diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1455.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1455.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-04_ta_all_1455.json.gz.jsonl"
@@ -0,0 +1,530 @@
+{"url": "http://www.behindframes.com/actress-janhvi-kapoor-stills/", "date_download": "2021-01-27T09:08:37Z", "digest": "sha1:WD74AQPACUABA2H45PQYOUBPIPQW6LCI", "length": 3698, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Actress Janhvi Kapoor Stills - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/500-arrested-including-urvasi-amirtaraj-principal-gener", "date_download": "2021-01-27T10:11:04Z", "digest": "sha1:OWI5QMEX3DFPP7S6P224ERF5INUFILCW", "length": 23408, "nlines": 116, "source_domain": "www.onetamilnews.com", "title": "விவசாயிகளின் ஏர்கலப்பை பேரணி ;இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்பட 500 பேர் கைது ; ஆழ்வார்திருநகரியில் பரபரப்பு - Onetamil News", "raw_content": "\nவிவசாயிகளின் ஏர்கலப்பை பேரணி ;இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்பட 500 பேர் கைது ; ஆழ்வார்திருநகரியில் பரபரப்பு\nவிவசாயிகளின் ஏர்கலப்பை பேரணி ;இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்பட 500 பேர் கைது ; ஆழ்வார்திருநகரியில் பரபரப்பு\nஆழ்வார்திருநகரி 2020 நவம்பர் 30 ;மத்திய அரசை கண்டித்து விவசாயிகளின் ஏர்கலப்பை பேரணி – ஊர்வசி அமிர்தராஜ் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.\n���ூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்குக் உட்பட்ட ஆழ்வார்திருநகரியில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகளின் ஏர்கலப்பை பேரணி நடந்தது. இதில் தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.\nமத்திய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், மூன்று வேளாண் திருத்த சட்டங்களை கைவிடக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் விவசாயிகளை ஒன்றிணைந்து ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரியில் மாபெரும் ஏர்கலப்பை பேரணி நடத்தினர். ஏர் கலப்பை பேரணிக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமை வகித்தார்.\nஆழ்வார்திருநகரி மெயின் பஜாரில் இருந்து தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் அணிவகுத்து சென்ற விவசாயிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.இதில், தெற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீராமன், மாவட்ட விவசாய அணி தலைவர் வேல்ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் டேவிட்பிரபாகரன், ஊடகபிரிவு முத்துமணி, முன்னாள் ஓ.பி.சி.பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட பொருளாளர் மூக்காண்டி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிராஜேந்திரன், ராஜவேலு, தொழிலாளர் பிரிவு ஆடிட்டர் சிவராஜ்மோகன், பண்ணைவிளை சாமுவேல், மாவட்ட துணைத்தலைவர் கருணாகரன், ஐ.என்.டி.யூ.சி.சந்திரன், இளைஞர் காங்கிரஸ் ஜெயசீலன்துரை, வட்டாரத்தலைவர்கள் ஆழ்வார்திருநகரி கோதண்டராமன், ஸ்ரீவை மேற்கு நல்லக்கண்ணு, ஸ்ரீவை கிழக்கு தாசன், பாலசிங், சாத்தான்குளம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தனன், துணை ஒருங்கிணைப்பாளர் சங்கர்,தெற்கு வட்டார தலைவர் லூர்துமணி, வடக்கு வட்டார பார்த்தசாரதி, மேற்கு வட்டார சக்திவேல்முருகன், கிழக்கு வட்டார தலைவர் சுதாகர், கருங்குளம் புங்கன், திருச்செந்தூர் சற்குரு, உடன்குடி துரைராஜ் ஜோசப், ஸ்ரீவை ஊடக பிரிவு தலைவர் மரியராஜ், நகர தலைவர்கள் ஆழ்வை சதீஸ்குமார், சாயர்புரம் ஜேக்கப், ஸ்ரீவை சித்திரை, ஏரல் பாக்கர்அலி, சாத்தான்குளம் வேணுகோபால், நாசரேத் சந்திரன், உடன்குடி முத்து, வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி மாரியம்மாள், காங்கிரஸ் எடிசன், சிவகளை பிச்சையா, வட்டார செயலாளர் மதிசேகரன், மகளிரணி பஞ்சவர்ணம், ராமு, முருகம்மாள், பூங்கனி, ஜிந்தா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஏர் கலப்பை பேரணி நடத்திய தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசிஅமிர்தராஜ் உட்பட 500பேரை போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த ஏர் கலப்பை பேரணியால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது.\nஇப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்கமுடியும்: அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரிவிலையைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின்சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப்பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.\nவிவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு இந்தச் சட்டத்தின்மூலம் இல்லாமல் போகிறது. வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது.\nமூன்றாவது சட்டம், விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.\nஇந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாயநிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச்சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாக அவை குற்றம்சாட்டுகின்றன.\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N. சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்தலைவர் இரா.சுதாகர் கொடியேற்றினார்.\nதூத்துக்குடி 3-வது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 72-வது குடியரசு தினவிழா\nDMNS.Dr. சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்; பள்ளியில் 72-வது குடியரசு தின விழா\n72வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார் ; 106 பயனாளிகளுக்கு ரூ.1,69,34,553 மதிப்பிலான நலத்திட்ட உதவிக...\nமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி அன்று நடைபெறுகிறது - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பணி நியமன ஆணை வழங்க உள்ளார்.\nஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட க...\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N....\nசசிகலா இன்று 27ம் தேதி காலை 11மணிக்கு விடுதலையாகிறார் ;சிறையில் சசிகலா வேலை செய்...\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 72 பேர் சேர்ந்து 72 நிமிடங்கள் தொடர்ந்து யோகா செய்து உலக சாதனை ;தூத்துக்குடி எஸ்.ப...\nரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ரா...\nசிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ர...\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி...\nவீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த ந...\nதூத்துக்குடியில் இரண்டு சிறுவர்கள் நோபில் புக் ஆப் வேல்ட் ரெகார்ட் சாதனை ; முன்ன...\nஆதனுரில் 72வது குடியரசு தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்று சால்வ...\nதூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை ...\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:29:35Z", "digest": "sha1:PO2MPVOZTDOPVSHVMOKFEOKIWVE7ASP7", "length": 9101, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமராவதி மண்டலம் - தமிழ் விக்கிப்பீடி���ா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமராவதி மண்டலம் மகாராட்டிர மாநிலத்தின் வடகிழக்கில் உள்ளது.\nஅமராவதி மண்டலம் மகாராட்டிரம், பச்சை வண்ணத்தில்.\nஇந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்று அமராவதி மண்டலம். [1]முந்தைய விதர்பா வலயம் அமராவதி மற்றும் நாக்பூர் மண்டலங்களை உள்ளடக்கி இருந்தது. இம்மண்டலத்தின் வடக்கே மத்தியப்பிரதேச மாநிலம்,கிழக்கே நாக்பூர் மண்டலம், தென்கிழக்கே ஆந்திரப்பிரதேசமாநிலம்,தெற்கிலும் தென்மேற்கிலும் ஔரங்காபாத் மண்டலம்(மராத்வாடா) மற்றும் மேற்கில் நாசிக் மண்டலம் அமைந்துள்ளன.\nமாவட்டங்கள்: அகோலா, அமராவதி, புல்தானா,வாசிம்,யவத்மால்\nபாசன பரப்பு: 2,582.02 ச.கி.மீ\nதொடர்வண்டி பாதை: அகலப் பாட்டை 249 கி.மீ, மீட்டர் பாட்டை 227 கி.மீ, குறுகிய பாட்டை 188 கி.மீ.\nஅமராவதி மண்டல நிலப்பரப்பு முற்கால பேரார் குறுநாட்டை பெரும்பாலும் ஒத்துள்ளது. இக்குறுநாடு நாக்பூர் மராத்தா மகாராசாக்களால் ஹைதராபாத் நிசாமிற்கு 1803இல் இழக்கப்பட்டது. 1853இல் பிரித்தானியர் நிசாம் மக்களை கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஆட்சியை கைப்பற்றினர். 1903இல் பிரித்தானிய நடுவண் மாநிலங்களுடன் இணைக்கப் பட்டு நடுவண் மற்றும் பேரார் மாநிலம் என அழைக்கப்பட்டது. இதுவே விடுதலைக்குப் பிறகு மத்தியப் பிரதேசமாக உருவானது. 1956இல் மொழிவாரி மாநில சீரமைப்பின்போது பம்பாய் மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. 1960இல் உருவான மகாராட்டிர மாநிலத்தில் பின்னர் இணைந்தது.\nவிதர்பா மகாராட்டிர மாநிலத்தின் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்று.விவசாயிகள் தற்கொலைகள் மிகுந்த இப்பகுதியில் தனி மாநில கோரிக்கை வலுத்து வருகிறது.\n↑ \"மகாராட்டிர மாவட்டங்களும் மண்டலங்களும் (மராட்டி)\". மகாராட்டிர அரசு. பார்த்த நாள் 9 சூன் 2014.\n↑ மக்கள்தொகை கணக்கெடுப்பு 2001\nமகாராஷ்டிரம் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமகாராஷ்டிரம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2019, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2661702", "date_download": "2021-01-27T10:22:02Z", "digest": "sha1:CJ5U2B5VMKDZPUTFOPFY2Y6YXJ62I4S4", "length": 30183, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கிய வேளாண் சட்டங்கள்: பிரதமர் மோடி| Dinamalar", "raw_content": "\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ...\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ...\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ...\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 11\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 7\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 4\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 15\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 28\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் ... 52\nவிவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கிய வேளாண் சட்டங்கள்: பிரதமர் மோடி\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 280\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 228\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\nசசிகலா விடுதலையாவதில் சட்ட சிக்கல் இல்லை: வழக்கறிஞர் 59\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 280\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 228\nஇது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\nபுதுடில்லி: பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும், உரிமைகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.சிலைகள் மீட்புமன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: நமது பாரம்பரியமிக்க மற்றும் விலை மதிப்புமிக்க மரபு சின்னங்களும் அடையாளங்களும் கடத்தப்படுவதை தடுப்பதில் தீவிரம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளையும், உரிமைகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: நமது பாரம்பரியமிக்க மற்றும் விலை மதிப்புமிக்க மரபு சின்னங்களு���் அடையாளங்களும் கடத்தப்படுவதை தடுப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடத்தி செல்லப்பட்டவைகளை மீட்டு கொண்டு வருவதில் இந்தியாவின் முயற்சிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பல சிலைகளையும், கலைப்பொருட்களையும் மீட்டு கொண்டு வருவதில் நாம் வெற்றியடைந்து வருகிறோம்.பழமையான தேவி அன்னபர்னா சிலை கனடாவில் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசியில் கடத்தப்பட்ட அன்னபூர்னா சிலையை மீட்டு இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது.\nசில நாட்கள் முன்பாகத்தான் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய வாரம் என்பது கலாசார விரும்பிகளுக்கு அற்புதமான சந்தர்பத்தை அளிக்கிறது. நூதனமான வழிவகைகளில் இந்த பாரம்பரிய வாரத்தை மக்கள் கொண்டாடுவதை பார்த்தோம். நாடெங்கிலும் பல அருங்காட்சியகங்களும், நூலகங்களும் தங்களின் தகவல்கள் முழுவதையும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். டில்லியில் தேசிய அருங்காட்சியகம் தொடர்பாக பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தேசிய அருங்காட்சியகம் வாயிலாக சுமார் 10 மெய்நிகர் காட்சிகூடங்களை அறிமுகப்படுத்தும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.\nநவ.,12ல் டாக்டர் சலீம் அலியின் 125ம் ஆண்டு பிறந்த நாள். பறவைகள் உலகில் பறவைகள் கண்காணிப்பில், அருஞ்செயல்களை ஆற்றியவர். உலகின் பறவைகள் கண்காணிப்பாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தவர். இந்தியாவின் கலாசாரம் என்றும் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பவையாக உள்ளன. இதுபோல ஜோன்ஸ் மேசெட்டி, பெட்ரோபோலிஸ் என்ற இடத்தில் இந்தியாவில் கற்ற வேதத்தை மற்றவர்களுக்கு கற்பிக்கிறார். நியூசிலாந்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி., டாக்டர் கவுரவ் வர்மா, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றார்.\nநவ.,30 ல் ஸ்ரீகுருநானக் தேவின் 551வது பிறந்த நாளினை கொண்டாட உள்ளோம். வான்கூவர் முதல் வெல்லிங்கடன் வரை, சிங்கப்பூர் முதல் தென் ஆப்ரிக்கா வரை அவருடைய செய்தி அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கிறது. நவ.,30ம் தேதி அன்று, ஸ்ரீ குருகோவிந்த் சிங் அவர்களின் 350 வது பிறந்த நாளும், ஆண்டு ஸ்ரீகுரு தேக் பகதூர் அவர்களின் 400 வது பிறந்த நாளும் வருகின்றன.\nதொழில்நுட்பம் வாயில��க பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்களை தொடர்பு கொள்ள முடிந்தது. நாட்டின் இளைஞர்கள் மத்தியில் இருப்பது, புத்துணர்வு, புதுசக்தியை அளிக்கும் வகையில் ஒரு நல்ல அனுபவமாக உள்ளது. பிறருக்கு பதக்கம் கிடைப்பதை பார்க்கும் பள்ளி பருவ மாணவர்களிடம் கனவுகள் உதயமாகும், தன்னம்பிக்கை பிறக்கும்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட விவசாய சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாய சீர்திருத்த சட்டத்திற்கு, நீண்ட விவாதத்திற்கு பின்னர் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சீர்திருத்தைமானது, விவசாயிகளுக்கு புதிய உரிமைகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.\nவிவசாயிகளிடம் அவர்களின் பொருட்களை வாங்குபவர்கள், அதற்கான விலையை கொடுக்காமல், பல மாதங்கள் பாக்கி வைத்திருப்பார். இது தான் நீண்ட நாட்கள் நடைமுறையில் இருந்தது. இந்த சூழ்நிலையில், கடந்த செப்., மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, விவசாயிகளிடம் பொருட்களை வாங்குபவர்கள் அதற்கான தொகையை 3 நாட்களில் வழங்க வேண்டும். தவறினால், அவர் மீது விவசாயிகள் புகார் அளிக்கலாம். அந்த புகாரை பெற்ற பின்னர், ஒரு மாதத்தில் மாவட்ட கலெக்டர் தீர்வு காண வேண்டும்.\nகொரோனா வைரசால் உலகின் முதல் நபர் பாதிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்துள்ளன. ஊரடங்கில் இருந்து நாம் வெளியே வந்து கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆலோசித்து வருகிறோம். கொரோனா குறித்த எந்த கவனக்குறைவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக வலிமையுடன் போராட வேண்டும். கொரோனாவை தடுக்க அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags உலகம் கலாசாரம் பிரதமர் மோடி\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள்(1)\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒன்று தெரிகிறது மோ��ிக்கு மைக் முன்னால் இருக்கும் தைரியம் அவருக்கு மனிதர்கள் முன்னால் கிடையாது.\nஏன் விவசாயிகள் போராடுகிறார்கள் என்று தினமலர் விளக்கி ஒரு அறிக்கையோடு செய்தி போடலாம்\nஇந்திய தேசத்தின் வரலாற்று பிழைகள் திருத்த பட்டுவருவது ஒரு மிக பெரிய திருப்பம் என்றால் மிகையாகாது.\nவெற்றிக்கொடி கட்டு - CHENNA,இந்தியா\nமக்காச்சோளம் மட்டும் விவசாயம் அல்ல அது நமது நாட்டின் பாரம்பரிய பயிரும் அல்ல. பிரதமரே, நீங்கள் வெங்காயத்தை மற்றும் உருளை கிழங்கை முக்கிய commodity லிஸ்டில் இருந்து எடுத்தவுடன் அதன் விலை பறந்து 20 லிருந்து 120 ஏறி 85 லும் மற்றும் உருளை 10 லிருந்து 60 ஏறி இன்று 45 ல் நிற்கிறது. அதுவரை மிகஅதிகமா கிடைத்து கொண்டு இருந்த இவ்விரண்டும் உடனே தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் 9 டன் பதுக்கியது கண்டு பிடிக்க பட்டது. உமக்கு இன்னும் புரியவில்லையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற���கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள்\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2011/09/blog-post_03.html", "date_download": "2021-01-27T09:31:57Z", "digest": "sha1:QR7WSHRRPGQA65XDTFRGEECAOBFEFXBU", "length": 12711, "nlines": 242, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: மனித உடம்பு எனும் அதிசயம்!", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசனி, 3 செப்டம்பர், 2011\nமனித உடம்பு எனும் அதிசயம்\nமனித உடம்பு எனும் அதிசயம்\nநாம் எதையெதையோ அதிசயம் என்று சொல்கிறோம். ஆனால் நமது உடம்பே ஓர் அதிசயம்தான்.\nகீழ்க்கண்ட உண்மைகளைப் படித்தால் நீங்களும் அதை ஒப்புக் கொள்வீர்கள்...\nமனிதர்களுக்குச் சராசரியாக கனவு 2 முதல் 3 நொடிகளுக்கே நீடிக்கிறது.\nமனித உடம்பில் பெரிய செல், பெண்ணின் அண்டம். சிறிய செல், ஆணின் உயிரணு.\nநாம் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு 200 தசைகளைப் பயன்படுத்துகிறோம்.\nசராசரியாக பெண்கள் ஆண்களை விட 5 அங்குலம் உயரம் குறைவாக இருக்கிறார்கள்.\nஉங்களின் கால் கட்டை விரலில் 2 எலும்புகள் இருக்கின்றன. மற்ற விரல்களில் 3 எலும்புகள் இருக்கின்றன.\nநமது மூளை செல்லால் `என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா' கலைக் களஞ்சியம் போல 5 மடங்கு தகவல்களை வைத்திருக்க முடியும்.\nஇரண்டு பாதங்களிலும் 2 லட்சத்து 50 ஆயிரம் வியர்வைச் சுரப்பிகள் இருக்கி���்றன.\nஉங்கள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் ஒரு `பிளேடை' கரைத்துவிட முடியும்.\nவாயில் இருந்து உணவு வயிற்றுக்குச் செல்வதற்கு 7 நொடிகள் ஆகின்றன.\nநமது உடம்பு வெளியிடும் வெப்பத்தைக் கொண்டு 2 லிட்டர் தண்ணீரை அரை மணி நேரத்தில் கொதிக்க வைக்க முடியும்.\nஉங்கள் பல்லின் `எனாமல்'தான் உடம்பிலேயே கடினமான பொருளாகும்.\nஉங்களின் கட்டைவிரலும், மூக்கும் ஒரே நீளமாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். ...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nformat செய்யும் பிரச்சினையை சரி செய்ய \nபுரை ஊற்ற மோர் இல்லையா\nவைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க\nவிடுதியில் குழந்தைகள் - 2\nவிடுதியில் குழந்தைகள் - 1\nஅந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலு...\nநல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி\nவாக்கிங் போகலாம் வாங்க... நம் உடலில் ஏற்படும் ...\nமொபைல்போனை மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த \nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை \nஉறுப்புகளை கட்டுப்படுத்தும் ஏழு சக்கரங்கள் \nஅழகு சாதனமாக பயன்படும் கற்றாழை \nமழைநேரங்களில் காரை டிரைவ் செய்யும்போது \n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\nPost titleமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்...\nமனித உடம்பு எனும் அதிசயம்\nலோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு\nMobile Phone திருடனைப் பிடிப்போம்…\nவிந்.தையான கிரெடிற் காட் திருடர்கள்\nஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்\nமாத்திரைகளை உடைத்து உபயோகிப்பது நல்லதல்ல\nComputer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/development/01/132190?ref=archive-feed", "date_download": "2021-01-27T09:24:39Z", "digest": "sha1:DGUWA5ZYLBI3W5AQZEVMFIFISZLVXY3D", "length": 8344, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழ்ப்பாணத்திற்கு மற்றுமொரு சர்வதேச நட்சத்திர அந்தஸ்து! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்ப்பாணத்திற்கு மற்றுமொரு சர்வதேச நட்சத்திர அந்தஸ்து\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇலங்கை கிரிக்கெட் சபை இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஇது தொடர்பில் இதற்கான இடத்தை கடந்த வாரம் ஆய்வு செய்தததாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nமைதானத்திற்கு இலகுவாக செல்வது, பாதுகாப்பு மற்றும் நலன்புரி காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nமைதானத்தின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.\nயாழ்ப்பாணத்தை இலக்கு வைத்து பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனொரு கட்டமாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் உலகளாவிய ரீதியில் பேசப்படும் ஒன்றாக மாறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க���கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00764.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lkinfo.xyz/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2021-01-27T10:59:14Z", "digest": "sha1:AE5DBQYPGKCAGEOS75M5EZBQ4EY2NHYD", "length": 8124, "nlines": 88, "source_domain": "lkinfo.xyz", "title": "நாட்டில் இன்றும் அதிகரித்த கொரோனா தொற்று!!! – lkinfo.xyz", "raw_content": "\nவவுனியாவில் பார்வையிழந்தவரின் வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nகம்பஹாவில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கொவிட்-19 தொற்று\nஇப்டியொரு சம்பவத்தை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க… கணவர் ‘கனவால்’ மனைவிக்கு அடித்த அதிர்ஸடம்…\nவெள்ளை மாளிகைக்கு நாசா வழங்கிய பரிசு : 3.9 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாம்…\n‘பனிச்சறுக்கு விளையாடச் சென்று மாயமான இளைஞர்’.. ‘தேடிச்சென்ற மீட்புக் குழுவினருக்கு’ காத்திருந்த ஆச்சரியம்.. இளைஞரின் சமயோஜிதத்தை பாராட்டிய காவல்துறையினர்\nஇலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி : தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி…: தொடர்பினை பேணியவர்களை இனங்காணும் பணி ஆரம்பம்\n…: மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட தகவல்\nதிரையரங்குகளில் மாஸ் காட்டிய மாஸ்டர்… உங்க வீட்டிற்கே வருகிறார்… OTT மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு.\n”மாஸ்டர் படத்தின் வெற்றி.. சந்தோஷத்தில் விஜய் சொன்ன விஷயம்.. ” – தளபதியுடன் நடந்த சந்திப்பு\n“இவர் தான் என் காதலர்”… ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நாயகி சீரியல் நடிகை…\nஇலங்கையர்களிற்கு முகப்புத்தகம் (Facebook) வழங்கிய புதிய வசதி\nவாட்ஸ்அப்பிற்கு மாற்றாக ஜோஹோ நிறுவனம் வெளியிட்டுள்ள அசத்தலான தமிழ் அரட்டை செயலி\nபல்லாயிரக்கணக்கான செயலிகளை அதிரடியாக நீக்கிய ஆப்பிள் நிறுவனம்: அதிர்ச்சியில் பயனாளர்கள்\nநாட்டில் இன்றும் அதிகரித்த கொரோனா தொற்று\nநாட்டில் இன்றும் அதிகரித்த கொரோனா தொற்று\nஇன்றைய தினம் நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nவவுனியாவில் பார்வையிழந்தவரின் வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nகம்பஹாவில் முகக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு கொவிட்-19 தொற்று\nவவுனியாவில் பார்வையிழந்தவரின் வீட்டுக்கு தீ வைத்த விசமிகள்\nஇலங்கையர்களிற்கு முகப்புத்தகம் (Facebook) வழங்கிய புதிய வசதி\nடெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் : குடியரசு தினத்தில் இந்தியாவில் ஏற்பட்ட பிரச்சனை\nகிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்\nஜஃப்பனா ஸடாலின்ஸ் அணியில் விளையாடும் தமிழ் இளைஞன்\nமிருக வதையை தடுக்க கட்டளைச் சட்டத்தில் திருத்தம்\nகொவிட்-19 corona virus covid-19 கொரோனா #வவுனியா\n‘கயல்’ ஆனந்தியை கரம்பிடித்த இணை இயக்குநர்… ரசிகர்கள் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/cars/hyundai/verna/s-1-5-vtvt/", "date_download": "2021-01-27T11:47:36Z", "digest": "sha1:BHTHKISWOVU6E6KFFEBQCKPHIOGMBRC4", "length": 8054, "nlines": 193, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹூண்டாய் வெர்னா S 1.5 VTVT விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரம், விமர்சனம், வண்ணங்கள், படங்கள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஹூண்டாய் » வெர்னா » S 1.5 VTVT\nஹூண்டாய் வெர்னா S 1.5 VTVT\nஅதிகபட்ச சக்தி 144 Nm @ 4500 rpm\nஹூண்டாய் வெர்னா S 1.5 VTVT தொழில்நுட்பம்\nஇருக்கைகள், எரிபொருள் கலன், பூட்ரூம் கொள்திறன்\nஇருக்கை வரிசை எண்ணிக்கை 2\nபூட் ரூம் கொள்திறன் 480\nஎரிபொருள் கலன் கொள்திறன் 45\nஎஞ்சின் வகை 1.5 l MPi\nசஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டம்\nமுன்புற பிரேக் வகை Disc\nபின்புற பிரேக் வகை Drum\nமுன்புற டயர்கள் 185 / 65 R15\nபின்புற டயர்கள் 185 / 65 R15\nஹூண்டாய் வெர்னா S 1.5 VTVT வண்ணங்கள்\nஹூண்டாய் வெர்னா S 1.5 VTVT போட்டியாளர்கள்\nடொயோட்டா யாரிஸ் J MT\nஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ Trendline 1.0 (P)\nஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ Rider Plus AT\nஹூண்டாய் வெர்னா S 1.5 VTVT மைலேஜ் ஒப்பீடு\nடொயோட்டா யாரிஸ் J MT\nஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ Trendline 1.0 (P)\nஸ்கோடா ரேபிட் டிஎஸ்ஐ Rider Plus AT\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2015/03/06/28-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-27T09:33:27Z", "digest": "sha1:TF22ISBTA6YWFKHXQHKU2RJIZLTXQUMS", "length": 19969, "nlines": 293, "source_domain": "vithyasagar.com", "title": "28, பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்��்த காதலும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு\n41, அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது\n28, பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்த்த காதலும்..\nPosted on மார்ச் 6, 2015 by வித்யாசாகர்\nபிறகு உனக்கும் கனவு வரும்\nகண்ணீர் விட்டு நீயும் அழுவாய்\nஉன்னையும் சிலர் பைத்தியம் என்பார்கள்\nநீ பார்க்க நீயாக இருப்பாய்\nபல் துளக்கியவாறே பேச துணிவாய்\nவீட்டிலிருந்தே மாற்றும் எப் எம் பாடலில்\nஎப் எம் பாடல் கேட்டால்கூட வலி\nநடக்கையில் இனிக்கும் நாட்களைப் போலல்லாது\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged அக்கறை, அன்பு, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, அவன், அவள், ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காதலன், காதலர், காதலர்கள், காதலி, காதல், காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சினேகி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், டாவு, டாவ், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நேசம், பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், லவ், லவ்வர், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விருப்பம், விரும்பு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு\n41, அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது\n1 Response to 28, பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்த்த காதலும்..\n4:22 பிப இல் மார்ச் 6, 2015\nகாதல் இரசனை சொட்டும் கவி கண்டு மகிழ்ந்தேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_160.html", "date_download": "2021-01-27T11:25:52Z", "digest": "sha1:QKTH2BRVYS56DWGKCZCALACH7YWM3I3U", "length": 8789, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "மீண்டும் இலங்கையிலிருந்து தப்பியோட்டம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் இலங்கையிலிருந்து தப்பியோட்டம்\nவன்னியில் கைது நடவடிக்கைகளை படைத்தரப்பு முடுக்கிவிட்டுள்ள நிலையில் கொழும்பிலிருந்து 117 கடல்மைல் தூரத்தில், சட்டவிரோதமான முறையில் பயணித்துகொண்டிருந்ததாக படகொன்றை, இலங்கை கடற்படையினர் இடைமறித்துள்ளனர்.\nஅந்தப் படகில், 21 பேர் இருந்துள்ளனர் என்றுத் தெரிவித்த கடற்படையினர், அவர்கள், வெளிநாடொன்றுக்கு சட்டவிரோதமான முறையில் தப்பிச்செல்வதற்கு முயன்றதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.\nஅண்மை நாட்களாக ஓய்ந்திருந்த நாட்டைவிட்டு வெளியேறும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nகாணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சிய...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nகாணாமல் போனோர்:இராணுவத்திடம் ஆறுதலாக கேட்க முடிவு\nஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாம...\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவ��்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/12-noon-headlines-24-sep-2020-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-01-27T11:25:34Z", "digest": "sha1:5UXHQHS33MZCP2I4CPRCAY53HBAF4MZV", "length": 8630, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள் - Sathiyam TV", "raw_content": "\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கி���ார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nசசிகலா உடல்நிலை குறித்து முக்கிய தகவல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00765.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://jaffnajet.com/", "date_download": "2021-01-27T09:56:13Z", "digest": "sha1:QG22PNMMD54UCICQM6EKLHUCAPQNBUVM", "length": 10699, "nlines": 98, "source_domain": "jaffnajet.com", "title": "Jaffna Jet – Business News", "raw_content": "\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nஇலங்கை விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு\nநாணயமாற்று விகிதங்கள் தொடர்பான விபரங்கள்\nநாட்டில் சோளப் பயிர்ச்செய்கை அதிகரிப்பு\n20 விமானங்கள் நாட்டிற்கு வருகை\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று…\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு விற்க ஒப்பந்தம் செய்யவில்லை\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் அல்லது துறைமுகத்தின் எந்தவொரு…\nகுண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறிக் கொள்வதில் பலனில்லை\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே…\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (21.01.2021) நாணய…\nஇலங்கை விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன. இன்று 17…\nஎரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட விசேட தீர்மானம்\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் எரிப்பொருள் விநியோகத்தின் போது 40 சதவீத பங்களிப்பை தொடருந்துகளின்…\nசுற்றுலாத் தளமாக மாறும் இரணைதீவு\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் பொருளாதார வளம்மிக்க சுற்றுலாத் தளமாக இரணைதீவு பிரதேசத்தினை உருவாக்கவுள்ளதாக…\nஇன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.01.2021) நாணய…\nகால்நடைகளுக்கு இடையில் பரவும் வைரஸ்\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் கால்நடைகளுக்கு இடையில் பரவலடையும் வைரஸ் தொற்று தொடர்பில் ஆராய்வதற்கு…\nநாணயமாற்று விகிதங்கள் தொடர்பான விபரங்கள்\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று…\nநாட்டில் சோளப் பயிர்ச்செய்கை அதிகரிப்பு\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் நாட்டில் பெரும்போகத்தில் சுமார் 96 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில்…\nஒரு கிலோ 2000 ரூபா வரை விற்கப்படும் உளுந்து\nபுலம்பெயர் மக்கள் வடமாகாண மக்களுக்கு அனுப்ப 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் Online Shopping இங்கே அழுத்தவும் நாட்டில் உளுந்து இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து சந்தையில் உளுந்தின்…\nபுலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இண���க்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை\nவிமானங்களை 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nஇலங்கையின் தேயிலையை சீனாவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கை\nசீனி இறக்குமதி மூலம் 1000 கோடி ரூபா மோசடி\nதேங்காய்ச் சொட்டு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி\nஇலங்கை மத்திய சபை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nவவுனியாவில் 35,000 ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி\nவர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுப்பு\nஅதிகளவான நெல்லினை கொள்வனவு செய்ய ஆயத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kumarinet.com/news-description.php?id=3937", "date_download": "2021-01-27T10:09:25Z", "digest": "sha1:HCL7E2FARG73DM57E7NA4HCVNV2IAUKI", "length": 8234, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டு அகற்றும் பணி தொடக்கம்", "raw_content": "\nதேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டு அகற்றும் பணி தொடக்கம்\nகருங்கல்: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் திங்கள்கிழமை மணல் திட்டுகளை அகற்றும் பணித் தொடங்கியது. இப்பணியினை எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.\nதேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் முகப்பு பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் மணல் குவியல் ஏற்படுகிறது. இதனால்,இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடா்ந்து\nநிகழ்ந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் மீனவா்களின் கோரிக்கையின்படி ரூ. 1.60 கோடி மதிப்பில் மணல் குவியலை அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இப்பணியினை கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.\nஅவருடன் அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், மீனவா் காங்கிரஸ் பொதுச்செயலா் கிறிஸ்டோபா், துணைத் தலைவா் வில்பிரட், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் பால்மணி, முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவா் பால்ராஜ் உள்பட பலா் உடனிருந்தனா்.\nஇந்தியாவில் 8 மாதங்களில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா வைரஸ்\nவன்முறை ஏற்பட்டதையடுத்து, டிராக்டர் பேரணி போராட்டம் நிறு���்தப\nஉலக டூர் இறுதிசுற்று சர்வதேச பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தில்\nஜனவரி 26 குடியரசு நாளா\nகுடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அர\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குமரியில் டிரா\nயார்க்கர் நாயகன் என ரசிகர்கள் அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\nகுடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீச\nகேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் குமரியில் அன்னாசிபழம் ஏ\nஇந்தியா-இங்கிலாந்து இடையே சென்னையில் நடக்கும் இரு டெஸ்ட் போட\nமீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்க\nகொரோனா உறுதியானதால் குறைந்தபட்சம் ஒருவாரத்திற்கும் மேலாக சசி\nஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்க\nஇந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச பகுதியில் 4.5 கி.மீட்டர\nபழனி முருகன் கோவில் தை\nமுருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோயிலி\nமருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்க\nஅடுத்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை அணியில் சுரேஷ\nதேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி த\n300 நாட்களுக்கு பிறகு 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/alai_osai/alai_osai4_17.html", "date_download": "2021-01-27T10:44:21Z", "digest": "sha1:G3RFFBZFE54UNRZZBXLVMWG7HYFGX2MA", "length": 46602, "nlines": 58, "source_domain": "www.diamondtamil.com", "title": "அலை ஒசை - 4.17 படிகள் பிழைத்தன!\t- சூரியா, ராகவன், என்றான், நான், என்ன, பற்றி, துரைசாமி, இல்லை, வேண்டும், மாப்பிள்ளை, செய்து, தாரிணி, கலியாணம், நீங்கள், ஐயர், என்னுடைய, தாரிணியின், கேட்டான், சொல்லி, பிறகு, படிகள், சூரியாவின், எனக்கு, சீதா, ஏதாவது, சொன்னால், பிழைத்தன, என்னைக், ஒன்றும், விஷயத்தில், சீதாவின், அவள், தந்தி, அந்தத், நடந்தது, விழுந்து, அல்ல, கொள்ளும், வாழ்க்கையின், தாரிணியைப், உங்கள், அவளை, அறிந்து, மகாத்மாவின், கொடுக்க, கேளுங்கள், தான், அல்லவா, சீதாவுக்கும், சொல்லுகிறேன், கண்ணீர், சீதாவை, உங்களுக்கு, தெரியும், விட்டு, என்பது, நடித்தாள், சமயத்தில், எழுந்து, தன்னுடைய, தவறு, இன்னொரு, என்கிற, இன்னும், ரமாமணி, பார்த்து, தாரிணியும், ரஸியா, வேஷம், நானும், இப்போது, அதிகப், பிற்பாடு, கோபம், சித்தம், கடவுளுடைய, கண்டு, வந்து, சீதாவும், எங்கே, ஆகையினால்தான், ஞாபகம், கலியாணத்தை, கூடப், இவன், பற்றிப், வேறு, நீங்களும், உங்களை, விட்டாயா, கல்கியின், கீழே, அறைந்தான், மனம், போய், தடுக்கி, வஸந்தி, அமரர், வஸந்தியும், முட்டாள், கொண்டான், கடிதம், அதையெல்லாம், உங்களுடைய, தாரிணிக்கும், உடனே, காரியம், கொண்டே, சந்தோஷம், கொண்டு, வாங்கிக், தந்தியை, அத்திம்பேர், போட்டது, எனினும், தீர்மானித்திருக்கிறோம், மனதை, தானே, மனதில், கொன்று, அப்பா, என்னடா, அவனுடைய, இத்தனை, நாளும், நாள், இதைக், அப்படியெல்லாம், சமயம், கொள்ளப், இல்லாவிட்டால், தங்களிடம், நினைத்திருந்தேன், ஆமாம், மாற்றிக், அருமை, ராகவனுடைய, கொள், சந்தேகம், காரியத்துக்கு, மேலும், உங்களுக்கும், வரையில், வந்தார், அவர்களை, போட்டு, கலியாணத்தன்று, போகும், வேணுமானாலும், காட்டிலும், கூடச், இருக்கிறாள், இன்னமும், ஆசீர்வாதமும், அநுமதியும், என்னை, அப்படி, அவர்களுடைய, பேகம்", "raw_content": "\nபுதன், ஜனவரி 27, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅலை ஒசை - 4.17 படிகள் பிழைத்தன\nகங்காபாய் - ரமாமணி இவர்கள் சோகக் கதையைக் கூறிவிட்டுச் சூரியாசௌந்தரராகவனைப் பார்த்து, \"மாப்பிள்ளை ஸார் யாரோ ஒரு வடக்கத்தி ஸ்திரீ வந்து சீதாஅத்தங்காளைப் பற்றி எச்சரித்தாள் என்றீர்களே யாரோ ஒரு வடக்கத்தி ஸ்திரீ வந்து சீதாஅத்தங்காளைப் பற்றி எச்சரித்தாள் என்றீர்களே அவள் ரமாமணி என்கிற ரஸியாபேகமாகத்தானிருக்க வேண்டும். சீதாவினிடம் அவள் சிரத்தை கொள்ளக் காரணம் உண்டுஎன்பது தெரிகிறதல்லவா அவள் ரமாமணி என்கிற ரஸியாபேகமாகத்தானிருக்க வேண்டும். சீதாவினிடம் ���வள் சிரத்தை கொள்ளக் காரணம் உண்டுஎன்பது தெரிகிறதல்லவா\" என்றான். \"தெரிகிறது, சூரியா\" என்றான். \"தெரிகிறது, சூரியா ஆனால் நீ என்ன, இந்தக் காலத்துக் கதை ஆசிரியர்களைப் போல், சடக்கென்று கதையை மொட்டையாக முடித்துவிட்டாயே ஆனால் நீ என்ன, இந்தக் காலத்துக் கதை ஆசிரியர்களைப் போல், சடக்கென்று கதையை மொட்டையாக முடித்துவிட்டாயேகதாநாயகர்களும் கதாநாயகிகளும் பிற்பாடு என்ன ஆனார்கள் என்று சொல்ல வில்லையேகதாநாயகர்களும் கதாநாயகிகளும் பிற்பாடு என்ன ஆனார்கள் என்று சொல்ல வில்லையே\"என்று ராகவன் கேட்டான். \"எனக்குத் தெரிந்தவரையில் சொல்லிவிட்டேன். நீங்கள் இன்னும் யாரைப் பற்றி என்ன கேட்கிறீர்கள்\"என்று ராகவன் கேட்டான். \"எனக்குத் தெரிந்தவரையில் சொல்லிவிட்டேன். நீங்கள் இன்னும் யாரைப் பற்றி என்ன கேட்கிறீர்கள்\" என்றான் சூரியா. \"ஏன்\" என்றான் சூரியா. \"ஏன் என்னுடைய அருமந்த மாமனாரைப் பற்றிக் கேட்கிறேன். என்னுடைய கலியாணத்துக்குப் பிறகு அவரை நான் ஒரு தடவை கூடப் பார்த்ததேயில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்னுடைய அருமந்த மாமனாரைப் பற்றிக் கேட்கிறேன். என்னுடைய கலியாணத்துக்குப் பிறகு அவரை நான் ஒரு தடவை கூடப் பார்த்ததேயில்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார்\" என்று ராகவன்கேட்டான். \"அதுதான் எனக்கும் தெரியவில்லை. ரஸியா பேகம் இருக்கும் இடமும்தெரியவில்லை. அவர்களை நானும் தாரிணியும் எவ்வளவோ தேடித் தேடிப் பார்த்தோம்; பயனில்லை\" என்றான் சூரியா. \"எதற்காகத் தேடினீர்கள்\" என்றான் சூரியா. \"எதற்காகத் தேடினீர்கள்\" என்று ராகவன் கேட்டான்.\"தாரிணிக்குத் தன்னுடைய வரலாற்றில் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்தச்சந்தேகத்தைத் தீர்க்க கூடியவர்கள் துரைச்சாமி ஐயரையும் ரமாமணியையும் தவிர வேறுயாரும் இல்லை\" என்று ராகவன் கேட்டான்.\"தாரிணிக்குத் தன்னுடைய வரலாற்றில் இன்னும் ஒரே ஒரு சந்தேகம் இருக்கிறது. அந்தச்சந்தேகத்தைத் தீர்க்க கூடியவர்கள் துரைச்சாமி ஐயரையும் ரமாமணியையும் தவிர வேறுயாரும் இல்லை\" என்று சூரியா சொல்லிவிட்டு, முகத்தில் புன்னகையுடன், \"மிஸ்டர் ராகவன்\" என்று சூரியா சொல்லிவிட்டு, முகத்தில் புன்னகையுடன், \"மிஸ்டர் ராகவன் அது வல்லாமல் இன்னொரு காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் ���ெறவேண்டியதாயிருக்கிறது அது வல்லாமல் இன்னொரு காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் பெறவேண்டியதாயிருக்கிறது அதற்காகவும் தேடினோம். இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்\"என்றான்.\nசூரியாவின் குரலும் முகப்பொலியும் ராகவனுடைய மனதில் ஓர் ஐயத்தை உண்டாக்கின.\"என்ன காரியத்துக்கு அவர்களுடைய அநுமதியும் ஆசீர்வாதமும் வேண்டும்\" என்று கேட்டான்.\"நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். எனினும், நீங்கள் கேட்கிறபடியால் சொல்லி விடுகிறேன்.எப்படியும் ஒருநாளைக்குத் தெரிய வேண்டியதுதானே\" என்று கேட்டான்.\"நீங்களே ஊகித்துக்கொள்ளலாம். எனினும், நீங்கள் கேட்கிறபடியால் சொல்லி விடுகிறேன்.எப்படியும் ஒருநாளைக்குத் தெரிய வேண்டியதுதானே நானும் தாரிணியும் கலியாணம் செய்துகொள்ளுவதென்று தீர்மானித்திருக்கிறோம் நானும் தாரிணியும் கலியாணம் செய்துகொள்ளுவதென்று தீர்மானித்திருக்கிறோம்...\" ராகவன் கலகலவென்று சிரித்துவிட்டு, \"அட சூரியா...\" ராகவன் கலகலவென்று சிரித்துவிட்டு, \"அட சூரியா உன்னைப் புத்திசாலியென்று இத்தனை நாளும் நினைத்திருந்தேன் உன்னைப் புத்திசாலியென்று இத்தனை நாளும் நினைத்திருந்தேன்\" என்றான். \"அந்தஅபிப்பிராயம் இப்போது தவறு என்று தோன்றுகிறதா\" என்றான். \"அந்தஅபிப்பிராயம் இப்போது தவறு என்று தோன்றுகிறதா\" என்று சூரியா கேட்டான். \"ஆமாம்;இல்லாவிட்டால் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றுசொல்லுவாயா\" என்று சூரியா கேட்டான். \"ஆமாம்;இல்லாவிட்டால் தாரிணியைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றுசொல்லுவாயா - இத்தனை நாள் அவளுடன் பழகிவிட்டு - இத்தனை நாள் அவளுடன் பழகிவிட்டு இதைக் கேள், சூரியா தாரிணியைஒரு சமயம் நானே கலியாணம் செய்து கொள்ள எண்ணியிருந்தேன். அவளும் என்னைக்காதலிப்பதாக வேஷம் போட்டு நடித்தாள். இதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கும் என்றுநினைத்தேன்.\" \"ராகவன் தாரிணியைப் பற்றி அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். தாரிணிவேஷம் போட்டு நடித்தாள் என்று சொன்னால் அவளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லைஎன்றுதான் அர்த்தம் தாரிணியைப் பற்றி அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். தாரிணிவேஷம் போட்டு நடித்தாள் என்று சொன்னால் அவளை நீங்கள் அறிந்து கொள்ளவில்லைஎன்றுதான் அர்த்தம்\" \"என்னைவிட அவளை நீ நன்றாக அறிந்த�� கொண்டிருப்பதாகஎண்ணமாக்கும்\" \"என்னைவிட அவளை நீ நன்றாக அறிந்து கொண்டிருப்பதாகஎண்ணமாக்கும்\" என்றான் ராகவன். \"அதில் சந்தேகமில்லை, தாரிணியை உங்களுக்குத்தெரிந்திருந்தால் அவளை வேஷம் போட்டாள் என்றோ, நடித்தாள் என்றோசொல்லமாட்டீர்கள்\" என்றான் ராகவன். \"அதில் சந்தேகமில்லை, தாரிணியை உங்களுக்குத்தெரிந்திருந்தால் அவளை வேஷம் போட்டாள் என்றோ, நடித்தாள் என்றோசொல்லமாட்டீர்கள்\" \"ஒரு சமயம் என்னைக் காதலித்ததாகக் கூறியவள் இப்போது உன்னைக்கலியாணம் செய்து கொள்ளப் போவது பற்றி என்ன சொல்கிறாய்\" \"ஒரு சமயம் என்னைக் காதலித்ததாகக் கூறியவள் இப்போது உன்னைக்கலியாணம் செய்து கொள்ளப் போவது பற்றி என்ன சொல்கிறாய் இரண்டிலே ஒன்றுபொய்யாகத்தானே இருக்கவேண்டும்\n\"ஒரு நாளும் இல்லை யாருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் உரிமை உண்டுஅல்லவா ஏதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டதாகத் தெரிந்தால் அதைத்திருத்திக்கொள்ள வேண்டாமா ஏதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்துவிட்டதாகத் தெரிந்தால் அதைத்திருத்திக்கொள்ள வேண்டாமா தங்களிடம் ஒரு காலத்தில் தாரிணி அன்பு கொண்டிருந்தது உண்மை.அது வேஷமும் அல்ல; நடிப்பும் அல்ல. ஆனால் பிற்பாடு தன்னுடைய வாழ்க்கை இலட்சியங்களுக்குப் பொருத்தமில்லை என்று தெரிந்த பிறகு தங்கள் விஷயத்தில் அவளுடைய மனதை மாற்றிக்கொண்டாள், அது எப்படித் தவறாகும் தங்களிடம் ஒரு காலத்தில் தாரிணி அன்பு கொண்டிருந்தது உண்மை.அது வேஷமும் அல்ல; நடிப்பும் அல்ல. ஆனால் பிற்பாடு தன்னுடைய வாழ்க்கை இலட்சியங்களுக்குப் பொருத்தமில்லை என்று தெரிந்த பிறகு தங்கள் விஷயத்தில் அவளுடைய மனதை மாற்றிக்கொண்டாள், அது எப்படித் தவறாகும்\" \"சூரியா நீ வக்கீல் வேலைக்குப்போயிருக்க வேண்டும். போயிருந்தால் நல்ல பெயர் வாங்கியிருப்பாய். கெட்டிக்கார வக்கீலைப்போல் தாரிணியின் கட்சி பேசுகிறாய் ஆனால் அது வீண். தாரிணியைப் பற்றி உன்னைவிடஎனக்கு நன்றாய்த் தெரியும். என்னைக் காதலிப்பதாக அவள் வேஷம் போட்டது எதற்காகஎன்றும் தெரியும். வேறொன்று மில்லை, கேவலம் இரண்டாயிரம் ரூபாய் பணத்துக்காகத்தான் சுதேசராஜாக்களின் சபைகளைத் தேடிக்கொண்டு போன பாடகியின் மகள் தானே சுதேசராஜாக்களின் சபைகளைத் தேடிக்கொண்டு போன பாடகியின் மகள் தானே அவளிடம்வேறு என்ன எத���ர்பார்க்க முடியும் அவளிடம்வேறு என்ன எதிர்பார்க்க முடியும்\" சூரியா கொதித்து எழுந்து, \"ராகவன்\" சூரியா கொதித்து எழுந்து, \"ராகவன் ஜாக்கிரத்தைதாரிணியின் ஒழுக்கத்தைப்பற்றி ஏதாவது சொன்னால்....\" என்றான். மேலே பேசவரவில்லை.அவனுடைய உதடுகள் துடித்தன. \"ஏதாவது சொன்னால், என்னடா அப்பா செய்வாய்\" என்றான். மேலே பேசவரவில்லை.அவனுடைய உதடுகள் துடித்தன. \"ஏதாவது சொன்னால், என்னடா அப்பா செய்வாய் ஒரே குத்தாய்க் குத்திக் கொன்று விடுவாயோ ஒரே குத்தாய்க் குத்திக் கொன்று விடுவாயோ ரஸியா பேகத்தைப் போல\" என்று ராகவன் ஏளனம்செய்தான்.\n உங்களுடன் பேசுவதில் பிரயோஜனம் இல்லை, நான் போய்வருகிறேன்\" என்று சூரியா புறப்பட்டான். \"அடடே\" என்று சூரியா புறப்பட்டான். \"அடடே அப்படியெல்லாம் கோபித்துக் கொண்டுகிளம்பாதே, அப்பா அப்படியெல்லாம் கோபித்துக் கொண்டுகிளம்பாதே, அப்பா உன் அருமை அத்தங்காள்; - ஒழுக்கத்தில் சிறந்த துரைசாமி ஐயரின்செல்வப்புதல்வி, - சீதா இப்போது எங்கே இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள்என்று சொல்லிவிட்டாவது போ. அவளைப்பற்றி நான் ஏதாவது சொன்னால் கூடச் சண்டைக்கு வருவாயோ என்னமோ உன் அருமை அத்தங்காள்; - ஒழுக்கத்தில் சிறந்த துரைசாமி ஐயரின்செல்வப்புதல்வி, - சீதா இப்போது எங்கே இருக்கிறாள், என்ன செய்து கொண்டிருக்கிறாள்என்று சொல்லிவிட்டாவது போ. அவளைப்பற்றி நான் ஏதாவது சொன்னால் கூடச் சண்டைக்கு வருவாயோ என்னமோ என்னைக் காட்டிலும் சீதாவை உனக்கு நன்றாகத் தெரியும் என்றுசொன்னாலும் சொல்லுவாய் என்னைக் காட்டிலும் சீதாவை உனக்கு நன்றாகத் தெரியும் என்றுசொன்னாலும் சொல்லுவாய் நான் தாலி கட்டிய புருஷன்தானே நான் தாலி கட்டிய புருஷன்தானே நீ அருமை அம்மாஞ்சிஅல்லவா\" சூரியா தரையை நோக்கிக் குனிந்து நின்றான். அவனுடைய கண்களில் கண்ணீர் தது ம்பி இரண்டு சொட்டுக் கண்ணீர் கீழேயும் விழுந்தது. \"இது என்னடா, சூரியா பெண்பிள்ளை மாதிரி கண்ணீர் விடுகிறாய் பெண்பிள்ளை மாதிரி கண்ணீர் விடுகிறாய் உன் அத்தங்கா சீதாவின் பெயரைச் சொன்னதுமே இப்படி உடலும்உள்ளமும் உருகிவிடுகிறாயே உன் அத்தங்கா சீதாவின் பெயரைச் சொன்னதுமே இப்படி உடலும்உள்ளமும் உருகிவிடுகிறாயே அவளுக்கும் உனக்கும் அப்படி என்ன அந்தரங்க சிநேகிதம்...\"என்றான் ராகவன். சூரியா கண்களைத் துடைத்துக்கொண்டு பளிச்சென்று ராகவனை நிமிர்ந்து பார்த்து, \"என்னை எது வேணுமானாலும் சொல்லுங்கள். தாரிணியைப் பற்றி வேணுமானாலும்சொல்லுங்கள். ஆனால் சீதாவின் பேரில் அவதூறு சொல்கிறவர்களின் நாக்கு அழுகிப் போகும்.அத்தகைய பாதகர்கள் கொடிய நரகத்துக்குப் போவார்கள். பூமி பிளந்து அவர்களை விழுங்கி விடும் அவளுக்கும் உனக்கும் அப்படி என்ன அந்தரங்க சிநேகிதம்...\"என்றான் ராகவன். சூரியா கண்களைத் துடைத்துக்கொண்டு பளிச்சென்று ராகவனை நிமிர்ந்து பார்த்து, \"என்னை எது வேணுமானாலும் சொல்லுங்கள். தாரிணியைப் பற்றி வேணுமானாலும்சொல்லுங்கள். ஆனால் சீதாவின் பேரில் அவதூறு சொல்கிறவர்களின் நாக்கு அழுகிப் போகும்.அத்தகைய பாதகர்கள் கொடிய நரகத்துக்குப் போவார்கள். பூமி பிளந்து அவர்களை விழுங்கி விடும்\" என்றான். சூரியா கூறிய கடுமொழிகளைக் கேட்டு, ராகவன் கூடச் சிறிது பயந்துபோனான்.\nசூரியா மேலும் கூறினான்:- \"சீதாவைப் பற்றி எனக்கு என்ன இவ்வளவு கரிசனம் என்றுகேட்டீர்கள் அல்லவா இதோ சொல்லுகிறேன், சீதாவின் தாயார்:- என்னுடைய அத்தை -கடைசி மூச்சுப் போகும் சமயத்தில் - 'சீதாவைக் கவனித்துக் கொள் இதோ சொல்லுகிறேன், சீதாவின் தாயார்:- என்னுடைய அத்தை -கடைசி மூச்சுப் போகும் சமயத்தில் - 'சீதாவைக் கவனித்துக் கொள்' என்று என்னிடம்சொல்லிவிட்டுப் போனாள். அது மட்டுமல்ல, உங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நடந்ததற்கு முக்கிய காரணமாயிருந்தவன் நான். இன்று வரையில் ஒருவரிடமும் நான் சொல்லாத விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள் உங்களுடைய கலியாணத்தன்று அத்திம்பேர் துரைசாமி ஐயர் மாங்கல்யதாரணம் நடந்த பிறகு வந்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா' என்று என்னிடம்சொல்லிவிட்டுப் போனாள். அது மட்டுமல்ல, உங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம் நடந்ததற்கு முக்கிய காரணமாயிருந்தவன் நான். இன்று வரையில் ஒருவரிடமும் நான் சொல்லாத விஷயத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள் உங்களுடைய கலியாணத்தன்று அத்திம்பேர் துரைசாமி ஐயர் மாங்கல்யதாரணம் நடந்த பிறகு வந்தார் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதல்லவா ஆகையினால்தான் என்னுடைய மூத்த அத்திம்பேர் சீதாவை கன்னிகாதானம்செய்து கொடுக்க நேரிட்டது. கலியாணத்தன்று முதல் நாள் என் தகப்பனாருக்கு ஒரு தந்தி வந்தது. 'சீதாவி���் கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று தந்தியில் கண்டிருந்தது. துரைசாமிஐயர் என்று கையெழுத்தும் இருந்தது. அந்தத் தந்தி என்னிடம் கிடைத்தது. அதை நான் என்தகப்பனாரிடம் கொடுக்கவில்லை. வேறு யாரிடமும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவும் இல்லை. மாப்பிள்ளை ஆகையினால்தான் என்னுடைய மூத்த அத்திம்பேர் சீதாவை கன்னிகாதானம்செய்து கொடுக்க நேரிட்டது. கலியாணத்தன்று முதல் நாள் என் தகப்பனாருக்கு ஒரு தந்தி வந்தது. 'சீதாவின் கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று தந்தியில் கண்டிருந்தது. துரைசாமிஐயர் என்று கையெழுத்தும் இருந்தது. அந்தத் தந்தி என்னிடம் கிடைத்தது. அதை நான் என்தகப்பனாரிடம் கொடுக்கவில்லை. வேறு யாரிடமும் அதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவும் இல்லை. மாப்பிள்ளை நீங்கள் முதன் முதலில் என் தங்கை லலிதாவைப் பார்க்க ராஜம்பேட்டைக்கு வந்தீர்கள். அப்போது தற்செயலாகச் சீதாவும் நீங்களும் பார்த்துக் கொண்டீர்கள். அன்று வரையில் கற்பனை உலகத்திலே மட்டுந்தான் காதல் உண்டு என்று நினைத்திருந்தேன். வாழ்க்கையின் புருஷன் மனைவி சண்டைகளை மட்டுந் தான் பார்த்திருந்தேன். 'கண்டதும் காதல்'என்பது உங்கள் விஷயத்தில் உண்மையானதை என் கண்முன்னே கண்டு பரவசமடைந்தேன்.\nஅப்படி மனமொத்துக் காதலித்துக் கலியாணம் செய்து கொள்ளும் உங்களுக்கு நடுவில்தடையாக வருவதற்குச் சீதாவின்தகப்பனாருக்குக் கூடப் பாத்தியதை கிடையாது என்றுஎண்ணினேன். கலியாணம் நடந்தது, அரைமணி நேரத்துக்கெல்லாம் துரைசாமி ஐயர் வந்தார்.'தந்தி வந்ததா' என்று கேட்டார். நான் செய்ததைச் சொல்லி, திருமாங்கல்ய தாரணமும்ஆகிவிட்டது என்று சொன்னேன். 'சரி' என்று கேட்டார். நான் செய்ததைச் சொல்லி, திருமாங்கல்ய தாரணமும்ஆகிவிட்டது என்று சொன்னேன். 'சரி கடவுளுடைய சித்தம் அப்படியிருக்கும் போது நான்என்ன செய்யலாம் கடவுளுடைய சித்தம் அப்படியிருக்கும் போது நான்என்ன செய்யலாம்\" என்று துரைசாமி ஐயர் கூறினார். இவ்வளவும் நேற்று நடந்தது போல்எனக்கு ஞாபகம் வருகிறது\" என்று சொல்லி நிறுத்தினான் சூரியா. இதைக் கேட்ட ராகவனுடைய உள்ளத்தில் கோபம் மேலும் கொந்தளித்துப் பொங்கிற்று. ஆகா\" என்று துரைசாமி ஐயர் கூறினார். இவ்வளவும் நேற்று நடந்தது போல்எனக்கு ஞாபகம் வருகிறது\" என்று சொல்லி நிறுத்தினான் சூரியா. இதைக் க���ட்ட ராகவனுடைய உள்ளத்தில் கோபம் மேலும் கொந்தளித்துப் பொங்கிற்று. ஆகா இந்த அதிகப் பிரசங்கி எவ்வளவு தூரம் நம்முடைய வாழ்க்கையையே பாழாக அடித்துவிட்டான் இந்த அதிகப் பிரசங்கி எவ்வளவு தூரம் நம்முடைய வாழ்க்கையையே பாழாக அடித்துவிட்டான் இவன் ஏன் குறுக்கிட்டுத் துரைசாமி ஐயரின் தந்தியை அமுக்கியிருக்க வேண்டும். இவன் குறுக்கிடாதிருந்தால் தன் வாழ்க்கையின் போக்கே வேறுவிதம் ஆகியிருக்கலாமல்லவா இவன் ஏன் குறுக்கிட்டுத் துரைசாமி ஐயரின் தந்தியை அமுக்கியிருக்க வேண்டும். இவன் குறுக்கிடாதிருந்தால் தன் வாழ்க்கையின் போக்கே வேறுவிதம் ஆகியிருக்கலாமல்லவாஎனினும், கோபத்தைவிட விஷயத்தை அறியும் ஆவல் அச்சமயம் ராகவனுக்கு அதிகமாயிருந்தது.\"ரொம்ப சரிஎனினும், கோபத்தைவிட விஷயத்தை அறியும் ஆவல் அச்சமயம் ராகவனுக்கு அதிகமாயிருந்தது.\"ரொம்ப சரி உன்னுடைய செய்கையின் நியாயாநியாயத்தைப் பற்றிப் பிறகு கவனிக்கலாம்.ஆனால் துரைசாமி ஐயர் எதற்காக அப்படிக் 'கலியாணத்தை நிறுத்தவும்' என்று தந்திகொடுத்தார் உன்னுடைய செய்கையின் நியாயாநியாயத்தைப் பற்றிப் பிறகு கவனிக்கலாம்.ஆனால் துரைசாமி ஐயர் எதற்காக அப்படிக் 'கலியாணத்தை நிறுத்தவும்' என்று தந்திகொடுத்தார்\" என்று ராகவன் கேட்டான்.\n\"ரமாமணி என்கிற ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் கொல்ல முயற்சித்துச் சிறைதண்டனை பெற்ற சமயத்தில் தாரிணி பீஹாரில் இருந்தாள். அவளைப் பார்த்து ஆறுதல்சொல்வதற்காகத் துரைசாமி ஐயர் பீஹாருக்குப் போனார். தாரிணி தன் தாயாரின் கதியைப் பற்றி அறிந்து அளவில்லாத துயரமும் அவமானமும் அடைந்தாள். தாரிணியின் வருங்காலத்தைப் பற்றிச் சர்ச்சை நடந்தது. தாரிணி இல்வாழ்க்கையை ஏற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்று துரைசாமி ஐயர் விரும்பினார். ரமாமணியிடமிருந்து உங்களைப் பற்றிக்கேள்விப்பட்டிருந்தபடியால் தாரிணியின் மனதை அறிய முயற்சித்தார். அதற்கு முன்னாலேயேஉங்களுக்கும் தனக்கும் பொருந்தாது என்ற சந்தேகம் தாரிணிக்கும் இருந்தது. தாய் சிறை புகுந்த செய்திக்குப் பிறகு உங்களை மணந்து கொள்ளும் எண்ணத்தை விட்டுவிட்டாள். துரைசாமி ஐயரோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டார். தாரிணி வாழ்க்கையில் ஆதரவின்றித் திரியாமல் உங்களை மணந்து சுகமாயிருக்க வ��ண்டும் என்று விரும்பினார். இந்தச் சமயத்தில் ராஜம்பேட்டையில் தங்களுக்கும் சீதாவுக்கும் கலியாணம்நிச்சயமா யிருந்தது. ஆகையினால்தான் அப்படித் தந்தி கொடுத்தார்....\"\n அந்தத் தந்தியை நீ அதிகப் பிரசங்கித்தனமாக அமுக்கிவிட்டது எவ்வளவுபெரிய தவறு என்பதை இப்போதாவது உணருகிறாயா\" என்றான் ராகவன். \"மாப்பிள்ளை\" என்றான் ராகவன். \"மாப்பிள்ளை நான்தவறு செய்ததாக ஒப்புக் கொள்ளமாட்டேன். கடவுளுடைய சித்தம் அவ்விதம் இருந்தது. இன்னமும் நான் சொல்லுகிறேன், உங்களுக்கும் சீதாவுக்கும் தான் பொருத்தம். தாரிணிக்கும்உங்களுக்கும் இலட்சிய ஒற்றுமை ஏற்பட்டிராது. உங்களுடைய இல்வாழ்க்கையும்வெற்றியடைந்திராது நான்தவறு செய்ததாக ஒப்புக் கொள்ளமாட்டேன். கடவுளுடைய சித்தம் அவ்விதம் இருந்தது. இன்னமும் நான் சொல்லுகிறேன், உங்களுக்கும் சீதாவுக்கும் தான் பொருத்தம். தாரிணிக்கும்உங்களுக்கும் இலட்சிய ஒற்றுமை ஏற்பட்டிராது. உங்களுடைய இல்வாழ்க்கையும்வெற்றியடைந்திராது\" \"நானும் உன் அத்தங்காளும் வெகு ஆனந்தமான இல்வாழ்க்கைவெற்றிகரமாக நடத்தினோம் என்பது உன் எண்ணமாக்கும்\" \"நானும் உன் அத்தங்காளும் வெகு ஆனந்தமான இல்வாழ்க்கைவெற்றிகரமாக நடத்தினோம் என்பது உன் எண்ணமாக்கும்\" \"ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது, மாப்பிள்ளை\" \"ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது, மாப்பிள்ளை எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. இப்போதும் ஒன்றும் மோசம்போய்விடவில்லை. சீதா தங்களிடம் வருவதற்குக் காத்திருக்கிறாள். ஏற்கெனவே ஏதாவதுநேர்ந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு உங்களையே தெய்வமாகப் பாவிக்கக்கூடியநிலையில் இருக்கிறாள். அத்தங்காளுக்கு ஒரு வரி கடிதம் எழுதிப் போடுங்கள். உடனே விரைந்து ஓடி வராவிட்டால் என்னைக் கேளுங்கள்.\" \"சூரியா எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. இப்போதும் ஒன்றும் மோசம்போய்விடவில்லை. சீதா தங்களிடம் வருவதற்குக் காத்திருக்கிறாள். ஏற்கெனவே ஏதாவதுநேர்ந்திருந்தாலும் அதையெல்லாம் மறந்துவிட்டு உங்களையே தெய்வமாகப் பாவிக்கக்கூடியநிலையில் இருக்கிறாள். அத்தங்காளுக்கு ஒரு வரி கடிதம் எழுதிப் போடுங்கள். உடனே விரைந்து ஓடி வராவிட்டால் என்னைக் கேளுங்கள்.\" \"சூரியா நீ சொல்வது இந்த ஜன்மத்தில்நடக்கிற காரியம் அல்ல. சீதாவை வரும்படி கடிதம��� எழுதுவதைக் காட்டிலும் என்னுடையகையையே வெட்டிக் கொண்டுவிடுவேன். அவள் பட்டாபிராமனுக்கு வோட்டு வாங்கிக் கொடுத்துக் கொண்டு சுகமாயிருக்கட்டும். பட்டாபிராமனையே மறுமணம் வேணுமானாலும் செய்துகொள்ளட்டும் நீ சொல்வது இந்த ஜன்மத்தில்நடக்கிற காரியம் அல்ல. சீதாவை வரும்படி கடிதம் எழுதுவதைக் காட்டிலும் என்னுடையகையையே வெட்டிக் கொண்டுவிடுவேன். அவள் பட்டாபிராமனுக்கு வோட்டு வாங்கிக் கொடுத்துக் கொண்டு சுகமாயிருக்கட்டும். பட்டாபிராமனையே மறுமணம் வேணுமானாலும் செய்துகொள்ளட்டும் விவாகரத்துக் கொடுக்க நான் தயார் விவாகரத்துக் கொடுக்க நான் தயார்\" என்றான் ராகவன். \"ஐயோ\" என்றான் ராகவன். \"ஐயோ அப்படிச்சொல்லாதீர்கள். சொன்னீர்கள் என்று தெரிந்தாலே சீதா பிராணனை விட்டு விடுவாள். நான்சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்; போனதெல்லாம் போகட்டும். அதையெல்லாம் மறந்து விட்டு மறுபடியும் சீதாவுடன்\nஇல்வாழ்க்கை ஆரம்பித்துப் பாருங்கள். நிச்சயமாகச் சந்தோஷமாக வாழ்வீர்கள். ராகவன் நீங்களும் சீதாவும் அன்யோன்யமாக இல்லறம் நடத்தினால் அதைக்காட்டிலும்எனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய காரியம் வேறு ஒன்றும் இல்லை.\" ஏற்கனவே ராகவனின் உள்ளம் எரிந்து கொண்டிருந்ததல்லவா நீங்களும் சீதாவும் அன்யோன்யமாக இல்லறம் நடத்தினால் அதைக்காட்டிலும்எனக்கும் தாரிணிக்கும் சந்தோஷம் அளிக்கக்கூடிய காரியம் வேறு ஒன்றும் இல்லை.\" ஏற்கனவே ராகவனின் உள்ளம் எரிந்து கொண்டிருந்ததல்லவா சூரியா தாரிணியின் பெயரைக் குறிப்பிட்டது எரிகிற தீயில் குங்கிலியத்தைப் போட்டது போலாயிற்று. \"சூரியா சூரியா தாரிணியின் பெயரைக் குறிப்பிட்டது எரிகிற தீயில் குங்கிலியத்தைப் போட்டது போலாயிற்று. \"சூரியா உனக்கும்தாரிணிக்கும் சந்தோஷம் அளிப்பது தான் என் வாழ்க்கையின் இலட்சியம் என்று உனக்குஎண்ணமா உனக்கும்தாரிணிக்கும் சந்தோஷம் அளிப்பது தான் என் வாழ்க்கையின் இலட்சியம் என்று உனக்குஎண்ணமா நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அதற்காகத் தானா நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் அதற்காகத் தானா\" என்று சொல்லிக் கொண்டே ராகவன் எழுந்து சூரியாவின் அருகில் வந்து நின்று கொண்டான். \"அடே\" என்று சொல்லிக் கொண்டே ராகவன் எழுந்து சூரியாவின் அருகில் வந்து நின்று கொண்டான். \"அடே முட்டாள்எனக்கு வீணில் கோபம் மூட்டாதே\" என்று இரைந்து கத்திவிட்டுச் சூரியாவின் கண்ணத்தில்பளீர் என்று ஓர் அறை அறைந்தான். சூரியா கையை ஓங்கிவிட்டு உடனே கீழே போட்டான். \"ஏன்கையை ஓங்கிவிட்டுக் கீழே போட்டாய்\" என்று இரைந்து கத்திவிட்டுச் சூரியாவின் கண்ணத்தில்பளீர் என்று ஓர் அறை அறைந்தான். சூரியா கையை ஓங்கிவிட்டு உடனே கீழே போட்டான். \"ஏன்கையை ஓங்கிவிட்டுக் கீழே போட்டாய் மகாவீரனாயிற்றே நீ\" என்றான் ராகவன். \"மாப்பிள்ளை முன்னேயாயிருந்தால் உங்களுடைய ஓர் அறைக்கு ஒன்பது அறை கொடுத்திருப்பேன். ஆனால்நானும் தாரிணியும் சமீபத்தில் எங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டோம். பலாத்காரத்தினால் பயன் சிறிதும் இல்லை என்று கண்டு மகாத்மாவின் அஹிம்சா தர்மத்தைஅனுசரிக்கத் தீர்மானித்திருக்கிறோம். அந்தத் தீர்மானத்துக்கு முதல் சோதனை தங்களால்ஏற்பட்டிருக்கிறது.....\"\n மகாத்மாவின் கட்சியைச் சேர்ந்து விட்டாயா 'ஒரு கன்னத்தில்அடித்தவர்களுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு' என்கிற ஏசுநாதரின் போதனைதானே மகாத்மாவின் போதனையும் 'ஒரு கன்னத்தில்அடித்தவர்களுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு' என்கிற ஏசுநாதரின் போதனைதானே மகாத்மாவின் போதனையும் அப்படியானால் இதையும் வாங்கிக் கொள் அப்படியானால் இதையும் வாங்கிக் கொள்\" என்று இன்னொருகன்னத்தில் இன்னொரு அறை அறைந்தான். சுளீரென்று கன்னம் வலித்தது; தலை முதல் கால்வரையில் அதிர்ந்தது. சூரியா பல்லைக் கடித்துக் கொண்டு, \"உங்களுக்கு இப்போதாவதுதிருப்தி ஆயிற்று அல்லவா\" என்று இன்னொருகன்னத்தில் இன்னொரு அறை அறைந்தான். சுளீரென்று கன்னம் வலித்தது; தலை முதல் கால்வரையில் அதிர்ந்தது. சூரியா பல்லைக் கடித்துக் கொண்டு, \"உங்களுக்கு இப்போதாவதுதிருப்தி ஆயிற்று அல்லவா மனம் குளிர்ந்து விட்டது அல்லவா மனம் குளிர்ந்து விட்டது அல்லவா போய் வருகிறேன்\" என்றான்.\"எனக்கு இன்னும் திருப்தி இல்லை, அப்பனே சுலபத்தில் என்னுடைய மனம் குளிர்ந்து விடாது சுலபத்தில் என்னுடைய மனம் குளிர்ந்து விடாது\" என்று சொல்லி ராகவன் சூரியாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். \"இதோ பார்\" என்று சொல்லி ராகவன் சூரியாவின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். \"இதோ பார் சூரியா இனிமேல் தாரிணியையாவது சீதாவையாவது நீ பார்த்துப் பேசுவத��ல்லை என்றுசத்தியம் செய்து கொடு. இல்லாவிட்டால் உன்னை இந்த நிமிஷமே கொன்று விடுவேன்\"என்றான். \"மாப்பிள்ளை நீங்கள் கேட்பது கொஞ்சம்கூட நியாயம் இல்லை. சீதாவை நான்பார்ப்பதில்லை என்று ஏன் சத்தியம் செய்ய வேண்டும் என் மனதில் கல்மிஷம் ஒன்றும் கிடையா து. தாரிணி விஷயத்தில் எந்தவிதமான வாக்குறுதியும் நான் கொடுக்க முடியாது.\nநீங்கள் வேணுமானால் என்னைச் சுட்டுக் கொன்றுவிடுங்கள். சீதா அத்தங்காளும்தாரிணியும் உங்கள் தாயாரும் குழந்தை வஸந்தியும் உங்கள் காரியத்தைப் பற்றிச்சந்தோஷப்படுவார்கள். வாசலில் காத்திருக்கும் சி.ஐ.டி.க் காரனும் சந்தோஷப்படுவான்\"என்றான் சூரியா. \"அடே என்னை இப்படியெல்லாம் பயமுறுத்தலாம் என்றா பார்க்கிறாய்\" என்று ராகவன் சொல்லி விட்டுப் பூரண பலத்துடன் சூரியாவைப் பிடித்துத்தள்ளினான். சூரியா மச்சுப் படியில் உருண்டு கொண்டே போய் நடுவில் இருந்த திருப்பத்தில்சமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். இதற்குள் சூரியா விழுந்த சத்தத்தைக்கேட்டுவிட்டு வஸந்தியும் பாட்டியும் ஓடிவந்தார்கள். \"இதென்ன சூரியா மாமா\" என்று ராகவன் சொல்லி விட்டுப் பூரண பலத்துடன் சூரியாவைப் பிடித்துத்தள்ளினான். சூரியா மச்சுப் படியில் உருண்டு கொண்டே போய் நடுவில் இருந்த திருப்பத்தில்சமாளித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தான். இதற்குள் சூரியா விழுந்த சத்தத்தைக்கேட்டுவிட்டு வஸந்தியும் பாட்டியும் ஓடிவந்தார்கள். \"இதென்ன சூரியா மாமா மச்சிலிருந்து விழுந்து விட்டாயா என்ன மச்சிலிருந்து விழுந்து விட்டாயா என்ன ஐயையோ\" என்றாள் வஸந்தி. \"ஆமாம் கால் தடுக்கி விழுந்து விட்டேன்\" என்றான் சூரியா. \"வஸந்தி\" என்றான் சூரியா. \"வஸந்தி சூரியா தடுக்கி விழுந்து விட்டான். நல்லவேளையாகஅதனால் மச்சுப்படிகளுக்குச் சேதம் ஒன்றும் ஏற்படவில்லை; படிகள் பிழைத்தன சூரியா தடுக்கி விழுந்து விட்டான். நல்லவேளையாகஅதனால் மச்சுப்படிகளுக்குச் சேதம் ஒன்றும் ஏற்படவில்லை; படிகள் பிழைத்தன\" என்று ராகவன்கூறி விட்டு, தன்னுடைய நகைச்சுவையை எண்ணித் தானே 'ஹே\" என்று ராகவன்கூறி விட்டு, தன்னுடைய நகைச்சுவையை எண்ணித் தானே 'ஹே\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅலை ஒசை - 4.17 படிகள் பிழைத்தன\t, சூரியா, ராகவன், என்றான், நான், என்ன, பற்றி, துரைசாமி, இல்லை, வேண்டும், மாப்பிள்��ை, செய்து, தாரிணி, கலியாணம், நீங்கள், ஐயர், என்னுடைய, தாரிணியின், கேட்டான், சொல்லி, பிறகு, படிகள், சூரியாவின், எனக்கு, சீதா, ஏதாவது, சொன்னால், பிழைத்தன, என்னைக், ஒன்றும், விஷயத்தில், சீதாவின், அவள், தந்தி, அந்தத், நடந்தது, விழுந்து, அல்ல, கொள்ளும், வாழ்க்கையின், தாரிணியைப், உங்கள், அவளை, அறிந்து, மகாத்மாவின், கொடுக்க, கேளுங்கள், தான், அல்லவா, சீதாவுக்கும், சொல்லுகிறேன், கண்ணீர், சீதாவை, உங்களுக்கு, தெரியும், விட்டு, என்பது, நடித்தாள், சமயத்தில், எழுந்து, தன்னுடைய, தவறு, இன்னொரு, என்கிற, இன்னும், ரமாமணி, பார்த்து, தாரிணியும், ரஸியா, வேஷம், நானும், இப்போது, அதிகப், பிற்பாடு, கோபம், சித்தம், கடவுளுடைய, கண்டு, வந்து, சீதாவும், எங்கே, ஆகையினால்தான், ஞாபகம், கலியாணத்தை, கூடப், இவன், பற்றிப், வேறு, நீங்களும், உங்களை, விட்டாயா, கல்கியின், கீழே, அறைந்தான், மனம், போய், தடுக்கி, வஸந்தி, அமரர், வஸந்தியும், முட்டாள், கொண்டான், கடிதம், அதையெல்லாம், உங்களுடைய, தாரிணிக்கும், உடனே, காரியம், கொண்டே, சந்தோஷம், கொண்டு, வாங்கிக், தந்தியை, அத்திம்பேர், போட்டது, எனினும், தீர்மானித்திருக்கிறோம், மனதை, தானே, மனதில், கொன்று, அப்பா, என்னடா, அவனுடைய, இத்தனை, நாளும், நாள், இதைக், அப்படியெல்லாம், சமயம், கொள்ளப், இல்லாவிட்டால், தங்களிடம், நினைத்திருந்தேன், ஆமாம், மாற்றிக், அருமை, ராகவனுடைய, கொள், சந்தேகம், காரியத்துக்கு, மேலும், உங்களுக்கும், வரையில், வந்தார், அவர்களை, போட்டு, கலியாணத்தன்று, போகும், வேணுமானாலும், காட்டிலும், கூடச், இருக்கிறாள், இன்னமும், ஆசீர்வாதமும், அநுமதியும், என்னை, அப்படி, அவர்களுடைய, பேகம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.schoolpaiyan.com/2013/02/09022013.html", "date_download": "2021-01-27T10:17:30Z", "digest": "sha1:JTFFFXUPAFQQBQP2MA7E7W2KEQGHDTFF", "length": 13011, "nlines": 195, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: வெரைட்டி - 09.02.2013", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nவலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே பிரபல தனியார் தொலைக்காட்சியில் ���ிப்போர்ட்டராக பணிபுரியும் திரு.தீபன் என்பவர் எனக்கு போன் செய்திருந்தார். ஆலப்புழை பற்றிய மேலதிக தகவல்களை கேட்டுத் தெரிந்துகொண்டார். ஆஹா நம்ம சைட்டை பார்த்துகூட மக்கள் போன் செய்கிறார்களே என்று மிகவும் மகிழ்ந்தேன்.\nவலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப்பட்டபின் ஸ்கூல் பையனின் வலைப்பூவுக்கு ஹிட்ஸ் கன்னா பின்னாவென்று எகிறி வருகிறது. வெறும் ஆறு பதிவுகளே எழுதியுள்ள நிலையில் தற்போதுவரை 1500 ஹிட்ஸ் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அறிமுகப் படுத்திய \"திடங்கொண்டு போராடு\" சீனுவுக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் சக பதிவர்களுக்கும் மிக்க நன்றி. துப்பாக்கி சினிமா விமர்சனம் அதிகம் பேரால் படிக்கப்பட்டிருந்தாலும் அனைவரின் பேவரிட் ஆலப்புழை பற்றிய கட்டுரைகளே என்பது பின்னூட்டங்கள் மூலம் தெரிகிறது. கடல் படத்தில் ஆலப்புழை காட்சிகள் சில வருகின்றன என்று நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன். படம் பார்ப்பதற்கு இஷ்டமில்லையென்றாலும் நான் சென்று வந்த இடமென்பதால் பார்க்க ஆவலாக இருக்கிறது. கடுமையான வேலைப்பளு காரணமாக என்னால் அதிகம் எழுத முடியாவிட்டாலும் தினம் தினம் வரும் வலைப்பூ பார்வைகளும் பின்னூட்டங்களும் என்னை மிகவும் உற்சாகப் படுத்துகின்றன.\nநான் எழுதிய பின்னூட்டங்களைப் பார்த்து மின்னல் வரிகள் பாலகணேஷ் போன் செய்தார். கமெண்ட் வந்தால் போன் எப்படி சொல்கிறது என்று கேட்டார். அது ஒன்றுமில்லை, இன்டர்நெட் இணைப்புள்ள போன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். பிரபல பதிவரே என்னிடம் போனில் பேசியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.\nவிஸ்வரூபம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு ஒரு வழியாக வெளியாகிவிட்டது. பார்த்தும் விட்டேன். படம் மொத்தத்தில் நன்றாக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் காட்சிகளை கொஞ்சம் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறு சில சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தின் முதல் சண்டைக்காட்சி அதிரடியாக இருக்கிறது.\nமெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை அண்ணா சாலை பல நாட்களாக ஒருவழிப் பாதையாகவே உள்ளது. எல் ஐ சி செல்வதற்கு ஒரு விதத்தில் எளிதாக இருந்தாலும் அங்கிருந்து திரும்பி வரும்போது மிகவும் சிரமமாக உள்ளது. முக்கியமாக தி நகர், பூந்தமல்லி நெட��ஞ்சாலை ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் திக்குமுக்காட வைக்கிறது. விரைவாக மேம்பாலப் பணிகளை முடித்தால் நலம்.\nபின்னூட்டம் அளித்து ஊக்கப்படுத்துங்கள்.. நன்றி...\nதிண்டுக்கல் தனபாலன் February 09, 2013 6:23 PM\nசந்தோசம்... தொடர்க கட்டுரைகளை... வாழ்த்துக்கள்...\nமுதல் பின்னூட்டமிட்ட பின்னூட்டப்புயலுக்கு நன்றி...\nஎன்னாது.... நான் பிரபல பதிவரா\nநிறைய ஹிட்ஸ் வந்திருக்கறது ரொம்ப சந்தோஷம். இன்னும் நிறைய வளர வாழ்த்துகள் அதுசரி.... இந்த விஷயத்தை சொன்னா போறாதா அதுசரி.... இந்த விஷயத்தை சொன்னா போறாதா ஸ்கிரீன் ஷாட் எடுத்து வேற போடணுமா ஸ்கிரீன் ஷாட் எடுத்து வேற போடணுமா ஸ்கூல்பையன்கறத இப்பிடியா நிரூபிக்கிறது\nவிஸ்வரூபம் நான் இன்னும் பாக்கலைங்கறதால நீங்க எழுதினத மட்டும் ரசிச்சேன். ட்ராஃபிக் பிரச்னை... மவுண்ட்ரோட்ல ஆபீஸ் இருக்கறதால நான் அன்றாடம் அனுபவிச்சு, அவஸ்தைப்பட்டு வர்ற ஒருத்தன். உங்க கருத்தை கை தட்டி ஆமோதிக்கறேன்\nஹும்.... ஒரு எடத்துலயாவது இந்த D.D.ய முந்திக்கிட்ட என்ட்ரி குடுத்துரலாம்ன நினைக்கிறேன். முடிய மாட்டங்குதே....\nஹி ஹி... ஒரு ஆர்வக்கோளாறில ஸ்கிரீன்ஷாட் எடுத்திட்டேன்... பெரிசா எடுத்துக்காதீங்க...\nபின்னூட்டப்புயல் என்றைக்குமே பின்னூட்டப்புயல் தான்... நன்றி...\nஎழுதியுள்ள நிலையில் தற்போதுவரை 1500 ஹிட்ஸ் கிடைத்துள்ளது\n1,500 லிருந்து 15,00,000 ஆக மாற வாழ்த்துக்கள் சகோ\nவாழ்த்துக்களுக்கு நன்றி ராஜி அம்மா...\nதொடர்ந்து ஹிட்ஸ் வாங்க வாழ்த்துகிறேன்.\nஹிட்சோ ஹிடஸ் கிடைக்க வாழ்த்துகள் எங்களுக்கும் சொல்லித்தாங்களேன் கொஞ்சம்\nஹரிதாஸ் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.veerakeralampudur.com/2012/", "date_download": "2021-01-27T09:58:43Z", "digest": "sha1:4TH3B3GY6UWAVKO5GU3XRPBZ6AE42PQU", "length": 130800, "nlines": 435, "source_domain": "www.veerakeralampudur.com", "title": "வீரகேரளம்புதூர்: 2012", "raw_content": "\nவீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன். 1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.\nவிபத்தில் பலியான பெண் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை * வீ.கேபுதூர் அருகே பரபரப்பு\nவீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகே பைக் விபத்தில் இறந்து போலீசாருக்குத் தெரியாமல் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை ���ெய்யப்பட்டது.\nவீரகேரளம்புதூரை அடுத்த செம்புலிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மனைவி பாப்பு (60). இவர் மீது துத்திகுளத்தைச் சேர்ந்த தங்கராஜ் (37) என்பவரது பைக், மோதியதில் கீழே விழுந்து தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது.\nபாளை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாப்பு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி இறந்தார். அவருடைய உடலை செம்புலிப்பட்டணத்திற்குக் கொண்டு வந்த உறவினர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்துவிட்டனர்.\nதற்போது இது குறித்து தகவல் அறிந்த வீரகேரளம்புதூர் தாசில்தார் குருச்சந்திரன், சுரண்டை இன்ஸ்பெக்டர் சார்லஸ் கலைமணி முன்னிலையில் பாப்புவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அந்த இடத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டது.\nஇச்சம்பவம் வீரகேரளம்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவீ.கே.புதூரில் பயனாளிகளுக்கு எம்எல்ஏ., நலத்திட்ட உதவி வழங்கல்\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த விழாவில் எம்எல்ஏ சரத்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூக நலத்துறையின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குழந்தைசாமி வரவேற்றார். தாசில்தார் குருசந்திரன், வீரகேரளம்புதூர் பஞ்., தலைவர் பாபுராஜா (எ) மருதப்பபாண்டியன், மாவட்ட ச.ம.க., செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி எம்எல்ஏ., சரத்குமார் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பஞ்., தலைவர்கள் கீழக்கலங்கல் இந்திராணி, மேலக்கலங்கல் சரவணவேல்முருகையா, வீராணம் பொன்பாண்டியன், கருவந்தா நளினி, ச.ம.க., மாவட்ட துணை செயலாளர்கள் துரை, கண்ணன், மாவட்ட அதிமுக., எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் சண்முகவேலு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nவீ.கே.புதூர் தாலுகாவில் நிறுத்தப்பட்ட பஸ்கள் உடனடி இயக்க வலியுறுத்தல்\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரிலிருந்து கழுநீர்குளம் வழியாக இயக்கப்பட்ட அனைத்து பஸ்களையும் மீண்டும் இயக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துமலையில் தே��ர் சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்படலாம் எனக்கருதி, வீரகேரளம்புதூரிலிருந்து கழுநீர்குளம் வழியாக ஆலங்குளம், நெல்லைக்குச் செல்லும் அனைத்து பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் அன்றாட அலுவல்களுக்கு சிரமமில்லாமல் பஸ் பயணத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி கழுநீர்குளம் அருகே அரசு பஸ்மீது கல்வீசி கண்ணாடி சேதமடைந்ததாக, ஓட்டுனர் வீரகேரளம்புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து, கல் வீசியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பஸ் போக்குவரத்து இல்லாததால், வீராணம், வீகேபுதூர், ராமனூர், கலிங்கப்பட்டி, தாயார் தோப்பு, ராஜபாண்டி, கழுநீர்குளம், முத்துக்கிருஷ்ணபேரி, அத்தியூத்து, கல்லூத்து, துத்திகுளம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் வரை அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வீ.கே.புதூரில் உள்ள அரசு ஐடிஐ, மற்றும் பள்ளிகளுக்கு வெளியூர்களிலிருந்து வரும் மாணவ, மாணவியர் பெரும்பாலும் நடந்தே வருகின்றனர். ஆட்டோக்களில் வருவதற்கு ஆலங்குளத்திலிருந்து வீகேபுதூர் வரையிலான பத்து கிமீ தூரத்திற்கு அதிகமான கட்டணம் வசூலிக்கின்றனர். கூடுதல் கேட்கப்படுகின்ற தொகையைத் தரமுடியாமல் பொதுமக்கள் ஆட்டோக்களிடம் தகராறு செய்கின்ற சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, பொதுமக்களின் நலன் கருதியும் மாணவர்களின் கஷ்டங்களை போக்கவும், நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களையும் உடனடியாக இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவீ.கே.புதூர் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்\nவீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகே அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார்.வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியில் அனுமதியின்றி சிற்றாற்றில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தவகலை தொடர்ந்து தென்காசி ஆர்.டி.ஓ. ராஜகி��ுபாகரன் ஆலோசனையின் பேரில் தாசில்தார் குருச்சந்திரன் தலைமையில் பறக்கும்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் துணை தாசில்தார் லெவன்சியா சில்வேரா, வருவாய் ஆய்வாளர் சங்கரன், கிராம நிர்வாக அலுவலர் முருகையா ஆகியோர் தாயார்தோப்பு அருகே ரோந்து சென்றனர். அப்போது சிற்றாற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டு வந்த டிராக்டரை மடக்கினர். டிராக்டர் டிரைவர் தப்பியோடிவிட்டார். வீரகேரளம்புதூர் போலீசார் உதவியுடன் டிராக்டர் பறிமுதல் செய்து தாலுகா வளாகத்தில் நிறுத்தப்பட்டது.மேலும் அகரம் அணைக்கட்டு பகுதியிலிருந்து அள்ளி வயல் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணலும் கைப்பற்றப்பட்டது. மணல் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தினமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தாசில்தார் குருச்சந்திரன் தெரிவித்தார்.\nஇந்தியாவில், ஆண்டுக்கு 25.65 லட்சம் கோடி ரூபாய்க்கு சில்லரையில் வர்த்தகம் நடக்கிறது என, பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டு உள்ளனர்.இதில், மளிகை பொருட்கள், ஆடைகள், காலணிகள், நகைகள், \"வாட்ச்' போன்ற தனிநபர் நுகர்வு பொருட்கள், அழகு சாதனங்கள், மருந்துகள், புத்தகங்கள், அறைகலன்கள், பாத்திரங்கள், பேன், லைட், பிரிட்ஜ் உட்பட மின் சாதனங்கள்; கணினி, செல்போன் உட்பட மின்னணு பொருட்கள், புகையிலை பொருட்கள், சில்லரை கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் சில்லரை வர்த்தகம் அடக்கம்.\nஇப்படி, பரந்து விரிந்த சில்லரை வர்த்தக தொழிலில், பல இடங்களில் கடைகளை நடத்தும் பெரிய நிறுவனங்களின் பங்கு வெறும் ஆறு சதவீதம் தான் என, வர்த்தக கூட்டமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்தியாவில், மளிகை பொருட்கள் தவிர, மற்ற பொருட்களின் வர்த்தகத்தில், பெரிய நகரங்களை பொருத்த வரை பெரிய நிறுவனங்கள் தான் கோலோச்சி வருகின்றன.ஒவ்வொரு மாநிலத்திலும், போத்தீஸ், சென்னை சில்கஸ், கல்யாண் குழுமம், அலுக்காஸ் குழுமம், போன்ற பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அவை தற்போது, அண்டை மாநிலங்களிலும், தங்கள் கிளைகளை துவக்கி வருகின்றன. லைப்ஸ்டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லேண்ட்மார்க், வெஸ்ட் ஸைட், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் பல மாநிலங்க��ில் கடைகளை நடத்தி வருகின்றன.இவற்றை விற்பனை செய்யும் சிறிய கடைகள் இருந்து வந்தாலும், அவற்றை அந்தந்த பகுதி மக்கள் மட்டுமே நாடுகின்றனர். இதனால், பெரிய நகரங்களில், சிறிய கடைகளின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது.மளிகை பொருட்களை பொறுத்தவரை, நீலகிரீஸ், ரிலையன்ஸ் பிரஷ், ஸ்பென்ஸர்ஸ், மோர் போன்ற பெரிய கடைகள் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தி, வளர்ந்து வருகின்றன.இதனால், பல கிளைகள் கொண்ட பெரிய கடைகளின் வரவோ, விரிவாக்கமோ, நம் நாட்டில் புதிதல்ல.\nமொத்த சில்லரை வர்த்தகத்தில், மளிகை பொருட்களின் பங்கு 61 சதவீதம்.மளிகை வர்த்தகத்தில், பெரிய நிறுவனங்கள் இருந்து வந்தாலும், இவை, பெரிய அளவில் ஊடுருவவில்லை. இதனால், சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களின் பங்கில், மளிகை பொருட்களின் பங்கு 18 சதவீதம் தான் என, தேசிய வேளான் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) தெரிவிக்கிறது. அதாவது, மொத்த சில்லரை வர்த்தகத்தில் ஒரு சதவீதம் தான்.மேலும், நபார்டின் கணிப்புப் படி பெரிய நிறுவனங்களின் மளிகை வர்த்தகத்தால், சிறிய கடைகளின் விற்பனை குறையவில்லை என, தெரிகிறது.இதற்கு, சிறிய கடைகள் வழங்கும் கடன் வசதி, சிறிய அளவிலான விற்பனை, வீட்டிற்கு பொருட்களை கொண்டு தரும் வசதி, ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன. 60 சதவீதம் நுகர்வோர், காய்கறிகள், பழங்கள், முட்டை, பால், இறைச்சி போன்றவற்றை, அவரவர் பகுதியில் உள்ள சிறிய கடைகளில் வாங்குவதையே விரும்புவதாக நபார்டு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.தற்போது, மளிகை வர்த்தகத்தில், பெரிய கடைகள் ஏற்படுத்தியுள்ள குன்றிய தாக்கம் மற்றும் நுகர்வோரின் விருப்பங்களை கணக்கில் கொள்ளும் போது, வெளிநாட்டு நிறுவனங்கள், சிறிய கடைகளுக்கு, உடனடியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.\nடிலாய்ட் பொருளாதார ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், \"க்ளோபல் பவர்ஸ் ஆப் ரீடெய்லிங்க்' என்ற அறிக்கையை வெளியிடுகிறது. இதில், உலகில் சில்லரை வர்த்தகத்தில் முன்னிலையில் இருக்கும் 250 நிறுவனங்கள் பற்றி ஆய்வு விவரங்கள் வெளியிடப்படுகின்றன.\n2012ம் ஆண்டிற்கான, இந்த அறிக்கையின் விவரங்கள் படி;\n*உலகின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனங்களின், ஒரு ஆண்டிற்கான, மொத்த விற்பனை - 224.50 லட்சம் கோடி ரூபாய்\n*இதில், 52.50 லட்சம் கோடி ரூபாய் விற்பனை, இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் நடத்தும் கடைகளில் இருந்து வந்தது.\n*ஒவ்வொரு நிறுவனத்தின் சராசரி ஆண்டு விற்பனை - 89,860 கோடி ரூபாய்\n*250 முன்னணி நிறுவனங்களில், 147 நிறுவனங்கள் வெளிநாடுகளில் கடைகள் வைத்துள்ளன.\nநிறுவனம் தாய் நாடு செயல்படும் நாடுகள்\nதி குரோகர் கோ. அமெரிக்கா 1\nதி ஹோம் டிப்போ அமெரிக்கா 5\nகோலி சோடாவிற்கு வால்மார்டில் இடம் கிடைக்குமா\nசில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், தமிழகத்தில் மட்டும், 22 லட்சம் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், உள்ளூர் தயாரிப்புக்கள் எல்லாம், மறைந்து அன்னிய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை மட்டும் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்ற, கருத்து முன் வைக்கப்படுகிறது.வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் பற்றி கவலைப்படாமல், சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை நேரடியாக அனுமதிக்கும் முடிவை, மத்திய அரசு எடுத்து உள்ளது. இதனால், பொருட்களின் விலை குறையும், தரமான பொருட்கள் கிடைக்கும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது ஏமாற்று வேலை எனவும், இது சிறு வணிகர்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக முடக்கும் செயல் என, வணிகர்கள் சங்கங்கள் கொதிப்படைந்துள்ளன. இது குறித்து, அனைத்து தரப்பு விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து பார்ப்போம்...\nஉள்ளூர் தயாரிப்புகள் காணாமல் போகும்:\nத.வெள்ளையன்தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை :\nசில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், உள்ளூர் தயாரிப்புகள் காணாமல் போகும். கொக்ககோலா, பெப்சி போன்றவை வந்து, உள்ளூர் தயாரிப்பு பானங்கள் காணாமல் போனதே உதாரணம்.அன்னிய நிறுவனங்கள், அதிக பட்ச முதலீடு, அதிரடி விளம்பரம், அரசியல் உதவிகள், அநியாய வியாபாரம் என்ற கொள்கையுடன் தான் வருகின்றன.போட்டியாளர்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளை திட்டமிட்டு அழிப்பர். உள்ளூர் தயாரிப்புக்களை மொத்தமாக வாங்கி, அதை புழக்கத்தில் விடாமல் முடக்கி, அழித்துவிட்டு, அவர்களின் தயாரிப்புக்களை விற்பனை செய்வர். உற்பத்தி பொருட்களை, ஒட்டுமொத்தமாக நேரடி கொள்முதல் செய்வர். உள்ளூர் வியாபாரிகளுக்கு தர மாட்டார்கள்.இதனால், குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கச் செல்லும் பொதுமக்கள், காய்கறி முதல் கார் வரை எல்லாம் கிடைக்கும் என்ற விளம்பரத்தால், எல்லா பொருட்களையும் அங்கேயே வாங்க விரும்புவர்.இதனால், தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகும் சில்லரை வர்த்தகத்தின் மூலம் பயன்பெற்று வரும், 40 லட்சம் வியபாரிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்.உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்து, அப்படியே விற்பதால், விலை குறையும் என, பிரதமர் கூறுகிறார். இது அறிவு சார்ந்த கருத்து அல்ல. உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்யும் நிறுவனங்கள், அவற்றை கிடங்குகளில் பதுக்கி, உலக அளவில் வர்த்தகம் செய்வதால், விலை அதிகம் கிடைக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.பிற இடங்களில் உள்ள மட்டமான பொருட்கள் இங்கு இறக்குமதியாகும். தரமில்லாத பொருட்களையும் மக்கள், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும். இதனால், சில்லரை வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பாதிக்கப்படுவர். மத்திய அரசு, இதை தடுக்காது. அமெரிக்காவின் உத்தரவுக்கு பணிந்து, மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை எதிர்க்க வேண்டியது நமது கடமை.\nசில்லரை வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக முடங்குவர்:\nவிக்கிரமராஜா தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு :\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால், காய்கறி சந்தைகள், சிறிய உணவகங்கள் எல்லாம் இழுத்து மூடப்படும். வால்மார்ட் போன்ற, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும். வால்மார்ட் நிறுவனம், 27 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் வர்த்தகம் செய்கிறது.இந்த நிறுவனம், சீசன் கால பொருட்களை ஒட்டுமொத்தமாக வாங்கும். தமிழதத்திற்கு ஆண்டுக்கு, 5,000 டன் நெல் தேவையெனில், விவசாயிகளிடம், அதை ஒரே நாளில் கொள்முதல் செய்யும். விலை குறைவாக இருந்தாலும், கையில் உடனே பணம் கிடைக்கிறதே என, விவசாயிகளும் உற்பத்திப் பொருட்களை தர முன் வருவர். காய்கறி உள்ளிட்ட எல்லா உற்பத்திப் பொருட்களும் அவர்களிடம் செல்வதால், சந்தைக்கு வராது.இந்த சந்தைகளால் பயனடையும் , 22 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆரம்பத்தில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கும் அன்னிய நிறுவனங்கள், சில ஆண்டுகளில் சில்லரை வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக முடங்கியதும், உள்ளூர் தயாரிப்புக்கள் வாங்குவதை முற்றிலும் கைவிடுவர். ஏற்கெனவே, நம் பகுதியில் தயாரித்த, கோல்ட் ஸ்பாட், வின்சென்ட், போன்ற குளிர் பானங்கள் காணாமல்போய், பெப்சி, கோக் போன்றவற்றின் ஆதிக்கம் வந்துள்ளதே உதாரணம். வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால், தமிழகத்தில், எல்லா நிலைகளிலும் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை தடுத்து வியாபாரிகளும், மக்களும் போராட வேண்டும்.\nவேல்சங்கர் தலைவர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் :\nகிராமப்புறங்களில் விவசாயிகளுக்கு தேவையான கட்டமைப்புகளை, அன்னிய நிறுவனங்கள் செய்து கொடுத்த பின்புதான், அன்னிய நிறுவனங்களை அனுமதிப்போம் என, மத்திய அரசு கூறுகிறது. வெளிநாடு தொழில்நுட்பங்களை வாங்கி, பல கோடி ரூபாயில் நாம் ராக்கெட் செலுத்துகிறோம். விவசாயிகளுக்கு கட்டமைப்பு செய்ய, அன்னியநிறுவனங்களை ஏன் அழைக்க வேண்டும்.நாட்டின்வளம் நம் கையில்தான் இருக்க வேண்டும். அன்னியர்களிடம் விடக்கூடாது. ஆரம்பத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்குவோர். நாளடைவில் விலையை பாதியாக குறைப்பர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். உற்பத்தியாளர்களை சார்ந்து தொழில் செய்த வியாபாரிகளும் பாதிக்கப்படுவர். அமெரிக்காவின் பொருளாதாரம் சீரழிந்ததுபோல், நம் நாடும் சீரழியும் நிலை வரும். அன்னிய முதலீட்டு அனுமதியை கைவிட்டு, விவசாயிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர, மத்திய அரசு முன் வரவேண்டும்.\n\"அன்னிய நிறுவனங்களின் இறக்குமதியால் விவசாயிகள் அழிந்துவிடுவர்':\nடாக்டர். மோகன்செயலர், தமிழ்நாடு நெல், அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர் சங்கங்களின் சம்மேளம் :சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பது வரவேற்புக்குறியது அல்ல. அது இந்திய விவசாயிகளின் பொருளாதாரத்தை பின்னோக்கி தள்ளிவிடும். அன்னிய முதலீட்டை எலக்ட்ரானிக், விமான போக்குவரத்து உள்ளிட்ட மற்ற எந்த துறையில் வேண்டுமானாலும் அனுமதிக்கலாம். ஏனெனில் அதில் நாம் பின் தங்கி உள்ளோம். ஆனால் உணவுப்பொருள் துறையில் அத்தகைய நிலை இல்லை.இந்தியாவில், 58.8 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். 20 கோடி வணிகர்கள் உள்ளனர். ���ன்னிய முதலீட்டை அனுமதித்தால் அவர்களின் வாழ்வாதாரம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படும்.அன்னிய முதலீடு உள்ளே வருவதால், 10 கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நடைமுறைக்கு உதவாத வாதம். அதனால், 20 கோடி பேர் சுய வேலை வாய்ப்பை இழந்து, அன்னிய முதலீட்டாளர்களிடம் வேலைக்காரர்களாக மாறும் நிலைதான் ஏற்படும்.இந்தியாவிற்குள் வரும் போது, குறைந்த விலையில் உணவுப்பொருட்களை கொடுக்கும் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், ஒரு சில மாதங்களில் தங்களின் சர்வாதிகாரத்தை செயல்படுத்துவர். அதன் மூலம் அவர்கள் நிர்ணயிக்கின்ற விலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு நுகர்வோர் தள்ளப்படுவர். உதாரணத்திற்கு குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்களின் விலை உயர்வை நாம் அறிவோம்.மொத்தத்தில் அவர்கள் இந்திய விவசாயிகளிடம் பொருட்களை வாங்க மாட்டார்கள். உலக சந்தையில் குறைந்த விலைக்கு வாங்கி, இங்கு தங்களை வளர்த்துக்கொள்வர். இங்கு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நமது விவசாயிகள் நிர்ணயிக்கும் விலையை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது தான் அன்னிய முதலீட்டின் நிலை.\nவிளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்\nஜெயக்குமார் தலைவர், சென்னை பெருநகர சரக்கு வாகனபோக்குவரத்து ஏஜென்டுகள் சங்கம்:அன்னிய முதலீட்டால் தொழில் வளர்ச்சி மேம்படும். இந்தியா விவசாய நாடுதான். ஆனால் அதற்குரிய வளர்ச்சி திட்டங்கள் மிகவும் குறைவு. அடிப்படையில் நான் ஒரு விவசாயி. இன்றும், 10 ஏக்கரில் மஞ்சள், கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு வருகிறேன் என்றாலும் நஷ்டத்தையே சந்திக்க வேண்டி உள்ளது.விளை பொருளை உற்பத்தி செய்யும் விவசாயி அதற்குரிய விலையை நிர்ணயம் செய்ய முடியாத வியாபார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நிலை மாறினால்தான் பொருளாதாரம் மேம்படும். ஆனால் இப்போது வரை விவசாயிகளிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் இடைத் தரகர்கள்தான் அதிக லாபம் அடைகின்றனர். இதனால், 75 சதவீதம் இடைத்தரகர்களின் ஆதிக்கம் உள்ளது. அவர்களின் ஆதிக்கத்தால், உழைக்கின்ற விவசாயிகள் பலவீனமாகி விடுகின்றனர்.அவர்களின் உழைப்புக்கேற்ற வருவாய் கிடைப்பதில்லை. அதனால்தான் பலர் விவசாய நிலத்தை விற்று, வேறு தொழில்களுக்கு மாறிவிடுகின்றனர். விவசாய நிலங்கள் \"கான்��ிரீட்' காடுகளாக மாறி வருவதால் மழை குறைந்து, இயற்கை வளமும், பொருளாதாரமும் சீர்குலைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இங்கு வருவது வரவேற்கத்தக்கது. அவை, விளை பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் விவசாய பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அவற்றுக்குரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யும். மேலும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மானியம் மற்றும் கடனுதவிகளை அளித்து, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும். இது போன்ற மாற்றத்தால் நாட்டில் வேகமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.\nசில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு குறித்து, எக்கச்சக்க கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றிற்கு பதில்களை தேடுவோம்...\nஅன்னிய நிறுவனங்கள் வந்தால், அரசு கூறுவதுபோல், உணவு பொருட்கள் வினியோகத்திற்கான கட்டமைப்பு மேம்படுமா\nஇந்தியாவில், காய்கறி, பழங்கள் போன்ற தோட்டக்கலை பயிர்கள், ஒவ்வொரு ஆண்டும், கட்டமைப்பு வசதி இல்லாததால், 30-40 சதவீதம் வரை விணாவதாக அரசின் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதில், குளிரூட்டு வசதிக்கான தேவைக்கும், இருப்புக்கும் மட்டும் உண்டான வித்தியாசம், 2.50 கோடி டன் என, கூறப்படுகிறது.அன்னிய நிறுவனங்கள் வந்தால், இந்த குளிரூட்டு வசதிகளை மேம்படுத்த முடியும், ஆனால், குளிரூட்டு வசதிகள் இந்த பயிர்கள் வீணாவதில் ஒரு பங்கு தான்.நிபுணர்கள் கருத்து படி, தோட்டக்கலை பயிர்களை, தோட்டத்தில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்லும் போது தான் பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது.இது, சாலைகள் மேம்பட்டால் மட்டுமே சரியாகும். அதனால், அன்னிய நிறுவனங்கள் இதில் பங்களிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.மேலும், இந்த வகையான கட்டமைப்புகளை உருவாக்குவது அரசின் பொறுப்பு. இதற்காக, எண்ணற்ற திட்டங்கள் வகுக்கப் பட்டு, சரியாக செயல்படுத்தப் படாததால், அவை தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறைந்த அளவிலானாலும், கட்டமைப்புகள் எந்த அளவிற்கு மேம்படும்\nநம் நாட்டில், மொத்த விற்பனையில், 100 சதவிதம் அன்னிய முதலீடு, 2006ம் ஆண்டு முதல், அனுமதிக்கப் படுகிறது. சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டிற்கு அரசு அனுமதி அளிக்கும் என்று தெரிந்து, அன்னிய நிறுவனங்கள் இங்கு ஏற்கனவே மொத்த விற்பனை தொழிலை துவங்கிவிட்டன.வால்மார்ட் நிறுவனம், \"பெஸ்ட் ப்ரைஸ்' எ��்ற பெயரில், 17 இடங்களில் செயல்படுகிறது. ஜெர்மனியின் மெட்ரோ நிறுவனம், \"மெட்ரோ கேஷ் அண்டு கேரி' என்ற பெயரில், 11 இடங்களில் செயல்படுகிறது. பிரான்ஸின் கேரேபோர் நிறுவனம், \"கேரேபோர் ஹோல்சேல் கேஷ் அண்டு கேரி' என்ற பெயரில், டில்லி மற்றும் ராஜஸ்தானில் செயல்படுகிறது.அதாவது, பொருட்களை வாங்கி சேமித்து வைக்கும் நிர்வாக அமைப்புகள், கிடங்குகள் ஆகியவை உருவாக்கப்பட்டு விட்டன. கடைகளை தொடங்குவது மட்டும் தான் மிச்சம்.இவை, கடந்த ஆறு ஆண்டுகளாக உருவாகிய பின்பும், வேளான் பொருட்களின் வினியோக கட்டமைப்புகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.கால போக்கில் இவற்றை விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது. இருப்பினும் எந்த அளவிற்கு மேம்படும் என, தெரியவில்லை.\nபெரிய நிறுவனங்களின் நேரடி கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு, நல்ல விலை கிடைக்கும் என, அரசு கூறுகிறதே உண்மையா\nஇடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள், விவசாயிகளின் சந்தைபடுத்தும் பலவீனத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர், என்பது பாட புத்தகங்களிலேயே உள்ள விஷயம்.தேசிய வேளான் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு), கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், ஸ்பென்ஸர் ரீட்டெயில் சூப்பர்மார்க்கெட்டுகளில் எடுக்கப்பட்ட தகவலின் படி, நேரடி கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு, 8 சதவீதம் வரை அதிக விலை கிடைப்பதாக தெரியவந்தது.உள்நாட்டில், பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் ஏற்கனவே நேரடி கொள்முதலில் ஈடுபட்டு உள்ளன. இது, அன்னிய நிறுவனங்கள் வந்தால் அதிகரிக்கும்.இது தவிர, நேரடி கொள்முதல் மூலம் வளை பொருட்கள் வீணாவது, 7 சதவீதம் வரை குறையும் என, நபார்டு கணக்கிட்டு உள்ளது. இதுவும், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை தரும்.\nநேரடி கொள்முதலினால் ஏதாவது அபாயம் உள்ளதா\nநேரடி கொள்முதலில், பெரிய நிறுவனங்கள், விவசாயிகளிடம் குறிப்பிட்ட பயிர்களுக்கான ஒப்பந்தத்தை செய்து கொள்ளும். அதில், எத்தனை ஏக்கரில் பயிரிடப்பட வேண்டும், எவ்வளவு வேண்டும், பயிர்களின் ரகம், தரம், அளவு, நிறம் உள்ளிட்டவை குறிப்பிடப்படும்.அதாவது, சூப்பர்மார்கெட்டுகளில் பெரும்பான்மையானோர் வாங்குவதற்கு ஏதுவாக இந்த அளவுகோல்கள் உருவாக்கப்படும்.இதனால், பயிர் பன்மை பாதிக்கப்படும் அபாயம் உண்டு. கால போக்கில், இந்த ஒப்பந்தங்கள் அதிகரித��தால், மலை வாழைப்பழம், மாகாளி கிழங்கு போன்றவை, விவசாயிகளால் கைவிடப்படும் நிலை ஏற்படலாம். இதன் தாக்கம் தெரிவதற்கு பல ஆண்டுகளாகும். ஆனால், பெரிய நிறுவனங்கள் முழுமையாக, அனைத்து இடங்களுக்கும் ஊடுறுவினால் மட்டுமே இது நடக்கும்.மேலும், ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகள், நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தகுந்த நிறத்திலோ, தகுந்த வளைவுடனான வாழைப்பழத்தை விளைவிக்காவிட்டாலோ, அந்த பயிர் ஏற்றுக்கொள்ளப் படாது. இதனால், சமயத்தில், விவசாயிகள் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது.\nஅன்னிய நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து அனைத்து பொருட்களையும் மலிவு விலையில் இறக்குமதி செய்து, உள்ளூர் கடைகளை \"போண்டி' ஆக்கிவிடுமா\nஎன்ன இறக்குமதி செய்தாலும், அது இந்திய அரசின் இறக்குமதி வரன்முறைகளுக்குள் தான் செய்ய முடியும். அதாவது, அன்னிய நிறுவனங்கள் எதை இறக்குமதி செய்தாலும், அதையே இந்திய நிறுவனங்களும் செய்வதற்கு எல்லா வசதிகளும் உள்ளன.அதனால், அன்னிய நிறுவனங்களால் எல்.சி.டி., டி.வி.,யின் விலை திடீரென 2,000 ரூபாய் குறைத்து விற்பனை செய்ய முடியாது. உலகமெங்கும், சாம்சங் போன்ற டி.வி., நிறுவனங்கள் தான் செயல்படுகின்றன. அதனால், அன்னிய நிறுவனங்களால், பெரும்பாலான பொருட்களில், உள்நாட்டு நிறுவனங்கள் வழங்காத அதிரடி சலுகைகளை வழங்க முடியாது.\nசிறிய மற்றும் உள்நாட்டு கடைகள், அன்னிய நிறுவனங்களின் வருகையால் பாதிக்கப்படுமா\nசில்லரை வர்த்தகம் என்பது மளிகை பொருட்களின் வர்த்தகம் மட்டும் அல்ல (இந்தியாவில் சில்லரை வர்த்தகம் கட்டுரையை பார்க்கவும்). மளிகை பொருட்கள் தவிர மற்ற பொருட்களுக்கான வர்த்தகத்தில், உள்நாட்டு நிறுவனங்கள் நன்கு வளர்ந்துள்ளன. உதாரணத்திற்கு ஜவுளி, நகை போன்ற பொருட்களின் வர்த்தகம்.அதனால், இவை அன்னிய நிறுவனங்களின் வருகையால் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.ஆனால், நம் நாட்டில், மொத்த சில்லரை வர்த்தகத்தில், மளிகை வர்த்தகம் தான் 61 சதவீதத்தை பிடித்து உள்ளது. இதில், பெரிய நிறுவனங்களின் பங்கு வெறும் ஒரு சதவிதம் தான். இதனால், அன்னிய நிறுவனங்கள் வந்தாலும், இது பெரிய அளவு அதிகரிக்குமா என்பது சந்தேகம் தான்.மேலும், நபார்டு ஆய்வின் படி, 60 சதவீதத்திற்கும் மேலான மத்தியதர வர்க்கத்தினர், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு, சிறிய ��டைகளையே விரும்புவதாக தெரியவந்து உள்ளது. (மேலும், தகவலுக்கு, வால்மார்ட் தோல்விகள் பகுதியை படிக்கவும்)இந்தியா பரந்து விரிந்த நாடு என்பதால், பெரிய நகரங்களில், அன்னிய நிறுவனங்களால், பாதிப்பு ஒரளவிற்கு ஏற்பட்டாலும், மற்ற இடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.\nதேசிய மாதிரி மதிப்பீடு நிறுவனம், 2004-05ல் எடுத்த வேலை வாய்ப்பிற்கான மாதிரி மதிப்பீட்டின் படி, 3.50 கோடி பேர் சில்லரை வர்த்தக தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். நாட்டில், வேலைபார்க்கும் வயதில் உள்ளவர்களில், இது 7.30 சதவீதம்.நம் நாட்டை பொறுத்தவரை, குறைந்த முதல் வைத்து, சுலபமாக தொடங்கக் கூடிய சிறு தொழில் கடை வைப்பது தான்.ஏனெனில், பொருள் உற்பத்தி போன்ற தொழில்களுக்கு, அதிக முதல் தேவைப்படுவதோடு, அரசாங்கத்தின் எண்ணற்ற விதிகளாலும், ஊழலாலும், உற்பத்தி தொழிலில் இறங்குவது சற்று சிரமமான விஷயம் தான்.சில்லரை வர்த்தகத்தில், காலப் போக்கில், பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் முழுமையாகி விட்டால், சிறு கடைகள் போடுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். இதனால், முதலை கொஞ்சம் கொஞ்சமாக ஈட்டி வரும் சமுதாயங்களால், கடைகள் அமைத்து, தங்கள் சமுதாயத்தினரின் முதலை பெருக்குவதற்கான வாய்ப்பு குறையும் அபாயம் உள்ளது.\nசிறு உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு பெரிய கடைகளில் இடம் கிடைக்குமா\nவீட்டிலேயே ஊறுகாய் போடுவோர், முறுக்கு சுற்றுபவர்கள், அப்பளம் தயாரிப்பவர்கள், கோலி சோடா தயாரிப்பவர்கள் என, நம் நாட்டில், சிறு, குறு உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை ஏராளம். தற்போது, இவர்கள், சிறு கடைகள் மூலம் தங்கள் பொருட்களை விற்று வருகின்றனர். உள்நாட்டு \"சூப்பர்மார்கெட்'டுகளில் இவர்களது பொருட்களுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை.அதே போல், வெளிநாட்டு நிறுவனங்களின் \"சூப்பர்மார்கெட்'டுகளிலும் இவர்களது பொருட்களுக்கு இடம் கிடைக்காது. \"சூப்பர் மார்க்கெட்' தொழிலின் ஆதிக்கம் முழுமையாகிவிட்டால், சிறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதில் சந்தேகம் இல்லை. பெப்ஸி, கோக்க கோலா, போன்ற குளிர்பானங்கள் வந்தபோதே கோலி சோடா மற்றும் உள்ளூர் குளிர்பானங்களின் விற்பனை அடிபட்டது. அது தொழில் போட்டி ரீதியான தோல்வி.ஆனால், வளர்ந்து வரும் ஒரு சந்தையில், பொருளை விற்க இடம் கிடைக்காதது வாய்ப்பு பறிக்கப்படுவ��ால் ஏற்படும் தோல்வி.என்னதான், அரசு விதிகளின் படி, அன்னிய நிறுவனங்கள், 30 சதவீதம் பொருட்களை உள்நாட்டு சிறு மற்றும் உற்பத்தியாளர்களிடம் வாங்க வேண்டும் என்று இருந்தாலும். இதிலும், வசதியுள்ள உள்நாட்டு நிறுவனங்கள் தான் பயன்பெறுவரே தவிர. உண்மையிலேயே சந்தைப்படுத்துதல் தேவைப்படும், சிறு, குறு உற்பத்தியாளர்கள் பயன் பெற மாட்டார்கள்.\nவால்மார்ட், பல நாடுகளில் செயல்படும், உலகிலேயே பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமாக இருந்தாலும், கால் பதித்த அனைத்து இடங்களிலும் வெற்றி பெறவில்லை. முக்கியமாக, ஜெர்மனி, தென் கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தோல்வியடைந்து உள்ளது. இந்தோனேசியாவில் இருந்து அரசியல் காரணங்களால் வெளியேறிய வால்மார்ட், ஜெர்மனி மற்றும் தென் கொரியாவில் தொழில் ரீதியாக தோல்வி அடைந்தது.\n1997ம் ஆண்டில் ஜெர்மனியில் நுழைந்த வால்மார்ட், 2006ம் ஆண்டு, சுமார் 95 கடைகளை மூடிவிட்டு கிளம்பிவிட்டது. இதில், அந்த நிறுவனத்திற்கு 6,900 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கலாம் என, தொழில்நிபுணர்கள் கணக்கிட்டு உள்ளனர்.இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து, ஜெர்மனி நாட்டின், பிரெமன் பல்கலை, ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், வியூகத்தில் பிழை, நிர்வாக தடுமாற்றம், பலத்த போட்டி மற்றும் ஜெர்மானிய சட்டங்களை மதிக்காததால் ஏற்பட்ட கெட்ட பெயர் ஆகியவை, முக்கிய காரணங்களாக குறிப்பிடப் பட்டு உள்ளன.\nஜெர்மனியில் ஏற்கனவே இயங்கி வந்த இரண்டு சில்லரை வர்த்தக நிறுவனங்களை வாங்கித்தான் வால்மார்ட் நுழைந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் நிர்வாகங்களும், ஊழியர்களும் சரியாக ஒருங்கிணைக்கப் படவில்லை.நிர்வாக தடுமாற்றம்: முதலில், அமெரிக்க நிர்வாகிகளை வைத்தே வால்மார்ட் நடத்த விரும்பியது. இவர்களுக்கு ஜெர்மானிய கலாசாரம், மொழி ஆகியவற்றின் பரிச்சயம் இல்லாததால், ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தினர். மேலும், இது, ஏற்கனவே இருந்த ஜெர்மானிய நிர்வாகிகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஜெர்மனியில், வால்மார்ட் நுழைவுக்கு முன்பே, மெட்ரோ, ஆல்டி, லிடில், நார்மா, ரீவீ போன்ற பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் கோலோச்சி வந்தனர்.வால்மார்ட் நிறுவனத்தின் வியூகம், \"குறைந்த விலை, சிறந்த சேவை' என்ற அடிப்படையில் இருந்தது. ஆனால், ஜெர்மனி���ில், ஆல்டி போன்ற நிறுவனங்கள் குறைந்த விலை வியூகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததால், வால்மார்ட் அவர்களை வெல்ல முடியவில்லை.மேலும், சிறந்த சேவை என்ற பெயரில் வால்மார்ட் அமெரிக்க பாணியில், நுகர்வோர் வரவேற்பு போன்ற விஷயங்களை அமைத்தது. இது ஜெர்மானிய கலாசாரத்தில் பழக்கம் இல்லை என்பதால், சில நுகர்வோர், வரவேற்பாளர்கள் தங்களை தாக்க வந்ததாக கருதி\nமூன்று முக்கிய ஜெர்மானிய சட்டங்களை வால்மார்ட் மதிக்காததாகவும், அதனால், அதற்கு கெட்ட பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. அந்த சட்டங்கள்;\n1. பெரிய நிறுவனங்கள் காரணம் காட்டாமல், எந்த பொருளையும் அதன் உற்பத்தி விலைக்கு கீழ் விற்க அனுமதி இல்லை.\n2. அனைத்து \"கார்பரேட்' நிறுவனங்களும் வரவு, செலவு கணக்குகளை காண்பிக்க வேண்டும்.\n3. காலியான பிளாஸ்டிக் மற்றும் உலோக குளிர்பான குப்பிகளை, நுகர்வோர் கடைகளில் கொடுத்தால், அதற்கு அந்த கடை பணம் கொடுக்க வேண்டும்; அல்லது அந்த வகையான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.\nதென் கொரியாவில் 1997ல், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கப் பட்டது. வால்மார்ட் 1998ல் நுழைந்தது. ஆனால், எட்டு ஆண்டுகளுக்குள், 2006ம் ஆண்டு தோல்வி அடைந்து வெளியேறியது.இது குறித்து, தென் கொரியாவின், ஹான்யாங் பல்கலை ஒர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில், போட்டி, இட பற்றாக்குறை மற்றும் கொரியர்களின் நுகர்வு பழக்கங்கள், முக்கிய காரணங்களாக குறிப்பிடப் பட்டு உள்ளன.\nவால்மார்ட் நுழைவதற்கு முன்பே, கொரியாவில் பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் நன்கு வளர்ந்து இருந்தன. அவற்றில், ஷின்செகே, லோட்டே, சாம்சங் மற்றும் எல்ஜி முன்னணி வகித்தன.தற்போது, ஷின்செகே நடத்தும் \"இ-மார்ட்' தான் தென் கொரியாவில் முதன்மை சில்லரை வர்த்தக நிறுவனம்.உள்நாட்டு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நன்கு செயல்பட்டு வந்ததாலும், அவர்களின் நுகர்வோர் கலாசார புரிதலாலும், அவர்களை போல் குறைந்த விலையை வால்மார்ட் கொடுக்க முடியாததாலும், வால்மார்ட் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.\nஅனைத்து நகரங்களிலும் உள்நாட்டு வர்த்தகர்கள் முக்கிய இடங்களை கைப்பற்றி வைத்திருந்ததால், வால்மார்ட் நிறுவனத்திற்கு கடைகளை அமைக்க தகுந்த இடங்கள் கிடைக்கவில்லை.\nகொரிய நுகர்வோர், நடந்து செல்லும் தூரத்தில் உள்ள க��ைகளையே விரும்புகின்றனர். கொஞ்சம், கொஞ்சமாக, தேவைக்கு ஏற்ப மட்டுமே பொருட்களை வாங்குகின்றனர்.\nகடைகளில், ஊழியர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். அனைத்து கடைகளிலும் சுவைத்து பார்ப்பதற்கும், பயன்படுத்தி பார்ப்பதற்கும், அழகான பெண்களை வைத்து இலவசங்கள் கொடுப்பது வழக்கம். கடைகளில், ஒரு கொண்டாட்டம் போன்ற சூழல் எப்போதும் நிலவ வேண்டும் என, எதிர்பார்ப்பர்.இதில், எதையுமே வால்மார்ட் நிறுவனத்தால் சரியாக செய்ய முடியவில்லை. வால்மார்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட கடைகளை, கிடங்குகள் போல் இருந்ததாக கருதினர். மேலும், வால்மார்ட், குறைந்த விலைகளை விளம்பரப்படுத்தியதை அவர்கள் விரும்பவில்லை. அதனால், வால்மார்ட் கடைகளுக்கு செல்வதை கவுரவ குறைச்சலாக அவர்கள் நினைத்தனர்.கொரிய நுகர்வோரை பொறுத்தவரை, இறைச்சி, மீன் போன்ற விஷயங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பே துண்டு போடப் பட வேண்டும். அது, நல்ல நிலையில் உள்ளதா என்பதை சோதித்து தான் வாங்குவர். இந்த வசதியை உள்நாட்டு நிறுவனங்கள் தங்கள் \"சூப்பர்மார்கெட்'டுகளுக்கு உள்ளளேயே உருவாக்கினர். வால்மார்ட் அதை செய்யவில்லை. அதே நேரத்தில் கொரியர்கள் மிகவும் விரும்பும் தங்கள் பாரம்பரிய உணவுகளையும் வால்மார்ட் போதிய அளவில் தரவில்லை.வால்மார்ட் கடைகளில், மளிகை பொருட்களோடு, மின் மற்றும் மின்னணு பொருட்கள், அறைகலன்கள் என, அனைத்து வகை பொருட்களும் ஒரே இடத்தில் விற்கப்பட்டன. இதையும் கொரியர்கள் விரும்பவில்லை. கொரியாவில் வெற்றிபெற்ற டெஸ்கோடெஸ்கோ, இங்கிலாந்தை சேர்ந்த, உலகில் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்களில் ஒன்று. டெஸ்கோ, தென் கொரியாவில் நுழைந்தவுடன், சாமர்த்தியமாக, சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுக் கொண்டது. கொரியாவில் \"சாம்சங் டெஸ்கோ' என்ற பெயரில் கடைகளை நடத்தியது. ஸாம்சங் ஏற்கனவே சில்லரை வர்த்தகத்தில் செயல்பட்டு வந்ததால், கொரிய நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப, டெஸ்கோ கடைகளை அமைக்க முடிந்தது. இதனால், தென் கொரியாவில், டெஸ்கோ, நல்ல வெற்றி பெற்றது.\nவீ.கே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி : நல்லாசிரியருக்கு பாராட்டு விழா\nவீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர் இசக்கிக்கு பாராட்டு விழா கூட்டம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை அருமை ஸ்மைலின் தலைமை வகித்தார். வீ.கே புதூர் பஞ்., துணைத் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் பள்ளி ஆசிரியர்கள் சங்கர், கணேசன், பாலசுப்பிரமணியன், சண்முகையா, ஜேசுதாசன், தங்கத்துரை, சிவராமன், சக்தி முருகன், திரவியம் உட்பட பலர் பாராட்டி பேசினர்.நல்லாசிரியர் இசக்கி ஏற்புரை வழங்கினார். பள்ளி ஆசிரியை மேரி ரோஸ்லெட் நன்றி கூறினார்.\nவீ.கே.புதூர் கோயில் கொடை விழா\nவீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது.\nவீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாய உச்சிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த மாதம் 28ம் தேதி கால்நாட்டு விழாவுடன் துவங்கியது. அன்று இரவு 7.30 மணிக்கு கும்மிப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் மாலை 5 மணிக்கு வீ.கே.புதூர் திருவிளக்கு வழிபாட்டுக்குழு மற்றும் விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவில் கும்மிப்பாட்டு மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.\nஐந்தாம் நாள் விவேகானந்தர் இலக்கிய பேரவையின் சார்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. 6ம் நாள் நிகழ்ச்சியில் 2011-12ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாய மாணவ, மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இரவு 10.30 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீபாராதனை நடந்தது.\nஏழாம் நாள் காலை 6 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஒலிக்க, மேளதாள, நாதஸ்வர ஒலியுடன் வானத்தில் கருடன் வட்டமிட வருஷாபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு தீர்த்தம் எடுத்து பவனி வரும் நிகழ்ச்சியும், இரவு 12 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீபாராதனையும் நடந்தது.\nஎட்டாம் நாள் காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்திலிருந்து பால்குடம், கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால், தீர்த்த அபிஷேகங்களுடன் தீபாராதனையும், விசேஷ பூஜைகளும் நடந்தது. இரவு 9 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து அக்னிசட்டி ஏந்தி ஊர் பவனி வந்து காணிக்கை செலுத்தினர். இரவு 12 மணிக்கு உச்சிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் காட்ச�� தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கிடாய் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு, முளைப்பாரி கையில் ஏந்தி ஊர் பவனி வந்து அதனை ஆற்றில் கரைத்தனர்.\nகொடை விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், தீபாராதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. விழா ஏற்பாடுகளை வீ.கே.புதூர் சேனைத்தலைவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.\nவீ.கே.புதூர் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்\nவீரகேளம்புதூர் : வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி துவங்கியது.\nவீ.கே.புதூர் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களுக்கான 1421ம் பசலி ஆண்டு ஜமாபந்தி (வருவாய் குறை தீர்வாயம்) துவங்கியது. நிகழ்ச்சியை தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் ஆர்டிஓ வின் நேர்முக உதவியாளர் பரமசிவன், தாசில்தார் சுமங்கலி, தென்காசி கோட்ட புள்ளியியல் அலுவலர் ஆலிசெய்யது சிராஸ்தீன் பாவா, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குழந்தைசாமி, தலைமையிடத்து துணை தாசில்தார் செல்வநாயகம், வட்ட வழங்கல் அலுவலர் முத்துப்பாண்டி, மண்டல துணை தாசில்தார் லெவன்சியா சில்வேரா, சுரண்டை வருவாய் ஆய்வாளர் அரவிந்த் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.\nவீ.கே.புதூரில் அரசு கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்கள் ஆலோசனை கூட்டம்\nவீரகேரளம்புதூர்:வீ.கே.புதூர் தாலுகா அரசு கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட அரசு கேபிள் டி.வி.தாசில்தார் சேதுராமலிங்கம் தலைமை வகித்தார். ஆப்ரேட்டர்கள் சார்பில் தெளிவான சிக்னல் கிடைத்து, பயனாளிகளுக்கு தெளிவான முறையில் நிகழ்ச்சிகளை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. வீ.கே.புதூர் தாலுகா அளவில் சுமார் 35 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். ஆனால் மொத்தத்தில் 3,500 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக கணக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆப்ரேட்டர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.கூட்டத்தில் அரசு கேபிள் டி.வி.தொழில்நுட்ப உதவியாளர்கள் பாலசுப்பிரமணியன், ஜேக்கப் மற்றும் கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்கள் கலந்து கொண்டனர்.\nமாவோயிஸ்ட் தாக்குதலில் ஊத்துமலை ராணுவீரர் பலி\nவீரகேரளம்புதூர் :ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் தாக்குதலில் பலியான ஊத்துமலை ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.\nநெல்லை மாவட்டம் ஊத்துமலையை சேர்ந்தவர் கொடிகாத்தகுமரன் (எ) குமரன் (27). தேசப்பற்று மிகுந்த இவரது தந்தை கருப்பையா தனது மகன் குமரனை கடந்த ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு அனுப்பினார். மாவேயிஸ்ட் தீவிரவாதிகள் நிறைந்த ஒடிசா மாநிலம் சுக்லா மாவட்டம் பீஜி பகுதியில் அவரது குழுவினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇவர்களது முகாமின் மீது கடந்த 26ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் குமரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவல் ஊத்துமலையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து உறவினர் மட்டுமின்றி கிராமமே கவலையில் ஆழ்ந்தது. இன்று (28ம் தேதி) காலை அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கார் மூலம் மாலை 3.30 மணிக்கு ஊத்துமலைக்கு கொண்டு வரப்பட்டது.\nஅவரது உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தென்காசி ஆர்.டி.ஓ.ராஜகிருபாகரன், வீ.கே.புதூர் தாலுகா மண்டல தாசில்தார் வெலன்சியா சில்வேரா, புளியங்குடி டி.எஸ்.பி.ஜமீம், ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர், சிஆர்பிஎப் கமாண்டர் பிஜி லாசர் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் அங்கிருந்து உடல் ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு 24 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை கமாண்டர் பிஜிலாசர், டெபுடி கமாண்டர் நடராஜன், நெல்லை மாவட்ட ஆயுதப்படை எஸ்.ஐ.வேலாயுதம், வருவாய் ஆய்வாளர்கள் மாரியப்பன், சுப்பிரமணியன் உட்பட ஏராளமான அரசு உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக சோகத்தில் மூழ்கிய ஊத்துமலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கிராமம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் முருகையாபாண்டியன் தலைமையில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. குமரனின் உடலை வேனில் இருந்து இறக்கிய போதும், ஊர்வலமாக எடுத்துச் சென்ற போதும் பொதுமக்கள் \"பாரத் மாதாவுக்கு ஜே' என்ற கோஷம் எழுப்பியது ஒற்றுமை உணர்வை பிரதிபலித்தது.\nஅடிப்படை வசதிகள் இன்றி வீ.கே.புதூர் நூலகம்\nவீரகேரளம்புதூர்:போதிய அடிப்படை வசதிகள் இல்லாத வீரகேரளம்புதூர் பொது நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றித்தர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தாலுகா தலைநகரமான வீரகேரளம்புதூரில் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல்லூரி, அண்ணா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசினர் தொழிற்பயிற்சி மையம், யூனியன் துவக்கப்பள்ளி, ஆர்.சி.துவக்கப்பள்ளி, அண்ணா துவக்கப்பள்ளி உட்பட ஒன்பது கல்வி நிறுவனங்களும், தாலுகா அலுவலகம், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், தபால் அலுவலகம், சார்நிலை கருவூலம், கனரா வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.\nஇங்கு பயிலும் மாணவ, மாணவிகளும், பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களும் மற்றும் பொதுமக்களும் பெரிதும் பயன்படுத்தும் பொது நூலகம் இங்கு உள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 12 புரவலர்கள், ஜெராக்ஸ் மெஷின், ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும் இணையதள சேவை ஆகியன உள்ளன.ஆனால் இந்நூலகத்தில் மழை பெய்தால் நீர் கசிவும், மேற்கூரை பெயர்ந்து விழும் நிலையில் தரை தளம், பாதுகாப்பிற்கு தகவுகளில்லாத சிமென்ட் கிராதி ஜன்னல்கள், 500 சதுரஅடி அளவில் குட்டையான கட்டடம் என போதிய அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது.\nவீரகேரளம்புதூர் மட்டுமின்றி அருகிலுள்ள தாயார்தோப்பு, ராஜபாண்டி, வெள்ளகால், இடையர்தவணை, செம்புலிப்பட்டணம், ராஜகோபாலப்பேரி, வீராணம், அதிசயபுரம், கலிங்கப்பட்டி, ராமனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்நூல் நிலையத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.\nஎனவே பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் பயன்படுத்தும் விதமாக நூல் நிலையத்தை வேறு கட்டடத்திற்கு மாற்றித்தர வேண்டும். இதன் அருகிலே��ே வேறு துறைகளுக்கு சொந்தமான பல கட்டடங்கள் கட்டியும் பலனில்லாமல் மூடிக்கிடக்கின்றன. அவற்றில் ஒன்றிலாவது மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களும் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.\nவீ.கே.புதூரில் இருந்து நெல்லை மதுரைக்கு நேரடி பஸ்கள் இயக்க கோரிக்கை\nவீரகேரளம்புதூர் :வீரகேரளம்புதூரிலிருந்து நெல்லை, மதுரை, சங்கரன்கோவிலுக்கு நேரடியாக பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதாலுகா தலைநகரான வீரகேரளம்புதூருக்கு தாலுகா அலுவலகம், வங்கி சேவை, சார்நிலை கருவூலம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக தாலுகாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கல்வி கற்பதற்காகவும், கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்காகவும் இங்கிருந்து நெல்லைக்கும், மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் சென்று வருகின்றனர். ஏராளமான வியாபாரிகள் மதுரைக்கும் சென்று வருகின்றனர்.\nஆனால் இங்கிருந்து நெல்லை, சங்கரன்கோவில், மதுரைக்கு நேரடி பஸ் வசதி இல்லை. புளியங்குடியிலிருந்தோ, சுரண்டையிலிருந்தோ வருகின்ற பஸ்களில் தள்ளுமுள்ளு செய்து ஏறி நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையே உள்ளது. இதில் பெண்கள் மற்றும் பெரியோர்களின் பாடு பெரிதும் திண்டாட்டம்தான். சங்கரன்கோவில் செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் சுரண்டை சென்று அங்கிருந்து பின்னர் சங்கரன்கோவிலுக்கு பஸ் ஏற வேண்டும். இதனால் பொதுமக்களின் பணமும், நேரமும் வீணாகிறது. 30 கி.மீ. தூரத்திலுள்ள சங்கரன்கோவிலுக்கு சென்றுவர ஒருநாள் முழுவதும் வீணாகிறது.\nஎனவே வீரகேளம்புதூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வீரகேரளம்புதூரிலிருந்து நெல்லை, சங்கரன்கோவில், மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு நேரடி பஸ் சேவையை துவக்க வேண்டும். தாயார்தோப்பு, ராஜபாண்டி, வெள்ளகால் வழியாக தென்காசிக்கும் பஸ் வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவீரகேரளம்புதூர் : கேரள அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து வீ.கே.புதூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.\nவீரகேரளம்புதூர் வியாபாரிகள் சங்கம், வட்டார ஓட்டுநர்��ள் சங்கம் சார்பில் கேரளாவில் முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினை அமல்படுத்தாமல் புதிய அணை கட்ட தீவிரம் காட்டும் கேரள அரசை கண்டித்தும் கடையடைப்பு போராட்டம் நடந்தது.\nநகரின் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் ரோடு முழுவதும் வெறிச்சோடி கிடந்தது. ஆட்டோக்கள், வேன்கள் ஓடவில்லை. வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள், ஓட்டுநர்கள் கேரள அரசுக்கு எதிராகவும், தமிழர் நலனை காக்க வற்புறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.\nவீ.கே.புதூரில் குடிநீர் குழாயில் உடைப்பு\nவீரகேரளம்புதூர் : வீ.கே.புதூர் மெயின்ரோட்டில் ஏற்படடுள்ள தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுளியங்குடி, கடையநல்லூர் மற்றும் வழியோர கிராமங்களுக்கான தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் வீ.கே.புதூர் மெயின்ரோட்டின் வழியே செல்கிறது. இதில் வீ.கே.புதூர் வடக்கு பஸ்ஸ்டாப் அருகில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. வடிகால் வாரியத்தின் மூலம் பலமுறை அடைக்கப்பட்டும் மீண்டும், மீண்டும் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.\nதற்போதும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி சாக்கடை நீருடன் கலக்கிறது. குடிநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அந்த இடம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. உடைப்பு ஏற்பட்ட தகவல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து எட்டு நாட்களுக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கொஞ்சம் கசிவுதானே உள்ளது. அதிகம் உடைந்தால் உடனடியாக தோண்டி அடைத்து விடலாம் என சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.\nஎனவே உடைப்பு மேலும் அதிகமாகி புதிய ரோடு முழுவதும் சேதமாகும் முன் இதனை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nசகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை.\nசென்னை: பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் நோய் வந்தால் சேர்த்து வைத்த, சொத்து பத்தெல்லாம் பறந்து போய் விடுமோ என அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. அந்தளவிற்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பகல் கொள்ளையாக உள்ள நிலையில், தமிழகத்திலேயே முதன் முறையாக கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை பொதுமக்களுக்கு பத்து ரூபாயில் நோய்க்கு தீர்வு தருகின்றனர்.\nசென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில் கடந்த 2010ல் சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பியாரிலால் ஜெயினின் உதவியுடன் ஏழைகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணிய சகுந்தலா என்பவரின் பெயரில் தொடங்கப்பட்டது தான் சகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை. இம் மருத்துவமனை ரூ. மூன்று கோடி செலவில் பலரின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிப்பதில் பகுதி மக்களின் முதல் தேர்வாக இம்மருத்துவமனை உள்ளது.\nஇங்கு பிள்ளை பேறு பெறும் பெண்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளுடன், தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவும் மிக குறைந்த செலவில் மகப்பேறு சிகிச்சை அளிக்கின்றனர்.\nஇன்று தலைவலி மற்றும் காய்ச்சல் வந்தால் கூட, மருத்துவரை அணுகினால் குறைந்தபட்சம் மருத்துவருக்கு நூறு ரூபாய் அழ வேண்டியிருக்கும். ஆனால் இங்கு மருத்துவ பரிசோதனைக்கு வெறும் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், சுகப்பிரசவத்திற்கு ஆயிரம்ரூபாயாகவும், அறுவை சிகிச்சைக்கு ஆறாயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக பெறுகின்றனர். இந்த கட்டணங்கள் கூட, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினரின் சம்பளத் தேவைக்காக தான் வாங்கப்படுகிறது என மருத்துவமனை செயலரும், கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினருமான மாரிமுத்து கூறினார்.\nமேலும் அவர் கூறியதாவது: மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எண்ணியே இம்மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து ஓன்றரை ஆண்டாகி விட்டது. இதுவரை 827 பெண்களுக்கு சுகப்பிரசவமாகவும் அறுவைசிகிச்சை மூலமாகவும் மகப்பேறு வைத்தியம் பார்த்திருக்கிறோம்.\nதினமும் வருகிற புறநோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை எண்பதாயிரத்தை தாண்டி விட்டது. இங்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி., உள்ளிட்ட மகப்பேறுக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்துள்ளோம். இம்மருத்துவமனைக்கு என்றுஇதுவரை விளம்பரம் கூட செய்தது கிடையாது. எல்லாம் மக்களின் பூ���ண நிம்மதியே எங்களுக்கு விளம்பரமாக அமைந்து வருகிறது. ஆந்திராவிலிருந்து கூட இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இயங்கும் இம்மருத்துமனையில் பெறப்படும் குறைந்த கட்டணங்கள் கூட மருத்துவர்களின் சம்பளத் தேவைக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. சிகிச்சையை பொறுத்தமட்டில் மக்களுக்கு இலவசம் என்றே சொல்லலாம். தமிழகத்திலேயே ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனை நடத்தப்படுவது இங்கு தான் உள்ளது என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.\nவிபத்தில் பலியான பெண் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை...\nவீ.கே.புதூரில் பயனாளிகளுக்கு எம்எல்ஏ., நலத்திட்ட உ...\nவீ.கே.புதூர் தாலுகாவில் நிறுத்தப்பட்ட பஸ்கள் உடனடி...\nவீ.கே.புதூர் அருகே மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்\nவீ.கே புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி : நல்லாசிரியருக...\nவீ.கே.புதூர் கோயில் கொடை விழா\nவீ.கே.புதூர் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்\nவீ.கே.புதூரில் அரசு கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்கள் ஆலோ...\nமாவோயிஸ்ட் தாக்குதலில் ஊத்துமலை ராணுவீரர் பலி\nஅடிப்படை வசதிகள் இன்றி வீ.கே.புதூர் நூலகம்\nவீ.கே.புதூரில் இருந்து நெல்லை மதுரைக்கு நேரடி பஸ்க...\nவீ.கே.புதூரில் குடிநீர் குழாயில் உடைப்பு\nசகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை.\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரில் மூளையசதி நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. வீரகேரளம்புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல...\nவீரகேரளம்புதூர் தாலுகாவில் 78 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா\nவீ.கே.புதூர் உச்சிமகாளி அம்மன் கோயிலில் 13ம் தேதி கொடை விழா\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. வீரகேரளம்புதூரில் உச்சிமாகாளி அம்மன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:49:31Z", "digest": "sha1:XLGFZNTIO2FFKZHHA2OWIH2M2B2HDHTX", "length": 6228, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள் - தம��ழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதை வென்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2020, 05:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2.pdf/233", "date_download": "2021-01-27T11:22:58Z", "digest": "sha1:4UTT6IIEEFDILPJODJSGNX3UIIZWFBP2", "length": 8215, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/233 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 219 அப்படியே உட்கார்ந்திருந்ததைக் காண அதுகாறும் அவளது மனதை அழுத்திக்கொண்டிருந்த திகிலாகிய பெருஞ் சுமை ஒரு நிமிஷத்தில் விலகியது. அதுகாறும் தப்ப இயலாத மகா அபாய மான நிலைமையிலிருந்து தப்பி பந்தோபஸ்தான நிலைமைக்கு வந்து விட்டவள்போல, அவள் முற்றிலும் மனோதிடம் அடைந்ததன்றி, உடனே கீழே குனிந்து விஷயத்தை இரண்டொரு வார்த்தையில் சுருக்கமாகத் தனது பெண்களிடம் தெரிவிக்க, உடனே அவர்களும் துணிவும் குதூகலமும் அடைந்தவர்களாய், மாறிமாறி எழுந்து நின்று ஜன்னலின் கதவிடுக்கின் வழியாக வெளியில் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியடைந்து அதன்பிறகு என்ன நடக்குமோ என்பதை அறிய ஆவல் கொண்டவர்களாய்த் துடி துடித்துத் தவித்திருந்தனர். அவ்வாறு வெளியில் வந்திருந்த ஜவான்களி டையில் இன்ஸ்பெக்டரது உடைகள் தரித்திருந்த கம்பீரமான தோற்றமுள்ள ஒருவரும் காணப்பட்டார். அவரது முகத்தை அன்னத்தம்மாள் உற்று நோக்கினாள். அவள் அதற்குமுன் அந்த முகத்தை எங்கேயோ பார்த்திருப்பதாக ஒரு நினைவு உண்டாயிற்று. அவள் இமை கொட்டாமல் சிறிது நேரம் அவரது முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருக்க அவர் தமது தலையில் இருந்து வழிந்த வியர்வை��ைத் துடைப்பதற் காகத் தமது தலைப்பாகையைக் கழற்றித் தரையில் வைத்துவிட்டுப் சட்டைப் பையிலிருந்த முகம் துடைக்கும் சவுக்கத்தை எடுத்து தலையைத் துடைத்துக் கொண்டார். தான் அன்று சாயுங்காலம் பாழ் மண்டபத்தில் கண்டு பேசிய பரதேசியின் முகத்துக்கும் அந்த இன்ஸ்பெக்டரது முகத்துக்கும் நெருங்கிய ஒற்றுமை இருந்ததாக ஒரு நினைவு உண்டாயிற்று. ஒருவேளை அந்த இன்ஸ்பெக்டரே, தம்மை யாராகிலும் பார்த்துவிடப் போகிறார்களோ என்ற நினைவினால், பரதேசியைப்போல உருமாறி வந்திருப்பாரோ என்ற நினைவு தோன்றியது. மேலும் சிறிது நேரம் வரையில் அவரது முகத்தை அவள் பார்த்திருக்க, அந்தச் சந்தேகமே உண்மையாக இருக்க\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 15:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/another-chance-to-govt-school-students/", "date_download": "2021-01-27T10:59:05Z", "digest": "sha1:S6UZWE6EABABPABOGBRGUESXI5YN5H54", "length": 11630, "nlines": 128, "source_domain": "www.sathiyam.tv", "title": "அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டிய��ல் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nHome Tamil News Tamilnadu அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு\n7.5 உள்ஒதுக்கீடு படி, மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.\nஆனால் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்கள், ஏழ்மை காரணமாக பணம் கட்ட முடியாது என வெளியேறினர். இதன் பின்னர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின், கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.\nஅரசின் இந்த தாமதமான அறிவிப்பால், தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியனர்.\nஇந்நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nகட்டணம் செலுத்த முடியாமல் வெளியேறிய மாணவர்கள் மீண்டும் மருத்துவப்படிப்பில் சேர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரைய��ன் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nசசிகலா உடல்நிலை குறித்து முக்கிய தகவல்\nபூனைக்கு தாயாக மாறிய நாய்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00766.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T09:09:48Z", "digest": "sha1:4IRLI7WPEUYR3KMVZVJNMXFSWCFBUOO5", "length": 4431, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விரைவில்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசுவாதி கொலை வழக்கில் வ...\nவிரைவில் 'கொடி' பட பர்...\nஜெய் நடிக்கும் புதிய ப...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://rfxsignals.com/iran-missiles-land-near-uae-airbase-where-indian-rafales-are-on-halt-articlecontent/", "date_download": "2021-01-27T10:35:53Z", "digest": "sha1:ZNNEXXKB4PNN52O2U6BZNCPN66I4H5TG", "length": 9407, "nlines": 93, "source_domain": "rfxsignals.com", "title": "ஈரானிலிருந்து சீறிய ஏவுகணைகள்.. பதுங்கு குழிக்கு ஓடிய அமெரிக்க வீரர்கள்.. அலர்ட் செய்யப்பட்ட ரபேல் – rfxsignals", "raw_content": "\nஈரானிலிருந்து சீறிய ஏவுகணைகள்.. பதுங்கு குழிக்கு ஓடிய அமெரிக்க வீரர்கள்.. அலர்ட் செய்யப்பட்ட ரபேல்\nதெஹ்ரான்: ஐக்கிய அரபு எமிரேட்சில், இந்தியாவுக்கு வருகை தரும் ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஈரானிய ராணுவ பயிற்சி மற்றும் ஏவுகணைகள் அதற்கு குறிப்பிடத்தக்க தூரத்திற்கு அருகே, பயிற்சிகள் மேற்க��ண்டுள்ளன.\nநடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்ட Rafale.. IAF வெளியிட்ட புகைப்படம்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ்ல் உள்ள அல் தஃப்ரா விமான நிலையம், தலைநகரான அபுதாபியில் இருந்து சுமார் ஒரு மணி நேர தூரத்தில் அமைந்துள்ளது. இந்த அல் தஃப்ரா தளத்தில் அமெரிக்கா மற்றும் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் மற்றும் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில்தான், பிரான்சிலிருந்து இந்தியாவுக்கு வரும் 5 ரஃபேல் போர் விமானங்கள், நேற்று இரவு அல் தஃப்ரா தளத்தில் தரையிறங்கியது. அங்கு அவை ஓய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.\nஇப்படியான சூழ்நிலையில்தான், ஈரான் நாட்டின், இஸ்லாமிக் புரட்சி கார்ட் கார்ப்ஸ் (IRGC) ராணுவ பயிற்சி மற்றும் ஏவுகணை பயிற்சிகளை மேற்கொண்டது. இந்த ஏவுகணை அல் தஃப்ரா விமானப் படை தளம் நோக்கி சீறிச் செல்லக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து உளவுத்துறை, எச்சரிக்கைவிடுத்தது.\nஇரு விமானப் படை தளங்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமானப் படை தளமும், கத்தாரிலுள்ள அல் உதீட் விமானப் படை தளமும் எச்சரிக்கையாக இருக்கும்படி வார்னிங் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க செய்தி சேனல் சி.என்.என்னின் பார்பரா ஸ்டார் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஆனால், எந்த ஏவுகணைகளும் இந்த தளங்களில் ஒன்றையும் தாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிக்கையாளர் லூகாஸ் டாம்லின்சனும் இந்த சம்பவத்தை உறுதி செய்தார். ஒரு ட்வீட்டில், டாம்லின்சன், மத்திய கிழக்கு பாதுகாப்பு வீரர்கள் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். 3 ஈரானிய ஏவுகணைகள் டியூஸ் தளங்களுக்கு அருகே தண்ணீரில் விழுந்துள்ளன, என்று, அதிகாரியை மேற்கோள் காட்டி தெரிவித்தார்.\nபதுங்கு குழியில் அமெரிக்க வீரர்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா தளத்தில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் பதுங்கு குழிகளில் மறைந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார். ராணுவப் பயிற்சியின் போது ஈரான் புரட்சி படை படகுகளிலிருந்து ஏவுகணையை ஏவிய படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஈரானிய கமாண்டோக்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக கீழே இறங்கி ப���ிற்சி செய்யும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.\nஅமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இடையே நமது ரபேஃல் விமானங்களும், எமிரேட்ஸில் இருந்ததால், இந்திய தரப்பும் உஷார் நிலையில் இருந்துள்ளது. இந்தியா மற்றும் ஈரான் நாடுகள் இடையே நட்புறவு நிலவும் நிலையில், நமது போர் விமானத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடைபெற வாய்ப்பு இல்லை. இது அமெரிக்க படைகளுக்கு எதிரான போர் பயிற்சிதான் என்கிறார்கள் இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்.\n← ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை- அம்பாலாவில் 144 தடை உத்தரவு-விளக்கு ஏற்ற பாஜக அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/johns-hopkins-us-recorded-1330-covid-19-deaths-in-the-past-24-hours.html", "date_download": "2021-01-27T10:28:31Z", "digest": "sha1:23K5TPJYAY52OHOBLOHGVIKBXFH7ASJW", "length": 10167, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Johns Hopkins : US recorded 1,330 Covid-19 deaths in the past 24 hours | World News", "raw_content": "\n'துளிர்த்த நம்பிக்கை'... 'முதல் முறையா நிம்மதி பெருமூச்சு'... உலகத்துக்கே நல்ல செய்தி சொன்ன அமெரிக்கா\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅடுத்து என்ன நடக்குமோ என அமெரிக்க மக்கள் ஒவ்வொரு நாளும் பதறி கொண்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nஉலகம் இதுவரை பார்த்திராத ஒரு பேரழிவை தற்போது சந்தித்துள்ளது என்று கூறும் அளவிற்கு, 210 நாடுகளில் கொரோனா தனது கோர ஆட்டத்தை ஆடி வருகிறது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள். உலக அளவில் இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 969 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.\nஇந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்னர் பெருமளவு குறைந்த பலி எண்ணிக்கை தற்போது பதிவாகியுள்ளது. இது உலக அளவில் பெரும் நம்பிக்கையையும், பெரும் நிம்மதியையும் அளித்துள்ளது. தினமும் 2 ஆயிரம் உயிரிழப்புகளை சந்தித்துவந்த அமெரிக்காவில், தற்போது வைரசின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதொடர்ந்து அதிகரித்து வந்த உயிரிழ���்புகள் தற்போது குறைந்துள்ளது புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக அமெரிக்க மக்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இருப்பினும் அரசு இன்னும் தீவிர நடவடிக்கை எடுத்து கொரோனாவை முற்றிலும் ஒழித்த பின்பு தான், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை தளர்த்த வேண்டும் என்பது அந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 9 லட்சத்து 87 ஆயிரத்து 160 பேருக்கு கொரோனா பரவியுள்ளது.\n.. 8 பேரால் சீனாவுக்கு வந்த அடுத்த ‘சோதனை’.. அதிர்ச்சியில் மக்கள்..\n'கொரோனா வைரஸின் புரத கட்டமைப்பை...' 'புதிய இசை வடிவமாக மாற்றிய விஞ்ஞானிகள்...' 'எதிரான இசைக்குறிப்பை உருவாக்க முயற்சி...'\nகொரோனாவை விட 'இதுதான்' இப்போ ரொம்ப முக்கியம்... அமெரிக்காவுக்கு 'போட்டியாக' களத்தில் குதித்த சீனா\nவடகொரிய அதிபர் 'உயிருடன்' தான் இருக்கிறார்... 'மர்மங்களுக்கு' விடையளித்த அதிகாரி\n'எம்.பி குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா...' 'எப்படி வந்துச்சுன்னு சந்தேகமா இருக்கு...' தனிமைப்படுத்தி கண்காணிப்பு...\n5 வருட 'ரகசிய' திட்டம்... அமெரிக்கா 'அசந்த' நேரம் பார்த்து... அடிமடியில் 'கைவைத்த' சீனா\n”ஒருவேளை 'இவர்' பதவிக்கு வந்தால்... கிம் ஜாங் உன்-னை விட 'கொடூரமாக' ஆட்சி புரிவார்” - உலக அரசியல் ஆய்வாளர்கள்\nவெளியான 'நல்ல செய்தி' ... 'இந்தியாவில்' முதல்முறையாக கொரோனா பரவல் 'வேகம்' குறைந்தது... என்ன காரணம்\nகுன்றத்தூர்: 'மருத்துவமனைக்கு' கொண்டு செல்லும்போது 'உயிரிழந்த' 36 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி\n10 லட்சத்தை 'நெருங்கும்' பாதிப்பு... 'வரலாறு' காணாத உயிரிழப்புக்கு நடுவே... ஊரடங்கை மீறி கடற்கரையில் 'குவிந்த' மக்கள்...\n'உலுக்கி' எடுக்கும் கொரோனா... ஸ்பெயினில் 'மோசமான' பாதிப்பு 'எதனால்'... ஆய்வில் வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' காரணங்கள்...\nஅதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடம்.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு.. சீனாவிலிருந்து மருத்துவக் குழு புறப்பாடு.. வட கொரியாவில் உச்சகட்ட பரபரப்பு\n'24 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 64 பேருக்கு கொரோனா'.. சென்னையிலும் தமிழ்நாட்டிலும் மொத்த எண்ணிக்கை எவ்வளவு\n“முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி\nகொரோனா 'இல்லாத' நகரமானது... அ���ைத்து நோயாளிகளும் 'குணமடைந்து' டிஸ்சார்ஜ்... 'பெருமையுடன்' அறிவித்த 'சீனா'...\nகொரோனாவால் உயிரிழந்தவர் உடல் 'அடக்கத்தை' தடுத்தால்... 'எச்சரித்து' அவசர 'சட்டம்'... தமிழக அரசு 'அதிரடி'...\nஓய்வு வேளையில் சோர்வை கலைக்க... 'சீட்டாட்டம்' ஆடிய ஓட்டுநர்கள்.. அசந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்.. அசந்த நேரத்தில் நேர்ந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/nayanthara-and-bhumika-chawla-starrer-kolaiyuthir-kaalam-review-rating-in-tamil/moviereview/70615660.cms", "date_download": "2021-01-27T09:41:37Z", "digest": "sha1:DKNZDJHMWLD7P7LQAN6O5JK7OKWWKE47", "length": 12980, "nlines": 113, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொலையுதிர் காலம் (Kolaiyuthir Kaalam)\nஇயக்கம்: சாக்ரி டோலட்டிசினிமா வகை:Drama, Mysteryகால அளவு:1 Hrs 50 MinReview Movie\nகதை - அனாதை பெண் நயன்தாரா ஒரு ஆசிரமத்தில் வளர்கிறார். ஓவியம் வரைவதில் திறமையாளியான அவர் பார்க்காத தம் ஆசிரமத்து உரிமையாளரை அச்சு அசலாக வரைந்து வைத்திருக்கிறார். அதை பார்க்கும் உரிமையாளர் அவரை தத்தெடுத்து கொள்கிறார். அவரின் இறப்புக்கு பின் மொத்த சொத்தும் நயன்தாராவுக்கு வருகிறது. அதற்காக அமெரிக்கா செல்கிறார். அங்கே அவரது உறவினர்கள் பூமிகா மற்றும் அவரது கணவர் சொத்துக்காக சண்டையிடுகிறார்கள். இதனிடையில் நயன்தாராவை ஒருவர் கொல்ல முயல்கிறார். முடிவில் என்ன நடக்கிறது என்பதே கதை.\nAlso Read:நேர்கொண்ட பார்வை (Nerkonda Paarvai) விமர்சனம்\nவிமர்சனம் - பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னால் இப்படம் திரைக்கு வந்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் படத்தை வெகுவாக பாதித்திருப்பது படம் முழுதும் தெரிகிறது. நயன்தாரா காது கேளாத ஊமைப்பெண்ணாக நடித்திருக்கிறார். நடிக்க அதிக வாய்ப்புள்ள பாத்திரம் கிடைக்கும் இடங்களில் சிக்சர் அடிக்கிறார். ஆனால் அவருக்கு திரைக்கதையில் வாய்ப்பு தான் வழங்கப்பட வில்லை. பூமிகா வில்லியாக, அவரது முகம் வில்லிக்கு ஏற்றதல்ல. ஆனாலும் கலக்கியிருக்கிறார். படத்தின் மீது ஈர்ப்பு வருமளவு திரைக்கதை இல்லாதது வருத்தமே. நயன்தாரா ஒருவர் நடிப்பதால் படம் ஓடிவிடும் எனும் மனநிலையில் படமெடுத்தது போல் இருக்கிறது. பின்பாதி முழுதும் ஓடல் துரத்தல் எ�� ஒரு வீட்டுக்குள் நிகழ்வது மட்டுமே காட்டப்படுகிறது. நம்மை தியேட்டரை விட்டு துரத்துவது போலவே இருக்கிறது.\nAlso Read: தமன்னாவுக்கு டும் டும் டும்\nநடிகர்கள் தங்கள் பணியை சரியாக செய்திருக்கிறார்கள் ஆனால் கதை திரைக்கதை எதுவும் நம்மை ஈர்க்காத விதத்தில் உள்ளது. திரில்லர் பாணி திரைப்படம் சாக்ரி டோலட்டி உருவாக்கத்தில் கவனம் ஈர்த்தவர் படத்திம் கதையில் பெரிதாக கோட்டை விட்டிருக்கிறர்.\nஅச்சு ரமாமணி இசை படத்தின் பல இடங்களில் இசை மட்டுமே தான் படத்தை நகர்த்துகிறது. ஏதுமே இல்லாத காட்சிகளை ஒப்பேற்றி தந்திருக்கிறார். கேரி கெர்யக் ஒளிப்பதிவு ஹாலிவுட் பாணியில் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் ஒரே ஆறுதல் அவர் தான். கொலையுதிர் காலம் பெருத்த ஏமாற்றம்.\nAlso Read: ஒரே ஆண்டில் அஜித்தின் 2ஆவது வெற்றி: கோடி கோடியாய் வசூல் குவிக்கும் நேர்கொண்ட பார்வை\nபலவீனம் - கதை, திரைக்கதை, காட்சிகள்.\nஇறுதியாக - கொலையுதிர்காலம் பூத்துக்குலுங்கும் என்ற எதிர்பார்ப்பில் தீ வைத்திருக்கிறது. கொலையுதிர் காலம் வறண்ட காலம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nஆரோக்கியம்மாதவிடாய் இரத்த இழப்பை ஈடு செய்ய அவசியம் இரும்புச்சத்து தேவை, வேறு எதற்கெல்லாம் தேவை\nடெக் நியூஸ்TikTok மீதான தடை நிரந்தரமானது; வரும் முன்பே PUBG Mobile India-க்கு வேட்டு\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nவங்கிRBI Recruitment: ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2021\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nஇந்து மதம்அடுத்தவர் மனைவியை விரும்பினால் கருட புராணத்தின்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா\nசினிமா செய்திகள்என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.\nசெய்திகள்என் செ*ஸ் பார்ட்னர்.. ட்விட்டரில் எல்லை மீறும் மீரா மிதுன்\nதமிழ்நாடுஇரண்டு நாள்கள்தான் இப்படி: அடுத்த மாசம் கொட்டித் தீர்க்க போகுதாம்\nசேலம்தகாத உறவு: தாய், மகனுக்கு கத்திக்குத்து... சேலத்தில் சம்பவம்\nவணிகச் செய்திகள்ஏடிஎம்: பேலன்ஸ் இல்லாவிட்டால் அபராதம்... தீர்வு கிடைக்குமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/pak-pm-imran-khan-approves-chemical-castration-of-rapists-report-news-274797", "date_download": "2021-01-27T11:20:49Z", "digest": "sha1:JLFNBXVUEUN6RZWYLD3PDJNBRK6R5GMM", "length": 11727, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Pak PM Imran Khan approves chemical castration of rapists Report - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » கற்பழிப்பு வழக்கில் சிக்கினால் ஆண்மை நீக்கத் தண்டனை… பரபரப்பை ஏற்படுத்தும் புது சட்டம்\nகற்பழிப்பு வழக்கில் சிக்கினால் ஆண்மை நீக்கத் தண்டனை… பரபரப்பை ஏற்படுத்தும் புது சட்டம்\nஅண்டை நாடான பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கத் தண்டனையை வழங்குவதற்கான கொள்கை ஒப்பந்தத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கையெழுத்து இட்டு உள்ளார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அத்தகைய வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கு உரிய வகையில் புதுசட்டம் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nபாகிஸ்தானில் கற்பழிப்பு தொடர்பான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அத்தகைய வழக்குகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிலர் பொது இடத்தில் குற்றவாளிகளைத் தூக்கிட்டு கொல்லாம் என்றுகூட அரசுக்கு ஆலோசனை வழங்கி வந்தனர். இந்நிலையில் கற்பழிப்பு குற்ற வழக்கில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கத் தண்டனையை உறுதி செய்யும் கொள்கை ஒப்பந்தத்தில் அந்நாட்டு பிரதமர் கையொப்பம் செய்து உள்ளதாகக் கூறப்படுகிறது.\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு உரிய அவசர சட்ட வரைவை அமைச்சரவையில் தாக்கல் செய்தபோது இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாக வில்லை.\nமேலும் புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள அவசரச் சட்ட வரைவில் காவல் துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகள் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் கொண்டு வரப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியைச் சார்ந்த சென்டர் பைசல் ஜாவத் கான் ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்றும், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்றும் கூறி உள்ளார்.\nஸ்டாலின் புதுப்புது அறிவிப்பால் எகிறும் செலவு கணக்கு… புலம்பித் தள்ளும் திமுக தொண்டர்கள்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரம்மாண்ட நினைவிடம்.. தொண்டர்கள் மத்தியில் எழுச்சி பெற்ற தமிழக முதல்வர்\nரோஹித் சர்மா, ரஹானோ, ஷர்துல் வருகையால் களைக்கட்டும் சென்னை… குவாரண்டைன் இருக்குமா\nதண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்த 2 வயது குழந்தை… பரிதாபச் சம்பவம்\nமுடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை\nபாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- மாணவி குற்றச்சாட்டு\nடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் ஏற்றிய கொடி: பதட்டம் அதிகரிப்பு\nகிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள்களுக்கு இலவச கான்கீரீட் வீடுகள்: முதல்வரின் திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஎதிர்க்கட்சி கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது- தமிழக முதல்வர் காட்டம்\nவாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி கொடுத்த முக்கிய பதவி\nரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளுக்கு தடையா\nபறவைக்கு உணவளித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட இந்தியக் கிரிக்கெட் வீரர்…\nஆடையோடு சேர்த்து பெண்களைச் சீண்டினால் பாலியல் குற்றம் ஆகாதா\nடெஸ்ட் களத்தில் இந்திய வீரர்களை சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டனுக்கு இப்படி ஒரு நிலமையா\nதுப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப்பெண் உள்ளிட்ட 5 பேர் படுகொலை… துயரச் சம்பவம்\nஎய்ட்ஸ் நோயாளி எனத் தெரிந்தே காதலித்தேன்… டிரைவருடன் சென்ற சிறுமியால் அதிர்ச்சி\nஎஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனையிலே காத்திருந்த நாய்… நெகிழ்ச்சி சம்பவம்\nபொதுவெளியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்களை கூறிய ஒரே அதிபர்… ஆதிர்ச்சி தகவல்\nமகள்களை நரபலி கொடுத்துவிட்டு 'உயிர்த்தெழுவார்கள்' என நம்பிய பேராசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2014/11/mark-making-machines.html", "date_download": "2021-01-27T09:57:07Z", "digest": "sha1:NB4L5VOT6YJBUAIO6H42L5PBHXNJFMSP", "length": 21731, "nlines": 126, "source_domain": "www.malartharu.org", "title": "மதிப்பெண்களா சாதனைகளா? தோழர் ரபீக் அவர்களின் உரை ஒன்று", "raw_content": "\n தோழர் ரபீக் அவர்களின் உரை ஒன்று\nஅமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவை, உலகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் அவதானிக்கிறார்களோ இல்லையோ, ஆடை வடிவமைப்பாளர்கள் நேரிலோ அல்லது தொலைக்காட்சியின் வழியாகவோ பார்ப்பதற்கு குவிந்திருப்பார்கள். பார்வையைக் குவித்திருப்பார்கள்.\nமுதல் பெண்மணியான அதிபரின் மனைவியின் உடையின் வடிவமைப்பு மற்றும் அதனை வடிவமைத்த நிபுணர்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே அதன் காரணம்.\n2009ம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில், முதல் பெண்மணியான மிச்செல் ஒபாமா அணிந்துவரும் உடைபற்றி, அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களின் தயாரிப்பில் உருவான பல ஆடைகள் அவரின் தேர்வுக்காகக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றிரவு விழாவின் மேடையில் தோன்றும் வரையிலும் தேர்ந்தெடுத்த உடைபற்றிய தகவலை மிச்செல் ஒபாமா வெளியிடவில்லை.\nபிறகு, அவர் அணிந்துவந்த ஆடையின் வடிவமைப்பிற்குச் சொந்தக்காரர் 27 வயதே ஆன ஜாஸன் வூ எனும் கலைஞர் என்று தெரிந்த பிறகு அனைவரும் வியந்தனர்.\nதிருமதி. ஒபாமா அணிந்திருந்த உடைபற்றி நமக்கு அக்கறையில்லை. ஆனால், 27 வயதில் உலகத்தில் உள்ள ’ஃபேஷன் டிசைனர்கள்’ அனைவரும் போற்றும்படியாக வளர்ந்திருக்கிறார் ஜாஸன். எப்படி இந்த இளம் சாதனையாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது யார் இந்த இளம் சாதனையாளரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது யார் என்பதே நம் சிந்தனை. விரிவாகப் பார்ப்போம்\nஅன்று OPEN DAY. அந்த ஐந்து வயது சிறுவன் மதிப்பெண் குறைவாக எடுக்கிறான் என்ற குற்றச்சாட்டு இல்லை. மாறாக, ”உங்கள் பையன் எப்பொழுது பார்த்தாலும் ஒரு பொம்மையினை வைத்துக் கொண்டு விளையாடுகிறான். அதற்கு உடை உடுத்துகிறான் பிறகு மாற்றுகிறான். பாடங்களைக் கவனிக்கத் தவறுவது மட்டுமன்றி அடுத்த சிறுவர்களின் கவனத்தையும் சிதறச் செய்கிறான்.” இவையே அந்தச் சிறுவனின் தாயிடம் ஆசிரியை சொன்ன முறையீடுகள். மேலும் ஒரு சிறுவன் பெண் பிள்ளைபோலப் பொம்மை வைத்து விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே முதலில் இந்தப் பழக்கத்தை அவனிடமிருந்த��� நிறுத்துங்கள். படிப்பில் அதிகக் கவனம் செலுத்தும்படி செய்யுங்கள் என்று கட்டளையுமிட்டார்.\nஒரு சிறிய பையன் பொம்மைகளை வைத்து விளையாடுகிறான் என்பது ஒன்றும் குற்றமில்லைதான்; ஆனால், பள்ளிக்கூடத்திலிருந்து இதுபோலொரு எச்சரிக்கை வந்தால் நாம் என்ன செய்திருப்போம். உடனே இருக்கிற விளையாட்டுச் சாமான்களையெல்லாம் எடுத்துப் பரணில் போட்டிருப்போம். குழந்தை கண்ணில் படும் நேரமெல்லாம் “என்ன படித்தியா, வீட்டுப்பாடம் செய்தாயா” என்று மிரட்டும் பெற்றோராய் மாறியிருப்போம். புரியாத வயதிலேயே ’புரஃபெஷனல்’ படிப்பு பற்றியெல்லாம் பேச ஆரம்பித்திருப்போம். ”அந்தப் பையனைப் பார் முதல் ரேங்க் வாங்குகிறான், நீ இப்படி இருந்தால் எப்படி டாக்டர் ஆவது கைநிறைய சம்பாதிப்பது” என்று ஒப்பிட்டுப் புலம்பியிருப்போம். இயற்கையிலேயே துளிர்விடும் திறமைகளைக் கிள்ளி எறிந்திருப்போம். இல்லையா\nஜாஸன் வூ என்ற அந்தத் தைவான் நாட்டுச் சிறுவனை அவனது தாய் அப்படியெதுவுமே சொல்லவில்லை. அவனிடம் இருந்த திறமையினைக் கண்டு ஆச்சர்யமடைந்திருக்கிறார் இந்தச் சிறு வயதிலேயே அவனிடமிருந்த ஆடை வடிவமைக்கும் திறன் கண்டு வியந்திருக்கிறார். நாமெல்லாம் செய்வதற்கு நேர்மாறாக, ஒரு மாணவனிடம் ஒளிந்திருக்கும் திறமையினைக் கண்டுகொள்ளாத பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதால் என்ன பயன் கிடைத்துவிடும் என்று பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தினார். ஜாஸனுக்கு வீட்டிலேயே ஆரம்பக்கல்வி ஆரம்பமானது.\nநம் போன்ற பெற்றோர்கள்போல் நினைத்திருந்தால் அவனையும் ஒரு மதிப்பெண் பெறும் இயந்திரமாக மாற்றியிருக்க முடியும் ஆனால், ஒரு சாதாரணத் தொழிலோ அல்லது துறையோ அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படும்போது அத்துறையில் பிரகாசமாய் ஒளிர முடியும் என்று நம்பியவர் அவர், ஆகையினால் தன் ஒன்பது வயது மகனிடம் இருக்கும் தனித்திறமையினை மேம்படுத்தும் நோக்கில், சிறுவயதினருக்கு ’ஃபேஷன் டிசைன்’ கற்றுத்தரும் பள்ளியைத் தேடி, மகனுடன் கனடாவிற்கு குடிபெயர்கிறார். அங்கு முறையான பயிற்சி, தொழில்நுட்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்ற பெயரும் புகழும் மேற்சொன்ன நிகழ்வின் மூலம் கிடைக்கிறது.\nசரி, நம் எல்லோரினாலும் நாடு விட்டு நாடு சென்று பயிற்றுவிக்க முடியாது என்ப��ு மறுக்க முடியாத உண்மைதான். ஆயினும், நம்மில் எத்துனை பேர் நம் குழந்தைகளின் திறன்களை உற்று நோக்கியிருக்கிறோம் அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம் அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம் அவர்களிடம் இயற்கையாய் பொதிந்துள்ள திறமைகளை ஊக்குவித்திருக்கிறோம்\nநம்பிள்ளைகளைப் பற்றி பள்ளிகளில் தரும் Report மட்டுமே முழு மதிப்பீடுகள் அல்ல. ”எல்லோருமே அறிவாளிகள்தான். ஆனால் நீந்தக்கூடிய திறமை பெற்றிருக்கும் மீனைப் பிடித்து மரம் ஏறுவதற்குக் கற்றுக்கொடுப்பவன் முட்டாள்” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லியது போல யாருக்கு எந்தத் திறமையுண்டு என்பதறிந்து அவர்களை அவர்கள் வழி உயர்த்துவோம்\nபி.கு: துபையில் நம் தமிழ்ச் சிறுவர்களுக்காக இயங்கும் தமிழ்த்துளிஅமைப்பின் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழாவில் பேச அழைத்தபொழுது(ஜனவரி 2013) பெற்றோர்கள் முன்பாகப் பேசியதன் சாரம் இது.\nரபீக் அவர்களின் உரை ...\nஅனுமதி பெற்ற பகிர்வு ...\nஅருமையான பேச்சு அதிலும் ஐன்ஸ்டீன் சொன்ன உதாரணம் அடடா..\nதிரு ரபீக் அவர்களின் இந்தப் பேச்சுப்பற்றிய உங்கள் பதிவை, துபையில் இருக்கும் என் மகளுக்கு அனுப்புகிறேன். நன்றியுடன் த.ம.ஒன்று\nநீங்கள் விமானத்தில் அல்லவா இருப்பீர்கள் ..\nநன்றி அய்யா முத்துநிலவன் அவர்களே..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30/11/14\nசிறப்பான பகிர்வு. குழந்தைகளின் திறமைகளை பெற்றோரும் கண்டறிவதில்லை. ஆசிரியர்களும் அறிவதில்லை ஜாசன் வூவின் தாய் மட்டும் விதி விலக்கு\nநம்மில் எத்துனை பேர் நம் குழந்தைகளின் திறன்களை உற்று நோக்கியிருக்கிறோம் அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம் அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம் அவர்களிடம் இயற்கையாய் பொதிந்துள்ள திறமைகளை ஊக்குவித்திருக்கிறோம்\nஜாஸன் வூ அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.\nமிக மிக அருமையான பகிர்வு நண்பரே இதைப் பற்றித்தான் நாமும் சொல்லி வருகின்றோம். ஆனால், மாற்றம் வரப்போவது எப்போது பெற்ரோர்கள் மாறவேண்டும். மாறினால் கல்வித்துறையும் மாறும். நல்ல பகிர்வு பெற்ரோர்கள் மாறவேண்டும். மாறினால் கல்வித்துறையும் மாறும். நல்ல பகிர்வு\nநன்றி திரு. துளசிதரன் அவர்களே.\n//நம் போன்ற பெற்றோர்கள்போல் நினைத்திருந்தால் அவனையும் ஒரு ���திப்பெண் பெறும் இயந்திரமாக மாற்றியிருக்க முடியும்//\nஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும் அவரவர் திறமையை அறிந்து அந்த துறையை தெரிவு செய்ய வைப்பதே நல்லது ..(mofarahs talent was identified HIS TEACHER ஒரு PE டீச்சர்தான் இவரின் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம் .இப்போ MOFARA ஒலிம்பிக் சாம்பியன் \nஒரு பல்கலைகழக பேராசிரியை என்னிடம் கூறியது ..A லெவல்ஸ் முடித்து அவர் பல்கலைகழகத்தில்கம்ப்யூட்டர் படிப்புக்கு டாப் மார்க்ஸுடன் இந்திய இலங்கை மாணவர்கள் மட்டும் அதிகம் சேருவார்கலாம் ஆனால் ஒரு வருடம் கூட தாக்குபிடிக்க முடியாம அனைவரும் fail :( அவர்களுக்கு கவுன்சலிங் வைத்தபோது பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக இப்படிப்பை தேர்ந்தெடுத்ததாக சொல்வார்களாம் ..பாவம் தானே ..அவர் என்னை கேட்ட கேள்வி..//இந்திய பெற்றோர் எதற்கு பிள்ளைகளின் எதிர்காலத்தை முடிவு செய்கிறீர்கள் அவர்களை விடுங்க லெட் தெம் டிசைட் தெர் future அவர்களை விடுங்க லெட் தெம் டிசைட் தெர் future \nபாராட்ட வேண்டிய தாய்...நமக்கு எங்க குழந்தைகள கவனிக்க நேரமிருக்கு ...ஓடுற ஓட்டத்துல..\n தோழர் ரபீக் அவர்களின் உரையைப் படித்தேன்.\n‘ நம் குழந்தைகளின் திறன்களை உற்று நோக்கியிருக்கிறோம் அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம் அவர்களின் சிந்தனைகளுக்குச் செவி கொடுத்திருக்கிறோம் அவர்களிடம் இயற்கையாய்ப் பொதிந்துள்ள திறமைகளை ஊக்குவித்திருக்கிறோமா அவர்களிடம் இயற்கையாய்ப் பொதிந்துள்ள திறமைகளை ஊக்குவித்திருக்கிறோமா ’- என்றால் ‘இல்லை’என்பதே பதிலாக வருகிறது...\nகுழந்தைகளின் திறமையை அறிந்து ஊக்குவித்தால் அவர்கள் உயர்வதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்பது திண்ணம்.\nநன்றி அய்யா மணவை ஜேம்ஸ் அவர்களே..\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்கள���க வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00767.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dhinasakthi.com/fake-speech-freedom-in-the-united-states/", "date_download": "2021-01-27T11:01:06Z", "digest": "sha1:HYLC3AMLAWHQAYTZ37LQ3CD4THN3B4AG", "length": 6607, "nlines": 86, "source_domain": "dhinasakthi.com", "title": "", "raw_content": "\nஅமெரிக்காவில் போலியான பேச்சு சுதந்திரம் - Dhinasakthi\nஅமெரிக்காவில் போலியான பேச்சு சுதந்திரம்\nஅமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் வெளியிட்ட தகவல்கள் வன்முறையை தூண்டும் விதம் இருந்ததால், பல்வேறு அமெரிக்கச் சமூக ஊடகங்கள் அவரது கணக்குகளை நிறுத்தின. ஆனால், பேச்சு சுதந்திரம் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்காவில், அரசுத் தலைவர் கூட, சமூக ஊடகங்களில் தகவல்களைச் சுதந்திரமாக வெளியிட முடியவில்லை. இது மேலும் சங்கடமான நிலையாகும்.\nவாஷிங்டன் போஸ்ட் நாளேடு வெளியிட்ட தகவலின்படி, 2020ஆம் ஆண்டு மே திங்கள் வரை, டிரம்ப் அமெரிக்க அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பிறகு சமூக ஊடகங்களில், 18 ஆயிரத்துக்கும் மேலான போலியான மற்றும் கருத்துக்களைத் தவறான பாதைக்கு வழிகாட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nதற்போதைய சூழ்நிலையில், சரியான அரசியல் மனப்பாங்கை வெளிப்படுத்துவதோடு, அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்திலிருந்து விலகுவது, அமெரிக்காவின் சமூக ஊடகங்களின் இச்செயலின் நோக்கமாகும்.\nதகவல்: சீன ஊடகக் குழுமம்\nPrevious ஆப்பிரிக்காவின் உண்மையான நண்பர் சீனா\nNext சீனத் தடுப்பூசி மருந்தை மதிப்பிடும் உலகச் சுகாதார அமைப்பு\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nதமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nஎல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் :சீன வெளியுறவுத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://puthu.thinnai.com/?p=26053", "date_download": "2021-01-27T09:43:13Z", "digest": "sha1:7NSH4J25QL6BDU2XPJK6TEX6QIV5GJV6", "length": 11663, "nlines": 127, "source_domain": "puthu.thinnai.com", "title": "’ரிஷி’யின் கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n4 + 2 = ஆறொன்றே யெல்லா மென் றாறு மனமே\nஆறென விடையொன்றை உடும்புப்பிடியாய் பிடித்தவாறு\nசொல் தருமாம் போதைகள் என சொல்லித் திரிகிறாள்.\nயின் மொழி பெரும் வாதையாய்.\nஎட்டி யுதையுங்கள் அவரை, அவர்தம் கல்லறைகளை\nகாலில் ரத்தம் கொட்டினாலும் பரவாயில்லை\nஎப்படியும் உங்கள் கால்கள் தானே\nயானபடியால் வளர்ப்பீர் வெறுப்பை” என\n’‘என்றும் எழுத்துச் சிற்பி நானே’\nஎன கழுத்துவரை கர்வம் தளும்ப\nதாள மாட்டாமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறாள்; நியாயங் கேட்கிறாள்.\nநேசம் பேசுவதாய் நிறையப் பொய்யுரைக்கிறாள்.\nஅவற்றை நிஜமென்று ஒப்ப மாட்டாதவர்களை\nநீசர்களென்று காறியுமிழ்கிறாள்; கடித்துத் துப்புகிறாள்.\nகழுத்தைப் பிடித்துத் தள்ளி குப்புற விழச் செய்கிறாள்.\nஇன்னொருவர் அழிவில் தான் தன் உயர்வு\nஅன்பின் பெயரால் உன்னை யென்னை\nயவனை யவளை யவரை யெல்லா நேரமும்\nகழுமரத்தடியே கதியென்று கிடக்கும் அவளைப் பார்த்தால்\nஎன்னவொரு வீண்விரய உழைப்பு இது\nஅதோ அவளுடைய குரலின், கைவிரல்களின் இடிமின்னலில்\n’உடைந்திருக்குமோ என்ற பயமில்லை முதுகெலும்பு\nஇருந்தால் தானே’ என தமக்குள் சிரித்துக்கொள்கின்றனர்\nநல்லவேளையாக அவ்வப்பொழுது திரை கீழிறங்கிக்கொண்டிருக்கிறது.\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 13\nவாழ்வின் கோலங்கள் மீரான் மைதீனின் நாவல் ’அஜ்னபி’\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 84 ஆதாமின் பிள்ளைகள் – 3\nதிருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்\nவாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 12\nரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்\nசென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது\nமெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை\nகைவிடப்பட்டவர்களின் கதை ஜெயமோகனின் நாவல் – வெள்ளை யானை\nதினம் என் பயணங்கள் -26 என் துக்க நாள் \nமுரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.\nசைவ உணவின் சமூக/ பண்பாட்டு சிக்கல்கள்\nPrevious Topic: வில்லும் சொல்லும்\nNext Topic: மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/101095", "date_download": "2021-01-27T11:17:43Z", "digest": "sha1:SSWSDP7PGIC7ZR3UTXITUCOCYJVGVZ3W", "length": 16634, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "ராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார்? - வரலாற்று ஆய்வாளர் பேட்டி", "raw_content": "\nராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார் - வரலாற்று ஆய்வாளர் பேட்டி\nராஜராஜ சோழன் காலத்தில் தீண்டப்படாதவர்கள் யார் - வரலாற்று ஆய்வாளர் பேட்டி\nராஜராஜன் சோழன் காலத்தில் தலித் என்று ஒரு பிரிவு இருந்தது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மே.து.ராசுகுமார்.\nசாதி ரீதியான ஒடுக்கு முறைகள், நிலப் பறிப்பு என ராஜராஜ சோழனின் காலம் இருண்டகாலமாக இருந்தது என திரைப்பட இயக்குநர் ரஞ்சித் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசி இருந்தார்.\nகுறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகம், நில உரிமையை இழந்தது ராஜராஜன் ஆட்சி காலத்தில்தான் என ரஞ்சித் குறிப்பிட்டு இருந்தார்.\nஇது தொடர்பாக வரலாற்றாசிரியர் மே.து.ராசுகுமார் அவர்களிடம் பேசினோம்.\nராசுகுமார், \"ஓர் அரசர் வாழ்ந்த காலத்தில் அந்த சமூகம் யாருடைய வர்க்க நலனை பாதுகாப்பதற்காக இருந்ததோ, அந்த வர்க்க நலனை அரசர்கள் பாதுகாத்து கொண்டுதான் இருந்தார்கள். அதனை நாம் மறுத்துவிட முடியாது. எந்த அரசரும் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஆனால், அதே நேரம் தாங்கள் இருக்கின்ற சமூகத்தில் அன்றைய சமூக பொருளியல் நிலையில் அந்த சமூகத்தை அடுத்தக்கட்ட நகர்வுக்கு அந்த மன்னர்கள் எப்படி அழைத்து சென்றார்கள் என பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால்தான் ராஜராஜ சோழனின் பங்களிப்பை நாம��� புறந்தள்ள முடியாது\" என்கிறார் மே.து.ராசுக்குமார்.\n\"வேளாண் வளர்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சியில், நிலசீர்த்திருத்தத்தில் ராஜராஜ சோழனின் பங்களிப்பு மிகப்பெரியது. அவரின் காலத்தில் நிலங்கள் முறையாக அளவிடப்பட்டது. இதன் மூலமாக உற்பத்தி பெருகியது. உற்பத்தி பெருக்கம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துமோ, அது அனைத்தும் ராஜராஜ சோழனின் காலத்திலும் ஏற்பட்டது. உற்பத்தி பெருக்கம் பிற நாடுகளை பிடிக்க காரணமாக இருந்தது. ஒரு அரசன் பிற நாடுகளை பிடித்ததை வைத்தே அவரை குற்றஞ்சாட்டுவோமாயின், இங்கு எந்த அரசரையும் புகழ முடியாது\" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ராசுகுமார்.\nமே.து.ராசுகுமார் பிறகாலச் சோழர் கால வாழ்வியல், சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல், தமிழகத்தொல் சாதியக் குடிகளின் மேலேற்றமும் கீழிறக்கமும் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி உள்ளார்.\nபறையர் சமூகத்தை குறித்து விவரிக்கும் ராசுகுமார், \"தீண்டதகாதார் குறித்த குறிப்புகள் சில கல்வெட்டுகளில் உள்ளன. ஒரே கல்வெட்டில் ஒரு ஊரில் தீண்டாசேரி என்றும் பறைசேரி எனவும் தனித்தனியாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் பறையர்கள் தீண்டத் தகாதவர்களாக அந்த காலக்கட்டத்தில் இல்லை என்றுதானே பொருள் பறையர்கள் அந்த காலத்தில் தீண்டதகாதவர்களாக இல்லை. அப்போது உற்பத்தி முறைக்குள் வராதவர்கள் வேண்டுமானால் தீண்டதகாதவர்களாக கருதப்பட்டிருக்கலாம். அதாவது, வேட்டை சமூகமாக இருந்தவர்கள் தீண்டத்தகாதவர்களாக இருந்திருக்கலாம். விஜயநகர காலத்திற்கு பின்புதான் பறையர்கள் தீண்டத்தகாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பது என் மதிப்பீடு\" என்கிறார்\n\"இங்கு தவறான சில கற்பிதங்கள் நிலவுகின்றன. பிராமணர்கள் கையில்தான் வளமான நிலங்கள் இருந்தன என்பது அதில் ஒன்று. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே அதனை பேராசிரியர் சுப்புராயலு உடைத்துவிட்டார். அவரது எம்.லிட் ஆய்வு சோழ நாட்டின் புவியியல் அரசியல் குறித்தது. அதில், \"சோழர் காலம் குறித்து கிடைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் வெறும் இருபது விழுக்காடுதான் பிராமணர்களுக்கும், கோயில்களுக்கும் கொடுத்த ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு���்ளது. மீதமுள்ளது எல்லாம் வேளாளர் சமூகத்தின் ஊர் பெயர்கள்\" என்கிறார். பெரும் நிலப்பரப்பை பிடுங்கி பிராமணர்களுக்கு கொடுத்தார்கள் என்பதெல்லாம் வெறும் கற்பிதமன்றி வேறில்லை. பிராமண ஆய்வாளர்கள் தங்களை மேன்மையாக காட்டிக் கொள்வதற்காக வளமான நிலங்கள் எல்லாம் தங்களிடம் இருந்தன என்று எழுதிவிட்டு சென்றுவிட்டார்கள் \" என்று ராசுக்குமார் குறிப்பிடுகிறார்.\n\"ராஜராஜ சோழன் காலத்தில் பிராமணர்களுக்கு நிலம் உரிமையாகவெல்லாம் தரப்படவில்லை. பங்குதான் தரப்பட்டது. அதாவது விளைச்சலில் பங்குதான் கொடுக்கப்பட்டது. இதுவும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்று பார்த்தால், நிலத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு அதில் உற்பத்தியில் ஈடுபட வேறொருவருக்கு கொடுத்து, அதிலிருந்து பங்குதான் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது. இது 'குடிநீக்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்கி உற்பத்தியில் ஈடுபடும் வேறொரு குடிகளை அமர்த்துதல். மற்றொன்று 'குடிநீங்கா பிரமதேயம்'. ஏற்கெனவே இருந்த குடிகளை நீக்காமல் அவர்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு பங்கை கொடுப்பது.\nசரி. இதில் 'குடி' என்பது யார் என்பதை பார்க்க வேண்டும். 'குடி' என்பது ஏதோ குறிப்பிட்ட சாதி அல்ல. வேட்டை சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய போது, யார் நிலத்தை பண்படுத்தி அதை வேளாண்மை செய்வதற்கு ஏற்றவாரு மாற்றினார்களோ, அவர்களே 'குடி'. அதாவது காடு கொன்று நாடாக்கியவர்கள். இந்த உழுகுடிகள் தான் குடிநீக்கம் செய்யப்பட்டார்கள். உழுகுடிளாக அனைத்து சமூக மக்களும் இருந்தார்கள். ஏதோ குறிப்பிட்ட சாதியின் நிலம் மட்டும் பறிக்கப்படவில்லை\" என்று ராஜராஜ சோழன் காலத்தில் நிலத்திற்கும் பிராமணர்களுக்கும் இருந்த தொடர்பை விவரிக்கிறார் மே.து.ராசுக்குமார்.\n\"சோழர் காலத்தில் பிராமணர்கள் உயர்நிலையில் இருந்ததுபோல ஒரு கருத்து நிலவுகிறது. உண்மையில் அப்படியெல்லாம் இல்லை. அனைத்து சமூகமும் அரசில் பங்கு வகித்ததுபோல, அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்கள். மற்றபடி இங்கு சிலர் நினைப்பது போல, சோழ ஆட்சியே பிராமணமயமாக இல்லை. அப்போது நிலவிய நிலவுடமை அமைப்பில் நிலம் கையில் வைத்திருந்த வேளாளர்கள்தான் சமூகத்திலும், அரசிலும் ஆதிக்கம் செலுத்தினார்கள்.\" என்கிறார் ���ாசுக்குமார்.\n27ஜனவரி-2021 இன்று உங்களுக்கான நாள் எப்படி\nடென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\n26ஜனவரி-2021 இன்று உங்களுக்கான நாள் எப்படி\nதொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்- அமெரிக்க மருத்துவத்துறை தகவல்\n27ஜனவரி-2021 இன்று உங்களுக்கான நாள் எப்படி\nடென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nமொடர்னா நிறுவன தடுப்பூசி உருமாறிய வைரசுக்கு எதிராகவும் போராடுகிறது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/20824", "date_download": "2021-01-27T09:12:32Z", "digest": "sha1:5NVJBQ6VRJ2EZM4MDOCEXH4Z5YVDZ75O", "length": 6227, "nlines": 52, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் புனரமைப்புக்கு உதவிட முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது-விபரங்கள் படங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் புனரமைப்புக்கு உதவிட முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது-விபரங்கள் படங்கள் இணைப்பு\nஅல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாளை முன்னிட்டு-ஆலயத்தினை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஆலய பாதுகாவலரும்,ஆலய நிர்வாக நீண்டகால உறுப்பினருமாகிய,பெரியவர் திரு அல்பிரட் ஜோட்ஸ் அவர்களின் நேரடி மேற்பார்வையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.\nஆலய புனரமைப்புக்கு மேலதிக நிதி தேவைப்படுவதனால்,புலம் பெயர்ந்து வாழும் அன்னையின் பக்தர்களிடம் அல்லையூர் இணையத்தின் ஊடாக தெரியப்படுத்துமாறு -தனது கைப்பட எழுதிய வேண்டுகோளினை அனுப்பி வைத்துள்ளார்-பெரியவர் திரு அல்பிரட் ஜோட்ஸ் அவர்கள்-எனவே அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் புனரமைப்புக்கு உதவிட விரைந்து வருவீர்கள் என நம்புகின்றோம்.வரும் 07.07.2015 செவ்வாய்க்கிழமை அன்று ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் 11ம் நாள் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு\nNext: யாழ் குடாநாட்டில் தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பு-4 மணி நேரத்துக்கு ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதி-விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Kolkata%20Knight%20Riders%20?page=1", "date_download": "2021-01-27T11:59:32Z", "digest": "sha1:K52LIJOKTFONUKGXAELEKZ5K4LZA3ZPI", "length": 4813, "nlines": 113, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kolkata Knight Riders", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“நாங்களும் ப்ளே ஆஃப் களத்தில் இர...\nசுப்மன் கில் அரைசதம் - ஹைதராபாத்...\nதினேஷ் கார்த்திக் 97 ரன் விளாசல்...\nஇரண்டாவது வெற்றி பெறுமா பெங்களூர...\nராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா அண...\nகுல்தீப் சுழலில் சிக்கிய ராஜஸ்தா...\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்தது ...\n‘எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இரு...\nஐபிஎல்: கொல்கத்தா கேப்டன் ஆனார் ...\nசீறியது மும்பை: சறுக்கியது கொல்க...\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்...\nஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2021-01-27T11:08:09Z", "digest": "sha1:7DWWVKOBAUTJXVNG3LEUGPE3AFSEXC74", "length": 3722, "nlines": 104, "source_domain": "www.thamilan.lk", "title": "ரணில் - மஹிந்த சந்திப்பு தற்போது ... - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nரணில் – மஹிந்த சந்திப்பு தற்போது …\nபிரதமர் ரணிலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவிற்குமிடையிலான விசேட சந்திப்பொன்று தற்போது அலரி மாளிகையில் நடைபெற்று வருகிறது.\nதிருமலையில் விபச்சார விடுதியொன்று முற்றுகை\nநாட்டின் பல பகுதிகளிலும் 12 மாடி கார் தரிப்பிடங்களை நிர்மாணிக்க திட்டம்\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்த பேருந்து- 19 பேர் பலி\nதிருமலையில் விபச்சார விடுதியொன்று முற்றுகை\nநாட்டின் பல பகுதிகளிலும் 12 மாடி கார் தரிப்பிடங்களை நிர்மாணிக்க திட்டம்\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.ttamil.com/2015/09/blog-post_18.html", "date_download": "2021-01-27T10:51:39Z", "digest": "sha1:F56EMJKIZ4XSWRZS2DNZVLOWCCZKJTL5", "length": 34947, "nlines": 322, "source_domain": "www.ttamil.com", "title": "ரத்தச் சர்க்கரை குறைவது ஏன்? ~ Theebam.com", "raw_content": "\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\n‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ என்று சொல்வதற்குப் பதிலாக இனி, ‘வீட்டுக்கு வீடு ஒரு நீரிழிவு நோயாளி’ என்று சொல்லும் அளவுக்கு உலகில் நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஏழு கோடிப் பேருக்கு நீரிழிவு உள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் பேர் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள்.\nஇது குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா வயதினரையும் பாதிக்கிற நோயாகவும் உள்ளது. இந்த நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருபவர்கள், அவ்வப்போது சந்திக்கிற பிரச்சினைகளில் முக்கியமானது, தாழ்சர்க்கரை மயக்கம் (Hypoglycaemic Coma). இன்சுலினை மட்டுமே நம்பியுள்ள டைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குச் சராசரியாக ஆண்டுக்கு ஒருமுறையாவது தாழ்சர்க்கரை ஏற்பட்டுவிடுகிறது.\nஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு, ரத்தச் சர்க்கரை சாதாரணமாக 120 முதல் 140 மி.கி./ டெ.லி. (ஒரு டெசிலிட்டரில் உள்ள மில்லி கிராம் அளவு) வரை இருக்கும். இவர்களுக்கு இயல்பாகச் சுரக்கிற இன்சுலின், இந்த அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது. அப்படியே இன்சுலின் குறைவாக இருந்தாலும், ரத்தத்தில் குளுக்ககான் (glucagon) ஹார்மோன் சுரந்து, ரத்தச் சர்க்க��ையை அதிகப்படுத்தி, நிலைமையைச் சரிசெய்துவிடும்.\nஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நிலைமை வேறு. இவர்கள் உணவுக் கட்டுப்பாடு, மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவற்றால்தான் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ரத்தச் சர்க்கரையைச் சரியான கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் தவறு ஏற்பட்டாலும், ரத்தச் சர்க்கரை ரொம்பவே குறைந்துவிடும் அல்லது அதிகமாகிவிடும். அப்போது மயக்கம் வரும். இந்த இருவகை மயக்கங்களில் தாழ்சர்க்கரை மயக்கம் மோசமானது. உயிருக்கு ஆபத்தை உடனே வரவழைப்பது.\nரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 70 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும் நிலைமையை ‘தாழ்சர்க்கரை’ (Hypoglycaemia) என்கிறோம். ஒருவருக்கு இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது அவருக்கு மயக்கம் வருகிறது. இதை ‘தாழ்சர்க்கரை மயக்கம்' என்கிறோம். என்றாலும், சொல்லிவைத்ததுபோல் எல்லோருக்கும் இந்த அளவு பொருந்தாது. ஒருவருக்கு ரத்தச் சர்க்கரை 70 மி.கி./டெ.லி. இருந்தாலே மயக்கம் வரலாம். சிலருக்கு 50 மி.கி./டெ.லி. இருக்கும்போதும் மயக்கம் வராமல், எப்போதும்போல் இருக்கலாம். இது அவரவர் உடல் இயல்பைப் பொறுத்தது.\nசாதாரணமாக, நமது மூளை செயல்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 5 - 6 கிராம் குளுக்கோஸ் தேவை. தொடர்ந்து மூன்று நிமிடங்களுக்கு குளுக்கோஸ் மூளைக்குச் செல்லவில்லை என்றால், மூளை செயலிழந்துவிடும். வழக்கமாக, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 100 மி.கி./டெ.லி.க்குக் குறையாமல் இருந்தால், மூளைக்குத் தேவையான குளுக்கோஸ் சரியான அளவில் கிடைத்துக்கொண்டிருக்கும்.\nஆனால், ரத்தத்தில் இந்த அளவு 50 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது மூளைக்குக் குளுக்கோஸ் கிடைப்பது குறைந்துவிடும். இதன் விளைவாக, மூளை செல்கள், மூளை நரம்புகள் குறிப்பாக, தானியங்கி நரம்புகள் - வேலை செய்யாமல் போகும். மேலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிற குளுக்ககான் ஹார்மோன் அப்போது செயல்படுவதில்லை. இதனால், உடலானது ரத்தச் சர்க்கரையைத் தானாக அதிகப்படுத்திக்கொள்ள வழி இல்லை. ஆகவேதான், இந்த மயக்கம் ஏற்படுகிறது.\nரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 60 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது இந்த அறிகுறிகள் தென்படலாம். இவற்றை ம���ன்னெச்சரிக்கை அறிகுறிகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.\nரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 40 மி.கி./டெ.லி.க்குக் கீழ் குறையும்போது ஏற்படும் அறிகுறிகள்.\nl 'கோமா' (Coma) எனும் ஆழ்நிலை மயக்கம்.\nமுழு மயக்கத்தில் உள்ளவருக்கு மேற்சொன்ன முதலுதவிகளைச் செய்ய முடியாது. அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, குளுக்கோஸ் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் குளுக்ககான் ஊசி போடப்பட வேண்டும்.\nடைப் 1 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாழ்சர்க்கரை மயக்கம் வரலாம். இவர்கள் வீட்டிலேயே குளுக்ககான் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம். டாக்டர் ஆலோசனைப்படி அளவு அறிந்து, இன்சுலின் சிரிஞ்சிலேயே இந்த மருந்தை எடுத்து, வீட்டில் யார் வேண்டுமானாலும் அவருக்குப் போட்டுவிடலாம்.\nவாகனம் ஓட்டுபவர்கள், இயந்திரங்களில் வேலை செய்பவர்கள், உயரமான இடங்களில் வேலை செய்பவர்கள், தண்ணீருக்கு அருகில் வேலை செய்பவர்கள் போன்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களுக்குத் தாழ் சர்க்கரை ஏற்பட்டால், விபத்து ஏற்படவும், உயிருக்கு ஆபத்து உண்டாகவும் வாய்ப்பு அதிகம்.\nகுழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைந்தால்\nடைப் 1 நீரிழிவு நோய் குழந்தைகளுக்குத்தான் அதிகம். இவர்களுக்குத் தாழ்சர்க்கரை மயக்கம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். குழந்தைக்கு ரத்தச் சர்க்கரை குறைய ஆரம்பித்துவிட்டால், குழந்தையின் நடத்தையில் மாறுதல்கள் தெரியும். அதிகம் பசிக்கும், வியர்க்கும், படபடப்பு வரும், நாக்கு உலரும், உடல் நடுங்கும், பார்வை குறையும். குறிப்பாக, குழந்தையின் பேச்சு குழறும்; குழப்பமான மனநிலையில் இருக்கும். இன்னும் சொல்லப்போனால், குடிபோதையில் நடப்பது போன்ற நிலையில் இருக்கும்; மயக்கம் வரும்; சில வேளைகளில் வலிப்பு வரலாம்.\nபொதுவாக, மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு வாய்வழியாக எதுவும் கொடுக்கக் கூடாது; அப்படிக் கொடுத்தால், புரையேறி சுவாசத்தை நிறுத்திவிடும் என்றுதான் சொல்வோம். ஆனால், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை குறைவதன் காரணமாக மயக்கம் ஏற்படும்போது, அவர்களுக்கு எவ்வளவு விரைவில் இனிப்புப் பொருள் கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மயக்கம் விரைவில் தெளியும், ஆபத்து குறையும்.\nஎனவே, நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டால்,உடனே மாவு போலிருக்கும் குளுக்கோஸ் பவுடர், இனிப்பு மாவு போன்றவற்றில் ஒன்றைப் பிசைந்து, நாக்கிலும் பல் ஈறுகளிலும் தடவி, முன்பக்கத் தொண்டையைத் தடவிவிட வேண்டும். இப்படிச் செய்யும்போது, குழந்தை மயக்கத்தில் இருந்தாலும், அந்த இனிப்புப் பொருளை விழுங்கிவிடும். இதனால் மயக்கம் தெளிந்துவிடும். இந்த முதலுதவி தரப்பட வேண்டிய அவசியத்தைப் பள்ளியிலும் சொல்லிவைப்பது நல்லது.\nl நீரிழிவு உள்ளவர்கள் சரியான நேரத்தில் தேவையான அளவு உணவைச் சாப்பிட வேண்டும்.\nl இடைவேளை உணவைத் தவிர்க்கக் கூடாது.\nl டாக்டர் சொல்லாமல் மாத்திரை அல்லது இன்சுலின் அளவை மாற்றக்கூடாது.\nl இன்சுலினுக்கு ஏற்ற சிரிஞ்சைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, 40 யூனிட் இன்சுலினுக்கு 100 யூனிட் சிரிஞ்சைப் பயன்படுத்தினால், இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். இது தாழ்சர்க்கரை மயக்கத்தை வரவேற்கும். இதைத் தவிர்க்கவே இந்த எச்சரிக்கை.\nl இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொண்ட உடனே அல்லது நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யக் கூடாது.\nl அடிக்கடி இப்படி மயக்கம் வருபவர்கள், வெறும் வயிற்றில் நடைப்பயிற்சி செய்யக் கூடாது. சர்க்கரை இல்லாத பால் அருந்திவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம்.\nl தேவைக்குச் சாப்பிடாமல், குறைந்த அளவில் உணவைச் சாப்பிடுவது.\nl இடைவேளை உணவைச் சாப்பிடாமல் இருப்பது.\nl நீரிழிவு நோய் மாத்திரைகள் அல்லது இன்சுலின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்வது.\nl அதிக நேரம் உடற்பயிற்சி / நடைப்பயிற்சி செய்வது.\nl கடுமையாக உடற்பயிற்சி செய்வது.\nl வெறும் வயிற்றில் மது அருந்துவது.\nகீழ்க்காணும் நபர்களுக்குத் தாழ்சர்க்கரை ஏற்பட வாய்ப்பு அதிகம்.\nl இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு.\nl டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு.\nl சல்ஃபொனைல் யூரியா மாத்திரைகள் சாப்பிடுவோருக்கு.\nl முதியோருக்கு (வயது 70-க்கு மேல்)\nl மது அருந்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு.\nl கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பிரிட்டில் டயபடிஸ் உள்ளவர்களுக்கு.\nஇவர்கள் என்ன செய்ய வேண்டும்\nகீழ்க்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்:\nl ‘தான் ஒரு நீரிழிவு நோயாளி’ எனும் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பையில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nl தினமும் சாப்பிடும் ம��த்திரை விவரங்கள், அதில் இடம் பெற்றிருக்க வேண்டும்.\nl இன்சுலின் எடுத்துக்கொள்வதாக இருந்தால் அதன் அளவு, நேரம் போன்ற விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.\nl 25 கிராம் குளுக்கோஸ் மாவு, சாக்லேட், மிட்டாய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.\nl குளுக்ககான் ஊசியைக் கைவசம் வைத்துக்கொள்வதும் நல்லதுதான்.\nl தாழ்சர்க்கரையின் அறிகுறிகள் தெரிந்த உடனேயே இனிப்புப் பொருளைச் சாப்பிட்டுவிட வேண்டும்.\nl வீட்டில் உள்ளவர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் போன்றோரிடம் தனக்குத் தாழ்சர்க்கரை வந்தால், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தந்துவிட வேண்டும்.\nl குளுக்கோமீட்டரைக் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.\nl தனியாக உறங்குவதைத் தவிர்ப்பது நல்லது.\nl படுக்கை அறையைத் தாழ்ப்பாள் போட்டு உறங்குவதைத் தவிர்ப்பதும் நல்லது.\nதாழ்சர்க்கரையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்ய வேண்டிய முதலுதவி:\nl குளுக்கோமீட்டர் இருந்தால் உங்கள் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதித்து ‘தாழ் சர்க்கரை’ உள்ளதா என உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி உறுதியானால், உடனடியாக 20 - 25 கிராம் குளுக்கோஸ் மாவைச் சாப்பிடுங்கள்.\nl குளுக்கோஸ் மாவு இல்லாதபோது சாக்லேட், மிட்டாய், ஜீனி, தேன், பழச்சாறு, ஜாம் போன்றவற்றில் ஒன்றைச் சாப்பிடுங்கள்.\nl மாத்திரை வடிவில் இருக்கும் குளுக்கோஸ் மாத்திரைகளையும் சாப்பிடலாம்.\nl கிடைக்கிற ஏதாவது ஒரு இனிப்புப் பானத்தை அவசரத்துக்குப் பருகலாம்.\nl இந்த ஆரம்ப அறிகுறிகள் 10 - 12 நிமிடங்களுக்குள் மறைந்துவிடும். என்றாலும், பிரச்சினை சரியாகிவிட்டது என்று வீட்டில் இருந்து விடக்கூடாது. மேல் சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.\nl முக்கியமாக, மாத்திரைகளை மாற்ற வேண்டுமா, உணவு முறையைச் சரி செய்ய வேண்டுமா அல்லது இன்சுலின் அளவை குறைக்க வேண்டுமா என்பது போன்ற விவரங்களைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடர வேண்டும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:58-ஆவணி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்.;2015.\nஅறிவைத் தருவது கல்வியே என்று அடக்கமாய் நம்பிய எம் ...\nநண்டு உணவுக்கும் வந்தது ஆபத்து.\nதமிழக அரசியலில் ஆபாசப் பேச்சுக்களும் கறை படிந்த வா...\nஅகிலன் தமிழன் ஆக்கத்தில்..... பெண் .\nஒருவன் உயர்குடி/தாழ்குடி-யா என அறிந்துகொள்வது எப்படி\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் { கீழப்பூங்குடி } போலாக...\n''May God Bless You '' என்றால் உண்மையில் என்ன\nரத்தச் சர்க்கரை குறைவது ஏன்\nசெல்வச் சந்நிதி வாசலில் ஆடல் காட்சி\nதமிழை விரும்பும் சீனப் பெண்\nஇந்து மதம் - எதிர் நோக்கும் சவால்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்லுங்கள்] 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையா...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/tamil-movies/disney-hotstar-vip-surprises-all-cricket-lovers/", "date_download": "2021-01-27T10:02:25Z", "digest": "sha1:2EXJAO45K5OMTE5B6LJQHIUNV6YK7WAT", "length": 10384, "nlines": 76, "source_domain": "chennaivision.com", "title": "டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது! - Chennaivision", "raw_content": "\nடிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது\nடிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது\nட்ரீம் 11 ஐபிஎல் 2020 க்கு முன்னால், துல்கர் சல்மான், சமந்தா பிரபு, ராணா டகுபதி, சோனு சூட் ஆகியோருடன்\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக், ட்ரீம் 11 ஐபிஎல் 2020 க்கு நாடு தயாராகி வருவதால், மிக முக்கியமான நட்சத்திரங்களான சோனூசூட் மற்றும் சமந்தா பிரபு ஆகியோர் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஆச்சரியத்தின் வரிசையை கொண்டுள்ளார்கள். தீவிர கிரிக்கெட் ரசிகராக இருப்பதால், சமந்தா பிரபு சோனு சூட் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி ஆகியோருடன் ஐபிஎல் கேசிலியாத்திரி – #FanHitMeinJaari உடன் கைகோர்த்துள்ளார். இந்த வழங்குதல் மூலம் , டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் புதிய சந்தாதாரர்கள் 13 மாதங்களை அனுபவிப்பார்கள், அதாவது 12 மாதங்கள் சிறந்த பொழுதுபோக்கு மற்றும் நேரடி விளையாட்டு நடவடிக்கைக்கு பதிலாக ஒரு மாதம் கூடுதல் ரசிகர்கள் வீட்டில் தங்கி, அனைத்து ஸ்டேடியம் நடவடிக்கைகளையும் தவறவிடுகிறார்கள் என்பதால் , மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் 11 ஐபிஎல் 2020 ஐ அணுக டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா மூலம் அதிரடி துடிப்பை இழந்த அனைவருக்கும் கிரிக்கெட் வீட்டிற்கு கொண்டு வரப்படும்.\nதுல்கர் சல்மான் “கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, இது நாட்டின் ஸ்பிரிட், நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொரு நபரையும் ஒன்றாக இணைக்கும் விளையாட்டு இது. கில்லி கிரிக்கெட் போன்று காலனியில் உள்ள குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது, எங்கள் விளையாட்டுகளின் மூலம் எனக்கு பல அற்புதமான நினைவுகள் உள்ளன.இப்பொழுது நான் முழு தேசத்துடனும், என் சக நண்பர்களுடனும் ‘ஃபேன்-ஹிட் மே ஜாரி’ உடன் ஒரு பகுதியாக இருக்கிறேன், அங்கு ரசிகர்கள் முன்பைப் போல ஒரு விருந்து பெறுகிறார்கள் எனது பேவரைட் சிஎஸ்கே ஃபீல்ட்டை ஆளுவதற்கு காத்திருக்க முடியாது ” என கூறினார்.\nசமந்தா பிரபு கூறுகிறார்- கிரிக்கெட் சீசன் தொடங்கி விட்டது எனவே அமைதியாக இருக்க முடியாது. ஆம் டிரீம் 11 ஐபிஎல் சீசன் தொடங்கி விட்டது. தல தோனி போன்று ஒருவர் பீல்டில் இறங்கும் போது விசில் அடிக்காம இருக்க முடியுமா.நானும் நேஷனல் சூப்பர் ஸ்டார் சோனு சூட்டும் உங்களுக்கு சிறப்பு சலுகையை கொண்டு வருகிறோம். ஆம் இந்த வார இறுதிக்குள் நீங்கள் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் விஐபி க்கு ரூ 399 க்கு சப்ஸ்க்ரைப் செய்தால் உங்களுக்கு 12 மாதங்களுக்கு பதிலாக 13 மாத சந்தா கிடைக்கும்அதாவது சிறந்த பொழுது போக்கு மற்றும் நேரடி விளையாட்டு நடவடிக்கைக்கு ஒரு மாதம் கூடுதல். இன்னும் எதற்க்காக காத்திருக்கிறீர்கள் இந்த லிங்க்கை சப்ஸ்க்ரைப்செய்யுங்கள்.நன்றிவேண்டாம்இந்த செய்தியை உங்கள் நண்பராகள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஅதாவது சிறந்த பொழுதுபோக்கு மற்றும் நேரடி விளையாட்டு நடவடிக்கைக்கு\n#FanHitMeinJaari உடன், பயனர்கள் சோனூசூட் மற்றும் சமந்தா பிரபு போன்றவர்கள் பகிர்ந்து கொண்ட ஒரு சிறப்பு இணைப்பில் உள்நுழைந்து டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கு குழுசேர தங்கள் 12 மாத பேக்கிற்கு கூடுதலாக 1 மாதத்தைப் பெறலாம். ட்ரீம் 11 ஐபிஎல் 2020 இன் தொடக்க வார இறுதியில் மட்டுமே இந்த சலுகை செல்லுபடியாகும். கிரிக்கெட் உற்சாகத்தை பரப்புவதற்கு உதவியாக சமந்தா மேலும் கொண்டாட்டத்தில் சேர ஊக்குவிக்க உடனடி ஆளுமைகளை மேலும் டேக் செய்தார்\nஅவரது சமூக ஊடக இடுகைக்கான இணைப்பு இங்கே:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mykollywood.com/events/celebrity-events/amazon-prime-video-announces-direct-to-service-world-premiere-of-fahadh-faasils-malayalam-film-cu-soon/", "date_download": "2021-01-27T09:26:02Z", "digest": "sha1:YM6XXE24LYR63MGHQZFGSLI5FLYSDPQT", "length": 31524, "nlines": 115, "source_domain": "mykollywood.com", "title": "AMAZON PRIME VIDEO ANNOUNCES DIRECT-TO-SERVICE WORLD PREMIERE OF FAHADH FAASIL’S MALAYALAM FILM CU SOON - www.mykollywood.com", "raw_content": "\nஃபஹத் ஃபாசில் நடிப்பில் சியூ ஸூன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகிறது\nமஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nசெப்டம்பர் 1, 2020 அன்று, சர்வதேச அளவில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், சியூ ஸூன் வெளியாகவுள்ளது.\nபுத்தம் புதிய, பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடி, அமேசான் அசல் தயாரிப்புகள், அமேசான் ப்ரைம் மியூஸிக் மூலம் விளம்பரமில���லை இசை, பல்வேறு வகையான பொருட்களின் வேகமான, இலவச டெலிவரி, முன்னதாகவே கிடைக்கும் அட்டகாசமான தள்ளுபடிகள், ப்ரைம் ரீடிங்கோட அளவில்லா வாசிப்பு மற்றும் ப்ரைம் கேமிங்கோடு மொபைலில் விளையாட்டு என அனைத்தும் மாதம் வெறும் ரூ.129க்கு தரும் அமேசான் ப்ரைம், கொடுக்கும் பணத்துக்கு பெரும் மதிப்பைத் தருகிறது.\nஅதிதி ராவ் ஹைதரி, ஜெயசூர்யா நடிப்பில் சூஃபியும் சுஜாதையும் திரைப்படத்தின் வெற்றிகரமான உலகளாவிய வெளியீடுக்குப் பிறகு, சியூ ஸூன் மலையாளத் திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது.\nமஹேஷ் நாராயண் (டேக் ஆஃப்) இயக்கி, படத்தொகுப்பு செய்திருக்கும் இது, ஒரு பரபரப்பான கதையம்சம் உள்ள படம். இதில் சூப்பர் ஸ்டார் ஃபஹத் ஃபாஸில் (டேக் ஆஃப், கும்பளாங்கி நைட்ஸ்), ரோஷன் மேத்யூ (கூடே, தி எல்டர் ஒன்), தர்ஷனா ராஜேந்திரன் (கவண், வைரஸ்) ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகேரளாவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளரை, அவரது குடும்பம், துபாயிலிருக்கும் அவரது உறவினரின் மனைவியைத் தேடும் வேலையைக் கொடுக்கிறது. அந்த மனைவியோ தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஒரு காணொலிக் குறிப்பைப் பகிர்ந்து விட்டு மாயமாகியுள்ளார். ஊரடங்கின் போது கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழலில் மொபைல் ஃபோனில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் என்ற தனித்துவச் சிறப்பு இந்தப் படத்துக்கு உள்ளது. செப்டம்பர் 1 முதல், அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், இந்தியா மற்றும் 200 தேசங்களில் இருக்கும் ப்ரைம் உறுப்பினர்கள் இந்தப் படத்தை ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். “பல்வேறு மொழிகளில், தனித்துவமான வகையில் புத்தம் புதிய பொழுதுபோக்கை வாடிக்கையாளர்களுக்குத் தர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். சூஃபியும் சுஜாதையும், ட்ரான்ஸ், லூஸிஃபர் மற்றும் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களின் வெளியீட்டோடு நாங்கள் பெரும் வெற்றியை ருசித்திருக்கிறோம்.\nஃபஹத் ஃபாசில் என்றாலே சுவாரசியமான திரைப்படங்களில் நடிப்பவர். ஒரு பரீட்சார்த்த முயற்சியாக அவர் இயக்குநர் மஹேஷ் நாராயணுடன் இணைந்து எடுத்திருக்கும் திரைப்படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. இன்னும் சில நாட்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சியூ ஸூன் வெளியீட்டோடு சேர்த்து இந்த பண்டிகை காலத்துக்கு இன்னும் கொஞ்சம் இனிமையைச் சேர்ப்போம் என நம்புகிறோம்” என்கிறார் அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியா பிரிவின், இயக்குநர் மற்றும் தலைவர் (content) விஜய் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.\n” மஹேஷுடன் பணியாற்றுவது எப்போதுமே ஊக்கம் தரும் அனுபவம். டேக் ஆஃப் திரைப்படத்தில் பணியாற்றும் போது அற்புதமான காலமாக இருந்தது. சியூ ஸூன் திரைப்படத்தின் உருவாக்கம் மிகச் சுவாரசியமானதாக, உற்சாகமானதாக இருந்தது. முழு திரைப்படத்தையும் ஊரடங்கு நேரத்தில் படம் பிடித்துள்ளோம். இது போன்ற காலகட்டத்தில் ரசிகர்களை சுவாரசியப்படுத்தும், பொழுதுபோக்கும் நல்ல படைப்பைத் தர முடிவதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்த்து, ரசித்து, இந்தப் படத்தின் மீதான அவர்கள் அன்பைப் பகிர்வார்கள் என்று நம்புகிறேன்” என்கிறார் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஃபஹத் ஃபாசில்.\n“சியூ ஸூன் கணினித் திரையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு த்ரில்லர் திரைப்படம். இந்திய சினிமாவில் கையாளப்படாத ஒரு புதிய கரு இது. முன்னெப்போதும் இல்லாத இந்த நெருக்கடி காலகட்டத்தில் மக்கள் ஒருவரோடு ஒருவர் தொழில்நுட்பம் மூலமாக இணைப்பில் இருக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். இந்த கருவை இன்னும் ஒரு படி முனே கொண்டு போய், பல்வேறு கருவிகளின் திரைகள் வழியாகக் கதை சொல்லும் தனித்துவ முயற்சியை நாங்கள் செய்திருக்கிறோம்.\nமெய்நிகர் தொடர்பு மென்பொருள்கள் இன்றி அதை உருவாக்கியவர்கள் இல்லாமல், இது போன்ற ஒரு திரைப்படம் சாத்தியப்பட்டிருக்காது. இந்த காலகட்டத்தில் பல கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை உணர இந்தத் திரைப்படம் ஊக்கம் தரும் என்றும், இந்த சவாலான சூழலை வாய்ப்பாக மாற்றி, புது வகையான கதை சொல்லும் வடிவத்தை இனம் கண்டுகொள்வார்கள் என்றும் நம்புகிறேன். சியூ ஸூன் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ மூலமாக சர்வதேச அளவில் வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயண்.\nப்ரைம் வீடியோ பட்டியலில் இருக்கும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்கள் வரிசையில் சியூ ஸூனும் சேரவுள்ளது. இதில் குலாபோ சிதா���ோ, ஷகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, ஃப்ரெஞ்சு பிரியாணி, சூஃபியும் சுஜாதையும் மற்றும் பெண்குயின் உள்ளிட்ட திரைப்படங்களோடு, அமேசான் இந்தியாவில் தயாரித்திருக்கும் தொடர்களான பாண்டிஷ் பாண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு தி ஷேடோஸ், பாதாள் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமலி மேன், இன்ஸைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் ஆகியவையும், விருதும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றிருக்கும் சர்வதேச அமேசான் தயாரிப்புத் தொடர்களான ஜாக் ரயன், தி பாய்ஸ், ஹண்ட்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வலஸ் மிஸஸ் மைஸல் ஆகியவையும் அடங்கும்.\nஇவை அனைத்தும் அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்குக் கூடுதலாக எந்தக் கட்டணமும் இன்றி கிடைக்கிறது. அமேசான் ப்ரைம் சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் வங்காள மொழிகளில் பல்வேறு படைப்புகள் காணக் கிடைக்கின்றன.\nஸ்மார்ட் டிவி, மொபைல் கருவிகள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்ஸ், ஆப்பிள் டிவி உள்ளிட்ட ப்ரைம் வீடியோ செயலி இருக்கும் எந்தக் கருவியிலும், எந்த நேரத்திலும் ப்ரைம் உறுப்பினர்கள் சியூ ஸூன் திரைப்படத்தைப் பார்க்கலாம். மொபைல் கருவிகள் மற்றும் டேப்ளெட்டுகளில் ப்ரைம் வீடியோ செயலி இருந்தால் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதல் கட்டணமின்றி தேவையானவற்றைப் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம்.\nஇந்தியாவில் ப்ரைம் வீடியோ சேவை, ப்ரைம் உறுப்பினர்களுக்கு வருடம் ரூ.999க்கும் அல்லது மாதம் ரூ.129க்கும் கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேற்கொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ள, 30 நாட்கள் சோதனையோட்டத்துக்கான சந்தா செலுத்த பின் வரும் இணைப்பைத் தொடரவும் www.amazon.in/prime\nஅமேசான் பிரைம் வீடியோ குறித்து:\nபல்வேறு விருதுகளை வென்ற, அமேசான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும் ப்ரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை ப்ரைம் வீடியோ ஆகும். மேலும் தெரிந்து கொள்ள PrimeVideo.com தளத்தைப் பார்க்கவும்.\nப்ரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: ப்ரைம் வீடியோ பட்டியலில் இருக்கும் ஆயிரக்கணக்கான தொ���ைக்காட்சி நிகழ்ச்சிகள், ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்கள் வரிசையில் சியூ ஸூனும் சேரவுள்ளது. இதில் குலாபோ சிதாபோ, ஷகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, ஃப்ரெஞ்சு பிரியாணி, சூஃபியும் சுஜாதையும் மற்றும் பெண்குயின் உள்ளிட்ட திரைப்படங்களோடு, அமேசான் இந்தியாவில் தயாரித்திருக்கும் தொடர்களான பாண்டிஷ் பாண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு தி ஷேடோஸ், பாதாள் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமலி மேன், இன்ஸைட் எட்ஜ் மற்றும் மேட் இன் ஹெவன் ஆகியவையும், விருதும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றிருக்கும் சர்வதேச அமேசான் தயாரிப்புத் தொடர்களான ஜாக் ரயன், தி பாய்ஸ், ஹண்ட்டர்ஸ், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வலஸ் மிஸஸ் மைஸல் ஆகியவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் வங்காள மொழிகளில் பல்வேறு படைப்புகள் காணக் கிடைக்கின்றன.\nஉடனடி அணுகுவசதி: பயனர்கள் சியூ ஸூன் படத்தை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப்பெறும் ப்ரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர்கள் ப்ரைம் வீடியோ உள்ளடக்கங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம்.\nஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்-பெய்டு சந்தாதாரர் திட்டங்களின் கீழும், பிரைம் வீடியோ நுகர்வோர்களுக்குக் கிடைக்கப்பெறுகிறது. ப்ரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள ப்ரைம் வீடியோ ஆப்பில், ப்ரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமானாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றிப் பார்த்து மகிழலாம்.\nமேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: 4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம். உங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின், பின்னணித் தகவல்களை IMDB-இன் ஆற்றலுடன், பிரத்தியேக X-Ray ஆக்சஸ் வழியாகப் பார்த்து மகிழலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்கள் வழியாக, சேவ் இட் ஃபார் லெட்டர் செய்து, ஆஃப��லைன் பார்வையிடல்களையும் மேற்கொள்ளலாம்.\nப்ரைம் உடன் உட்பட்டுள்ளது: ப்ரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டிற்கு வெறும் ரூ.999 அல்லது மாதம் ரூ.129 கட்டணத்தில் கிடைக்கப் பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30 நாட்கள் சோதனை முன்னோட்டத்தைப் பெறலாம்.\nகார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர் – நாயகியாக ரைசா வில்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://sarvamangalam.info/2020/02/04/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-01-27T10:14:11Z", "digest": "sha1:5DVYSKJETSK3ZJ5YXFYDWNYQM5UHY4PO", "length": 21690, "nlines": 255, "source_domain": "sarvamangalam.info", "title": "*\"தில்லை ஸ்ரீமூலநாதம் கும்பாபிசேகம்\"* | சர்வமங்களம் | Sarvamangalam *\"தில்லை ஸ்ரீமூலநாதம் கும்பாபிசேகம்\"* | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஆன்மீக செய்திகள்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்தெய்வீக செய்திகள்தெய்வீக வழிபாடு\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஒருமுறை பாற்கடலில் அரிதுயில் கொண்டிருந்த திருமாலின் உடலின் கனம் கூடியதனை, அவரை தாங்கும் ஆதிசேடன் உணர்ந்தார்,\n*”ஆதிசேடன் ஆயிரம் தலைகளை உடைய பாம்பு, அந்த பாம்பின் மீது படுத்து கொண்டிருக்கும் ஸ்ரீகோவிந்தனுக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது”*, தன்னுடைய நாதனின் ஆனந்த கண்ணீரின் காரணம் பற்றி வினவியது ஆதிசேடனாம் பாம்பு, அதற்கு கோவிந்தர் கூறினார்\n*”திருக்கயிலையில் எம்பெருமான் சிவபரம்பொருள் ஆனந்த கூத்து நிகழ்த்துகிறார், அதனை மனதால் தரிசித்தோம் அந்த ஆனந்தத்தால் கண்ணீர் பெருகியது எம் உடல் எடையும் கூடியது”* என்றார் அதனை கேட்ட ஆதிசேடன் தமக்கும் அந்த ஆனந்த கூத்தினை காண ஆவல் என்று விண்ணப்பம் செய்யவே,\n*”பூலோகத்தில் தென் திசையில் தில்லை மரங்கள் நிறைந்த பகுதி ஒன்று உண்டு, அங்கு ஒரு சிவலிங்கம் சுயம்புவாக உள்ளது அவ்விடத்திற்கு வியாக்ரபுரம் என்றும் பெயர், அங்கு போய் “பதஞ்சலி” என்ற பெயரில் சிவபூசை செய்து தவம் மேற்கொண்டால் எம்பெருமானின் “ஆனந்த திருக்கூத்தினை” தரிசனம் செய்யலாம்”* என்று மகாவிஷ்ணு கூறி அனுப்புகிறார் ஆதிசேடனை\nஆதலால் அத்ரீ என்ற முனிவருக்கும் அனுசுயைக்கும் ம��னாக பாதத்தில் அஞ்சலி செய்தபடி மனிதவடிவும் நாகவடிவும் கலந்து பிறந்த பதஞ்சலியார் ஒரு பிலத்தின் வழி புகுந்து *”தில்லை ஸ்ரீமூலநாதர் எழுந்தருளி இருக்கும் வியாக்ரபுரம் என்னும் தில்லை வனத்திற்கு வந்து சேர்ந்தார்”*\nஇந்நிலையில் அங்கு ஏற்கனவே ஒருவர் எம்பெருமானின் திருநடனம் காண தவம் புரிந்து வந்தார் அவர்தான் *”வியாக்ரபாதர்”*,\nவியாக்ரம் என்றால் புலி, இவரது கால்கள் புலியின் கால்கள் போல இருந்தது,\nஅதிகாலை வேளையில் மரமேறி கொன்றை பூக்களை பறிக்க முடியவில்லை பனியினால் கால்கள் வழுக்ககிறது என்று இறைவனிடம் பலகாலம் தவம் செய்து மரமேற ஏதுவாய் தன் கால்களை புலியின் கால்கள் போல மாற்றி கொண்டமையால் *”வியாக்ரபாதர்”* எனப்பட்டார் அதனாலேயே அத்தலத்திற்கு வியாக்ரபுரம், புலியூர், பெரும்பற்ற புலியூர் என்றெல்லாம் பெயர்,\nபிலத்தில் இருந்து வந்த பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அவர்களோடு கூட ஜைமினி என்ற முனிவரும் *”ஸ்ரீஉமைய பார்வதி அம்பிகையுடன் அமர்ந்த ஸ்ரீமூலநாதராம் லிங்கமூர்த்தியை பலகாலம் பூசித்து வந்தனர்”*\nஒரு தைப்பூச நந்நாளில் மூவருக்கும் இறைவன்\n*”பிரம்ம விட்ணுக்கள் தாளமிருதங்கம் போட, நாரத தும்புரு கானங்கள் பாட, திரிசகஸ்ர முனிவர்கள் என்னும் சிவகனங்கள் துதி பாட ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பிகை உடனாகி ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜ ராஜமூர்த்தியாக காட்சி நல்கினார்”*\nஅதுவே இன்றைய *”சிற்பர வியோமமாக தகராலய தத்துவ ஸ்வருபமாக தில்லை சிதம்பர ரகஸ்ய ஸ்தான சிற்றம்பலமாக நாம் தரிசிக்கும் சித்சபையாகும்”*\nஇறைவன் ஆடல் காட்டி ஆனந்த தாண்டவ மூர்த்தியாக ஸ்வருபம் கொண்டபின் உடன் வந்த *”திரிசகஸ்ர முனிவர்கள் என்னும் மூவாயிரம் சிவகனங்களையும் “தில்லைவாழ் மூவாயிரம் அந்தணர்களாக” இங்கேயே தங்கி இருந்து நடராஜ மூர்த்தியையும் ஸ்ரீமூலநாதரையும் பரிவார மூர்த்தங்களையும் பூசித்து வருமாறு கூறிச் சென்றனர் இறைவர்”*\nஅந்நிலையில் சிம்மவன்மன் என்ற மன்னவன் தன் தோஷம் நீங்கும் பொருட்டு வியாக்ர பாதரை அணுக, அவர் சிவகங்கை குளத்தில் நீராடி வழிபட்டு இறைவனுக்கு திருப்பணி கைங்கர்யம் செய்யப் பணிக்கவே நடராஜர் ஆலயம் முதன்முறையாக எழுந்தது என்பர்\nஅந்த மன்னவனுக்கு *”வியாக்ரமாகிய தன் அடையாளமான புலிக்கொடியை கொடுத்து உலகத்தை ஆளும் வல்லமையை அருளிச் ���ெய்தார் வியாக்ரபாதர், இம்மன்னவர் வழி வந்தவர்களே புலிக்கொடியை கொண்டவர்களும் வழிவழிச் சைவர்களும் ஆன சோழமன்னவர்கள் ஆவார்கள்”*\nஇவர்களால் ஸ்ரீ நடராஜர் ஆலயம் எழும்பிய உடன் *”ஸ்ரீ நடராஜ மூர்த்தியை பூஜிக்கும் முறையான ஸ்ரீபதஞ்சலி சூக்த்ரம்”* என்பதனை பதஞ்சலி முனிவரும் தில்லை மூவாயிரவருக்கு அருளிச் சென்றனர்\nஸ்ரீ பதஞ்சலி முனிவர் ஆதிசேடன் ஆதலால் அவரது மூச்சுக்காற்று கொடிய விஷம் பொருந்தியது யாவரையும் நொடியில் தீய்த்து விட வல்லது, ஆதலால் தம் சிஷ்யர்களுக்கு திரையிட்டு கொண்டு உபதேசிப்பார் அவர் என்பார்கள்\nஅப்படிப்பட்டவர் அருளிய நூலின் வழி அவர் முதலாம் வியாக்ரபாதரும் ஜைமினியும் வழிபட்ட *”ஸ்ரீ உமைய பார்வதி சமேத ஸ்ரீ ஆதிமூல நாதர் சன்னதிக்கு சொர்ணபந்தன மகா கும்பாபிசேகமானது 05/02/20, தைமாதம் 29ஆம் நாள் நடைபெறுகிறது”*\nஅன்றயை நாளில் அன்பர்கள் இம்மகா வைபவத்தை கண்டின்புற்று ஸ்ரீ சபாநாயகரின் கிருபா கடாக்ஷத்திற்கு ஆளாகுவோம் ஆகுக\nசெவ்வாய் பகவானை பற்றிய சிறப்பான 60 தகவல்கள்\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெறுகிறது\n*\"தில்லை ஸ்ரீமூலநாதம் கும்பாபிசேகம்\"* இவரது கால்கள் புலியின் கால்கள் வியாக்ரம் என்றால் புலி\nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது\nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே. Continue reading\nஉண்மையான பிறந்த நாள் -ஜென்ம நட்ச்சத்திர. Continue reading\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதும், பிறருக்கும் உணர்த்துவதும் உண்மையாகவே சனீஸ்வரருக்கான ஒரு வகைப் பூஜையே\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading\n12 ராசிஆன்மீக செய்திகள்தெய்வீக செய்திகள்\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதும், பிறருக்கும் உணர்த்துவதும் உண்மையாகவே சனீஸ்வரருக்கான ஒரு வகைப் பூஜையே\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக���காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (2)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1504040", "date_download": "2021-01-27T11:46:04Z", "digest": "sha1:ZWDWC6AVGEOKVQWSAHCU3D65DUFBM2WK", "length": 5213, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"அரித்துவார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"அரித்துவார்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:09, 26 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n21:18, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n05:09, 26 செப்டம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKarthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)\n''' கேந்திரிய வித்யாலயா, பி.எச்.ஈ.எல். '''\nஹரித்வாரின் முன்னணி கல்வி நிறுவனமான [[கேந்திரிய வித்யாலயா]] 1975 ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று நிறுவப்பட்டது. மத்திய மேல் நிலைக் கல்வி வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ள, இப்பள்ளியில் 2000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் துவக்கநிலைக்கு முந்தைய வகுப்புகள் முதல் மேல்நிலைப்பள்ளி வரை (வகுப்பு XII) பதிவேட்டிலுள்ளனர்.\n'''பன்னலால் பல்லா நகராட்சி இடைக் கல்லூரி'''\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T09:18:51Z", "digest": "sha1:FIBZSFLCRRDG4SQD45XANQVM2CQKXXMF", "length": 4671, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கூத்த நூல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கூத்த நூல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகூத்த நூல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழிசை ஆதாரங்கள் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாடக ஆய்வு (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2661706", "date_download": "2021-01-27T11:47:00Z", "digest": "sha1:DLOXQEWXXDI2G6ASWTW2HBDIBJHWDCZM", "length": 37221, "nlines": 333, "source_domain": "www.dinamalar.com", "title": "புத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை| Dinamalar", "raw_content": "\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபுத்தக அறிமுகம்: இந்திய பாரம்பரியத்தில் சுவை\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ்டாலின் 280\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\t 38\nசசிகலா விடுதலையாவதில் சட்ட சிக்கல் இல்லை: வழக்கறிஞர் 59\n'அரோகரா': ஓட்டுக்காக கொள்கையை கடாசிய ஸ��டாலின் 280\nடில்லி செங்கோட்டையில் போராட்டக்காரர்கள் தடியடி ... 229\nஇது உங்கள் இடம் : ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல\nசென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: வாசகர்களே, தமிழில் எத்தனையோ நல்ல புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றி பெரும்பாலான வாசகர்களுக்கு தெரிவதில்லை. அதற்காகவே தமிழில் வெளிவரும் சிறந்த புத்தகங்களை தினமலர் இணையதள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த வாரம் கீழ்க்கண்ட புத்தகங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். வாசிக்கும் தாகமுள்ள வாசகர்கள் தேவையான புத்தகங்களை தேர்வு செய்து படிக்கலாம். வாசிக்கும் இன்பத்தை அனுபவிக்கலாம். ஒவ்வொரு ஞாயிறும் தினமலர் இணையதளத்தில் இந்தப் பகுதி வெளிவரும்.\n01. இந்திய பாரம்பரியத்தில் சுவை\nஆசிரியர்: முனைவர் லட்சுமி ராமசுவாமி\nஜி - 1, என்.எஸ்., குடியிருப்பு,\n19/4, கிழக்கு எல்லையம்மன் கோவில் தெரு,\nகோட்டூர், சென்னை - 85.\nபக்கம்: 266 விலை: ரூ.500\nபிரபல நடனக் கலைஞர் லட்சுமி ராமசுவாமி கைவண்ணத்தில் உருவாகியுள்ள அரிய ஆய்வு நுால். தமிழ் மற்றும் சமஸ்கிருத பாரம்பரியங்களில், 'சுவை' பற்றிய ஒப்பீட்டை வழங்குகிறது. ஆடற்கலை பற்றிய சங்க கால சாத்தனாரின் கூத்த நுாலை, பல சமஸ்கிருத நுால்களோடு ஒப்பாய்வு செய்து, அரிய தகவல்களை தந்துள்ளார்.\nநாட்டியக்கலை நுணுக்கங்களை கூறுவதாக இருந்தாலும், நாட்டியக் கலையையே அறியாதவர் கூட புரியும் வகையில் எளிமையாக தந்திருப்பது பாராட்டத்தக்கது.\nநடனக் கலையில் மிளிர விரும்புவோருக்கான ஆதார தகவல் களஞ்சியம். ஆடற்கலையின் அற்புதங்களை அறிய விரும்பும் நடன ஆசிரியர்கள், மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நுால். தமிழ்த்தாய்க்கு அணி சேர்க்கிறது.\nவெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்,\n21, 'லட்சுமி' சத்யசாய் நகர்,\nபக்கம்: 164 விலை: ரூ.180\nஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாயசமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை தான் செம த்ரில்லர் கதை. கனவுகளை களவாடும் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றிய கனவு... கனவுக்குள் கிரைம்... த்ரில்லர்... கில்லர்... நனவிலும் தொடரும் திகில் என பய பிராந்தியம் ஏற்படுத்துகிறது.\nமின்சார ஈல் மீன்களைப் பற்றிய கதை சற்றும் எதிர்பாராதது. அதன் மரபணுவை மனிதன் எப்படி பயன்படுத்தி ஜெயிக்கிறான் என்பது விறுவிறுப்பான கதை. நுாறாண்டு சமையல் இன்னும் வித்தியாசமானது. விவசாயிகளின் வயிற்றெரிச்சல், நுாறாண்டு சமையலை என்ன கதிக்கு கொண்டு வந்து விட்டதென்பதையும் விளக்குகிறார். எல்லாம் அரைநுாற்றாண்டு தாண்டி நடக்கும் நிகழ்வுகளாக விவரிக்கிறார். நாளைய சமுதாயம் உணவின்றி, தண்ணீரின்றி எப்படி தவிக்குமோ என பதைபதைப்பை தரும் சிறுகதை தொகுப்பு.\n03. ஷீரடி பாபாவின் சீரடி பணிவோம்\nபம்மல், சென்னை- - 78.\nபக்கம்: 262 விலை: ரூ.200\nஷீரடி சாய்பாபா நிகழ்த்திய அதிசயங்களைத் தொகுத்திருக்கிறார். சாய்பாபா என பெயர் வரக்காரணம், வியாழக்கிழமை விரதம், அதன் பலன் பற்றிய விளக்கங்களை எளிமையாகப் படிக்க முடிகிறது.\nஷீரடிக்கு எப்படி செல்வது, எங்கு தங்குவது, அதைச் சுற்றியுள்ள, 23 முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்க்க வசதியாக தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சனீஸ்வரர் கோவில் உள்ளது போன்ற தகவல்கள் புதுமை. பாபாவுடன் இருந்த, 12 அருளாளர்கள் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது.\nபாபா தினமும் பிச்சை எடுத்தே உண்பார். உணவளித்த பாயிஜபாயி அம்மையாருக்கு பாபாவின் மீது அளவற்ற பக்தி. சில நேரம், காட்டில் தியானத்தில் ஆழ்ந்து விடுவார் பாபா. தியானத்தில் சமாதி நிலையில் இருப்பவருக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவார் போன்ற தகவல்கள் பக்தி நீரை கோர்க்கின்றன.\n46, மாரியம்மன் கோவில் தெரு, சீவானந்தபுரம், புதுச்சேரி 605 008.\nபக்கம்: 218 விலை: ரூ.180\nகவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய கவிதைகளுக்கு உயிரூட்டியுள்ளார் இக்கவிஞர். பூமியைத் தாயாக்கி, அத்தாயின் கருவறையில் உயிருள்ள மனித இனம் மட்டுமன்றி, பல்வேறு உயிரினங்களும் தோன்றியதை, உயிர்கள் கூட்டம் பல உருவாய் அபயம் கொண்டன\nவாழும் இக்கருவறை - பூமித்தாய். அவள் அன்பும், கருணையும் மிக்கவள். இத்தாயின் அற்��ுதங்களை உணர்ந்திருப்பினும், அவை ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டும் 'எளிய கற்பனை கலந்த கவிதை வரிகள்' படிப்பவர் மனதிற்கு இன்பமூட்டி நீங்கா இடம் பிடிக்கின்றன. நீண்ட நம் வாழ்க்கைப் பயணத்தைப் போன்று, இக்கருவறைத் தேசமும் நீண்டு, பல்வேறு இன்ப, துன்பங்களை நினைவூட்டி மகிழச் செய்கிறது.\n05. திருவள்ளுவரின் இன்பியல் கோட்பாடுகள்\nதமிழக்குடில், சென்னை - 91.\nபக்கம்: 168 விலை: ரூ.140\nதிருக்குறள் ஆராய்ச்சி என்பது ஒரு தொடரோட்டம். திருக்குறளில் காணப் பெறும் கருத்துகளை உள்ளம் சார்ந்த இன்பியல், சொல் சார்ந்த இன்பியல், செயல் சார்ந்த இன்பியல் ஆகிய மூன்று கோட்பாடுகளை விளக்குகிறது.\nதிருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டவரால் எழுதப்பட்டுள்ளது. வள்ளுவர் வைதீக மத எதிர்ப்பாளர் என்பது இவரது துணிபு. இவ்வகையில், துறவு அதிகாரத்தை இவர் அணுகியுள்ள முறை புதியது. முன்னோரின் கருத்துகளை ஏற்றும், மறுத்தும் தடை விடைகளால் நிறுவியும், துணிந்து வலியுறுத்தி இருப்பது பாரட்டும்படி உள்ளது.\nகுடிசெயல் வகை , நாணுடைமை அதிகாரங்களைப் புதிய கோணத்தில் கண்டிருக்கிறார். உரையாசிரியர்களின் கருத்துகளை, குறிப்பாக பரிமேலழகர், நாமக்கல்லார், பாவாணர், கு.மோகனராசு கருத்துகளை மறுத்துள்ளார். தம் கருத்தினை நிறுவியிருக்கிறார். ஒவ்வொரு கருத்தையும் கூர்ந்து ஆய்ந்து படைக்கப்பட்டுள்ள நுால்.\n06. விடியல் தேடும் பூக்கள்\nபக்கம்: 128 விலை: ரூ.100\nசமுதாய சீர்திருத்தத்தைக் கருப்பொருளாகக் கொண்டு எளிய நடையில் எழுதப்பட்ட நகைச்சுவை நாடக நூல். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான பரமசிவம்என்ற விஜய் மேகா எழுதியுள்ளார். பல்வேறு நாடக நூலை இயற்றியுள்ளார். வட்டார வழக்கில் இந்த நாடக நூல் எழுதப்பட்டுள்ளது\nசென்னையில் தொடங்கிய காதல், திருச்செந்துார் முருகன் சன்னதியில் மூன்று ஜோடிகளின் திருமணமாய் நிறைவடைந்ததை நகைச்சுவையாகவும் ரசனை மிக்கதாகவும் எழுதியுள்ளார்.\nஆசிரியரின் வாழ்வியல் அனுபவங்கள் நாடகத்தில் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. ஆற்றொழுக்கான எளிய நடையில் எழுதப்பட்ட நுால்.\nவெளியீடு: முக்கடல், சென்னை - 91.\nபக்கம்: 304 விலை: ரூ.100\nதிருக்குறளுக்கு உரை எழுதியோர் விபரம் எண்ணிக்கையில் அடங்காது. எண்ணி முடிப்பதற்குள் இன்னொரு உரை வெளியாகியிருக்கும். அவற்றுள் சற்று மாறுபட்டிருக்கிறது. திருக்���ுறள் மொழிபெயர்ப்புகள், மொழிபெயர்ப்பாளர்கள் என முன்னுரையில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nஎளிதில் படித்துப் பொருள் அறிந்து கொள்ளும் வகையில் பதம்பிரித்து வெளியிட்டிருப்பதுடன் எளிமையான உரை விளக்கமாக உள்ளது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் ஓரளவு பொருள் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.\n08. உணர்வுகள் மோதும் பொழுது\nதபால்பெட்டி: 1447, சென்னை - 17.\nபக்கம்: 342 விலை: ரூ.220\nநெஞ்சை தொடும் சம்பவங்கள் அடங்கிய நாவல். அற்புத ராஜ் - லுார்து குடும்பத்தினர் நெடுங்காலத் தோழமை உடையவர்கள். லுார்துவின் மகன் ஜோசப் நல்ல பையன். திடீரென்று திருத்த முடியாத குடிகாரன் ஆகிறான். அவன் ஏன் குடிகாரன் ஆனான் என்பது தான் கதையை வளர்க்கிறது.\nகாதல் தோல்வி அவனை குடிகாரன் ஆக்குகிறது. காதலித்த பெண் கிடைத்ததும் திருந்தி நல்ல மனிதன் ஆகிறான். சம்பவங்களை அடுக்கிச் செல்லும் முறையிலும் கதை மாந்தர் உரையாடலிலும் நேர்த்தி உள்ளது.\nபதிப்பாசிரியர்: முனைவர் நல்லுார் சா.சரவணன்\nவெளியீடு: சைவ சித்தாந்தப் பெருமன்றம்\nமயிலாப்பூர், சென்னை - 4.\nபக்கம்: 96 விலை: ரூ.60\nகடவுள், உயிர், உலகம் என்ற உண்மைப் பொருள்களை சைவ சித்தாந்தம் என்னும் தத்துவம் உறுதி செய்துள்ளது.\nபதி, பசு, பாசம், மற்றும் ஆணவம், கன்மம், மாயை என பகுக்கப்பட்டவைக்கு விளக்கம் தருகிறது. திரிபதார்த்த விளக்கம், மாயா விளக்கம், தாயுமான சுவாமிகள் மதம், முப்பொருள் உண்மை, ஏகான்ம வாதமும் வைதிக சைவமும், கடவுள் உண்டா இல்லையா... என்ற தலைப்புகளில் பேசுகிறது.\nசைவ சித்தாந்தக் கருத்துக்களை மிகவும் நுட்பமாகவும், எளிமையாகவும் இந்த நூல் விளக்குகிறது. பழைய இதழ்களைத் தேடி, நுால் வடிவம் தந்து, வெளியிட்ட பதிப்பாசிரியரின் முயற்சியும் உழைப்பும் பாராட்டுக்குரியது. படிக்கவேண்டிய நுால்.\n- பேராசிரியர் இரா. நாராயணன்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags புத்தக அறிமுகம் இந்திய பாரம்பரியத்தில் சுவை கனவெனும் மாயசமவெளி ஷீரடி பாபாவின் சீரடி பணிவோம் கருவறைத் தேசம் திருவள்ளுவரின் இன்பியல் ... விடியல் தேடும் பூக்கள் திருக்குறள் தெளிவுரை உணர்வுகள் மோதும் பொழுது முப்பொருள் விளக்கம்\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள்(1)\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய '��ிரைம் ரவுண்ட்அப்' (1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்ப��த்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள்\n\"கடித்தது நாய், கைதானது உரிமையாளர்\" - இன்றைய 'கிரைம் ரவுண்ட்அப்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newtamilnews.com/2020/12/10.html", "date_download": "2021-01-27T10:35:03Z", "digest": "sha1:EXV5DUC3V5ZGXMCCP56SIE5NIETLE55B", "length": 12274, "nlines": 72, "source_domain": "www.newtamilnews.com", "title": "வட்டவளை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று! | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nவட்டவளை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று\nவட்டவளை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் பி.காமதேவன் தெரிவித்தார்.\nநேற்று மாலை வெளியாகிய அறிக்கையில் 4 ஆண்கள் 6 பெண்களுமாக 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.\nகடந்த 14ஆம் திகதி வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 60 பேருக்கு கடந்த 17ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇதன் அறிக்கை நேற்று மாலை வெளியாகியபோது மேற்படி 10 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.\nஇவர்களில் நான்கு பெண்கள் வட்டவளை மவுண்ஜின் தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பிசிஆர் மேற்கொள்ளப்பட்டுள்ள 60 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் வரையில் தொடர்ந்து சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் வட்டவளை ஆடை தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டு அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் உட்பட ஊழியர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை மக்களுக்கு ஒரு நற்செய்தி\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட்-19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி...\nஹட்டனில் மற்றுமொரு பாடசாலை மாணவருக்கும் கொரோனா\nஹட்டனில் உள்ள மற்றுமொரு பாடசாலையிலும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாடசாலையிலிருந்த மாணவனை சுகயீனம் காரணமாக டிக்கோய வைத...\nஹட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் ஆசிரியை உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பாடசாலையைச் சேர்ந...\nகொழும்பில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்.\nபாடசாலை செல்லும்போது மாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்கும் இடையே போக்குவரத்தை குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சாதாரண ...\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக பிபிசி சிங்கள சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. அவருக்...\nஇலங்கையில் Oxford-AstraZeneca தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி.\nஇலங்கையில் Oxford-AstraZeneca Covid-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. கொழு...\nவெளிநாடுகளிலிருந்து மேலும் 609 பேர் நாட்டிற்கு வருகை\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் இன்று(20) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கட்டார் நாட்டில் இருந்து 110 பேரும், சவூதியிலிருந்து...\nபல்கலைக்கழக விடுதியில் கொரோனா தொற்று நோயாளி.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று கொரோனா நோயாளிகளில் ஒருவர் பல்கலைக்கழக விடுதியிலே தங்கி இருப்பதாக...\nஅரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு புதிய ஏற்பாடுகளை தயாரிக்க தீர்மானம்\nஅரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான விதிமுறைகள் இல்லாமையினால் புதிய விதிகளை தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்கு...\n100க்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா\ncovid-19 இரண்டாவது அலை ஏற்பட்டதன் பின்னர் 100க்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(22) ...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் த���டக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00768.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://naduvannews.in/?p=770", "date_download": "2021-01-27T09:45:11Z", "digest": "sha1:CKBZ6EIBV3Q3RJ3I7F2CKVUSYWOBUSKT", "length": 10147, "nlines": 138, "source_domain": "naduvannews.in", "title": "தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி", "raw_content": "\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நாடும் விழா – இளமங்கலம்\nபொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி\nமுகப்பு மாவட்டம் சென்னை தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி\nதமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 21) புதிதாக 4,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆகவும், பலி எண்ணிக்கை 2,626 ஆகவும் அதிகரித்துள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,887 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 78 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 113 ஆய்வகங்கள் (அரசு-58 மற்றும் தனியார் 55) மூலமாக, இன்று மட்டும் 51,066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 20 லட்சத்து 35 ஆயிரத்து 645 மாதிரிகள் சோதனையிடப்பட்��ன.\nஇன்று கொரோனா உறுதியானவர்களில், 3,010 பேர் ஆண்கள், 1,955 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,09,838 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 70,782 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 4,894 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 670 ஆக உள்ளது.\nஇன்று மட்டும் கொரோனா பாதித்த 75 பேர் உயிரிழந்தனர். அதில், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 48 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,626 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,344 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 9,028 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,49,283 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 22 ஆயிரத்து 332 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமுந்தய செய்திகிரீன் கார்டு நிறுத்தம் ஏன்\nஅடுத்த செய்திமுழு IPL தொடரும் சாத்தியம்… இந்த நாட்டில் நடக்கவே வாய்ப்பு… வெளிவந்த உயர்மட்டத் தகவல்\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன்\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டில் திருத்தம் மத்திய அரசின் முடிவால் தமிழகத்துக்கு ஆபத்து\nஒரு பதிலை விடவும் Cancel reply\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன்\nகோழி வளர்ப்பு திட்டம் 2020-21 இன் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்\nமும்பை அணி ரன் குவிப்பு சூர்யகுமார் அரைசதம்\n© நடுவண் செய்திகள் அரியலூர்\nஇந்தியா-பாக்கிஸ்தான் எல்லையில் சுதந்திர தின விழாவை கொண்டாடும் தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/arunvijays-birthday-surprise/", "date_download": "2021-01-27T10:40:37Z", "digest": "sha1:QJ3Q4JNDIZ2XUVTCNSKD2JL4TV2W4YMH", "length": 11698, "nlines": 57, "source_domain": "www.behindframes.com", "title": "அருண்விஜய்க்கு கிடைத்த எதிர்பாராத பிறந்தநாள் பரிசு - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத���த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nஅருண்விஜய்க்கு கிடைத்த எதிர்பாராத பிறந்தநாள் பரிசு\nநடிகர் அருண் விஜய் அடுத்ததாக தான் நடிக்கவுள்ள ‘பாக்ஸர்’ படத்திற்காக தயாராகி வருகிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் அவரது அனைத்து திறன்களையும் வெளிக்கொணரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். இயக்குனர் பாலாவின் உதவியாளர் விவேக் இயக்கும் இந்தப்படத்தை, எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.\nஇந்த படத்தை பற்றி அருண் விஜய் கூறும்போது, “ஜனவரி 2019 வாக்கில் இதை அறிவிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி.மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்தநாளில் படத்தை அறிவித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிப்பது கனவு என்பதால் இந்த படத்தை திறம்பட செய்வேன். வழக்கமாக, நாம் இதுவரை பார்த்த விளையாட்டு திரைப்படங்களில் போராடும் நாயகன், இறுதியில் கதாநாயகனாக உயர்ந்து நிற்பான்.\nஇந்த படத்தில், ஹீரோ ஆரம்பத்திலேயே மிகப்பெரிய குத்துச்சண்டை வீரர். அவர் தனது குறைகளை எதிர்கொண்டு அடுத்த கட்டத்துக்கு செல்வது தான் கதை. டிசம்பர் மாதம் முதல் மலேசியாவிலும் வியட்நாமிலும் குத்துச்சண்டை பயிற்சி துவங்க இருக்கிறது. இது ஃப்ரீஸ்டைல் குத்துச்சண்டை மற்றும் தற்காப்பு கலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் எனக்கு பயிற்சியாளராக பணிபுரிகிறார்.\nபடத்தின் இயக்குனர் விவேக் கூறும்போது, “ஆரம்பத்தில், நான் ஸ்கிரிப்ட் எழுதியபோது, என் மனதில் எந்த ஹீரோவும் இல்லை. ஆனால் பின்னர் இறுதி வடிவம் கொடுத்த பிறகு, அருண் விஜய் சார் அதை 100% முழுமையாகப் பூர்த்தி செய்வார் என்று நம்பினேன். அவரின் உடற்பயிற்சி மற்றும் வொர்க் அவுட் பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. யதேச்சையாக தயாரிப்பாளர் மதியழகன் சாரும் இதே கருத்தை உணர்ந்தார். பின்னர் நான் அருண் விஜய் சாரிடம் கதை சொன்னேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார், விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடி��்பது அவரது நீண்டகால கனவு என்றும் கூறினார். இந்த படம் மிக வேகமான திரைக்கதையில் இருக்கும், காதல், எமோஷனும் இந்த படத்தில் உண்டு.\nநடிகர்கள் மற்றும் மற்ற படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. லண்டனை சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தின் மொத்த உரிமைகளை கைப்பற்றியிருக்கும் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. அருண் விஜய் நவீன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்து வரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இதன் படப்பிடிப்பு துவங்கும்\nDecember 4, 2018 8:00 AM Tags: Arun Vijay, Boxer, Nayanthara, அருண்விஜய், எட்செட்ரா எண்டர்டெயிண்மெண்ட், கொலையுதிர்காலம், பாக்ஸர்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர்...\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர் சென்னை மின்ட் ரயில்வே காலனி வளாகம் களைகட்டி இருந்தது.உலக குத்துச்சண்டை தினத்தையொட்டி...\nஅதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/kalvanin_kadhali/kalvanin_kadhali44.html", "date_download": "2021-01-27T10:51:54Z", "digest": "sha1:P65UUVASO2R3IFSPSUKCM3B52RNI5LKH", "length": 21126, "nlines": 61, "source_domain": "www.diamondtamil.com", "title": "கள்வனின் காதலி - 44.கோஷா ஸ்திரீ - கோஷா, அவள், அவன், கொண்டு, தான், ஸ்திரீ, முத்தையன், இன்னும், போய், வேண்டுமென்ற, வரும், வந்து, நாள், கல்யாணி, பெண், அவளுடைய, வண்டி, கள்வனின், காதலி, அதைப், பொங்கிக், உண்டாகும், நோக்கினான், வந்தது, சத்தம், அவனுக்குப், காலை, அன்று, ஒன்று, உருவம், அங்கி, உள்ளிருந்து, நிமிஷம், வேஷம், அவனைப், சப்தம், எவ்வளவு, சூரியன், போவதையும், என்ன, யோசனை, நான், மனத்தில், பார்க்க, வரும்போது, அந்தக், உட்கார, இடத்தில், முடியாது, அந்த, மட்டும், ஷெரிப், முகமது, கல்கியின், அமரர், நாடகக், கம்பெனியில், சாயபு, வண்டியில், விட்டு, *****, அங்கு, மரத்தின், புருவங்கள், வருவதற்கு, என்பதை, சாலையோடு, கொள்ளிடக்கரை, மாட்டு, அடுத்த, பிடித்துக், கொஞ்ச, பிரயாணம், ஆகாயத்தில்", "raw_content": "\nபுதன், ஜனவரி 27, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nகள்வனின் காதலி - 44.கோஷா ஸ்திரீ\nமதுரை ஒரிஜனல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாடகக் கம்பெனியில் தபலா வாசிக்கும் சாயபு ஒருவர் இருந்தார். அவருக்கு முகமது ஷெரிப் என்று பெயர். சில நாடகக் கம்பெனிகளில் ஹார்மோனியக்காரரையும் தபலாக்காரரையும் மேடையில் நட்ட நடுவில் உட்கார வைப்பது போல் அந்தக் கம்பெனியில் உட்கார வைக்கும் வழக்கம் கிடையாது. பக்க வாத்தியக்காரர்கள் மேடையின் ஓரத்தில் மறைவான இடத்தில் தான் இருப்பார்கள். அவர்க��ை அதிகம் பேர் பார்த்திருக்கவே முடியாது.\nமேற்படி ஜனாப் முகமது ஷெரிப் சாயபு ஒரு நாள் ராத்திரி எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு கோஷா ஸ்திரீயுடன் வந்து சேர்ந்தார். கோஷா என்றால், புடவைத் தலைப்பைச் சிறிது இழுத்துவிட்டுப் பாதி முகத்தை மூடும் அரை குறை கோஷா அல்ல. உயர்ந்த முஸ்லிம் குடும்பத்து மாதரைப்போல் தலையிலிருந்து பாதம் வரையில் ஒரு பெரிய அங்கியால் மூடி, கண்களுக்கு மட்டும் துவாரம் வைத்திருக்கும் சம்பூரண கோஷா. அந்த கோஷா ஸ்திரீயை அவர் பெண்கள் வண்டியில் ஏற்றி விட்டு தாம் வேறு வண்டியில் ஏறி உட்கார்ந்தார்.\nமறுநாள் அதிகாலையில் இவர்கள் கொள்ளிடத்துக்கு அடுத்த புரசூர் ஸ்டேஷனில் இறங்கி, ஒரு மாட்டு வண்டி பிடித்துக் கொண்டு, மேற்கு நோக்கிப் பிரயாணமானார்கள். கொஞ்ச தூரம் போன பிற்பாடு அவர்கள் பிரயாணம் செய்த சாலை, கொள்ளிடக்கரை லயன்கரைச் சாலையோடு சேர்ந்தது. அந்தச் சாலையோடு ஏழெட்டு மைல் சென்றதும் அங்கு பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழும் ஒரு கிராமம் இருந்தது. வண்டியை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு, \"நாங்கள் திரும்பி வரும் வரை காத்திரு\" என்று வண்டிக்காரனிடம் சொல்லிவிட்டு, சாயபுவும் கோஷா ஸ்திரீயும் கொள்ளிடத்துப் படுகையில் இறங்கிச் சென்றார்கள்.\nமுத்தையன் பாழடைந்த கோயிலுக்கு அருகில் நாவல் மரத்தின் வேரில் தலையை வைத்துப் படுத்த வண்ணமாக, கல்யாணிக்கு கோபம் வரும்போது அவளுடைய புருவங்கள் எப்படி வளைகின்றன என்பதைத் தன் மனக்கண்ணின் முன்னால் கொண்டுவரப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தான். எவ்வளவோ முயற்சி செய்தும் அது முடியாமல் போகவே, அவள் சிரிக்கும்போது அவளுடைய பல் வரிசைகள் எப்படியிருக்கின்றன என்பதை உருவகப்படுத்திப் பார்த்தான். பிறகு, இன்று அவள் வருவதற்கு இன்னும் எத்தனை நேரம் ஆகும் என்று எண்ணமிட்டவனாய், ஆகாயத்தில் சூரியன் எங்கே வந்திருக்கிறது என்று அண்ணாந்து நோக்கினான்.\nமுத்தையனுடைய உள்ளத்தில் நாளுக்கு நாள் அமைதி குன்றி வந்தது. ஒரே இடத்தில் தங்கி ஒரு வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருப்பது அவனுடைய இயல்புக்கே விரோதமல்லவா சாலையில் மாட்டு வண்டி போகும் சத்தம் கேட்கும் போதெல்லாம் அவனுக்குப் பரபரப்பு உண்டாகும். அந்த க்ஷணம் சாலைக்குப் போய் வண்டிக்காரனை இறங்கிவிட்டுத் தான் மூக்கணையில் உட்க���ர்ந்து கொண்டு வண்டி ஓட்ட வேண்டுமென்ற ஆசை பொங்கிக் கொண்டு வரும். இராஜன் வாய்க்காலில் வரும் புதுவெள்ளத்தில் குதித்துத்துளைந்து நீந்த வேண்டுமென்ற ஆவலினால் அவன் மனம் துடிதுடிக்கும். எங்கேயாவது மாடு \"அம்ஹா சாலையில் மாட்டு வண்டி போகும் சத்தம் கேட்கும் போதெல்லாம் அவனுக்குப் பரபரப்பு உண்டாகும். அந்த க்ஷணம் சாலைக்குப் போய் வண்டிக்காரனை இறங்கிவிட்டுத் தான் மூக்கணையில் உட்கார்ந்து கொண்டு வண்டி ஓட்ட வேண்டுமென்ற ஆசை பொங்கிக் கொண்டு வரும். இராஜன் வாய்க்காலில் வரும் புதுவெள்ளத்தில் குதித்துத்துளைந்து நீந்த வேண்டுமென்ற ஆவலினால் அவன் மனம் துடிதுடிக்கும். எங்கேயாவது மாடு \"அம்ஹா\" என்று கத்துவது காதில் விழுந்தால், ஓடிப்போய் அதைப் பிடித்துக் குளத்தில் கொண்டு போய்க் குளிப்பாட்டவேண்டுமென்று தோன்றும். இன்னும் பூங்குளத்தின் தெரு வீதிக்குப் போகவும், தன்னுடைய வீட்டைப் பார்க்கவும், ஆசை உண்டாகும். காலை நேரத்தில், கோவில் பிரகாரத்தில் உள்ள பவளமல்லி மரத்தின் அடியில் புஷ்பப் பாவாடை விரித்திருக்குமே அதைப் போய் இப்போதே பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் பொங்கிக் கொண்டு கிளம்பும்.\nஇவ்வளவு ஆவல்களையும் அடக்கிக் கொண்டு, முத்தையன் பொறுமையுடனிருப்பதை சாத்தியமாகச் செய்தவள் கல்யாணிதான். அவள் மட்டும் தினம் ஒரு தடவை வந்து கொண்டிராவிட்டால் அவனால் அங்கு இத்தனை நாள் இருந்திருக்கவே முடியாது. \"ஆயிற்று, இன்னும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கல்யாணி வந்து விடுவாள்\" என்ற நினைப்பில் அவனுக்குக் காலை நேரமெல்லாம் போய்விடும். அவளும் தானுமாய்க் கப்பல் பிரயாணம் செய்யப் போவதையும் மலாய் நாட்டில் ஆனந்தமாய் வாழ்க்கை நடந்தப் போவதையும் பற்றி மனோராஜ்யம் செய்வதில் மாலை நேரத்தின் பெரும் பகுதியைக் கழிப்பான்.\nஅன்று முத்தையன் மரக்கிளைகளின் இடைவெளி வழியாக ஆகாயத்தில் சூரியன் வந்திருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு, \"கல்யாணி வருவதற்கு இன்னும் இரண்டு நாழிகை பிடிக்கும்\" என்று எண்ணமிட்டான். அவள் வரும்போது தான் எங்கேயோவது ஒளிந்துகொண்டு அவள் என்ன செய்கிறாள் என்று வேடிக்கை பார்க்கலாமா என்பதாக ஒரு யோசனை அவன் மனத்தில் தோன்றிற்று. \"அப்படி நான் ஒளிந்து கொண்டால் அவள் பயத்துடன் அப்புறமும் இப்புறமும் கண்களைச் சுழற்றிப் பார்ப்பாள் அல்லவா அவளுடைய புருவங்கள் நெறிந்து வளையுமல்லவா அவளுடைய புருவங்கள் நெறிந்து வளையுமல்லவா அந்தத் தோற்றம் எவ்வளவு அழகாயிருக்கும் அந்தத் தோற்றம் எவ்வளவு அழகாயிருக்கும்\" என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்போதே, சலசலவென்று செடிகள் அலையும் சப்தம் கேட்க திடுக்கிட்டுச் சப்தம் வந்த திசையை நோக்கினான். அவனுக்கு எதிரே தலை முதல் கால் வரை கோஷா அங்கி, தரித்த உருவம் ஒன்று வரவே, ஒரு கணநேரம் அவன் பதறிப் போனான். சட்டென்று கீழே பக்கத்தில் கிடந்த ரிவால்வரை எடுத்துக் கொண்டு துள்ளி எழுந்தான்.\n\" என்று அதட்டிய குரலில் கேட்டு, கைத்துப்பாக்கியை நீட்டிப் பிடித்தான்.\nகோஷா அங்கியின் உள்ளிருந்து கிண் கிணி சப்திப்பது போன்ற சிரிப்புச் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷம் அங்கி எடுத்தெறியப்பட, உள்ளிருந்து திவ்ய சௌந்தரியம் பொருந்திய மோஹன ஸ்திரீ உருவம் ஒன்று வெளிப்பட்டது.\n ஒரு நிமிஷத்தில் என்னை இப்படி மிரட்டி விட்டாயே நிஜமாகவே பயந்து போனேன்\nஆம், அந்தக் கோஷா ஸ்திரீ உண்மையில் பெண் உருவத்தில் இருந்த கமலபதிதான். கொள்ளிடக்கரை பிரதேசத்தில் முத்தையனைப் பிடிப்பதற்குப் பலமான போலீஸ் ஏற்பாடுகள் நடக்கின்றன என்பதை அறிந்து, இம்மாதிரி வேஷத்தில் வந்தால்தான் சந்தேகம் ஏற்படாமல் அவனைப் பார்க்க முடியுமென்று தீர்மானித்துத்தான் அவன் அப்படிப் பெண் வேஷம் தரித்துக் கோஷாவாக மாறி இங்கே வந்தது. அபிராமியிடம் அன்று \"நான் தான் சதாரம்\" என்று அவன் சொன்னபோது இந்த யோசனை அவன் மனத்தில் உதயமாயிற்று.\n துரதிர்ஷ்டவசமாக அவனுக்குப் பெண் வேஷம் அவ்வளவு நன்றாகப் பலித்தல்லவா இருந்து விட்டது நாடகத்தில் அவனைப் பார்த்திருக்கும் நாமே ஒரு நிமிஷம் மயங்கிப் போய் விட்டோ மென்றால், பேதை கல்யாணி என்ன கண்டாள் நாடகத்தில் அவனைப் பார்த்திருக்கும் நாமே ஒரு நிமிஷம் மயங்கிப் போய் விட்டோ மென்றால், பேதை கல்யாணி என்ன கண்டாள் அவனை ஓர் இளமங்கை என்றே அவள் கருதி விட்டதில் வியப்பில்லையல்லவா அவனை ஓர் இளமங்கை என்றே அவள் கருதி விட்டதில் வியப்பில்லையல்லவா ஆஹா அதனுடைய பலன் தான் எவ்வளவு விபரீதமாகப் போய்விட்டது\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகள்வனின் காதலி - 44.கோஷா ஸ்திரீ , கோஷா, அவள், அவன், கொண்டு, தான், ஸ்திரீ, முத்தையன், இன்னும், போய், வேண்டுமென்ற, வரும், வந்து, நாள், கல��யாணி, பெண், அவளுடைய, வண்டி, கள்வனின், காதலி, அதைப், பொங்கிக், உண்டாகும், நோக்கினான், வந்தது, சத்தம், அவனுக்குப், காலை, அன்று, ஒன்று, உருவம், அங்கி, உள்ளிருந்து, நிமிஷம், வேஷம், அவனைப், சப்தம், எவ்வளவு, சூரியன், போவதையும், என்ன, யோசனை, நான், மனத்தில், பார்க்க, வரும்போது, அந்தக், உட்கார, இடத்தில், முடியாது, அந்த, மட்டும், ஷெரிப், முகமது, கல்கியின், அமரர், நாடகக், கம்பெனியில், சாயபு, வண்டியில், விட்டு, *****, அங்கு, மரத்தின், புருவங்கள், வருவதற்கு, என்பதை, சாலையோடு, கொள்ளிடக்கரை, மாட்டு, அடுத்த, பிடித்துக், கொஞ்ச, பிரயாணம், ஆகாயத்தில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2015/06/jurassic-world-movie-review.html", "date_download": "2021-01-27T10:55:24Z", "digest": "sha1:CUHBHZG22PU2KRFUGXICCNMJFB56G4QF", "length": 26537, "nlines": 452, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Jurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nJurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம்\n1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஸடீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த போது…. தமிழ் நாட்டில் டிடிஎஸ் ஒலியும் தமிழ் திரையரங்குகளில் அடி எடுத்து வைத்தது… டிவி வந்தவுடன் தியேட்டருக்கு போய் படம் பார்க்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டு இருந்த தமிழக மக்களை தியேட்டருக்கு கை பிடித்து அழைத்து வந்த பெருமை டிடிஎஸ் சவுண்டுக்கு உண்டு…\nஜூராசிக் பார்க் இரண்டாம் பாகத்தை ஸ்டீவன் இயக்கினார்…மூன்றாம் பாகத்தை ஜோயி ஜான்சன் இயக்க விட்டு வேடிக்கை பார்த்தார்.. தற்போது நான்காம் பாகம் ஜூராசிக் வேல்டு திரைப்படத்தை கோலின் டிரவோரா இயக்கி இருக்கின்றார்…\nஒரு முள்ளுக்காட்டில் முதன் முறையாக பயணம் செய்பவன்… கல்லு, மண்ணு மூட்கள், செடி , கொடிகள், போன்றவற்றை விலக்கி ஒரு பாதையை உருவாக்குவது மிகப்பெரிய கஷ்டம்.. ஆனால் அந்த பாதையில் பின்னாளில் நடை போடுவது மிக எளிது…\nகோலின் டிரவோராவுக்கு ஸ்டீவனும் ஜான் வில்லியம்சும் ஜூராசிக�� பார்க்கில் போட்டுக்கொடுத்த பாதை அவருக்கு வெகுவாய் கை கொடுத்து இருக்கின்றது..\n2001 ஜூராசிக் பார்க் மூன்றாம் பாகம் வெளியானது… சரியாக 14 வருடம் கழித்து அந்த சிரிசில்… நான்காவது படமாய் இந்த ஜூராசிக் வேல்டு திரைப்படம் வெளிவந்து இருக்கின்றது…\nஇன்னும் திரிடியில் வெளிவந்து மிரட்டோ மிரட்டு என்று மிரட்டி தள்ளுகின்றது.. இதற்கு முன் பெரிய பயமுறுத்தும் மிருகங்கள் படங்களில் என்ன விதமான யுக்திகளையெல்லாம் அந்த படங்களில் பார்த்தோமோ.. அது எல்லாம் புதிய தொழில் நுட்பத்தோடு இந்த படத்திலும் இருக்கின்றது…..\nஜூராசிக் வேல்டு கதை என்னவென்றால்…\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வெரைட்டியான டயனோசர்களை கேட்டகிரியாக பிரித்து தனித்தீவில் வண்டலூர் மிருக காட்சி சாலை போல தனித்தீவில் வளர்த்து வருவதோடு பார்வையாளர்களையும் அனுமதித்து கல்லா கட்டுகின்றார்கள்…\nமேலும் வாசிக்க இங்கே கிளிக்கவும்.\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், பார்த்தே தீர வேண்டிய படங்கள், ஹாலிவுட்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nபுலிதிரைப்படத்தின் டீசர் பிரச்சனை... நம்பகத்தன்மை...\nBangalore frazer town - பெங்களூர் பிரேசர் டவுன் ரம...\nBahubali Trailer review| பாகுபலி டிரைலர் விமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநக��� பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்க��ுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2009/12/24/", "date_download": "2021-01-27T09:40:43Z", "digest": "sha1:MJ5TSKQZ4KWRM3S2QD2MSMPIL6X47S43", "length": 44916, "nlines": 226, "source_domain": "senthilvayal.com", "title": "24 | திசெம்பர் | 2009 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇந்திய மொழிகளில் அசத்தும் ஆலிவுட் படங்கள்\nஇந்திய மொழி பேசும் ஆலிவுட் படங்கள் வசூலில் சாதனை புரிந்து வருகின்றன. நேற்று வெளியாகியுள்ள ஜேம்ஸ் கேமரானின் அதிரடி ஆக்ஷன்- சாகசப் படமான `அவதார்’, இந்தியாவில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட பிரிண்ட்களுடன் திரையிடப்பட்டுள்ளது.\nஇதில் 40 சதவீதம் இந்தி, 36 சதவீதம் ஆங்கிலம், மீதம் தமிழ், தெலுங்கு என்று பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளதாக இந்தப் படத்தின் இந்திய விநியோகஸ்தரான `பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ தெரிவித்துள்ளது.\n`வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம் சமீபத்தில் `நிஞ்சா அசாசின்’ படத்தையும் இந்த முன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. உள்நாட்டுப் படங்களுடன் ஒப்பிடும்போது குறைவான ரசிகர்களைக் கொண்டுள்ள ஆங்கிலப் படங்கள், அவை உள்ளூர் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும்போது ஏராளமான ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்கின்றன. சாதாரண ரசிகர்க���ும் அவற்றை நன்கு புரிந்து ரசிக்க முடிவதே காரணம். ஆங்கிலம் அறிந்த படித்தவர்களுக்குக் கூட, ஆங்கிலப் பட நடிகர்களின் அமெரிக்க அல்லது பிரிட்டீஷ் உச்சரிப்பைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதால் அவர்களும் பெரும்பாலும் `டப்பிங்’ படங்களையே விரும்புகிறார்கள்.\nசமீபத்தில் இந்திய மொழிகளில் வெளியாகி பணத்தை அள்ளிக்கொண்டிருக்கும் மற்றொரு படம் 2012 (தமிழில் `ருத்ரம்’). இந்தப் படத்தை `சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மெண்ட் (இந்தியா)’ நிறுவனம் 676 பிரிண்ட்களுடன் வெளியிட்டுள்ளது. இப்படமும் ஆங்கிலம் தவிர, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இப்படத்தின் முதல் வார வசூல் 19.15 கோடி. 2007-ல் வெளியான `ஸ்பைடர்மேன் 3′ படத்துக்குப் பின் அதிகமான ஆரம்பகட்ட வசூல் இது.\n`பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் (இந்தியா)’ நிறுவனத்தின் பொது மேலாளர் விஜய்சிங் கூறுகையில், “பெரிய ஆலிவுட் படங்கள் நம் நாட்டில் மொழிமாற்றம் செய்யப்படும்போது நன்றாக ஓடுகின்றன. பெரிய பட்ஜெட் படம் என்றால், அதில் முன்றில் இரண்டு பங்கு வருமானம் `டப்பிங்’ படங்கள் முலமே கிடைக்கிறது. `எக்ஸ் மென்’, `ஐஸ் ஏஜ் 3′ ஆகிய படங்கள் எங்களுக்கு நல்ல வசூலைக் கொடுத்தன. இவை இரண்டுமே பிராந்திய மொழிகளில் நன்றாகப் போயின. இந்தச் சந்தை வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் மொழிமாற்ற ஆங்கிலப் படங்களில் பங்களிப்பு மொத்த வருவாயில் மேலும் அதிகமாக இருக்கும்” என்கிறார்.\n`பாக்ஸ் ஸ்டாரின்’ `ஸ்லம்டாக் மில்லியனர்’, ஆங்கில மற்றும் இந்தி மொழிமாற்றத்துடன் இந்தியாவில் 363 பிரிண்ட்கள் வெளியிடப்பட்டு 40 கோடிகள் குவித்தது. இதில் இந்தி `டப்பிங்’கான `ஸ்லம்டாக் குரோர்பதி’, ஒரிஜினல் ஆங்கிலப் படத்தை விட 30 சதவீதம் அதிக வருவாயை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.\n`சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம 1982-ல் முதல்முறையாக `காந்தி’ படத்தை ஆறு இந்திய மொழிகளில் `டப்’ செய்தது. தற்போது இந்தப் பிரிவில் மேலும் அதிகமாக முதலீடு செய்யும் திட்டத்தை இந்நிறுவனம் வைத்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெர்சி தருவாலா, “பழைய பாணியான `டப்பிங்’, 90-களின் மத்தியில் `லாஸ்ட் வேர்ல்டு’ படம் முலம் மீண்டும் புத்துயிர் பெற்றது. தற்போது மொழிமாற்றப் படங்களுக்கு நல்ல வர்த்த��� வாய்ப்பு உள்ளது. ஆலிவுட் மொழிமாற்றப் படங்களுக்கு பெருநகரங்கள் கூடுதல் வருவாயை அளிக்கின்றன” என்கிறார்.\nஅடுத்து ஆலிவுட் படங்களை வங்காள மொழியிலும் வெளியிடும் திட்டத்தை சோனி பிக்சர்ஸ் கொண்டுள்ளது. 1982-ல் சோனியின் `காந்தி’க்குப் பிறகு, `பாரமவுன்ட் பிக்சர்ஸ்’ `ஜுராசிக் பார்க்’ படத்தை 1994-ல் மொழிமாற்றம் செய்தது. 1997-ல் `டைட்டனிக்’ ரிலீசானபோது அது இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது.\nஅதேநேரம், அனைத்து ஆலிவுட் மொழிமாற்றப் படங்களும் ஏகோபித்த வரவேற்பைப் பெறுவதில்லை என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள். ஆக்ஷன், திகில், `த்ரில்’, சாகசம், காதல், செக்ஸ் சார்ந்த படங்கள் சிறுநகரங்களிலும் நன்றாக ஓடுகின்றன என்கின்றனர். ஒரு படத்தை மொழிமாற்றம் செய்வதற்கு 1 லட்ச பாய் முதல் 80 லட்ச ருபாய் வரை ஆகிறது.\nவருகிற 2011-ம் ஆண்டில் இந்திய திரைப்படத் துறையின் மொத்த வருவாய் 17 ஆயிரம் கோடி ருபாயாக இருக்கும், அதில் ஆலிவுட் மொழிமாற்றப் படங்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் என்கிறார்கள்.\nPosted in: படித்த செய்திகள்\nஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.\nமூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில் தொற்றி ஜலதோஷம் மோசமடைகிறது. மூக்கில் ஏற்பட்ட தொற்று காது மற்றும் தொண்டைக்கும் பரவுகிறது. இப்படி ஏற்படும்பொழுது பெரும்பாலான மருத்துவர்கள் என்டிபையோட்டிக்கை பரிந்துரை செய்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. மூக்கடைப்பு இருக்கும் பட்சத்தில் மூக்கால் மூச்சு விட ஆரம்பித்துவிடுவார்கள். தூங்கும்பொழுது வாயைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குவார்��ள். வயின் மூலம் சுவாசிக்கும்பொழுது கிருமிகள் வடிகட்டப்படுவதில்லை. இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகிறது. தொடர்ச்சியாக வாயனாலேயே சுவாசிக்கும்பொழுது தொண்டை அழற்சி பிரச்னை ஏற்படுகிறது. ஆகையால் மூக்கடைப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்.\nசிக்கன் – 1 கிலோ\nஅரிசி – 1 கிலோ\nஎண்ணை – 100 கிராம்\nநெய் – 150 கிராம்\nபட்டை பிரியாணி இலை,கிராம்பு,ஏலக்காய் -தேவையான அளவு\nவெங்காயம் – 500 கிராம்\nஇஞ்சி – 11/2 ஸ்பூன்\nபூண்டு – 11/2 ஸ்பூன்\nகொ. மல்லி தழை-1 கப்\nபுதினா – 11/2 கப்\nப. மிள்காய் – 5\nசிகப்பு மிளகாய் தூள் – 11/2 டீஸ்பூன்\nமஞ்சள் போடி – 1/2 டீஸ்பூன்\nகலர் பொடி – 1 சிட்டிகை\nஎலுமிச்சை பழம் – 1\nநெய் – ஒரு டீஸ்பூன்\nஓர்பெரியசட்டில் எண்ணையும் நெய் ஊற்றி பாதி வெங்காயம் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும் அதனை தணியாக எடுத்து வைக்கவும்\nபின் அதில் பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் .போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொ . மல்லி புதினா வை போட்டு கிளறவும்.\nப.மிளகாய் மிளகாய் தூள், மஞ்சல் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி,1/2 மூடி எலுமிச்சைசாறு தக்காளி மீதிகொமல்லிபுதினாபோட்டுவேகவிடவும்\nசிக்கன் நன்குவெந்த்தும் எண்ணைய்மேல்வரும்போது 1கப் அரிசிக்கு 11/2கப்சூடுநீர்ஊற்றிகொதிக்கவிடவும்\nதண்ணீர் நன்கு கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும்\nஅரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து நன்குவடிகட்டவும்\nஅரிசியை போட்டு நன்கு கிளரவும்\nசட்டி்யை சுற்றிலும் துணிகட்டி தம்மில் போடவும்\n10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி\nசூடாக ராய்தா எண்ணை கத்திரிக்காயுடன் பரிமாறவும்\nPosted in: சமையல் குறிப்புகள்\nராகிமாவு – கால் கிலோ\nதண்ணீர் – 250 மில்லி\nபாசிப்பயறு – கால் கிலோ\nதேங்காய் – ஒன்று (சிறியது)\nமுதலில் தேவையானவைகளை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும��.\nராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து விரவவும்.\nவிரவி வைத்த மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.\nமாவை மிக்ஸியில் பெரிய கப்பில் போட்டு மூன்று சுற்று சுற்றி எடுக்கவும். இதைப் போல் மாவு முழுவதையும் மூன்று முறையாக சுற்றி எடுக்கவும். இப்பொழுது மாவு பூப்போல ஆகிவிடும்.\nபாசிப்பயறை வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.\nபுட்டுக்குழலில் முதலில் தேங்காய் துருவலை வைத்து பின்பு மாவை வைத்து நிரப்பவும். அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவலை வைத்து நிரப்பவும்.\nகுக்கரில் தண்ணீர் வைத்து கொதிவந்ததும் அதில் புட்டுக்குழலை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.\nசுவையான, சத்தான ராகிபுட்டு தயார். இதனை வேக வைத்த பாசிப்பருப்புடன் பரிமாறவும். சீனி மற்றும் தேங்காய் துருவலுடன் சாப்பிடலாம். சீனி விரும்பாதவர்கள் அப்படியே சாப்பிடலாம்.\nPosted in: சமையல் குறிப்புகள்\nஇப்போதெல்லாம் எண்ணெயில் பொரித்த உணவு வகைகள், கொழுப்பு அதிகம் கொண்ட இறைச்சி வகைகளை பலரும் விரும்பி உண்கிறார்கள். இந்த உணவுகளில் காணப்படும் கொழுப்பு, அவர்களது உணவுக் குழாய், ரத்தக்குழாய்களில் படிந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.\nஇதை தடுப்பது அவசியம் என்று தற்போது உணரப்பட்டுள்ளது. அதற்கு நாம் என்ன செய்யலாம் ரத்த அழுத்தத்திற்கு சரியான மருந்துகள் உட்கொண்டு அதை சீராக வைத்திருங்கள். சர்க்கரை நோய் இருந்தால் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். கொழுப்புள்ள பொருட்களான நெய், வெண்ணெய், தேங்காய், எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றை தவிர்த்திடுங்கள். சிகரெட்டை தூக்கி எறியுங்கள். அதிக அளவில் மது அருந்துவதை உடனே நிறுத்துங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளையும், நெய்யால் செய்த பண்டங்களையும் அளவோடு உட்கொள்ளுங்கள். உப்பையும் அளவோடவே சேர்த்துக்கொள்ளுங்கள். நாள்தோறும் காலை மற்றும் மாலையில் 1/2 மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது போன்ற உடற்பயிற்சிகளையும் செய்யுங்கள். முக்கியமாக, உணவு வகைகள் அதிகம் உட்கொள்வதை குறையுங்கள்.\n– நீங்கள் இவற்றை பின்பற்றினால் உங்கள் இதயம் பாதுகாப்பாக இருக்கும். ரத்தக்குழாய்களிலும் அடைப்பு ஏற்படாது.\nபெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கு எக்ரிலமைட் ஒரு காரணம்\n120,000 பெண்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெண்களுக்கு ஏற்படும் கருப்பை மற்றும் சினைப்பை புற்றுநோய்க்கு அவர்கள் உணவோடு சேர்த்து உட்கொள்ளும் எக்ரிலமைட் என்ற இரசாயனம் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஎக்ரிலமைட் என்ற இரசாயனம் ரொட்டி, காலை உணவு சீரியல்கள், காப்பி, இறைச்சி, உருளைக்கிழங்கு இவற்றைப் பொரிப்பதால், வறுப்பதால், அனலில் வாட்டுவதால் ஏற்படுகிறது.\nகருகிப்போன ரொட்டி மற்றும் பொன்னிறத்தில் உள்ள சிப்ஸ் வகைகளில் அதிக எக்ரிலமைட் இருப்பதால் பயனீட்டாளர்கள் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.\nவீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை விட பதப்படுத்தப்பட்ட உணவுகளில்தான் இந்த இரசாயனம் அதிகம் உள்ளது.\nதிடீர் உணவுகளைக் குறைத்துக்கொண்டாலே எக்ரிலமைட் பாதிப்புக்களை ஓரளவில் குறைத்துக் கொள்ளலாம்.\nஉணவுகளை அளவுக்கு அதிகமாக சமைக்காமல் இருந்தால் எக்ரிலமைட் உருவாக்கும் ஆபத்துக்களைக் குறைக்கலாம்.\nநேராகத் தரையில் படுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டிய படி, தலையையும் காலையும் ஒரே சமயத்தில் தூக்க வேண்டும். முதுகு தரையில் படக்கூடாது. தோணி போன்று உடலை அமைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும். சாதாரண மூச்சு.\nஇவ்வாசனம் வயிற்றின் மத்திய பாகத்தை நன்றாக அமுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். கணையம் நன்கு இயங்கும். ஜீரணக் கருவிகள் நன்கு வேலை செய்யும். அஜீரணம், ஏப்பம், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல் ஒழியும். பெண்கள் குழந்தை பெற்ற பின் இவ்வாசனத்தைச் செய்தால் வயிறு பெரிதாகாது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஉடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா இந்தவொரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nசொந்த வீடு வாங்குவது லட்சியமா உங்கள் மனைவியையும் வீட்டின் உரிமையாளராக சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..\nடெல்லி குளிரை உங்களால் தாங்க முடியாது பொடி வைத்துப் பேசிய அமித்ஷா பொடி வைத்துப் பேசிய அமித்ஷா கண்டுகொள்ளாத மோடி\n மனைவியிடம் இந்த 3 விஷயங்கள் கடைபிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்க���யும் இனிமையாக மாறிவிடும்.\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. தெரிந்து கொள்ள வேண்டிய சிறப்பு அம்சங்கள்..\nசசி எடுக்கும் புதிய சபதம்… 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\n – ஸ்டாலின் சரண்டர் பின்னணி…\nCOVID19 தடுப்பூசி: யார் போடலாம், எப்போது ஆன்டிபாடி உருவாகும்… விடையளிக்கிறார் மருத்துவர்\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்…\n50 டூ 60.. 10 அல்லது 12 நிச்சயம்.. இதுதான் ஒரே வழி.. என்ன சொல்றீங்க.. அதிரடிக்கு தயாராகும் ராமதாஸ்\nசசிகலா விதித்த 7 நிபந்தனைகள் – அதிர்ந்த பன்னீர்… பணிந்த பழனிசாமி.\nஈரப்பதமான சருமத்திற்கு இந்த இயற்கை பொருட்களை வீட்டில் பயன்படுத்துங்கள்\n தாடி, மீசை அடர்த்தியா வளரணுமா இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nதினமும் சீரகத் தண்ணீர் குடித்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்பட்டு போய்டுவீங்க\n இதை செய்தால் பேட்டரி நீண்ட காலம் நீடிக்கும்\nசும்மா என்ற வார்த்தைக்கு எத்தனை அர்த்தங்கள்\nஆண்கள் பருவமடைவதை எப்படி கண்டறிவது..\nநல்ல கடன் Vs மோசமான கடன் – அடையாளம் காணும் வழிகள்..\nஅப்ரூவல் இல்லாத பட்டா மனைகளைப் பதிவு செய்ய முடியுமா\n – வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்…\n’ – கங்குலி நிகழ்வு உணர்த்துவது என்ன\nபத்து ஆண்டுகள் ஆட்சியில் இல்லை ஆனால் பலநூறு கோடி செலவு செய்ய எப்படி முடிகிறது தி.மு.கவால்\nஇந்திய பாஸ்போர்ட்டை கொண்டு உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்\nஞாபக மறதி நோயை எதிர்த்துப் போராட வேண்டுமா கட்டாயம் இந்த உணவுகளே சாப்பிடுங்க\nஉதயநிதிக்கு எதிராகவே உள்குத்து அரசியல்.. கலகலக்கும் திமுக மேலிடம்..\nதினமும் 2 சாப்பிடுங்க போதும். அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..\nஅ.தி.மு.க இல்லாத கூட்டணி பா.ஜ.க அதிரடி\nஇந்த ஈஸியான டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா… நீங்க சீக்கிரமாவே கர்பமாகலாம் தெரியுமா\nஉணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க. சில எளிய டிப்ஸ்..\nசசிகலா விடுதலையும்.. சிலம்பாட்டம் ஆட காத்திருக்கும் “அந்த” 3 கட்சிகளும்.. பரபர காட்சிகள்..\nதொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டால் இவ்வளவு நன்மைகளா.. தூங்கும் முன் கட்டாயம் செய்யுங்கள்..\nஎந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அ.தி.மு.க., கூட்டணியில் ரகசிய பேச்சு\nரஜினியின் ஆதரவு: எடப்பாடிக்கா… சீமானுக்கா… கமலுக்கா\nஅ.தி.மு.க-வில் பா.ஜ.க-வின் எதிர்பார்ப்பு தொகுதிகள்… அடுத்தகட்ட நகர்வுகள் என்னென்ன\n – ரஜினிக்கு சிரஞ்சீவி செய்த அட்வைஸ்…\n`அந்த முடிவுதான் அவருக்கு பாதுகாப்பானது’ – ரஜினி குறிப்பிட்ட Immunosuppressant பற்றி மருத்துவர்\nதமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்…\nதேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டறிவது உண்மையா.. அதை எவ்வாறு செய்கிறார்கள்.. நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்..\nசிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் அற்புதமான பானம்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-01-27T11:09:37Z", "digest": "sha1:ITUGRWRHRGWUXB6WF2BYXYLTK57VR35M", "length": 2622, "nlines": 29, "source_domain": "tamil.fastnews.lk", "title": "கெமுனு விஜேரத்ன Archives - FAST NEWS", "raw_content": "\nதனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க போக்குவரத்து அமைச்சு இணக்கம்\n(FASTNEWS | COLOMBO) - உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிப்புக்குள்ளான தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான, நிதியை வழங்குவதற்கு போக்குவரத்து அமைச்சு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குத்தகை ... மேலும்\nசுசில் பிரேமஜயந்தவிற்காக FCID படியேறுகிறார் கெமுனு\nமுன்னாள் கனியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக பொலிஸ் விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு செல்லவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு ... மேலும்\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\nபுட்டின் – பைடன் இடையே உரையாடல்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/ttd-decides-to-keep-vaikunta-dwaram-open-for-10-days-from-this-year/articleshow/79467884.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article9", "date_download": "2021-01-27T10:28:09Z", "digest": "sha1:LTJLKFJAB5MXHSDJSWA5DAQS36WSBHLD", "length": 11555, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vaikunta Dwaram: ஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஏழுமலையான் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்\nவைகுண்ட துவாரம் 10 நாட்களுக்கு திறந்துவைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதிருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, வைகுண்ட ஏகாதேசிக்கு அதிக பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் வைகுண்ட துவாரம் 10 நாட்களுக்கு திறந்துவைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியபோது, “வைகுண்ட துவாரத்தை 10 நாட்களுக்கு திறந்துவைக்கும்படி குண்டூரை சேர்ந்த பக்தர் ஒருவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஉயர் நீதிமன்ற உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள 26 மடங்களின் மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகளுடன் கடந்த 10 மாதங்களாக ஆலோசித்து வந்தோம். அவர்கள் அனைவருமே வைகுண்ட துவாரத்தை 10 நாட்களுக்கு திறந்துவைக்க ஒப்புதல் அளித்தனர்.\nஏழுமலையானின் சொத்துகள் எவ்வளவு தெரியுமா வெள்ளை அறிக்கை வெளியிட்ட தேவஸ்தானம்\nஇதைத்தொடர்ந்து, வைகுண்ட துவாரத்தை 10 நாட்களுக்கு திறந்து வைப்பதற்கான கொள்கை மாற்றத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் இறுதி ஒப்புதல் வழங்கியுள்ளது. இப்புதிய கொள்கை இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.\n1843ஆம் ஆண்டில் வைகுண்ட துவாரக தரிசனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தான வட்டாரத்தில் கூறுகின்றனர். திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் கோயில் வந்தபிறகு 1949ஆம் ஆண்டு முதல் வைகுண்ட துவாதசி நாளில் மட்டும் வைகுண்ட துவாரம் திறந்துவைக்கப்பட்டு வருகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஹைதராபாத் பெயரை மாற்றுவோம்: அடம்பிடிக்கும் பாஜக\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவைகுண்ட துவாரம் வைகுண்ட துவாதசி வைகுண்ட ஏகாதேசி திருப்பதி தேவஸ்தானம் சுப்பா ரெட்டி YV Subba Reddy what is vaikunta dwaram vaikunta dwaram 10 days Vaikunta Dwaram ttd\nகன்னியாகுமரிவீட்டுக்கிணற்றில் பெட்ரோல்... குமரியில் பரபரப்ப���\nஇந்தியாகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி.. ரசிகர்கள் அதிர்ச்சி\nதிருநெல்வேலிசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த நெல்லை அதிமுக நிர்வாகி டிஸ்மிஸ்\nசினிமா செய்திகள்அப்படி இருந்த ராதிகா மகளா இப்படி ஆகிட்டார்: வியக்கும் ரசிகர்கள்\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\nசினிமா செய்திகள்என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.\nவேலூர்அரசு அதிகாரி வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை\nதமிழ்நாடு''தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்'': கே.எஸ். அழகிரி கருத்து\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nபூஜை முறைThai Pournami : தைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள் என்ன\nஆரோக்கியம்மாதவிடாய் இரத்த இழப்பை ஈடு செய்ய அவசியம் இரும்புச்சத்து தேவை, வேறு எதற்கெல்லாம் தேவை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/after-revoke-article-370-terrorism-stops-play-in-jammu-and-kashmir-says-amit-shah-in-chennai/articleshow/70628479.cms", "date_download": "2021-01-27T11:25:25Z", "digest": "sha1:WF22ERYVIUEBJPEAQZDIB2QIOTR3TC2E", "length": 13521, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "amit shah: காஷ்மீரில் இனி இப்படியொரு மாற்றத்தைக் காணலாம்- சென்னையில் அமித் ஷா தடாலடி பேச்சு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகாஷ்மீரில் இனி இப்படியொரு மாற்றத்தைக் காணலாம்- சென்னையில் அமித் ஷா தடாலடி பேச்சு\nபுத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் விவகாரத்தில் அதிரடியாக பேசியுள்ளார்.\nதுணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பணிகள் குறித்த புத்தகம், இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ���டிகர் ரஜினிகாந்த், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதில் பேசிய அமைச்சர் அமித் ஷா, நான் தமிழ் கற்க முயற்சி செய்தேன். ஆனால் பல்வேறு பணிகள் காரணமாக முடியாமல் போனது. எனவே தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.\nAlso Read: காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷாவிற்கு இப்படியொரு பாராட்டு - ரஜினிகாந்த் அசத்தல் பேச்சு\nசென்னையில் விரைவில் தமிழில் பேசிக் காட்டுவேன். துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மக்கள் பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டார்.\nஅவருடைய மாணவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். இவருடைய வாழ்க்கை நம் நாட்டு இளைஞர்களுக்கு ஒரு உதாரணம். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார்.\nAlso Read: இன்று அடுத்த அதிரடிக்கு தயாரா சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nபடிப்படியாக பல்வேறு பதவிகள் வகித்து, இந்த நிலைக்கு முன்னேறியுள்ளார். இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது, வெங்கையா நாயுடு சிறையில் அடைக்கப்பட்டார்.\nபாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது மாநிலங்களவை தலைவராகி உள்ளார். காஷ்மீர் தொடர்பான மசோதாக்களை மாநிலங்களவையில் கொண்டு வந்த போது, மிகுந்த சங்கடத்தில் இருந்தேன்.\nஎனது பிரச்சனைகளை அனைத்தையும் தீர்த்து, மசோதா நிறைவேற வெங்கையா நாயுடு பெரிதும் உதவினார். அவையில் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதும், நடுநிலையாக இருந்து சட்டம் நிறைவேற உதவி புரிந்தார்.\nAlso Read: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்- முதல்வர் பழனிச்சாமி தகவல்\nஎன்னைப் பொறுத்தவரை காஷ்மீர் விவகாரத்தில் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதில் உறுதியாக இருந்தேன். இதன்மூலம் அங்கு பயங்கரவாதம் ஒழியும். வளர்ச்சிப் பாதைக்கு செல்லும் என்று கூறினார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஒரே நாளில் 6 அடி உயர்வு; மேட்டூர் அணைக்கு பாய்ந்து வரும் காவிரி நீர்- வெள்ளப��� பெருக்கால் அச்சம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\nசினிமா செய்திகள்என்ன விஜய் சேதுபதி இப்படி பல்டி அடிச்சுட்டாரு: விஜய் கோபம் காரணமோ\nஐபிஎல்19 கோடிக்கு விலைபோகும் ஸ்டார்க்... எந்த அணி வாங்கும்\nஇதர விளையாட்டுகள்செல்சீ மேலாளராக தாமஸ் டுச்செள் நியமனம்: ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇதர விளையாட்டுகள்அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இன்டர்: ஏசி மிலான் அணிக்கு தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வி\nதிருநெல்வேலிசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த நெல்லை அதிமுக நிர்வாகி டிஸ்மிஸ்\nகிரிக்கெட் செய்திகள்ஐபிஎல் ஏலம்... தேதியை அறிவித்தது பிசிசிஐ\nதமிழ்நாடு''தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்'': கே.எஸ். அழகிரி கருத்து\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nஆரோக்கியம்மாதவிடாய் இரத்த இழப்பை ஈடு செய்ய அவசியம் இரும்புச்சத்து தேவை, வேறு எதற்கெல்லாம் தேவை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2019/11/blog-post_98.html", "date_download": "2021-01-27T11:00:45Z", "digest": "sha1:V3BEOVI4VV7OGQ553FNWZLOA3LPJIU6Z", "length": 13356, "nlines": 226, "source_domain": "www.gopalappattinam.com", "title": "கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் நடத்தும் மீலாது நபி விழா..", "raw_content": "\nHomeஉள்ளூர் செய்திகள்கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் நடத்தும் மீலாது நபி விழா.. உள்ளூர் செய்திகள்\nகோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் நடத்தும் மீலாது நபி விழா..\nபுதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் வருகின்ற 11.11.2019 திங்கள்கிழமை மாலை 6.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் மக்கா தெரு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் நடத்தும் மீலாதுநபி விழா நடைபெற உள்ளது.\nகோபாலப்பட்டிணம் ஜமாத் தலைவர், நிர்வாகிகள், ஜமாத்தார்கள்,\nமௌலானா மௌலவி, J.உஸ்மான் அலி நாஃபியி\nஇமாம் அவ���லியாநகர் பள்ளிவாசல், கோபாலப்பட்டிணம்.\nமௌலவி ஹாபிழ் பாஜில், S.S.ஹாஜா ரஜபுத்தீன் ஆலிம் மன்பயி\n(தலைமை இமாம், பெரிய பள்ளிவாசல், கோபாலப்பட்டிணம்)\nமௌலவி, ஹாபிழ் அல்ஹாஜ், இளம் சொல்லருவி A.U.முஹம்மது அபூபக்கர் உஸ்மானி ஹஜ்ரத் இமாம் ஜும்ஆ பள்ளிவாசல், பாலவாக்கம், சென்னை.\nமௌலவி ஹாபிழ், M.S.கலீலுர் ரஹ்மான் ஸிராஜி\nஇமாம் மஸ்ஜிதுல் ஹசன், கோபாலப்பட்டிணம்.\nபெண்களுக்கு தனி இடவசதி உண்டு.\nஅனைத்து கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார சகோதர சகோதரிகள் , பெரியோர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nதகவல்: மௌலானா மௌலவி, J.உஸ்மான் அலி நாஃபியி\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 28\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nமீமிசல் அருகே வேன் மோதி வடமாநில வாலிபர் பலி\nகோட்டைப்பட்டினத்தில் காவலர் விழிப்புணர்வு உதவி மையத்தை தொடங்கி வைத்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.\nநாளை ஜனவரி 26 கிராம சபை கூட்டம் கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு\nமுத்துக்குடா தமுமுக-மமக கிளையின் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00769.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.deccanabroad.com/arguments-in-jayas-disproportionate-asset-case-in-sc-came-to-an-end/", "date_download": "2021-01-27T10:03:49Z", "digest": "sha1:NI2QC62KFTS4NFC5OZ2QRFQDQL5LV7S3", "length": 6684, "nlines": 88, "source_domain": "www.deccanabroad.com", "title": "Arguments in Jaya’s disproportionate asset case in SC came to an end. | | Deccan Abroad", "raw_content": "\nஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் வழக்கறிஞர் வாதங்கள் நிறைவு பெற்றன.\nசொத்துக்குவிப்பு வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.\nஇதுவரை மொத்தம் 23 நாட்கள் இந்த விசாரணை நடந்து உள்ளது. கர்நாடக அரசு தரப்பில் மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே, கர்நாடக அரசு வக்கீல் பி.பி.ஆச்சார்யா, பேராசிரியர் க.அன்பழகன் தரப்பில் மூத்த வக்கீல் அந்தியார்ஜூனா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல் எல்.நாகேஸ்வரராவ் (தற்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்), மூத்த வக்கீல் சேகர் நாப்டே ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை ஏற்கனவே நிறைவு செய்து உள்ளனர்.\nஜெயலலிதா தரப்பு வாதங்கள் மீதான எதிர்வாதத்தை மீண்டும் கர்நாடக அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா முன்வைத்து வந்தார்.\nகடந்த மாதம் 12-ந்தேதியன்று விசாரணை முடிந்ததும், சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து நீதிபதிகள் விசாரணையை ஜூன் 1-ந்தேதியன்று ஒத்திவைத்தனர்.\nஅதன்படி இவ்வழக்கின் இறுதி வாதம் இன்று நடைபெற்றது. மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, தான் சட்டத்தின் அடிப்படையில் சில வாதங்களை முன்வைக்க வேண்டி இருந்த நிலையில், அவர் தன்னுடைய வாதங்களை எழுத்து வடிவில் இன்று தாக்கல் செய்தார்.\nஇத்துடன் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி வாதங்கள் அனைத்தும் இன்றுடன் முடிவடைந்துள்ளது. வரும் செவ்வாய்க்கிழமைக்கு பிறகு தீர்ப்பு எப்போது என்று தெரியவரும்.\nஅதேசமயம், சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புள்ள நிறுவனங்கள் தங்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு நீதிபத���கள் ஒத்தி வைத்தனர்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/87352/Congress-party-new-leader-to-be-selected", "date_download": "2021-01-27T11:34:37Z", "digest": "sha1:CP4SI2SNZCE4X7UIVBZ5QONUYNPMD7XF", "length": 8238, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்? இன்று முடிவு? | Congress party new leader to be selected | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகாங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்\nகாங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அதன் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.\nகாங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்த நிலையில், அவரது தாய் சோனியா காந்தி தற்காலிக தலைவராக செயல்பட்டு வருகிறார். கட்சிக்கு நிரந்தர தலைமை தேவை என குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் எழுதிய கடிதம் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nமேலும், பீகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியாக தனது பணிகளை செய்யவில்லை என மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், அதன் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.\nகூட்டத்தில் பீகார் தேர்தல் தோல்வி, புதிய தலைவர் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.\nகடைசி வரை பரபரப்பு... அடுத்தடுத்து ட்விஸ்ட் கொடுத்து குழப்பிய நிவர்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'\n- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு\n’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி\nஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ\nசசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிட���வி தினகரன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடைசி வரை பரபரப்பு... அடுத்தடுத்து ட்விஸ்ட் கொடுத்து குழப்பிய நிவர்\n' - ஆஸ்கர் ரேஸிலும் மிரட்டுமா 'ஜல்லிக்கட்டு'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamqatamil.com/category/authors/islamqa/", "date_download": "2021-01-27T10:13:30Z", "digest": "sha1:A2PTLIBWIYJ7SMIRGTSNGWTXR5YQG3L2", "length": 26582, "nlines": 263, "source_domain": "islamqatamil.com", "title": "islamqa Archives - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nஇஸ்திஜ்மார் – கல், டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு தூய்மை செய்வதன் சில சட்டங்கள்\nஷேக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்களிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது இஸ்திஜ்மார் என்றால் என்ன மேலும் விமானத்தில் பயணிக்கும் போது, நீர் இருப்பினும், டிஸ்யூ பேப்பர் பயன் படுத்தி இஸ்திஜ்மார் செய்வது கூடுமா மேலும் விமானத்தில் பயணிக்கும் போது, நீர் இருப்பினும், டிஸ்யூ பேப்பர் பயன் படுத்தி இஸ்திஜ்மார் செய்வது கூடுமா தூய்மை விடயத்தில் சிறந்தது எது தூய்மை விடயத்தில் சிறந்தது எது பதில்: இஸ்திஜ்மார் என்பது மலம், சிறுநீர் கழித்த பின்பு முன்-பின் உறுப்புகளை, கல் அல்லது அது போன்றவற்றை கொண்டு தூய்மை செய்வதை குறிக்கும் சொல். இதற்காக டிஸ்யூ போபரும் பயன் படுத்தலாம், ஆனால், குறைந்தது மூன்று …\nஇஸ்திஜ்மார் – கல், டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு தூய்மை செய்வதன் சில சட்டங்கள் Read More »\nவஸனிய்யத்(சிலை வழிபாடு) என்ற வார்த்தையின் நோக்கம் என்ன இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கேள்வி : வஸனிய்யத் என்ற வார்த்தையின் நோக்கம் என்ன இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா இதைப் பற்றி குர���ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா பதில் : அல்ஹம்துலில்லாஹ் இதன் நோக்கம் சிலைவணக்கம் மற்றும் அதோடு தொடர்பில் இருப்பது ஆகும். இந்த வார்த்தை சிலை வணக்கம் புரியும் அரபிய இணை கற்பிப்பாளர்கள், இந்தியாவில் உள்ளோர், ஜப்பான் போன்ற நாடுகளை சுட்டிகாட்டுகிறது. இது யூத கிரிஸ்தவ வேதக்காரர்களை குறிக்காது. குர்ஆனிலும் சுன்னாவிலும் சிலை வணக்கத்தை தடுத்து அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் என்று ஆயத்துகள் …\nவஸனிய்யத்(சிலை வழிபாடு) என்ற வார்த்தையின் நோக்கம் என்ன இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா\nஜும்ஆ தொழுகையில் இரண்டு பாங்கு கூறக்கூடிய பள்ளியில் தொழலாமா\nகேள்வி:ஜும்ஆ தொழுகையில் இரண்டு பாங்கு கூறக்கூடிய பள்ளியில் தொழலாமா பதில்:அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இது விடயத்தில் சுன்னா நடைபெறக்கூடிய பள்ளிகளில் தொழுவதே மிகச் சிறந்தாகும் சுன்னா நடைபெறக்கூடிய பள்ளிகள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் ஜும்ஆ தினத்தில் இரண்டு பாங்கு சொல்லுதல், இதுபோன்ற சுன்னாவுக்கு முரணான செயல்கள் நடைபெறக்கூடிய அல்லது இறை நிராகரிப்பை ஏற்படுத்தாத பித்அத் நடைபெறக்கூடிய பள்ளியில் தொழுவது கட்டாயமாகும். ஏனெனில் …\nஜும்ஆ தொழுகையில் இரண்டு பாங்கு கூறக்கூடிய பள்ளியில் தொழலாமா\nஃபிக்ஹ், ஷரீஆ, இவைகளுக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் என்ன உசூலுல் ஃபிக்ஹ் என்றால் என்ன\nகேள்வி : ஃபிக்ஹ், ஷரீஆ, இவைகளுக்கு மத்தியில் உள்ள வித்தியாசம் என்ன உசூலுல் ஃபிக்ஹ் என்றால் என்ன உசூலுல் ஃபிக்ஹ் என்றால் என்ன பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… சுருக்கமான பதில்: ஷரீஆ என்றால் மார்க்கம் முழுவதையும் குறிக்கும் ஒரு சொல். ஃபிக்ஹ் என்ற வார்த்தை விரிவான ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட (அமல்) செயல் சார்ந்த ஷரீயத் கிளை, உட் பிரிவு சட்டங்களைக் கொண்ட ஒரு கல்விக்கு …\nஃபிக்ஹ், ஷரீஆ, இவைகளுக்கு மத்தியில் உள்ள வித்தியா��ம் என்ன உசூலுல் ஃபிக்ஹ் என்றால் என்ன உசூலுல் ஃபிக்ஹ் என்றால் என்ன\nஅல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முதலாவது: அறிமுகம்: இபாழிய்யாக்கள் என்போர் ஹவாரிஜ்களின் ஒரு கூட்டத்தினர் ஆவர்.அதன் ஸ்தாபகர் அப்துல்லாஹ் இப்னு இபாழ் அத்தமீமி என்பவராவர். இவர்கள் தம்மை ‘ஹவாரிஜ்கள் அல்ல’ என்று வாதிடுகின்றனர்.மேலும் ஹவாரிஜ்களின் பக்கம் இணைக்கப்படுவதை மறுக்கின்றனர். ஆனாலும் உண்மையில் அவர்கள் அஸாரிகாக்கள் போன்ற தீவிர ஹவாரிஜ்கள் அல்லாவிட்டாலும் ஹவாரிஜ்களுடன் அதிக விடயங்களில் உடன்படுகின்றனர். அல்லாஹ்வுடைய பண்புகளை மறுத்தல்,அல்குர்ஆன் படைக்கப்பட்டது …\nஒரு முஸ்லிம் கம்யூனிஸ்டாக இருக்கலாமா\nகேள்வி: ஒருவர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்க முடியுமா பதில்:புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. ஒரு மனிதர் ஒரே சமயத்தில் முஸ்லிமாகவும் கம்யூனிஸ்டாகவும் இருப்பது சாத்தியம் இல்லை, இவை இரண்டுமே எதிர்மறையானவை, ஒரே மனிதரிடம் இது இரண்டும் இருக்க வாய்ப்பில்லை, அப்படி இருந்தால் ஒன்று மிகைத்து மற்றொன்று விலகிவிடும். ஒருவர் கம்யூனிஸ்டாக இருந்தால் அவர் முஸ்லிம் இல்லை.கம்முனிசம் என்பது பல்வகை தெளிவான குஃப்ரால் ஆன ஒரு சித்தாந்தம். அவற்றில் சில: இறைவனை மறுத்தல், (சொர்கம், நரகம், …\nஒரு முஸ்லிம் கம்யூனிஸ்டாக இருக்கலாமா\nஇஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மாவை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன \nகேள்வி: இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மா(ஒருமித்த கருத்து)வை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன பதில்: அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… இஜ்மா என்பது இஸ்லாமிய மூலதாரங்களில் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இஜ்மாவிற்கு பல வரைவிலக்கணங்கள் அறியப்படுகிறது. அதில் தேர்வு செய்யப்பட்ட வரைவிலக்கணம் இமாம் சுப்கீ (ரஹ்) அவர்களின் கருத்தாகும். நபி (ஸல்) அவர்களின் ��ரணத்திற்குப்பிறகு …\nஇஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட முதல் இஜ்மாவை அறிவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் இஜ்மாவின் முக்கியத்துவம் என்ன \nபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா\n23/12/2020 24/12/2020 / By Aasif / (பெரும்)பாவங்கள், islamqa, இப்ன் பாஸ், உஸைமீன், நவீன பிரச்சினைகள், பித்அத் / Leave a Comment\nகேள்வி: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா பதில்: அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக… முஸ்லிமான எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காபிர்களுடைய மதத்துடன் தொடர்புபட்ட, அவர்களின் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள், விழாக்களில் பங்கேற்பது அவைகளை கொண்டாடுவது, அதை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து கூறுவது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் ரஹ்மானுடைய அடியார்களின் பண்பை பற்றி கூறுகையில்…. அவர்கள் வீணான காரியங்களில் பங்கேற்கமாட்டார்கள்; மேலும், …\nபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா\nஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன\nகேள்வி: ஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன பதில்: அல்ஹம்துலில்லாஹ்.. இரவு தொழுகையைப் போல உபரியான(நஃபில்) தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுவதில் எந்த தவறும் இல்லை. பர்ளான தொழுகையில் பெரும்பாலும் குர்ஆனை பார்த்து ஓதுவதின் பால் தேவையில்லாத காரணத்தினால் அது மக்ருஹ் ஆகும். பர்ளான தொழுகையில் தேவை ஏற்பட்டால் குர்ஆனை பார்த்து ஓதுவதில் எந்த தவறும் இல்லை. இமாம் இப்னுல் குதாமா (ரஹ்) அவர்கள் தன்னுடைய அல்முக்னீ பாகம் 1 பக்கம் 335 ல் …\nஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன\nதற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா\nதற்கொலை செய்து கொள்வது பாவங்களில் மிகப் பெரிய ஒரு பாவமாகும்.யார் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் ஒரு பாவியாகக் கருதப்படுபவர். ஆனாலும் அவர் இஸ்லாம் என்ற வட்டத்தில் இருந்து வெளியேற மாட்டார். தற்கொலை செய்து கொள்வது பற்றி குர்ஆனிலும் சுன்னாவிலும் கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன. ۚ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ ب��كُمْ رَحِيمًۭا அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் “நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் …\nதற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா\nஅஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி (5)\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (2)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nதனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா\nஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nபேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nநபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது\nஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபி ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தற்-பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nWatsAppஇல் இணையுங்கள் Telegramஇல் இணையுங்கள் SignalAppஇல் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sarvamangalam.info/2020/02/22/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-27T09:10:42Z", "digest": "sha1:RSZXDJ3PNM2FU4NENIXLS4ZJYDVMEC34", "length": 17250, "nlines": 320, "source_domain": "sarvamangalam.info", "title": "அழகான வரிகள் பத்து | சர்வமங்களம் | Sarvamangalam அழகான வரிகள் பத்து | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\n1} அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..\nநாம் அனைவரும் *அகந்தையாளர்கள்* 🏹\n3} நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில்..\nநாம் *தனிச் சிறப்பானவர்கள்* 🏹\n5} காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..\n7} சுயநலவாதிகளின் பார்வையில் நாம்…\n8} சந்தர்ப்பவாதிகளின் பார்வையில் நாம் *ஏமாளிகள்* 🏹\n9} எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில் நாம் *குழப்பவாதிகள்* 🏹\n10} கோழைகளின் பார்வையில் நாம் *அவசரக்குடுக்கைகள்* 🏹\n✅ *நம்மை பற்றி ஒவ்வொருவருக்கும்*\n*ஒரு தனியான பார்வை உண்டு.*\nபிறரிடம் உங்கள் பிம்பத்தை அழகாக்கிக் காட்ட *சிரமப்படாதீர்கள்* 🏹\n🥁 மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளாவிட்டாலும்……\n🥁 *மனிதர்களை திருப்திப்படுத்துதல் என்பது எட்ட முடியாத இலக்கு…*\n🥁 இந்த மனிதர்களிடம் *எட்ட முடியாததை விட்டு விடுங்கள்\n*அடைய வேண்டியதை விட்டு விடாதீர்கள்…\n*எப்போதும் நேர்மையும் தைரியமும் உங்கள் சொத்தாக இருக்கட்டும்* 👍\n🎻 *வாழ்வோம்.. பிறரையும் வாழ வைப்போம்.\n*நீ . . .நீயாக இரு \nதங்கம் விலை அதிகம்தான் . . .\nதகரம் மலிவு தான் . . .\nதங்கம் கொண்டு செய்ய முடியாது . . .\nஅதனால் தகரம் மட்டமில்லை . . .\nதங்கமும் உயர்ந்ததில்லை . . .\n*எனவே நீ . . .நீயாக இரு \nகங்கை நீர் புனிதம் தான் . . .\nஅதனால் கிணற்று நீர் வீண் என்று\nஅர்த்தமில்லை . . .\n*நீ . . .நீயாக இரு \nகாகம் மயில் போல் அழகில்லை தான் . . .\nஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் \n*நீ . . .நீயாக இரு \nநாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .\nஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் \n*நீ . . .நீயாக இரு \nபட்டு போல் பருத்தி இல்லை தான் . . .\nஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் \n*நீ . . .நீயாக இரு \nஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .\nஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் \n*நீ . . .நீயாக இரு \nநேற்று போல் இன்றில்லை . . .\nஇன்று போல் நாளையில்லை . . .\n*எனவே நீ . . .நீயாக இரு \nஉன்னை உரசிப் பார் . . .\nஉன்னை சரி செய்து கொண்டே வா . . .\n*நீ . . .நீயாக இரு \nஉன்னைப் போல் வாழ ஆசைப்படும் \n*நீ . . .நீயாக இரு \n*நீ . . .நீயாக இரு \n*நீ . . .நீயாக இரு \n*நீ . . .நீயாக இரு \nஅடுத்தவனுக்காக மாறி உனக்காக உள்ளோரை இழக்காதே \n*நீ . . .நீயாக இரு \n*நீ . . .நீயாகவே இரு \nநரசிம்மர் ஒரு வேடனிடம கட்டுண்ட கதை\nஅழகான வரிகள் பத்து தங்கம் விலை தனிச் சிறப்பானவர்கள்\nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது\nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே. Continue reading\nஉண்மையான பிறந்த நாள் -ஜென்ம நட்ச்சத்திர. Continue reading\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதும், பிறருக்கும் உணர்த்துவதும் உண்மையாகவே சனீஸ்வரருக்கான ஒரு வகைப் பூஜையே\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக. Continue reading\n12 ராசிஆன்மீக செய்திகள்தெய்வீக செய்திகள்\nபொங்கல் ப��்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nமகாபாரதப் போர் உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது\nசனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதும், பிறருக்கும் உணர்த்துவதும் உண்மையாகவே சனீஸ்வரருக்கான ஒரு வகைப் பூஜையே\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை தானம் செய்வது நல்லது\nவீட்டில் பணம் வற்றாமல் இருக்க 12 ராசிக்காரர்களும் சொல்ல வேண்டிய லட்சுமி மந்திரங்கள்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (2)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (6)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2015180", "date_download": "2021-01-27T11:53:44Z", "digest": "sha1:SNRO5PFSBX6SN4LUAT27UIUTEN52FUQU", "length": 9973, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழரசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழரசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:08, 1 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்\n2,119 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n01:57, 1 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n02:08, 1 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅக்கட்சியின் ஆயுதப்பிரிவாக 'தமிழ்நாடு விடுதலைப் படை'யை நிறுவியவர்.\nஇந்தியாவிலிருந்து தமிழ்நாடு 'அரசியல் விடுதலை' பெற வேண்டும் எனும் கருத்தியலை\nமார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர். என்ற வகையிலும்\nஅதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர��� என்ற வகையிலும்\nதமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.\n== நக்சல் இயக்கத்தில் ==\nதமிழரசன் மதகளிர் மாணிக்கம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். கோவை பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து கல்லூரியைவிட்டு வெளியேறுவோம் கிராமங்களுக்குச் செல்வோம் என்று சாரு மஜும்தார் வேண்டுகோலை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் எனப்படும் இ.க.க.(மா.லெ) இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். தமிழரசனும் நக்சலைட் இயக்கத்தில் சேர படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்தில் இணைந்தார்.[மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.71] சாருமஜும்தாரின் கோட்பாட்டின்படி மக்களை வாட்டும் பணக்காரர்களையும், கந்துவட்டிக்காரர்களையும் அழித்தோழிப்பு செய்துவந்தார்.\nமிசா காலக்கட்டத்தில் அரசியல் கைதியாக கைது செய்யப்பட்ட தமிழரசன் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த [[கு. கலியபெருமாள்|புலவர் கலியபெருமாள்]] போன்றோருடன் இணைந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர். [மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.104]மிசாவுக்குப் பின் விடுதலை அடைந்தார்\n== கருத்து வேறுபாடுகள் ==\nதேசிய இனவிடுதலைக் குறித்து இ.க.க.(மா.லெ) யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசனும் அவரது தோழர்களும் தனியாக பிரிந்து தமிழ்த் தேசியத்துக்காக புது இயக்கம் கண்டனர்.\nதமிழகத்துக்குக் [[காவிரி ஆறு|காவிரியில்]] தண்ணீர் தர மறுக்கும் [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ளவங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. குறிப்பிட்ட நாளில் தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றி வங்கியைவிட்டு வெளியே வந்தனர். பொதுமக்கள்இதை ஒன்றுஎதிர்பார்த்த திரண்டுகாவல் கல்லால்துறையினர் அடித்துக்சாதாதண கொன்றனர்உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்தனர். கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசன் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் இறந்தனர்.[மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.131]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema", "date_download": "2021-01-27T10:37:49Z", "digest": "sha1:BT3RTSI5AA4CKPI2IUWGSP5A57SYCRTG", "length": 18030, "nlines": 177, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Cinema News (சினிமா செய்திகள்): Tamil Movie News, Kollywood Cinema News | Asianet News Tamil", "raw_content": "\nஅல்ட்ரா மாடர்ன் உடையில் 'குட்டி நயன்' அனிகா... க்யூட் எக்ஸ்பிரஷனில் கலக்கடிக்கும் போட்டோஸ்...\nநட்சத்திர தம்பதி சரண்யா - பொன்வண்ணன் மகளுக்கு விரைவில் திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்...\nஅமேசான் ப்ரைமில் வெளியாகிறது ‘மாஸ்டர்’... அவசரத்திற்கான காரணம் குறித்து விஜய் விளக்கம்...\nஆரம்பமே சும்மா அசத்தலா இருக்கே... சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட லைகா...\nக்யூட் ஸ்மைலுடன் அஜித் மகன் ஆத்விக்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் ‘குட்டி தல’ லேட்டஸ்ட் போட்டோஸ்\nஅல்ட்ரா மாடர்ன் உடையில் 'குட்டி நயன்' அனிகா... க்யூட் எக்ஸ்பிரஷனில் கலக்கடிக்கும் போட்டோஸ்...\nஅஜித் ரீல் மகள், குட்டி நயன் என ரசிகர்களால் அழைக்கப்படும் அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nநட்சத்திர தம்பதி சரண்யா - பொன்வண்ணன் மகளுக்கு விரைவில் திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்...\nஅமேசான் ப்ரைமில் வெளியாகிறது ‘மாஸ்டர்’... அவசரத்திற்கான காரணம் குறித்து விஜய் விளக்கம்...\nஆரம்பமே சும்மா அசத்தலா இருக்கே... சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட லைகா...\nக்யூட் ஸ்மைலுடன் அஜித் மகன் ஆத்விக்... ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் ‘குட்டி தல’ லேட்டஸ்ட் போட்டோஸ்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nரிலீஸுக்கு முன்பே கோடிகளை குவிக்கும் ‘கே.ஜி.எஃப் 2’... பெரிய விலைக்கு விற்பனையான இந்தி டப்பிங் ரைட்ஸ்...\nசினேகா வீட்டிற்கு மகள் நைனிகாவுடன் விசிட் அடித்த மீனா... களைகட்டிய பிறந்த��ாள் கொண்டாட்டம்...\nஇது தான் கல்யாண கலையா... சிக்கென்ற அழகுடன் பட்டுப் புடவையில் ஜொலிக்கும் வரலட்சுமி...\nஆஸ்கர் போட்டியில் 'சூரரைப் போற்று' ... உச்சகட்ட மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்...\nஇரண்டு இடங்களில் சறுக்கிய “மாஸ்டர்”... ஒட்டுமொத்த வசூல் நிலவரம் இதோ...\nபிரபல சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு... வைரலாகும் க்யூட் ஜோடியின் போட்டோ...\nபிரபல தமிழ் காமெடி நடிகருக்கு ஜோடியாகிறாரா சாய் பல்லவி\n“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட நடிகைக்கு கல்யாணம்... காதல் திருமணம் யாருடன் தெரியுமா\nஅழகு மயிலும் நாங்களே.. பகையறிந்து பகைவனின் தலைக்கொய்ய பாயும் புலிகளும் நாங்களே இந்திரஜாவின் வெறித்தனமான கேலரி\nதொகுப்பாளினி பிரியங்கா ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்...\nஉடலை இறுக்கிப் பிடித்திருக்கும் ஸ்லீவ் லெஸ் உடையில்... பிக்பாஸ் ஷிவானியின் அசத்தல் போட்டோ ஷூட்...\nஅப்பா அருண்விஜயுடன் சேர்ந்து அசத்தும் அர்னவ்..\n சிக்கென இருக்கும் இடையை காட்டி... சிலிர்க்க வைக்கும் பிக்பாஸ் ரேஷ்மா..\nதாலி எடுத்துக் கொடுத்து ரசிகரின் திருமணத்தை நடத்தி வைத்த சூர்யா... தாறுமாறு வைரலாகும் வீடியோ...\nபிளாக் ட்ரெஸ்ஸில் பட்டாம்பூச்சியாய் ஊர் ஊற்றி பார்க்கும் அனிகா.. குட்டி நயன்தாராவின் கொள்ளை அழகு போட்டோஸ்..\n“அது முடிஞ்சாச்சு... மறுபடியும் கிளப்பாதீங்க”.... செய்தியாளர்களின் கேள்விக்கு விஜய் சேதுபதி அதிரடி பதில்...\nவித்தியாசமாக உடை அணிந்து.... மொத்த நடிகைகளையும் மிரளவைத்த கீர்த்தி சுரேஷ்..\nபுயல் வேகத்தில் “அயலான்” படக்குழு... சிவகார்த்திகேயன் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்...\nஎஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷன் விருது… மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் கலைஞன்…\nபைக் ரேஸர் காஸ்ட்டியூமில் தல அஜித்... ட்விட்டரை தட்டித்தூக்கும் #ThalaLatestPic ஹேஷ்டேக்...\n'வீரபாண்டியன் கட்டபொம்மன்' படத்தின் ஜாக்சன் துரை... சி.ஆர்.பார்த்திபன் காலமானார்..\nசெம்ம ஸ்லிம்மாக மாறிய சினேகா... மகள் பிறந்தநாளில் ஸ்டைலிஷ் தேவதையாக மின்னிய போட்டோஸ்..\nபோடுடா வெடியை... இந்த வருஷம் 'அண்ணாத்த' தீபாவளிதான் ரிலீஸ் தேதியை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்\n'RRR ' படத்தின் மாஸ் தகவலை வெளியிட்ட படக்குழு..\nசித்ராவை தொடர்ந்து மன அழுத்தத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பிக்பாஸ் நடிகை\nஎப்போத���மே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-old-man-found-after-5-hours-from-his-death-amid-covid19.html", "date_download": "2021-01-27T11:14:36Z", "digest": "sha1:FM553O56Q2BBSFESMYWYYV436IKLGQRM", "length": 9427, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai old man found after 5 hours from his death amid Covid19 | Tamil Nadu News", "raw_content": "\n'இறந்து 5 மணி நேரம்' அநாதையாக கிடந்த 'சடலம்'.. 'கொரோனா அச்சத்தால்' சென்னை நபருக்கு 'நேர்ந்த பரிதாபம்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னை ஜாபர்கான்பேட்டையில் குடியிருந்தவர் 53 வயதான ரவி. திருமணம் ஆகாத ரவி, தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்தபடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.\nஇதனால் இவருக்கு கடந்த சில தினங்களாக இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவதிப்பட்ட ரவியை அவரது வீட்டு உரிமையாளர் வீட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியதால், அவரது சகோதரி ரவியை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் தங்குவதற்கு வீடு இல்லாத ரவி ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள தெருவிலேயே தங்கியதாகவும், காய்ச்சல் அதிகமானதால் கொரோனா பயம் காரணமாக சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்றபோது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.\nபின்னர் அவர் மருத்துவமனையிலிருந்து ஜாபர்கான்பேட்டை பகுதிக்கு திரும்பி வந்தார். ஆனாலும் அவரது சகோதரி, வீட்டில் தங்குவதற்கு அனுமதி அளிக்காததால், ஆள் நடமாட்டமில்லாத தெருவிலேயே படுத்துறங்கியுள்ளார். ஆனால் நள்ளிரவில் காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்ட ரவியின் உயிர் பிரிந்துள்ளது. ஆனால் ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் ரவி இறந்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. இந்த சமயத்தில் நீண்ட நேரமாக ஒருவர் அசைவற்று கிடப்பதை பார்த்த சிலர் அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க, போலீஸார் விரைந்து வந்து ரவியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதனிடையே ரவிக்கு கொரோனா தொற்று இல்லை என்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர. இதனை அடுத்து போலீஸாரும் ரவியின் உறவினர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்தனர். மேலும் ரவி எதற்காக வீட்டில் தங்காமல் தெருவில் படுத்திருந்தார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். உண்மையிலேயே கொரோன அச்சம் காரணமாகத்தான், தெருவில் இறந்து கிடந்த ரவியின் சடலம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக, யாரும் நெருங்காத வகையில் அநாதையாக கிடந்துள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.\n'உடல்நிலை சரியில்லாத தந்தை'... 'எப்படியாவது' திருமணத்தை முடிக்க திட்டமிட்டு... லாக்டவுனில் 'இளைஞர்' செய்த 'அதிர்ச்சி' காரியம்...\n'இந்த' மருந்தால் 'நல்ல' பலன்... கொரோனாவுக்கு எதிரான 'போராட்டத்தில்'... அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ள 'மகிழ்ச்சி' செய்தி...\n'கொரோனா விஷயத்தில்’... ‘எங்களை தவறாக வழிநடத்துகிறது’... 'திரும்பவும் கொந்தளித்த ட்ரம்ப்’\n... தொடர்ந்து 'அதிகரிக்கும்' உயிரிழப்பால் 'நிலைகுலைந்துள்ள' மக்கள்... 'அதிரவைக்கும்' அதிபர் பதிலால் 'கொந்தளிப்பு'...\n'இது எங்க போய் முடியுமோ'... 'கணக்கில் வராத இறந்தவர்கள்'... 'புதிய லிஸ்டை வெளியிட்ட நாடு'... நொறுங்கி போன மக்கள்\n'சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி...' 'கடந்த 2 நாட்களில் 75 பேருக்கு தொற்று உறுதி...' 'நிலைமை மோசமாக இதுதான் காரணம்...'\n'ஏசி இல்லாம இருக்க முடியாது தான்'... 'ஆனா கொரோனாவ கண்ட்ரோல் பண்றது'... உங்க ரிமோட்லையும் இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24504", "date_download": "2021-01-27T10:50:12Z", "digest": "sha1:7D5VRBNVM57B4YLMREOLAUIB3B7QHHWU", "length": 10573, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "முத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் அருளும் குணவதி அம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nமுத்தாலங்குறிச்சியில் க��ட்கும் வரம் அருளும் குணவதி அம்மன்\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்தார். தலைப் பிரசவம் பார்க்க தாய் வீட்டில் போதிய வசதியில்லை. இதை குறையாக கூறி, கணவரும் மனைவியைத் திட்டிக் கொண்டே இருந்தார். இதனால் வருத்தம் அடைந்த அந்த கர்ப்பிணிப் பெண் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மனம்போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள். அவள் முத்தாலங்குறிச்சி வரும்போது மதிய வேளையில் பிரசவ வலி ஏற்பட்டது.\n“அம்மா என்னைக் காப்பாற்று” என்று அலறியபடி மயங்கினாள். அப்போது ஒரு வயதான பெண்மணி வந்து அந்த கர்ப்பிணியை ஆற்றங்கரையிலிருந்த ஒரு குடிசைக்குத் தூக்கிச் சென்று அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அந்தப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் மனைவியைக் காணவில்லையே என கர்ப்பிணியைத் தேடி வணிகர். பல இடங்களுக்கு அலைந்தார். இறுதியில் முத்தாலங்குறிச்சி ஆற்றங்கரையோரம் வந்து விசாரித்தபோது அங்கு வந்த ஒரு சிறுமி “நீ தேடி வந்த பெண். அதோ அந்த குடிலில் இருக்கிறது போய் பார்” என்று கூறினாள்.\nமனதில் சந்தோஷம் அடைந்த வணிகர் அந்த குடிலை நோக்கி ஓடினார். அங்கே அழகான குழந்தையுடன் தன் மனைவியைக்கண்டார். அவருக்கு சந்தோஷம் பொங்கியது. குழந்தையை அப்படியே தூக்கி உச்சி முகர்ந்தார். கண்ணீர் மல்க நின்ற மனைவியிடம் “உன்னைக் காப்பாற்றியது யார்” என்று கேட்டார். “என்னை அரவணைத்து எனக்கு பிரசவம் பார்த்தது ஒரு வயதான பெண்மணி” என்றாள். இருவரும் மருத்துவம் பார்த்த அந்த பெண்மணி வந்தால் சொல்லி விட்டு போகலாம் எனக்காத்திருந்தனர். இரவு வரை அந்தப்பெண்மணி அங்கு வரவில்லை. காத்திருந்த அவர்கள் குழந்தையுடன் தூங்கி விட்டனர். அப்போது வணிகருக்கு கனவு வந்தது.\nஅதில் ஒரு பெண் “நான் தான் குணவதியம்மன். உன் மனைவிக்கு வயதான பெண்ணாக வந்து பேறுகாலம் பார்த்தது நான்தான். அது மட்டுமல்லாமல் சிறுமியாக வந்து உன்னை, உன் மனைவி குழந்தையைப் பார்க்க வைத்ததும் நான்தான். நான் இந்த முத்தாலங்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து அருட் பாலிக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு கோயில் கட்டு” எனக்கூறி மறைந்தாள். அதன��படி வணிகர், தனது சொந்த செலவில் குணவதியம்மனுக்கு பேறுகாலம் பார்த்த குடில் இருந்த இடத்தில் கோயிலைக்கட்டினார். முத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் தருபவளாக வடக்கு நோக்கி அமர்ந்து அருட்பாலிக்கிறார் குணவதியம்மன். நெல்லை - திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூர் அடுத்துள்ளது முத்தாலங்குறிச்சி.\nசிந்தனைக்கு இனியானும் தைப்பூச நாயகனும்\nசிவாலய முருகனின் உலாத் திருமேனிகள்\nவேண்டியதைத் தரும் விராலூர் ஸ்ரீநிவாசப் பெருமாள்\nசர்ப்ப மாலை அணிந்தாடும் மழுவடி சேவை\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.gopalappattinam.com/2019/11/blog-post_31.html", "date_download": "2021-01-27T11:25:16Z", "digest": "sha1:GSWVQPTHLXMQZJLTXEKC4P53GSO7IME4", "length": 13163, "nlines": 212, "source_domain": "www.gopalappattinam.com", "title": "நவீன கால்நடை அவசர சிகிச்சை ஊா்தி சேவை தொடக்கம்", "raw_content": "\nHomeமாவட்ட செய்திகள்நவீன கால்நடை அவசர சிகிச்சை ஊா்தி சேவை தொடக்கம் மாவட்ட செய்திகள்\nநவீன கால்நடை அவசர சிகிச்சை ஊா்தி சேவை தொடக்கம்\nபுதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சாா்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ. 1.10 கோடி மதிப்பிலான நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊா்தி சேவையை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் சி. விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.\nகால்நடைகளுக்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டிய நேரங்களிலும், நடக்க இயலாத மற்றும் கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற இயலாத கால்நடைகளுக்கு இர��ப்பிடத்துக்கே நேரடியாகச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த ஊா்தி சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் இச்சேவையைப் பெற 1962 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தால் நேரி்ல் வந்து சிகிச்சை அளிக்கப்படும் என்று அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.\nநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் இளங்கோவன், துணை இயக்குநா் சம்பத், உதவி இயக்குநா் சாகுல் ஹமீது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nகோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்.. மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..\nPosted by மாற்ற வந்தவன்\nகோபாலப்பட்டினம் செய்தி மற்றும் சுற்று வட்டார பகுதி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Like & Joint & Subscribe பண்ணுங்க Facebook Twitter Instagram Youtube\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நிலவரம்02-12-2020 19:30:00\nGPM மக்கள் மேடை 17\nGPM மீடியா எதிரொலி 3\nGPM ஷாஹின் பாக் 6\nஉள்ளாட்சி தேர்தல் 2019 60\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ங்கள் 23\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் 85\nசிறப்பு கிராமசபை கூட்டம்_2020 1\nதேர்தல் ஆணையம் அறிவிப்புகள் 28\nபாபர் மசூதி வழக்கு 7\nமத்திய அரசு அறிவிப்புகள் 11\nமனிதநேய மக்கள் கட்சி 2\nவெளியூர் மரண அறிவித்தல் 22\nஜம்மியத் உலமா ஹிந்த் 1\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோபாலப்பட்டிணம் மக்களுக்கு நமது ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு செயல்படும் வண்ணம் இந்த தளத்தினை (GPM Media - www.gopalappattinam.com) என்ற இணையதளத்தை நாம் துவங்கி இருக்கின்றோம்.\nகோட்டைப்பட்டினம் அருகே பயங்கரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்.. 3 போ் உயிரிழப்பு..\nமீமிசல் அருகே வேன் மோதி வடமாநில வாலிபர் பலி\nகோட்டைப்பட்டினத்தில் காவலர் விழிப்புணர்வு உதவி மையத்தை தொடங்கி வைத்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.\nநாளை ஜனவரி 26 கிராம சபை கூட்டம் கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு\nமுத்துக்குடா தமுமுக-மமக கிளையின் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனை கூ���்டம் மற்றும் பொதுக்குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vasuhan.com/article2020ranjini", "date_download": "2021-01-27T11:17:23Z", "digest": "sha1:DHS2QTXNQQLMVDHYN5Y5BKXWW6IIM4LA", "length": 4415, "nlines": 35, "source_domain": "www.vasuhan.com", "title": "vasuhan - Article2020Ranjini", "raw_content": "\n\"காமதேனு - ஒக்ஸ்\" (Kamathenu-Ox) எனும் தலைப்பில் 2006ம் ஆண்டு பரிசில் நிகழ்ந்த வாசுகனின் ஓவியக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பரிசில் - நவீன ஓவிய புரட்சியில் பங்காற்றிய, முக்கிய ஓவியர்கள் அலைந்து திரிந்த இடங்களில் ஒன்றான \"கால்வாய் செந்மார்த்தான்\" (Canal st Martin) அருகில் அமைந்திருந்தது அந்த ஓவிய கண்காட்சி அரங்கம் (Bayadère). சூடான வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பெரும்பான்மையான ஓவியங்கள் பல கதைகள் பேசின. சைபிறஸில்(Cyprus) இருந்து அவரின் ஓவிய ஆசிரியர் கிளின் (Glyn HUGHES), இலங்கையில் இருந்து தந்தை வாசுகனின் ஓவிய மாணவர்கள் மற்றும் இலக்கிய கலை ஆவலர்களும் நண்பர்களையும் அங்கு வந்திருந்தனர் .\nஅன்று பார்த்த அதே ஊக்கமும் ஆர்வமும் 10 மே 2020 ல், \"முகநூல் - நேரலை\" ஓவியக் கண்காட்சியிலும் உணரமுடிந்தது. \"Think about Painting\" என்ற தலைப்பில் நிகழ்ந்த நேரலை காண்பிய நிகழ்வு ஒரு புதிய பரிச்சாத்த முயற்சியே. அதில் ஓவியர் வெற்றியும் கண்டுள்ளார். கோவிட் 19 - உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் அபாய முடக்க காலத்தில், நவீன பரிச்சார்த்த முயற்சில் \"முகநூல் - நேரலை\" ஓவிய காண்பிய நிகழ்வு பாராட்டத்தக்கது. ஓவியர் நேர்த்தியாகதன் ஓவியங்களை நேரலையில் விளக்கியது, சிறப்பாகவும் மேலும் தேடலை ஏற்படுத்தியது. ஓவியங்கள், பயணங்களையும் இயற்கையையும் பாரம்பரியங்களையும் வலிகளையும் நடைமுறையையும் பேசுகின்றன. வாசுகனின் நீண்ட கலைப்பயணத்தில், சமகால ஓவியங்கள் தனக்கான ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறது. சென் நதியில் மிதந்துவந்த மரத்துண்டுகளின் தெரிவில் உருவாக்கிய சிற்ப வேலைப்பாடுகள் அவரின் படைப்பின் புதிய பரிமாணம்.\nஇச் \"சமூகவலைத்தள நேரலை\" ஓவிய காண்பிய நிகழ்வு மற்றய ஓவியர்களுக்கு ஓர் உந்துதலாக அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00770.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85772/No-permission-to-smoke-in-Public-places-of-North-Korea", "date_download": "2021-01-27T10:23:06Z", "digest": "sha1:JTUXFX6I5GZJFVJ6ZRKLDOZV3MSUDSSI", "length": 7855, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொது இடங்களில் புகைபிடிக்க இனி அனுமதியில்லை - வடகொரியா அதிரடி உத்தரவு | No permission to smoke in Public places of North Korea | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபொது இடங்களில் புகைபிடிக்க இனி அனுமதியில்லை - வடகொரியா அதிரடி உத்தரவு\nவடகொரியாவில் பொது இடங்களில் புகைப்பிடிக்க இனி அனுமதி இல்லை என அந்நாட்டு சட்டப்பேரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் கே.சி.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது.\nவட கொரிய மக்களின் ஆரோக்யத்தைக் கருத்தில்கொண்டு புகையிலை தடுப்பு சட்டம், சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனையின் சமூகக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. இந்த சட்டத்தின்படி, திரையரங்குகள், மருத்துவமனைகள், அரசியல் மற்றும் கருத்தியல் கல்வி மையங்கள் உள்ளிட்ட பல பொது இடங்களில் புகைபிடித்தலை தடைசெய்துள்ளது.\n2013ஆம் ஆண்டு கருத்துக் கணிப்பின்படி, வடகொரியாவில் அதிகமான ஆண்கள், அதாவது 43.9% ஆண்கள் புகைப்பிடிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் ஒரு செயின் ஸ்மோக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமாவளவனைக் கண்டித்து தனி ஆளாக போராட்டம் செய்த பாஜக பெண் நிர்வாகி\n”வரதட்சணை மேல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார்கள்” காதல் கணவன் மீது பெண் புகார்\n- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு\n’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி\nஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ\nசசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவ���யை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமாவளவனைக் கண்டித்து தனி ஆளாக போராட்டம் செய்த பாஜக பெண் நிர்வாகி\n”வரதட்சணை மேல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துகிறார்கள்” காதல் கணவன் மீது பெண் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:38:30Z", "digest": "sha1:IUICJFUM7LRTLDY5LKCSVPD7JTBLHATX", "length": 7985, "nlines": 118, "source_domain": "www.tamilhindu.com", "title": "சுப.வீர. பாண்டியன் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபோகப் போகத் தெரியும் – 5\nபகுத்தறிவு இயக்கத்திற்குத் தமிழகத்தில் வெகுஜன ஆதரவு எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இருப்பதுபோல ஒரு மாயை ஊடகங்களின் கடாட்சத்தால் உருவாக்கப்பட்டது. அந்த மாயையும் இப்போது மறைந்து வருகிறது. தனக்குக் கூட்டம் சேரவில்லை என்று ஈ.வே.ரா.வே சொல்லியிருக்கிறார்.\nமனித நேயத்திற்கும் ஈ.வே.ரா.வின் கொள்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் அடி என்றார், அடித்தார்கள், உடை என்றார் உடைத்தார்கள், கொளுத்து என்றார் கொளுத்தினார்கள். இந்த அராஜகச் செயல்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியின் ஆதரவோடு நடைபெற்றன என்பதுதான் உண்மை…\nகந்தர் சஷ்டி கவசம்: கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க நிகழ்வு\nகுடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்\nவிஸ்வரூபம் திரைப்பட விவகாரம் – சில பார்வைகள்\nஆரிய சமாஜமும் தயானந்த சரஸ்வதியும்\nவிவாத களத்தில் கவர்னர் பதவி\nஇருளும் வெளியும் – 1\nஅக்பர் என்னும் கயவன் – 10\nஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்\nமோடியின் குஜராத் – நூல் மதிப்புரை\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 22\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 4\nஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்\nகோயில்களும், தொல்லியல் துறையும்: ஒரு பார்வை\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.tnguru.com/2015/11/7_47.html", "date_download": "2021-01-27T10:45:00Z", "digest": "sha1:TESOL3YXFQYGL5H7E57LFF6C54NCHIII", "length": 9705, "nlines": 150, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: அரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை", "raw_content": "\nஅரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை\nஅரசுப் பணியில் உள்ள ஆண்கள், மனைவியில்லாமல் தனியாக குழந்தைகளை வளர்த்து வந்தால் அவர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்க 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ளது.\nஇப்போது அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மட்டுமே குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி,ஒரு ஊழியர் தனது மொத்த பணிக்காலத்தில் அதிகபட்சம் 730நாள்கள் (2 ஆண்டுகள்) விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும்.\nஅரசு ஊழியர்கள், 18 வயது வரையுள்ள தங்கள் பிள்ளைகளைப்பராமரிக்க இந்த விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.\nநீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையிலான 7-ஆவது ஊதியக் குழுதனது அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம்வியாழக்கிழமை அளித்தது. அதில், ஆண்களுக்கான குழந்தைகள்பராமரிப்பு விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளதாவது:\nஇப்போதுள்ள சூழ்நிலையில் ஆண்களும் தங்கள் குழந்தைகளைத்தனியாக வளர்க்கும் பணியை ஏற்க வேண்டியுள்ளது. எனவே, குழந்தைகள் பராமரிப்பு விடுப்பை ஆண் ஊழியர்களுக்கும் அளிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.\nஇந்த விடுப்புக் காலத்தில், முதல் 365 நாள்களுக்கு முழுச்சம்பளத்தை அளிக்கலாம். அடுத்த 365 நாள்களுக்கு 85 சதவீத சம்பளத்தை வழங்கலாம்.\nகணவரில்லாத பெண் ஊழியர்களும் தனியாக குழந்தைகளை வளர்க்கும்போது கூடுதல் சுமையை ஏற்க வேண்டியுள்ளது. அவர்கள் குழந்தைப் பராமரிப்பு விடுப்பை ஓராண்டில் 3 பிரிவுகளாக எடுப்பதற்குப் பதிலாக 6 பிரிவுகளாக எடுக்கலாம் என்ற சலுகையை வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nநிதியமைச்சகம் விளக்கம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத சம்பள உயர்வு அளிக்க 7-ஆவது ஊதியக் குழுபரிந்துரைத்துள்ளது. இது மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nஇந்தச் செலவானது, நிதிப்பற்றாக் குறையைக் குறைக்கும் இலக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ்கூறியதாவது:\nஊதியக் குழு பரிந்துரை என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டஒன்றுதான். இப்போது அதில் உள்ள பரிந்துரைகள் தெரியவந்துள்ளன.\nஎதிர்காலத்தில் நிகழும் சில மாற்றங்களைக் கருத்தில்கொண்டுதான் அர���ு இலக்குகளை நிர்ணயித்து வருகிறது. எனவேஊதியக் குழு பரிந்துரையால் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் இலக்கில் பாதிப்பு ஏற்படாது என்றார் அவர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/madhav-medias-next-grand-production-simbu-in-suchindrans-direction/", "date_download": "2021-01-27T11:03:03Z", "digest": "sha1:PKGRHDIEMFGYAVZT3RASU2UE5WNKC3JP", "length": 8321, "nlines": 112, "source_domain": "chennaivision.com", "title": "மாதவ் மீடியாவின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு: சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nமாதவ் மீடியாவின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பு: சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு\nதமிழ்த் திரையுலகிற்கு நம்பிக்கையளிக்கும் வகையில் படங்களைத் தயாரித்து வருகிறது மாதவ் மீடியா நிறுவனம். ‘ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளது. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓ மணப்பெண்ணே’ மற்றும் சசி – ஹரிஷ் கல்யாண் இணையும் படம் ஆகியவை ஆகும்.\nதற்போது தங்களுடைய தயாரிப்பில் ஐந்தாவதாக உருவாகும் பிரம்மாண்ட தயாரிப்பை அறிவிக்கிறது. முன்னணி நடிகரான சிம்பு நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இது உருவாகிறது. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட சிம்பு, இந்தப் படத்துக்காக உடல் இழைத்து முழுமையாக தன்னை அர்ப்பணித்து தயாராகியுள்ளார். அவருக்கு பொருந்தும் வகையில் இந���தக் கதையை செதுக்கியுள்ளார் சுசீந்திரன்.\nஇதில் பாரதிராஜா, நிதி அகர்வால் ஆகியோர் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி என தொழில்நுட்பக் குழுவினரும் இந்தப் படத்துக்கு வலுவாக அமைந்திருப்பதால் வெற்றி என்பது உறுதியாகிறது.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்து மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. 2021-ம் ஆண்டு மக்களை மகிழ்விக்க இந்தப் படம் வெளியாகவுள்ளது. தொடர்ச்சியாக தரமான படங்களை மட்டுமே தயாரிக்க முடிவு செய்துள்ள மாதவ் மீடியா நிறுவனம், இந்தப் படமும் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறது.\nதயாரிப்பு: மாதவ் மீடியா தயாரிப்பாளர்: பாலாஜி காப்பா கதை, திரைக்கதை, இயக்கம் – சுசீந்திரன் ஒளிப்பதிவாளர் – திரு இசையமைப்பாளர் – எஸ்.எஸ்.தமன் எடிட்டர் – ஆண்டனி தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன் பாடலாசிரியர் – யுக பாரதி வசனங்கள் – பாலாஜி கேசவன் கலை – சேகர்.பி நடன இயக்குநர் – ஷோபி சண்டைக் காட்சிகள் – தினேஷ் காசி ஆடை வடிவமைப்பாளர் – உத்தரா மேனன் பி.ஆர்.ஓ – நிகில் முருகன்\nதமிழ் பாரம்பரிய முறைப்படி பிறந்த நாளை கொண்டாடிய கட்டில் படக்குழு\nஇயக்குனர் முருகானந்தம் கதாநாயகனாக அறிமுகமாகும் “கபாலி டாக்கீஸ் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://splco.me/tam/", "date_download": "2021-01-27T10:09:37Z", "digest": "sha1:EHV7NJOOBZ2G4CIP4BALGTNOEXDOAZG4", "length": 35670, "nlines": 229, "source_domain": "splco.me", "title": "தமிழில் ஸ்பெல்கோ - உண்மைகளின் ஊடுகதிர் - தமிழில் ஸ்பெல்கோ", "raw_content": "\nதேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு\nபாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் வேலைவாய்ப்பு\nNPCIL-கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு\n11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி உறுதி- விவசாயிகள்\nமசினகுடியில் யானைக்கு தீ வைத்த கொடூரம்; 2 பேர் கைது\nராஜிவ் கொலை வழக்கில் முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்- உச்சநீத���மன்றம்\nதேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு\nபாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் வேலைவாய்ப்பு\nNPCIL-கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு\n11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி உறுதி- விவசாயிகள்\nஅரசியல் கட்சிகள் சமூகம் தமிழ்நாடு தேசியம் பாஜக பெண்கள்\nபாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு\nபுதுச்சேரி மாநில பாஜகவில் இணைந்த 14 வழக்குகளில் குற்றவாளியான பெண் ரவுடி எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் சினிமா, விளையாட்டு என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தனது கட்சியில் இணைந்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு குற்றப்பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் பாஜக மேலும் வாசிக்க …..\n11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி உறுதி- விவசாயிகள்\nமசினகுடியில் யானைக்கு தீ வைத்த கொடூரம்; 2 பேர் கைது\nராஜிவ் கொலை வழக்கில் முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம்\nமத்திய அரசின் ஒன்றரை ஆண்டு வேளாண் சட்டம் நிறுத்திவைப்பு சலுகையை நிராகரித்த விவசாயிகள்\nகொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து; 5 பேர் பலி\nராஜிவ் கொலை வழக்கில் முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரிய வழக்கில், அவர்களை மேலும் வாசிக்க ��..\nநடிகை சித்ரா தற்கொலைக்கு இதுதான் காரணம்; காவல்துறை அறிக்கை தாக்கல்\nபேரறிவாளன் விடுதலையில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டுமாம்.. சொல்கிறது மத்திய அரசு\nகுடியரசுத் தினத்தன்று டிராக்டர் பேரணி; டெல்லி காவல்துறை தான் தீர்மானிக்கும்: உச்சநீதிமன்றம்\nடெல்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதிக்கலாமா.. வேண்டாமா.. என்பதை காவல்துறை தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறி, விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம். மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 55 நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. வேளாண்சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடைவிதித்து, 4 பேர் குழுவை அமைத்தது. உச்சநீதிமன்றம் மேலும் வாசிக்க …..\nவிவசாயிகள் போராட்டம்: உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து ஒருவர் விலகல்\nயூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை உறுதி- எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்\nபங்குச்சந்தை முறைகேடு; முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்\nஇந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம், பங்குச்சந்தை முறைகேடு செய்ததாக தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்துள்ளது. செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் மோசடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1% பங்குகளை, பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி, விற்பனை செய்திருந்தது செபி விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மேலும் வாசிக்க …..\nஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் இடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி\nஇந்தியாவில் புகழ் பெற்ற நாசிக் ஒயினுக்கு புவிசார் குறியீடு\nதவறுக்கு மன்னிப்பு கோரி, ஐபோன் இந்திய நிறுவனத்தின் துணைத் தலைவரை நீக்கிய விஸ்ட்ரான்\nஆளும் அதிமுக அரசின் ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் ரெய்டு; ரூ.700 கோடி ஆவணங்கள் மீட்பு\nஎஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட 4 வங்கிகளுடன் கை���ோர்த்து வாட்ஸ்அப் பே\n8 மாதங்களாக சம்பள பாக்கி: ஆப்பிள் ஐ போன் தொழிற்சாலையை சூறையாடிய ஊழியர்கள்\nஅரசியல் இயற்கை சுற்றுச்சூழல் தேசியம்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020க்கு எதிரான வழக்கு; மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதிலளிக்குமாறு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை 2006ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. நிலம் மற்றும் கடற்பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனிமேல் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற அவசியமில்லை என்று மேலும் வாசிக்க …..\n8 வழிச்சாலையை புதிய திட்டம் தயாரித்து செயல்படுத்தலாம்- உச்சநீதிமன்றம்\nபுதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நவம்பர் 23 முதல் கனமழைக்கு வாய்ப்பு\nமருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் கோவாக்சின் எடுத்துக் கொள்ள வேண்டாம்- பாரத் பயோடெக்\nஒவ்வாமை, காய்ச்சல், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் தீவிர மருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் கோவாக்சின் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசி மருந்துகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு தடுப்பு மருந்துகளில் எது வேண்டும் என்பதை மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது என்று மத்திய அரசு மேலும் வாசிக்க …..\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவு.. தலைவர்கள் இரங்கல்\nஜனவரி 31 முதல் போலியோ சொட்டு மருந்து முகாம்\nதேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபாங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கியில் வேலைவாய்ப்பு\nNPCIL-கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலைவாய்ப்பு\nநடிகை சித்ரா தற்கொலைக்கு இதுதான் காரணம்; காவல்துறை அறிக்கை தாக்கல்\nதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்க��்.. கலக்கத்தில் பாஜக\nசிபிராஜ் நடிப்பில் ‘கபடதாரி’ ட்ரைலர் வெளியீடு\nநான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை- ரஜினி உறுதி\nவிக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் வெளியீடு\nதிரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி; தமிழக அரசு திடீர் பல்டி\nபாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு\nநடிகை சித்ரா தற்கொலைக்கு இதுதான் காரணம்; காவல்துறை அறிக்கை தாக்கல்\nமருத்துவ பிரச்சனை உள்ளவர்கள் கோவாக்சின் எடுத்துக் கொள்ள வேண்டாம்- பாரத் பயோடெக்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவு.. தலைவர்கள் இரங்கல்\nமுதல் நாளிலேயே சொன்னதை செய்த அதிபர் பைடன்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டிரம்பின் சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்து, 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் மேலும் வாசிக்க …..\nஅமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பிடன்.. பதவியேற்பு விழாவை புறக்கணித்த டிரம்ப்\nஇந்தோனேசியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்.. இதுவரை 42 பேர் பலி\nபாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு\nபுதுச்சேரி மாநில பாஜகவில் இணைந்த 14 வழக்குகளில் குற்றவாளியான பெண் ரவுடி எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் சினிமா, விளையாட்டு என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தனது கட்சியில் இணைந்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு குற்றப்பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் பாஜக மேலும் வாசிக்க …..\n11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி உறுதி- விவசாயிகள்\nராஜிவ் கொலை வழக்கில் முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம்\nபாஜகவில் இணைந்த தேடப்படும் பெண் குற்றவாளி; முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவு\nபுதுச்சேரி மாநில பாஜகவில் இணைந்த 14 வழக்குகளில் குற்றவாளியான பெண் ரவுடி எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களிலும் சினிமா, விளையாட்டு என பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தனது கட்சியில் இணைந்து வருகின்றனர். அதேபோல் பல்வேறு குற்றப்பின்னணி உள்ளவர்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது. தமிழகத்தில் பாஜக மேலும் வாசிக்க …..\nமசினகுடியில் யானைக்கு தீ வைத்த கொடூரம்; 2 பேர் கைது\nராஜிவ் கொலை வழக்கில் முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம்\nஉடனுக்கு உடன் - ஸ்பெல்கோ லைவ்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் தந்த உரிமையில் கேள்வி கேக்கும் குரலின் முரசொலியே ஸ்பெல்கோ. சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கமகூடலின் முரசொலியே ஸ்பெல்கோ\nபகுதிவாரியாக Select Category Uncategorized அரசியல் ஆந்திரா கர்நாடகா காஷ்மீர் கேரளா தமிழ்நாடு தெலுங்கானா தேசியம் பாராளுமன்றம் புதுச்சேரி மகராஷ்டிரா வட கிழக்கு மாநிலங்கள் வடமாநிலம் அறிவியல் தொழில்நுட்பம் மருத்துவம் விண்வெளி இயற்கை சுற்றுச்சூழல் விவசாயம் உலகம் அமெரிக்கா ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பா சீனா ரஷியா கட்சிகள் அதிமுக காங்கிரஸ் திமுக பாஜக பாமக காலவரிசை ஆன்மிகம் உணவு பயணம் குரல்கள் கேளிக்கை கலை மற்றும் இலக்கியம் சினிமா புத்தகங்கள் கொரானா சட்டம் அமர்வு நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் சட்டசபை சமூகம் கருத்துக்கள் கலாச்சாரம் கல்வி பெண்கள் வாழ்வியல் சமையல் வணிகம் தொழில்கள் வர்த்தகம் வாக்கு & தேர்தல் விளையாட்டு கிரிக்கெட் மற்ற விளையாட்டுகள் வேலைவாய்ப்புகள் தனியார் நிறுவனம் மத்திய அரசு மாநில அரசு ரயில்வே துறை வங்கி\n2016 ~18 காப்பக கோப்புகள்\n2016-2017 மற்றும் 31-07-2018 வரை காப்பக கோப்புகளை காண (Archives)\nஇரு கேர��ா இளம் இந்து பெண்கள் அதிகாலை 3:45 மணிக்கு சரித்திரம் படைத்தனர்\nதூய்மை பணியாளராக இருந்து பஞ்சாயத்து தலைவி; கேரள பெண் அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-27T11:39:19Z", "digest": "sha1:FOIF5AILJY26FPYWFVUM5SOGD5S62PHI", "length": 5724, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாத்து என்பது சார்ந்து செல்லும் வணிகர் கூட்டம்.\nபண்டங்களைக் கழுதையில் ஏற்றிக்கொண்டு அவர்கள் செல்வது வழக்கம். பல வழிகள் ஒன்றுகூடும் இடங்களில் இருந்துகொண்டு அரசனின் காவலர் ‘உல்கு’ என்னும் சுங்கவரி வாங்குவதோடு மட்டுமல்லாமல் சாத்து வணிகர்களுக்கு உதவியாகவும் இருப்பார்கள். [1]\nசாத்துக் கூட்டம் ஊரில் வந்து தங்கிய காலத்தில் பகைவர் தாக்க வந்தால் தண்ணுமை முழக்கி அவர்களைச் செல்லவேண்டாம் எனத் தடுப்பர்.[2]\nகாட்டுத்தீ எரித்த இடங்களில் சாத்துக் கூட்டம் வழி தடுமாறும். அங்குப் புலியும் யானையும் தாக்கிக்கொள்ளும். [3]\nஉப்பு வணிகச் சாத்து சமைத்து உண்ட அடுப்புத் தீயில் மழவர் கூட்டம் தமது கறித்துண்டுகளை சுட்டுத் தின்பர்.[4]\nசாத்துக் கூட்டத்துக்கு வழிப்பறி அச்சமும் உண்டு.[5]\nமதுரைக்குச் செல்லும் வழியில் கோவலனை வழிமறித்த ‘வனசாரியை’ என்னும் பெண் தெய்வம் தான் சாத்துக் கூட்டத்துடன் வந்து வழியில் தனிமைப்பட்டதாகக் கூறுகிறது. [6]\n↑ அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு, வழங்கும்\nஉல்குடைப் பெரு வழிக் கவலை காக்கும்\nவில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின் (பெரும்பாணாற்றுப்படை 80 முதல்)\n↑ வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,\nவளை அணி நெடு வேல் ஏந்தி,\nமிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே (குறுந்தொகை 390)\n↑ அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு\nமதர் புலி வெரீஇய மையல் வேழத்து\nஇனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு, (அகம் 39)\n↑ உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்\nநோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் (அகம் 119)\nஅதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்\nகொடு வில் ஆடவர் படு பகை (அகம் 291)\n↑ சாத்தொடு போந்து தனித் துயர் உழந்தேன்; (சிலப்பதிகாரம் 11-190)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2016, 03:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2126160", "date_download": "2021-01-27T11:05:30Z", "digest": "sha1:HSJDW6MYKYSO2RUJ35Z6S6GQMKREEK66", "length": 2797, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரிடீன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரிடீன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:44, 5 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 4 ஆண்டுகளுக்கு முன்\n16:43, 5 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n16:44, 5 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n| Name = பிரிடின்பிரிடீன்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/sachin-tendulkar-opines-ajinkya-rahane-would-bring-new-styles-and-strategies-for-second-test-against-australia-qlw178", "date_download": "2021-01-27T11:11:34Z", "digest": "sha1:ZSMZ2IAW7BUKYI4M4VAQBNUIJX7JSUF4", "length": 12303, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#AUSvsIND அமைதியா இருக்குறவன் ஆக்ரோஷமானவன் இல்லனு அர்த்தம் இல்ல..! ரஹானேவை மெச்சிய மாஸ்டர் பிளாஸ்டர் | sachin tendulkar opines ajinkya rahane would bring new styles and strategies for second test against australia", "raw_content": "\n#AUSvsIND அமைதியா இருக்குறவன் ஆக்ரோஷமானவன் இல்லனு அர்த்தம் இல்ல.. ரஹானேவை மெச்சிய மாஸ்டர் பிளாஸ்டர்\nஆஸி.,க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணி வித்தியாசமான திட்டங்கள் மற்றும் உத்தியுடன் அணுகும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. கடைசி 3 போட்டிகளிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆடவில்லை என்பதால், ரஹானே கேப்டன்சி செய்கிறார்.\n2வது டெஸ்ட் நாளை தொடங்கவுள்ள நிலையில், ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணி வித்தியாசமான தந்திரங்கள் மற்றும் உத்தியுடன் களமிறங்கும் என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய சச்சின் ���ெண்டுல்கர், ரஹானே இந்திய அணியை ஏற்கனவே வழிநடத்தியிருக்கிறார். அவர் அமைதியானவர் என்பதால் ஆக்ரோஷமானவர் இல்லை என்று அர்த்தமல்ல. ஒவ்வொருவரும் அவர்களது பாணியில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்கள். ஆக்ரோஷத்தை வெளிக்காட்டவில்லை என்பதற்காக, எவரும் ஆக்ரோஷமானவர் இல்லை என்று அர்த்தமல்ல. எடுத்துக்காட்டுக்கு புஜாராவை எடுத்துக்கொள்வோம். புஜாரா மிகவும் அமைதியானவர்; நிதானமானவர். அவரது உடல்மொழி முழுவதும் ஆட்டத்தில் கவனம் செலுத்துவதாகவே இருக்கும். அதற்காக புஜாரா எவருக்கும் சளைத்தவர் இல்லை.\nஒவ்வொரு சூழலையும் ஒவ்வொரு நபரும் எதிர்கொள்ளும் விதம் வெவ்வேறாக இருக்கும். ஆனால் அனைவரின் இலக்கும் ஒன்றுதான். அதை அடையும் ரூட் வேறு வேறு. அப்படித்தான் இந்திய அணியை ஜெயிக்க வைக்க முடியும். எனவே ரஹானே வித்தியாசமான ஸ்டைல் மற்றும் உத்திகளுடன் இறங்குவார். உத்திகள் அணி நிர்வாகத்தை பொருத்தவை. பிட்ச், பேட்டிங், பவுலிங் என பல்வேறு விஷயங்களையும் உள்ளடக்கித்தான் அணியின் திட்டம் இருக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nBREAKING குடியரசு தினத்தில் கொந்தள���த்த விவசாயிகள்.. செங்கோட்டையில் நுழைந்ததால் செய்வதறியாது திகைத்த போலீசார்.\nராணுவ அணிவகுப்பு தொடங்குவதற்கு முன் தொடங்கிய ட்ராக்டர் பேரணி.. டெல்லியில் கலவரம். 1 விவசாயி உயிரிழப்பு.\nஅப்பா அருண்விஜயுடன் சேர்ந்து அசத்தும் அர்னவ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/india/goods-exchange", "date_download": "2021-01-27T11:28:45Z", "digest": "sha1:RKEWJHQ45PUB7ZRX2BJO7C6YDB4EBDNL", "length": 14582, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பண்டமாற்றுக்கு திரும்பிய கிராமங்கள் `மோடி சொன்ன நல்ல காலம் எங்கே வந்திருக்கு?", "raw_content": "\nபண்டமாற்றுக்கு திரும்பிய கிராமங்கள் `மோடி சொன்ன நல்ல காலம் எங்கே வந்திருக்கு\n`மோடி சொன்ன நல்ல காலம் எங்கே வந்திருக்கு\nராஜஸ்தான் மாநிலத்தில் பண்டி கணேஷ்புரா, சதார்கஞ்ச், ஜாக்குவாடா ஆகிய 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில், ரூபாய் நோட்டு பற்றாக்குறையை சமாளிக்க, கிராம மக்கள் பண்டமாற்று முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அப்பகுதியில் விளையும் கோதுமையை கொடுத்துவிட்டு காய்கறி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, உப்பு ஆகியவற்றை வாங்குகிறார்கள்.\nராஜஸ்தானில் ஒரு கிலோ கோதுமை 21 முதல் 24 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால் கிராம மக்கள் உப்புக்கு கூட கோதுமையை சம அளவில் அல்லது எடையில் கொடுக்க வேண்டி உள்ளது.\nஇதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது என்பதை விவசாயிகள் உணர்ந்து இருக்கிறார்கள். ஆனால் வேறு வழி இல்லாத காரணத்தால பண்ட மாற்று முறையை பின்பற்றுகிறார்கள்.\n4 வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. அப்பொழுது கிராமத்து மக்கள் பணத்துக்கு வழி இல்லாமல் தங்களிடம் இருந்த கோதுமையை கொடுத்துவிட்டு அடிப்படை தேவை பொருள்களை பண்டமாற்றாக பெற்றுக் கொண்டார்கள். அதனால் இப்பொழுது பண்டமாற்று முறைக்கு எளிதாக மாறி விட்டனர்.\n``நாடாளுமன்றத் தேர்தலின்போது, “அச்சே தின் (நல்ல காலம்)” வரும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் நல்ல காலம் (அச்சே தின்) வரவில்லை. பழைய காலம்தான் (புரானே தின்) வந்திருக்கிறது. அதனால்தான் நாங்கள் பண்டமாற்று செய்கிறோம்” என கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.\nஅந்த கிராமங்களில் எல்லாம் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்தாலும் வங்கிகளோ ஏடிஎம்மோ இல்லை.\n15 கிலோ மீட்டர் தொலைவி���் உள்ள சிறிய நகரங்களில் ஏடிஎம் உள்ளது. ஆனால் அந்த ஏடிஎம்–-ல் பணம் போடப்பட்டுள்ளது என்ற செய்தி, இந்த கிராமத்துக்கு வந்து சேருவதற்குள் அந்த ஏடிஎம்-–ல் போடப்பட்ட பணம் காணாமல் போய்விடுகிறது.\nகிராமத்து மக்கள் ஓடி ஓடி போனாலும் பணம் எடுக்க முடியாமல், பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிடுகிறது. அதனால், பணப் பிரச்சினையைத் தீர்க்க பண்டமாற்று முறைக்கு மாறி விட்டார்கள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபீட்டர் பாலை பிரிந்த பிறகு பிக்பாஸ் வனிதாவுக்கு அடித்த ஜாக்பாட்... குவியும் வாழ்த்துக்கள்...\n“விஜய் மக்கள் இயக்கம் வியாபாரமாகி விட்டது”... ரசிகர் மன்றத்தின் ரகசியங்களை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்...\nஹரியானாவை வீழ்த்தி 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பரோடா..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nஅல்ட்ரா மாடர்ன் உடையில் 'குட்டி நயன்' அனிகா... க்யூட் எக்ஸ்பிரஷனில் கலக்கடிக்கும் போட்டோஸ்...\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்க��� தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n“விஜய் மக்கள் இயக்கம் வியாபாரமாகி விட்டது”... ரசிகர் மன்றத்தின் ரகசியங்களை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்...\nஹரியானாவை வீழ்த்தி 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பரோடா..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-khowai/", "date_download": "2021-01-27T09:54:22Z", "digest": "sha1:LO4JIYNRWXPWGLQCSUS4WNSDTZTCESBL", "length": 30253, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று கோவாய் டீசல் விலை லிட்டர் ரூ.79.57/Ltr [27 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » கோவாய் டீசல் விலை\nகோவாய்-ல் (திரிபுரா) இன்றைய டீசல் விலை ரூ.79.57 /Ltr ஆக உள்ளது. கடைசியாக கோவாய்-ல் டீசல் விலை ஜனவரி 26, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.36 விலையேற்றம் கண்டுள்ளது. கோவாய்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. திரிபுரா மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் கோவாய் டீசல் விலை\nகோவாய் டீசல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹85.97 ஜனவரி 25\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 77.13 ஜனவரி 01\nதிங்கள், ஜனவரி 25, 2021 ₹85.97\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.84\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹83.99 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 75.34 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹75.34\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹83.99\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.65\nநவம்பர் உச்சபட்ச விலை ₹82.64 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 73.23 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹73.23\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹82.64\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.41\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹81.24 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 73.23 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹73.40\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.84\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹82.24 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 73.40 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹76.38\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹81.24\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.86\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹82.20 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 76.38 ஆகஸ்���் 31\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹82.20\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.82\nகோவாய் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/98238/", "date_download": "2021-01-27T11:08:37Z", "digest": "sha1:ROX5G3YPEG7ZG7AYE4S3A37HPBZBU7TM", "length": 3869, "nlines": 48, "source_domain": "tamil.fastnews.lk", "title": "முள்ளிவாய்க்கால் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் தொடர்பும் இல்லை - FAST NEWS", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் இரு வீரர்களுக்கு தடை\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\nபுட்டின் – பைடன் இடையே உரையாடல்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\nமுள்ளிவாய்க்கால் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் தொடர்பும் இல்லை\n(ஃபாஸ்ட் நியூஸ் | யாழ்ப்பாணம் ) – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பிற்கும் இராணுவத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது, அது நிர்வாகத்தின் முடிவு என இராணுவ ஊடகப் பேச்சாளர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கபட்ட நிலையில் அங்கு பதற்ற நிலை உருவாகியது. இன்றும் மாணவர்கள் வீதிகளில் தங்கள் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று\nஅருந்திக்க பெர்ணாண்டோவுக்கும் கொவிட்-19 தொற்று\nஇன்றும் சில மாவட்டங்களுக்கு மழை\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஇராணுவத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பு பணிகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/chennai-murder", "date_download": "2021-01-27T09:34:41Z", "digest": "sha1:WOZRXO6SIY36EBXFKS6SSOKQ2YEFXNJN", "length": 5398, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇரண்டாவது மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற வியாபாரி..\n'நான் குளிப்பதை இரண்டு பேர் பார்ப்பார்கள்', கணவன் மென்டல், சென்னை அதிர்வு\nnew year 2021: ஆளை வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்....சென்னையில் பயங்கரம்\nஅக்காவின் செயலை நேரில் பார்த்�� தம்பி..\nகாமத்தினால் கர்ப்பம், குழந்தை பிறந்தால் கொலை .. சென்னை பெண் பகீர் வீடியோ\nகணவனை குடும்பத்துடன் போட்டு தள்ளிய பெண்... போலீசில் சிக்கிய அண்ணன், கூட்டாளிகள்\n60 வயதான தாயை இரும்பு கம்பியால் அடித்து துடிதுடிக்க கொன்ற மகன்..\n60 வயதான தாயை இரும்பு கம்பியால் அடித்து துடிதுடிக்க கொன்ற மகன்..\nகணவன் குடும்பத்தை போட்டு தள்ளிவிட்டு ரயிலில் சொந்த ஊர் சென்ற'கூல்' மனைவி\nகுளிக்கும்போதும், ஆடை மாற்றும்போதும் பார்ப்பாங்க, முதலிரவில் மோசம்: ஜெயமாலா வாக்குமூலம்\nஜெயமாலா வாக்குமூலம் எதிரொலி: தலில்சந்தின் உறவினர் திடீர் தற்கொலை\nதாய், தந்தை, மகன் என மொத்த குடும்பமும் படுகொலை - இது சென்னை பயங்கரம்\nதாய், தந்தை, மகன் என மொத்த குடும்பமும் படுகொலை - இது சென்னை பயங்கரம்\nபூட்டிய வீட்டில் நடந்த கோர சம்பவம், அனாதையான 4 வயது மகள்..\nமனைவி மீது ஏற்பட்ட வெறுப்பால் கொலை.. தலையணையை வைத்து தீர்த்துக்கட்டிய கணவன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:02:40Z", "digest": "sha1:HXLOVPCV6YTHYR5FC2VLKT2A6UQCPCSQ", "length": 16393, "nlines": 121, "source_domain": "thetimestamil.com", "title": "ராஜீவ் ரவியின் குட்டவம் சிக்ஷாயத்தில் ஆசிப் அலி நடித்தது தெரியவந்தது", "raw_content": "புதன்கிழமை, ஜனவரி 27 2021\nசெங்கோட்டையில் விவசாயிகள் கொடி: பஞ்சாப் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி செங்கோட்டையின் கட்டப்படாத கொடி\nகணிதவீட் டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது\nபுதிய 2021 டாடா சஃபாரி இந்தியா முன்பதிவுகளில் வெளியிடப்பட்டது பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது\nஇந்திய நட்சத்திரங்கள் WWE இல் வரலாறு படைத்தன, ரோமன் ரான்ஸ் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிட்டார், ப்ரோக் லாஸ்னர் திரும்புவதாக அறிவித்தார்\nமுன்னாள் அவலாஞ்ச் தேவின் துடிப்பான திறந்த-உலக நடவடிக்கை-ஆர்பிஜி பயோமுடண்ட் இறுதியாக மே மாதம் வெளியேறியது • Eurogamer.net\nஜெயவர்தன இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களை எச்சரிக்கிறார், கூறுகிறார் – இந்தியாவின் சவாலை சமாளிப்பது எளிதல்ல\nஆஸ்திரேலியா IND vs AUS டெஸ்ட் தொடர் 2020-21 இன் வெற்றிகரமான சுற்றுப��பயணத்தின் பின்னர் அணி இந்திய கேப்டன் பதவிக்கு விராட் கோலியுடன் ஒப்பிடுவதைப் பற்றி அஜிங்க்யா ரஹானே பேசுகிறார்\nபி.எஸ்.என்.எல் இன் தன்சு திட்டம் இலவச வரம்பற்ற அழைப்பு, 160 நாட்கள் செல்லுபடியாகும் மூலம் தரவு நன்மைகளைப் பெறுங்கள்\nகரண் அர்ஜுன் அஜய் தேவ்கன் மற்றும் அமீர்கானுக்கு வழங்கப்பட்டார், ஆனால் ராகேஷ் ரோஷன் இதை ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் உடன் செய்தார்\nபிஎஸ் 5 ரெஸ்டாக்: சோனி டைரக்ட் கையிருப்பில் இல்லை, அடுத்த இடத்தைப் பார்ப்பது இங்கே\nHome/entertainment/ராஜீவ் ரவியின் குட்டவம் சிக்ஷாயத்தில் ஆசிப் அலி நடித்தது தெரியவந்தது\nராஜீவ் ரவியின் குட்டவம் சிக்ஷாயத்தில் ஆசிப் அலி நடித்தது தெரியவந்தது\nசாரா அலி கானின் அழகான வீடியோ எங்கள் இதயங்களை வென்றது\nஆலிப் அலி மோலிவுட்டில் மிகவும் பல்துறை இளம் நடிகர்களில் ஒருவர், மேலும் அவர் எந்தவொரு பாத்திரத்தையும் திரையில் முழுமையுடன் சித்தரிக்க முடியும் என்பதை பல முறை நிரூபித்துள்ளார். புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ராஜீவ் ரவி இயக்கும் ‘குட்டவம் ஷிக்ஷயம்’ என்ற படத்தில் இந்த நடிகர் அடுத்ததாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.\nகுட்டவம் ஷிக்ஷாயத்தில் ஆசிப் அலியின் பங்கு தெரியவந்தது\nஆதாரங்களின்படி, இந்த படத்தில் ஆசிப் அலி ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். படம் ஒரு புலனாய்வு த்ரில்லர், மற்றும் நடிகரின் கதாபாத்திரம் நேர்மறை மற்றும் எதிர்மறை நிழல்களைக் கொண்டுள்ளது.\nஆசிப் அலிஆசிப் அலி / பேஸ்புக்\nஆசிப் அலி தனது தொழில் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நடிகர் ஆரம்பத்தில் காக்கி சீருடையை ‘இத்து தாண்டா பொலிஸில்’ அணிந்திருந்தார், இது பாக்ஸ் ஆபிஸ் பேரழிவாக இருந்தது. பின்னர், மம்முட்டி படமான ‘உண்டா’ படத்தில் ஒரு மறக்கமுடியாத கேமியோவை சோம்பேறி போலீஸாக சித்தரித்தார்.\nகொரோனா வைரஸ் லாக் டவுன் காரணமாக, குட்டாவம் ஷிக்ஷ்யாம் தயாரிப்பாளர்கள் படத்தின் படப்பிடிப்பை ஒத்திவைத்துள்ளனர். பூட்டப்பட்ட பின்னர், ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும்.\nஆசிப் அலி தவிர, இந்த ராஜீவ் ரவி இயக்கத்தில் சன்னி வெய்ன், ஷராபுதீன், செந்தில், மற்றும் அலென்சியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள்.\nகுஞ்செல்டோவின் வெளியீட்டிற்காக ஆசிப் அலி காத்திருக்கிறார்\nஆசிப் அலி தற்போது குஞ்செல்தோவின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படம் பிரபல வானொலி ஜாக்கி மாதுகுட்டியின் இயக்குநராக அறிமுகமாகும். இப்படம் கல்லூரி வளாகத்தின் பின்னணியில் அமைந்திருக்கும் ஒரு தென்றலான வணிக பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎழுத்தாளர்-இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசனும் குஞ்செல்தோவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துணை நட்சத்திர நடிகர்களில் கோபிகா உதயன், சித்திக், ரேகா மற்றும் சுதீஷ் ஆகியோர் அடங்குவர். ஷான் ரஹ்மான் இந்த படத்தின் இசையமைக்கிறார், இதை சுவின் கே வர்கி மற்றும் பிரஷோப் கிருஷ்ணா ஆகியோர் தயாரிக்கிறார்கள். நாடு தழுவிய பூட்டுதல் முடிவுக்கு வந்ததும் படம் திரையரங்குகளில் வரும்.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD கபில் ஷர்மா ஷோவில் கிகு ஷார்தா அர்ச்சனா புரான் சிங் பற்றிய நகைச்சுவையான நகைச்சுவைகள்: ‘அவள் நகைச்சுவைகளை அறிந்திருக்கிறாள்’ - தொலைக்காட்சி\n\"ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.\"\n அதியா ஷெட்டி கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுடனான தனது உறவை ஒரு காதல் இடுகையுடன் உறுதிப்படுத்துகிறார்\nகபில் சர்மா நிகழ்ச்சியில் முகேஷ் கன்னா அக்கா பீஷ்மா பிதாமா வெளியேறினார்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலைத் தொடரான மிர்சாபூர் 2 | ஐ புறக்கணிக்கக் கோரும் ரசிகர்கள் ட்விட்டரில் ‘மிர்சாபூர் 2’ ஐ புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையே அலி ஃபசலின் ட்வீட்\nவிவசாயிகள் எதிர்ப்பு: வைசல் ட்வீட்டில் கேசரி லால் யாதவ் கங்கனா ரன ut த் | போஜ்புரி நட்சத்திரமான கேசரி லாலும் கங்கனாவை தோண்டி எடுத்து, ‘கங்கனா அணைக்கப்படவில்லை …’\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n[Exclusive] மாஸ்காவில் முத்தக் காட்சியுடன் நான் முன்னேறுவதற்கு முன்��ு எனது பெற்றோருடன் விவாதித்தேன்: ஷெர்லி செட்டியா\nசெங்கோட்டையில் விவசாயிகள் கொடி: பஞ்சாப் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி செங்கோட்டையின் கட்டப்படாத கொடி\nகணிதவீட் டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது\nபுதிய 2021 டாடா சஃபாரி இந்தியா முன்பதிவுகளில் வெளியிடப்பட்டது பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது\nஇந்திய நட்சத்திரங்கள் WWE இல் வரலாறு படைத்தன, ரோமன் ரான்ஸ் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிட்டார், ப்ரோக் லாஸ்னர் திரும்புவதாக அறிவித்தார்\nமுன்னாள் அவலாஞ்ச் தேவின் துடிப்பான திறந்த-உலக நடவடிக்கை-ஆர்பிஜி பயோமுடண்ட் இறுதியாக மே மாதம் வெளியேறியது • Eurogamer.net\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.addaikalanayaki.com/?p=669", "date_download": "2021-01-27T10:58:34Z", "digest": "sha1:J5D3ULKQYRJLYMXPS5OQRJIYXQWO53YF", "length": 4865, "nlines": 86, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "உறுதிபூசுதல் அருட்சாதன கொண்டாட்டம்-2017 – Addaikalanayaki", "raw_content": "\nஏழைகளின் ஆன்மீக நலனில் அக்கறை காட்டுங்கள்\nஆனைக்கோட்டை அடைக்கலநாயகி புனரமைப்பு செய்யப்பட்ட பங்குபணிமனை யாழ் ஆயரினால்…\nஆனைக்கோட்டை அடைக்கல அன்னையின் திருநாள் கனடா -வீடியோ\nஅடைக்கல அன்னையின் திருநாள் – படங்கள் 2019 (சாண்டோ)\nயோசப்வாஸ் அடிகளாரால் ஸ்தாபிக்கப்பட்ட திருச்சிலுவை யாழ்மறைமாவட்டத்தில் – படங்கள்\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஇயேசுவில் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்\nஆனையூரான் தீபன்\t Jan 27, 2021 0\nஉரோம் மாநகரில் அமைந்துள்ள புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெற்ற, 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருவழிபாட்டில்…\n#வாசக மறையுரை (ஜனவரி 27)\nசனவரி 27 : நற்செய்தி வாசகம்\nமகிழ்வின் மந்திரம் – உறங்கும் யோசேப்பு\nஉண்மைக்கு சான்றுபகர, சமூகத்தொடர்பாளருக்கு அழைப்பு\nசனவரி 26 : நற்செய்தி வாசகம்\nதடுப்பூசிகள் வழங்குவதை அரசியலாக்கக் கூடாது, திருப்பீடம்\n55வது உலக சமூகத்தொடர்பு நாள், டுவிட்டர் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/huge-cache-of-drugs-seized-from-sri-lanka-bound-vessel--news-274858", "date_download": "2021-01-27T11:06:47Z", "digest": "sha1:H3HKZMSXVHYAHKSRTTD3QDCCS6VVFGED", "length": 12706, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Huge cache of drugs seized from Sri Lanka bound vessel - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » தூத்துக்குடி அருகே நடுக்கடலில் 500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்…பரபரப்பு சம்பவம்\nதூத்துக்குடி அருகே நடுக்கடலில் 500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்…பரபரப்பு சம்பவம்\nதூத்துக்குடி பகுதி அருகே நடுக்கடலில் வந்த ஒரு படகில் இருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடலோர காவல் படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் கடந்த 17 ஆம் தேதி முதல் தூத்துக்குடி கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் 3 கப்பல்களில் தீவிர சோதனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஇந்தச் சோதனையை அடுத்து நேற்று முன்தினம் தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ஒரு கப்பலை கடலோர காவல் படையினர் சோதனைக்கு உட்படுத்தியபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. அந்தப் படகில் வைக்கப்பட்டு இருந்த காலியான எரிபொருள் கேனில் 99 பாக்கெட்டுகளில் ஹெராயின் இருந்ததாகவும் அதன் மதிப்பு ரூ.500 கோடியைத் தாண்டும் எனவும் கூறப்படுகிறது.\nமேலும் அந்த படகின் அடிப்புறம் 20 பெட்டிகளில் போதைப் பொருள் கலக்கப்பட்ட மாத்திரைகள் இருந்ததாகவும் தகவல் கூறப்படுகிறது. அதைத்தவிர 9mm அளவுள்ள 5 கைத்துப்பாகிகள் மற்றும் தடைச்செய்யப்பட்ட துரையா வகை சோலார் செல்பேசியும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பறிமுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை சென்னைக்கு கொண்டு வரவுள்ளதாகவும் அவர்கள் சென்னைக்கு வந்தவுடன் மத்தியப்புலனாய்வு துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் கடலோர காவல் படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு படகில் இருந்து ஹெராயின் போதைப் பொருள்களை பணம் கொடுத்து வாங்கி வந்து அதை ஆஸ்திரேலியா மற்றும் பேல மேற்கத்திய நாடுகளுக்கு சப்ளை செய்ய இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. நிவர் புயலுக்கு நடுவே ரூ.500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது தூத்துக்குடி பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரம்மாண்ட நினைவிடம்.. தொண்டர்கள் மத்தியில் எழுச்சி பெற்ற தமிழக முதல்வர்\nரோஹித் சர்மா, ரஹானோ, ஷர்துல் வருகையால் களைக்கட்டும் சென்னை… குவாரண்டைன் இருக்குமா\nதண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்த 2 வயது குழந்தை… பரிதாபச் சம்பவம்\nமுடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை\nபாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- மாணவி குற்றச்சாட்டு\nடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் ஏற்றிய கொடி: பதட்டம் அதிகரிப்பு\nகிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள்களுக்கு இலவச கான்கீரீட் வீடுகள்: முதல்வரின் திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஎதிர்க்கட்சி கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது- தமிழக முதல்வர் காட்டம்\nவாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி கொடுத்த முக்கிய பதவி\nரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளுக்கு தடையா\nபறவைக்கு உணவளித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட இந்தியக் கிரிக்கெட் வீரர்…\nஆடையோடு சேர்த்து பெண்களைச் சீண்டினால் பாலியல் குற்றம் ஆகாதா\nடெஸ்ட் களத்தில் இந்திய வீரர்களை சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டனுக்கு இப்படி ஒரு நிலமையா\nதுப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப்பெண் உள்ளிட்ட 5 பேர் படுகொலை… துயரச் சம்பவம்\nஎய்ட்ஸ் நோயாளி எனத் தெரிந்தே காதலித்தேன்… டிரைவருடன் சென்ற சிறுமியால் அதிர்ச்சி\nஎஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனையிலே காத்திருந்த நாய்… நெகிழ்ச்சி சம்பவம்\nபொதுவெளியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்களை கூறிய ஒரே அதிபர்… ஆதிர்ச்சி தகவல்\nமகள்களை நரபலி கொடுத்துவிட்டு 'உயிர்த்தெழுவார்கள்' என நம்பிய பேராசிரியர்\nபூட்டிய வகுப்பறையில் தலைமை ஆசிரியைக்கு காதல் பாடம் எடுத்த ஆசிரியர்: கதவை தட்டிய கணவரால் பரபரப்பு\nபிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றம்\nஇந்த வார மோசமான போட்டியாளர்கள்: முதல்முறையாக மோதும் நிஷா-சனம்\nபிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pinshope.com/2020/09/loved-ones.html", "date_download": "2021-01-27T11:01:58Z", "digest": "sha1:THGA7KZSVUGB67PPPEQZW4D7E73E5SV7", "length": 8083, "nlines": 56, "source_domain": "www.pinshope.com", "title": "இயேசுவை அறியாத அன்பானவருக்காக நாம் எவ்வாறு ஜெபிப்பது?", "raw_content": "\nஇயேசுவை அறியாத அன்பானவருக்காக நாம் எவ்வாறு ஜெபிப்பது\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் ஜெபிக்கும்போது, இதை நம்புகிற கடவுளை அணுகவும்: கடவுள் உங்களைவிட அதிகமாக அவர்களை நேசிக்கிறார்.\n\"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.\" I தீமோத்தேயு 2:4.\nஅதில் உங்கள் அன்புக்குரியவரும் அடங்குவார்.\nயாருடைய இரட்சிப்பிலும் ஒரு முக்கிய காரணி விசுவாசிகளின் செல்வாக்கு. இயேசு நமக்கு அறிவுறுத்தினார்,\"அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.\" லூக்கா 10:2\nஉங்கள் அன்புக்குரியவர் கேட்டு புரிந்துகொள்ளும் விதத்தில் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள சரியான நபரை இறைவன் அனுப்புவார் என்று ஜெபிப்பதன் மூலம் தொடங்குங்கள். \"நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.\" யாக்கோபு 5:16. நீங்கள் யாருக்காக ஜெபிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் பார்ப்பதைக் கண்டு ஒருபோதும் அசையாதீர்கள். பார்வையால் அல்ல, விசுவாசத்தினால் நடக்க வேண்டும். கடவுளுடைய வார்த்தை எப்போதும் செயல்படும்.\nஉங்கள் அன்புக்குரியவருக்கான மாதிரி பிரார்த்தனை இங்கே:\n“பிதாவே, எல்லா மக்களும் இரட்சிக்கப்பட்டு சத்திய அறிவுக்குள் வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்று உங்கள் வார்த்தை கூறுகிறது, எனவே இந்த நாளில் நான் _______ ஐ உங்கள் முன் கொண்டு வருகிறேன்.\n“இயேசுவின் நாமத்தில் _______ இன் வாழ்க்கையில் சாத்தானின் பணிகள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து நான் சக்தியை உடைக்கிறேன்.\nநற்செய்தியின் நற்செய்தியை _______ கேட்டு புரிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்து கொள்ள சரியான நபர்களை அனுப்புமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். சத்தியம் செய்யப்படுவதால், _______ சுவிசேஷத்திற்கு அவருடைய (அவள்) கண்களைத் திறந்து, பிசாசின் வலையில் இருந்து வெளியே ���ந்து இயேசுவைஆண்டவராக ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன்.\n“பிதாவே, எல்லா ஞானத்திலும் ஆன்மீக புரிதலிலும் உங்கள் விருப்பத்தின் அறிவால் _______ ஐ நிரப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஅவருக்காக (அவளுக்காக) நான் ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியின் சக்தி செயல்படுத்தப்படுகிறது என்று நான் நம்புகிறேன், இந்த தருணத்திலிருந்து, _______ இன் இரட்சிப்புக்காக நான் பாராட்டுகிறேன், நன்றி கூறுவேன். நீங்கள் எச்சரிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன், அதைச் செய்ய உங்கள் வார்த்தையை கவனிக்கிறேன்.\n“ஆகையால், விசுவாசத்தின் ஒப்புதல் வாக்குமூலம் என்னவென்றால்,‘ கடவுள் _______ இன் வாழ்க்கையில் ஒரு நல்ல வேலையைத் தொடங்கினார், அவர் அதைச் செய்து இயேசு கிறிஸ்துவின் நாள் வரை, இயேசுவின் பெயரில் அதை நிறைவு செய்வார்.\n(இந்த ஜெப குறிப்புகள்: 2 பேதுரு 3: 9; மத்தேயு 18:18, 9: 37-38; 2 தீமோத்தேயு 2:26; எரேமியா 1:12; ஏசாயா 55:11; பிலிப்பியர் 1: 6)\nஒவ்வொரு கிறிஸ்தவரும் மனப்பாடம் செய்ய வேண்டிய 50 பைபிள் வசனங்கள்\nபைபிளில் உபவாசத்தின் 12 வெவ்வேறு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2020/05/blog-post_170.html", "date_download": "2021-01-27T10:59:56Z", "digest": "sha1:TYPDOX6KLVY3ZRHLYAIW6TOY2K62YH77", "length": 13935, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நாளை காலை நினைவுகூரல்- ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நாளை காலை நினைவுகூரல்- ஏற்பாட்டுக்குழு அறிவிப்பு\nமுள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலம் இடம்பெற்று 11ஆவது ஆண்டு பூர்த்தியாகின்ற நிலையில் நாளை திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநினைவுகூரல் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ட்ரோங் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் தமக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், அவர்களுக்கு நாளைய தின நிகழ்வுகள் குறித்து தெளிவுபடுத்தியிருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஅதற்கமைய நாளைய தினம் க��லை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் பொதுச்சுடர் ஏற்றப்படவுள்ளதுடன் அகவணக்கம் செலுத்தப்படவுள்ளதாகவும் இதன்போது, கொள்கைப் பிரகடனமும் வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nகற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு -22.01.2021 (ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட மட்டக...\n'விழிகள் தேடும் விடியல்' கவிதை நூல் வெளியீட்டு விழா\nதென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட மாணவர் பேரவையின் வெளியீட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி புத்தளம் க...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00771.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/27849/", "date_download": "2021-01-27T10:05:15Z", "digest": "sha1:7X6MF4BM7MW7QJKSJZRHCI2DZEY3LVZV", "length": 10282, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி கென்பராவைச் சென்றடைந்துள்ளார் - GTN", "raw_content": "\nஅவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் அழைப்பையேற்று மூன்றுநாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலியா பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (24) காலை கென்பராவைச் சென்றடைந்தார்.\nஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ செயலாளர் மார்க் பிரேசர், கல்வி அமைச்சரும் செனட் சபை உறுப்பினருமான சிமோன் பேர்மிங்ஹம், ஆளுநர் நாயகத்தின் பிரதிச் செயலாளர் எலிசபெத் கெலி ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.\nஜனாதிபதி சிறிசேன அவர்களுடன் ���ருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவும் இருதரப்பு கூட்டுறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான அவரது கருத்துக்களை அறிந்து கொள்ளவும் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதியை வரவேற்ற செனட் சபை உறுப்பினர் பேர்மிங்ஹம் தெரிவித்தார்.\nஇந்த பயணத்தின்போது ஜனாதிபதி சிறிசேன அவுஸ்திரேலிய பிரதமர் அவர்களைச் சந்தித்து பல உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாடுகளுக்குமிடையே வர்த்தகம், விவசாயம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளை மேம்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.\nTagsஅவுஸ்திரேலியா mசென்றடைந்துள்ளார் கென்பரா ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nவிஸ்வமடுவில் குற்றத்தடுப்புப்பிரிவால் இன்றும் திடீர் நிலக் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது:-\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா எ���்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://naduvannews.in/?p=773", "date_download": "2021-01-27T09:25:25Z", "digest": "sha1:L7KS6ABUT7OXKWAJAVAWLI4K2WY5PSN6", "length": 14631, "nlines": 142, "source_domain": "naduvannews.in", "title": "முழு IPL தொடரும் சாத்தியம்… இந்த நாட்டில் நடக்கவே வாய்ப்பு. Naduvan News Ariyalur ...", "raw_content": "\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நாடும் விழா – இளமங்கலம்\nபொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி\nமுகப்பு விளையாட்டு முழு IPL தொடரும் சாத்தியம்… இந்த நாட்டில் நடக்கவே வாய்ப்பு… வெளிவந்த உயர்மட்டத் தகவல்\nமுழு IPL தொடரும் சாத்தியம்… இந்த நாட்டில் நடக்கவே வாய்ப்பு… வெளிவந்த உயர்மட்டத் தகவல்\nஐபிஎல் அணிகள், எப்படி தங்கள் அணி தொடர்பான பணிகளைச் செய்வது என்பது குறித்து பிசிசிஐ விதிகளை வகுத்துத் தர வேண்டியிருக்கும்.\nசர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி, நேற்று, இந்த ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைத் தொடர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அக்டோபர் 18 ஆம் தேதி முதல், நவம்பர் 15 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. டி20 உலகக் கோப்பைத் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, ஐபிஎல் தொடரை நடத்த மும்முரமாக திட்டம் போட்டு வருகிறது. செப்டம்பர் – நவம்பர் மாதத்திலேயே ஐபிஎல் தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடர் நடத்துவது குறித்து இன்னும் ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ ஐபிஎல் நிர்வாகம் சந்திக்க உள்ளது.\nஇந்நிலையில் ஐபிஎல் நிர்வாக கவுன்சில் தலைவர் பிரிஜேஷ் படேல், “இன்னும் ஒரு சில நாட்களில் நாங்கள் சந்தித்து தொடரின் அட்டவணை குறித்தான இறுதி முடிவை எடுக்க உள்ளோம். இப்போது இருக்கும் சூழலில் முழு ஐபிஎல் தொடரையும் நடத்த திட்டமிட்டு வருகிறோம். ஐக்கிய அரபு அமீரகமான UAE நாட்டில் தொடர் முழுவதையும் நடத்தவே அதிக வாய்ப்புள்ளது” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.\nஐசிசி-யின், டி20 உலகக் கோப்பைத் தொடர்பான முடிவு வெளியாகும் முன்னரே, பிசிசிஐ தரப்பு, ஐபிஎல் தொடரை நடத்த முனைப்புக் காட்டி வந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், பல வீரர்கள் சில மாதங்களாக எந்தவிதப் பயிற்சியுமின்றி இருக்கிறார்கள். தொடருக்கு முன்னர் அவர்கள் பயிற்சி எடுக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.\nஇது பற்றி ஐபிஎல் அணியின் உரிமையாளர் ஒருவர், “எங்கள் வீரர்களுக்கு குறைந்தபட்சம் 3 முதல் 4 வாரங்களுக்குப் பயிற்சி தேவை. பிசிசிஐ, தொடருக்கான அட்டவணையை வெளியிட்டப் பின்னர், நாங்கள் இதற்கான திட்டமிடலில் இறங்குவோம். எப்படியும் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடைபெறும் என்று தெரிகிறது. நாங்களும் அதற்குத் தயாராகவே உள்ளோம்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் தொடர் நடந்து முடிந்த பின்னர், டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதனால் டெஸ்ட் அணியில் மட்டும் இடம் பெறும் செத்தேஷ்வர் புஜாரா போன்றவர்களுக்கும் பயிற்சி தேவைப்படும். அவர்களுக்கும் மைதானங்கள் வசதி செய்து தர பிசிசிஐ தரப்பு திட்டமிட்டு வருகிறது.\nஇந்த முறை ஐபிஎல் தொடருக்கான வர்ணனை வீட்டிலிருந்தபடியே செய்யப்படும் என சொல்லப்படுகிறது. வர்ணனையாளர்கள் வீட்டிலிருந்படியே ஆட்டங்களைப் பார்த்து கமென்ட்ரி செய்யும் வகையிலான சூழல் ஏற்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.\nகொரோனா வைரஸ் காரணமாக, உலகளவில் நிதிச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் ஐபிஎல் அமைப்பு, எப்படி ஸ்பான்சர்களைப் பிடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்திற்கு முன்னர் எழும் கேள்விகள்:\n1.ஒரே நாளில் நிறைய இரு போட்டிகள் நடத்தப்படுமா என்பதில் தெளிவில்லை.\n2.ஐபிஎல் அணிகள், எப்படி தங்கள் அணி தொடர்பான பணிகளைச் செய்வது என்பது குறித்து பிசிசிஐ விதிகளை வகுத்துத் தர வேண்டியிருக்கும்.\n3.இந்த முறை ரசிகர்கள் இல்லாமல்தான் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணி நிர்வாகங்களுக்கு பலத்த நிதியிழப்பு ஏற்படும். இதை சரிகட்ட பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா என்பதில் தெளிவில்லை.\n4.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் விர்ச்சுவல் கமென்ட்ரி இருக்குமா என்பதிலும் முறையான தகவல் இல்லை.\nமுந்தய செய்திதமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி\nஅடுத்த செய்திபொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nமும்பை அணி ரன் குவிப்பு சூர்யகுமார் அரைசதம்\nஸ்மித் அபார இரட்டை சதம்.. மிட்செல் ஸ்டார்க் அதிரடி அரைசதம்.. இங்கிலாந்தை தெறிக்கவிட்ட ஆஸ்திரேலியா\nஇந்திய அணிக்கு இரண்டு கேப்டன்\nஒரு பதிலை விடவும் Cancel reply\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன்\nகோழி வளர்ப்பு திட்டம் 2020-21 இன் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்\nமும்பை அணி ரன் குவிப்பு சூர்யகுமார் அரைசதம்\n© நடுவண் செய்திகள் அரியலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/special/yard/20531-2020-11-03-13-08-04", "date_download": "2021-01-27T11:25:13Z", "digest": "sha1:LIOXCQF4HMBSWO4KDWDYMDX4S4H36WYT", "length": 28859, "nlines": 181, "source_domain": "www.4tamilmedia.com", "title": "குடும்பத்தின் அனைவருக்கும் கோரானா! எப்படி மீண்டு வந்தோம்? மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எம்.பி", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எம்.பி\nPrevious Article உலக குழந்தைகள் தினத்திற்காக உருவாக்கப்பட்ட மாபெரும் புற்தரை ஓவியம் : காணொளி\nNext Article சத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\nகடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் கண்டேன். 22ஆம் தேதி கோவிட் சோதனையில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.\n23ஆம் தேதி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டேன். 10 நாள்களுக்குப்பின் குணமடைந்து இன்று வீடுதிரும்பி உள்ளேன். அடுத்துவரும் வாரங்களில் வீட்டில் தனித்து ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nகோவிட் பெருந்தொற்றுத் தொடங்கிய மார்ச் கடைசி வாரத்திலிருந்து இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளையும் கட்டு���ைகளையும் அறிக்கைகளையும் எழுதியுள்ளேன். ஆனாலும் கோவிட் நோயாளியாக இப்பதிவினை எழுதுவது அவசியம் என்று நினைக்கிறேன்.\nதனிப்பட்ட முறையில் மிகமோசமான மனநிலையில் நான் துவண்டுகிடந்த போது தொற்று ஏற்பட்டது. உடல்பற்றிக் கவனங்கொள்ளும் திறனற்று இருந்தது மனம். ஆனால் வீட்டில் ஏழு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக விழிப்புக்கொண்டு இயங்க வேண்டிய தேவைக்கு உந்தித்தள்ளப்பட்டேன்.\n11 வயது சிறுவன் முதல் 66 வயது பெரியவர் வரை வீட்டிலுள்ள பெரும்பாலானவர்களுக்குத் தொற்று ஏற்பட்டதால் அனைவருக்கும் நுரையீரல் பரிசோதனையையும் இரத்தபரிசோதனையையும் முடித்து நோய்த்தொற்றின் தாக்கத்தை மதிப்பிட்ட பின்னரே, யார்யாரை எங்கெங்கு சேர்ப்பது என முடிவெடுக்க வேண்டியிருந்தது. மருத்துவ நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப்பெற்றேன். யாராவது ஒருவரை நம்பிப்போவது எவ்வளவு வசதியானது என்பதை இதுபோன்ற நேரங்களில் கூடுதலாக உணரமுடியும்.\nநிறைய நண்பர்களிடம் அவரவர்களுக்கு அவரவர்களின் கருத்துகளில் உள்ள தெளிவையும் துறைசார் அறிஞர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் கருத்துகளையும் கேட்டுவிட்டால் நாம் முடிவெடுப்பது எளிதன்று. இறுதியில், தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்வது என்று முடிவெடுத்தோம். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி, மற்றும் மரு.செந்தில் ஆகியோரின் ஆலோசனைகள் மிகப்பயனுடையனவாக இருந்தன.\nதோப்பூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் ஏறி குடும்பத்தோடு புறப்பட்டோம். பயணத்தின்பொழுது என் மகள் உற்சாகமாக ஒரு செல்பி எடுத்தாள். தந்தையாக, அடிமனதின் நடுக்கத்தை மறைக்க முயன்றுகொண்டிருந்தேன். வாழ்க்கை, இப்படித்தான் நம்மைப் பணயம்வைத்து நம்மையே விளையாடச் சொல்லும்.\nதோப்பூர் மருத்துவமனைப் பொறுப்பாளர் மரு. காந்திமதிநாதன் அங்கிருந்தார். கடந்த ஜனவரிமாதம் ஆனந்தவிகடன் ”டாப்10” மனிதர்களில் ஒருவராக அவரைத் தேர்வுசெய்து, விழா மேடையில் நான்தான் அவ்விருதினை அவருக்கு வழங்கினேன். அந்தத் தேர்வு எவ்வளவு சரியானது என்பதைத் தோப்பூர் மருத்துவமனைக்கு வந்து பார்ப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.\nஉலகில் சவாலான விசயங்களில் ஒன்று, “நல்லது செய்வது”. ஒரு நல்ல செயலைச் செய்வது என முடிவெடுத்து இறங்கிப்பாருங்கள், அப்பொழுதுதான் உங்களின் போதாமைகளை நீங்கள் முழுமையாக உணர்வீர்கள். நல்லது செய்வதற்கான திறனை நல்லவர்கள் பெற்றுவிடக்கூடாது என்பதில் மற்றவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவார்கள். அதற்காக எவ்வளவு சட்டதிட்டங்கள், நீதி நூல்கள், அறிவுரைகள் குவிந்துகிடக்கின்றன இந்த நாட்டில்.\n“காட்டாஸ்பித்திரி” என்று அழைக்கப்படும் தோப்பூர் அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அன்பிற்குரிய சீத்தாராம் யெச்சூரி, என்.சங்கரய்யா, மு.க.ஸ்டாலின், வைகோ, தொல்.திருமா, இரா.முத்தரசன். கே.பாலகிருஷ்ணன், அமைச்சர் செல்லூர் கே.ராஜ் ஆகியோரை உள்ளிட்ட தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இயக்குநர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், எண்ணிலடங்காத தோழர்கள், வாசகர்கள் என அன்பிற்குரிய பலரும் நாங்கள் நலம்பெற விரும்பி தங்களின் நல்லெண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அனைவருக்கும் இந்நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nகடந்த 10 நாள்களாக நுரையீரல் மருத்துவர்கள் இளம்பரிதி, ஜெய்கணேஷ் ஆகிய இருவரும் செவிலியர் குழுவும் என்னையும் குடும்பத்தாரையும் சிறப்பாகப் பார்த்துக்கொண்டனர். ஐந்து நாள்கள் ரெடம்சவிர் வைரஸ் மருந்து, இரத்தம் உறையாமல் இருக்கவும் நுரையீரலினுள் அழற்சி ஏற்படாது இருக்கவும் ஐந்து ஆறு நாள்கள் சிரைவழி ஊசிகள், கூடவே மயில்களுடன் காலையிலும் மாலையிலும் நடைபயிற்சி, 'எப்படி இருக்கிறாய்' என ஒவ்வொரு இரவிலும் அடிக்கடி எட்டிப்பார்த்து கேட்காமல் கேட்டுச் செல்லும் நிலவோடு மனப்பயிற்சி, இளநீரும் சூப்பும் பழங்களும் விடாதுகொடுத்து அனுப்பிய தோழர்கள், 'மூச்சை இழுத்து மெதுவா' என ஆயுஷ் மருத்துவர்களின் யோகப்பயிற்சி, \"இஞ்சி, மஞ்சள், மிளகு எல்லாம் சேர்க்கிறீங்கதானே' என ஒவ்வொரு இரவிலும் அடிக்கடி எட்டிப்பார்த்து கேட்காமல் கேட்டுச் செல்லும் நிலவோடு மனப்பயிற்சி, இளநீரும் சூப்பும் பழங்களும் விடாதுகொடுத்து அனுப்பிய தோழர்கள், 'மூச்சை இழுத்து மெதுவா' என ஆயுஷ் மருத்துவர்களின் யோகப்பயிற்சி, \"இஞ்சி, மஞ்சள், மிளகு எல்லாம் சேர்க்கிறீங்கதானே\" எனும் மருத்துவ நட்பு வட்டாரங்களின் உணவுப்பயிற்சி ஆகிய எல்லாம் சேர்ந்து இன்று காலை, \"சார்\" எனும் மருத்துவ நட்பு வட்டாரங்களின் உணவுப்பயிற்���ி ஆகிய எல்லாம் சேர்ந்து இன்று காலை, \"சார் வைரஸ் சுவடே இல்லை. . . நீங்க கிளம்பலாம்\" என்னும் செய்தியைச் சொல்ல வைத்துவிட்டன.\nபத்து நாள்களில் உயிருக்கு அச்சுறுத்தலான வைரைசை விரட்டி அடித்தன மிகநேர்த்தியான மருத்துவ அணுகுமுறையும் சரியான மருந்துகளும் மருத்துவமனையின் சூழலும் மருத்துவர்களின் திறனும் செவிலியர்களின் மாசற்ற அன்பும் மருத்துவமனைப் பணியாளர்களின் கண்துஞ்சா கடின உழைப்பும்தான். காங்கிரீட் கட்டடத்திற்குள் அடுத்தடுத்து இருக்கும் பச்சைப்போர்வை போர்த்திய வலிநிறைந்த மனிதர்களுடன் வசதிக்குறைவாய்ப் படுக்கவேண்டி இருக்குமோ, கழிப்பிடம் சுகாதாரமாய் இருக்குமோ, கழிப்பிடம் சுகாதாரமாய் இருக்குமோ இராதோ என்கிற மனத்தடைதான் பலரையும் அரசு மருத்துவமனைப் பக்கம் வராமல் வைக்கின்றது. கண்டிப்பாய் இத்தேசத்தில் இப்படியான பேரிடர்க்கால மருத்துவ மேலாண்மைக்குத் தோப்பூர் மருத்துவமனை போன்ற இயற்கையோடு இயைந்த ஒருங்கிணைந்த மருத்துவமனைகள் மிக மிக அவசியம்.\nபெருந்தொற்றுக்கென தனித்த இடங்களில் மருத்துவமனைகளை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையோடு காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை அறுபதாண்டுகளுக்குப் பின்பும் அத்தியாவசியத் தேவையாக மாறிநிற்கிறது. அரசுகள் தொலைநோக்குப் பார்வையோடு எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான உதாரணமே இது.\nகிட்டத்தட்ட 11,000 மக்களை தமிழகத்திலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை இந்தியாவிலும் இழந்திருக்கிறோம். மரணவிகிதம் பெருமளவு குறைந்து வருவதைப் பார்க்க முடிகின்றது. மருத்துவர்கள் பலர் தேர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இந்நோயை அணுகும் உத்திகளைக் காணமுடிகிறது. ஆனாலும் இன்னும் போராட்டம் ஓய்வில்லை. நாடாளுமன்ற உறுப்பினராய் அரசு மருத்துவமனையில் எனக்கு மிகச்சிறப்பான சிகிச்சை கிடைத்ததில் ஆச்சரியம் இல்லை. ‘அனைவருக்கும் இத்தகைய சிறப்பான மருத்துவத்தை உத்தரவாதப்படுத்த முடியாதா அதற்கான கட்டமைப்புகள் எல்லா மருத்துவமனைகளிலும் உள்ளனவா அதற்கான கட்டமைப்புகள் எல்லா மருத்துவமனைகளிலும் உள்ளனவா’ என்கிற வலுவான வினாகள் எழத்தான் செய்கின்றன.\nஇருபதாயிரம் கோடிக்கு ராஜவீதியும் எட்டாயிரம் கோடிக்கு தனிவிமானமும் இந்த நாட்டுக்கு இப்போதைய தேவையா கல்விக்கும் மருத்துவத்துக்குமான கட்டமைப்புகளுக்கு எண்ணிலடங்காத் தொகையைக் கொண்டுபோய்க் கொட்டுவதுதான் இன்றைய அவசரத்தேவையும் வருங்காலத்துக்கான அவசியத்தேவையும் ஆகும்.\nஉலக சுகாதார நிறுவனம், \"இந்த ரெட்சிவீரினால் ஒரு பயனும் இல்லை\" எனச் சொல்கிறது. நமது நாட்டின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர், ‘நுரையீரல் தாக்கம் பெறும் முன்னர் இந்த ரெடம்சவீர் செலுத்தப்படும் போது முழுமையான முன்னேற்றம் கிடைக்கிறது’ என அறிவிக்கிறார். எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களும் இக்கருத்தாக்கத்தை உறுதியாகச் சொல்கின்றனர். “நாங்கள் தொடக்கத்திலேயே ரெடம்சிவீர் கொடுத்த நோயரில் 100% வெற்றி காண முடிகிறது” என்கிறார்கள் அவர்கள். இதைப்பார்க்கும் போது, மருத்துவப் பயிற்சியில் \"நோயும் மருந்தும் உனது நிலத்தில் உன் மக்களில் எப்படி பணியாற்றுகிறது” என்பது, ‘ட்ரம்ப் என்ன சொல்கிறார்” என்பது, ‘ட்ரம்ப் என்ன சொல்கிறார் WHO என்ன சொல்கிறது’ என்பதைவிட பேரிடர் காலத்தில் மிக மிக முக்கியம் என்பதை முழுமையாக உணரமுடிகிறது. அப்படியான இயலிடஞ்சார்ந்த (Indigenous) ஆய்வுகளையும் தரவுகளையும் இந்த ஒன்பதுமாத காலத்தில் நாம் இந்தியாவில் இன்னும் பெறவில்லையோ என ஐயமுறச் செய்கிறது.\nஐசிஎம்ஆர் அமைப்பு மருந்து ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடட்டும். நமக்கென நமது நாட்டுக்கென ஒரு முழுமையான மத்திய நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு (CDC) மிக மிக அவசியம் அல்லவா அட்லாண்டாவில் சொல்வதையும் ஜெனீவாவின் கட்டளையையும் மட்டுமே கேட்டு நடக்க வேண்டுமா என்ன அட்லாண்டாவில் சொல்வதையும் ஜெனீவாவின் கட்டளையையும் மட்டுமே கேட்டு நடக்க வேண்டுமா என்ன முழுமையாக பொதுசுகாதார வசதிக்கென, பேரிட மேலாண்மைக்கென ஓர் அமைப்பை அரசு ஏன் உருவாக்கத் தயங்குகிறது முழுமையாக பொதுசுகாதார வசதிக்கென, பேரிட மேலாண்மைக்கென ஓர் அமைப்பை அரசு ஏன் உருவாக்கத் தயங்குகிறது இப்படியான தேவைகள் குறைந்த அளவிலாவது உணரப்படுகிறதா இப்படியான தேவைகள் குறைந்த அளவிலாவது உணரப்படுகிறதா இப்படியான வினாகள் எழும்போது மாட்டுக்கோவியமும் கோவிட் அப்பளமும் நினைவுக்கு வராமல் இல்லை. நமக்கான ஆய்வு என பேசத்தொடங்கினாலே அடிவயிற்றில் இருந்து ஓர் அச்சம் மேலேறி வரத்தான் செய்கிறது. ஏனென்றால் கடந்த எட்டு மாதகாலத்தில் கொரோனாவு���்கு எதிராக இவர்களின் பேச்சுக்களும் செயல்களும் அப்படி.\n'பேரிடர்கள் இனி தொடர்செய்திகளாய்த்தான் இருக்கப்போகின்றன,' என சூழலியலாளர்கள் உலகெங்கும் எச்சரித்துக்கொண்டேதான் உள்ளனர்.\nமுதலில் கோவிட்டை வெல்வதிலும் சரி, பின்னர் வர இருக்கும் பேரிடரை மேலாண்மை செய்வதிலும் சரி, பின்வருவன மிக மிக முக்கியமானவை:\n⁃ நமது ஊரில் இப்பேரிடர்கள் எப்படிப் பரிணமிக்கின்றன\n⁃ நம் மக்களிடையே எந்த மருந்துகள் சிறப்பாக பயனளிக்கின்றன\n⁃ உணவு ஆயுஷ் மருந்துகளின் கூட்டணி எப்படியெல்லாம் பயனளிக்கின்றன\n⁃ மரணம் நிகழ்கையில், ஒவ்விரு மரணமும் கற்றுத்தரும் பாடம் என்ன\n⁃ விரைவாய் மருத்துவம் செய்ய முனைகையில் அவசியப்படும் மருந்துகள் கட்டமைப்பு வசதிகள் என்ன\nஇவை எல்லாம் உன்னிப்பாக கற்று ஆய்ந்தறியப்பட வேண்டும். இதில் கிடைக்கும் தரவுகளால் மட்டுமே எம் மக்களின் நலவாழ்விற்கு அடித்தளம் அமைக்க முடியும்.\nசு.வெங்கடேசன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்\nPrevious Article உலக குழந்தைகள் தினத்திற்காக உருவாக்கப்பட்ட மாபெரும் புற்தரை ஓவியம் : காணொளி\nNext Article சத்யஜித் ராய்க்கு அவரது மகன் ஆற்றும் நூற்றாண்டு அஞ்சலி\n : பகுதி - 2\nமுதற் பகுதிக்கான இணைப்பு :\n : பகுதி - 1\nபுதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு\n : பகுதி - 1\nஇன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..\nவெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.\nசுவிற்சர்லாந்தின் இன்றைய மக்கள் வாக்களிப்பில் ஐரோப்பிய ஒன்றிய மிதமான இடம்பெயர்வுத் தடை வெற்றிபெறுமா \nசுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mathisutha.com/2014/", "date_download": "2021-01-27T10:47:59Z", "digest": "sha1:PTSOVHVTZJFO7XMME6LXEYXVIAZTD2GA", "length": 58293, "nlines": 286, "source_domain": "www.mathisutha.com", "title": "2014 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nபுதன், 31 டிசம்பர், 2014\n2014 ல் என் திரை உலகம் ஒரு திறந்தவெளி குறிப்பேடு\nஇந்த ��ருடமே என் திரை உலகப்பயணத்தில் முழு மூச்சாகத் தொழிற்பட்ட ஆண்டாகும். வரும் ஆண்டு எப்படி அமையுமோ எனத் தெரியாமையால் ஒரு காலப்பதிவாக நான் மீளத்தட்டிப்பார்க்கும் போது இருக்கட்டுமே என இப்பதிவை பதிந்து வைக்கிறேன்.\nயாருமே இந்தளவு படைப்புக்களில் மற்றும் இந்தளவு கலைஞர்களுடன் இணைந்து ஒரு வருடத்தில் பணியாற்றியிருக்க முடியாது என்ற ஒருவித தலைக்கனமற்ற இறுமாப்புடனேயே இப்பதிவை பகிர்கிறேன்.\n1. ”சுவர் தேடும் சித்திரம்” காணொளிப்பாடல்.\n- இப்பாடல் பிரான்சில் இடம்பெறும் ஒளிக்கீற்று போட்டிக்காக செய்யப்பட்டு அப்போட்டியில் ”நடுவர் தெரிவு விருது” பெற்றதுடன் குழந்தை நட்சத்திரத்துக்காக nominate ஆகியிருந்தது.\n- சுடர் விருதில் சிறந்த பாடல் இயக்குனருக்கான விருதையும் சிறந்த பாடலாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.\n- வேல்ஸ் விருது விழாவில் 7 துறைகளுக்கு nominate ஆகியிருந்ததுடன் சிறந்த பாடகருக்கான விருதையும் பெற்றிருந்தது.\n”இப்பாடலானது வேறு ஒரு இசையமைப்பாளரின் பாடலுக்காக காணொளி செய்யப்பட்டு போட்டியின் 3 நாட்களுக்கு முன்னர் அவர் தனது பாடலை தன் இயக்கத்தில் அனுப்ப முடிவெடுத்ததால் 3 நாட்களில் உருவாக்கப்பட்ட ஒலிவடிவத்துக்கு மீள் காட்சி எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது”\n2 . ”மிச்சக்காசு” குறும்படம்.\n2013 ம் ஆண்டு ரொக்கட் ராஜா, துலைக்கோ போறியள் குறும்படத்துக்கு பிறகு தயாரிப்பாளர் இல்லாமல் ஒதுங்கியிருந்த நேரம் திரைக்கதையை மட்டுமே நம்பி சாம்சுங் கைப்பேசியில் உருவாக்க முடிவெடுத்து உருவாக்கிய 4 நிமிடக் குறும்படம். இக்குறும்படத்தை ஈழத்திரை இணையத்தளம் விலை கொடுத்து அதன் உரிமத்தை வாங்கி வெளியிட்டிருந்தது.\nஇலங்கைக்கு வந்திருந்த ஜேர்மானிய இயக்குனர் அலெக்சான்டர் ரைடல் இக்குறும்படத்தை தன்னுடைய நாட்டினருக்கு காட்ட என அனுமதி பெற்று பெற்றுச் சென்றிருந்தார்.\nஈழத்துக் குறும்படம் ஒன்றுக்கு இந்தியாவின் பெரிய ஊடகம் ஒன்று விமர்சனம் வழங்கியது இதற்கு தான் முதன் முறை என பல இந்தியரால் பாராட்டப்பட்டிருந்தது. \"THE HINDU\" இதழில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஎனக்கு பெரிய அடையாளம் ஒன்றைக் கொடுத்த இக்குறும்படம்\n- AAA விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும்\n- சுடர் விருது விழாவிலும்\n-இளமை விருது விழாவிலும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்றிருந்தது.\n10 சோடி கால்களையும் ஒரு சொடி கைகளும் மட்டுமே நடித்திருந்த இந்த 4 நிமிடக் குறும்படத்தையும் கைப்பேசியிலேயே எடுத்து முடித்திருந்தோம்.\nசிறந்த ஒலியமைப்புக்காக இப்படம் பலரது பாராட்டைப் பெற்றிருந்தது.\nஒரு முன்னாள் போராளியின் இந்நாளைய மன வடுவை காட்டும் இக்குறும்படத்தை பிரான்ஸ் நாவலர் விருது விழாவுக்காக எடுத்திருந்தோம். பலத்தை சர்ச்சைகளுக்குள் என்னை சிக்க வைத்த இக்குறும்படத்துக்கு பல முன்னாள் போராளிகளின் நேரடியானதும் தொலைபேசியூடானதுமான பாராட்டு பெரிய அங்கீகாரமாக அமைந்தது.\n- நாவலர் விருது விழாவில் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தது.\n- ரதி விருது விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுக் கொடுத்திருந்தது.\nவன்னியில் இருந்து மீண்டு வந்த பெண்ணொருவர் மீது சமூகம் நோக்கும் தப்பான பார்வையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இக்குறும்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை முதல் முதல் காட்சிக்கு கொண்டு வந்தமைக்காக பலரால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.\nவல்வெட்டித்துறை கம்பர்மலையை சேர்ந்த மிக மூத்த கலைஞரான கந்தையா விசியரத்தினம் அவர்களை வைத்து முழுமையாக உருவாக்கப்பட்ட 28 நிமிடங்களைக் கொண்ட இவ் ஆவணப்படத்தை கரவெட்டி பிரதேசர் செயலகம் தயாரித்திருந்தது.\n7. ”சுவர் தேடும் சித்திரம்” குறும்படம்\nசில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் உருவாக்கப்பட்ட இக்குறும்படம் கைவிடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த வருடம் இக்குறும்படம் வெளியிடப்படும்.\n8. தண்ணீர் சம்மந்தமாக நான் உருவாக்கிய ”FINAL DROP\" ஒரு நிமிடப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.\nஇவை தவிர இந்த ஆண்டும் தொடர்ந்து 4 வது வருடமாக ”தாத்தா” குறும்படம் வெளியிட முடியாமல் ஏமாந்து அடுத்த ஆண்டுக்குள் நுழைகிறேன்.\nஇவை தவிர நண்பர்களின் படங்களாக.\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றால் நடாத்தப்படும் 48 மணித்தியாலக் குறும்படப் போட்டியில் சகோதரன் லோககாந்தனின் ராஜேஸ்ரோன் நிறுவனத்தில் சார்பில் லோககாந்தனுடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி படமாகும். அத்துடன் ஒரு பாத்திரத்திலும் நடித்திருந்தேன்.\n- இக்குறும்படமானது சிறந்த படத்துக்கான விருதையும் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்று அதில் உழ���த்த 14 பேருக்கும் பெருமை சேர்த்து அமெரிக்கவரை இறுதிப் போட்டிக்காக சென்றிருக்கிறது.\n3. பிறேமின் இயக்கத்தில் ”போலி” குறும்படம்.\nஇக்குறும்படத்தில் பிச்சைக்காரனாக நடித்தமைக்காக திருவணோர் ரோல்கிஸ் நிறுவனத்தால் சிறந்த நடுவராக பிரதி அமைச்சர் பிரபா கணேசன் மூலம் விழா ஒன்றில் கௌரவிக்கப்பட்டேன்.\n4. துவாரகனின் இயக்கத்தில் ”பிரபல இயக்குனர்”\nரஜீவனின் கதையான இக்கதையை வைத்து துவாரகனால் இயக்கப்பட்டிருந்த இந்த horror குறும்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.\n5. சன்சிகன் இயக்கத்தில் ”அகமுகி” குறும்படம்.\nஇன்னும் வெளியிடப்படாத இக்குறும்படத்தில் இரண்டு வெவ்வேறு பாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருந்தேன்.\n6. என் சிறுகதை ஒன்றை இயக்குனர் N.S ஜனா குறும்படமாக எடுத்திருந்தார்.\n7. ஜசிதரன் இயக்கத்தில் ”எண்ணங்கள்”\nஒளிப்பதிவாளர் ஜசிதரன் அண்ணாவால் வட்டக்கச்சி பகுதியில் வைத்து இயக்கப்பட்ட இக்குறும்படத்துக்கான பின்கள வேலைகள் நடந்த வண்ணம் உள்ளது.\n8. லோககாந்தன் இயக்கத்தில் நடைபெறும் ”யாழ்தேவி” படப்பிடிப்பு இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அத்துடன் அவருடைய இயக்கத்தில் அமைந்த இளவரசர்கள் குறும்படம் பின்கள வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\n9. தங்கை ”மதுசாவின்” இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ”நிழல் பொம்மை” குறும்படம் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்.\nமேலே நான் குறிப்பிட்டுள்ள இப்படைப்புக்காக என்னோடு பலர் உழைத்திருக்கிறார்கள். தனித்தனியே நன்றி சொல்ல முடியாமைக்கு மன்னிக்கவும். என் வெற்றிக்கு காரணமாக இருந்த உங்களுக்கு நன்றிக்கடனுடன் என்றும் உங்களுடனேயே பயணிப்பேன்.\nஇந்த ஆண்டு நவராத்திரி விழாவுக்காக நான் இயக்கி நடித்திருந்த நகைச்சுவை நாடகத்திற்கான தொடுப்பு - https://www.youtube.com/watch\nஇந்த ஆண்டு நான் வழங்கியிருந்த பேட்டிகள் தொடர்பான தொடுப்பு -\nரூபவாகினியின் நேத்ரா தொலைக்காட்சி - https://www.youtube.com/watch\nபிற்பகல் 1:38 - By ம.தி.சுதா 5\nவெள்ளி, 26 டிசம்பர், 2014\nபோரின் பிடியில் அவயம் இழந்த ஒரு தன்னம்பிக்கை மனிதன் காணொளி\nஇந்தப்பதிவானது நேற்று மல்லாவியில் நான் சந்தித்த ஒரு மனிதனுக்காகப் போடப்படுகிறது. தன்னம்பிக்கை வரிகளை நானும் அளவுக்கதிகமாக விதைத்து உங்களை சலிப்படைய வைக்க விரும்பவில்லை. நான் பேச நினைக்கும் அனைத்தையும் இந்த ஒரு நிமிட காணொளி உங்களுடன் பேசும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.\nபோர் என்பது உடல்களைத் தான் ஊனமாக்கியதே தவிர எவர் மனங்களையும் ஊனமாக்கவில்லை.\nவன்னிப் போருக்கு பின்னான எம் சமூக நிலை பற்றி என்னால் உருவாக்கப்பட்ட குறும்படங்கள் இரண்டு இதோ....\nபிற்பகல் 1:58 - By ம.தி.சுதா 0\nசெவ்வாய், 23 டிசம்பர், 2014\nஞாயிறு தினக்குரலில் (21.12.2014) என்னுடைய செவ்வி ஒன்று\nநன்றி - நிரோஷா தியாகராசா\nபோரின் பாதிப்பை படைப்பில் தொடுவதில் பயங்கர சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கு படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவதில் இருக்கும் சிக்கலுக்கப்பால் இந்த துறையில் இன்னுமொரு பாரிய பிரச்சினை இருக்கிறது. முச்சக்கர வண்டி முதல் சகல தொழில்துறைக்கும் பிரச்சனை என்று வந்தால் குரல் கொடுக்க பல அமைப்புகள்> சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சினிமாக்காரனுக்கு பிரச்சினை என்றால் அவனது பிரச்சினையை அணுக சட்டரீதியாக ஒரு அமைப்பும் இல்லை. அப்படியிருக்கையில் போரின் தாக்கத்தை படமாக்கும் போது எந்த அரசியல் அமைப்பையும் தாக்காமல் படம் எடுத்தாலும் இங்கு சிக்கல் ஏற்படுகிறது .இவ்வாறான நிலைமைகளில் எங்களுக்காக குரல் கொடுக்க எந்த அமைப்பும் இல்லை என்கின்றார் இயக்குநர், நடிகர் ம.தி.சுதா. ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் உடுப்பிட்டியை சேர்ந்த தில்லையம்பலம் சுதாகரன் என்ற இயற்பெயரை கொண்ட ம.தி.சுதா தனியார் கம்பனியொன்றில் பணியாற்றியவாறே சினிமா> இலக்கியம் என இருவேறு துறைகளிலும் பயணிக்கிறார். மதியோடை என்ற தனது வலைப்பூவில் தொடர்ந்தும் எழுதி வருகிறார். இதுவரையில் பத்து குறும்படங்களை இயக்கி இருக்கும் இவருக்கு நடிகர் என்கின்ற இன்னொரு முகமும் உண்டு. பதினேழு குறும்படங்களில் நடித்திருக்கும் இவருக்கு அண்மையில் “போலி| என்ற குறும்படத்தில் பிச்சைகாரனாக நடித்தமைக்காக “அர்ப்பணிப்பான நடிகர்| என கௌரவிக்கப்பட்டுள்ளார். தழும்பு|> துலைக்கோ போறியள்| என்ற இரண்டு குறும்படங்களுக்கும் சிறந்த இயக்குநர் விருதும்> மூன்று தடவை சிறந்த திரைக்கதை ஆசிரியர் மற்றும் சிறந்த பாடல் இயக்குநராகவும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅத்தோடு> அதே பாடல் பிரான்ஸில் இடம்பெற்ற ஒளிக்கீற்று பாடல் போட்டியில் நடுவர் தெரிவு விருதையும் பெற்றுக்கொண்டது. இனி இவரது நேர்காணலிலிருந்து:-\nகேள்வி:- ஈழம் மற்றும் புலம்பெயர் சமூகங்களை பொறுத்தமட்டில் குறும்படங்களின் வருகை அதிகரித்துக்கொண்டிருக்கும் அதேநேரம் முழு நீளப்படங்கள் என்னும்போது போதாமையே நிலவுகிறது. இதற்கான காரணம்\nபதில்- இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நம்பி பணம் முதலிடக் கூடிய தயாரிப்பாளர்கள் நம்மிடம் இல்லை. அதற்காக கோடிகள் தான் கொட்ட வேண்டும் என்றில்லை காரணம் ஒரு தயாரிப்பாளர் போடும் பணத்தையாவது நிச்சயம் திருப்பி எடுக்க வேண்டும். ஆனால் பலதரப்பட்ட விருதுக்கு தகுதியான கதைகளங்களை கொண்டுள்ள எம் தேசத்தில் 20 லட்சத்துக்குள் கூட நல்ல சினிமாவை வெளிக் கொணர முடியும்.\nஅதற்கப்பால் எம்மவரிடையில் முழு நேரத் தொழிலாக சினிமாத்துறை என்பது வளரவில்லை அதற்கான காரணம் வர்த்தக ரீதியாக எம் வளர்ச்சியின் ஆரம்பம் இது தான் என்பதாலேயே அதனடிப்படையில் ஒரு திரைக் குழுவை நீண்டகாலத்துக்கு ஒருங்கிணைத்து வைத்திருந்து வேலை வாங்குவது என்பது சிரமமான ஒன்றாகும். அதனால் குறுகிய காலத்துக்குள் தான் எடுத்து முடிக்க வேண்டியுள்ளது.\nஅடுத்து நான் குறிப்பிடப் போகும் விடயம் பல அர்ப்பணிப்பான கலைஞர்களை தாக்கிவிடுமோ என்ற பயமிருந்தாலும் கட்டாயம் வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவே பகிர்கிறேன். உள்ளூரில் வழங்கப்படும் விருதுகள் சில கலைஞர்களுக்கு கொம்புகளை வளர வைத்து விடுகிறது. இதுவரை ஒரு முழு நீளப்படம் கூட நடித்திராத ஒரு கலைஞரிடம் நடிக்க அணுகிய போது அவர் கேட்ட சம்பளத் தொகை எனது முழு பட பட்ஜெட்டில் 45 வீதமாக இருந்தது.\nஇத்தனைக்கும் அப்பால் படப்பிடிப்புக்கான கள அனுமதிகள் தொடர்பாக உள்ளூரில் பெறுவது தொடர்பான சிக்கல் பல இருக்கிறது. அதற்கு அலைந்தும் பெற முடியாத நிலையில் களவாக எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தனிநாட்டுக்கு ஆசைப்படும் எங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் அந்த நாடு கிடைத்தால் நல்ல கலையும் கல்வியும் இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க தவறுகிறார்கள்.\nதயாரிப்பாளர் கிடைக்காத காரணத்தினால் என்னுடைய முழு நீளத் திரைப்படமான ”உம்மாண்டி| ஐ Audience films ஒரு காட்சிக்கு ஒரு தயாரிப்பாளர் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அப்பணம் மீள அள���க்கப்படும் என்ற சட்ட ரீதியான அணுகு முறையுடனேயே அணுகுகிறேன்.\nகேள்வி:- போருக்குப் பின்னரான வன்னிச் சமூகத்தின் மீதான கலாசார ரீதியான பார்வையை சாடும் முகமாக உங்களால் எடுக்கப்பட்ட கொண்டோடி குறும்படம் பலரின் பாராட்டு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. உங்களது குறும்படங்கள் மூலம் சமூகத்திற்கு சொல்ல நினைப்பது...\nபதில்- சமூகத்தின்பால் எனக்கு உடன்பாடில்லாத விடயங்களையே எழுத்தின் மூலம் என் வலைத்தளத்தில் கிறுக்கி வந்தேன். அதன் இன்னொரு பரிணாமமாகத் தான் என் குறும்படங்களை பயன்படுத்துகிறேன். ஆனால் சமூக விடயங்களை தொடுவது மிகவும் சிக்கலானது. தாக்கமான அல்லது பிடிக்காத விடயம் ஒன்றை சுட்டிக்காட்ட முனைந்தால் யார் யாரோ எல்லாம் ஒட்டுமொத்த குற்றச்சாட்டுக்களுடன் வரிந்து கட்டிக் கொண்டு வந்து நிற்பார்கள்.\nஉதாரணத்துக்கு சொல்லப் போனால் நீங்கள் கறியில் உப்புக் கூட என்று சொன்னால் சோறு சமைக்க பொறுப்பானவனும் விளக்கம் இல்லாமல் சண்டைக்கு வந்து நிற்பது போன்ற பெரிய பெரிய அசம்பாவிதங்களை எதிர் கொள்ள வேண்டி வரும்.\nகேள்வி:- திரைத்துறையை பொறுத்தவரையில் பல கோடிகளை கொட்டி பிரமாண்டமாக உருவாக்கப்படுகின்ற படைப்புகள் வர்த்தக ரீதியில் வெற்றிப்பெற்றாலும் உணர்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற யதார்த்த சினிமாக்களே மக்கள் மனதில் நிலையான இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றன என்றொரு விமர்சனம் இருக்கிறதே. இது தொடர்பில் உங்கள் கருத்து...\nபதில்-நான் இரண்டு வகை சினிமாக்களையும் ரசிக்கும் ஒருவன். இரண்டு வகையான சினிமாக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் யதார்த்த சினிமாக்கள் தான் மனதில் பதியும். மற்றையவை ரசிக்க வைத்து விட்டு எழும்பி வரும் போது கதிரையுடன் இருந்து கொள்ளும். ஏனென்றால் பெரும்பாலான பிரமாண்டப்படைப்புக்கள் எம்மை இன்னொரு உலகத்துக்கு தான் இட்டுச் செல்லும், நாம் எப்படி எல்லாம் ஆசைப்பட்டோமோ அப்படி ஒரு உலகத்தை எமக்குக் காட்டும். ஆனால் யதார்த்த சினிமாக்கள் எம்மை பழைய நினைவுகளுக்குள்ளும் வாழ்க்கை நிலைக்குள்ளும் இட்டுச் செல்லும். திரையரங்கை விட்டு வெளியே வரும் போது கற்பனைக்குள் போனதை மறந்து விடுவோம் ஆனால் காணும் காட்சிகள்> எம்மைச் சூழ நடக்கும் சம்பவங்கள் யதார்த்தங்களை மீள் நினைவாக்கிக் கொள்ளும��.\nகேள்வி:- உங்களது குறும்படங்களின் பெயர்கள் மிச்சக்காசு| துலைக்கோ போறியள்| கொண்டோடி| என பெரும்பாலும் மண்வாசனையோடு இருக்கிறது. இதற்கான காரணம்....\nபதில்-அழிந்து வரும் சில சொற்களை கதைக்கு ஏற்றது போல பிரயோகிக்கின்றேன். இதில் சுயநலமும் இருக்கிறது காரணம் இவை அருகிவரும் சொற் தொடர்களாகும். அப்படியிருக்கையில் இன்னும் கொஞ்ச காலத்தில் இச் சொற்களைக் கேட்டால் முதலில் என் பெயர் தான் நினைவுக்கு வரும். என் ஆசை எமக்கென்றதொரு சினிமா வேண்டுமென்பதேயாகும்.\nகேள்வி-போர்க்காலச் சூழலுக்குள் வாழ்ந்தவர் நீங்கள். அந்தவகையில் போருக்குப் பின்னர் திரைப்படத்துறையில் போர்க்கால பதிவுகளை சரியான முறையில் செய்ய தவறிவிட்டது என்ற ஒரு விமர்சனம் இருக்கிறதே. இது குறித்து...\nபதில்- ஈழ சினிமா வரலாறானது ஒவ்வொரு தசாப்தத்திற்கும் ஒவ்வொரு வகையான வளர்ச்சிப் போக்கைக் காட்டிய வண்ணம் வளர்ந்து வருகிறது. போரின் பின்னரான சினிமா பாதையில் தான் வழமைக்கு மாறான வளர்ச்சி காணப்படுகிறது. அதற்கான காரணம் தொழில் நுட்பக்கருவிகளின் இலகுவாக்கம் காரணமாக இருக்கலாம்.\nஆனால் போரின் பாதிப்பை படைப்பில் தொடுவதில் பயங்கர சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇங்கு படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவதில் இருக்கும் சிக்கலுக்கப்பால் இந்த துறையில் இன்னுமொரு பாரிய பிரச்சினை இருக்கிறது. முச்சக்கர வண்டி முதல் சகல தொழில்துறைக்கும் பிரச்சினை என்று வந்தால் குரல் கொடுக்க பல அமைப்புகள்> சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சினிமாக்காரனுக்கு பிரச்சினை என்றால் அவனது பிரச்சினையை அணுக சட்டரீதியாக ஒரு அமைப்பும் இல்லை. அப்படியிருக்கையில் போரின் தாக்கத்தை படமாக்கும் போது எந்த அரசியல் அமைப்பையும் தாக்காமல் படம் எடுத்தாலும் இங்கு சிக்கலே ஏற்படுகிறது.இவ்வாறான நிலைமைகளில் எங்களுக்காக குரல் கொடுக்க எந்த அமைப்பும் இல்லை.\nஅதே போல அப்படியான படைப்புக்கு நல்ல பாராட்டு கிடைக்கும் என்றாலும் கிடைக்கும் மறை விமர்சனங்களும் பாரதூரமாக இருக்கும். இதுவரை போரின் தாக்கம் உரைக்கும் இரண்டு படைப்புக்கள் செய்தேன் தழும்பு (ஒரு முன்னாள் போராளியின் இந்நாள் நிலமை) > கொண்டோடி (ஒரு குறிப்பிட்ட சமூகத்தால் தப்பாக நோக்கப்படும் பெண்ணின் கதை) இவற்றின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடங்களாகும்.\nஅதே போல அண்மையில் இயக்குனர் இளங்கோ ராம் மௌன விழித்துளிகள் என்ற குறும்படம் செய்து அமெரிக்காவரை சென்று விருது பெற்றிருந்தார். அதன் கருப் பொருள் இரு உறவுகளுக்கிடையிலான உணர்வுப் போராட்டம் ஆனால் அதற்கு கிடைத்த ஒரு பகுதி விமர்சனங்கள் என்னவென்றால் படத்தில் அரசியல் பரப்பு தொடப்பட்ட ஆழம் காணது அதனால் அது ஒரு முழுமையான படைப்பு அல்ல என்கின்றனர். அப்படைப்பாளியின் நோக்கம் போரின் வலி இதனால்தான் எல்லோராலும் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்கிறேன். இது இவ்வாறிருக்கையில் ஒரு படைப்பாளியால் எப்படி நடுநிலைமையான படைப்பைக் கொடுக்க முடியும்.\nகேள்வி-படைப்புகள் குறித்த விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கின்றதா ஒரு கலைஞனாக விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்...\nபதில்- விமர்சனங்களை எதிர்கொள்ளாத எந்தவொரு படைப்பாளியும் வளர்ந்ததாக வரலாறில்லை. உதாரணத்திற்கு எனது முதல் குறும்படமான ரொக்கட் ராஜா வுக்கு கிடைத்த விமர்சனங்களில் ஒன்று மதிசுதா என்றொரு வலைத்தளப்பதிவர் இயக்குனராகப் போகிறேன் என்று ஈழத்திற்கு ஒரு சாபக்கேடாகக் கிடைத்துள்ளார் .இது ஒரு விமர்சகர் நேரடியாகவும் இணையத்தில் பகிரங்கமாகவும் எனக்கிட்ட விமர்சனமாகும். அந்த வார்த்தை தான் துலைக்கோ போறியள்| என்ற குறும்படத்தை இந்திய அளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் என்னால் கொடுக்க முடிந்தது.\nஆனால் விமர்சகர்களில் எத்தனை பேர் அதற்கு தகுதியான வகையில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. உண்மையில் மேலே குறிப்பிட்டது கூட விமர்சனமில்லை காரணம் ஒரு விமர்சனம் என்பது படைப்பாளியை வளர்த்து விடுவதற்காகவே தவிர அவனை துறையை விட்டு விரட்டுவதற்காக அல்ல.\nஅண்மையில் ஒரு கருந்தரங்கில் ஒரு திரை விமர்சகர் வழங்கிய உரை கேட்டேன் அதில் ஈழத்தில் தேறிய படங்கள் என்று 4 படங்களின் பெயரை வைத்து அவர் உரை நிகழ்த்தியிருக்கிறார். அதில் 2 படங்கள் படம் எடுத்தவரே அது தன் படம் என்று சொல்லாத அளவுக்கு இருக்கும் படமாகும். அவர் ஏனைய படங்களை தேடி பார்க்காமல் தன்னை விமர்சகராக அடையாளப்படுத்துவதற்கும் ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதற்கும் படைப்பாளி என்ன பாவம் செய்தான். இந்த ஆக்கம் இன்னொரு திரைப்பரம்பல் உள்ள இடத்துக்கு செல்லும் போது எம் ஒட்டு ���ொத்தபடங்களும் கேவலமாகத் தானே பார்க்கப்படும்.\nபிற்பகல் 7:30 - By ம.தி.சுதா 1\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nஅளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஎன்னுடைய முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு\nஎன் விருது வென்ற குறும்படம் ”தழும்பு“ ன் திரைக்கதையின் முழு வடிவமும் மூலக்கதையும்\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nஅரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி aravanaippom cinema experiance\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\n2014 ல் என் திரை உலகம் ஒரு திறந்தவெளி குறிப்பேடு\nபோரின் பிடியில் அவயம் இழந்த ஒரு தன்னம்பிக்கை மனிதன...\nஞாயிறு தினக்குரலில் (21.12.2014) என்னுடைய செவ்வி ஒ...\nவன்னி மீண்ட பெண்களின் களங்கம் கலைக்க நாம் படைத்த ஒ...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&action=history", "date_download": "2021-01-27T09:19:41Z", "digest": "sha1:VPP75ZFQULXRNZZNGB44FKYGXJ5Z4BMD", "length": 3666, "nlines": 34, "source_domain": "www.noolaham.org", "title": "திருத்த வரலாறு - \"இரதி, திருப்பரங்கிரிநாதன் (நினைவுமலர்)\" - நூலகம்", "raw_content": "\nதிருத்த வரலாறு - \"இரதி, திருப்பரங்கிரிநாதன் (நினைவுமலர்)\"\nவரலாற்றில் தேடவும் ஆண்டு உட்பட முந்திய: மாதம் உட்பட முந்திய: அனைத்து மாதங்களும் ஜனவரி பெப்ரவரி மார்ச் ஏப்ரல் மே சூன் சூலை ஆகத்து செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் குறிச்சொல் வடிப்பான்:\nவேறுபாட்டைக் காண வேண்டிய இரண்டு பத்திப்புக்களை தெரிவுச் செய்து கீழுள்ள பொத்தானை அழுத்தவும்.\nகுறியீட்டு விளக்கம்: (நடப்பு) = நடைமுறையிலுள்ள பதிப்புடனான வேறுபாடு, (கடைசி) = முந்திய பதிப்புடனான வேறுபாடு, சி = சிறு தொகுப்பு\n(நடப்பு | முந்திய) 05:29, 18 ஆகத்து 2020 Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) சி . . (844 எண்ணுன்மிகள்) (0) . . (Meuriy, நினைவு மலர்: இரதி திருப்பரங்கிரிநாதன் (ஆத்தை) 2018 பக்கத்தை [[இரதி, திருப்பரங்கிரிநாதன் (நினை...)\n(நடப்பு | முந்திய) 22:11, 2 ஜனவரி 2020 NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) . . (844 எண்ணுன்மிகள்) (+140)\n(நடப்பு | முந்திய) 02:31, 16 நவம்பர் 2019 NatkeeranBot (பேச்சு | பங்களிப்புகள்) . . (704 எண்ணுன்மிகள்) (+704) . . (\"{{நினைவுமலர்| நூலக எண் = 718...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kadaisibench.wordpress.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:28:55Z", "digest": "sha1:YYNI3AGGDQDYHFTFHYMILAVJJUFFDVSJ", "length": 18540, "nlines": 292, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "ஜெயகாந்தன் – கடைசி பெஞ்ச்", "raw_content": "\nசில நேரங்களில் சில மனிதர்கள் – ஜெயகாந்தன்\n'மறைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள்; ஒப்புக்கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள்; என்பது எவ்வளது அநீதி தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே தர்ம சாஸ்திரம், நியாயம் என்பனவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். எவனோ வெள்ளைக்காரன் எழுதி வைத்த இந்தியன் பீனல் கோடு சட்டம் கூட அப்ரூவர் விஷயத்தில் சலுகை காட்டுமே...' சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன் முதல் பதிப்பு - 1970. 31ஆம் பதிப்பு 2015 மீனாட்சி புத்தக நிலையம் NLB முன்பதிவு செய்ய கன்னிமாரா முன்பதிவு செய்ய கல்லூரிப் பருவத்தில் ஒரு [...]\nPosted in நாவல்Tagged ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம்\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்\n\" என்று கேட்டான் துரைக்கண்ணு, \"இல்லை மம்மாதான் கிறிஸ்டியன். அவர் எப்பவும் போல இருந்தார். பிள்ளையார் கோயிலுக்குப் போவார். ஹிந்து பிரேயர் ஸாங்.... எல்லாம் பாடுவார். என்னைக் கூடக் கிறிஸ்தவன் ஆக்கணும்னு மம்மா சொல்லிச்சுது. 'அதெல்லாம் அவன் இஷ்டத்துக்கே விட்டுடணும்'னு பப்பா சொல்லிட்டார். ஸ்டில் ஐ ஹாவ் நோ எனி ரிலிஜன். எனக்கு மதம் இல்லே.\" \"ஆனா சாமி கும்பிடுறியே..\" என்று குறுக்கிட்டான் துரைக்கண்ணு. \"எஸ் அதுக்கென்னா சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்\" [...]\nPosted in நாவல்Tagged ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், ஜெயகாந்தன்\nமிகச் சிறந்த இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைப் பற்றி எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக குருபீடம். உங்களைப் போன்ற வாசிப்பு ஆர்வம் மிகுந்த நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் இந்த நூலைப் பரிந்துரைத்தார். அவர் சொல்லி சில நாட்கள் போகவில்லை. ஒரு வாசகர் வட்ட சந்திப்புக்காக நூலகம் சென்றபோது அதே நூல் கண்ணில் பட்டது - குருபீடம். இதில் சில கதைகள் மதுரை செயல்திட்டத்தில் படிக்கக் கிடைக்கிறது. பார்க்க - http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0204.html குருபீடம் ஆசிரியர்: ஜெயகாந்தன் பிரிவு: புனைவு (சிறுகதைத் [...]\nPosted in சிறுகதைTagged குருபீடம், ஜெயகாந்தன், மீனாட்சி புத்தக நிலையம்\nதிருக்குறளின் நட்பு அதிகாரத்திலிருந்து ஒரு குறளை மேற்கோள் காட்டலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இதற்குச் சரியாக இருப்பது நம் பள்ளிகாலத்து நீதிக்கதை ஒன்று. ஒரு நண்பர்கள் கானகத்தின் வழி சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒரு கரடி குறுக்கிடுகிறது. மரம் ஏறத்தெரிந்தவன் சற்றும் தாமதிக்காமல் மரத்தில் ஏறித்தப்பிவிடுகிறான். மரம் ஏறத்தெரியாதவன் சமயோஜிதமாக யோசித்து மூச்சு விடாமல் படுத்துக்கொள்கிறான். அவனை முகத்தை முகர்ந்து பார்த்த கரடி, செத்தபோனவன் என்று நினைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடுகிறது. மரத்தின் மேலிருந்தவன் இறங்கி வந்து, கீழே [...]\nPosted in குறுநாவல்Tagged எனக்காக அழு, கருணை உள்ளம், ஜெயகாந்தன், யாருக்காக அழுதான்\nகருணையினால் அல்ல – ஜெயகாந்தன்\nநாற்பதுகளில்... ....... கவனம் இன்னொரு காதல் வரும். புன்னகை வரை போ, ப��டவை வரை போகாதே. -வைரமுத்து. மேற்கண்ட கவிதை வரிகள் இந்த முழு குறு நாவலுக்கு ஏற்றதாய் இருக்காது. ஆனால் கதையின் தொடக்கம் அப்படியாகத்தான் உள்ளது. 35 வயது மிகுந்த ஒரு முதிர் கன்னி கெளரி. அவளது இளமைக்கால காதலன் ராமநாதன். கௌரி அச்சகம் என்கிற பெயரில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கிறார். அட அப்ப அதுதான் கதையா என்றால்.. அல்ல கருணையினால் அல்ல ஆசிரியர்: ஜெயகாந்தன் [...]\nPosted in குறுநாவல்Tagged கருணையினால் அல்ல, ஜெயகாந்தன்\nநீங்கள் கேட்டவை – Top Posts\nSolvan – Tamil… on கடம்பவனம் – மதுரை மீனாட்…\nமாறா – கடைசி ப… on செந்நிற விடுதி\nமாறா – கடைசி ப… on ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்…\nசுமித்ரா | கல்பட்டா… on கனிவு | வண்ணதாசன்\nPandian Ramaiah on வெண்முரசு – முதற்கனல்…\nமுதலாவிண் | ஜெயமோகன்… on வெண்முரசு – முதற்கனல்…\nசுமித்ரா | கல்பட்டா நாராயணன்\n Folk Tales You Can Carry Around small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இலங்கை இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் சென்னை ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நினைவுகள் நீதித்துறை பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதி நிலையம் மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் வெண்முரசு வெண்முரசு போர் பட்டியல் வெண்முரசு போர் பரணி\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\nநான் உங்கள் கல்லீரல்: மிக உண்ம… on Muthusamy\nஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி… on ஏகாந்தன் Aekaanthan\nநூறு நிலங்களின் மலை - Book on priyacwrites\nமுப்பத்து மூவர் on சிவானந்தம் நீலகண்டன்\nதிருமாங்கல்யம் காட்டிய பேருண்ம… on Amaruvi's Aphorisms\nஎழுதுவோம் பதில்கள் on One Minute One Book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/cinema/chitras-death-investigation/", "date_download": "2021-01-27T10:57:27Z", "digest": "sha1:CQ3BP3ZKABNX4HGPCPZWZXTYPL74DUIL", "length": 10515, "nlines": 114, "source_domain": "puthiyamugam.com", "title": "சின்னத்திரை சித்ரா தற்கொலை வழக்கு ஹேமந்த் தப்ப அதிகார மையங்கள் அழுத்தம் -", "raw_content": "\nHome > சினிமா > சின்னத்திரை சித்ரா தற்கொலை வழக்கு ஹேமந்த் தப்ப அதிகார மையங்கள் அழுத்தம்\nசின்னத்திரை சித்ரா தற்கொலை வழக்கு ஹேமந்த் தப்ப அதிகார மையங்கள் அழுத்தம்\nசின்னத்திரை நடிகை சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அடுத்தடுத்து விசாரணைகள் தொடர்கின்றன.\nசித்ராவின் காதல் கணவன் ஹேமந்த் பற்றியும், அவரது கடந்த கால மோசடிகள் பற்றியும் செய்திகள் வந்து கொண்டிருந்தன.\nஅந்தச் செய்தியை வலுப்படுத்தும் வகையில், போலீஸ் விசாரணையில் சிக்கிய ஹேமந்த்தைக் காப்பாற்ற பெரிய பட்டாளமே போராடிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.\nபோலீஸ் வட்டாரத்தில்.“ஹேமந்த்துக்கு ஆதரவாக அவரைக் காப்பாற்ற சட்டம் படித்த டீம் ஒன்று நேரடியாக இறங்கியது. அரசியல் அதிகாரம் படைத்த குடும்பத்தினர் சிலரும் காவல் துறை அதிகாரிகளிடம் வழக்கின் தன்மையைப் பற்றி விசாரித்துவிட்டு, ‘வாய்ப்புகள் இருந்தால் காப்பாற்றுங்கள்’ என்று அழுத்தம் கொடுக்கிறார்கள்.\nகடந்த காலங்களில் பொதுவாகவே ஹேமந்த்துக்கு ஒரு பிரச்சினை என்றால் சுமார் 20 வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி விடுவார்கள். முடியாதபட்சத்தில் அரசியல்வாதிகள் மூலமாக அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து தப்பித்துவிடுவார் ஹேமந்த் என்கின்றனர்.\nசித்ரா வழக்கில் முதலில் சித்ராவின் தாய் மீதே திசை திருப்ப முயற்சி செய்தார்கள் ஹேமந்த் ஆதரவாளர்கள். ஆனால், இந்த வழக்கை இணை ஆணையர் மகேஷ்வரி மேற்பார்வையில் துணை ஆணையர், இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உள்ளிட்ட டீம் தீவிரமான விசாரணை செய்ததில்… சந்தர்ப்பச்சூழல் எல்லாமே ஹேமந்த் மீதான குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை திரட்ட ஏதுவானதாக இருக்கிறது.\nஇதை அறிந்தவுடன் இப்போது பெரிய இடத்து அழுத்தங்கள் காவல்துறைக்கும், விசாரணை அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டு வருகின்றன.\nஅதாவது திருமணமாகி ஏழு வருடத்துக்குள் மனைவி தற்கொலை செய்துகொண்டால் 174(3) Cr Pc அடிப்படையில் காவல் துறை விசாரணைக்கு முன்னதாக ஆர்.டி.ஓ (கோட்டாட்சியர்) தான் விசாரணை செய்ய வேண்டும்.\nஆர்.டி.ஓ விசாரணை முடிந்த பிறகே போலீஸ் விசாரணை செய்ய வேண்டுமென்று அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீஸாரால் விசாரிக்கப்பட்ட ஹேமந்த் நான்கு நாட்கள் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.\nசித்ரா தற்கொலை செய்துகொண்ட பகுதியை உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ டிசம்பர் 14ஆம் தேதி திங்கட்கிழமை முதல் விசாரணையைத் தொடங்க உள்ளார்.\nஅவர் சித்ரா – ஹேம்நாத்தின் குடும்பத்தினரிடம் இருந்து விசாரணையை ஆரம்பிக்க உள்ளார். RTO விசாரணை சில மாதங்கள் நீடிக்கலாம்.\nRTOவிசாரணை அறிக்கை தாக்கல் செய்த பிறகே அதன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குள் அனைத்தும் தலைகீழாக மாற்றப்பட்டுவிடும் என்கிறார்கள் அதிரவைக்கும் வகையில்.\nRTOதிவ்யாஸ்ரீயும் ஒரு பெண் என்பதால் சித்ரா என்ற பெண்ணுக்கு நீதி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு சித்ரா குடும்பத்தினரிடையேயும், சித்ராவின் அபிமானிகளிடையேயும் இருக்கிறது. அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.\nசூர்யா தயாரிப்பில் அருண்விஜய் மகன் அறிமுகமாகும் புதிய படம்\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது…\nஉலகத் தமிழ் பாடலாசிரியர் பயிலரங்கத்தில் கொரியா வாழ் தமிழருக்கு மூன்றாமிடம்\nசித்ரா தற்கொலை செய்துகொண்டார் என்று நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் அறிக்கை\nகொரானா பாதிப்பால் தாமதமாகும் காடன் வெளியீடு\nவிஜய் விருப்பத்தை புறக்கணிக்கும் திரையரங்குகள்\nடெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினர் விவசாயிகள்\nஒரு யானை 18 லட்சம் மரங்களை உருவாக்கும்\nsikis on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\nhd sex on அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/amy-jackson-announces-engagement-multi-millionaire-businessman-pl25pd", "date_download": "2021-01-27T10:42:06Z", "digest": "sha1:2OCUEJ4CXKLP4O2TAUQ5ZXM532UL7NIX", "length": 16207, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எகிறிக் கொண்டே போகும் எமியின் ஹாட் லீலைகள்... ஆறே வருடங்களில் மூன்று காதலர்கள், ஒரு கல்யாணம்!", "raw_content": "\nஎகிறிக் கொண்டே போகும் எமியின் ஹாட் லீலைகள்... ஆறே வருடங்களில் மூன்று காதலர்கள், ஒரு கல்யாணம்\nஎமியின் முதல் காதலர் பிரதீக் பப்பர். இப்போ இருந்து சுமார் ஆற��� வருடங்களுக்கு முன்னாடி உருவான லவ்ஸ் இது. பாலிவுட் நடிகரான பப்பரும், எமியும் சால்ட் அண்டு பெப்பராய் கலந்து வலம் வந்தனர்.\nஷங்கரின் ‘ஐ’ படம் செம்ம ஃபிளாப்தான். ஆனாலும் அந்தப் படத்தை இளசுப் பட்டாளம் கொடி பிடித்துப் போய் பார்க்க காரணம் ‘எமி’தான். யம்மாடியோவ்வ்வ்வ்...எனுமளவுக்கு அதில் தன் கவர்ச்சியை அள்ளியிறைத்து ரசிகனின் கண்களில் கொட்டியிருப்பார் எமி. அந்தளவு கவர்ச்சியை 2.0வில் பார்த்து ரசிகன் எதிர்பார்த்து, ஏமாந்தது தனிக் கதை.\nஅது கிடக்கட்டும். லண்டன் பேபியான எமியின் பர்ஷனல் டைரிதான் இப்போது கோடம்பாக்கத்தில் செம்ம ஹாட்டு. எமிக்கும், இங்கிலாந்தை சேர்ந்த ஜார்ஜ் எனும் படா பெடா தொழில் அதிபருக்கும் கூடிய விரைவில் கல்யாணம். ஜார்ஜ் உடன் தானிருக்கும் அஹாஜுஹா பர்ஷனல் போட்டோக்கள் சிலவற்றை இன்ஸ்டாவில் பதிவேற்றியிருக்கிறார் எமி. இதைப் பார்த்து அவரது பழைய காதலர்கள் கதறிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.\n...யெஸ், தஸ்க்குபுஸ்க்குன்னு கனிஞ்ச தக்காளியாக இருப்பவர்களே நாலஞ்சு பாய் ஃப்ரெண்ட்ஸ் வெச்சிருக்கும் போது, எக்குதப்பான ஸ்ட்ரக்சருடன் இருக்கும் எமிக்கு காதலர்கள் இருக்க மாட்டார்களா என்ன ஆறே வருஷத்தில் மூன்று காதலர்களை மாற்றிவிட்டார் எமி ஆறே வருஷத்தில் மூன்று காதலர்களை மாற்றிவிட்டார் எமி என்று லிஸ்ட்டு போட்டு கஸ்டப்படுது எமியை நினைத்து எக்கச்சக்கமாக ஏங்கும் ரசிகர் கூட்டம்.\nஎமியின் முதல் காதலர் பிரதீக் பப்பர். இப்போ இருந்து சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னாடி உருவான லவ்ஸ் இது. பாலிவுட் நடிகரான பப்பரும், எமியும் சால்ட் அண்டு பெப்பராய் கலந்து வலம் வந்தனர். பிறகு இந்த காதல் ஊற்றிக் கொண்டது. பிறகு, ஐரோப்பிய நாடுகளில் ஃபேமஸான பாக்ஸரான செல் கிர்க் உடன் எமி சுற்றலானார். அந்த பாடி மனிதரும், இந்த கிக் லேடியும் ஐரோப்பிய கடற்கரைகளில் சன் பாத் எடுக்கும் காட்சிகள் அமிஞ்சகரை வரை அவரது ரசிகர்களை அழ வைத்தன. ஆனால் முரட்டு பீஸான கிர்க்கின் பிஹேவியர் எமிக்கு பெரிதாய் செட் ஆகவில்லை. கிர்க் ஓவராய் ஜெர்க் விட்ட நேரத்தில் உடைந்தது லவ்.\nஇதன் பிறகு சமீபத்தில் பிஸ்னஸ் மேன் ஜார்ஜை தன் ஹேண்ட் பேக்கில் பதுக்கிவிட்டார் எமி. ஜார்ஜின் பிஸ்னஸ் ப்ரொஃபைலை பார்த்தால் அவனவனுக்கு தலை சுற்றுகிறது. அம்மாஆஆஆஆஆம் பெரிய பெணக்காரர். சர்வதேச அளவில் ஹோட்டல் பிஸ்னஸில் கொடி கட்டி பறக்கும் குடும்பம். ஆனால் அந்த மனிதரோ எமி மீது எக்கச்சக்க காதலில் கிடந்து தவிக்கிறார். ஓவர் பொசஸிவ்வாக ஜார்ஜ் இருந்தாலும் கூட, அவரது ரேஞ்ச்தான் எமியை எக்கச்சக்கமாக உருக வைத்திருக்கிறது. கூடிய விரைவில் மோதிரம் மாற்ற இருக்கிறது இந்த ஜோடி. ரிசப்ஷனுக்கு நம்ம சூப்பருக்கும், ஷங்கருக்கும் நிச்சயம் அழைப்பு இருக்கும்\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமேக்னா ராஜ் குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷம்..\nஅசப்பில் தமன்னா போல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா..\n14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்.. 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..\nகாதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:33:43Z", "digest": "sha1:DO72ISHTJPFRGXLVPOKPKQPW7TKREMVJ", "length": 1771, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "திரைப்பட தயாரிப்பாளர் Archives - FAST NEWS", "raw_content": "\nகைது செய்யப்பட்ட விஷால் விடுவிப்பு…\nதயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்று கைது செய்யப்பட்ட விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ... மேலும்\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\nபுட்டின் – பைடன் இடையே உரையாடல்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\nமுதலாவதாக 3 இலட்சம் பேருக்கே தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2021-01-27T09:39:57Z", "digest": "sha1:QU46TVAHXKBD6NSNED5UVK4VM46TLETP", "length": 14047, "nlines": 132, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமித் சா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமித் சா அல்லது அமித் ஷா (ஆங்கில மொழி: Amit Shah, பிறப்பு:1964) பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர்.[1] மோதியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். ஆனால் 2010இல் அவர் உத்தரவின் பேரில் குசராத் மாநில காவல்துறையால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட காவல்துறை மோதல் கொலைகள் வழக்கின் காரணமாகத் தன் அமைச்சர் பதவியைத் துறக்க நேர்ந்தது.[2][3][4] 2014 இந்திய நாடாளு மன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் பரப்புரை மேலாளராக நியமிக்கப்பட்டார்.[5] இத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய சனதா கட்சி பெரும் வெற்றி அடைந்ததற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையுமே காரணம் என்ற கருதப்படுகிறது.[6]\nதேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்\nபாரதிய ஜனதா கட்சி தலைவர்\nமாநில அமைச்சர், குஜராத் அரசு\nகுஜராத் பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல்)\n1 பிறப்பு, கல்வி, பணி\n2.1 2014 இந்திய பொதுத் தேர்தல்\nஅமித் சா 1964 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு தொழில் அதிபர் ஆவார். பயோவேதியியலில் இளையர் பட்டம் பெற்றார்.[3] சிலகாலம் பங்குச் சந்தைத் தொழிலில் ஈடுபட்டார். குசராத்து மாநில நிதிக் குழுமத்தில் தலைவராகவும் ஆமதாபாது மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணி செய்தார்.\nதொடக்கத்தில் இராட்டிரிய சுயம்சேவக் சங்க உறுப்பினராகவும், பாரதிய சனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் (ABVP) என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்தார். 1985இல் நரேந்திர மோதியின் கீழ் இளைஞர் அணியில் பணியாற்றினார். பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். குசராத்தில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காக தேர்தல் பொறுப்பாளராகப் பலமுறை பணி செய்தார்.[7] 2002ஆம் ஆண்டில் நரேந்திர மோதி அமைச்சரவையில் குசராத்து மாநில உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். 2005ஆம் ஆண்டில் நிகழ்ந்த சொராப்தீன் சேக் கொலை வழக்கில் அமித் சா மீது குற்றம் சாட்டப் பட்டது. 2007 ஆம் ஆண்டில் அமைந்த அமைச்சரவையிலும் அமைச்சரானார். 2009 ஆம் ஆண்டில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட சிக்கலில் அமித் சாவின் பெயர் அடிபட்டது. காவல்துறை மோதல் வழக்கில் சிக்கிய அமித் சா குசராத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இதனால் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பப்பட்டார். சொராப்தீன் சேக் கொலை வழக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.\n2014 இந்திய பொதுத் தேர்தல்தொகு\nசூன் 2013 இல் உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அமர்த்தப்பட்டார்.[8][9] ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார். 2014 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையும் காரணங்கள் என்று அரசி���ல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.[10][11] உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதால் அமித் ஷா அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]\n↑ என்கவுன்டர் வழக்கில் இருந்து அமித் ஷா விடுவிப்பு\n↑ யார் இந்த அமித் ஷா\n↑ பாஜக தேசிய தலைவராக அமித் ஷா தேர்வு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2020, 05:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2019/12/57236/", "date_download": "2021-01-27T09:18:52Z", "digest": "sha1:BYDLZYGF5HL4A5F7WTL44R37CIUXGTTC", "length": 53874, "nlines": 403, "source_domain": "vanakkamlondon.com", "title": "சட்டவிரோத மீன் பிடிக்கு தடை... - Vanakkam London", "raw_content": "\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாத��. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆ��்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nதண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று...\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்று (புதன்கிழமை) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும்...\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த...\nவெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது\nகுடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு...\nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nபைடனின் நிர்வாகத்தில் மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் | அமெரிக்கா\nஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ்...\nசட்டவிரோத மீன் பிடிக்கு தடை…\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுதல் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.\nசட்டவிரோத மீன்பிடியி���் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.\nஇதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்தும் அத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious articleஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை\nNext articleஎனது அடுத்த இலக்கு இலங்கைதான்; நித்தியானந்தாவின் புது சர்ச்சை\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஇலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு\nநாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nஅனைத்து தடைகளையும் நீக்கும் தை மாத கிருத்திகை விரதம்\nஆன்மிகம் கனிமொழி - January 27, 2021 0\nகுழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nதண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று...\nஇலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு\nநாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...\nசர்வதேச பேட்மிண்டன் தொடர்: கரோலினா மரின்- விக்டர் ஆக்சல்சென் சம்பியன்\n��ிளையாட்டு கனிமொழி - January 25, 2021 0\nபேங்கொக் நகரில் நடைபெற்று வந்த டோயோட்டா தாய்லாந்து பகிரங்க சர்வதேச பேட்மிண்டன் தொடரில், கரோலினா மரின் மற்றும் விக்டர் ஆக்சல்சென் ஆகியோர் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nகுடியரசுதின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை\nகுடியரசு தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை, சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குடியரசு தினவிழா எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய...\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nமத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டிமன்றம் புகழ் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான...\n59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு\nஇந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால�� பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஇலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு\nநாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nதமிழர்களும் யூதர்களும் | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - January 21, 2021 0\nநானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி...\nஈழம் என்கின்ற சொல்லை ஈந்த ஈழவூர் | சர்மிலா வினோதினி\nகட்டுரை பூங்குன்றன் - December 31, 2020 0\nஈழம் என்கின்ற சொல் இலங்கையின் பூர்வீகப் பெயராக இருந்து வருகின்ற போதும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது பயன்பாட்டிற்கு மறுதலிக்கப் படுகின்ற பெயராக...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...\nமுதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்\nகட்டுரை பூங்குன்றன் - January 22, 2021 0\nசொல்ல வல்லாயோ நீ-1 சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்���ிகளில்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம்இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்தஇன்றைய ராசிபலன்தமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_698.html", "date_download": "2021-01-27T10:35:29Z", "digest": "sha1:IWKOPNXDO4MROJUN2Y6POSDCICTMEKCG", "length": 8382, "nlines": 70, "source_domain": "www.akattiyan.lk", "title": "முகக்கவசம் அணிந்து பேரூந்துகளில் பயணிக்குமாறு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome கிழக்குமாகாணம் முகக்கவசம் அணிந்து பேரூந்துகளில் பயணிக்குமாறு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல்\nமுகக்கவசம் அணிந்து பேரூந்துகளில் பயணிக்குமாறு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல்\nகிழக்கில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பிராந்திய சுகாதாரப் பரிசோதகர்களினால் பொதுமக்கள் மத்தியில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.\nஇன்று(05) மண்முனை தென் எருவில்பற்று பிராந்திய சுகாதரப்பணிமனையினால் சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் எஸ். கிருஸ்ணகுமாரின் வழிகாட்டலில் பிரதம மேற்பார்வை பொதுச்சுகாதரப்பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பிரதேசத்தில் பேரூந்துகள் மற்றும் பொது இடங்களில் முககவசம் அணியாது சென்ற பொதுமக்களிடம் முககவசம் அணிந்து சுகாதாரவழிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு ஆலோசனை, வழிகாட்டல்கள் பிரதேச பொதுச்சுகாதரப் பரிசோதகர்களினால் வழங்கப்பட்டது.\nஇதில் மண்முனை தென் எருவில்பற்று பிராந்திய பொதுச்சுகாதரப்பரிசோதகர்களான கே.இளங்கோவன், வி.கணேசன், எஸ்.சிவசுதன், எஸ்.விக்னேஸ்வரராஜா, எஸ்.ஜீவிதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇங்கு களுவாஞ்சிகுடி பிரதான பேரூந்து தரிப்பு நிலையத்தில் பேரூந்துகள் நிறுத்தப்பட்டு முகக்கவசம் அணியாது சென்ற பயணிகளை முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தப்பட்டன.\nமண்முனை தென் எருவில்பற்றில் பிராந்திய சுகாதரப்பணிமனையினால் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகக்கவசம் அணிந்து பேரூந்துகளில் பயணிக்குமாறு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல் Reviewed by Chief Editor on 10/05/2020 08:51:00 pm Rating: 5\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லுாரி மற்றும் பொஸ்கோ கல்லுாரியில் பலருக்கு கொரோனா தொற்று\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் பொஸ்கோ கல்லுாரியில் இரண்டு ஆசிரியர்கள்,9 மாணவர்கள் மற்றும் ஹட்டன் ஹைலன்ஸ்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nமேல் மாகாணத்திற்கு வௌியே வசிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவித்தல்\nமேல் மாகாணத்திற்கு வௌியே வசிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்க கல்வி அமைச்சு தீர்...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2658790", "date_download": "2021-01-27T11:18:54Z", "digest": "sha1:MSID3DOFIPICUTY27MARU5ETSZ4MPABW", "length": 19510, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "'நிவர்' அச்சுறுத்தல் எதிரொலி காய்கறி விற்பனை அமோகம் | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\n'நிவர்' அச்சுறுத்தல் எதிரொலி காய்கறி விற்பனை அமோகம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி ஜனவரி 27,2021\nஜெ., மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்று தருவோம் ஜனவரி 27,2021\nஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சசிகலா விடுதலை ஜனவரி 27,2021\nஇது உங்கள் இடம்: குன்னக்குடிக்கே காவடி எடுத்தாலும்... ஜனவரி 27,2021\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nசென்னை : 'நிவர்' புயல் அச்சுறுத்தல் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த காய்கறிகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.\nசென்னை, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள், இங்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். நாள்தோறும், 350க்கும் மேற்பட்ட லாரிகளில், காய்கறிகள் விற்பனைக்கு வரும். விற்பனையாகாத காய்கறிகளை, மூட்டைகளில் எடுத்து வைத்து, அடுத்த நாள், குறைந்த விலையில், வியாபாரிகள்விற்பனை செய்வது வழக்கம்.\nநிவர் புயல் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது. இதனால், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை, இருப்பு வைக்கும் நடவடிக்கைகளில், பொதுமக்கள் நேற்று ஆர்வம் காட்டினர். இவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, கோயம்பேடு வந்த நான்கு மாவட்ட வியாபாரிகள், காய்கறிகளை மூட்டை, மூட்டையாக வாங்கிச் சென்றனர். இதனால், மார்க்கெட்டில் நேற்று விற்பனைக்கு வந்தகாய்கறிகள் அனைத்தும், விற்று தீர்ந்தன.\nநேற்று முன்தினம் இருப்பு வைக்கப்பட்ட காய்கறிகளும் காலியானது. விற்பனை களைக்கட்டி, கூடுதல் வருவாய் கிடைத்ததால், காய்கறி மொத்த வியாபாரிகள், சிறு மொத்த வியாபாரிகள் உற்சாகம் அடைந்தனர். அதே நேரத்தில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்கள் மற்றும் கடைகளில், காய்கறிகள் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட்டன. வேறு வழியின்றி அவற்றை அதிக விலை கொடுத்து, பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதில் பா.ஜ., -- காங்., தொண்டர்கள் மோதல்\n2. குடியரசு தின விழா தேசிய கொடியேற்றினார் கவர்னர்\n1. கண்ணகிநகர் மக்களுக்கு கிரைய பத்திரம்\n2. கண்ணகிநகர் மக்களுக்கு கிரைய பத்திரம் மற்றும் பெயர் மாற்றம் செய்ய வாரியம் நடவடிக்கை\n3. உதவித்தொகை பெற விண்ணப்பம்\n4. உதவித்தொகை பெற விண்ணப்பம்\n5. பி.என்.பி., வங்கியில் குடியரசு தின விழா: பி.என்.பி., தலைமையகத்தில் குடியரசு தின விழா கோலாகலம்\n1. பெண் துாக்கிட்��ு தற்கொலை\n2. பெண் துாக்கிட்டு தற்கொலை\n3. தி.மு.க., பிரமுகர் கடையில் திருட்டு\n4. தி.மு.க., பிரமுகர் கடையில் திருட்டு\n5. சில்மிஷ நிர்வாகிகளுக்கு வலை\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வ���தியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/01/14062909/2256156/Tamil-News--Fasal-Bima-Yojana-completes-five-years.vpf", "date_download": "2021-01-27T10:58:08Z", "digest": "sha1:CR2ZICTVQQY6WRZHZD7ZHXI3GXRN2Q4E", "length": 15398, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் - மோடி பெருமிதம் || Tamil News - Fasal Bima Yojana completes five years today, PM Modi congratulates beneficiaries", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் - மோடி பெருமிதம்\nபிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nபிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nபிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\nஇயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க தொடங்கப்பட்ட முக்கிய முயற்சியான ‘பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம்’ 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த திட்டம், பயனாளிகளை அதிகரித்துள்ளது, அபாய காரணிகளை தணித்துள்ளது. இதில் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.\nஅவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பயிர் காப்பீட்டு திட்டம், எப்படி பயனுள்ளதாக இருக்கிறது, இழப்பீடு அளிப்பதில் எவ்வளவு வெளிப்படையாக செயல்படுகிறது என்பதை ‘நமோ’ செயலியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nபயிர் காப்பீட்டு திட்டம் | மோடி | Fasal Bima Yojana | PM Modi\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றிய���ர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெ. நினைவிடம் திறப்பு: சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்\nஉலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\nகுழந்தைகள் வாழ்வில் பின்பற்ற மோடி அறிவுறுத்திய 3 உறுதிமொழிகள்\nபல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை - பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டு\nதடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றுவதில் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு\nவேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்துங்கள் - பிரதமர் தாயாருக்கு பஞ்சாப் விவசாயி கடிதம்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.sudharavinovels.com/threads/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2.994/", "date_download": "2021-01-27T10:59:16Z", "digest": "sha1:MMLETHAHZMVAEFOCQEI672FT7YLVYDDU", "length": 100912, "nlines": 372, "source_domain": "www.sudharavinovels.com", "title": "விழிகளிலே ஒரு கவிதை - பார்ட் -2 | SudhaRaviNovels", "raw_content": "\nவிழிகளிலே ஒரு கவிதை - பார்ட் -2\nஜானு அவர்களின் விழிகளிலே ஒரு கவிதை இரெண்டாம் பாகம் இங்கு பதிவிடப்படும்...\nவிழிகளிலே ஒரு கவிதை 1\nபதிப்புரிமை © 2020 by Aruna © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஇந்த வெளியீட்டில் எந்த பகுதியும் வெளியீட்டாளர் ஆகிய என் அனுமதி இன்றி புகைப்பட நகல், e- புக், PDF, போன்ற எந்த வடிவத்திலும் பதிவு செய்தல் அல்லது பிற மின்னணு அல்லது இயந்திரம் முறைகள் உட்பட எந்த வகையிலும் இனப்பெருக்கம் செய்யவும் விநியோகிக்க அல்லது கடத்தக் கூடாது மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்....\nகதையில் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் இடங்கள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. உண்மையான நபர்கள் அல்லது நிஜவாழ்க்கை நிறுவனங்களுடன் எந்த ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது. இந்த படத்தில் தோன்றும் அனைத்து கதாபாத்திரங்களும் பிற நிறுவனங்களுக்கும் கற்பனையானவை. உண்மையான நபர்கள் இறந்தவர்கள் அல்லது உயிருடன் இருப்பவர்கள் அல்லது கடந்தகால அல்லது நிகழ்காலம் நிஜவாழ்க்கை நிறுவனங்களுடன் எந்த ஒரு ஒற்றுமையும் முற்றிலும் தற்செயலானது.....\nசென்னையின் பரபரப்பான ஏரியாவில் உள்ள பிரபலமான திருமண மண்டபம் எஸ்.ஆர்.எஸ் மண்டபம் என்ற பெயர் பலகையுடன் மின்னிக் கொண்டிருந்தது. உள்ளே சூர்யபிரகாஷ் வெட்ஸ் நட்சத்திரா என்ற பெயர்ப்பலகை வெல்கம் என்ற வாசகத்துடன் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது.\nமல்லிகாவும் சந்திரசேகரும் தங்கள் வயதை மறந்து ஓடி ஆடி வேலை செய்துகொண்டிருந்தனர். ஷீலாவும் சங்கரும் திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தனர். ஜெயராஜ் குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தனர்.\nமணமகன் அறையில் சூர்யா இல்லாத அலப்பரை செய்து கொண்டிருந்தான். விஜய், \"டேய் உன் அலப்பறை தாங்க முடியலடா. இதோட எத்தனை தடவைதான் பவுடர் அடிப்ப..\nஹரீஷ், \"ஆமாடா, இதோட பத்து தடவை பவுடர் அடித்து விட்டடா\" என்க,\nசூர்யா, \"உங்களுக்குப் பொறாமைடா, வாழ்க்கையில ஒரு தடவை தான் கல்யாணம் நடக்கும். அதுவும் காதலித்து கல்யாணம் பண்ண போறேன், அதுல நான் அழகா இருக்க வேண்டாமா.. இதெல்லாம் சிங்கிளா இருக்க உங்களுக்கு தெரியாது\" என்றான்.\n இதுக்காகவாவது நான் கமிட் ஆகுறேன்டா.\"\nசூர்யா, \"டேய் காமெடி பண்ணாதடா. நீ லவ் பண்றது விபிஷாக்கே தெரியாது. நீயும் இத்தனை வருஷமா அவ பின்னாடி சுத்திட்டு இருக்க\" என்று கூறி சிரித்தான். ஹரிஷ் ஏதோ சொல்ல வர சூர்யா, \"ஸ்டாப், உனக்கு பேச தகுதி இல்ல. அவனாவது ஒன் சைடு இங்க ஒன்னுமே இல்லைடா.\"\nஹரிஷ் வாயை மூடி விட்டான். \"எனக்கு பேச உரிமை இருக்கு\" என்று ஒரு குரல் கேட்க மூவரும்திரும்பிப் பார்க்க ஷ்ரவன் நின்றிருந்தான். சூர்யா, \"வாடா நல்லவனே, உன்னை எப்போ வர சொன்னா எப்போ வந்து இருக்க..\" அவன் ஈஈஈ என இளித்து, \"சாரிடா மச்சான் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது\" என்றான்.\nசூர்யா, \"கொஞ்சம் இல்ல ரொம்பவே லேட்டாயிடுச்சு\" என்றான். ஷ்ரவன், \"அதை விடுடா மச்சான். உன் கிட்ட கேள்வி கேட்க எனக்கு எல்லா தகுதியும் இருக்கு\" என்றான்.\nசூர்யா, \"நோ, நிறைய பேரை காதலித்து இருந்தாலும் நீ இன்னும் கமிட் ஆகலை\" என்றான்.\nஷ்ரவன், \"யார் சொன்னது நான் இன்னும் கமிட் ஆகலை என்று எனக்கு கல்யாணமே பேசி முடிவாக போகுது.\"\nசூர்யா அதிர்ச்சியாக, \"உனக்கு பொண்ணு கொடுக்கப் போற அந்த கேன பையன் குடும்பம் யாருடா\nஷ்ரவன் ஹரிஷை சைகை காட்ட சூர்யா, \"என்னடா இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக குடுக்குறீங்க. என் கல்யாணத்து அன்னைக்கு எனக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சுடுவீங்க போலையே\" என்றான்.\nஹரிஷ், \"நான் சொல்லலாம் என்றுதான் சொன்னேன். இவன் தான் உன்கிட்ட நேர்ல சொல்லனும் என்று சொல்லிவிட்டான்\".\nசூர்யா ஹரிஷிடம், \"எப்படிடா..\" என்க ஹரிஷ், \"இவனும் மேக்னாவும் ஒரு வருஷமா லவ் பண்றாங்கடா. எங்க வீட்ல ஓகே சொல்லிட்டாங்க.\"\nசூர்யா, \"ஷ்ரவனை கொலை வெறியுடன் முறைக்க, அவன் \"மச்சான் நேரில் பார்க்கும் போது நானே உன்கிட்ட சர்ப்ரைஸா சொல்லிக்கலாம் என்று நினைத்தேன்\".\nசூர்யா, \"உன்ன நாளைக்கு கவனிச்சிக்கிறேன் என்றவன் உங்ககிட்ட பேசி டயர்ட் ஆகிட்டேன்\" என்று கூறி 11வது முறையாக பவுடர் அடிக்க தொடங்கினான்.\nஇங்கே நட்சத்திரா மணமகள் அறையில் நெருப்பை விட அதிகமாக கொதித்துக் கொண்டிருந்தாள். 'இந்த கல்யாணத்துல உனக்கு விருப்பம் இருக்கா ��ல்லையா என்று கூட ஒரு வார்த்தை யாரும் கேட்கலை. விருப்பமில்லாத கல்யாணத்தை செய்து வைக்கப் போறாங்க. நான் என்ன பொம்மையா எல்லோரும் அவங்கவங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கிறார்கள். நானும் உயிருள்ள மனுஷிதான் என தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தாள்.\nவிபிஷா நெற்றிச் சுட்டியை எடுத்து அவளுக்கு வைக்க போக நட்சத்திரா அதை தட்டி விட்டு, \"இப்போ இது ஒண்ணுதான் குறைச்சல். கல்யாணத்தை நிறுத்த ஒரு ஐடியா சொல்லு என்று கேட்டா அதுக்கு ஏதாவது சொல்றியா\nவிபிஷா, \"நானும் தான் உனக்கும் சூர்யா அண்ணாவுக்கும் என்ன பிரச்சனை. ஏன் கல்யாணத்தை நிறுத்த சொல்ற என்று கேட்கிறேன். நீ பதில் சொல்றியா என்று கேட்கிறேன். நீ பதில் சொல்றியா\nநட்சத்திராவிடம் பதில் இல்லை மௌனமாகி விட்டாள். விபிஷா, \"இங்க பாரு நட்சத்திரா உனக்கும் சூர்யா அண்ணாவுக்கும் என்ன சண்டை வேணா இருந்துட்டு போது. அம்மா அப்பா உனக்கு நல்லது தான் செய்வாங்க. நீ சூர்யா அண்ணாவை எவ்வளவு லவ் பண்ண என்று எனக்கு தெரியும். காதலர்களுக்கு இடையில் சண்டை வருவது சகஜம்தான். நாளைக்கு நீங்க கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சமாதானமாகி விட்டீங்கன்னா அப்போ கண்டிப்பா நீ வருத்தப்படுவ கல்யாண போட்டோல முகத்தை உர்ருனு வச்சிருக்கேன்னு. சோ கொஞ்சமாவது முகத்தை சிரித்த மாதிரி வை\" என்றாள்.\nநட்சத்திரா, \"அவன் செஞ்சதை என்னைக்கும் மறக்க மாட்டேன்\" என்று கோபமாகக் கூறினாள். அப்போது உள்ளே வந்த ரேஷ்மா நட்சத்திராவை முறைத்து, \"சரியான கைகாரி என் மாமாவை மயக்கி கைக்குள்ள போட்டுகிட்ட. என் மாமா நீ எது சொன்னாலும் தலையாட்டுராரு. எப்படியாவது இந்த கல்யாணத்தை நான் நிறுத்துவேன்\" என்றாள்.\nஇதை கேட்டதும் நட்சத்திராவின் முகம் பிரகாசமானது. மைண்ட் வாய்ஸில், 'என்ன சொன்னாலும் கேட்குறானா கல்யாணத்தை நிறுத்த சொல்லி காட்டு கத்தா கத்திட்டு இருக்கேன்' என்று நினைத்தவள், \"நான் கூட இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று தான் யோசித்து விட்டு இருக்கேன். ப்ளீஸ் நீயே நிறுத்தி விடு\" என்றாள்.\nரேஷ்மா, \"நீ இப்படியெல்லாம் பேசினால் நான் நம்பிடுவேனா நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தாம விடமாட்டேன்\" என்று விட்டு வெளியேறினாள். நட்சத்திரா இவ லூசா நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தாம விடமாட்டேன்\" என்று விட்டு வெளியேறினாள். நட்சத்திரா இவ லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறாளா இல்ல லூசு மாதிரி நடிக்கிறாளா சரி எப்படி இருந்தா என்ன இந்த கல்யாணத்தை நிறுத்தி விடுவாள் என நினைத்து சந்தோஷப்பட்டாள். ஆனால் அவள் நினைக்கும் எதுவும் சூர்யாவிடம் எடுபடாது என்று அவளுக்கு தெரியவில்லை.\nநட்சத்திரா 'இந்தப் படத்துல எல்லாம் காட்டுவார்களே அதுமாதிரி கடைசி நேரத்தில் நிறுத்துங்க என்று யாராவது கத்தி என் கல்யாணத்தை நிறுத்தி விட வேண்டும்' என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்.\nநட்சத்திராவிடம் பேசிவிட்டு கோபமாக சென்ற ரேஷ்மா எதிரே வந்தவனை கவனிக்காமல் அவன் மீது மோதிவிட்டாள். கீழே விழச் சென்றவளை எதிரில் இருந்தவன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.\nரேஷ்மா, \"சாரி தெரியாம இடித்து விட்டேன்\" என்றாள். அவன், \"ஹே பியூட்டி இதுக்கு எதுக்கு சாரி கேக்குற. நீ எத்தனை தடவை விழுந்தாலும் நான் தாங்கிப்பிடிக்க தயாராக இருக்கிறேன்\" என்றான். ரேஷ்மா 'இவன் என்ன பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்கான்' என நினைக்க அவன், \"பியூட்டி நான் ஹரிஷ். உன் பெயர் என்ன பியூட்டி இதுக்கு எதுக்கு சாரி கேக்குற. நீ எத்தனை தடவை விழுந்தாலும் நான் தாங்கிப்பிடிக்க தயாராக இருக்கிறேன்\" என்றான். ரேஷ்மா 'இவன் என்ன பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்கான்' என நினைக்க அவன், \"பியூட்டி நான் ஹரிஷ். உன் பெயர் என்ன\" என கேட்க ரேஷ்மா அவனை முறைத்து விட்டு நகர்ந்து விட்டாள்.\nஹரிஷ் சிரித்துக்கொண்டே சூர்யா அறைக்குள் நுழைய மற்றவர்கள் என்னடா பைத்தியம் மாதிரி தனியா சிரிச்சிட்டு வர என கேட்க ஹரிஷ், \"ஆமா டா பைத்தியம்தான் ஆகிட்டேன் அவ மேல\" என்றான். சூர்யா, \"யாரு மேல என கேட்க ஹரிஷ், \"ஆமா டா பைத்தியம்தான் ஆகிட்டேன் அவ மேல\" என்றான். சூர்யா, \"யாரு மேல ஏன்டா ஒரு அஞ்சு நிமிஷம் தானடா வெளியே போயிட்டு வந்த.\"\nஹரிஷ், \"ஒரு செகண்ட்ல என் இதயத்தை பறித்து விட்டு போயிட்டா\" என்று தரையை பார்த்து சிரித்தான். சூர்யா, \"டேய் மச்சான் நீ என்ன வேணா பண்ணு. கருமம் வெட்கம் மட்டும் படாதடா. என்னாலை அதை பார்க்க முடியலடா\" என்றான். இதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தனர்.\nகிஷோர் வந்து, \"நீங்க பேசுனது போதும் மாப்பிள்ளையை கூட்டிட்டு வாங்க\" என்றான். புன்னகை முகமாக மாப்பிள்ளைக்கு உரிய கம்பீரத்துடன் சூர்யா வந்து மணமேடையில் அமர்ந்தான். மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்த ஐயர், \"பொ���்ணை வர சொல்லுங்கோ\" என்றார்.\nமல்லிகா விபிஷாவிடம், \"நட்சத்திராவை கூட்டிட்டு வாமா\" என்றார். விபிஷா நட்சத்திராவை அழைத்து வர அவள் விண்ணுலக தேவதை போல் நடந்து வந்து சூர்யாவின் அருகில் அமர்ந்தாள். சூர்யா அவளைப் பார்த்து புன்னகைக்க நட்சத்திரா அவனைப் பார்த்து தீயாய் முறைத்தாள்.\nசூர்யா, 'பார்வையிலேயே எரிச்சுடுவா போலயே' என நினைத்தவன், \"டார்லிங் இந்த சேலையில நீ ரொம்ப அழகா இருக்க.\" நட்சத்திரா, \"என்னை டார்லிங் என்று கூப்பிடாதே என்று எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.\"\nசூர்யா, \"டார்லிங் அப்படிதான் கூப்பிடுவேன் டார்லிங்\" என்றான். நட்சத்திரா கோபத்தில் ஏதோ சொல்ல வர ஷீலா, \"ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு பிறகு பேசிகோங்க. இப்போ பேசாம உட்காருங்க. எப்ப பார்த்தாலும் அப்படி என்னதான் பேசுவீங்களோ\nசூர்யா, \"அம்மா லவ்வர்ஸ்குள்ள பேச ஆயிரம் இருக்கும்\" என்க அங்கே பெரும் சிரிப்பலை எழும்பியது. நட்சத்திராவிற்கு எரிச்சலாக வந்தது. அங்கே அமர்ந்திருந்த அனைவரும் பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் ரொம்ப அருமையாக இருக்கு எனப் பேசிக்கொண்டனர். இதை கேட்ட சந்திரசேகருக்கும் மல்லிகாவுக்கும் சந்தோஷமாக இருந்தது.\nதாரா மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வர ஐயர் மந்திரத்தை கூறி மாங்கல்யத்தை எடுத்து சூர்யா கையில் கொடுத்தார். அனைவரும் அட்சதை தூவ சூர்யா நட்சத்திராவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னில் சரி பாதியாக ஏற்றுக் கொண்டான். அடுத்தடுத்து ஒவ்வொரு சடங்குகளாக அரங்கேறியது.\nபொண்ணும் மாப்பிள்ளையும் சாப்பிட சென்றனர். விஜய், ஹரிஷ், ஷ்ரவன் அனைவரும் நட்சத்திராவையும் சூர்யாவையும் கலாய்த்து ஒரு வழி ஆக்கிவிட்டனர். சூர்யா இவை அனைத்தையும் குதூகலமாக என்ஜாய் பண்ணிக்கொண்டிருந்தான்.\nஹரிஷ், \"மச்சான் நீயா சாப்பிட்டுட்டு இருக்க, தங்கச்சிக்கு ஊட்டி விடுடா\" என்றான். சூர்யா, \"இதுகூட சூப்பரா இருக்கே\" என்று சாப்பாட்டை எடுத்து அவளுக்கு ஊட்ட போக நட்சத்திரா அவனை முறைத்தாள். சூர்யா விஜயை பார்க்க விஜய், \"தங்கச்சிம்மா வாங்கிக்கோ\" என்றான். நட்சத்திரா சூர்யாவை முறைத்துக்கொண்டே சாப்பாட்டை வாங்கினாள். இப்படியே கலாட்டாவுடன் அவர்களின் திருமணம் முடிந்தது.\nஅனைவரும் திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்தனர். நட்சத்திரா வலது காலை எடுத்து வைத்து வீ���்டினுள் நுழைந்தாள். சந்திரசேகரும் மல்லிகாவும் வீட்டிற்கு கிளம்புவதாக கூற ஷீலாவும் சங்கரும் இன்றைக்கு ஒரு நாள் மட்டும் இங்கேயே தங்கிகோங்க என்றனர்.\nநட்சத்திராவும், \"ஆமாம்மா, எனக்காக இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்கேயே தங்கிக்கோங்க\" என்றாள். அவர்கள் சரி என்று சம்மதித்தனர்.\nஷீலா, \"நட்சத்திரா சூர்யா ரெண்டு பேரும் டயர்டா இருப்பிங்க, போய் ரெஸ்ட் எடுங்க\" என்றார். நட்சத்திரா ரூமிற்கு செல்ல சூர்யா அவள் பின்னே சென்றான். சூர்யாவின் ரூம்க்குள் நுழைந்த நட்சத்திரா அவன் வருவதற்குள் வேகமாக கதவை அடைத்து விட்டாள்.\nஅவள் செயலில் அதிர்ச்சியான சூர்யா, \"நட்சத்திரா கதவைத் திற\" என தட்ட நட்சத்திரா, \"திறக்க முடியாது போடா\" என்று திட்டினாள். சூர்யா 'எப்படியும் அவ திறக்க மாட்டா' என நினைத்து கீழே இறங்கி வந்து விட்டான்.\nவிஜய், \"என்னடா மச்சான் ரெஸ்ட் எடுக்கலையா போன உடனே வந்துட்ட.\" சூர்யா, \"அது உங்க கூட காலையிலிருந்து சரியா பேசலடா. அதான் உங்க கூட பேசலாம் என்று வந்தேன்.\"\nவிஜய், \"அடடா எப்படி டா மச்சான் இப்படி கேவலமா சமாளிக்கிற. நீ பல்பு வாங்கினதை நான் பார்த்துவிட்டேன்\"என்று ஹரிஷிடம் ஹைபை அடித்தான். சூர்யா ஹிஹி என அசடு வழிந்தான். விஜய் \"சிரிக்காதடா பார்க்க முடியல\" என்றான் இவர்கள் அரட்டையுடன் நேரம் ஓடியது.\nவிஜயும் ஹரீஷூம் முதலிரவு அறையை அலங்காரம் செய்துகொண்டிருந்தனர். நட்சத்திராவிற்கு மல்லிகா ஆயிரம் அறிவுரைகளை கூறி அவளை அலங்கரித்துக் கொண்டு இருந்தார்.\nஷீலா, \"அண்ணி ஏன் இவ்வளவு அட்வைஸ் பண்றீங்க நட்சத்திரா உங்க வீட்டில் எப்படி இருந்தாளோ அப்படியே இங்க இருக்கட்டும்\" என்றார்.\nமல்லிகா, \"உங்களை மாதிரி ஒரு மாமியார் கிடைக்க என் பொண்ணுங்க ரெண்டு பேரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்\" என்றார். இதைக் கேட்டு ஷீலா புன்னகைத்தார். நட்சத்திரா பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு சூர்யாவின் அறைக்குள் நுழைந்தாள்..\nவிழிகளிலே ஒரு கவிதை 2\nநட்சத்திரா அறைக்குள் நுழைந்ததும் சூர்யாவை தேடினாள். அவனைக் காணவில்லை எங்கே போயிருப்பான் என நினைக்க திடீரென்று பின்னாலிருந்து அவளை அணைத்தான்.\nதிடீர் தாக்குதல் நட்சத்திரா அதிர்ச்சியாகி அவனை விலக்கி விட்டு திரும்பியவள் தீயாய் முறைத்தாள். சூர்யா அவளைப் பார்த்து சிரித்தான்.\nநட்சத்திர���, \"இந்த பக்கத்துல வேற வேலை எல்லாம் வச்சுக்காதடா. எனக்கு கோவம் வந்தா அவ்வளவுதான் உண்டு இல்லை என்று பண்ணி விடுவேன்\" என்றாள்.\nநட்சத்திரா, \"ஆமாடா ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண உனக்கெல்லாம் எதுக்குடா மரியாதை.\"\nசூர்யா, \"ஏய் நான் உன் புருஷன்டி.\"\nநட்சத்திரா, \"அது மத்தவங்களுக்கு தான். எனக்கு இல்ல, இந்த ரூம்குள்ள நீ யாரோ நான் யாரோ தான். என் பக்கத்துல வர்ற வேலை எல்லாம் இருக்கக் கூடாது\" என்றாள்.\nசூர்யா, \"வந்தா என்ன பண்ணுவ\" என்று ஓரடி முன்னே எடுத்து வைக்க நட்சத்திரா, \"பக்கத்துல வர்ற வேலை எல்லாம் இருக்கக் கூடாது\" என்றாள்.\nசூர்யா அவளை பார்த்துக்கொண்டே முன்னே நடந்தான். நட்சத்திரா பின்னோக்கி நடந்து சுவற்றில் முட்டி நின்றாள். சூர்யா இரண்டு கைகளையும் சுவற்றில் ஒட்டி அவளை நெருங்கி நின்று இருந்தான். இருவருக்கும் நூலிழை இடைவெளிதான்.\nநட்சத்திராவிற்கு இதயம் தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது. சூர்யா, \"இப்ப பேசு டி\" என்றான். நட்சத்திராவிற்கு பேச்சு வரவில்லை. குரல் உள்ளிழுத்துக் கொண்டது.\nஅவள் காதருகில் குனிந்து, \"என்ன இவ்வளவு நேரம் கத்திட்டு இப்ப பேச்சையே காணோம்\" என்று அவள் செவி மடலில் இதழ் பதித்தான். அவன் சூடான மூச்சு காற்றை அருகில் உணர்ந்தவள் தனது இரண்டு கைகளையும் வைத்து வேகமாக அவனைத் தள்ளியவள், \"பக்கத்துல வராதன்னு சொல்றேன்ல, ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா இனிமேல் என் பக்கத்துல வந்தா அவ்வளவுதான். பக்கத்துல இருக்க சொம்பை வச்சு அடிச்சிடுவேன்\" என்று திட்டினாள்.\nஇதையெல்லாம் கேட்டும் சூர்யா அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். நட்சத்திரா அவன் சிரிப்பதைப் பார்த்து மேலும் கடுப்பாகிவிட்டாள். நட்சத்திரா, \"நான் உன்னை திட்டிகிட்டு இருக்கேன் நீ பைத்தியம் மாதிரி என்ன பாத்து சிரிச்சிட்டு இருக்க\" என்றாள். சூர்யா, \"ஆமா நான் பைத்தியம் தான். உன் மேல பைத்தியமா இருக்கேன்\" என்றான் புன்னகையுடன்\nநட்சத்திரா இவன் கிட்ட எல்லாம் பேச முடியாது என நினைத்து தலையணையும் பெட்ஷீட்டையும் எடுத்து சோபாவில் போட்டாள். சூர்யா, \"டார்லிங் நீ பெட்லயே படுத்துக்கோ, எனக்கு எந்த பிராபளமும் இல்லை\" என்றான் இரண்டு கைகளையும் விரித்து.\nநட்சத்திரா, \"ஆங்.... நினைப்பு தான், நான் எதுக்கு சோபால படுக்கணும் நான் பெட்ல தான் படுப்பே��். நீ போய் சோபால படு\" என்றாள்.\nசூர்யா, \"இது என்ன கொடுமையா இருக்கு. இது என்னோட ரூம் டி, நான் சோபால படுக்கணுமா\nநட்சத்திரா, \"இல்லை..\" எனக் கூறிக் கொண்டிருக்கும் போதே இடையில் புகுந்து, \"அப்போ உனக்கு ஓகேவா\" என்றான். நட்சத்திரா, \"என்ன முழுசா பேசவிடு என்றவள் இல்ல நீ தரையில் படுத்தால் கூட எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, அது உன் இஷ்டம்\" என்றாள்.\nசூர்யா, \"எல்லாரும் கல்யாணத்துக்கு முன்னாடி தான் தனியா தூங்குவாங்க, கல்யாணத்துக்கு அப்புறம் ஒன்னா தூங்குவாங்க. ஆனால் என் விஷயத்தில் எல்லாம் ரிவர்ஸ்ல நடக்குது\" என்று புலம்பிக் கொண்டே சென்று சோபாவில் படுத்தான்.\nஅவன் உயரத்திற்கு சோபா பத்தவில்லை, கால் இடித்தது. சூர்யா, \"டார்லிங் என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா\nநட்சத்திரா, \"உன்னை பாத்தா கோவமா தான் இருக்கு பாவமா இல்ல\" என்றாள். சூர்யா இதைக் கேட்டு வாயை மூடிக்கொண்டான்.\nநட்சத்திரா பெட்ஷீட்டை கழுத்துவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க முயற்சித்தும் தூக்கம் வரவில்லை. சூர்யாவின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தவள் அவனை திரும்பி பார்த்தாள். சூர்யா இமைக்க மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.\nநட்சத்திரா பார்த்ததும் அவன் ஒற்றை புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டான். நட்சத்திரா ஒன்னுமில்லை என்று தலையை ஆட்டினாள். சூர்யா ஹஸ்கி வாய்ஸில், \"என்ன என் பார்வை உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதா\" என்றான். அவன் பார்வையில் ஒரு நிமிடம் தன்னைத் தொலைத்தவள் அவன் செய்த செயல்கள் நினைவுக்கு வர கோபமாக திரும்பி படுத்துக்கொண்டாள்.\nசூர்யா 'எவ்வளவு நாள் தான் என்கிட்ட இருந்து விலகி ஓடுவ என்று நானும் பார்க்கிறேன்' என்று நினைத்து மனதிற்குள் சிரித்தவன் சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்.\nமறுநாள் பொழுது அழகாக புலர்ந்தது. நட்சத்திரா தூக்கம் கலைந்து கண் விழித்தாள். அவள் எழ முயற்ச்சிக்க முடியவில்லை. சூர்யா அவளை அணைத்துக் கொண்டு படுத்திருந்தான். நட்சத்திரா பொறுக்கி நைட் அவ்வளவு தூரம் சொல்லியும் இப்படி என் பக்கத்தில் வந்து படுத்து இருக்கான் என திட்டியவள் அவன் கையில் வலிக்கும்படி கிள்ளினாள்.\n\"ஆ...\" என்ற சத்தத்துடன் கண் விழித்த சூர்யா, \"ராட்சஷி ஏன்டி என்ன கிள்ளுன\" என்றான். நட்சத்திரா, \"எதுக்கு டா என் பக்கத்தில் வந்து படுத்த\" என்று திட்டி��ாள்.\nசூர்யா முகத்தில் அதிர்ச்சியைக் காட்டி, \"நான் எப்படி இங்க வந்தேன் நைட் அங்க தான படுத்து இருந்தேன்\" என்றான்.\nநட்சத்திரா 'என்னோட டயலாக்க என்கிட்டயே சொல்றானே' என நினைக்க சூர்யா, \"என்ன டார்லிங் நம்ம டயலாக் நமக்கிடையே திரும்பி வருது என்று யோசிக்கிறியா\" என்று கூறிக் கண்ணடித்தான்.\nநட்சத்திரா என்னைக்கோ நான் சொன்னதை ஞாபகம் வச்சு பேசுகிறானே என ஆச்சரியமாக விழிவிரித்துப் பார்க்க, சூர்யா, \"என்னடி இப்படி பாக்குற என்னதான் அழகாக இருந்தாலும் இப்படி பச்சையா என்ன சைட் அடிக்ககூடாது\" என்றான்.\nநட்சத்திரா இதைக் கேட்டதும் அவனை முறைத்து, \"ஆமா இவன் பெரிய ஆண் அழகன், இவன சைட் அடிக்கிறாங்க\" என திட்டி விட்டு குளிக்க சென்றாள்.\nசூர்யா இவ கூட பேசி பேசியே நான் டயர்ட்டாகிவிட்டேன் என்று கூறி மீண்டும் படுத்துவிட்டான். நட்சத்திரா குளித்து கிளம்பி ரெடியாகி கீழே வர ஷீலா, \"நட்சுமா காபி குடிமா\" என்றார்.\nநட்சத்திரா, \"தேங்க்ஸ் அத்தை\" என்று புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள். இதை பார்த்த மல்லிகா தேடித்தேடி மாப்பிள்ளை பார்த்து இருந்தாலும் இப்படி ஒரு குடும்பம் என் இரண்டு மகள்களுக்கும் கிடைத்திருக்காது ஒரு நல்ல குடும்பத்தில் தான் நம்ம பெண்களை கட்டி கொடுத்து இருக்கோம் என்று பூரிப்படைந்தார்.\nபின் பொதுவான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். இன்று மாலை சூர்யாவிற்கும் நட்சத்திராவிற்கும் ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான வேலையை ஆண்கள் செய்துகொண்டிருந்தனர்.\nசிறிது நேரத்தில் சூர்யா எழுந்து, \"அம்மா காபி\" என்று அழைத்துக் கொண்டே கீழே வர அவன் வந்த கோலத்தை பார்த்த ஷீலாவிற்கும் மல்லிகாவிற்கும் அதிர்ச்சி. ஷீலா, \"டேய் மொதல்ல குளிச்சிட்டு வா, அப்பதான் காபி\" என்று கூற சூர்யா, \"அம்மா காபி குடிச்சிட்டு அப்பறம் குளிச்சிட்டு வரேன்\" என்றான்.\nஷீலா, \"உதை வாங்கப் போற, போயி குளிச்சுட்டு வா\" என்று அவனை ரூமிற்குள் தள்ளினார். நட்சத்திராவிற்கு தான் அவன் செய்த காரியத்தினால் தர்மசங்கடமாக போய்விட்டது. நட்சத்திரா 'இவனால் என் மானமே போகுது, நான் எப்படி இவங்ககிட்ட நார்மலா பேசுவேன் உனக்கு இருக்கு டா' எனக்கு கருவிக் கொண்டே ரூமிற்குள் கோபமாக சென்றாள்.\nநட்சத்திரா உள்ளே நுழைந்ததும் சூர்யா, \"டார்லிங் எனக்கு டிரஸும் டவலும் எடுத்து கொட��க்கவா வந்த, நான் இந்த பார்மலிடீஸ் எல்லாம் எதிர்பார்க்க மாட்டேன். எனக்கு பிடிக்காது\" என்றான்.\nநட்சத்திரா அவனை முறைத்து, \"எனக்கு வர்ற கோவத்துக்கு உன்னை என்ன பண்றதுன்னு தெரியலையே\" என்று பல்லைக் கடித்தாள்.\nசூர்யா, \"நான் என்ன டார்லிங் பண்ணேன்\nநட்சத்திரா, \"நீ வேணும்னு தான் என்னை அசிங்க படுத்துறடா\" என திட்ட சூர்யா, \"நான் என்ன பண்ணேன் என்று சொல்லாமலேயே திட்டிட்டு இருக்க\" என்றான்.\nநட்சத்திரா அவனை இழுத்துக்கொண்டு போய் கண்ணாடி முன் நிறுத்தி, \"நீ வந்திருக்க கோலத்தை பாரு\" என்றாள். சூர்யா கண்ணாடியை பார்க்க அவனுக்கு அதிர்ச்சி, அவன் நின்ற கோலம் அப்படி தலையில் உதிர்ந்து போன பூக்கள் சட்டையில் லிப்ஸ்டிக் கறை. சூர்யா\nநட்சத்திரவைப் பார்த்து அசடு வழிந்தான்.\nசூர்யா, \"ஹிஹி... நான் பாக்காம வந்துட்டேன்\" என்றான்.\nநட்சத்திரா, \"வர வர நீ ரொம்ப ஓவரா போயிட்டு இருக்க\" என்று திட்டி விட்டு வெளியேறினாள்.\nமாலை ரிசப்ஷன் வெகு விமர்சையாக நடைபெற்றது. சூர்யா ஷெர்வானியிலும் நட்சத்திரா லெகங்காவிலும் அழகாக நின்றிருந்தனர். ஆபீஸில் வேலை பார்ப்பவர்களுக்காக இந்த ரிசப்ஷன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆபீஸ் ஸ்டாப் ஒவ்வொருவராக வந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஆபீஸில் வேலை பார்க்கும் பெண்கள் சிலர் நட்சத்திராவை பொறாமையாக பார்த்தனர். எல்லோரும் ரிசப்ஷன் வேலையில் பிஸியாக இருந்தனர். ஹரிஷ் ரேஷ்மாவின் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தான். ஷ்ரவனும் மேக்னாவும் ஒரு புறமும் சதீஷும் அனுவும் ஒரு புறமும் அமர்ந்து கடலை போட்டுக் கொண்டிருந்தனர்.\nபோட்டோகிராபர் சூர்யாவை நட்சத்திராவையும் விதவிதமாக போஸ் கொடுக்கச் சொல்லி பாடாய் படுத்திக் கொண்டிருந்தார். நட்சத்திராவிற்கு எரிச்சலாய் வந்தது, இருந்தபோதும் மற்றவர்களுக்காக பொறுத்துக்கொண்டு இன்முகமாக நின்றிருந்தாள். சூர்யா சந்தோஷமாக கொஞ்சம் அதிகமாகவே போட்டோ கிராபருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, நட்சத்திராவிடம் பல முறைப்புகளை பரிசாக பெற்றுக் கொண்டான்.\nநேரம் போகப் போக நட்சத்திராவிற்கு நிற்கமுடியவில்லை, கால் வலி வந்துவிட்டது. அது அவள் முகத்திலும் பிரதிபலித்தது. ஆனால் அவள் வாயைத் திறந்து கூறவில்லை. சூர்யா விஜயை அழைத்து அவன் காதில் ஏதோ கூற சிறிது நேரத்தில் சூர்யாவிற்கும் நட்சத்திராவிற்கும் அமர சேர் போடப்பட்டது.\nசூர்யா, \"டார்லிங் கொஞ்ச நேரம் உட்காரு, கால் வலிக்க போகுது\" என்றான். நட்சத்திரா 'நான் சொல்லாமலே எனக்கு கால் வலிக்குது என்று தெரிஞ்சு செய்கிறானே' என யோசித்துக் கொண்டிருக்க, சூர்யா ஜூஸை அவளிடம் நீட்டி, \"இந்தா தாகமாய் இருந்தா குடி\" என்றான்.\nநட்சத்திரா யோசனையில் அவன் கூறுவதை கவனிக்கவில்லை. சூர்யா, \"டார்லிங் என்ன யோசிக்கிற\" என்று அவளை உலுக்கினான். நட்சத்திரா ஒன்றுமில்லை என்று ஜூஸை வாங்கி அவனைப் பார்த்துக் கொண்டே பருகினாள்.\nஹாய் டியர்ஸ், சாரிபா லேட்டா யூடி போட்டதுக்கு. இனிமேல் அடிக்கடி சாரி கேட்கவேண்டி இருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா எனக்கு ஆன்லைன் க்ளாஸ் தினமும் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஆன்லைன்ல இன்டர்னெல் இந்த வாரம் ஸ்மார்ட் ஆகுதுபா. அதனால் லேட்டா தான் யூடி போடுவேன். பாய் டியர்ஸ்.... மறக்காம உங்கள் கருத்துக்களை பதிவிடுங்க....\nஜானு அவர்களின் விழிகளிலே ஒரு கவிதை இரெண்டாம் பாகம் இங்கு பதிவிடப்படும்...\nவிழிகளிலே ஒரு கவிதை 3\nமறுநாள் காலையில் நட்சத்திரா எழுந்து குளித்து கிளம்பி, \"சூர்யா எழுந்திரு...\" என்று கத்திக் கொண்டிருந்தாள். சூர்யா தூங்குவது போல கண்களை மூடி நடித்துக் கொண்டிருந்தான். நட்சத்திரா, \"டேய் இப்ப எழுந்திருக்க போறியா என்று கோபமாகக் கூறினாள். சூர்யா, 'நல்லா கத்தடி' என்று கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.\nஷீலா, \"நட்சத்திரா...\" என்று அழைக்க நட்சத்திரா கீழே இறங்கி வந்தாள். அவள், \"சொல்லுங்க அத்தை\" என்க ஷீலா, \"என்னம்மா நேரம் ஆயிடுச்சு. சந்திர சேகர் அண்ணா ரெண்டு தடவ கால் பண்ணிட்டாங்க. எவ்வளவு நேரமா இரண்டு பேரும் கிளம்புறீங்க, நல்ல நேரம் முடிவதறதுக்குள்ள மறு வீட்டுக்கு\nநட்சத்திரா, \"அத்தை இதோ ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன் அத்தை\" என்று வேகமாக ரூமுக்குள் நுழைந்து தண்ணியை எடுக்கப்போக சூர்யா அவளை பிடித்து இழுத்து விட்டான்.\nநட்சத்திரா அவன் இழுத்த இழுப்பில் பேலன்ஸ் தவறி அவன் மேலேயே விழுந்து விட்டாள். சூர்யா, \"காலையில் எழுந்தவுடனே என் தேவதை தரிசனமா\" வேகமாக அவனை விலக்கி விட்டு எழுந்தவள் இடுப்பில் கையை ஊன்றி அவனை முறைத்தாள்.\nநட்சத்திரா, \"இப்ப நீ எழுந்து கிளம்ப போறியா இல்லையா\" என திட்ட சூர்யா, \"மாட்டேன்\" என்று மீண்டும் தூங்க போக நட்சத்திரா, \"நான் போய் அத்தை கிட்ட சொல்லுவேன்\" என்றாள்.\nசூர்யா, \"போய் சொல்லிக்கோ, நானும் சொல்லுவேன், நீதான் பொய் சொல்றேன்னு. நீ தான் என்னை கிளம்ப வேண்டாம்னு சொல்றன்னு அம்மா கிட்ட நான் சொல்லுவேன். அம்மா நான் சொல்றதுதான் நம்புவாங்க\" என்றான்.\nநட்சத்திரா, \"ப்ளீஸ்டா டைம் ஆயிடுச்சு, கிளம்புடா\" என்று கெஞ்சினாள்.\nசூர்யா, \"சரி ரொம்ப கெஞ்சாத, நான் கிளம்புறேன். ஆனால் ஒரு கண்டிஷன்\" என்றான்.\nநட்சத்திரா அவனை கேள்வியாக பார்க்க சூர்யா, \"இனிமேல் நீ என்னை மாமான்னு தான் கூப்பிடனும்.\"\nநட்சத்திரா இதைக் கேட்டதும், \"முடியாது போடா, நீ வந்தா வா வாரலேன்னா போ. நான் வெளில வெயிட் பண்றேன். பத்து நிமிஷத்துல நீ கிளம்பி வந்தா நான் உன் கூட போவேன். இல்லனா நான் மட்டும் தனியாக போறேன்\" என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்.\nசூர்யா, 'உன்னை எப்படி மாமான்னு கூப்பிட வைக்கணும்னு எனக்கு தெரியும்' என்று நினைத்து சிரித்துக் கொண்டே கிளம்ப சென்றான்.\nசூர்யா குளித்து கிளம்பி பிளாக் சர்ட் ப்ளூ ஜீன்ஸ் போட்டு கம்பீரமாக இறங்கி வந்தான். நட்சத்திரா அவன் இறங்கி வருவதை இமைக்காமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அருகில் வருவதைக் கூட உணராமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க சூர்யா, \"என்ன டார்லிங் என்னையே முழுங்கற மாதிரி பாக்குற\" என்று அவள் காதில் ரகசியமாக கேட்க, திடிக்கிட்டவள் வேகமாக அவனிடமிருந்து விலகி நின்றாள்.\nசூர்யா, \"என்னடி என்ன பிடிக்கல பிடிக்கலன்னுட்டு இப்ப இப்படி பாக்குற\" என்றான்.\nநட்சத்திரா, \"நான் உன்ன எல்லாம் பார்க்கல நான் யோசிச்சுட்டு இருந்தேன்\" என்றாள் சமாளிப்பாக.\nசூர்யா, \"நல்லா சமாளிக்கிற டார்லிங்\" என்று சிரித்துக் கொண்டே நடந்தான்.\nநட்சத்திரா, 'நட்சு இப்படி போய் பல்ப் வாங்கிட்டியே அவன்கிட்ட, எவ்வளவு வாங்கினாலும் உனக்கு புத்தியே வரமாட்டேங்குது' என தன்னைத்தானே கடிந்து கொண்டவள் அவன் பின்னே சென்றாள்.\nநட்சத்திரா வேண்டுமென்றே பின்சீட்டில் அமர்ந்து கொண்டாள். அதை பார்த்து சிரித்துக் கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தவன் கண்ணாடி வழியே அவளையே பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினான். இல்லை இல்லை உருட்டிக்கொண்டு இருந்தான்.\nஅவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள், \"ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுடா\" என்று திட்டினாள். அவன் அவள் சொல்வதை ஒரு பொருட்டாக ��திக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நட்சத்திரா, 'இவனெல்லாம் சொன்னா கேக்குற ஜென்மம் கிடையாது' என திட்டி விட்டு திரும்ப எதிரில் ஒரு லாரி வந்துகொண்டிருந்தது. நட்சத்திரா, \"டேய் லாரி வருதுடா\" என்று கூறுவதற்குள் லாரி மிக நெருக்கத்தில் வந்து விட்டது.\nநட்சத்திரா கண்களை இறுக மூடிக் கொண்டாள். சூர்யா ஒரு நூலிழை இடைவெளியில் காரை திருப்பி விட்டான். நட்சத்திரா இன்னும் உயிரோட தான் இருக்கோமா.. என்று கண்ணை திறந்து பார்க்க சூர்யா அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.\nநட்சத்திரா அவனை முறைத்து, \"உனக்கு எதில் விளையாடனும் ஒரு விவஸ்தையே இல்லையா..\nசூர்யா, \"இப்போ நீ முன்னாடி வந்து உட்காரலை, அப்போவாவது கடைசி செகண்ட்ல வண்டியை திருப்பினேன். அடுத்து வர்ற வண்டில நேரா போய் மோதி விடுவேன் என்று காரை நிறுத்த அவனைத் திட்டிக்கொண்டே முன்னே சென்று அமர்ந்தாள். சூர்யா இதழில் உறைந்த மென்நகையுடன் வண்டியை எடுத்தான்.\nசூர்யா ரேடியோவில் பாட்டு ஓட விட,\nஎனறு பாட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.\nஇது நட்சத்திரா சூர்யாவுக்காக வைத்திருந்த ரிங் டோன். இதைக் கேட்டதும் நட்சத்திரா நினைவு சூர்யாவுடன் இன்பமாக இருந்த நாளை நோக்கி சென்றது. அவளின் கண்களில் தெரிந்த காதலை பார்த்த சூர்யா அவளை மறுபடியும் பழையபடி மாற்ற முடியும் என எண்ணி அவளிடம் பேச தொடங்கினான்.\n\" நான் செஞ்சது தப்புதான், நான் ஒத்துக்குறேன். நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேன்ல, இதுக்கு மேல நான் என்ன செஞ்சா நீ என்ன மன்னிப்ப இப்படி இருக்காதடி உம்முன்னு. பழையபடி மாறுடி. எனக்கு ஏன் பழைய நட்சத்திரா வேணும்\" என்று அவளின் கைகளை பற்றினான்.\nஅவன் கண்களில் தெரிந்த வலியில் ஒரு நிமிடம் அவளின் மனம் இளகினாலும் அவன் செய்தது மனக்கண்ணில் தோன்ற வெடுக்கென தன் கையை உதறி, \"மன்னிக்கக் கூடிய தப்பு நீ பண்ணல. நீ பேசிய வார்த்தை என்ன குத்தி கிழிச்சிருச்சு. வீணா என்கிட்ட கெஞ்சிட்டு இருக்காம டைவர்ஸ் கொடுத்துட்டு போற வழிய பாரு. நானாவது நிம்மதியாக இருப்பேன்\" என்று கோபத்தில் வார்த்தையை அள்ளி வீசினாள். பேசிவிட்டு நட்சத்திரா ஜன்னல் புறம் திரும்பி கொண்டாள்.\nசூர்யாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ரோட்டை பார்த்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். நட்சத்திராவிற்கு அவனை கோபத்தில் திட்ட�� விட்டோமே என வருத்தமாக இருந்தது. அவன் தன்னை காயப்படுத்தியது போல தானே தானும் அவனை பேசி விட்டோம் என்று வருந்தி அவனிடம் மன்னிப்பு கேட்கலாம் என திரும்ப அவன் இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.\nநட்சத்திரா திரும்பியதும் அவளைப் பார்த்து கண்ணடித்தான். நட்சத்திரா, 'நீ இவனை போய் பீல் பண்ணுவான்னு நினைச்சா அது உன் தப்பு' என நினைத்து பார்த்தாள். சூர்யா, \"என்ன டார்லிங் நான் வருத்தப்படுவேன் நினைச்சியா\" என்று கேட்டுவிட்டு பதிலும் அவனே கூறினான். \"இதுக்கெல்லாம் பீல் பண்ணா நட்சத்திராவை சமாதான படுத்த முடியுமா\" என்று கேட்டுவிட்டு பதிலும் அவனே கூறினான். \"இதுக்கெல்லாம் பீல் பண்ணா நட்சத்திராவை சமாதான படுத்த முடியுமா\n\"காதல் வந்தாளே காலு ரெண்டும் தன்னாலே காத்தா சுத்துதே\nஎன்று உற்சாகமாக பாடிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.\nநட்சத்திராவிற்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. எதற்கெடுத்தாலும் கோபப்படுபவன் இப்படி அடியோடு மாறிவிட்டனே. இவையெல்லாம் எனக்காக என நினைக்க ஒரு மனம் ஆனந்தக் கூத்தாடியது. மற்றொரு மனம் அவனை நம்பாதே திரும்பவும் உன்னை காயப்படுத்தினாலும் காயப்படுத்தும். உன்னால் தாங்க முடியாது' என்றது அவள் இரு வேறு உணர்வுகள் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவழியாக நட்சத்திராவின் வீட்டை அடைந்தனர்.\nசந்திர சேகரும் மல்லிகாவும் அவர்களை வரவேற்றனர். சூர்யாவை மல்லிகா விழுந்து விழுந்து கவனித்தார். சூர்யா, \"நார்மலா இருங்க அத்தை. நான் இன்னைக்கு தான் நம்ம வீட்டுக்கு வர்றேனா எதுக்கு இப்படி விழுந்து விழுந்து கவனிக்குறீங்க\" என்றான்.\nசந்திரசேகர், \"நல்லா சொல்லுங்க மாப்பிள்ள, நானும் காலைல இருந்து சொல்றேன் பம்பரமா சுத்திட்டு இருக்கா.\"\nமல்லிகா புன்னகையுடன், \"வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை உபசரிப்பது எங்கள் கடமை\" என்றார். சூர்யா மல்லிகாவுடனும் சந்திரசேகருடனும் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தான்.\nநட்சத்திரா இதைப்பார்த்து மருமகன் வந்த உடனே மகளை மறந்துட்டாங்க. ஊர்ல இல்லாத மருமகன் கிடைச்சுருக்கான்னு தலையில தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு தனது ரூமிற்குள் சென்று விட்டாள்.\nஅவர்கள் தன்னை தேடுவார்கள் என்று அவள் எதிர்பார்க்க அவர்கள் இவள் ஒருத்தி இருப்பதையே மற���்து போனது போல பேசிக் கொண்டிருந்தனர். நட்சத்திரா கோபத்தில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள்.\nசூர்யா அவளது அறைக்குள் நுழைய நட்சத்திரா அவனை கவனிக்கவில்லை. சூர்யா தன் கொண்டையை செரும நட்சத்திரா அவனை திரும்பி பார்த்தாள். சூர்யா, \"யாரு வயிரோ கருகுற ஸ்மெல் வருது\" என்றான்.\nநட்சத்திரா, \"யாருக்கு வயிறு எறியுது\" என்றாள் முறைப்புடன். சூர்யா, \"பொய் சொல்லாத, அத்தை மாமா என்கிட்ட க்ளோசா இருக்கிறதா பார்த்து உனக்கு பொறாமை\" என்றான்.\nநட்சத்திரா, \"அவங்க என்னோட அம்மா அப்பா. எனக்கு தான் அவங்க முன்னுரிமை கொடுப்பாங்க\" என்றாள்.\nசூர்யா, \"இல்ல அவங்க எனக்கு தான் முன்னுரிமை கொடுப்பாங்க.\"\nநட்சத்திரா, \"இல்ல நான் தான் ஃபர்ஸ்ட்.\"\nசூர்யா, \"நான் தான் அவங்களுக்கு ஃபர்ஸ்ட். அதை இப்போ ப்ரூஃப் பண்றேன்\" என்றவன் கிச்சனுக்கு சென்றான்.\nநட்சத்திரா இப்போ எதுக்கு இவன் கிச்சனுக்கு போறான் என யோசித்தாள். அவன் கிச்சனுக்குள் சென்றதை மல்லிகாவும் சந்திரசேகரும் கவனிக்கவில்லை. சூர்யா ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வேண்டுமென்றே அதைக் கீழே போட அந்த சத்தத்தில் என்னவோ ஏதோ என்று மல்லிகாவும் சந்திரசேகரும் அங்கு வந்தனர்.\nசூர்யா, \"அத்தை தண்ணி குடிக்க வந்தேன். தெரியாமல் கைதவறி தண்ணீ கொட்டீருச்சு\" என்றான்.\nஇதைக் கேட்டதும் மல்லிகாவிற்கு நட்சத்திராவின்ன் மேல் கோபம் வந்தது. சூர்யாவிற்கு தண்ணீரை எடுத்துக் கொடுத்துவிட்டு நட்சத்திராவை வேகமாக சென்றார்.\nமல்லிகா, \"நட்சத்திரா ரூம் குள்ள என்ன பண்ணிட்டு இருக்க மாப்பிள்ளைக்கு என்ன வேணும்னு கேட்டு எடுத்துக் கொடுக்க மாட்டியா.. மாப்பிள்ளைக்கு என்ன வேணும்னு கேட்டு எடுத்துக் கொடுக்க மாட்டியா..\nசூர்யா, \"அத்தை விடுங்க, இதுல என்ன இருக்கு. இதுக்கு போய் ஏன் அவளை திட்டுறீங்க\" என்று கூறிவிட்டு நட்சத்திராவை பார்த்து கண்ணடித்தான். நட்சத்திரா 'செய்ததையும் செஞ்சுட்டு எப்படி நடிக்கிறான் பாரு' என்று மனதிற்குள் திட்டியவள் அவனை முறைத்தாள்.\nமல்லிகா, \"நீங்க சும்மா இருங்க மாப்பிள்ளை. அவ எப்பவுமே இப்படிதான் பண்றா\" என்று திட்டினார். சந்திரசேகர் அவரை சமாதானப்படுத்தினார். பின் மல்லிகா அனைவருக்கும் உணவைப் பரிமாறினார்.\nசூர்யா, \"சூப்பரா செஞ்சு இருக்கீங்க அத்தை\" என்க மல்லிகா சூர்யாவின் பாராட்டில் மகிழ்ந்து அ���னுக்கு பார்த்து பார்த்து எல்லாவற்றையும் எடுத்து வைத்து உபசரித்தார். நட்சத்திராவிற்கு தான் இதை பார்க்க எரிச்சலாக வந்தது. அனைவரும் பேசிக் கொண்டே உணவை உண்டு முடித்தனர்.\nபின் மல்லிகா, \"நட்சத்திரா தம்பியை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்\" என்றார். நட்சத்திரா சூர்யாவிற்கு மட்டும் கேட்கும் விதமாக \"உனக்கு வழி தெரியாதா இல்ல கால் இல்லையா உன்ன கூட்டிட்டு போக ஒரு ஆளா\" என்று திட்டிவிட்டு அவனை அழைத்துச் சென்றாள்.\nசூர்யா நட்சத்திராவின் ரூமை பார்த்துவிட்டு, \"பரவாயில்ல, நல்லா சுத்தமா தான் வச்சிருக்க\" என்று பாராட்டினான். சூர்யா நட்சத்திராவின்ன் கப்போர்டை திறக்க போக நட்சத்திராவின் மூச்சே ஒரு கணம் நின்று விட்டது. வேகமாக ஓடிச்சென்று கப்போர்டின் முன் நின்று அவனை கதவை திறக்க விடாமல் தடுத்தாள்.\nசூர்யா கேள்வியாக அவளைப் பார்க்க நட்சத்திரா பதட்டத்துடன், \"என் கபோர்டை நீ திறக்கக் கூடாது\" என்றாள் சூர்யா அவள் பதட்டத்தை பார்த்து விட்டு ஏதோ இருக்கு அதான் இவர் தரத்தை விடமாட்றா என நினைத்து விட்டு, \"நான் கபோர்ட்டை திறந்து பார்ப்பேன்\" என்று உறுதியாகக் கூறினான்.\nவிழிகளிலே ஒரு கவிதை 4\nஅவன் பதிலை கேட்டு நட்சத்திராவின் பதற்றம் அதிகரித்தது. தன் முகத்தில் அரும்பிய வேர்வையை துடைத்துக் கொண்டு, \"என் கபோர்டு திறக்க உனக்கு உரிமை கிடையாது. போனா போகுதுன்னு உன்னையே ரூம்குள்ள விட்ருக்கேன்\" என்றாள்.\n என நினைத்தவன் திரும்பி, \"சொல்லுங்க அத்தை, நட்சத்திர இங்கதான் இருக்கா\" என்றிட நட்சத்திரா, 'ஐயோ அம்மாவா இப்பதான திட்டு வாங்கினேன்' என நினைத்துக்கொண்டு எட்டிப் பார்க்க அவள் அசந்த நேரம் கபோர்டை திறந்து விட்டான்.\nநட்சத்திரா அவன் கடை திறந்து விட்டானே என்று அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள். சூர்யா கப்போர்டை முழுவதும் பார்த்துவிட்டு, \"இதுல பெருசா ஒன்னும் இல்லையே\" என்றான். அவன் கப்போர்டை மூடும் வரை நட்சத்திரா உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள். சூர்யா ஒன்றுமில்லாததுக்கு எதுக்கு நீ இவ்வளவு ரியாக்ட் பண்ற\" என்று கப்போர்டை மூடினான். நட்சத்திரா அப்பாடா\" என்று கப்போர்டை மூடினான். நட்சத்திரா அப்பாடா\nகப்போர்டை மூடிய சூர்யா மீண்டும் திறந்து, \"இது என்ன சீக்ரெட் லாக்கரா\" என்று விட்டு அதை இழுத்து திறந்தான். உள்ளே இருந்த பொருட்களை பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. அதிலிருந்து அனைத்தும் சூர்யாவின் பொருட்களை. அவனது உடை, அவன் எழுதிவிட்டு தூக்கிப்போட்ட பேனா.. என்று எக்கச்சக்கமாக பொருட்கள்.\nசூர்யா அந்த லாக்கரில் இருந்த டைரியை எடுத்து பார்த்தான். அந்த டைரி முழுவதும் சூர்யாவின் புகைப்படம் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக எடுக்கப்பட்டிருந்தது. சூர்யாவிற்கு அந்த புகைப் படங்களையெல்லாம் பார்த்து ஒரே ஆச்சரியம். எனக்கே தெரியாம இவ்ளோ போட்டோ எடுத்து இருக்காளா என்று. அதில் இன்னும் ஒரு டைரி இருக்க அதில் என்ன இருக்கிறது என்று ஆர்வமாக பிரித்துப்பார்க்க நட்சத்திரா சூர்யாவுக்காக எழுதிய கவிதைகள் இருந்தது.\nஎன் காலம் முடியும் வரை\nஎன தெரிந்தும் உன் பின்னாலே\nஎன்னை புரிந்து கொள்வாய் என்று....\nஉன் பின்னால் தொடர செய்கிறது\nஎன் கண்களை தாண்டி வெளியே\nவரும் கண்ணீர் மரணித்து விடுகிறது...\nசூர்யாவிற்கு நட்சத்திராவின் காதலைப் பார்த்து கண் கலங்கி விட்டது. என் மேல இவ்வளவு காதல் வச்சிருக்காளா என நினைத்தவன் அதிலிருந்த ஒரு பொருளைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி.\nஅதை கையில் எடுத்தவன், \"நட்சத்திரா இது என்னோட வாட்ச் தானே..\" என்றான். நட்சத்திரா எல்லாத்தையும் பார்த்து விட்டானே\" என்றான். நட்சத்திரா எல்லாத்தையும் பார்த்து விட்டானே இப்போது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று கைகளை பிசைந்து கொண்டே நின்றுருந்தாள்.\nசூர்யா, \"பதில் சொல்லு, இந்த வாட்ச் நான் ஃபர்ஸ்ட் இயர் படிக்கும்போது தொலைஞ்சு போச்சு. நான் செகண்ட் இயர் படிக்கும்போது தான் நீ காலேஜ் ஜாயின் பண்ண அப்போ அதுக்கு முன்னாடியே உனக்கு என்ன தெரியுமா\" எனக் கேட்க நட்சத்திரா வாயைத் திறக்கவில்லை.\nசூர்யா, \"சொல்லு டி, உன்ன தானே கேட்கிறேன்\" என்க நட்சத்திரா மைண்ட் வாய்ஸில், 'எந்தக் காரணத்தைக் கொண்டும் உண்மையை சொல்ல கூடாது' என மனதிற்குள் கூறிக் கொண்டு அந்த வாட்சை அவன் கையில் இருந்து பிடுங்கினாள்.\nநட்சத்திரா, \"இது உன் வாட்ச் இல்லை. இந்த உலகத்தில் உன்கிட்ட மட்டும் தான் இந்த மாதிரி வாட்ச் இருக்கா\nசூர்யா, \"யார் வேணா இந்த மாதிரி வாட்ச் வைத்திருக்கலாம். ஆனால் என் வாட்ச்ல மட்டும் தான் சூர்யா என்று எழுதி இருக்கும்\" என்று அந்த வாட்சை திருப்��ிக் காட்டினான்.\nஇந்தக் கேள்விக்கு நட்சத்திராவிடம் பதில் இல்லை. அவள் பதில் பேசாது இருக்கவே சூர்யாவே தொடர்ந்தான், \"சரி அதை விடு, இந்த போட்டோஸ் திங்க்ஸ் எல்லாம் என்னோடது தான என் மேல இவ்வளவு காதலா வெச்சிகிட்டு எப்படிடீ நீ என்ன விட்டுப் போகனும்னு நினைக்கிற\" என்றான்.\n என்று கூறி ஒரு விரக்தி புன்னகையை உதிர்த்து, என் காதல் எப்போதோ உடைஞ்சு போச்சு. உன் மேல எனக்கு காதல் எல்லாம் இல்லை\" என்றாள்.\nசூர்யா, \"பொய் சொல்லாத, என் மேல காதல் இல்லாம தான் இதெல்லாம் இன்னும் எடுத்து வச்சிருக்கியா\nநட்சத்திரா, \"அதையெல்லாம் நான் முன்னாடியே எடுத்து வச்சது. தூக்கி போடணும்னு நினைச்சேன், மறந்துட்டேன்\" என்றாள்.\nசூர்யா, \"நீ என்ன பொய் சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். நீ என்ன இன்னும் அதே அளவுதான் காதலிக்கிற. அப்புறம் நீ என்ன அடித்தாலும் பரவாயில்லை எனக்கு இதை பண்ணியே ஆகணும்னு தோணுது\" என்றான்.\nநட்சத்திரா அவனை கேள்வியாக பார்க்க சூர்யா அவளை நெருங்கி அணைத்துக் கொண்டான். நட்சத்திரா அதிர்ச்சியாகி அவனை விலக்க முயல சூர்யாவின் இரும்புப்பிடி அவளை விடவில்லை.\nமல்லிகா, \"நட்சத்திரா...\" என்று அழைத்த பின்னரே சூர்யா அவளை விட்டு விலகினான். நட்சத்திரா அவனை முறைக்க சூர்யா, \"எனக்கு நம்பிக்கை இருக்கு, என் பழைய நட்சத்திராவை திரும்ப கொண்டு வந்து விடுவேன்\" என்றான்.\nநட்சத்திரா, \"அதெல்லாம் ஒரு காலத்திலும் நடக்காது\" என்று கூறி விட்டு வெளியே சென்றாள். சூர்யா அந்த பொருட்களை எல்லாம் இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு கப்போர்டை மூடிவிட்டான். நட்சத்திராவிற்கும் சூர்யாவிற்கும் அப்பொழுது அங்கேயே கழிந்தது.\nஇருவரும் வீட்டில் இருந்து கிளம்ப தயாராகினர். மல்லிகா, \"நீ இன்னும் சின்ன பிள்ளை கிடையாது. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, இன்னைக்கு பண்ணியே அது மாதிரியே பண்ணிட்டு இருக்காத. மாப்பிள்ளைக்கு எது வேணுமோ அதை கேட்டு செய்\" என்று அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.\nநட்சத்திரா சூர்யாவை மனதிற்குள் அர்சித்துக்கொண்டே மல்லிகா சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தாள். சந்திரசேகர், \"என்ன பண்ணிட்டு இருக்கீங்க இவ்வளவு நேரமா டைம் ஆயிடுச்சு அவங்க கிளம்ப வேண்டாமா டைம் ஆயிடுச்சு அவங்க கிளம்ப வேண்டாமா சீக்கிரம் வாங்க\" என்க நட்சத்திரா அப்பாடா சீக்கிரம் வாங்க\" என்க நட்சத்திர�� அப்பாடா\nமல்லிகா, \"இதோ வரேங்க..\" என்று நட்சத்திராவையும் அழைத்து வந்தார். இருவரும் பெரியவர்களிடம் கூறி விட்டு விடை பெற்றனர். காலையில் நடந்ததை நினைத்து நட்சத்திரா முன் சீட்டில் அமர்ந்து கொண்டாள்.\nசூர்யா எந்த சேட்டையும் செய்யாமல் நட்சத்திராவை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான். அவர்கள் வீட்டிற்கு வந்ததும் ஷீலா, \"வாங்க ரெண்டு பெரும் டீ போட்டு கொண்டு வரேன்\" என்று கிச்சனுக்கு சென்றார். நட்சத்திரா, \"அத்தை நானும் உங்களுக்கு உதவி செய்கிறேன்\" என கிச்சனுக்குள் சென்றாள். சூர்யா அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.\nநட்சத்திரா டீயை எடுத்து வந்து, \"மாமா...\" என்று அழைத்தாள். சூர்யாவால் அவள் மாமா என்று அழைத்ததை நம்பமுடியவில்லை, தன் கைகளையே கிள்ளி பார்த்தான். வலித்தது அப்ப நிஜம்தானா\nநட்சத்திரா, \"மாமா டீயை எடுத்துக்கோங்க\" என்றாள். சந்தோஷமாக டீ யை எடுத்து குடித்தவன் அப்போதுதான் மகாலட்சுமியை தன் மடியில் வைத்துக் கொண்டு அவளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் தனது தந்தையை கவனித்தான்.\nசூர்யாவின் உற்சாகம் ஒரு நிமிடத்தில் வடிந்துவிட்டது. 'சே அப்பா இருக்கிறதுனாலதான் மாமான்னு கூப்பிடாளா அப்பா இருக்கிறதுனாலதான் மாமான்னு கூப்பிடாளா நான் கூட என் பழைய நட்சத்திர வந்து விட்டாளோன்னு நினைத்து விட்டேன்' என மனதிற்குள் புலம்பினான்.\nமற்றொரு மனம், 'எப்போ கூப்பிட்டா என்ன உனக்கு பிடிச்ச மாதிரி கூப்பிட்றா. சோ கிடைத்த வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோ' என்றது. வேகமாக மூளையை உபயோகப்படுத்தியவன் நட்சத்திரா என்று அழைத்தான்\nகிச்சனில் இருந்து வெளியே வந்த நட்சத்திரா, \"சொல்லுங்க மாமா..\" என்றாள். சூர்யா, \"டீல சுகர் கம்மியா இருக்கு. கொஞ்சம் சுகர் எடுத்துட்டு வா\" என்றான்.\nநட்சத்திரா சர்க்கரையை எடுத்து வந்து அவனிடம் கொடுத்து விட்டு கிச்சனுக்குள் புகுந்து விட்டாள். சூர்யா ஆஹா கேட்கவே எவ்ளோ இனிமையாக இருக்கு. இன்னொரு தடவை நட்சத்திரா என்று அழைத்தான்.\n\" என்றாள். சூர்யா, \"டீல டிக்காஷன் கம்மியா இருக்கு\" என்க நட்சத்திரா அலுத்துக்கொண்டே அவனிடமிருந்து டீயை வாங்கிக் கொண்டு கிச்சனுக்குச் சென்றவள் டிக்காஷன் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.\nசூர்யா 'அவ மாமான்னு சொல்லும்போது எவ்வளவு சந்தோசமாக இருக்கு, கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கே' என்று நினைத்தவன் நட்சத்திராவை அழைக்க வாயைத் திறந்தான் அவன் மூளை அடுத்து என்ன ரீசன் சொல்வது என கேட்க வந்த பிறகு யோசிக்கலாம் என்று நினைத்து அவளை அழைத்தான். முறைப்புடன் வந்து நின்றவள், \"இப்போ என்ன மாமா பால் கம்மியா இருக்கா\nசூர்யா, \"ஈஈஈ... என இளித்து எப்படி இவ்வளவு கரெக்டா கண்டு பிடித்துச்சுட்ட. எவ்வளவு அறிவாளியாக இருக்க, போ போய் இதுல கொஞ்சம் பாலை கலந்து கொண்டு வா\" என்றான்.\nநட்சத்திரா அவனைத் திட்டிக்கொண்டே கிச்சனுக்கு சென்று பாலை கலந்து எடுத்து வந்து கொடுத்தாள். சூர்யா தன் தந்தை எழுந்து சென்றதை கவனிக்காமல் மீண்டும் நட்சத்திரா என்று அழைக்க நட்சத்திரா, \"என்னடா வேணும்..\n அப்பா இல்லையா\" என எட்டிப் பார்க்க அவர் அங்கு இல்லை. சூர்யா மைண்ட் வாய்ஸில், 'ஐயையோ சூர்யா இப்படி வசமா மாட்டிக்கிட்டயே' என நினைத்து திருதிருவென திருதிருவென முழித்தான்.\nஹாய் டியர்ஸ், என் கவிதை எப்படி இருக்குன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லிட்டு போங்கபா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/prosecution-of-1330-persons-including-l-murugan-in-erode/", "date_download": "2021-01-27T10:04:30Z", "digest": "sha1:KOJQNI6CRSWV4O7MESC4HO33QV7NB6H3", "length": 8530, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஈரோட்டில் எல்.முருகன் உள்ளிட்ட 1330 பேர் மீது வழக்குப்பதிவு - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome அரசியல் ஈரோட்டில் எல்.முருகன் உள்ளிட்ட 1330 பேர் மீது வழக்குப்பதிவு\nஈரோட்டில் எல்.முருகன் உள்ளிட்ட 1330 பேர் மீது வழக்குப்பதிவு\nஈரோட்டில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த முயன்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட ஆயிரத்து 330 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு மாவட்ட பாஜக சார்பில் நேற்று வேல் யாத்திரை நடைபெற்றது. இதனையொட்டி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஈரோடு சென்னிமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சம்பத் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதனை தொடர்ந்து தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்ற முருகன் உள்ளிட்ட ஆயிரத்து 330 பாஜகவினரை, மாவட்ட எஸ்.பி தங்கதுரை தலைமையில் போலீசார் கைதுசெய்தனர்.\nதனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அவர்கள், மாலை விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஈரோடு வீரப்பன் சத்திரம் காவல் நிலைய போலீசார் தடையை மீற�� வேல் யாத்திரை செல்ல முயன்றதாக எல்.முருகன் உள்ளிட்ட ஆயிரத்து 330 பேர் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 400-க்கும் மேற்பட்ட பெண்களும் அடங்குவர்\nபொள்ளாச்சி பாலியல் கொடூரம் : மேலும் ஒரு பெண் வாக்குமூலம்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கோவை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்குகளுள் ஒன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை....\nதுபாய் இறகுகள்… ராஜஸ்தான் கற்கள்… ஜெயலலிதாவின் பீனிக்ஸ் மண்டபத்தில் என்ன ஸ்பெஷல்\nசாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை புராண கதைகளில் வருணிக்கப்பட்டாலும், அதை தமிழக அரசியலுக்கு நுழைத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். அதிலிருந்தே தமிழகத்தில் பீனிக்ஸ் பறவைக்கென்று ஒரு மவுசு...\n‘அடுத்தடுத்து 21 பெண்கள் கொலை’.. சிக்கிய சைக்கோ கில்லர்: தெலுங்கானாவை அதிரவைத்த சம்பவம்\nதெலுங்கானாவில் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் ஆனந்தையா என்பவர் தனது மனைவி...\nகருணாநிதி நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அதிமுகவினர் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00772.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sltj.lk/?author=1", "date_download": "2021-01-27T10:09:42Z", "digest": "sha1:6TCQDOGBFCZZXD2SLX2N6LMTLQOXZEUU", "length": 16987, "nlines": 204, "source_domain": "www.sltj.lk", "title": "SLTJ | SLTJ Official Website", "raw_content": "\nSLTJ சம்மாந்துறைக் கிளையில் நடைபெற்ற சூரிய கிரகன தொழுகை\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nஸக்காத் வசூலிப்பு மற்றும் வினியோகிப்பு நடவடிக்கைகள்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nAllகொழும்பு மாவட்ட மர்கஸ்மாபோல கிளைவாழைத்தோட்டம் கிளை\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nநாளாந்த ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு\nவாராந்த ஆண்களுக்கான தொடர் பயான்\nAllNews Cuttingsதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட நிகழ்ச்சிகள்\nகொவிட் 19 காரணமாக Lock Down செய்யப்பட்ட பகுதி மக்களுக்கு SLTJ சார்பாக தொடர்…\nSLTJ காத்தான்குடி கிளையின் இரண்டாம் கட்ட வெள்ள நிவாரண உதவி\nகொரோனாவில் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கக் கோரி ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்…\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nகொரோனாவில் உயிரிழக்கும் உடல்களை எரிப்பதற்கு எதிராக இன்றைய தினம் மட்டகளப்பில் நடை பெற இருந்த…\nதிவுலபிடிய புத்தர் சிலை அவமதிப்புக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி…\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி…\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி…\nமக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக 6ம் கட்டமாக 100 குடும்பங்களுக்கு இரவு உணவு…\nஅழைப்பு – மார்ச் – 2020 (E-Book)\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி...\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி...\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி...\nமக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக 6ம் கட்டமாக 100 குடும்பங்களுக்கு இரவு உணவு...\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனிலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி...\nSLTJ காத்தாங்குடி கிளையின் நான்காம் கட்ட வெள்ள நிவாரண உதவி.\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ...\nகொவிட் 19 காரணமாக Lock Down செய்யப்பட்ட பகுதி மக்களுக்கு SLTJ சார்பாக தொடர்...\nகொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மரகக்றி வகைகள் அனுப்பிவைக்கப்பட்டது.\nSLTJ காத்தான்குடி கிளையின் இரண்டாம் கட்ட வெள்ள நிவாரண உதவி\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக 9...\nகொவிட்19_ஊரடங்குச் சட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக தொடர்ச்சியாக உதவிகள் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் இன்று...\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக 8ம்...\nகொவிட்19_ஊரடங்குச் சட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக தொடர்ச்சியாக உதவிகள் செய்யப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அந்த வகையில் நேற்றும்...\n#கொவிட்-19 பரவல் காரணமாக லொக்டவுனில் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பகுதி மக்களுக்கு SLTJ காத்தான்குடி கிளை சார்பாக 7ம்...\nகொவிட்19_ஊரடங்குச் சட்டத்தில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் காத்தான்குடி பகுதி மக்கள் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. SLTJ காத்தான்குடி கிளை சார்பாக தொடர்ச்சியாக அந்த பகுதி மக்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80/", "date_download": "2021-01-27T10:11:48Z", "digest": "sha1:3UGUXVQ42D4RNIXBGFQZOQJ7Q3ABXG5E", "length": 8535, "nlines": 115, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா மீது இரட்டை ஆதாய புகார்: பதில் அளிக்க உத்தரவு - Tamil France", "raw_content": "\nபிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா மீது இரட்டை ஆதாய புகார்: பதில் அளிக்க உத்தரவு\nJan 14, 2021 இந்திய, கிரிக்கெட்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிராக இரட்டை ஆதாய புகார் கொடுக்கப்பட்டதால் விளக்கம் அளிக்க கேட்கப்பட்டுள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் கீழ் இருப்பவர்கள் பிசிசிஐ-யுடன் தொடர்புடைய மற்ற தொழில்களில் தங்களை ஈடுபடுத்தக்கூடாது. அப்படி ஈடுபடுத்தினால் இரட்டை ஆதாயம் (conflict of interest) பெறும் வகையில் ஈடுபட்டதாக கருதப்படும்.\nவிராட் கோலி, பிசிசிஐ தலைவர் கங்குலி உள்பட பலர் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் பிசிசிஐ-யின் துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா மீதும் இரட்டை ஆதாய புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற வழக்குகளை விசாரிக்க நெறிமுறை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பிசிசிஐ மற்றும் ராஜீவ் சுக்லா ஆகியோருக்கு இன்னும் இரண்டு வாரங்களில் புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.\nபிரிஸ்பேன் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றம்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அறிமுகம்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐசிசி அறிமுகம்\nஅயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nதமிழர்களின் தனித்துவ யாழ்.மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா\nதென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று\nஅமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கும் கொரோனா…..\nதங்கையின் திருமண நிகழ்வில் உயிரிழந்த அண்ணன் – பரிசோதனை வெளியானது\nஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐசிசி அறிமுகம்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி ��ென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2017/02/456_84.html", "date_download": "2021-01-27T10:11:38Z", "digest": "sha1:KXWB7DJI334JP5QCB3Y2VYBN5Y3VM4XP", "length": 16677, "nlines": 263, "source_domain": "www.tamilkingdom.com", "title": "google.com, pub-9249974462243953, DIRECT, f08c47fec0942fa0 (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-9249974462243953\", enable_page_level_ads: true });", "raw_content": "ஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியும் - THAMILKINGDOM ஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியும் - THAMILKINGDOM ஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியும்\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nHome > S > ஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியும்\nஅரசியல் செய்திகள் News S\nஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியும்\nதமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை தொடர்ந்தும் அலட்சியப்படுத்தி அவமானப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டதென தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், ஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியுமென கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் தொடர் போராட்டத்திற்கு இதுவரை தீர்வு கிடைக்காத நிலையில், ஜனாதிபதிக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சிவகரன் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-\n”கடந்த இருபது நாட்களிற்கு மேலாக தமது இருப்பியலுக்கான வாழ்வுரிமைப் போராட்டத்தை முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்கள் மேற்கொண்டு வருவதை தாங்கள் அறியாமல் அல்ல.\nஜனநாயக ரீதியில் வாழ்வுரிமைக்கான அறவழிப் போராட்டத்தை ஒரு ஜனநாயக அரசு அங்கீகரிக்க வேண்டியதே அதன் தார்மீக பொறுப்பாகும். ஆனால் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலா��� சிங்கள மக்களுக்கு ஒரு நீதியும் தமிழ் மக்களுக்கு மற்றொரு நீதியுமே இலங்கையில் ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.\nதமிழ் மக்களை இன அழிப்புச் செய்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் வலுகட்டாயமாக படைத்தரப்பை நிறுத்தியுள்ளீர்கள்.\nதமிழ் மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்த படைத்தரப்பு எமது பூர்வீக நிலங்களை அபகரித்து சுகபோகம் அனுபவிக்க நாம் விரக்தியடைந்து வீதியில் நின்று போராடும் நிலையை ஏற்படுத்திவிட்டீர்கள்.\nஉங்கள் நல்லாட்சி எனும் குள்ளாட்சிக்கும் மகிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் அவர்கள் முகத்தில் குத்தினார்கள். நீங்கள் எமது வாக்கால் அரியணை ஏறி எம்மை அடியோடு கருவறுக்க முனைகிறீர்கள்.\nநீங்கள் தமிழ் அரசியல்வாதிகளை ஏமாற்றுவது போல் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஒரு போதும் இலக்கு மாறியவர்கள் அல்லர். சகல நிலைகளிலும் தமிழ் மக்களை விரக்தியடைய வைத்துவிட்டீர்கள். ஏகாதிபத்தியத்தால் இன நல்லுறவு மேம்படப் போவதில்லை.\nஎனவே காலம் தாமதித்து நீதியை நீர்த்துப்போக வைக்காமல் கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு போன்ற எமது பூர்வீக நிலங்களில் இருந்து படைத்தரப்பை வெளியேற்றி ஜனநாயக மரபுகளுக்கு மதிப்பளியுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nItem Reviewed: ஜனநாயக கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசாங்கம் எப்படி மக்களாட்சியை தொடர முடியும்\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nகுடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இட மாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, த...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவரது சடலத்துடன் இலங்கை படையினரால் மீட்கப்படவில்லை என்று இராணுவ ஊடக...\nஷிவானி குறித்து பேசிய ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நேற்று லக்சரி டாஸ்க் முடிவடைந்ததில் இருந்தே ஆரி மற்றும் பாலா சண்டை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன...\nமஹிந்த ஆட்சியில் சமுர்த்தி திட்டம் முறையாக கையாளப்படவில்லை: எஸ்.பி. திஸாநாயக்க\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி திட்டம் முறையாக அமுல்படுத்தப்படாத கார ணத்தால், வட்டி வழங்குநர்களின் தொகை அதிகரித்...\nக.பொ.த. உயர் தரப் பரீட்சை 8 ஆம் திகதி ஆரம்பம்\nக.பொ.த. உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/editorial/2036/", "date_download": "2021-01-27T11:09:06Z", "digest": "sha1:UEPEEQDIOY6YG3YJSXLQCP47KOJRCKTL", "length": 28361, "nlines": 220, "source_domain": "www.satyamargam.com", "title": "\"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகளல்லர்\" குஜராத் காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் சூடு - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\n“முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகளல்லர்” குஜராத் காவல்துறைக்கு சுப்ரீம் கோர்ட் சூடு\n“இந்தியச் சமூகம் தற்போது உண்மையில் மதசார்பற்றதாக இல்லை” சமூக நல்லிணக்க-ஜனநாயக விழிப்புணர்வு (Act Now For Harmony and Democracy) அமைப்பின் உறுப்பினர்களுள் ஒருவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மகேஷ் பட், ‘இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை’ எனும் கருப்பொருளில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது மேற்கண்டவாறு வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். மேலும், “இதுபோன்ற பாரபட்சமான மனப்பான்மைக்கெதிரான (anti-discrimination law) சட்டம் இயற்றப்பட வேண்டியது உடனடியான தேவையாகும்” என்றும் கூறினார்.\nஅரசின் முன்னாள் உயரதிகாரியும் குழு உறுப்பினர்களுள் ஒருவருமான திரு. ஹர்ஷ் மந்தர் அதே கருத்தரங்கில் பேசியபோது, “காவல் துறை, நீதித் துறைகளினால் முழுமையாகக் கைவிடப் பட்டவர்களாக முஸ்லிம்கள் ஆகிவிட்டனர். ஊடகத் துறையினரும் அரசியல்வாதிகளும் ஏறத்தாழ அதே நிலைபாட்டில்தான் உள்ளனர்” என்று கருத்துத் தெரிவித்தார்.\nதிரு ஹர்ஷ் மந்தர் குறிப்பிட்ட நான்கு தூண்களுள் மூன்று தூண்கள் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கில் சற்றும் சறுகிவிடாமல் நிமிர்ந்து நிற்கின்றன; நீதி மட்டும் எப்போதாவது கஷ்டப்பட்டு கண்திறந்து இந்திய முஸ்லிம்களின் அவலநிலையைப் பார்க்���ும். அதற்குள், பொய்குற்றம் சாட்டப்பட்டு, சட்டத்துக்குப் புறம்பாகச் சிறைக்குச் சென்ற முஸ்லிம், தம் இளமையையும் வலிமையையும் எதிர்காலத்தையும் ஒருங்கே இழந்திருப்பார்.\n“எதற்காக நான் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டேன்” என்று தெரியாமலேயே சிறைக் கொட்டடிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்றுவரை தங்கள் வாழ்நாளைக் கழித்துவருகின்றனர். அவர்களுள் ஒருவராயிருந்த மாணவர் மக்பூல் ஷா, “14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பின்னர் இப்போது நிரபராதி என்று என்னை விடுதலை செய்துள்ளார்கள். சரியான நேரத்தில் நீதி கிடைத்திருந்தால், நான் நன்றாகப் படித்து இன்றைக்குப் பெரிய நிலைக்கு வந்திருப்பேன். என் குடும்பம் சீரழிந்திருக்காது. இப்போது, எனது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று எனக்கே தெரியவில்லை” என்று வேதனையால் வெந்து போனதை நாம் பதிவு செய்திருந்தோம்.\nஒடிஸ்ஸா மாநிலத்திலுள்ள ஜகன்னாத பூரி ஆலயத்துக்கு, குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்திலிருந்து 1994 ஜூன் மாதம் யாத்திரை புறப்படவிருந்த இந்துக்களிடையே கலவரத்தைத் தூண்டுவதற்காகச் சதித் திட்டம் தீட்டியதாக அஹ்மதாபாத்தைச் சேர்ந்த அப்பாவி முஸ்லிம்கள் சிலரை அன்றைய குஜராத் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசின் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுள்\nஇக்பால் (எ) பப்பு சையித்,\nஅஷ்ரஃப்கான் (எ) பாபு முன்னிகான்,\nசொஹ்ராப்தீன் (எ) சலீம் அன்வர்தீன் ஷேக்,\nஹுஸைன் பாய் (எ) பாஜியா பத்தான்,\nமுஜ்ஃபர்கான் (எ) நாஷிர் பத்தான்\nஆகிய 11 பேர் மீது குஜராத் காவல்துறையால் தீவிரவாதக் குற்றம் சுமத்தபட்டது. இந்தக் குற்றப் பட்டியல் ஒரே நேரத்தில் உருவாகவில்லை. வழக்கம்போல் ஒரு வழக்கிலிருந்து நிரபராதி என விடுதலையாகும் முஸ்லிம்கள், அவர்களுக்கு இன்னதென்றே தெரியாத இன்னொரு வழக்கில் சேர்க்கப்படுவார்களல்லவா அப்படிக் கொஞ்சங் கொஞ்சமாகப் பல்வேறு காலகட்டங்களில் சேர்க்கப்பட்டவர்களாவர். (பட்டியலில் 7ஆவதாக இடம்பெற்றுள்ள சொஹ்ராப்தீன் என்ற சலீம் அன்வர் ஷேக், 2005இல் குஜராத் காவல்துறையின் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார்).\n : 'வீட்டோ' என்ற பேரழிவு ஆயுதம்\nகுற்றம் சாட்டப்பட்டு, எட்டு ஆண்டுகள் விசாரணை ஏதுமின்றி அப்பாவி முஸ்லிம்கள் கைதிகளாகச் சிறையிலிருந்தனர். காரணம், அவர்கள் அனைவரும் இந்தியக் குற்றவியல் சட்டத்துக்குப் புறம்பான, ஆள் தூக்கிக் கருப்புச் சட்டமான தடா Terrorist and Disruptive Activities (Prevention) Actவின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர். (தடா வழக்கு எண் 32/1994, 15/1995, 6/1996, 43/1996). மேற்காணும் 11 கைதிகளின் குற்றங்கள் விசாரிக்கப்படாமலும் நிறுவப்படாமலும் அவர்களுக்கு அஹ்மதாபாத் உயர்நீதி மன்றம் கடந்த 31.1.2002இல் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறியது. இந்தத் தீர்ப்பு வெளியானபோது நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராகி ஒன்றரை ஆண்டு கழிந்திருந்தது. குஜராத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.\nதடாச் சட்டத்தின்கீழ் கைது செய்ததற்குக் காரணம் என்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமிருந்து AK-56 துப்பாக்கிகள் 46, தோட்டாக்கள் 40 பெட்டிகள், வெடிகுண்டுகள் 99, ஃப்யூஸ் பின்கள் 110 மற்றும் அச்சு இதழ்கள் 110 ஆகியவற்றைக் கைப்பற்றியதாக குஜராத் காவல்துறை, குற்றப்பத்திரிகையில் கதை விட்டிருந்தது.\nஏனெனில், குற்றம் சுமத்தப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறப்பட்ட மேற்காணும் துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் ஆகியவற்றை குஜராத் காவல்துறையால் காட்டமுடியவில்லை. எனவே, நிரூபிக்க முடியாத போலிக் காரணங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டு அநியாயமாக 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அப்பாவி முஸ்லிம்கள் 11 பேரையும் விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி ஸீ.கே. பிரசாத், கடந்த 26.9.2012 புதன்கிழமை வழங்கிய தம் தீர்ப்பில் “ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் கைப்பற்றுவதில் புலனாய்வுத் துறை வெற்றியடையவில்லை …” என்று நாசூக்காகக் குறிப்பிட்டுவிட்டு, “Hence, the conviction of the accused under Section 7 and 25(1A) of the Arms Act and 4,5 and 6 of the Explosive Substances Act can not also be allowed to stand” எனக் கூறியுள்ளார்.\nகருப்புச் சட்டமான “தடாவின் கீழ் ஒருவரைக் குற்றம் சுமத்தி வழக்குப் பதிவுசெய்து முதல் தகவல் அறிக்கை (FIR) சமர்ப்பிப்பதற்கு முன்னர் காவல்துறையின் மாவட்டக் கண்காணிப்பாளரின் அனுமதி பெறவேண்டும் எனும் சட்டப் பிரிவை, குஜராத் காவல்துறை தொடுத்த பல வழக்குகளைப் போலவே இவ்வழக்கிலும் கடைப்பிடிக்கவில்லை” என்றும் உச்சநீதி மன்றம் குட்டு வைத்துள்ளது.\n“சட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத்தான் காவல்துறை உள்ளது. அதற்கா��வே நியமிக்கப்பட்டுள்ள எந்த அதிகாரியும் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. காந்தி தேசத்தில், ‘இந்த மதத்தில் பிறந்ததற்காகக் கொடுமை இழைக்கப்படுகிறோம்’ என்ற அச்ச உணர்வு, அப்பாவிகளுள் எவருக்கும் வந்துவிடாமல் சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறையினர் கவனமாக இருக்கவேண்டும்” என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளான ஸீ.கே. பிரசாத் மற்றும் எச். எல். தத் ஆகிய இருவரும் தீர்ப்பில் எச்சரித்துள்ளனர். அதற்கு உதாரணம் கூறும்போது, இந்தி நடிகர் ஷாரூக் கான் நடித்த ‘மை நேம் ஈஸ் கான்’ எனும் திரைப்படத்தில் இடம்பெறும், ‘My name is Khan; but I am not a terrorist’ என்ற வசனத்தை நீதிபதிகள் மேற்கோள் காட்டியுள்ளனர்.\n : ஒரிஸ்ஸா - மற்றொரு ஹிந்துத்துவ சோதனைக்கூடம்\n“நீங்கள் திருநீறு பூசுவதாலேயே உங்களை யாரும் தீவிரவாதி என நினைப்பதில்லை. சிலுவை அணிவதாலேயே நீங்கள் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுவதில்லை. ஆனால் நீங்கள் தொப்பி அணிந்திருந்தால் மட்டும் போதும்… பயங்கரவாதியாகவும், தீவிரவாதியாகவும் சித்தரிக்கப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இங்கு இருக்கின்றன. இந்தியாவில் இஸ்லாமியனாக வாழ்வதென்பது துயர்மிகுந்த ஒன்று. சதா சர்வ நேரமும் தன்னைக் கண்காணிக்கும் அரசின் கண்களுக்கு மத்தியில் இஸ்லாமியர்கள் எப்படி நிம்மதியாக வாழ இயலும்” இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஆறாவது ஆண்டைக் கடந்த ‘கீற்று’ இதழின் விளம்பரம் மேற்கண்டவாறு அமைந்திருந்தது.\nபல ஆண்டுகள் சிறையில் அடைபட்டு, குற்றம் ஏதும் செய்யாமல் தண்டனையடைந்தபின் அப்பாவி முஸ்லிம்களின் அர்த்தமுள்ள குரல் உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. அநீதி இழைக்கப்பட்ட முஸ்லிம்களின் உணர்வுகளை நீதிபதிகளும் உணரத் தொடங்கியுள்ளனர் என்பது சற்றே ஆறுதலான விஷயம்.\nநிரபராதிகளாக இருந்தும் ஓரளவு செல்வம் படைத்தவர்களாக இருந்ததால்தான் 18 ஆண்டுகாலம் போராடி, உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று இந்தக் காலங் கடந்தத் தீர்ப்பைப் பெறமுடிந்திருக்கிறது.\nஉயர் நீதிமன்றத்துக்கே தம் வழக்குகளைக் கொண்டு செல்லமுடியாமல் தத்தளிக்கும் ஆயிரக் கணக்கான ஏழை நிரபராதிகளின் கதிக்கு எந்த நீதிமன்றம் தீர்வு வைத்துள்ளது\nஅடுத்த ஆக்கம்தோழியர் – 12 ருபைய்யி பின்த் அந்-நள்ரு الربَيّع بنت النضر\nபரவும் கொரோனா தொற்று, தினமணிக்கும்\nபுல்வாமா த���க்குதல் : அமீத் ஷாவின் தீர்க்க தரிசனம்\nதுச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\nவங்கிகளிலுள்ள மக்களின் பணம் கொள்ளை\nநீதிமன்றங்களில் பொங்கி வழியும் தேசபக்தி\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nசத்தியமார்க்கம் - 26/08/2007 0\nகேள்வி: இஸ்லாத்தில் சிலை வழிபாடு இல்லையெனும் போது காபாவை, மற்றும் காபாவின் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஹஜ்ஜின் போது வணங்குவது ஏன் சிலை வணக்கம் இல்லையெனும் போது இது சிலை வணக்கம் போல்...\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-33\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nநூருத்தீன் - 26/10/2020 0\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்; கிழமை அம்மாதத்தில் ஒரு திங்கள் என்பது வரலாற்றாசிரியர்கள், மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. எந்த தேதி என்பதில் மட்டும் கருத்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-32\nகூட்டுப் புணர்வில் குலைந்த பொதுமனங்கள்\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-31\nபயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lanka4tv.com/", "date_download": "2021-01-27T09:17:49Z", "digest": "sha1:PZZHALJHEES37YFVPF6VYNX3LCIF5UKR", "length": 30835, "nlines": 462, "source_domain": "lanka4tv.com", "title": "Lanka4 - Tamil News Website | Lanka4 News Paper | Lanka4 News Online | Breaking News, Latest Lanka4 News, Lanka4 News - lanka4.com", "raw_content": "\nJan 27, 2021 - வன்முறையாக மாறிய விவசாயிகளின் பேரணி: 22 வழக்குகள் பதிவு\nJan 27, 2021 - ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின்\nJan 27, 2021 - விமான நிலையத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள்\nJan 27, 2021 - நோய்கள் உருவாகும் இடங்கள் எது\nJan 27, 2021 - உங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா எங்க இதனைப் படிங்க பார்ப்போம்\nJan 27, 2021 - வடகொரியா தூதர் தென் கொரியாவுக்கு தப்பியோட்டம்\nJan 27, 2021 - 8ஆம் வகுப்பு தேர்ச்சியா தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை\nJan 27, 2021 - 19 கருகிய சடலங்கள் அமெரிக்க எல்லையில் மர்மம்\nJan 27, 2021 - உடல் ஆரோக்க��யத்திற்கு, இவற்றை கடைப்பிடியுங்கள்\nJan 27, 2021 - படித்ததில் பிடித்தது...\nJan 27, 2021 - ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத் தொடரில் பாரிய நெருக்குவாரங்களைச் சந்திக்கவுள்ளது -மங்கள சமரவீர\nJan 27, 2021 - முழு மீன் பொரியல்\nJan 27, 2021 - இடுப்பு தசையை குறைத்து கொடி இடையாக்க எளிய உடற்பயிற்சிகள்\nJan 27, 2021 - வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ்\nவன்முறையாக மாறிய விவசாயிகளின் பேரணி: 22 வழக்குகள் பதிவு\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் – ஸ்டாலின்\nவிமான நிலையத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள்\nநோய்கள் உருவாகும் இடங்கள் எது\nஉங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா எங்க இதனைப் படிங்க பார்ப்போம்\nவடகொரியா தூதர் தென் கொரியாவுக்கு தப்பியோட்டம்\n தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை\n19 கருகிய சடலங்கள் அமெரிக்க எல்லையில் மர்மம்\nஉடல் ஆரோக்கியத்திற்கு, இவற்றை கடைப்பிடியுங்கள்\nஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத் தொடரில் பாரிய நெருக்குவாரங்களைச் சந்திக்கவுள்ளது -மங்கள சமரவீர\nஇடுப்பு தசையை குறைத்து கொடி இடையாக்க எளிய உடற்பயிற்சிகள்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ்\nஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\nஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\nஎட்வா்ட் ஜென்னா் நினைவு நாள் 26-1-2021\nஎட்வா்ட் ஜென்னா் நினைவு நாள் 26-1-2021\nஅடிமை முறை பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nஅடிமை முறை பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nஉலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்:\nஉலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்:\nஇந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் உருவான நாள் - ஜன.25-1971\nஇந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் உருவான நாள் - ஜன.25-1971\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்\nஇலங்கை தமிழ் பொப்பிசைப்பாடகர் ஏ.ஈ. மனோகரன் நினைவு நாள்\nஇலங்கை தமிழ் பொப்பிசைப்பாடகர் ஏ.ஈ. மனோகரன் நினைவு நாள்\nயார் இந்த மருத்துவர் சாந்தா\nயார் இந்த மருத்துவர் சாந்தா\nமடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் பணிகளில் ஆப்பிள்\nமடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் பணிகளில் ஆப்பிள்\nசந்தன கடத்தல் வீரப்பன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nசந்தன கடத்தல் வீரப்பன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nவிஜய் சே���ுபதி வாழ்க்கை வரலாறு\nபட்டி பொங்கல் அல்லது மாட்டுப்பொங்கல் இன்று\nபட்டி பொங்கல் அல்லது மாட்டுப்பொங்கல் இன்று\n27.01.2021 இன்றைய ராசி பலன்\n27.01.2021 இன்றைய ராசி பலன்\nஎந்த கிரகத்தின் தாக்கத்தால் பிரச்னைகள் ஏற்படுகிறது..\nஎந்த கிரகத்தின் தாக்கத்தால் பிரச்னைகள் ஏற்படுகிறது..\n26.01.2021 இன்றைய ராசி பலன்\n26.01.2021 இன்றைய ராசி பலன்\n25.01.2021 இன்றைய ராசி பலன்\n25.01.2021 இன்றைய ராசி பலன்\n22.01.2021 இன்றைய ராசி பலன்\n22.01.2021 இன்றைய ராசி பலன்\n21.01.2021 இன்றைய ராசி பலன்\n21.01.2021 இன்றைய ராசி பலன்\n20.01.2021 இன்றைய ராசி பலன்\n20.01.2021 இன்றைய ராசி பலன்\n19.01.2021 இன்றைய ராசி பலன்\n19.01.2021 இன்றைய ராசி பலன்\n18.01.2021 இன்றைய ராசி பலன்\n18.01.2021 இன்றைய ராசி பலன்\n16.01.2021 இன்றைய ராசி பலன்\n16.01.2021 இன்றைய ராசி பலன்\n15.01.2021 இன்றைய ராசி பலன்\n15.01.2021 இன்றைய ராசி பலன்\nஇன்றைய ராசி பலன் – 14.01.2021\nஇன்றைய ராசி பலன் – 14.01.2021\nவிமான நிலையத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள்\nவிமான நிலையத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள்\nஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத் தொடரில் பாரிய நெருக்குவாரங்களைச் சந்திக்கவுள்ளது -மங்கள சமரவீர\nஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத் தொடரில் பாரிய நெருக்குவாரங்களைச் சந்திக்கவுள்ளது -மங்கள சமரவீர\nவடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ்\nகொரோனா தடுப்பு மருந்து இலவசமாகவே வழங்கப்படும்.\nகொரோனா வைரஸ் மருந்து இலவசமாக வழங்கப்படும்- இராஜாங்க அமைச்சர்\nயாழ்ப்பாணம் கிளாலியிலும் மேம்பாலம் அமைக்க திட்டம்\nயாழ்ப்பாணம் கிளாலியிலும் மேம்பாலம் அமைக்க திட்டம்\nபொலிஸ் சேவைக்கு ஆட்சேர்பிற்கான உடற்தகுதிகாண் பரீட்சை\nபொலிஸ் சேவைக்கு ஆட்சேர்பிற்கான உடற்தகுதிகாண் பரீட்சை\nவிமான நிலையத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள்\nவிமான நிலையத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள்\nஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத் தொடரில் பாரிய நெருக்குவாரங்களைச் சந்திக்கவுள்ளது -மங்கள சமரவீர\nஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத் தொடரில் பாரிய நெருக்குவாரங்களைச் சந்திக்கவுள்ளது -மங்கள சமரவீர\nவடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ்\nகொரோனா தடுப்பு மருந்து இலவசமாகவே வழங்கப்படும்.\nகொரோனா வைரஸ் மருந்து இலவசமாக வழங்கப்படும்- இராஜாங்க அமைச்சர்\nயாழ்ப்பாணம் கிளாலியிலும் மேம்பாலம் அமைக்க திட்டம்\nயாழ்ப்பாணம் கிளாலியிலும் மேம்பாலம் அமைக்க திட்டம்\nபொலிஸ் சேவைக்கு ஆட்சேர்பிற்கான உடற்தகுதிகாண் பரீட்சை\nபொலிஸ் சேவைக்கு ஆட்சேர்பிற்கான உடற்தகுதிகாண் பரீட்சை\nவன்முறையாக மாறிய விவசாயிகளின் பேரணி: 22...\nவன்முறையாக மாறிய விவசாயிகளின் பேரணி: 22 வழக்குகள் பதிவு\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத்...\n தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைக்கிறார் முதல்வர் எடப்பாடி\nஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\nஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\nவடகொரியா தூதர் தென் கொரியாவுக்கு...\nவடகொரியா தூதர் தென் கொரியாவுக்கு தப்பியோட்டம்\n19 கருகிய சடலங்கள் அமெரிக்க எல்லையில் மர்மம்\n19 கருகிய சடலங்கள் அமெரிக்க எல்லையில் மர்மம்\nமுதல் உரையாடலிலே பைடன் புட்டினிற்கு...\nஜோ பைடன் - விளாடிமிர் புதின் உரையாடல்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை...\nஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ்...\nஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை\nஇந்தியா - சீனா மீண்டும் மோதலில்..\nஇந்திய - சீன எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே மீண்டும்...\n70 ஆண்டுகளாக குளிக்காமல் வாழும் மனிதர்\n70 ஆண்டுகளாக குளிக்காமல் வாழும் மனிதர்\n‘கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்’ - யார்க்கர் நாயகன் நடராஜன்\n‘கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம்’ - யார்க்கர் நாயகன் நடராஜன்\nநடராஜனுக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு\nநடராஜனுக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு\nசாய்னா நேவலுக்கு கொரோனா தொற்று\nசாய்னா நேவலுக்கு கொரோனா தொற்று\n2020-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் முக்கிய நிகழ்வுகள்....\n2020-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் முக்கிய நிகழ்வுகள்....\nஆஸ்கார் ரேஸில் ஓட தயாராகும் சூர்யாவின் சூரரை போற்று\nஆஸ்கார் ரேஸில் ஓட தயாராகும் சூர்யாவின் சூரரை போற்று\nதீபாவளிக்கு வெளியாகுகிறது அண்ணாத்த திரைப்படம்\nதீபாவளிக்கு வெளியாகுகிறது அண்ணாத்த திரைப்படம்\nவிஜய் சேதுபதி கதை வசனத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nவிஜய் சேதுபதி கதை வசனத்தில் நடிக்கும் பிரபல நடிகை\nமறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் விருது \nமறைந்த பாடகர் எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன் விருது \nநோய்கள் உருவாகும் இடங்கள் எது\nந��ய்கள் உருவாகும் இடங்கள் எது\nஉடல் ஆரோக்கியத்திற்கு, இவற்றை கடைப்பிடியுங்கள்\nஉடல் ஆரோக்கியத்திற்கு, இவற்றை கடைப்பிடியுங்கள்\nஇடுப்பு தசையை குறைத்து கொடி இடையாக்க எளிய உடற்பயிற்சிகள்\nஇடுப்பு தசையை குறைத்து கொடி இடையாக்க எளிய உடற்பயிற்சிகள்\nஇயற்கை மருத்துவத்தில் முதலிடம் வகிக்கும் அருகம்புல்லின் அற்புதங்கள்\nஇயற்கை மருத்துவத்தில் முதலிடம் வகிக்கும் அருகம்புல்லின் அற்புதங்கள்\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஎண் (3) மூன்றில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்\nஎண் (3) மூன்றில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்; இவர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு கரணம் \nஎண் 2 (2,11, 20, 29) ல் பிறந்தவர்களா\nஎண் 2 (2,11, 20, 29) ல் பிறந்தவர்களா\nமேலும் எண் சோதிடம் ...\nபெண்களுக்கான ஆன்மீக தகவல்கள்... அறியாத உண்மைகள்\nபெண்களுக்கான ஆன்மீக தகவல்கள்... அறியாத உண்மைகள்\nசெல்வத்தை வாரி வழங்கும் வலம்புரி சங்கு\nசெல்வத்தை வாரி வழங்கும் வலம்புரி சங்கு\nதங்கையிடம் பெற்ற கடனை தீர்த்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன்\nதன் தங்கையிடம் பெற்ற கடனை, நெடுநாள் பிறகே தீர்த்து, நிம்மதி அடைந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன் விளக்கும் எளிய கதை\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nவாழைக்காய் வறுவல் இன்று செய்து பாருங்கள்\nவாழைக்காய் வறுவல்இன்று செய்து பாருங்கள்\nஉங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா எங்க இதனைப் படிங்க பார்ப்போம்\nஉங்களுக்கு தமிழ் படிக்க தெரியுமா எங்க இதனைப் படிங்க பார்ப்போம்\nஇதை மனைவியை நேசிக்கும் பூசிக்கும் ஆண்களுக்கு மட்டுமே.\nஇதை மனைவியை நேசிக்கும் பூசிக்கும் ஆண்களுக்கு மட்டுமே.\nமறக்க முடியாத பள்ளிகால வாழ்க்கை\nமறக்க முடியாத பள்ளிகால வாழ்க்கை\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nமுழு மீன் பொரியல் உண்டு மகிழுங்கள்\nவெண்டைக்காய் மசாலா மிக சுவையாக செய்வது எப்படி\nவெண்டைக்காய் மசாலா மிக சுவையாக செய்வது எப்படி\nமீன் வறுவல் ஒரு வித்தியாசமாக...\nஉருளைக்கிழங்கு ஸ்பெஷல் கறி செய்து சாப்பிட்டு பாருங்கள்\nஸ்பெஷல் இறால் கறி சமைக்கும் முறை\n��ண்டு மசாலா சமைப்பது எப்படி\nநண்டு மசாலா செய்து பாருங்கள்\nஸ்பெஷல் பருப்புக்கறி செய்து உருசித்துப்பாருங்கள்\nஸ்பெஷல் பருப்புக்கறி செய்து உருசித்துப்பாருங்கள்\nகேரள முட்டைக்கறி சமைக்கும் முறை\nகேரள முட்டைக்கறி சமைக்கும் முறை\nஇலகுவில் சிக்கன் டிக்கா மசாலா\nஇலகுவில் சிக்கன் டிக்கா மசாலா சமைக்கும் முறை\nபொங்கல் ஸ்பெஷல்: இனிப்பான கரும்பு சாறு பொங்கல்\nபொங்கல் ஸ்பெஷல்: இனிப்பான கரும்பு சாறு பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/heavy-rains-lash-nilgiri-state-government-has-sent-21-ndrf-teams-to-the-district/articleshow/70614331.cms", "date_download": "2021-01-27T11:03:48Z", "digest": "sha1:OX23BMDKQM6L55FO77NQDZFDQCLUEYRE", "length": 17013, "nlines": 125, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Nilgiri Rains: நீலகிரி மலைப் பகுதிகளில் பலத்தமழை- வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 வயது பெண்குழந்தை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநீலகிரி மலைப் பகுதிகளில் பலத்தமழை- வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 வயது பெண்குழந்தை\nநீலகிரியின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இன்றும் கனமழை நீடிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்\nநீலகிரி மலைப் பகுதிகளில் பலத்தமழை- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு\nநீலகிரியில் இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nதென்மேற்கு பருவமழை வலுவடைந்த சூழலில், நீலகிரி மலைப் பகுதிகளில் பலத்தமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் வரலாறு காணாத அளவுக்கு 91 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி பகுதிகளில் நேற்று 7-வது நாளாக மழை கொட்டி தீர்த்தது.\nதொடர்மழை காரணமாக நீலகிரியின் 50க்கும் மேற்பட்ட இடங்களில், மரங்கள் சாய்ந்து விழுந்து, மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இரு தினங்களாக மின் விநியோக��் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nநீலகிரி கனமழை- உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்\nதொடர் கனமழையால் பவானி, மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, நேற்று ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 14 அடி உயர்ந்தது.\nநேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 84.30 அடியாகவும், நீர்வரத்து 45 ஆயிரத்து 761 கனஅடியாகவும், நீர் இருப்பு 18.07 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் 205 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.\nவலாஞ்சி, பைக்காரா, கெத்தை, எமரால்டு உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி, இந்த திறந்து விடப்பட்டுள்ளன.\nநொய்யல் ஆற்றில் 5 அடி உயரத்துக்கு பொங்கிய நுரை: மக்கள் அச்சம்\nஇதனிடையே, நீலகிரியில் பெய்து வரும் கனமழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணைக்கு விநாடிக்கு, 512 கன அடி நீர் வரும் நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 512 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nஅணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால், பாதுகாப்பு கருதி அணையை ஒட்டியுள்ள தரைப்பாலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சூலூர் அருகே ராவத்தூரில் உள்ள பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.\n100 ஆண்டுகளில் இல்லாத பெருமழை; ஆச்சரியப்பட வைத்த அவலாஞ்சி- அதிர்ச்சியில் நீலகிரி\nஇந்நிலையில் கோவையிலும் நேற்று மழை வெளுத்து வாங்கியது. பொள்ளாச்சி அருகே சர்க்கார்பதி வனப்பகுதியில் நாகூர்ஊத்து என்ற இடத்தில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருந்த 22 குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை தூக்கிக்கொண்டு மேடான பகுதியை நோக்கி ஓடினர். அப்போது குஞ்சப்பன் (40)-அழகம்மாள்(35) தம்பதியின் இரண்டு வயது குழந்தை சுந்தரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.அந்த குழந்தையின் நிலை என்ன என்பது தெரியவில்லை. வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் அங்குள்ள மின்வாரிய குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று வால்பாறையில் பெய்துவரும் கனமழையால், ஓடைகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதனிடையே, ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்கு பருவக் காற்று மிக வலுவான நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மோதி நிற்பதால், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிகக் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nநீலகிரி கனமழை- உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇதர விளையாட்டுகள்ருடிகேர் மீது திரும்பும் செல்சீ ரசிகர்கள்\nதமிழ்நாடு''தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்'': கே.எஸ். அழகிரி கருத்து\nசினிமா செய்திகள்என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.\nகன்னியாகுமரிவாளித் தண்ணீர் எரிகிறது... கிணற்றில் ஊறும் பெட்ரோல்\nசென்னைengland tour of india: சென்னை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி... சேப்பாக்கத்தில் முதல் டெஸ்ட் போட்டி\nசினிமா செய்திகள்SK19 சிவகார்த்திகேயனின் டான் இயக்குநர் சிபி யார்னு தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க\nகோயம்புத்தூர்எங்கள் ஆட்சியில் ஒரு மீனவரைத் தொட்டாலும் பதவி விலகுவேன்: சீமான்\nஐபிஎல்19 கோடிக்கு விலைபோகும் ஸ்டார்க்... எந்த அணி வாங்கும்\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nடெக் நியூஸ்TikTok மீதான தடை நிரந்தரமானது; வரும் முன்பே PUBG Mobile India-க்கு வேட்டு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n��... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/massey-ferguson/1035-di-18262/", "date_download": "2021-01-27T10:27:44Z", "digest": "sha1:6IMR2VVMHO3VQY2XYOAUNJJ6WXG2TEFO", "length": 19236, "nlines": 171, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 1035 DI டிராக்டர், 21073, 1035 DI விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nsettings மாஸ்ஸி பெர்குசன் 1035 DI கண்ணோட்டம்\nsettingsமாஸ்ஸி பெர்குசன் 1035 DI விவரக்குறிப்பு\nRTO இல்லை. ந / அ\nடயர் கான்டிடான்ஸ் 76-100% (மிகவும் நன்று)\nஇயந்திர நிபந்தனைகள் 76-100% (மிகவும் நன்று)\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி no\nஇரண்டாவது கை வாங்க மாஸ்ஸி பெர்குசன் 1035 DI @ ரூ. 425000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2016, ஜெய்ப்பூர், ராஜஸ்தான். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 745 III\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் குருவைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொட���்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nவிற்பனையாளர் பெயர்: Manish Sharma\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமஹிந்திரா 275 DI TU ஸ்வராஜ் 744 ஸ்வராஜ் 855 பார்ம் ட்ராக் 60 ஸ்வராஜ் 735 ஜான் டீரெ 5310 பார்ம் ட்ராக் 45 நியூ ஹாலந்து எக்செல் 4710\nமஹிந்திரா டிராக்டர் சோனாலிகா டிராக்டர் ஜான் டீரெ டிராக்டர் ஸ்வராஜ் டிராக்டர் குபோடா டிராக்டர் பார்ம் ட்ராக் டிராக்டர் பவர்டிராக் டிராக்டர் ஐச்சர் டிராக்டர்\nபிரபலமான பயன்படுத்திய டிராக்டர் பிராண்டுகள்\nமஹிந்திரா பயன்படுத்திய டிராக்டர் சோனாலிகா பயன்படுத்திய டிராக்டர் ஜான் டீரெ பயன்படுத்திய டிராக்டர் ஸ்வராஜ் பயன்படுத்திய டிராக்டர் குபோடா பயன்படுத்திய டிராக்டர் பார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர் பவர்டிராக் பயன்படுத்திய டிராக்டர் ஐச்சர் பயன்படுத்திய டிராக்டர்\nபுதிய டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் பயன்படுத்திய டிராக்டர்கள் டிராக்டர்களை ஒப்பிடுக சாலை விலையில்\nஎங்களை பற்றி தொழில எங்களை தொடர்பு கொள்ள தனியுரிமைக் கொள்கை எங்களுடன் விளம்பரம் செய்யுங்கள்\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519181", "date_download": "2021-01-27T11:26:15Z", "digest": "sha1:4ULUOTTV3XUCMMGUAR5EDGK7QZ57SOAY", "length": 7419, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "கோடியக்கரை அருகே திருடுபோன ஐம்பொன் சிலைகளை காட்டில் தேடும் கிராம மக்கள் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோடியக்கரை அருகே திருடுபோன ஐம்பொன் சிலைகளை காட்டில் தேடும் கிராம மக்கள்\nவேதாரண்யம்: கோடியக்கரை அருகே திருடுபோன ஐம்பொன் சிலைகளை கிராம மக்கள் காட்டில் புகுந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பிரசித்தி பெற்ற கோடிமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 14ம் தேதி இரவு மர்ம நபர்கள் பின்புறம் உள்ள மதில் சுவரில் ஏறி உள்ளே புகுந்து கோயிலின் 3 பூட்டுகளை உடைத்து அங்கிருந்த மாரியம்மன், முருகன், தேவசேனா, வள்ளி ஆகிய ஐம்பொன் சிலைகளை திருடி சென்று விட்டனர்.\nஇதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர வேட்டை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கோடியக்கரை கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் சாமியாடி காட்டிற்குள் சிலை இருப்பதாக தெரிவித்ததால், அக்கிராமத்தை சேர்ந்த ஆண், பெண் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காட்டிற்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nகோடியக்கரை ஐம்பொன் சிலை தேடும் கிராம மக்கள்\nசமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து\nசீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை\nசீர்காழி நகை கொள்ளை சம்பவம்.. தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை\nநகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு\nதுரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பர��ய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/09/23074229/1909344/Ramadoss-Condemned-Jayankondam-Bank-Manager.vpf", "date_download": "2021-01-27T09:31:16Z", "digest": "sha1:GL4CPIXQHIFOIAFUTJIC5I6ZZHQOYMD6", "length": 14945, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தி தெரியாது என்றால் கடன் வழங்க முடியாது- வங்கி மேலாளர் பேச்சுக்கு, ராமதாஸ் கண்டனம் || Ramadoss Condemned Jayankondam Bank Manager", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தி தெரியாது என்றால் கடன் வழங்க முடியாது- வங்கி மேலாளர் பேச்சுக்கு, ராமதாஸ் கண்டனம்\nபதிவு: செப்டம்பர் 23, 2020 07:42 IST\nஇந்தி தெரியாது என்றால் கடன் வழங்க முடியாது என்ற ஜெயங்கொண்டம் வங்கி மேலாளர் பேச்சுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்தி தெரியாது என்றால் கடன் வழங்க முடியாது என்ற ஜெயங்கொண்டம் வங்கி மேலாளர் பேச்சுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்தி தெரியவில்லை என்பதற்காக ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவருக்கு கடன் வழங்க முடியாது என்று பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் வட இந்தியாவை சேர்ந்த மேலாளர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலாளர் மீது கடும் நடவடிக்கை தேவை.\nதமிழ்நாட்டில் வங்கியில் பணியாற்றிக்கொண்டு இந்தி தெரியாவிட்டால் கடன் வழங்க முடியாது என்று திமிராகக்கூறிய வங்கி மேலாளர் தமிழகத்தில் பணியாற்ற தகுதியற்றவர். உடனடியாக அவரை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலத்திற்கு வங்கி நிர்வாகம் விரட்டியடிக்க வேண்டும்.\nமத்திய அரசுத்துறை அலுவலங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை அரசு செவிமடுக்காததன் விளைவுதான் இத்தகைய கூத்துகள். இனியாவது நிலைமை மாறவேண்டும்.\nஇவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வி��ுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லியில் இணையதள சேவை துண்டிப்பு\nபிப்ரவரி முதல் வாரத்தில் சசிகலா சென்னை திரும்புவார்- உறவினர் ஜெய்ஆனந்த் தகவல்\nவில்லுக்குறி அருகே லாரி மீது கார் மோதல்- என்ஜினீயரிங் மாணவர் பலி\nஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும்போது வீரம் பிறக்கும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nநாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்\nதமிழகம் முழுவதும் மருத்துவ பணியாளர்களின் தயக்கத்தை போக்க தடுப்பூசி பயன்களை விளக்கி விழிப்புணர்வு\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/sports/2020/11/15205055/2071739/Ishan-kishan-welcome-addition-to-the-national-squad.vpf", "date_download": "2021-01-27T11:01:01Z", "digest": "sha1:EAHUHZB27Q2PAIIKA4L6PKCGXBMJPO5V", "length": 17702, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு இஷான் கிஷன் கடும் போட்டியாக இருப்பார்: எம்எஸ்கே பிரசாத் || Ishan kishan welcome addition to the national squad Former chief selector MSK Prasad", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு இஷான் கிஷன் கடும் போட்டியாக இருப்பார்: எம்எஸ்கே பிரசாத்\nமும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு கடும் போட்டியாக இருப்பார் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nமும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு கடும் போட்டியாக இருப்பார் என எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல இளம் வீரர்களை அடையாளம் காண வைத்துள்ளது. இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஈர்த்தார்.\nஅதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இஷான் கிஷன் யாரும் நம்ப முடியாத வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nஅதன்பின் கிடைத்த வாய்ப்பை சரியான வகையில் பயன்படுத்தி கொண்டார். 516 ரன்கள் விளாசி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த சீசனில் 30 சிக்சருக்கு மேல் விளாசி அதிக சிக்சர் அடித்த வீரர் விருதை தட்டிச் சென்றார்.\nஏற்கனவே இந்திய அணியில் கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பதவிக்கு கடும் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில் இஷான் கிஷனும் சிறந்த போட்டியாளராக திகழ்வார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷன் ஆட்டத்தை பார்க்க மிகவும் சிறப்பாக இருந்தது. நம்பர் 4 இடத்திலும், பின்னர் தொடக்க இடத்திலும் அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு ஆடினார். அவருடைய திறமை இந்திய அணியின் தேவைக்கான போட்டிக்கு முக்கிய காரணமாக உயர்த்தியுள்ளது. சரியான நேரம் வரும்போது இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போட்டியில் முக்கிய நபராக விளங்குவார்.\nஅவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். ஐபிஎல் போட்டியில் விளையாடியது போன்று சிறப்பாகவும் விளையாட முடியும். இந்திய கிரிக்கெட் அணிக்க கூடுதல் வரவேற்பாக இருப்பார்’’ என்றார்.\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: வங்காளதேச பந்து வீச்சாளர் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ்: முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐசிசி அறிமுகம்\nகபில்தேவ் தேர்வு செய்துள்ள சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி: இவருக்கும் இடம்...\nஇரண்டு கேப்டன் நமக்கு சரிபட்டு வராது: கபில்தேவ்\nஓய்வின்றி அடுத்த வருடம் முழுவதும் கிரிக்கெட் விளையாடும் டீம் இந்தியா\nதேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு சேத்தன் சர்மா, மணிந்தர் சிங், ஷிவ் சுந்தர் தாஸ் விண்ணப்பம்\nஇந்தியாவுக்காக விளையாட படிக்கல்லுக்கு வாயப்பு இருக்கிறது: சவுரவ் கங்குலி\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகு���ிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/tag/kamasutra-tamil-free-sex-videos/", "date_download": "2021-01-27T11:13:30Z", "digest": "sha1:TPZVL5JY7VKEPWBUWGKMBOU2D4PS5NZL", "length": 2976, "nlines": 56, "source_domain": "www.tamildoctor.com", "title": "Kamasutra Tamil Free Sex Videos - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nதீண்ட தீண்ட தீயாய் எரியும்\nமெல்லிதழ் கடித்துப் போ இறுக்க கடியனை\nவெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்\nஎன்ன சுகம்… ஆஹா என்ன சுகம்\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே\nநீளமா’ இருந்தாதான் பெண்களுக்குப் பிடிக்குமாம்\nபாலுணர்வை குறைக்கும் உணவுகள்: நிபுணர்கள் தகவல்\nகட்டிலில் பெண்களின் திருப்தி எவ்வளவு\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tnpscfreetest.in/2019/12/2.html", "date_download": "2021-01-27T10:05:15Z", "digest": "sha1:ZI5HFSHGOUYT57TPDJFKND2GJODFWXFK", "length": 12109, "nlines": 120, "source_domain": "www.tnpscfreetest.in", "title": "இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள - 2 - WWW.TNPSCFREETEST.IN", "raw_content": "\nஇந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள - 2\nநீதி சீராய்வு சமநிலை நாடாளுமன்ற மேலாதிக்கம்:\nஇந்திய அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்படாமல் கண்காணிப்பதிலும் நாடாளுமன்ற நிர்வாகச் செயல்பாடுகளில் தேவைப்பட்டால் தலையிடுவதிலும் நீதித்துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது இது இந்திய அரசமைப்பின் சிறப்புக்கூறுகளில் ஒன்று ஆகும். நீதி அமைப்பும், நாடாளுமன்றமும் ஒன்றுக் கொன்று சமமாக மேலாதிக்க தன்மை கொண்டவை. உச்ச நீதிமன்ற உத்தரவையே அல்லது தீர்ப்பையே நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றமே மறுபரிசீலனை செய்யலாம். அதேப�ோல், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் அரசமைப்பின் அடிப்படை தத்துவத்திற்கு முரணாக இருந்தால், அதை செல்லாததாக்கும் அதிகாரம், நீதி சீராய்வு எனப்படும்.\nஇந்தியக் குடியுரிமை ஒரு நாட்டின் சட்டப்பூர்வ உறுப்பினர்கள் யார் என்பதை அடையாளம் காண்பது குடியுரிமை ஆகும். இந்திய அரசமைப்பு ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியுரிமைச் சட்டம், 1955, குடியுரிமை பெறுதல் மற்றும் உறுதிப்படுத்தலை ஒழுங்குபடுத்துகிறது. பிறப்பு, வாரிசு, பதிவு, இயற்கைவயப்படுத்தல் மற்றும் ஒரு பகுதியில் தொடர்ந்து வசித்தல் ஆகிய வழிகளில் குடியுரிமை பெற இந்திய அரசமைப்பு வழிவகை வழங்குகிறது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குடியுரிமையை விலக்கிக்கொள்ளவும் ரத்துசெய்யவும் விதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அயல்நாட்டு குடிமக்கள் பதிவுமுறைகளும், அவர்கள் உரிமைகளும் அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ளன. 2015, பிப்ரவரி 27 அன்று மக்களவையில் மத்திய உள்துறை துணை அமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்ட குடியுரிமைகள் சட்டவரைவு, 2015, குடியுரிமைச் சட்டம், 1955இல் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது.பதிவு அல்லது இயல்புரிமை முறையில் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் நபர் குறிப்பிட்ட தகுதிகளை நிறைவுசெய்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்படும். இந்தியாவில் தொடர்ந்து குடியிருந்தாலோ அல்லது அரசுப்பணியில் 12 மாதங்கள் இருந்தாலோ ஒரு நபர் இந்தியக் குடியுரிமைக்கோரி விண்ணப்பிக்க முடியும். ஆனால், அசாதாரண சூழல் நிலவுமானால் இந்தத் தகுதிகளைத் தளர்த்திக்கொள்ளவும் இந்த சட்டம் வழி வகுக்கிறத\nஅடிப்படை உரிமைகள்: ஒவ்வொரு தனிநபரும் குறிப்பிட்ட அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதை அடிப்படைக் கொள்கையாக அரசமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அரசமைப்பு, பகுதி III இல், அடிப்படை உரிமைகளுக்கான பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகள் ஆறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன; அவையாவன: சமத்துவத்துக்கான உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை, சுரண்டப்படுவதற்கு எதிரான உரிமை, மத வழிபாட்டுக்கான உரிமை, மற்றும் கல்வபண்பாட்டு உரிமை, அரசமைப்புப்படி நிவாரணம் கோரும் உரிமை. தொடக்கத்தில், சொத்து உரிமை உறுப்பு 31(அ)வின் கீழ் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, சொத்து உரிமையும் அடிப்படை உரிமையாக இருந்தது. 44-வது திருத்தச்சட்டம், 1978 சொத்து உரிமையை அடிப்படை உரிமையில் இருந்து நீக்கிவிட்டு, உறுப்பு 300(அ) ஆகச் சேர்த்தது. இதன் மூல��் சொத்து உரிமை சட்ட உரிமையாகக் கருதப்படுகிறது. இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால் நிலைநாட்டப்படுபவை ஆகும். ஒரு நபர் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கருதுவாரானால் நீதிமன்றத்தினை நாடி நிவாரணம் அடைய முடியும். இதனையொட்டி நேரடியாகவே உச்ச நீதிமன்றத்தினை நாடும் உரிமை உறுப்பு 32-இல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கான அரசியல் நீதியை அது உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அடிப்படை உரிமைகள் முழுமையானவை அல்ல. நாட்டின் பாதுகாப்பு தேவையைக் கருத்தில் கொண்டு உகந்த தடைகள் விதிக்கப்படலாம்.\n1. சரியான கூற்றை தேர்ந்தெடு. a. தூய்மை பாரத வரி 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டது. b.இதன் வரி விகிதம் 0.5% ஆகும். c. ...\n A.ஏகார்னியா B.ஏசெபாலியா C.ஏப்டீரியா D.ஏசிலோமேட்டா 2. தோல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/anand-mahindra-person", "date_download": "2021-01-27T11:00:41Z", "digest": "sha1:PTOOSPMD6HDAEO7BVHOGNXGOGQPXTDZY", "length": 6614, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "anand mahindra", "raw_content": "\n30 ஆண்டு உழைப்பில் 3 கி.மீ கால்வாய் வெட்டிய விவசாயி... டிராக்டர் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா\nஇனி வாழைஇலை சாப்பாடுதான்...மஹிந்த்ரா குழுமத்தின் முடிவுக்குக் காரணம் என்ன\n’ - அரசுக்கு வலுசேர்க்கும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள்\n`வென்டிலேட்டர்; தற்காலிக மருத்துவமனை; 100% சம்பளம்’ - கொரோனா தடுப்பில் அசத்தும் ஆனந்த் மகிந்த்ரா\nமஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் பதவி விலகலுக்கு என்ன காரணம்\nஅன்று கர்நாடகா... இன்று மகாராஷ்டிரா - நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா பா.ஜ.க\nதாயின் ஆசையை நிறைவேற்ற 48,100 கி.மீ ஸ்கூட்டர் பயணம்... - பரிசாக வந்த மஹிந்திரா KUV 100 NXT\n`வெட்கப்படுகிறேன்... அப்போதே படித்திருக்க வேண்டும்'- தமிழின் பெருமையைப் பேசும் ஆனந்த் மஹிந்திரா\n`தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய்’- மஹிந்த்ரா தலைவரை வியக்கவைத்த இந்தியரின் கண்டுபிடிப்பு\nஇப்போ இன்ஜின், அடுத்து பைக்... வர்லாம் வர்லாம் வா ஜாவா\nசெருப்பு தைக்கும் தொழிலாளியின் நேர்மை- பரிசளித்து மகிழ்ந்த ஆனந்த் மகிந்த்ரா\nஇந்த ஆண்டே வரப்போகிறது ஜாவா... உறுதியளித்த ஆனந்த் மஹிந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00773.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-27T11:04:13Z", "digest": "sha1:GWFEACR2JXMTFYBUARSI4IB7LHGHRIYF", "length": 10805, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "அதிகாரிகளின் அசமந்தம் குறித்து சி.வி.கே அதிருப்தி! | Athavan News", "raw_content": "\nவடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்\nஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\n4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஅதிகாரிகளின் அசமந்தம் குறித்து சி.வி.கே அதிருப்தி\nஅதிகாரிகளின் அசமந்தம் குறித்து சி.வி.கே அதிருப்தி\nவட மாகாண ஆளுகைக்குட்பட்ட திணைக்களங்கள் மற்றும் சபைகளில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் கிடப்பில் இருப்பதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.\nவட மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மாகாண சபையின் ஆட்சிக்காலத்தில் வடக்கு மாகாண கூட்டுறவு திணைக்களம் மற்றும் யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற மோசடி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அதுகுறித்து அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதுகுறித்து தாம் பிரதம செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் இது தொடர்பாக தான் ஆராய வேண்டிய கடப்பாட்டில் உள்ளதாகவும் எனினும் இன்றுவரை அது தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் இடம்பெறாத நிலையில் அது மன வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்\nவடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 ப\nஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி\nஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுத���யாகியுள்ளதாக அம்பகமுவ பதில்\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\nமன்னாரில் இன்று (புதன்கிழமை) காலை, மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nதொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபரா\n4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nசொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர\n3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்\nஇலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி: கொரோனா தொற்று மீட்பு நிதி தொடர்பாக கவலை\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் கியூசெப் கோன்டேவின் இராஜினாமா ஆகியவை பிரஸ்ஸல்ஸில் நாட்\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி ப\nஜனநாயகம் குறித்து இலங்கைக்கு யாரும் கற்பிக்க வேண்டாம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்\nஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும\nஇந்திய மீனவர்களின் செயற்பாட்டுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்த\nஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nஇந்திய மீனவர்களின் செயற்பாட்டுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி\nகனடாவில் கொரோனா தொற்று 9 இலட்சத்து 47 ஆயிரத்தை கடந்தது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-01-27T10:38:01Z", "digest": "sha1:4RCE4TLNVE3I7G7ECHX72MPGSU56JTZS", "length": 12937, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "அஸ்வின் அபாரம்: ராஜஸ்தான் அணியை சுருட்டியது பஞ்சாப் அணி | Athavan News", "raw_content": "\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\n4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி: கொரோனா தொற்று மீட்பு நிதி தொடர்பாக கவலை\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி\nஅஸ்வின் அபாரம்: ராஜஸ்தான் அணியை சுருட்டியது பஞ்சாப் அணி\nஅஸ்வின் அபாரம்: ராஜஸ்தான் அணியை சுருட்டியது பஞ்சாப் அணி\nஐ.பி.எல். ரி-20 தொடரின் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கெதிரான 32ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nமறுபுறம் நடப்பு தொடரில் ஆறாவது தோல்வியை தழுவிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, புள்ளிபட்டியலில் 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. அத்தோடு நடப்பு தொடரில் பஞ்சாப் அணியிடம் இரண்டாவது முறையாக ராஜஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது.\nநேற்று மொஹாலியில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.\nஇப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக லோகேஷ் ராகுல் 52 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதனையடுத்து, 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அந்த அணி 12 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக, ராகுல் த்ரிபத்தி 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அர்ஷ்த்தீப், ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக, துடுப்பாட்டத்தில் 4 பந்தில் 2 சிக்ஸர்கள் 1 பவுண்ரி அடங்களாக 17 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பஞ்சாப் அணியின் தலைவர் அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nதொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபரா\n4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nசொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர\n3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்\nஇலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி: கொரோனா தொற்று மீட்பு நிதி தொடர்பாக கவலை\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் கியூசெப் கோன்டேவின் இராஜினாமா ஆகியவை பிரஸ்ஸல்ஸில் நாட்\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி ப\nஜனநாயகம் குறித்து இலங்கைக்கு யாரும் கற்பிக்க வேண்டாம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்\nஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும\nஇந்திய மீனவர்களின் செயற்பாட்டுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்த\nகனடாவில் கொரோனா தொற்று 9 இலட்சத்து 47 ஆயிரத்தை கடந்தது \nகனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உற��தி செய்யப்பட்டுள்ளதாக சுகாத\nஐ.நா.வுக்கு தமிழ் கட்சிகளின் மேலும் இரு கடிதங்கள் – கூட்டமைப்பு பின்னடிப்பதாக குற்றச்சாட்டு\nஇலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே ஒரு\nதமிழர்களின் தனித்துவ மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடம்\nயாழ்.நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போட\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nஇந்திய மீனவர்களின் செயற்பாட்டுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி\nகனடாவில் கொரோனா தொற்று 9 இலட்சத்து 47 ஆயிரத்தை கடந்தது \nதமிழர்களின் தனித்துவ மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடம்\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F/", "date_download": "2021-01-27T10:46:10Z", "digest": "sha1:3GSDCII3E6MNCOIELUNOMDN44UWTKCDG", "length": 11678, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "ராகுல் என்னும் சுனாமி அடித்து செல்லுமா….? மோடி என்னும் அலையை! | Athavan News", "raw_content": "\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\n4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி: கொரோனா தொற்று மீட்பு நிதி தொடர்பாக கவலை\nராகுல் என்னும் சுனாமி அடித்து செல்லுமா….\nசில மாதங்களுக்கு முன்பு ‘என்னை மக்களவையில் பேசவிட்டுப் பாருங்கள். நரேந்திர மோடியால் பதில் சொல்லவே முடியாது’ என சவால் விடுத்திருந்தார் ராகுல் காந்தி.\nஅந்த சவாலுக்கான நாள் நாடாளுமன்றத்தில் ஜூலை 20ஆம் திகதி மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் பொது அரங்கேறியது. அந்தத் தீர்மானம் மோடி அரசால் முறியடிக்கப் பட்டாலும் அதன்போதான ராகுலின் வாதங்க���் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.\nபாஜக ஆட்சிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளாக மதம், உணவு, நம்பிக்கைகள், உடைகள் தொடர்பான அன்றாட விடயங்கள் குறித்து மட்டும்தான் விவாதங்கள் சென்று கொண்டிருந்தன நாடாளுமன்ற அமர்வுகளில்.\nஇந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா 40 ஆண்டுகள் சமுக முன்னேற்றம், பொருளாதாரக் கட்டமைப்பு போன்றவற்றில் பின்னோக்கி சென்றிருக்கிறது என எதிரணியினரால் விமர்சங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் ராகுல் காந்தியின் தற்போதைய உரை முக்கியத்துவம் பெறுகிறது.\nஆயிரக்கணக்கான கோடிகளை வாரி இறைத்து உருவாக்கப்பட்ட ஒரு பிம்பமான நரேந்தர மோடியை 48 எம்.பி.க்களைக் கொண்ட கட்சியின் தலைவர் அரைமணி நேரத்தில் விமர்சித்து ஆற்றியிருக்கும் உரையை இன்றைய இந்தியாவின் நிகழ்காலத் திறமையாகவே நோக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாக இந்தியாவின் கடைசி மனிதனின் மனதில் எழக்கூடிய கேள்விகளை எதிரொலித்திருக்கிறார் ராகுல் காந்தி.\nஉணவு, உடைப் பண்பாடு என அனைத்திலும் புகுந்து மக்களின் மீது கொடூரத் தாக்குதலை நடத்திக் கொண்டே இருக்கிறது பாஜக. ஒரு ஏழைத்தாயின் மகனான பிரதமர் மோடி மக்களின் மனக் குமுறல்களை புரியாமல் இருப்பதுதான் வேதனை. இதனைத்தான் கேள்விக் கணைகளாகத் தொடுத்துள்ளார் ராகுல் காந்தி.\nஉண்மையில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் மோடி. ராகுலைப் பார்த்து பாஜகவினர் சிரிக்கும்போது, கோடிக்கணக்கான மக்கள் அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்பதை உணராமல் இருக்கிறார்.\nநாடாளுமன்றத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட 39 நிமிடங்களில் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ராகுல் ஒவ்வோர் இந்தியனின் மனதிலும் எழும்புகின்ற கேள்விகளை ஒன்றுவிடாமல் கேட்டார்.\nராகுல் காந்தி மக்கள் அவையில் முன்வைத்த கேள்விகள்:\nஉலகம் முழுவதும் பெட்ரோல் விலை வீழ்கிறது. ஆனால், இந்தியாவில் மட்டும் கூடுகிறது ஏன்…\nரபேல் போர் விமானங்களின் விலை கூடுதலுக்குக் காரணம் ரகசியம் என்றீர்களே. ஆனால், பிரான்ஸ் அதிபர் அப்படி ஒரு ரகசியமும் இல்லை என்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன… ஆகவே நீங்கள் ஒரு பொய்யர் பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வராதது ஏன்…\nஜீயோ விளம்பரங்களில் பிரதமர் படம் வந்தது எப்படி…\nபிரதமர் பன்னாட்டு நிறுவனங��களின் கைகளில் இருக்கிறாரா…\nஇந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் பதினைந்து இலட்சம் என்றீர்களே அது எங்கே…\nஇந்தக் கேள்விகனைகளால் ஆடிப் போய் இருத்த நரேந்திர மோடியை, அவர் இருகைக்கே சென்று கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன மனித நேயத்தை. பார்த்து உலகமே வியந்து நின்றது.\nநீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். எவ்வளவு தரம் தாழ்ந்து வேண்டுமானாலும் விமர்சியுங்கள். கேலியும் கிண்டலுமாகவும் பேசுங்கள். ஆனால், நான் இந்திய நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மனதாக நேசிக்கிறேன் உங்களையும் சேர்த்தே.\nஇவ்வாறு அன்று நாடாளுமன்றத்தில் சுனாமி அலை அடித்து ஓய்ந்ததுபோல அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டார் ராகுல் காந்தி என்றே சொல்லலாம் இந்த அலை அடித்து செல்லுமா ஆளும் இந்துத்துவ அரசை….\nதமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்\nஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்...\nஅபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கமும்…\n-ஆண்டாள்- இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ...\nதமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்...\nஅபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கம...\nகாஸ்மீர் தாக்குதலும் ஹராம் அகற்றப்பட்ட பயங்க...\nதமிழக விடுதிகளில் பெண்களுக்கு ஆபத்து – கவனிப்...\nகருணாநிதி ஈழத்தமிழர்களைப் பாதுகாத்திருக்க மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/thalaiyatti-vinayagar-temple-tamil/", "date_download": "2021-01-27T11:03:21Z", "digest": "sha1:MODTGJIPF7H7BUZXGY7SZO7Z5OBMFKFJ", "length": 14114, "nlines": 115, "source_domain": "dheivegam.com", "title": "ஆத்தூர் விநாயகர் கோவில் | Attur vinayagar kovil history Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஆத்தூர் ஸ்ரீ தலையாட்டி விநாயகர் கோவில் சிறப்புக்கள்\nஆத்தூர் ஸ்ரீ தலையாட்டி விநாயகர் கோவில் சிறப்புக்கள்\nநாம் செய்கிற எந்த ஒரு செயலும் சிறப்பான வெற்றிகளை பெற வேண்டும் என்கிற விருப்பம் நம் அனைவருக்குமே இருக்கும். பக்தர்கள் எளிமையாக அணுகும் விதமாக இருக்கும் தெய்வம் “விநாயகப்பெருமான்” ஆவார். அவரை வழிபட்டு தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றியை என்பது நிச்சயம். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் “ஆத்தூர்” பகுதியில் அமைந்திருக்கும் “ஸ்ரீ தலையாட்டி விநாயகர்” கோவில் பற்றிய சிறப்புகளை இங்கு தெரிந்���ு கொள்ளலாம்.\nதலையாட்டி விநாயகர் கோவில் தல வரலாறு\nஆயிரம் வருடத்திற்கும் மேல் பழமையான கோவிலாக தலையாட்டி விநாயகர் கோவில் இருக்கிறது. தல புராணங்கள் படி “வசிஷ்ட முனிவர்” நாடு முழுவதும் புனித யாத்திரை மேற்கொள்ளும் பொது தான் செல்லும் இடங்களில் எல்லாம் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபாடு செய்து வந்தார். அப்படி வசிஷ்ட முனிவர் இந்த ஆத்தூர் பகுதிக்கு வந்து சிவலிங்கம் ஸ்தாபித்து தவமிருந்த போது, திருவண்ணாமலையில் இருக்கும் சிவபெருமானின் கோலத்தில் சிவனை தரிசிக்க விரும்பினார் வசிஷ்டர். அவரின் விருப்பத்தை ஏற்ற சிவன் அக்கோலத்திலேயே வசிஷ்டருக்கு காட்சியளித்து அவருக்கான வரத்தை அளித்தார்.\nகாலப்போக்கில் வஷிஸ்டர் ஸ்தாபித்த சிவலிங்கம் ஆற்று மணலில் புதைந்து போனது. பல வருடங்களுக்கு பிறகு இப்பகுதியை ஆண்ட “சிற்றரசர் கெட்டி முதலி” என்பவரின் கனவில் சிவபெருமான் தோன்றி, தான் இருக்கும் லிங்க திருமேனி ஆற்று மணலில் புதையுண்டது குறித்தும், அங்கு தனக்கான கோவில் கட்டுவதற்கான செல்வங்களை கொண்ட புதையலும் புதைந்திருப்பதாக கூறி மறைந்தார்.தனது கனவில் வந்த தகவல்களை கொண்டு ஆற்று பகுதிக்கு சென்ற அரசர் அங்கு ஒரு சிவலிங்கம் புதைந்து கிடப்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, சிவலிங்கமும் கோவில் கட்டுவதற்கான புதையலும் கனவில் சிவபெருமான் கூறிய படியே இருந்ததை கண்டு அதிசயித்து கோவில் கட்டும் முயற்சிகளில் ஈடுபட்டார்.\nஎந்த ஒரு காரியத்தையும் விநாயகரை வழிபட்ட பின்பே தொடங்குவது மரபு. சிவன் கோவில் கட்டுவதற்காக, இங்கு கோவில் கொண்டிருக்கும் விநாயகரிடம் சிற்றரசர் அனுமதி கேட்ட போது, விநாயகர் அனுமதியளித்ததுடன், அவரை அக்கோவில் கட்டுமானத்தில் மேற்பார்வையாளராக இருந்து கோவில் சிறப்பாக கட்டி முடிக்கப்படுவதை உறுதி செய்தார். கோவில் சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்ட பிறகு தான் கோவிலை சரியாக கட்டடியிருக்கிறேனா என விநாயகப்பெருமானிடம் கெட்டி முதலி கேட்ட [போது விநாயகர் தனது தலையை அசைத்து ஆம் என ஆமோதித்ததாக கூறுகிறது வரலாறு. அன்று முதல் இந்த ஆலய விநாயகர் தலையாட்டி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.\nதலையாட்டி விநாயகர் கோவில் சிறப்பு\nவிநாயகர் சதுர்த்தி இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆத்தூர் வாழ் மக்கள���ம் சுற்று வட்டார பகுதி மக்களும் தாங்கள் எந்த ஒரு செயலை தொடங்கும் முன்பு இந்த தலையாட்டி விநாயகர் கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டு, அவரின் அனுமதி கேட்டு பின்பு தொடங்கினால் அக்காரியம் சிறப்பான வெற்றியடைவதாக பக்தர்கள் கூறுகின்றனர். புது வீடு கட்டுதல், திருமணம் வரம், புத்திர பாக்கியம் மற்றும் இதர பாக்கியங்கள் கிடைக்க இங்கு வந்து பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.\nஸ்ரீ தலையாட்டி விநாயகர் ஆலயம் சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஆத்தூர் எனும் ஊரில் அமைந்திருக்கிறது. ஆத்தூருக்கு செல்ல சேலம் நகரத்தில் இருந்து பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன.\nகோவில் நடை திறந்திருக்கும் நேரம்:\nகாலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nஸ்ரீ தலையாட்டி விநாயகர் ஆலயம்\nதிருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவில் சிறப்புக்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசமையலறையில் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. வீட்டில் கஷ்டம் உள்ளவர்கள் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள்.\nதினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T12:00:05Z", "digest": "sha1:WOIS67JYZAAZNGDSAG6ZODD3HG5BPY22", "length": 3008, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எம். எஸ். குகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎம். எஸ். குகன் (M. S. Guhan) என்பவர் ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் சிவாஜி, திருப்பதி, மின்சார கனவு, லீடர் (2010 திரைப்படம்), அயன் போன்ற வெற்றிப் படங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் சென்னையில் ஏ.வி.எம் படப்பிடிப்புத் தளத்தை வைத்திருக்கும் பிரபல தயாரிப்பாளர் எம். சரவணனின் மகன் ஆவார். இவரது தாத்தா ஏவிஎம் நிறுவனர் அவிச்சி மெயப்பா செட்டியார் ஆவார். [1] [2] [3]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2020, 15:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2227088", "date_download": "2021-01-27T10:18:53Z", "digest": "sha1:Y3EZE6XNBTHQVTUIIEPNG53UTQKVQR2Q", "length": 2898, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நெய்தை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நெய்தை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:45, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category நீரகக்கரிமக் கரைப்பான்கள்\n09:30, 1 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRaj.sathiya (பேச்சு | பங்களிப்புகள்)\n10:45, 27 மார்ச் 2017 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category நீரகக்கரிமக் கரைப்பான்கள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/ex-cm-hd-kumaraswamys-sons-wedding-sparks-controversy.html", "date_download": "2021-01-27T10:53:08Z", "digest": "sha1:LTJIRJHXPHOEY4H33MB2OW5VXNFY6SOC", "length": 11363, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "EX CM HD Kumaraswamy's Son's Wedding Sparks Controversy | India News", "raw_content": "\n‘சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள’... ‘முன்னாள் முதல்வரின் மகன் திருமணம்’...'துணை முதல்வர் எச்சரிக்கை’\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனா ஊரடங்கிறகு மத்தியில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, தனது மகன் திருமணத்தை உறவினர்களை கூட்டி, சமூக விலகலை கடைப்பிடிக்காமல் நடத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஊரடங்கு சமயத்தில் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றை 20 பேர்களுக்கு மேல் கூடாமல் நடத்த வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ஒருவரின் பேத்தியான ரேவதியை இன்று திருமணம் செய்தார்.\nகொரோனா பரவலால், பெங்களூரு சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதால், குமாரசாமி தனது சொந்த தொகுதியான ராமநகராவில் உள்ள பண���ணை வீட்டிற்கு திருமணத்தை மாற்றினார். அங்கு, உறவினர்கள் சூழ, சடங்கு சம்பிராதயங்களுடன் பண்ணை வீட்டில் நடந்த திருமணத்திலும், சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாதது திருமண புகைப்படங்களில் தெரிந்ததாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் விழாவில் பங்கேற்ற யாரும் முகக்கவசங்களும் அணியவில்லை என்றும் தெரிகிறது.\nஇது பரபரப்பாக பேசப்பட்டநிலையில், இது குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாரயண் “குமாரசாமி வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என அறிவித்திருந்தார். அவர் நீண்ட காலமாக பொது வாழ்வில் உள்ளார். முதல்வராகவும் இருந்துள்ளார். நிகில் திருமணம் குறித்து ராம்நகர் இணைக் காவல் கண்காணிப்பாளரிடமிருந்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. குமாரசாமி வழிகாட்டுதல்களை பின்பற்றாதது தெரிந்தால், இரண்டாவது யோசனையின்றி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.\nமெக்ஸிகோ பெண்ணை கரம் பிடிக்க... இரவில் திறக்கப்பட்ட நீதிமன்றம்.. இளம் ஜோடியின் அசரவைக்கும் 'லவ்' டூயட்\n‘கொரோனா பயத்தால்’... ‘சூட்கேசுக்குள் நண்பனை வைத்து’... ‘வசமாக சிக்கிய மாணவன்’\n'மாஸ்க் அணிவதை டிக்டாக்கில் கிண்டல் செய்தவருக்கு கொரோனா...' 'வைரஸ் போகணும்னா கடவுள்கிட்ட கேளுங்க..' நம்ம எல்லாரையும் அவர் காப்பாத்துவார்...\nகொரோனா 'உயிரிழப்பு' சதவிகிதத்தில்... மஹாராஷ்டிரா,'தமிழ்நாடை' பின்னுக்குத்தள்ளி... 'முதலிடம்' பிடித்த மாநிலம்\n#WATCH #VIDEO: ‘டயாலிசிஸ் செய்த அம்மாவை காப்பாத்தணும்’... ‘ஊரடங்கால் மருந்து வாங்க முடியாமல் தவித்த இளம்பெண்’... ‘கண் கலங்க வைத்த சம்பவம்’\n‘நின்றுப்போன கல்யாண சோகத்திலும்’... ‘முகூர்த்த நேரத்தில்’... ‘ஊரடங்கால் தவித்த இளம்பெண்ணுக்காக’... ‘இளைஞர் செய்த உணர்வுப்பூர்வமான காரியம்’\n‘கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுதான் ஒரே வழி’... ‘சீனா வுஹான் நகரத்தில் வாழும்’... ‘இந்திய விஞ்ஞானிகளின் வழிகாட்டல்கள்’\n'கொரோனாவ' கூட கட்டுப்படுத்திடலாம் போல... 'இத' கண்ட்ரோல் பண்ண முடிலயே... அதிரடியில் இறங்கிய போலீசார்\n'பக்கத்தில் நெருங்க முடியாத துயரம்'... கதறிய மகளைப் பார்த்து... கண்ணீர் விட்ட தாய்... ஃபோனில் அழைத்து முதல்வர் சொன்ன வார்த்தைகள்\nஆட்டுக்கு 'மணி' கட்டுறது விட 'மாஸ்க்' கட்டுறது தான் முக்கியம்... புலிக்கு கொரோனா வந்த உடனே பதறிட்டேன், அதனால்தான்... ஆடு��ள் மேல் கரிசனம் காட்டும் நபர்...\n'ரூபாய்' நோட்டில் இவ்வளவு நேரம் 'வைரஸ்' இருக்குமா 'முகக்கவசத்தை ஏன் தொடக்கூடாது...' 'விஞ்ஞானிகளின்' புதிய 'ஆய்வு' முடிவுகள்...\n'மும்பையிலிருந்து தாலி கட்டிய மணமகன்...' 'டெல்லியிலிருந்து தாலி கட்டிக் கொண்ட மணமகள்...' 'துபாய், கனடா, ஆஸ்திரேலிய' நாடுகளிலிருந்து 'மலர் தூவிய' உறவினர்கள்...'\nமரணத்தாலும் 'பிரிக்க' முடியாத தம்பதி... கொரோனாவால் '6 நிமிட' இடைவெளியில்... 'அடுத்தடுத்து' நிகழ்ந்த 'சோகம்'...\n'400 கோடி மாஸ்க்குள்...' '38 லட்சம் பாதுகாப்பு உடைகள்...' '16 ஆயிரம் வென்டிலேட்டர்கள்...' '25 லட்சம் டெஸ்ட் கிட்கள்...' '140 கோடி டாலர் வர்த்தகம்...' 'ஏறுமுகத்தில் சீன பொருளாதாரம்...'\n'அத அங்கேயே வைங்க' ... 'இப்போ எப்படி எடுக்குறேனு பாருங்க' ... அட அட இதுவல்லவோ Social distancing ... வங்கி ஊழியரின் கொரோனா விழிப்புணர்வு\n'மாஸ்க்' அணிவதால் 'மற்றவர்களுக்கே' அதிக பாதுகாப்பு... நம்மைக் காக்க 'இது' கட்டாயம்... வெள்ளை மாளிகை 'அதிகாரி' தகவல்...\n'வெரிகுட், இந்த சின்ன வயசுலயே பொறுப்போடு வந்துருக்க...' 'மாஸ்க் போடாம சுத்துறவங்ககிட்ட நீ தான் சொல்லணும்...' விழிப்புணர்வோடு சைக்கிளில் வந்த சிறுவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2658792", "date_download": "2021-01-27T11:19:17Z", "digest": "sha1:ELGPDWZLL55VD74IOLHFGKHVTEYGNJ2J", "length": 21184, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "'மாருதி சுசூகி' சந்தா திட்டம் நான்கு நகரங்களில் அறிமுகம் | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\n'மாருதி சுசூகி' சந்தா திட்டம் நான்கு நகரங்களில் அறிமுகம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி ஜனவரி 27,2021\nஜெ., மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்று தருவோம் ஜனவரி 27,2021\nஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சசிகலா விடுதலை ஜனவரி 27,2021\nஇது உங்கள் இடம்: குன்னக்குடிக்கே காவடி எடுத்தாலும்... ஜனவரி 27,2021\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nசென்னை : 'மாருதி சுசூகி' நிறுவனத்தின், புதிய சந்தா திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் புதிய காரை, சொந்தமாக வாங்காமலே, பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக, 'மாருதி சுசூகி இந்தியா' உள்ளது. இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக, புதிய வாக�� சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.'மாருதி சுசூகி சந்தா' என அழைக்கப்படும், இந்த சந்தா திட்டம், டில்லி, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் புனே போன்ற முக்கிய நகரங்களில், செப்டம்பரில் துவங்கப்பட்டது. இதற்கு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.தற்போது, மும்பை, சென்னை, ஆமதாபாத் மற்றும் காந்திநகர் ஆகிய நகரங்களில், அறிமுகம் செய்யப்படுகிறது.\nஜப்பானை தளமாகக் கொண்ட 'ஓரிக்ஸ்' கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான, 'ஓரிக்ஸ் ஆட்டோ இன்ப்ராஸ்ட்ரக்சர் சர்வீசஸ் இந்தியா' என்ற நிறுவனத்துடன் இணைந்து, மாருதி இத்திட்டத்தை, அறிமுகம் செய்துள்ளது.இத்திட்டத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள், புதிய மாருதி கார்களை சொந்தமாக வாங்காமல், பயன்படுத்தி கொள்ள முடியும்.இதற்காக, முழுமையான பராமரிப்பு, காப்பீடு மற்றும், 24 × 7 மணி நேர, சாலையோர உதவிகள் என, அனைத்தும் உள்ளடக்கிய, மாதாந்திர கட்டணத்தை செலுத்த வேண்டும்.வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி, 12 -- 48 மாதங்கள் வரையிலான, கால அளவை தேர்ந்தெடுக்கலாம்.\nசந்தா காலம் முடித்தஉடன், வாடிக்கையாளர் வாகனத்தை மேம்படுத்தவோ, நீட்டிக்கவோ அல்லது சந்தை விலையில், காரை வாங்கவோ தேர்வு செய்யலாம்.வாடிக்கையாளர்கள் விருப்பத்தின்படி, சந்தா திட்டத்தில் பெறும் காரை, வாடிக்கையாளரின் பெயரில் பதிவு செய்து, வெள்ளை நம்பர் பிளேட் உடனும் அல்லது, ஓரிக்ஸ் பெயரில் பதிவு செய்யப்பட்டு, கறுப்பு நம்பர் பிளேட் உடனும் வழங்குகிறது.சென்னையில், ஸ்விப்ட் எல்.எக்.எஸ்., வாகனத்திற்கு, 48 மாத காலத்திற்கு, மாதாந்திர சந்தா கட்டணமாக, 15,196 ரூபாய் வழங்க வேண்டும்.\nஇது குறித்து, மாருதி சுசூகி இந்தியா, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவு நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:மாருதி சுசூகி சந்தா திட்டம் அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, வாடிக்கையாளர்களிடம் இருந்து, 6,600க்கும் மேற்பட்ட விசாரணைகள் வந்துள்ளன.மாருதி சுசூகி சந்தா திட்டத்தை, 2 - - 3 ஆண்டுகளில், 40 -- 60 நகரங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதில் பா.ஜ., -- காங்., தொண்டர்கள் மோதல்\n2. குடியரசு தின விழா தேசிய கொடியேற்றினார் கவர்னர்\n1. கண்ணகிநகர் மக்களுக்கு கிரைய பத்திரம்\n2. கண்ணகிநகர் மக்களுக்கு கிரைய பத்திரம் மற்றும் பெயர் மாற்றம் செய்ய வாரியம் நடவடிக்கை\n3. உதவித்தொகை பெற விண்ணப்பம்\n4. உதவித்தொகை பெற விண்ணப்பம்\n5. பி.என்.பி., வங்கியில் குடியரசு தின விழா: பி.என்.பி., தலைமையகத்தில் குடியரசு தின விழா கோலாகலம்\n1. பெண் துாக்கிட்டு தற்கொலை\n2. பெண் துாக்கிட்டு தற்கொலை\n3. தி.மு.க., பிரமுகர் கடையில் திருட்டு\n4. தி.மு.க., பிரமுகர் கடையில் திருட்டு\n5. சில்மிஷ நிர்வாகிகளுக்கு வலை\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பே��்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-01-27T10:59:41Z", "digest": "sha1:7MMIQNBK6MRWROG4N2PEBGGAEFLTH7VM", "length": 6825, "nlines": 72, "source_domain": "www.tamildoctor.com", "title": "சான்ஸ் கிடைக்கும் வரை முழுதாக ஆடை அணிய மாட்டேன் என சபதமா? அரை முதுகு தெரிய ஆ பாசம்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சூடான செய்திகள் சான்ஸ் கிடைக்கும் வரை முழுதாக ஆடை அணிய மாட்டேன் என சபதமா\nசான்ஸ் கிடைக்கும் வரை முழுதாக ஆடை அணிய மாட்டேன் என சபதமா அரை முதுகு தெரிய ஆ பாசம்\nதனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமிரா. இவர் சில படங்களில் தான் நடித்துள்ளார் ஆனால் சினிமாவில் அனுபவம் உள்ள நடிகை போல இவரது நடிப்பு இருந்துள்ளதால், சினிமா வட்டாரத்தில் தன்னை பரீட்சய படுத்தி கொண்டார்.\nசினிமாவிற்கு இவர் ஒன்றும் புதிது இல்லை. ஹிந்தி சினிமாவில் ஏற்கனவே வளர்ந்துவரும் நடிகையான இவர், கோலிவுட்டில் கால்பதித்த உடனே டோலிவுட் வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்துவிட்டது. தெலுங்கு சினிமாவிலும் அறியப்பட்ட நடிகையாக வளர்ந்துவருகிறார்.\nஆனால் எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தாலும் எங்கேயும் தனக்காக ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. எப்படியாவது நிலையான அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென அமிரா தீ யாய் களத்தில் இறங்கிவிட்டாராம்.\nஇவரும் மற்ற நடிகைகளை போல, தொடர்ந்து ஹா ட் போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சில ந��ட்களாகவே இவரது இன்ஸ்டா பக்கம் அரைகுறை ஆடையுடன் தான் தென்படுகிறது.\nவாய்ப்பு கிடைக்கும் வரை முழுதாக ஆடை அணிய மாட்டேன் என சபதம் எடுத்துள்ளாரா என தெரியவில்லை. இவரது இந்த க வர்ச்சி போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு க வர்ச்சி சூட் ஆகல என கமெண்ட் செய்து வருகின்றனர்.\nPrevious articleகுழந்தைக்கு எதிர்காலத்தில் மாறுகண் பிரச்சனையே வராமல் இருக்க, தூங்கவைக்கும் போது மட்டும் இந்த மாற்றம் வேண்டும்\nNext articleமாதவிடாய் சரியாக வந்தாலும் குழந்தை உண்டாக சாத்தியம் இருக்கா கல்யாணமான 6வது மாதத்தில் தோழிக்கு வந்த சந்தேகம்\nஆசையை குலுங்கவிட்டு, அ ந்தரங்கத்தை திறந்து காட்டும் வித்தை\nஅத பெருசா காட்ட என்னவெல்லாம் முயற்சி செய்துருக்காங்க ‘அந்து விழுந்தர போது’ ச்சீ ‘அந்து விழுந்தர போது’ ச்சீ நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா\n உள்ளே போட்டிருக்கும் கீழாடை எல்லா தெரியுது இந்த பொண்ணு என்ன இப்படி காட்டுது\nசுய இன்பம் வேண்டாம் என போவீங்களா அப்போது நஷ்டம் உங்களுக்கு தான் அப்போது நஷ்டம் உங்களுக்கு தான்\nஇப்படி ஒரு பெண் கிடைத்தால், கட்டின புடவையோடு வந்தாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/japan", "date_download": "2021-01-27T11:26:27Z", "digest": "sha1:2WWPZZQTYSFU45GYPQGCG7SQ5QNSAD3B", "length": 6486, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "japan", "raw_content": "\nஜப்பான்: `7 வருடங்களுக்கு முன் இறந்த தந்தை; கூகுள் எர்த்தில் கண்ட காட்சி’ - நெகிழ்ந்த நெட்டிசன்\nஜப்பான்: 43 மாலுமிகள், 5,800 பசுக்களுடன் நடுக்கடலில் மாயமான சரக்குக் கப்பல்\nகரூர்: டோக்கியோ யுனிவர்சிட்டிக்கு படிக்கச் செல்லும் முதல் இந்திய சி.பி.எஸ்.இ மாணவி\nஜப்பான்: `உடல்நலக் குறைவு; நீண்டகால பிரதமர்'- இரண்டாவது முறையாக ராஜினாமா அறிவித்த ஷின்சோ அபே\n``இனி இப்படி நடக்கக் கூடாது..’’ - ஹிரோஷிமா நாகசாகி கற்றுத் தரும் பாடம் #MyVikatan\n' - அணுகுண்டால் அழிந்த ஹிரோஷிமா, நாகசாகி #Hiroshima75\nஐக்கி... வாபி சாபி... ஜப்பானிய கார்களுக்கு அழகூட்டும் விஷயம்\n`வானிலை ஆய்வு; 6 வருட உழைப்பு’ -செவ்வாய்க்கிரகத்துக்கு UAE-யின் முதல் விண்கலம்\nகொரோனா: `நோய் எதிர்ப்பு சக்தி; மாஸ்க் பயன்பாடு’ - வியக்கவைக்கும் ஜப்பான்\nசெலவுப் பழக்கங்களை மாற்றும் ‘ககேபோ’ - ஜப்��ானிய பணவளக்கலை\n`பெரிய தவறு...ஓராண்டு ஏமாற்றம்... வேலைக்குப் போகும் மக்கள்’ - ஜப்பான் நிலவரம் சொல்லும் தமிழ்ப் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00774.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/usa--tamil-sangam-32-tamil-festival10-th-confrance", "date_download": "2021-01-27T09:24:07Z", "digest": "sha1:3SZ6K2K6XIVSQHBZZ5JEAUHXXEO2D4LR", "length": 24806, "nlines": 114, "source_domain": "www.onetamilnews.com", "title": "வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழா, 10ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு - Onetamil News", "raw_content": "\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழா, 10ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழா, 10ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு\nவட அமெரிக்கா 2019 ஆகஸ்ட் 6 ; வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32ஆவது தமிழ் விழா, 10ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன் விழா நிகழ்வுகள் முப்பெரும் விழாவாக சிகாகோ நகரில் ஜூலை 4 முதல் 7 வரை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. இவ்விழாவிற்கு உலகெங்கிலுமிருந்து வந்து கலந்து சிறப்பித்த 6000- த்திற்கும் மேலான தமிழர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் மிக்க நன்றி உரித்தாகுக. வட அமெரிக்கத் தமிழர் வரலாற்றில் இந்த நிகழ்வு, ஒரு மைல் கல் என்றால் மிகையாகாது. உலகத்தமிழர்கள் தமிழின்பால் கொண்டுள்ள அன்பையும், பிணைப்பையும் இந்த முப்பெரும் விழா உலகிற்குப் பறைசாற்றி உள்ளது.\nஇவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மொரிசியஸ் நாட்டுக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு பரமசிவம் பிள்ளை வையாபுரி, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமைப்பின் முன்னாள் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை, தமிழ் நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு மா.பா.பாண்டிய ராஜன், அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் திரு. ராஜா கிருஷ்ணமூர்த்தி, கனடிய ப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கேரி ஆனந்த சங்கரி, யாழ்ப்பாண மாநகரத்தந்தை திரு. இமானுவேல் ஆனல்ட், இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன், தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வந்திருந்த தமிழ் அறிஞர்கள், தமிழக அரசு மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல உரித்தாகுக.\nபேரவை விழா மற்றும் 10வது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு நடத்த பொர��ளுதவி செய்த புரவலர்கள், பேராளர்கள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு மிக்க நன்றி. கொடையாளர்கள் உதவி இல்லை என்றால் இந்த முப்பெரும் விழாவை நடத்துவது சாத்தியமல்ல. அதற்காக அரும்பாடு பட்ட விழா ஒருங்கிணைப்பாளர் திரு. வீரா வேணுகோபால் மற்றும் திரு. சிவா மூப்பனார் ஆகியோருக்கும் நன்றி. முப்பெரும் விழாவில் 5.5 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையொன்றை நிறுவ முழு உதவி செய்த தொழிலதிபர் வி. ஜி. சந்தோசம் அவர்களுக்கு விழாக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.\n10ஆவது உலத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு, உலகெங்கிலுமிருந்தும் தமிழறிஞர்கள் அனுப்பித் தந்த கட்டுரைகள் தமிழை அறிவு சார்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உலக அரங்கில் தமிழ் மற்றும் தமிழரின் தொன்மையை முன்னிறுத்த உதவியுள்ளன. தமிழர் மட்டுமல்லாது ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் தமிழ் ஆராய்ச்சியில் கலந்து கொண்டு, தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்துக் கூறியது சிறப்பு. இவ்விழாவிற்கு வந்திருந்த அனைத்து தமிழறிஞர்களுக்கும் எத்துணை நன்றிகள் கூறினாலும் போதாது. இந்தப் பணியைச் செவ்வனே நடத்தி முடிக்க அரும்பாடுபட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் டான் சிறீ மாரிமுத்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் துணைத் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ மற்றும் 10ஆவது உலகத்தமிழாய்ச்சி மாநாட்டு அமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சோம. இளங்கோவன் மற்றும் கட்டுரை தேர்வுக் குழுத் தலைவர் புலவர் பிரான்சிஸ் சவரி முத்து அவர்களுக்கும், உழைத்த தன்னார்வத் தொண்டர்களுக்கும் நன்றி சொல்லப் பேரவை கடமைப் பட்டுள்ளது.\nஉலகத்தமிழ் தொழில் முனைவோரை ஒன்றிணைக்கும் பாலமாக மிகச் சிறப்பாக நடைபெற்ற உலகத்தமிழ் தொழில் முனைவோர் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவினருக்கும், அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. சிவா மூப்பனார் அவர்களுக்கும், அதில் கலந்து கொண்ட தொழில்முனைவோருக்கும். சிறப்புப் பேச்சாளர்களுக்கும் நன்றிகள் பல. பேரவையின் இந்த முன்னெடுப்பு உலகெங்கிலும் சிறந்த தமிழ் தொழில் முனைவோரை உருவாக்கவும், அவர்களிடையே தொடர்பை ஏற்படுத்தவும் உதவும் என்பதில் ஐயமில்லை.\nஇவ்விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் சங்கங்களின் ��ங்கமம், முரசு சேர்ந்திசை, விநாடி வினா நிகழ்ச்சிகளில் பெரும் ஆர்வத்தோடு பங்கேற்ற பேரவையின் உறுப்பினர் சங்கத்தினர்கள் அனைவருக்கும் பேரவையின் பாராட்டுகள். அது மட்டுமன்றி இளையோர் பலரை பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்து, அதை நடத்த உதவியும் செய்து இளையோரின் பங்களிப்பை அதிகப் படுத்திய தமிழ்ச்சங்கங்களுக்கும் நன்றி. உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு ஆராய்ச்சியாளர்கள் வருகைக்குப் பொருளுதவி செய்த சங்கத்தினருக்குப் பேரவையின் பாராட்டுகள்.\nஉலகெங்கிலுமிருந்து வந்திருந்த 6000க்கும் மேற்பட்டோரை வரவேற்று , பல நூறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து , நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இப்பெரு நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவது என்பது எளிமையான செயல்பாடல்ல. முழு நேரப் பணியாளர்கள் இல்லாமல் முழுமையாகத் தன்னார்வலர்களே அனைத்துச் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து நடத்துவது நினைத்துப் பார்க்க முடியாத கடினமான செயல். இந்த அரிய பணிக்காக சிகாகோ தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த பல நூறு தன்னார்வலர்கள் இரவு, பகல் பாராது, குடும்பம் குடும்பமாகப் பல நாட்களாக அயராது உழைத்தனர். அது போன்ற தன்னார்வலர்களின் உழைப்பே பேரவை விழாக்களின் வெற்றிகளின் அடித்தளம். தமிழின் பால் அவர்களுக்கு இருக்கும் அன்பும், தமிழ் பண்பாட்டின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடிப்புமே இந்த விழாவிற்குக் கிடைத்த வெற்றி. தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாட்டிற்காக அரும்பாடு பட்டு உழைத்த அனைத்து தன்னார்வலர்களுக்கும், அவர்களை ஒருங்கிணைத்து பணியாற்றிய அனைத்துக் குழுத் தலைவர்கள் மற்றும் குழுவினருக்கும், அவர்களோடு இணைந்து பணியாற்றிய பிற தமிழ்ச்சங்கத் தன்னார்வலர்களுக்கும் விழாக்குழுவினர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மணி குணசேகரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி.\nஉலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்குப் பொருளுதவி அளித்த தமிழ் நாடு அரசிற்கும், வாழ்த்துச் செய்தி அனுப்பிய பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கும், தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅடுத்த பேரவைத் தமிழ் விழாவில் அட்லாண்டா நகரில் அடுத்த ஆண்டு சந்திப்போம்.\nஅமெரிக்க ஜனாதிபதியாக 78 வயதான ஜோ பைடன் இன்று 46வது அதிபராக பொறுப்பேற்கிறார்.\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார்.\nமூன்று குழந்தைகளை பெற்றால் அரசு வழங்கும் பரிசு ரூ 73 லட்சம் ;புதுமணத்தம்பதிகளுக்கு ஜாக்பாட்\nகண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்த ஹெலன் கெல்லர் ;ஒரு உலகப் புகழ் பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.\nஇதயத்தை சுமக்கும் தாய் ; உடலில் இதயம் இல்லாத பெண் சல்வா ஹுசைன்\nகிளிநொச்சியில் 3.5 கிலோ எடையில் மழைக் காளான்\nமாரோடானாவின் இறுதி ஊர்வலம் ;அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டீகோ மாரடோனா\nஅமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு பெற்றார் ஜோ பைடன் ;கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்வு\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட க...\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N....\nசசிகலா இன்று 27ம் தேதி காலை 11மணிக்கு விடுதலையாகிறார் ;சிறையில் சசிகலா வேலை செய்...\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸ��ன் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 72 பேர் சேர்ந்து 72 நிமிடங்கள் தொடர்ந்து யோகா செய்து உலக சாதனை ;தூத்துக்குடி எஸ்.ப...\nரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ரா...\nசிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ர...\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி...\nவீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த ந...\nதூத்துக்குடியில் இரண்டு சிறுவர்கள் நோபில் புக் ஆப் வேல்ட் ரெகார்ட் சாதனை ; முன்ன...\nஆதனுரில் 72வது குடியரசு தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்று சால்வ...\nதூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை ...\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:01:52Z", "digest": "sha1:OSG4SZ3WTXT2HDUCINCSLMIOWA3POSYR", "length": 4387, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தாய்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமக்கள் மனதில் 2016 தேர...\nமாதவன் - சற்குணம் கூட்...\nநாமக்கல் அருகே சமையல் ...\nவாடகைத் தாய் முறையை ஒழ...\nதேனி அருகே தாய் மற்றும...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகள��ம் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/14296-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=eb22b26ba9f07505daf3da9f9d3d72a8", "date_download": "2021-01-27T10:36:32Z", "digest": "sha1:LCLPZIXKUV6RTWYKACKWUXY3B7RFNY7K", "length": 18579, "nlines": 556, "source_domain": "www.tamilmantram.com", "title": "பொன்மொழிகள்", "raw_content": "\nஅன்பை அபகரிப்பதில் திருடனாய் இரு\nஅறிவைப் பெருக்குவதில் பேராசைக்காரனாய் இரு\nமுன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு\nகர்வம் கொள்வதில் கஞ்சனாய் இரு\nஎதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...\nஇன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்\nமலையும் மலை சார்ந்த இடமும்\nமுடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nமுடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........\nஅக்கா எவ்ளோ நல்ல கருத்து சொல்லியிருக்காங்க....\nஎப்பிடி இப்பிடி வில்லங்கமாவே யோசிக்கிறீங்க.....\nஅனு அதோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்\nபுறம் கூறுவதில் ஊமையாய் இருங்கள்\nகோள் மூட்டுபவரிடம் செவிடராய் இருங்கள்\nதீயவை நிகழுகையில் குருடராய் இருங்கள்\nஎல்லா நேரமும் தோளில் சுமக்க\nகவலை ஒரு கட்டுச் சோறு\nதின்று தீர்க்க வேண்டும் அல்லது\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...\nஇன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்\nமுடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........\nஓ அவ்வளவுதான் உங்க கணிப்பு..\nஅக்கா எவ்ளோ நல்ல கருத்து சொல்லியிருக்காங்க....\nஎப்பிடி இப்பிடி வில்லங்கமாவே யோசிக்கிறீங்க.....\nமனிதர்கள் பலவிதம் அதில் சில இப்படி....\nபுறம் கூறுவதில் ஊமையாய் இருங்கள்\nகோள் மூட்டுபவரிடம் செவிடராய் இருங்கள்\nதீயவை நிகழுகையில் குருடராய் இருங்கள்\nஆனா ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவுமா \nகாசுமேல.. காசு..வந்து கொட்டுகிற நேரமிது,\nவாசக்கதவ.. ராசலட்சுமி தட்டுகிற நேரமிது.\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அக்கா...\nஇன்னும் கொஞ்சம் பெரிய தலைகளோட நல்ல பொன்மொழிகளையும்\nஉங்களுக்குத்தான் தலைக்கணம் அதிகமாக இருக்கிறதே. இன்னும் எதற்கு.\nமுடிவாக கஞ்சம் பேராசை கொண்ட பிடிவாத முரட்டுத் திருடனாக இருக்கச் சொல்லுறீங்க........\nஎப்படிங்க உங்களால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது.\nஹீம், இப்படி யோசித்தும் நீங்கள் அடுத்தவாரம் மாட்டிக்கொள்ளப் போகிறீங்கள். அந்த விஷயத்தில்மட்டும் எப்படிங்க கோட்டை விட்டீர்கள். விதி யாரை விட்டது என்கிறீர்களா\nQuick Navigation படித்ததில் பிடித்தது Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« அஜீரணம் சில டிப்ஸ் | முளை கட்டிய பயறு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/wheat-onion-appam-recipe/", "date_download": "2021-01-27T10:51:12Z", "digest": "sha1:SIORDK3BSV6YRZ5M5R3777FGPPLTU5HA", "length": 12671, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "கோதுமை போண்டா | How to Make Wheat Bonda in Tamil", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் அட, கோதுமையை வெச்சு இந்த ஸ்நேக்ஸ் செய்ய வெறும் 10 நிமிஷம் போதுமே\nஅட, கோதுமையை வெச்சு இந்த ஸ்நேக்ஸ் செய்ய வெறும் 10 நிமிஷம் போதுமே கோதுமை மாவு கார அப்பம் சுவையாக எப்படி செய்வது\nடீ போடுற டைம்ல, ஈவினிங் டைம்ல, டீ கூட ஒரு சூப்பரான காரசாரமான ஸ்நாக்ஸ் இருந்தால், எல்லோருக்கும் பிடிக்கும். என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்று தான் குழப்பம் இருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய கோதுமை மாவை வைத்து, சுவையாக ஆரோக்கியமாக இந்த கோதுமை அப்பத்தை எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கோதுமை மாவை வைத்து, சுவீட் அப்பம் மட்டுமல்ல காரம் அப்பம் கூட செய்யலாமே. மாவை எடுக்கறீங்க கலக்குறீங்க அவ்வளவு தான் பார்த்திரலாமா ரெசிபிய\nமுதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கோதுமை மாவு ஒரு – 1 கப், பச்சரிசி மாவு – 1/4 கப், புளிக்காத கெட்டி தயிர் – 1/2 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது, தேவையான அளவு உப்பு, இவை அனைத்தையும் ஒன்ற���க சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்.\nநன்றாக மாவை கலந்து விட்ட பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, மாவு கெட்டிப்படாமல், இட்லி மாவு பதத்திற்கு வரவேண்டும். மாவு ரொம்பவும் தண்ணீர் படத்திலும் இருக்கக்கூடாது. ரொம்பவும் கெட்டிப் பதத்தில் இருக்க கூடாது. ஒருவேளை மாவு தண்ணீர் ஆகிவிட்டால், கொஞ்சம் கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளலாம்.\nஇறுதியாக 1/4 ஸ்பூன் அளவு சோடா உப்பை சேர்த்து, மாவை நன்றாக கலந்து ஐந்து நிமிடங்கள் வரை மூடி வைத்துவிடுங்கள். அதற்குள் கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு செய்து கொண்டு. மாவிலிருந்து ஒரு குழி கரண்டி அளவு மாவை எடுத்து, அப்பம் போல எண்ணெயில் ஊற்றி எடுக்க வேண்டும்.\nஉங்களுடைய வீட்டில் ஃபிரெயிங் பேன் இருந்தால், நான்கு அப்பங்களை ஊற்றி, பொன்னிறமாக சிவக்கும் அளவிற்கு பொறித்து எடுக்க வேண்டியது தான். கடாய் இருந்தால் 2 அப்ங்களாக ஊற்றி சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய எண்ணெயில் அப்பத்தை ஊற்றினால், மிகவும் ஆய்லியாக இருக்கும் என்று நினைப்பவர்கள், பணியாரக் கல்லிலும் இந்த கோதுமை அப்பத்தை சுட்டு எடுத்து பரிமாறினால் சுவையாகத்தான் இருக்கும்.\nசிலபேர் இந்த மாவை மேலும் கட்டியாக கரைத்து, போண்டாவும் செய்வார்கள். இருப்பினும் கொஞ்சம் இட்லி மாவு பதத்திற்கு மாவை கரைத்து ஊற்றி, சாப்பிடுவது மேலும் சுவையை கூட்டும். மேல் பக்கம் மொறு மொறு என்றும், உள்பக்கம் சாஃப்டாகவும் இருக்கக் கூடிய இந்த அப்பம் சுவையாகத்தான் இருக்கும். ஆரோக்கியமானதும் கூட அல்லவா\nஇதற்கு சைட் டிஷ் ஆக எதுவுமே தேவையில்லை. தேவைப்பட்டால் தேங்காய் சட்னியுடன் பரிமாறுங்கள். டீ குடிக்கிறப்ப நிறைவான ஸ்நாக்ஸாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. தயிரின் வாடை பிடிக்கவில்லை என்றால், தயிரை சேர்க்காமல் வெறும் தண்ணீரை விட்டுக் கூட இந்த அபத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருக்கா இன்னைக்கு ஈவினிங் டீ போடும்போது செஞ்சு பாருங்க.\nபச்சைப்பயிறு கிரேவியை ஒருவாட்டி இப்படி வெச்சு பாருங்க சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் இது. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான கிரேவி செஞ்சிடலாம்.\nஇது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nகோதுமை மாவில் போண்டா செய்முறை\nஃபிரிட்ஜில் தோசை மாவு இல்லையா இனி கவலை இல்லை. வெறும் அரிசிமாவு இருந்தால் போதும். 10 நிமிடத்தில் இந்த பேப்பர் ரோஸ்ட் தோசையை ரெடி பண்ணிடலாம்.\nசுவையான புதினா துவையலை ஒருமுறை இப்படி அரைத்து பாருங்கள் 10 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போக வாய்ப்பே இல்லை.\nமதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க இப்படி ஒரு காரசாரமான சூப்பர் சட்னியை மிஸ் பண்ணிடாதீங்க.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lawintamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-27T09:51:23Z", "digest": "sha1:56EVCMUUUE2MR5RF3O32E2VYPPEWHOPC", "length": 14676, "nlines": 113, "source_domain": "lawintamil.com", "title": "புதிய சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் பட்டம் பெறுவோருக்கு 2 வருட வேலை அனுமதி! – Law in Tamil", "raw_content": "\nஐரோப்பிய நிரந்திர வதிவுரிமை திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.\nபிரித்தானியா: மேல்முறையிட்டு நீதிமன்றத்தின் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழ் தொடர்பான முக்கிய தீர்ப்பு\nபிரித்தானிய குடியுரிமை விண்ணப்பதை கடினமாக்கும் நல்நடத்தை கொள்கை\nஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பெற்றோர்களுக்கான தகவல்.\nதஞ்சம் கோரும் தமிழருக்கு சார்பாக பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு\nஅகதிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்ட ரீதியாக அகதிகள் அல்ல\nபிரித்தானியாவில் குடிவரவு தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்பு\nகுடிவரவு ஆலோசகர்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது\nபுதிய சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் பட்டம் பெறுவோருக்கு 2 வருட வேலை அனுமதி\nசொத்துத்துகள் வாங்க கொடுக்கும் உதவி கடனை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் ஒரு அறிமுக கட்டுரை சுருக்கம்.\nபுதிய சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் பட்டம் பெறுவோருக்கு 2 வருட வேலை அனுமதி\nஉள்துறை அமைச்சு அறிவித்த புதிய திட்டங்களின் கீழ், சர்வதேச மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய சட்டம் எப்பொழுது வரும் என்ற தகவல் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை ஆனால் அடுத்த வருடம் 2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து நட���முறைக்கு வரலாம் என்று நம்பப்படுகிறது.\nஇந்த சட்டம் 2012க்கு முன்னர் இருந்த நிலைக்கு சட்டத்தை எடுத்து செல்கிறது. அதாவது இந்த சட்ட அமைப்பு post-study visa என்ற பிரிவின் undergraduate அல்லது அதற்கு மேல் படித்த மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் இரண்டு வருடங்களுக்கு பிரித்தானியாவில் தங்கி இருந்து வேலை அல்லது பயிற்சி செய்ய முடியும். இது முதல் முதலில் 2004இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய உள்துறை செயலாளர் தெரேசா மே மாற்றுவதற்கு எடுத்த முடிவை இந்த புதிய சட்டம் மாற்றியமைக்கிறது. தற்பொழுது வெளிநாட்டு மாணவர்கள் பட்டம்படிப்பு முடிந்தவுடன் 4 மாதத்துக்குள் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும். அதைத் தொடர்ந்து சமீபத்தில் பட்ட படிப்பு முடிந்தவுடன் 6 மாதத்துக்கு post-study work visa கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nதற்போதைய பிரித்தானிய பிரதம மந்திரி திரு போரிஸ் ஜான்சன் தெரிவிக்கையில் இந்த அறிமுகத்தால் மாணவர்கள் தங்கள் திறன்களை அறிந்து கொள்ள இந்த புதிய சட்டம் உதவும் என்று குறிப்பிட்டார்.\nபுதிய திட்டங்களின் கீழ், மாணவர்கள் செய்யும் வேலையில் எந்த தடையும் இல்லை, எண்களில் கட்டுப்பாடுகள் இல்லை.\n450,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் தற்போது இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர்.\nஇவர்களில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள். இவர்களுக்கே இந்த சட்டம் பொருந்தும்.\nஇந்த மாணவர்களில் சுமார் 170,000 முதல் 185,000 வரை ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெறுகிறார்கள், தற்போதைய விதிகளின் கீழ், அவர்கள் மற்றொரு விசாவிற்கு மாறுவதற்கு நான்கு மாதங்கள் உள்ளன. பலர் தொடர்ந்து படிக்ககவும் முடிவு செய்கிறார்கள்.\n2018 ஆம் ஆண்டில், 6,300 நபர்கள் மாணவர் விசாக்களிலிருந்து திறமையான பணி விசாக்களுக்கு (skilled worker ) மாறிஉள்ளார்கள், அதாவது முதல் ஆண்டில் குறைந்தது, 20,800 பவுண்களை ஊதியமாக பெறும் வேலைகளை அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் 450 பேருக்கு “உயர் மதிப்புடைய புலம்பெயர்ந்தோர்” விசாக்கள் வழங்கப்பட்டன (, அவை பொதுவாக ஒரு துறையில் குறிப்பிட்ட நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அல்லது நாட்டில் முதலீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகை உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டவை (e.g Entrepreneur visa (Tier 1)).\nஒ��்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 40,000 மாணவர்களின் விசாக்கள் நீட்டிக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது இது இங்கிலாந்தில் ஏராளமான பட்டதாரிகள் தொடர்ந்து படித்து வருவதைக் குறிக்கிறது.\nஇதில் இன்னும் 100,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் விசாக்களை முறையாக நீட்டிக்கவில்லை அவர்களில் எத்தனை பேர் இங்கிலாந்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதற்கான முழுமையான புள்ளிவிவரங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.\nபிரித்தானியா: மேல்முறையிட்டு நீதிமன்றத்தின் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழ் தொடர்பான முக்கிய தீர்ப்பு\nபிரித்தானிய குடியுரிமை விண்ணப்பதை கடினமாக்கும் நல்நடத்தை கொள்கை\nஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பெற்றோர்களுக்கான தகவல்.\nதஞ்சம் கோரும் தமிழருக்கு சார்பாக பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு\nUncategorised, செய்திகள், சொத்து உரிமை சட்டம்\nபிரித்தானியா: மேல்முறையிட்டு நீதிமன்றத்தின் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழ் தொடர்பான முக்கிய தீர்ப்பு\nஇன்று மேல்முறையிட்டு நீதிமன்றம் பலரால் ஆவலாக எதிர்ப்பது இருந்த Trecarrell House vs Patricia Rouncefield என்ற வழக்கின் முக்கிய தீர்ப்பை வழங்கியது. செல்லுபடியான\nபிரித்தானிய குடியுரிமை விண்ணப்பதை கடினமாக்கும் நல்நடத்தை கொள்கை\nமீண்டும் ஒரு முறை பிரித்தானிய பிரஜா உரிமை விண்ணப்பதிற்கு தேவையான நல்நடத்தை கொள்கை சம்பந்தமாக உள்நாட்டு திணைக்களத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட முக்கியமான வழக்கான R (Al -Enein)\nஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பெற்றோர்களுக்கான தகவல்.\nதற்போதைய ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தினின் கீழ் (Free movement of Goods and Services ) ஐக்கிய ராச்சியத்திற்குள் நுழை யும் ஐரோப்பியர்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F-33_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2021-01-27T11:47:19Z", "digest": "sha1:UFG5DL3I5Z2ZESPWMDHY4AM6TXV7Y5ZE", "length": 6108, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ-33 நெடுஞ்சாலை (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ-33 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது யா-எலையையும் யக்கலையையும் இணைக்கிறது.\nஏ-33 நெடுஞ்சாலை கம்பகா ஊடாக யக்கலையை அடைகிறது. ஏ-33 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 17.02 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]\nஇது இலங்கை வீதி அல்லது வீதிப் போக்குவரத்து பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2015, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/10/oyo-first-bet-iot-with-acquisition-ableplus-011971.html", "date_download": "2021-01-27T09:53:00Z", "digest": "sha1:KGQZCFJF7R6CIVYTDK5ZTNRJ3XRNBMOB", "length": 19924, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறை நிறுவனத்தைக் கைப்பற்றிய OYO..! | OYO First Bet In IoT With Acquisition Of AblePlus - Tamil Goodreturns", "raw_content": "\n» இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறை நிறுவனத்தைக் கைப்பற்றிய OYO..\nஇண்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறை நிறுவனத்தைக் கைப்பற்றிய OYO..\nபிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை 2021: உங்கள் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்ற தள்ளுபடி\n13 hrs ago ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\n13 hrs ago பட்ஜெட்டில் ஆவது நல்ல வழி பிறக்குமா.. ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா\n15 hrs ago இந்திய பொருளாதாரம் 7.3% வளர்ச்சி அடையும்.. ஐ.நா-வின் தரமான கணிப்பு..\n15 hrs ago அமெரிக்காவையே மிஞ்சிய சீனா.. இது வேற லெவல்.. களமிறங்கி அடித்த டிராகன் தேசம்..\nMovies காசு வாந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன்\nNews நடுங்க வைத்த இளம் பெண்கள் நரபலி.. குடும்பமே 'அந்த மாதிரி..' விசாரணையில் வந்து விழும் திடுக் தகவல்கள்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவு விலையில் ஹோட்டல் ரூம்களைப் புக் செய்ய மக்களுக்கு ஏதுவான ஒரு தளத்தை அமைத்து வெற்றிகரமாக இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்ற OYO நிறுவனம் தற்போது அடுத்தக் கட்டத்திற்குச் செல்லப் புதிதாக ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது.\nஉலக நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பத்தில் இருக்கும் ஏபில்பிளஸ் (AblePlus) என்னும் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.\nஇதன் மூலம் OYO நிறுவனம், ஏபில்பிளஸ்-இன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது.\nமேலும் இப்புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஹோட்டல் புக்கிங் சேவையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என OYO நிறுவனம் கூறுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுழு சம்பளத்தை கொடுக்க துவங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. நல்ல காலம் பிறந்தது..\nமூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு ஆபீஸ்-ஐ காலி செய்யும் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\n17.1 பில்லியன் டாலர் நஷ்டம்.. கண்ணீரில் சாப்ட்பேங்க் விஷன் பண்ட்..\nஅப்பலோ-வின் மெகா கூட்டணி.. கொரோனா நோயாளிகளுக்கு 5,000 அறை ரெடி..\nகொரோனா பீதியிலும் ஓயோவின் மனிதநேயம்..மருத்துவ ஊழியர்களுக்கு சலுகை..பாராட்டி தள்ளிய இவாங்கா டிரம்ப்\nலாபத்திற்காக 5,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. OYO நிறுவனம் திடீர் முடிவு..\n18 வயதில் உருவாக்கிய குட்டி நிறுவனம்.. இன்று பல ஆயிரம் கோடி மதிப்பு..\nஏழு மடங்கு நஷ்டம் தான்.. ஆனாலும் வர்த்தகத்தினை விரிவாக்கம் செய்ய ஓயோ முயற்சி\n2,400 பேரை வீட்டுக்கு அனுப்பலாம்.. ஒயோ அதிரடி திட்டம்.. கலங்கும் இந்திய ஊழியர்கள்..\nவிரைவில் 1,800 பேர் வீட்டுக்கு அனுப்பப்படலாம்.. கதறும் இந்திய ஊழியர்கள்.. ஓயோ அதிரடி நடவடிக்கை\nவிரைவில் 2,000 பேர் வீட்டுக்கு அனுப்பபடலாம்.. கதறும் ஓயோ ஊழியர்கள்..\nபரிதாப நிலையில் ஓயோ.. 6 மடங்கு நஷ்டம்.. தவிப்பில் ஊழியர்கள்..\nதங்கம் விலை உச்சத்தில் இருந்து 10 கிராமுக்கு ரூ.7000க்கு மேல் வீழ்ச்சி.. இன்னும் குறையுமா\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருமானத்தில் 22% சரிவு.. கைகொடுக்காத கச்சா எண்ணெய் வர்த்தகம்..\nலாபத்தில் 1,300% வளர்ச்சி.. அசத்தும் JSW ஸ்டீல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/madurai-meenakshi-temple-history", "date_download": "2021-01-27T10:45:09Z", "digest": "sha1:GO54YB26TDEK6NEQRJ74HH6LNXRJGS2Z", "length": 5017, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமதுரை மீனாட்சி தைத்திருவிழா தொடக்கம்... ஜனவரி 26 காத்திருங்க\nமதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர்\nமீனாட்சி அம்மனை பெண்கள் மட்டும் இழுத்தனர்: அப்படி என்ன விழா இது\nமீனாட்சியம்மன் தெப்பத் திருவிழா... முகூர்த்தக்கால் நட்டாச்சு\nமீனாட்சி அம்மன் கோயிலில் பெரும்பாலானவர்கள் போலி: களையெடுக்கும் பணி தீவிரம்\nமீனாட்சி அம்மன் கோயிலில் பெரும்பாலானவர்கள் போலி: களையெடுக்கும் பணி தீவிரம்\nமீனாட்சி கோயில் வருமானம் என்னானு தெரியுமா\nமீனாட்சி கோயில் வருமானம் என்னானு தெரியுமா\nமதுரை மீனாட்சி அம்மன் சிலையின் ரகசியம் மற்றும் கோயிலின் வியப்பூட்டும் தனிச்சிறப்புகள்\nமீனாட்சி அம்மன் கோயில் உண்மை வரலாறு, இதுதான்...\nமீனாட்சி அம்மன் கோயில் உண்மை வரலாறு, இதுதான்...\nமீண்டும் திறக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் - பக்தர்கள் மகிழ்ச்சி\nவிநாயகர் சதுர்த்தி நேரலை செய்கிறது மீனாட்சி அம்மன் கோயில்...\nவிநாயகர் சதுர்த்தி விழா: பக்தர்கள் காண சிறப்பு ஏற்பாடு\nகோயில்களில் நீண்டவரிசையில் காத்து கிடக்கும் பக்தர்கள்...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2020/10/3990.html", "date_download": "2021-01-27T09:32:25Z", "digest": "sha1:3LIW63R3GMWEEKPICT4MJS3IAHJ2BHB4", "length": 6165, "nlines": 86, "source_domain": "www.adminmedia.in", "title": "3,990 ரூபாயில் சென்னையில் இருந்து மஸ்கட் பயணிக்கலாம்..!!அதிரடி விலைக்குறைப்பு..!! - ADMIN MEDIA", "raw_content": "\n3,990 ரூபாயில் சென்னையில் இருந்து மஸ்கட் பயணிக்கலாம்..\nOct 20, 2020 அட்மின் மீடியா\nஓமான் நாட்டிற்கு சொந்தமான விமான நிறுவனமான ஸலாம் ஏர் விமான நிறுவனம் இந்தியாவின் சென்னை உட்பட சில முக்கிய நகரங்களுக்கு சிறப்பு விமான சேவைகளை இயக்குவதாக அறிவித்தது.\nஇந்நிலையில் ஸலாம் ஏர் சிறப்பு சலுகையை பயணிகளுக்கு வழங்கியுள்ளது. தற்பொழுது இந்தியாவில் இருந்து ஓமானிற்கு திரும்பும் பயணிகள் ஸலாம் ஏர் விமானங்களில் பயணிப்பதற்கு வெறும் 3990 ரூபாய் மட்டுமே ஆகும்.\nமேலும் 22 ம் தேதிக்கும் 29 ம் தேதிக்கும் விமானம் உள்ளது வேண்டியவர்கள் புக் செய்து கொள்ளலாம் மேலும் இந்த விமானங்களில் 20 கிலோ செக்-இன் லக்கேஜ் மற்றும் 7 கிலோ ஹேண்ட் லக்கேஜ் எடுத்து செல்லலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிமாண டிக்கெட் புக் செய்ய\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nமுதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒரு நாள் முதல்வர்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nஇனி வாட்ஸப்பில் மெசஜ் அனுப்புவது போல் பணம் அனுப்பலாம் நடைமுறைக்கு வந்தது வாட்ஸப் பேமண்ட்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2658793", "date_download": "2021-01-27T11:19:34Z", "digest": "sha1:NOLJYR73WIVBKQ7XBCMDKWLFOSNS526Y", "length": 19695, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "நகையை திருப்பி கேட்ட ஆசிரியை நாயை ஏவி கடிக்க வைத்த பள்ளி நிர்வாகி | சென்னை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nநகையை திருப்பி கேட்ட ஆசிரியை நாயை ஏவி கடிக்க வைத்த பள்ளி நிர்வாகி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி ஜனவரி 27,2021\nஜெ., மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்று தருவோம் ஜனவரி 27,2021\nஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற சசிகலா விடுதலை ஜனவரி 27,2021\nஇது உங்கள் இடம்: குன்னக்குடிக்கே காவடி எடுத்தாலும்... ஜனவரி 27,2021\nகொரோனா உலக நிலவரம் ���க்டோபர் 01,2020\nகாசிமேடு : காசிமேடில், கொடுத்த நகையை, ஆசிரியை திருப்பி கேட்டதால், நாயை ஏவி கடிக்க வைத்த, பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை, தண்டையார்பேட்டை, விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சுதாகர்; மீனவர். இவரது மனைவி ஸ்ரீமதி, 31. இவர், 2016ல், காசிமேடு, ஆதி திராவிடர் தெருவில் உள்ள, மாதா நர்சரி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்தார்.அப்போது, பள்ளி கட்டட விரிவாக்க பணிகளுக்காக, பள்ளி நிர்வாகி கார்த்திக் என்பவர், ஸ்ரீமதியிடம், 27 சவரன் நகை, கடனாக வாங்கி உள்ளார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், வேலையை விட்டு ஸ்ரீமதி நின்று விட்டார். கொடுத்த நகையை திருப்பி தரக்கோரி, ஸ்ரீமதி கேட்கும் போதெல்லாம், கொரோனா உள்ளிட்ட சாக்குபோக்கு சொல்லி, நகையை கொடுக்க மறுத்து வந்துள்ளார், கார்த்திக். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தன் அண்ணன் முத்துகுமார் என்பவருடன் சென்ற ஸ்ரீமதி, 'கடனாக பெற்ற நகையை திருப்பி தந்து விடுங்கள்' எனக் கேட்டுள்ளார்.\nஅப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றவே, கார்த்திக், வளர்ப்பு நாயை ஏவி விட்டு கடிக்க வைத்துள்ளார். இதில், மிரண்டு போன ஆசிரியை, ஓட முயற்சித்தபோது, கால் இடறி கீழே விழுந்தார். அப்போது, நாய் அவரது முகம், கை , கால் போன்ற இடங்களில் கடித்துள்ளது. கீழே விழுந்ததிலும், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின், அவர் சிகிச்சைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இது குறித்து விசாரித்த, காசிமேடு போலீசார், கார்த்திக் என்ற பிரேம்நாத், 29, என்பவரை, நேற்று காலை கைது செய்தனர். கொடுத்த நகையை திருப்பி கேட்ட ஆத்திரத்தில், நாயை ஏவி, கடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதில் பா.ஜ., -- காங்., தொண்டர்கள் மோதல்\n2. குடியரசு தின விழா தேசிய கொடியேற்றினார் கவர்னர்\n1. கண்ணகிநகர் மக்களுக்கு கிரைய பத்திரம்\n2. கண்ணகிநகர் மக்களுக்கு கிரைய பத்திரம் மற்றும் பெயர் மாற்றம் செய்ய வாரியம் நடவடிக்கை\n3. உதவித்தொகை பெற விண்ணப்பம்\n4. உதவித்தொகை பெற விண்ணப்பம்\n5. பி.என்.பி., வங்கியில் குடியரசு தின விழா: பி.என்.பி., தலைமையகத்தில் குடியரசு தின விழா கோலாகலம்\n1. பெண் துாக்கிட்டு தற்கொலை\n2. பெண் துாக்கிட்டு தற்கொலை\n3. தி.மு.க., பிரமுகர் கடையில் திருட்டு\n4. தி.மு.க., பிரமுகர் கடையில் திருட்டு\n5. சில்மிஷ நிர்வாகிகளுக்கு வலை\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்��ுக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95/", "date_download": "2021-01-27T09:43:38Z", "digest": "sha1:QB2465OLLL4ALBH35HZEFPIV3DE22SHR", "length": 15404, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "உலக | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n2021ல் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம்\n1 week ago ரேவ்ஸ்ரீ\nநியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டின் இறுதி இரண்டு வாரங்களில் மிகவும் குறைவாக இருந்து வந்தாலும்,…\nஃபைசர் தடுப்பூசியை 2 அளவுகளாக மக்களுக்கு கொடுக்கலாம் – உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை\n3 weeks ago ரேவ்ஸ்ரீ\nசுவிட்சர்லாந்து: ஃபைசர் தடுப்பூசியை 2 அளவுகளாக மக்களுக்கு கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. உலக சுகாதார…\nபெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு\n1 month ago ரேவ்ஸ்ரீ\nதுபாய்: பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியானது. 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் ஒருநாள் உலக கோப்பை…\nமலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவு: உலக சுகாதார அமைப்பு\nசுவிட்சர்லாந்து: உலகளவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மலேரியாவுக்கு எதிரன போராட்டத்தில்…\nஉலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது – WHO\nசுவிட்சர்லாந்து: உலக அளவில் கொரோனாவின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது, ஆனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று உலக சுகாதார…\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை முந்திய எலான் முஸ்க்\nவாஷிங்டன்: உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்சை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் எலான் முஸ்க். அமெரிக்காவில்…\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஃஜூகர்பெர்கை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் எலான் மஸ்க்\nவாஷிங்டன்: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து சாதனை படைத்து வரும் எலான் மஸ்க் உலக பணக்காரர்கள்…\nகொரோனா தடுப்பூசியை மதிப்பிட உலக சுகாதார மையத்திடம் சீனா பேச்சுவார்த்தை\nசீனா: சீனா தன்னுடைய கொரோனா தடுப்பூசியை மதிப்பிட உலக சுகாதார மையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சீனா தங்களுடைய…\nகொரோனா தொற்று மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஜெனிவா: கடந்த பத்து நாட்களில், ஒன்பது நாட்களில் 1,00,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஞாயிறன்று மட்டும் 136,000க்கும்…\nகடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா: உலக சுகாதர நிறுவனம்\nஜெனிவா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதர…\nஅதிகம் பேரால் பார்க்கப்பட்ட டிவி தொடர் என்ற உலக சாதனை படைத்தது ராமாயாணம்\nபுதுடில்லி: அதிகம் பேரால் பார்க்கப்பட்ட டிவி தொடர் என்ற உலக சாதனையை ராம்நாத் சாகர்ஸ் ராமாயண் தொடர் படைத்ததுள்ளது. கொரோனா…\nகொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது – உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்\nஜெனிவா: கொரோனா நீண்ட காலம் இருக்கப்போகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நம்முடன்…\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர��. உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய கிரிக்கெட் அணி சென்னை வருகை\n18 mins ago ரேவ்ஸ்ரீ\nகருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அதிமுக தொன்டர்கள்\n31 mins ago ரேவ்ஸ்ரீ\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல் தரும் திமுக, கூட்டணி கட்சிகளை பொய் வழக்குகள் மூலம் தடுக்க முடியாது: ஸ்டாலின்\nசசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி நீக்கம்\n46 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2021-01-27T10:57:26Z", "digest": "sha1:5C4ZIU77IL7SCXAD3N2JBHYMOE6IFTWR", "length": 13295, "nlines": 338, "source_domain": "www.tntj.net", "title": "கீழக்கரை அக்ஸா நகரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்கீழக்கரை அக்ஸா நகரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nகீழக்கரை அக்ஸா நகரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக கடந்த 15-4-2010 அன்று கீழக்கரையில் அக்ஸா நகர் என்ற பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.\nஇதில் சகோதரர் சர்தார் மற்றும் அப்துல் அஸீஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.\nவாலிநோக்கம் கிளையில் ஏழை குடும்பத்திற்கு ரூ 5580 நிதியுதவி\n2010 மார்ச் மாதம் நமது இணையதளத்திற்கு அதிகம் செய்தி அனுப்பி முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டம் மற்றும் வளைகுடா மண்டலம்\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00775.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://naduvannews.in/?p=777", "date_download": "2021-01-27T11:06:09Z", "digest": "sha1:HNNJWAWZHJT5RKOIT47A37Y4LSDYFEG2", "length": 18865, "nlines": 148, "source_domain": "naduvannews.in", "title": "பொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு.இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு நடக்கும்.", "raw_content": "\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நாடும் விழா – இளமங்கலம்\nபொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி\nமுகப்பு மாவட்டம் சென்னை பொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nபொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nசென்னை: தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவை வழிகாட்டுதல்படி மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் செமஸ்டர் தேர்வு நடக்கும். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள், அனைத்து வகை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க வேண்டிய கல்லூரிகளுக்கான செமஸ்டர், ஆண்டுத் தேர்வுகள் நடக்கவில்லை.\nஇதையடுத்து ஜூலை மாதம் தேர்வுகளை நடத்தல���ம் என்று பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவை தெரிவித்து, அதற்கான நாட்காட்டியையும் வெளியிட்டு இருந்தன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் அடங்காத காரணத்தால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு ஜூலை இறுதி வரை அமலில் உள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், ஜூலை மாதத்திலும் தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நெருக்கடி காரணமாக இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்ததால், அதை ரத்து செய்ய முடியாது. தேர்வு நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமும் அறிவித்துவிட்டன.\nஇதையடுத்து, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு தற்போது உள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு நடத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாத நிலை உள்ளதாக அந்த குழு தன்னுடைய பரிந்துரையில் தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி, பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி), அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (ஏஐசிடிஇ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்படும்.\n* கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப்படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்படுகிறது.\n* முதுநிலை பட்டப் படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு இல்லை.\n* இன்ஜினியரிங், பட்டப் படிப்பில் முதல், இரண்டாம், மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ரத்து.\n* எம்இ பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும�� மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடக்காது.\n* எம்சிஏ, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த மாணவர்கள் இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் பட்டம் படிக்கின்றவர்களுக்கு மட்டும் தேர்வு ரத்து என்று அறிவித்து விட்டதால், மருத்துவ கல்லூரியில் முதல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\n* மதிப்பெண் கணக்கீடு எப்படி\nமுதல்வர் அறிவிப்பில் யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் படி மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று விளக்கவில்லை. குறிப்பாக அகமதிப்பீட்டில் இருந்து மதிப்பெண்கள் எடுக்கப்படுமா அல்லது கடந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்களை எடுப்பார்களா என்றும் தெளிவுபடுத்தவில்லை. இதற்கான விளக்கம், அரசாணை வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்.\n* அரியர்ஸ் தேர்வின் நிலை என்ன\nமத்திய அரசு இறுதியாண்டுக்கு விலக்கு இல்லை என்று தெரிவித்துவிட்டதால் இறுதியாண்டு மாணவர்களுக்கு இந்த அறிவிப்பில் எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. அதனால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இறுதியாண்டுக்கான தேர்வு எப்போது நடக்கும், ஆன்லைன் முறையில் நடக்குமா, நேரடித் தேர்வாக நடக்குமா என்பது குறித்து நேற்றைய அறிவிப்பில் தெளிவுபடுத்தவில்லை. மேலும், முதல்வர் அறிவிப்பின்படி முதல், இரண்டு ஆண்டுகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், அந்த ஆண்டுகளுக்கான பாடங்களில் அரியர்ஸ் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தால் அந்த தேர்வுகளின் நிலை என்ன என்றும் அறிவிப்பில் இடம் பெறவில்லை. அரியர்ஸ் தேர்வுகள் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.\nமுந்தய செய்திமுழு IPL தொடரும் சாத்தியம்… இந்த நாட்டில் நடக்கவே வாய்ப்பு… வெளிவந்த உயர்மட்டத் தகவல்\nஅடுத்த செய்திபுதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை – தமிழக அரசின் நிலைப்பாடு என்ன\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன்\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டில் திருத்தம் மத்திய அரசின் முடிவால் தமிழகத்துக்கு ஆபத்து\nஒரு பதிலை விடவும் Cancel reply\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன்\nகோழி வளர்ப்பு திட்டம் 2020-21 இன் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்\nமும்பை அணி ரன் குவிப்பு சூர்யகுமார் அரைசதம்\n© நடுவண் செய்திகள் அரியலூர்\nகல்லூரி பல்கலைகளில் இறுதி பருவ தேர்வு ரத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/priya-bhavani-shankar-latest-photos-119041200062_1.html", "date_download": "2021-01-27T10:23:27Z", "digest": "sha1:P7LQGMFUPN4SGTIWZ7NOYCF2HDHZTBU6", "length": 10857, "nlines": 151, "source_domain": "tamil.webdunia.com", "title": "ட்ரான்ஸ்பிரன்ட் மேலாடை, அரை டிராயரில் ஊர் சுற்றிய பிரியா பவானி சங்கர்.! | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nட்ரான்ஸ்பிரன்ட் மேலாடை, அரை டிராயரில் ஊர் சுற்றிய பிரியா பவானி சங்கர்.\nசெய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.\nபின்னர் வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித���துள்ளார்.\nஇவர் தற்போது சிங்கிள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுல்லா சென்றுள்ள பிரியா ட்ரான்ஸ் மேலாடையுடன் அரை ட்ராயரை அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nப்பா.. செம வெயில்; ஆண்ட்ரியாவின் கூல் சம்மர் கிளிக்ஸ்\nகாதலன் புகைப்படத்தை முதன்முதலாக வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்\nபரத்துடன் டூயட் செய்யும் பிரியா பவானி சங்கர்..\nபிரியா பவானிசங்கருக்கு நித்தியானந்தா ஆதரவாளர்கள் மிரட்டல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-09-02-17-19-07/", "date_download": "2021-01-27T10:00:58Z", "digest": "sha1:FOD3PQMPPK2TUGHX56SWSDG5UEKCM3RF", "length": 9255, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "சுப்பிரமணியசாமி கருத்துக்கும் பாஜக.,வுக்கும் எந்ததொடர்பும் இல்லை |", "raw_content": "\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nசுப்பிரமணியசாமி கருத்துக்கும் பாஜக.,வுக்கும் எந்ததொடர்பும் இல்லை\nதமிழக மீனவர்கள் குறித்து சுப்பிரமணியசாமி தெரிவித்த கருத்துக்கும், பாஜக.,வுக்கும் எந்ததொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் .\nஇது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்டகேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:-இலங்கையிடம், தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடியுங்கள் என்று தான் சொல்லியதாக சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறாரே இதை பாஜக கருத்தாக ஏற்றுக்கொள்ளலாமா\nபதில்:-சுப்பிரமணிய சாமியின் இந்தகருத்துக்கும், பாரதீய ஜனதாவுக்கும் எந்ததொடர்பும் இல்லை. மீனவர்கள் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு தமிழக பாரதீய ஜனதா பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நான் உள்பட அனைத்து தலைவர்களும் இதற்காக ப��ரும் முயற்சி மேற்கொண்டு இருக்கிறோம்.\nகேள்வி:-பா.ஜனதாவின் கருத்து இல்லை என்கிறீர்கள். அப்போது இதுகுறித்து மேலிடத்தில் புகார் செய்துள்ளீர்களா\nபதில்:-இதுகுறித்து கட்சியின் அகில இந்திய தலைமையிடம் தெரியப்படுத்தி யிருக்கிறோம். அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்வார்கள். இந்தநேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இதை நீங்கள் அரசியல் ஆக்கவேண்டாம்.\nபாஜக கூட்டணியில் நீடிப்பது அவசியம்- சிவசேனா\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள்…\nகாவிரி பிரச்சனை பாரதிய ஜனதா 100 சதவீதம் துணை நிற்கும்\nஅரசியலையும் கடந்து முது பெரும் தலைவர்\nதி.மு.க. கூட்டணி, பண்டம் இல்லாத காலி டப்பா\nஸ்டாலின் சட்டசபைக்கு கட் அடிக்கிறாா் – பொன்.ராதா கிருஷ்ணன்\nகாவிரி விவகாரத்தில் பா.ஜ.க தமிழகத்திற்� ...\nசிறு வங்கிகளுக்கு ஒப்புதல் அளித்ததில் ...\nரிசர்வ்வங்கி கவர்னரை சுப்பிரமணிய சாமி ...\nபாஜக.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் திம� ...\nஇலங்கை முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் தீவ ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/24808/", "date_download": "2021-01-27T10:11:50Z", "digest": "sha1:7TRBJIY5B2T2EMTKNLG6IQAQ32JQ77KX", "length": 16196, "nlines": 267, "source_domain": "tnpolice.news", "title": "பழனி தைப்பூச திருவிழா காவல்துறையினர் ஆலோசனை கூட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nபழனி தைப்பூச திருவிழா காவல்துறையினர் ஆலோசனை கூட்டம்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழா- 08.02.2020 சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.க.ஜோஷி நிர்மல்குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் பழனியில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் தென்மண்டல மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தைப்பூச திருவிழா பணிகளை எவ்வாறு மேற்கொள்வது குறித்தும், பக்தர்களுக்கான வசதிகள் குறித்தும், காவலர்கள் பக்தர்களிடம் கனிவான முறையில் நடந்துகொண்டு பணியினை சிறப்பாக செய்வது குறித்த அறிவுரைகளையும் கூறினார்கள்.\nதிண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்\nகாணாமல் போன பெண்ணை ஆந்திரா மாநிலம் வரை சென்று மீட்டு வந்த ராதாபுரம் காவல்துறையினர்.\n182 திருநெல்வேலி : திருநெல்வேலி, ராதாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பகுதியில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, சுபாராணி(24) என்கின்ற பெண் (17.01.2020) அன்று […]\nபணி மாறுதலில் செல்லும் அரக்கோணம் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்த சக காவலர்கள்\nமதுரையில் பயணிகளை ஏற்றுவதில் முன்விரோதம் ஆட்டோ டிரைவர்கள் மோதல் 5 பேர் கைது.\n144 தடை உத்தரவை மீறிய 273 பேரின் மேல் 183 வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர��ப்பு முகாம்\nகிருஷ்ணகிரியில் 23 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்\nசேலத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆணையர் சற்றுமுன் மரணம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,609)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/kumar-jayant-principal-secretary-commissioner-of-treasu", "date_download": "2021-01-27T09:38:50Z", "digest": "sha1:XGVEGJQTW66G6HPIO6KB4IQJ7ATTFE44", "length": 20936, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "முதன்மை செயலாளர்/ கருவூல கணக்குத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜயந்த், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு - Onetamil News", "raw_content": "\nமுதன்மை செயலாளர்/ கருவூல கணக்குத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜயந்த், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு\nமுதன்மை செயலாளர்/ கருவூல கணக்குத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜயந்த், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு\nதூத்துக்குடி 2020 டிசம்பர் 2 ; தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு முதன்மை செயலாளர்/ கருவூல கணக்குத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜயந்த், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.\nதூத்துக்குடி மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக��கப்பட்டுள்ள முதன்மை செயலாளர்ஃ கருவூல கணக்குத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் குமார் ஜயந்த், இன்று (02.12.2020) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், உடனிருந்தார்.\nஏரல் வட்டம் முக்காணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு சிறப்பு முகாமில் செய்யபட்டுள்ள வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து புனித அந்தோணியார் ஆர்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு சிறப்பு முகாமினை பார்வையிட்டார். அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து ஆத்தூர் பேருராட்சியில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளையும் பேருராட்சி சமுதாய கூடத்தினையும் ஆய்வு செய்தார். சமுதாய கூடத்தில் பொதுமக்கள் தங்க வைக்கப்படும்போது அவர்களுக்கு தேவையான உணவு சமைக்க செய்யப்பட்டுள்ள வசதிகளையும், சமைக்க தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து புன்னைக்காயல் தனியார் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு சிறப்பு முகாமினை முதன்மை செயலாளர்ஃ கருவூல கணக்குத்துறை ஆணையர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வடக்கிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பார்வையிட்டார். அங்கு ஊராட்சி தலைவர் மற்றும் அலுவலரிடம் பொதுமக்களுக்கு புயல் எச்சரிக்கை குறித்து தண்டோரா மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விட வேண்டும் எனவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தவும் உத்தரவிட்டார். மேலும் மண்டபத்தில் பொதுமக்கள் தங்க வைக்கும்போது அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து காயல்பட்டிணம் நகராட்சி கொம்புத்துறையில் உள்ள பல்நோக்கு புகலிடம் மையத்தினை ஆய்வு செய்தார். அங்கு பொதுமக்கள் தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்களிடம் பல்நோக்கு புகலிடத்தில் ஜன்னல், கபோடு உள்ளிட்ட பகுதியில் உள��ள சிறிய பழுதுகளை உடனடியாக சரிசெய்திடவும், அருகில் உள்ள கிராம பகுதியில் எத்தனை குடும்பங்கள் உள்ளது, மழை புயல் காரணமாக எத்தனை குடும்பங்கள் பாதிப்பு ஏற்படலாம் என்பதை கணக்கெடுத்து அனைத்து பொதுமக்களையும் இங்கே அழைத்து வந்து தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இப்பகுதி பொதுமக்களுக்கு புயல் குறித்த விபரங்களை தண்டோரா மூலம் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.\nஇந்த ஆய்வின்போது திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) அப்துல்காசிம், ஏரல் வட்டாட்சியர் இசக்கி, திருச்செந்தூர் வட்டாட்சியர் முருகேசன், திருச்செந்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷர்ஷ்சிங், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தோஷ், காயல்பட்டிணம் நகராட்சி ஆணையர் சுகந்தி, பொறியாளர் ராஜேந்திரன், பணி ஆய்வாளர் சுதாகர், ஆத்தூர் பேருராட்சி செயல் அலுவலர் ரெங்கசாமி, புன்னைக்காயல் ஊராட்சி தலைவர் சோபியா, துணைத்தலைவர் மிக்கேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N. சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்தலைவர் இரா.சுதாகர் கொடியேற்றினார்.\nதூத்துக்குடி 3-வது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 72-வது குடியரசு தினவிழா\nDMNS.Dr. சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்; பள்ளியில் 72-வது குடியரசு தின விழா\n72வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார் ; 106 பயனாளிகளுக்கு ரூ.1,69,34,553 மதிப்பிலான நலத்திட்ட உதவிக...\nமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி அன்று நடைபெறுகிறது - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பணி நியமன ஆணை வழங்க உள்ளார்.\nஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்க�� மாவட்ட க...\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N....\nசசிகலா இன்று 27ம் தேதி காலை 11மணிக்கு விடுதலையாகிறார் ;சிறையில் சசிகலா வேலை செய்...\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 72 பேர் சேர்ந்து 72 நிமிடங்கள் தொடர்ந்து யோகா செய்து உலக சாதனை ;தூத்துக்குடி எஸ்.ப...\nரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ரா...\nசிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ர...\nவிவசாயத்திற��கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி...\nவீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த ந...\nதூத்துக்குடியில் இரண்டு சிறுவர்கள் நோபில் புக் ஆப் வேல்ட் ரெகார்ட் சாதனை ; முன்ன...\nஆதனுரில் 72வது குடியரசு தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்று சால்வ...\nதூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை ...\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/04/18042018.html", "date_download": "2021-01-27T10:24:01Z", "digest": "sha1:NCU7H3FLC6UZMI4Y6GMW5DCSK5Q6CMYA", "length": 21872, "nlines": 175, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் அனைத்து வளங்களும் அள்ளி தரும் அட்சய திருதியை ! ! ! 18.04.2018", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் அனைத்து வளங்களும் அள்ளி தரும் அட்சய திருதியை \nசித்திரை மாதம் அமாவாசை முடிந்து வரும் திருதியை தான் அட்சய திருதியை திருநாள். அதாவது சூரியனும், சந்திரனும் உச்சம் பெறும் மாதம் சித்திரை மாதம். அமாவாசையன்று மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியன் உடன் சந்திரன் சேர்கிறார். மூன்றாவது நாளில் திருதியையன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போதும் சந்திரன் அங்கும் உச்சம் பெறுகிறார். அதுபோல் சந்திரனுடன் சுக்கிரனும் இணைந்து பலம் பெறுவது அட்சய திருதியை நாளில்தான். அதனால் தான் சித்திரை மாத அமாவாசை முடிந்து வரும் அட்சய திருதியை என்றவாறு சிறப்புமிகு திருதியை நாளாக வணங்கப்படுகிறது.\n‘அட்சயம்’ என்றால் வளர்ச்சி அடைதல் என்று பொருள். திருதியை திதியில் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் பெரும் வளர்ச்சி அடையும் என்றும், காரிய விருத்தி உண்டாகும் என்றும் பழமொழிகள் கூறுகின்றன. உத்திரகாலாமிருதம் என்ற நூல் வளர் பிறை திருதியை நாளில் மேற்கொள்ளும் எந்த காரியமும் மிகுந்த வளர்ச்சியடையும் எனக்கூறுகிறது. அதுபோல் மூன்றாம் பிரையை பார்த்து விட்டு அம்பாளை தொழுதால் எல்லா வளமும் நலமும் பெறலாம் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர��.\nஅட்சய திருதியை நாள் பல சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நற்காரியங்கள் நிறைவேறிய நாளாக திகழ்வதால் அந்த நாளில் இறைவனை வணங்கி தான தருமங்கள் செய்வது நற்பலனை தரும்.\nஅட்சய திருதியை அன்றுதான் திரேதா யுகம் ஆரம்பமாகியது என்பர். பரசுராமன் அவதரித்த திருநாள் அட்சய திருதியை. அட்சய திருதியை நாளை வட நாட்டவர் அகதீஜ் என்று கொண்டாடுகின்றனர். அந்நாளில் சிவபெருமானை வணங்கி பெரும் பாக்கியம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அட்சய திருதியை நன்னாளில் மேற்கொள்ளப்படும் தவம், பூஜை, ஹோமம், தானம், பித்ரு பூஜை, தர்பணம் போன்றவற்றுக்கு பன்மடங்கு பலன் கிடைக்கும் என்று ரிஷிகள் கூறுகின்றனர். அதுபோல தீர்த்த ஸ்நானம் செய்வது தேவர்களுக்காக தானம் வழங்குவது போன்றவையும் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.\nபசி பிணி தீர்க்கும் நன்னாள்\nஅட்சய திருதியை அன்றுதான் மணிமேகலைக்கு அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் கிடைத்தது. அதனை கொண்டு மணிமேகலை அனைவரின் பசிப்பிணியை தீர்த்தாள்.\nமகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரத்தின் மூலம் திரெளபதி கிருஷ்ண பரமாத்மாவிற்கு ஒரே ஒரு பருக்கை உணவை வழங்க அது கிருஷ்ணர் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளின் பசிப் பிணியை போக்கியதாம்.\nகுசேலன் கிருஷ்ணருக்கு கொடுத்த அவல் பசிப் பிணியை போக்கிய அதேவேளையில் குசேலன் இல்லம் குபேரன் இல்லமாக மாறியது. இது நடைபெற்றதும் அட்சய திருதியை நாளில் தான்.\nஅதனாலேயே நாம் செய்யும் தானங் கள் பன்மடங்கு நற்பலனை அளிக்கக் கூடிய நாளாக அட்சய திருதியை நன்னாள்.\nஅட்சய திருதியை நன்னாளில் உப்பை தானமாக அளிப்பது மிகவும் சிறந்தது. ஆனால் எவரும் வீட்டின் உப்பை எடுத்து தானம் தர தயங்குவர். அதனால் தான் தன் வீட்டு உப்பு போட்டு சமைத்த உணவை தானமாக வழங்கிட வேண்டும் என்று கூறினர். உணவை தானமாக வழங்கிய பின்னரே மகாலட்சுமியை பூஜித்து அருள் பெற வேண்டும் என பெரியோர் கூறுகின்றனர்.\nஅட்சய திருதியை நாளில் செய்ய வேண்டியவை\nஅட்சய திருதியை நன்னாளில் யாகம், ஜபம், தியானம், ஹோமம், பித்ரு பூஜை செய்யலாம். வீட்டில் மகாலட்சுமி பூஜை மேற்கொள்ளலாம். ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் யாகங்களில் கலந்து கொள்ளலாம். தான தருமங்கள் செய்யலாம். புதிய தொழில் தொடங்குதல், ஒப்பந்தங்கள் போடுதல் போன்றவை செய்யலாம். குழந்தைகளை புதிய கலைகள் பயில சேர்த்து விடலாம். தானங்கள் எனும்போது பழங்கள், ஆடைகள், அன்னதானம், நீர்மோர், பானகம், தானியங்கள், பருப்புகள் போன்றவற்றையும் தானம் செய்திடலாம். நம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கலாம்.\nஅட்சய திருதியை நாள் பல சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நற்காரியங்கள் நிறைவேறிய நாளாக திகழ்வதால் அந்த நாளில் இறைவனை வணங்கி தான தருமங்கள் செய்வது நற்பலனை தரும்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\n\"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு\"\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\"\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்க���ழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவ���ழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:55:45Z", "digest": "sha1:UOZOCW5PGJ7WX72L2OOVNYOLWIUBUHEJ", "length": 10524, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜாவர் சீதாராமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜாவர் சீதாராமன் (இறப்பு: 1971) தமிழ்ப் புதின எழுத்தாளரும், திரைப்படக் கதை, வசன எழுத்தாளரும், நடிகரும் ஆவார்.\nதிருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட சீதாராமனின் தந்தை நடேச ஐயர் பிரபல வழக்குரைஞராக இருந்தவர். சீதாராமனும் சட்டம் படித்து எம்.ஏ., பி.எல்., பட்டமும் பெற்றார். ஆனாலும் அவர் அத்துறைக்குச் செல்லாமல் திரைப்படவுலகில் நுழைந்தார்.\n1947 ஆம் ஆண்டு வெளிவந்த மிஸ் மாலினி என்னும் படத்தில் அறிமுகமானார். கே. ராம்நாத் இயக்கிய ஏழை படும் பாடு திரைப்படத்தில் \"ஜாவர்\" என்ற முரட்டுக் காவல்துறை அதிகாரி வேடத்தில் சீதாராமன் நடித்தார். அன்றில் இருந்து அவர் \"ஜாவர்' சீதாராமன் எனப் பிரபலமானார்.\nஏவிஎம் தயாரித்த அந்த நாள் படத்தின் திரைக்கதை-வசனத்தை எழுதியதோடு, துப்பறியும் காவல்துறை அதிகாரியாக ஜாவர் சீதாராமன் நடித்தார். தொடர்ந்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா, குழந்தையும் தெய்வமும், ராமு முதலிய படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். இவை பெரும் வெற்றியும் பெற்றன.\nவீனஸ் பிக்சர்சுக்காக \"பிராஸ் பாட்டில்\" என்னும் ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, பட்டணத்தில் பூதம் என்ற கற்பனைக் கதையை உருவாக்கினார். படம் வசூலில் வரலாறு படைத்தது.\nஎம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்தும் கதை, வசனம் எழுதியுள்ளார்.\nமேலும் நடிகைகள் வைஜெயந்திமாலா, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா, கே. ஆர். விஜயா, பாரதி, காஞ்சனா ஆகிய கதாநாயகிகளுடன் தந்தையாகவும் கௌரவ கதாபத்திரத்திலும் நடித்துள்ளார்.\nபிரபல வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதினார். குமுதத்தில் இவர் எழுதிய \"மின்னல் மழை மோகினி', \"உடல் பொருள் ஆனந்தி', \"பணம் பெண் பாசம்', \"நானே நான்\" ஆகிய தொடர்கதைகள் பெரும் வரவேற்பைப் ப��ற்றன.\nமிஸ் மாலினி (1947) - நடிகர்\nசந்திரலேகா (1948) - நடிகர் (வீரசிம்மன் மெய் காப்பாளர்)\nஎன் கணவர் (1948) - நடிகர் சரோஜாவர்\nஏழை படும் பாடு (1950) - நடிகர்\nமர்ம யோகி (1951) - நடிகர் [1]\nபணக்காரி (1953) - நடிகர் [2]\nமனோகரா (1954) - நடிகர் (சத்யசீலன்)\nஅந்த நாள் (1954) - நடிகா் (சி.ஐ.டி அதிகாாி சிவானந்தம்), திரைக்கதை, வசனம்\nவிடுதலை (1954) - நடிகா்\nசெல்லப்பிள்ளை (1955) - நடிகா், திரைக்கதை [3]\nமணமகன் தேவை (1957) - நடிகா் (கல்லூரி தலைமை ஆசிரியர்)\nகன்னியின் சபதம் (1958) - நடிகர்\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) - நடிகர் (மேஜர் பேனர்மேன்)\nஅதிசயப் பெண் (1959) - திரைக்கதை, வசனம்\nஎங்கள் குலதேவி (1959) - நடிகா் (சந்தோசம்)\nகுழந்தைகள் கண்ட குடியரசு (1960) நடிகர் - (மன்னர்)\nகளத்தூர் கண்ணம்மா (1960) - நடிகா் (ஜமீன்தாா் சிங்காரம்), திரைக்கதை\nகைதி கண்ணாயிரம் (1960) - நடிகர் (காவல் அதிகாரி)\nபார்த்திபன் கனவு (1960) - நடிகர் (சிவாச்சாரியார்)\nஆளுக்கொரு வீடு (1960) - நடிகர்\nகுமார ராஜா (1961) - நடிகா்\nவளர் பிறை (1962) - கதை, திரைக்கதை\nஆலயமணி (1962) - திரைக்கதை, வசனம்\nஆனந்த ஜோதி (1963) - நடிகா் (சுந்தரம் சி.ஐ.டி காவல் அதிகாாி), கதை, திரைக்கதை\nவானம்பாடி (1963) - நடிகா் (டாக்டா் சிவசங்கா்)\nஆண்டவன் கட்டளை (1964) - நடிகா் (கல்லூரி தலைமை ஆசிாியா்) திரைக்கதை, வசனம்\nகர்ணன் (1964) - நடிகா் (பீஷ்மர்)\nகுழந்தையும் தெய்வமும் (1965) - திரைக்கதை\nராமு (1966) - திரைக்கதை\nபட்டணத்தில் பூதம் (1967) - நடிகர் (பூதம்), வசனம்\nபட்டத்து ராணி (1967) - கதை, திரைக்கதை, வசனம்\nஉயர்ந்த மனிதன் (1968) -திரைக்கதை, வசனம்\nஎன் தம்பி (1968) - நடிகா் (கருணாகர பூபதி)\nதங்கச் சுரங்கம் (1969) - நடிகர் (ஆரோக்கியசாமி)\nசிவந்த மண் (1969) - நடிகா் (மன்னா்)\nஜனரஞ்சக எழுத்தாளர்' ஜாவர் சீதாராமன், ஆர். கனகராஜ், தினமணி, சனவரி 22, 2012\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2020, 03:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekadhir.com/television/", "date_download": "2021-01-27T11:00:48Z", "digest": "sha1:4CHJWAGWGRPA5AOTMV4S5L3RWG2TEUIZ", "length": 21873, "nlines": 251, "source_domain": "www.cinekadhir.com", "title": "சின்னத்திரை Archives - சினி கதிர்", "raw_content": "\nமறைந்த நடிகை வி.ஜே.சித்ரா நடித்த கால்ஸ் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நா���ை வெளியீடு\nஇரண்டு தினங்களுக்கு முன் ரசிகர்கள் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி மறைந்த வி.ஜே சித்ரா அவர்கள் நடித்த கால்ஸ் திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட்…\nதற்கொலை செய்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை\nசின்னத்திரை நடிகை சித்ரா திடீரென ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும்…\nவெற்றிகரமாக 100 எபிசோடுகளை தொட்டது சித்தி 2\nசித்தி 2 தொலைக்காட்சித் தொடர் 100 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துவிட்ட நிலையில் சித்தியாக நடித்து வரும் ராதிகா சரத்குமார் அவர்கள்…\nமெட்டி ஒலி மாமியாரின் வீட்டில் நிகழ்ந்த சோகம்\nமெட்டி ஒளியில் சரோவின் மாமியாராக நடித்த நடிகை சாந்தி வில்லியம்சின் மகனுக்கு உறங்கும் போதே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அதன்…\nபிக் பாஸ் 4 தமிழ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்கள் யார் தெரியுமா\nமிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே பிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணி அளவில் தொடங்கப்பட்டது. உலக…\nஇன்று மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் “மிஸ் யூ வடிவேல் பாலாஜி” சிறப்பு நிகழ்ச்சி\nநடிகர் வடிவேல் பாலாஜியின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் தொலைக்காட்சி இன்று மதியம் ஒரு மணி அளவில் “மிஸ்…\nபிக் பாஸ் சீசன் 14 நிகழ்ச்சியினை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்\nஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 14 இன்று துவங்குகிறது. இதனை நடிகர் சல்மான்கான் அவர்கள் 11வது முறையாக தொகுத்து வழங்குகிறார்….\nவனிதா விஜயகுமார் நடுவராக பங்கேற்கும் கலக்கப்போவது யாரு சீசன் 10\nகலக்கப்போவது யாரு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மேடை சிறப்புரை போட்டி நிகழ்ச்சி ஆகும். இதுவரை ஒன்பது சீசன்களை வெற்றிகரமாக…\nபிஹார் நடிகர் அக்ஷத் உத்கரின் மரணம் கொலையா\nபீகார் மாநிலத்தை சேர்ந்த நடிகர் அக்ஷத் உட்கர்ஷ் கடந்த ஞாயிறு இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தற்கொலையா\nபிக் பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது\nபிக் பாஸ் சீசன் 4 தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் அதன் ப்ரோமோ…\nநடிகர் சஞ்சீவின் பிறந்த நாளை போஸ்டர் ஒட்டிக் கொண்டாடும் விஜய் ரசிகர���கள்\nதொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். 2001இல் சன் தொலைக்காட்சியில் நம்பிக்கை என்னும் தொடர் தொடங்கி மெட்டி ஒலி,…\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு மாப்பிள்ளை யார் தெரியுமா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை…\nபிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது\nபிக் பாஸ் தமிழ் 2017ஆம் ஆண்டு முதல் வருடம்தோறும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ஆகும். இதனை நடிகர்…\nபாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு குழந்தை பிறந்தது\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து…\n‘வடிவேல்’ பாலாஜியின் காணொளியை பகிர்ந்து ரோபோ ஷங்கர் உருக்கம்\nவிஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’, ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு என்று பல காமெடி நிகழ்ச்சிகளில்…\nரொபோ சங்கர் கண்ணீர் மல்க வெளியிட்ட காணொளி ‘வடிவேல் பாலாஜி’ மரணத்தால் மனமுடைந்த சக கலைஞர்கள்\nவிஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’ எனும் காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் தான் “வடிவேல்” பாலாஜி. அவரது…\nவிஜய் டிவியின் காமெடி புயல் “வடிவேல்”பாலாஜி திடீர் மரணம் – அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற காமெடி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மூலம் அறிமுகமானவர் தான் வடிவேல் பாலாஜி. …\nதெலுங்கு பிக்பாஸில் கலந்து கொள்பவர்கள் இவர்கள் தான்\nதமிழில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4ஆம் பகுதி தொடங்கப்பட உள்ளது . இந்நிலையில் இன்று முதல் தெலுங்கு…\nஅம்மன் திருவிழாவில் தொகுப்பாளினி மணிமேகலை\nசன் மியூசிக்கில் தொகுப்பாளராக அறிமுகமாகிப் பிரபலமானவர் வி ஜெ மணிமேகலை. இவர் 2012இல் சன் மியூசிக்கில் ஃபிரங்கா சொல்லட்டா என்னும்…\nஉலகநாயகன் நடனத்தில், ஜிப்ரான் இசையில் அமர்க்களமாக வெளியானது “பிக் பாஸ் தமிழ் 4” ப்ரோமோ\nவிஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ தான் “பிக் பாஸ்”. இந்த பிக் பாஸ்…\n4 நாட்களில் தெலுங்கு “பிக் பாஸ்”\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என்று 5 மொழிகளிலும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் “பிக் பாஸ்”….\nஷீ தமிழ் மருமகள் இணைந்து கொண்டாடிய சிறப்பு ஓணம்\nநாடு முழுவதும் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். மலையாளத் திரைத்துறைப் பிரபலங்கள்…\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்குக் கல்யாணம்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் 2013…\nபுகழ் பெற்ற ‘கிருஷ்ண தாசி’ தொடரில் முன்னணி இசையமைப்பாளரின் டைட்டில் கார்ட்\n2000ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புகழ்ப் பெற்றத் தொலைக்காட்சித் தொடர் ’கிருஷ்ணதாசி’. ஜெமினி கணேசன், நளினி, நாகேஷ், வியட்நாம்…\nகடந்த 2017ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது….\nபிள்ளையார் பிறந்த நாளில் மணிமேகலைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் மணிமேகலை. 2012-ல் சன் மியூசிக்கில் ஃபிரங்கா சொல்லட்டா என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்….\n90’ஸ் கிட்ஸ்களுக்கு ஆதரவாக விஜய் டிவியில் மணிமேகலை\nசன் மியூசிக்கில் ஃபிரங்கா சொல்லட்டா என்னும் நிகழ்ச்சியின் மூலம் 2012ல் தொகுப்பாளராக அறிமுகமானவர் மணிமேகலை. இவர் 2012 முதல் 2017…\nநாயகி தொடரில் இணையும் ஆதித்யா பிரபலம்\nகொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில் பிறகு சில துறைகளுக்குக் கட்டுப்பாடுகளுடன்…\nபெண் சுதந்திரம் பற்றிப் பதிவிட்ட மாஸ்டர் நடிகை ரம்யா\nஇன்று ஆகஸ்ட் 15 , நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். பல பிரபலங்களும், பொது மக்களும் சமூக…\nமீண்டும் சன் மியூசிக்கில் இணைந்த அஞ்சனா\nசன் மியூசிக்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொகுப்பாளராகப் புகழ் பெற்றவர் வி. ஜெ. அஞ்சனா. இவர் கடந்த 2016 ஆம்…\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/12/35-091220.html", "date_download": "2021-01-27T10:59:44Z", "digest": "sha1:BYNOPS2ZAJDCXNMBI4IQ4V3ECC7WNSFP", "length": 5088, "nlines": 135, "source_domain": "www.kalvinews.com", "title": "35 பக்கங்கள் கொண்ட இன்றைய 09.12.20 வேலைவாய்ப்பு செய்திகள்!!", "raw_content": "\n35 பக்கங்கள் கொண்ட இன்றைய 09.12.20 வேலைவாய்ப்பு செய்திகள்\n35 பக்கங்கள் கொண்ட இன்றைய கல்வி - 09-12-20 வேலைவாய்ப்பு செய்திகள், இன்றைய நாளிதழ்களில் எடுக்கப்பட்ட முக்கிய தனியார் மற்றும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.\n# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி - Director Proceedings\n10,12ம் வகுப்பு - பள்ளிக்கு வராத மாணவர் நிலை என்ன\nஇரத்து செய்யக் கூடியதே (CPS) புதிய ஓய்வூதியத் திட்டம்\n10th, +2 Public Exam Date 2021 / 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது\nஅனைத்து பள்ளிகளிலும் குடியரசு தினவிழாவினை சிறப்பாக கொண்டாட உத்தரவு - Director Proceedings\nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.kirutamilnews.com/archives/64534", "date_download": "2021-01-27T11:24:28Z", "digest": "sha1:IEVG225I5DFW7H3AJT4SFHM2XAXOMPFH", "length": 6063, "nlines": 84, "source_domain": "www.kirutamilnews.com", "title": "யாழ்ப்பாண ஒடியல் கூல் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇலங்கையின் வடக்கு தீபகற்ப சமையல் குறிப்புகளில் ஒன்று யாழ்ப்பாண ஒடியல் கூல். பலர் இந்த காரமான உணவை சாப்பிட விரும்புகிறார்கள், உண்மையில், வெளிநாட்டிலிருந்து வடக்கு தீபகற்பத்திற்கு வருபவர்கள் இந்த சுவையான உணவை ஒருபோதும் தவறவிடுவதில்லை. அடிப்படையில், யாழ்ப்பாண ஒடியல் கூல் என்பது கடல் உணவின் கலவையாகும். இது கிட்டத்தட்ட ஒரு காரமான கடல் உணவு சூப் போல சுவைமிக்கது, இதில் சேர்க்கப்படும் பல்வேறு வகையான சரக்கு பொருட்கள் கூடுதல் சுவையை தருகின்றன.\nயாழ்ப்பாண ஒடியல் கூல் ஆரோக்கியத்திற்கு நல்லது. எங்கள் கிராமத்தில் எங்களது குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் குளிர் காய்ச்சலினால் பாதிக்கப்படும்போதெல்லாம் நாங்கள் யாழ்ப்பாண ஒடியல் கூலை செய்து குடும்ப உறுப்பினர்களோடு அருந்துவோம். இது அனைத்து கடல் உணவுகளின் கலவையாக இருப்பதால், உங்களுக்கு போதுமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் கிடைக்கும். மேலும், நீங்கள் பீன்ஸ், மரவள்ளிக்கிழங்கு மற்றும் பலாப்பழ விதைகள் போன்ற சில காய்கறிகளைச் சேர்க்கப் போகிறீர்கள், அவை உங்கள் உடலுக்கு சில ஊட்டச்சத்துக்களை வழங்கும். எல்லாவற்றையும் விட, நீங்கள் ஓடியல் மாவைப் பயன்படுத்தப் போகிறீர்கள், இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது, வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, எடை இழப்பு செயல்பாடு, இதய ஆரோக்கியம், குழந்தைகளின் ஆரோக்கியம், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் புற்றுநோயிலிருந்து தடுக்கிறது . இந்த செய்முறையின் ஒவ்வொரு மூலப்பொருளும் உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.\nமகாராஷ்டிரா ஸ்டைல் இறால் குழம்பு\nஎன்றும் சுவையான டெவில் சிக்கன் செய்வது எப்படி\nஎளிதாக சமைக்கலாம், ஆரோக்கியமாக வாழலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kirutamilnews.com/archives/72058", "date_download": "2021-01-27T11:14:05Z", "digest": "sha1:PAJY3W6LXE53VBMAGGEP2J6J4U6FOFA2", "length": 5420, "nlines": 88, "source_domain": "www.kirutamilnews.com", "title": "இளம் வீரர்களை கொண்டு தயாராகும் இலங்கை! – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஇளம் வீரர்களை கொண்டு தயாராகும் இலங்கை\nஅணியில் முக்கியமான ஐந்து வீரர்கள் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில், இளம் வீரர்களை கொண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.\nசென்சுரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, சுரங்க லக்மால், கசுன் ராஜித, லஹிரு குமார, தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் உபாதைக்குள்ளாகினர். இதனால் இவர்கள் அனைவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவறவிடுகின்றனர்.\nஇந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சுரங்�� லக்மாலுக்கு பதிலாக துஸ்மந்த சமீர அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதேவேளை மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவிற்கு பதிலாக, அசித்த பெனார்டோ டெஸ்ட் அறிமுகத்தை பெறலாம்.\nமேலும், தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக லஹிரு திரிமன்னேயும், தனஞ்சய டி சில்வாவிற்கு பதிலாக மினோத் பானுக டெஸ்ட் அறிமுகத்தையும் பெறலாம்.\nஎனினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அதிகாரப்பூர்வமான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்படவில்லை.\nஇரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை ஜோகனஸ்பர்க் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nஇலங்கை அணி 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nபாகிஸ்தானை வயிட் வோஷ் செய்யுமா நியூஸிலாந்து\nமுக்கிய இந்திய வீரர்கள் ஐவர் தனிமைப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/01/14083019/2256170/Tamil-News--Chennai-airports-new-terminal-to-be-commissioned.vpf", "date_download": "2021-01-27T10:59:49Z", "digest": "sha1:LXIMO7AMPV3JSSI7KHRDZEGGAB6EJAG7", "length": 16583, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் 2022 இறுதிக்குள் செயல்படத் தொடங்கும் - இந்திய விமான நிலைய ஆணையம் தகவல் || Tamil News - Chennai airport’s new terminal to be commissioned by 2022-end", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் 2022 இறுதிக்குள் செயல்படத் தொடங்கும் - இந்திய விமான நிலைய ஆணையம் தகவல்\nசென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.\nசென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.\nசென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களை இணைக்கும் வகையில் புதிய முனையத்தை அமைக்க கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.\nசென்னை விமான நிலையத்தில் தற்போது உள்ள 2 மற்றும் 3-வது முனையத்தை இடித்து விட்டு 2 லட்சத்து 18 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த முனையம் அமைக்கப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்த புதிய முனையம��� 2022-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-\nபுதிய முனையம் அமைக்கும் இந்த திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதல் கட்டத்தில் ஏற்கனவே இருக்கும் 2-வது முனையத்தை இடித்துவிட்டு அங்கு புதிய முனையத்தை அமைத்து அதை வருகிற ஜூன் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.\n2-வது கட்டத்தில் 3-வது முனையம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய முனையம் கட்டப்படும். அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த புதிய முனையம் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பட தொடங்கும்.\nஇந்த புதிய முனையம் சென்னை விமான நிலையத்தின் தற்போதைய திறனை ஆண்டுக்கு 2 கோடியே 10 லட்சம் பயணிகளிடமிருந்து ஆண்டுக்கு 3 கோடியே 50 லட்சம் பயணிகளாக உயர்த்தும் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.\nசென்னை விமான நிலையம் | புதிய முனையம் | Chennai airport | new terminal\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nகேரளாவில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக ரப்பர் எஸ்டேட் அதிபர் கைது\nஜெ. நினைவிடம் திறப்பு: சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்\nஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 3 வீரர்கள் காயம்\nதிருவனந்தபுரம் அருகே கார்-லாரி மோதல்: 5 பேர் பலி\nதிருப்பதி கோவில் சொத்துக்களை கண்காணிக்க தனிக்குழு- தேவஸ்தானம் நடவடிக்கை\nசென்னையில் 57 விமானங்கள் தாமதம்: 7 விமானங்கள் திருப்பி விடப்பட்டன\nடெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால் பரபரப்பு\nசென்னை விமான நிலையத்தில் 9 மாதங்களில் ரூ.3½ கோடி போதை பொருட்கள் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.48 லட்சம் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.8 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nசசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு- மருத்துவமனை நிர்வாகம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/forum/212-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T11:21:08Z", "digest": "sha1:3NS6QPBGYYKLNSMPK3ZWP7E3Y4V3UODY", "length": 11141, "nlines": 276, "source_domain": "yarl.com", "title": "சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nமுகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்\nசமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\nஇப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.\nரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.\nமுக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அல���ல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.\nஒலிவாங்கியைப் போர்வையாக்கியவனே போய் வா\nஇலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம்\nஉணவு பழக்கமும் வாழ்வு முறையும்\nபேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன\nபுத்தர் சிலையும் நினைவுத் தூபியும்\nசிங்களக் கொடியுடன் விஜய் சேதுபதி | உங்க சேட்டை இனிமே பலிக்காது\n2021 வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா நடைபெறுமா \nஒரு தமிழ்ப்பிள்ளையாய் பாஜகவைக் கேள்விகேட்பேன் : சீறும் செந்தில்வேல்\nஇனவழிப்பு, நினைவேந்தல், உரிமை மறுப்பு\nநீதிக்கும் சமாதானத்துக்குமான, கேள்விகளின் காலம்\n8ஆயிரம் தேவார பாடல்களை பாடி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த உடுமலை மாணவி திரு. உமா நந்தினி\nபாடசாலைகளும் பழைய மாணவர் சங்கங்களும்\nகலாநிதி சுரேன் ராகவன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் ஆகியோருடனான உரையாடல்\n\"சீமான் Vs எல்.முருகன்\" தைபூசம் முதல் வேல்வழிபாடு வரை.\nபாஜகவின் ஆரிய சித்தாந்தம் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது\nஉலக நாடுகள் உலக வங்கிகளில் கடன் பெறுவதில் சிக்கல் – இலங்கையின் நிலை என்ன\nகூகுளின்... பிழையை, சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்\nஇலங்கை அரசியல் மீம்ஸ் 1 2 3\nஇராசராசன் ஒரு சாதி வெறியன்\nஇன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலைமைகளை அவதானிப்பதற்காக குறிப்பிட்ட இடங்களுக்கு விஜயம் செய்ததுடன் அதற்கான தீர்வுகள் தொடர்பாக மக்களுடனும் அதிகாரிகளுடனும் கலந்துரையாடியபோது...\nஅமெரிக்காவுக்கான இலங்கையின் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவும், 17 வருடங்களுக்கு முந்தைய எனது வெள்ளைமாளிகைப் பயண படிப்பினைகளும், நினைவுப் பகிர்வுகளும்\nமறப்பது மனிதர்களின் இயல்பு - அதை ஞாபகப் படுத்த வேண்டியது நமது கடமை\nசமூகவலை உலகம் Latest Topics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00776.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-may17", "date_download": "2021-01-27T09:41:36Z", "digest": "sha1:ANPBAHXCXEUUTEPQKCH2QJNVBH4YLKOG", "length": 10339, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - மே 2017", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகீழ்வெண்மணி படுகொலையின்போது ப��ரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - மே 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதோழர் தா.பாண்டியனின் ‘பொதுவுடைமையரின் வருங்காலம்\nபார்ப்பனரல்லாதார் சாதி இந்துக்களாக மாறிய கதை வ.கீதா\nஉடல் கூறு சோதனை செய்த மன்னர் சரபோஜியும் மருத்துவமும் சு.நரேந்திரன்\nதமிழ்ப் புலமை மரபில் நா.வா. கார்த்திகேசு சிவத்தம்பி\nஅறம் சார்ந்த அரசியல் சக்தியாக்க முதற் படி: சுப்ரபாரதிமணியன்\nசங்கக் கவிதைகள் - காளிதாசன் காவியங்கள் - ஊடிழை இலக்கியத்தன்மை பா.ஆனந்தகுமார்\nஇலக்கியப் படைப்புகள் வழிபாட்டிற்குரியன அல்ல வளவ.துரையன்\nசேறு மணக்கும் கவிதைகள் அ.ப.பாலையன்\nகேரளக்கவிஞர் பண்டிட் கருப்பனும், அவரது கவிதைகள் பேசும் சாதி சமத்துவக் கருத்துக்களும் ஏ.எம்.சாலன்\nபுனைவுகளால் கட்டமைக்கப்படும் வரலாறும் வரலாற்றைப் புனையும் வழிபாடும் அ.பாஸ்கரன்\nஉங்கள் நூலகம் மே 2017 இதழ் மின்னூல் வடிவில்... உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thooralkavithai.blogspot.com/2014/10/", "date_download": "2021-01-27T10:26:28Z", "digest": "sha1:HH4MBTYDVCGG7TJCV5GI7D2E4XVYMQS2", "length": 6664, "nlines": 170, "source_domain": "thooralkavithai.blogspot.com", "title": "ச.முத்துவேல்: October 2014", "raw_content": "\nமெய் சிலிர்ப்பது சொற்ப நேரமே\nஅது விரைவாக கடந்து செல்வதிலிருந்தே தெரிகிறது\nசக்கரத்தில் வழுக்கிச் சென்ற அதற்கு\nஅது வானில் ஒருபக்கமாய் சாய்ந்து\nஎன் ஊரின் மலையுச்சிக்கும் மேலான உயரத்தை\nஇப்போது எனது மத்திய பருவம்\nஎல்லா கணங்களும் ஒன்றுபோலவே இருக்கின்றன\nஎழுதியது ச.முத்துவேல் at 10:13 PM\n”எழுது. எழுதுவதே எழுத்தின் ரகசியம்”னு பெரியவங்க சொல்றதால, நானும் எழுதறேன். என் கவிதைகளின் முதல் தொகுப்பு’மரங்கொத்திச் சிரிப்பு’(2012) உயிர் எழுத்து பதிப்பகம் muthuvelsa@gmail.com\nமெய் சிலிர்ப்பது சொற்ப நேரமே\nநீர் உயர நெல் உயரும்\nநெல் உயரக் குடி உயரும்\nகுடி உயரக் கோல் உயரும்\nகோல் உயரக் கோன் உயர்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/20651-2020-11-16-11-16-33", "date_download": "2021-01-27T10:52:02Z", "digest": "sha1:PPYB26HRMXTMM3EQHONDEFBWBKRKNOA3", "length": 13473, "nlines": 181, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எல்லை மீறும் நயன்தாராவின் காதலர்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஎல்லை மீறும் நயன்தாராவின் காதலர்\nPrevious Article மீண்டும் வந்தார் விமலா ராமன்\nNext Article 36 மொழிகள் 42 திரைப்படங்கள்\nகோடம்பாக்கத்தில் பலரும் பார்த்து பொறாமைப்படும் ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவன் - நயன்தாராதான். பதிவுத் திருமணம் செய்துகொண்டு உலகுக்குக் காதலர்களாக மட்டும் வாழ்வதாகக் கூறப்படும் இந்தத் தம்பதி சமூக வலைதளத்தில் நெட்டிசன்களுக்கு ருசியானா ஊறுகாய்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவைப் பொறுத்தவரை அவர் அதிகமாக பேட்டியளிக்காமல் இருப்பதினால் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் தப்பித்து வருகிறார்.\nசூரரைப் போற்று - விமர்சனம்\nஅதேபோல் அவரால் படப்பிடிப்பிலும் பிரச்சினை என்று இதுவரையிலும் எந்தவொரு தயாரிப்பாளரோ, இயக்குநரோ சொன்னதில்லை. அவ்வளவு அடக்கமாக நடந்து கொள்வார் நயன்தாரா. செட்டுக்குள் வந்துவிட்டால் இயக்குநர் என்ன சொல்கிறாரோ.. அதைச் செய்துவிட்டு, இருக்கும் இடம் தெரியாமல் நடந்து கொள்வார் . அதில் இயக்குநர்களுக்கு ஏகப் பெருமிதம்.\nமூக்குத்தி அம்மன் : விமர்சனம்\nஆனால், தற்போது இயக்குநர்கள் சலித்துக் கொள்வது நயனின் காதலரான விக்னேஷ் சிவனின் இடையூறுகளைத்தான். நயன்தாராவுக்காக கதை கேட்பது.. கால்ஷீட் பார்ப்பது போன்றவைகளை செய்தால்கூட பரவாயில்லை. தப்பில்லை. ஆனால் அதைவிட்டுவிட்டு அதற்கும் மேலாக படத்தின் டெக்னீஷியன்களை முடிவு செய்வதில் தொடங்கி.. அவர்களிடம் இயக்குநருக்கும் மேலாக படம் பற்றி ஆலோசனை சொல்வது.. பேசுவது என்பதாக விக்னேஷ் சிவனின் நடத்தை பல இயக்குநர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. விக்னேஷ் சிவனின் இந்த அட்டகாசத்தை நயந்தாராவின் கவனத்துக்கு யார் எடுத்துச் செல்வது என்று அவரது மேக்-அப் மேன் ராஜுவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரும் நமக்கெதற்கு வம்பு என்று எஸ்கேப் ஆகி வருகிறாராம்.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article மீண்டும் வந்தார் விமலா ராமன்\nNext Article 36 மொழிகள் 42 திரைப்படங்கள்\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலக��� புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85545/tamilnadu-people-Special-Worship-for-kamal-harris", "date_download": "2021-01-27T11:58:54Z", "digest": "sha1:ODW4IOS7HE2YPYYU3A3Y6E5P2ODBUOR2", "length": 9505, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டும்”- சிறப்பு வழிபாடு செய்த துளசேந்திரபுரம் மக்கள் | tamilnadu people Special Worship for kamal harris | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டும்”- சிறப்பு வழிபாடு செய்த துளசேந்திரபுரம் மக்கள்\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என தமிழக மக்கள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. அதில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோபைடன் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ்(55) போட்டியிடுகிறார். இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.\nகமலா ஹாரிஸ் சட்டப்படிப்பு பயின்றவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிஃபோர்னியாவில் அட்டார்னியாகவும், தற்போது கலிபோர்னியாவில் ஷெனட்டராகவும் பதவி வகித்துள்ளார்.\nஅமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் போட்டியிடுகிறார் .\nஇதன் மூலம் பைங்காநாடு கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கும் நாளை எதிர்பார்த்திருப்பதாகவும் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nமேலும், துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் 2014 ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்கு கமலா ஹாரிஸ் குடும்பத்தினர் நன்கொடை அளித்துள்ளதாக தெரிவிக்கும் கிராம மக்கள், அவர் அமெரிக்க துணை அதிபராக வேண்டும் என அவரது குலதெய்வக் கோயிலான தர்ம சாஸ்தா அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப��டு செய்தனர்.\nமிஸ் யூ வாட்டோ... மறக்க முடியாத சென்னையின் ஆதர்ச நாயகன் வாட்சன்..\n“2 ஆண்டுகளாக ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை” - பேரறிவாளன் வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி\n- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு\n’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி\nஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ\nசசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமிஸ் யூ வாட்டோ... மறக்க முடியாத சென்னையின் ஆதர்ச நாயகன் வாட்சன்..\n“2 ஆண்டுகளாக ஆளுநர் ஏன் முடிவெடுக்கவில்லை” - பேரறிவாளன் வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/kerala-public-service-commission-jobs-notification/", "date_download": "2021-01-27T09:14:42Z", "digest": "sha1:EBNDHEGCMXJ5RZ34MQHOLF3XHRRAQ6QM", "length": 13832, "nlines": 218, "source_domain": "jobstamil.in", "title": "Kerala Public Service Commission Jobs 2021", "raw_content": "\nஅரசு வேலைவாய்ப்பு12ஆம் வகுப்பு8-ஆம் வகுப்புB.E/B.TechB.ScBachelor DegreeITI/DiplomaMaster Degreeகேரளா அரசு வேலைகள்மத்திய அரசு வேலைகள்\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\nகேரள பொது சேவை ஆணையத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nKerala PSC அமைப்பு விவரங்கள்:\nநிறுவனத்தின் பெயர் கேரள பொது சேவை ஆணையம். (Kerala PSC-Kerala Public Service Commission)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nவயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்\nதேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்\nஅறிவிப்பு தேதி 02 ஜனவரி 2021\nஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி 03 பிப்ரவரி 2021\nKerala PSC Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் Kerala PSC Official Website\nபதவி ஸ்டெனோகிராபர், உதவி மேலாளர், செவிலி���ர், ஆசிரியர், வரைவுக்காரர், எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், மேற்பார்வையாளர் – Stenographer, Assistant Manager, Nurse, Teacher, Draftsman, X-Ray Technician, Laboratory Technician, Overseer\nவயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு\nஅறிவிப்பு தேதி 31 டிசம்பர் 2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி 03 பிப்ரவரி 2021\nKerala PSC Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் Kerala PSC Official Website\nவயது வரம்பு அறிவிப்பை பார்க்கவும்\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / நேர்காணல் / ஆன்லைன் சோதனை\nஅறிவிப்பு தேதி 15 டிசம்பர் 2020\nஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி 20 ஜனவரி 2021\nKerala PSC Jobs 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:\nஅதிகாரப்பூர்வ இணையதளம் Kerala PSC Official Website\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள் 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 வங்கி வேலைகள் 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020 இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020 பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும் ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nNYKS நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nTNHRCE நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nBEL-பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section26.html", "date_download": "2021-01-27T09:21:51Z", "digest": "sha1:BUC7KMQXFZPUR5X7IQHOW6QIPUMYWLUJ", "length": 34574, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முனிவர் பகன் உபதேசம் - வனபர்வம் பகுதி 26", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன�� கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்...\nமுழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nமுகப்பு | பொருளடக்கம் | அச்சுநூல் | கிண்டில் | தொடர்புக்கு\nமுனிவர் பகன் உபதேசம் - வனபர்வம் பகுதி 26\nஅந்தணர்களின் முக்கியத்துவத்தை யுதிஷ்டிரனுக்கு முனிவர் பகன் எடுத்துரைத்தல்...\nவைசம்பாயனர் சொன்னார், \"பாண்டுவின் சிறப்புமிக்க மகன் {யுதிஷ்டிரன்}, தொடர்ந்து துவைத வனத்தில் வசித்த போது, அந்தப் பெரும் கானகமே அந்தணர்களால் நிரம்பியது. அக்கானகத்தில் இருந்த தடாகமே இரண்டாவது பிரம்மலோகம் போல, அங்கு எப்போதும் வேத ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தது. யஜுர், ரிக், சாமத்தின் ஒலிகள் மற்றும் அந்தணர்களின் உச்சரித்த வார்த்தைகள் கேட்பதற்கு காதுக்கினியனவாக இருந்தது. அந்தணர்களின் வேத ஒலியும், பிருதை {குந்தி} மைந்தர்களின் {பாண்டவர்களின்} வில்லொலியுடன் சேர்ந்து அந்தண க்ஷத்திரிய முறைகள் கலந்த ஒரு அழகான முறையாக இருந்தது.\nஒரு நாள் மாலைப் பொழுதில் தால்பிய குடும்பத்தைச் சேர்ந்த பகன் என்ற முனிவர், மற்ற முனிவர்களுக்கு மத்தியில் இருந்த குந்தியின் மகன் யுதிஷ்டிரனிடம், \"ஓ குருக்களின் தலைவா, ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, தவக்கடமைகள் கொண்ட அந்தணர்களின் ஹோமத்திற்கான நேரம் வந்துவிட்டதைக் கவனி. இது (வேள்வி) நெருப்பு மூட்டப்படும் நேரமாகும் கடும் நோன்புகள் நோற்ற இவர்கள், உன்னால் பாதுகாக்கப்பட்டு, இந்தப் புனிதமான பகுதியில் அறச்சடங்குகளை {rites of religion} செய்கிறார்கள். பிருகு, அங்கிரஸ் வழித்தோன்றல்களும், வசிஷ்டர், காசியபர் வழித்தோன்றல்களும், அகத்தியரின் மகன்களும், அற்புதமான நோன்புகள் கொண்ட அத்ரியின் வாரிசுகளும் சேர்ந்து உண்மையில் அந்தணர்களில் முதன்மையானவர்களான அனைவரும் உன்னிடம் சேர்ந்திருக்கின்றனர்\nஓ குந்தியிடம் பிறந்த குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, உனது தம்பிகளுடன் சேர்ந்து நான் சொல்லும் வார்த்தைகளைக் கேள் காற்றுடன் சேர்ந்த நெருப்பு கானகத்தை உட்கொள்வதைப் போல, பிரம்ம சக்தி க்ஷத்திரிய சக்தியுடன் இணைந்தும், க்ஷத்திரிய வலிமை, அந்தண பலத்துடன் இணைந்தும், சேரும் சக்தி அனைத்து எதிரிகளையும் உட்கொண்டுவிடும் காற்றுடன் சேர்ந்த நெருப்பு கானகத்தை உட்கொள்வதைப் போல, பிரம��ம சக்தி க்ஷத்திரிய சக்தியுடன் இணைந்தும், க்ஷத்திரிய வலிமை, அந்தண பலத்துடன் இணைந்தும், சேரும் சக்தி அனைத்து எதிரிகளையும் உட்கொண்டுவிடும் ஓ குழந்தாய், இவ்வுலகத்தையும், மறு உலகத்தையும் நீண்ட நாட்களுக்கு அடக்கி வைக்க எண்ணும் ஒருவன் தன்னுடன் அந்தணர்கள் இல்லாமல் இருக்க விரும்பக்கூடாது. உண்மையில், ஒரு மன்னன் அறம் மற்றும் உலக நடப்புகளை அறிந்து, ஆசைகளையும் அறியாமையையும் துறந்து இருக்கும் அந்தணரை அடைந்த மன்னனே தனது எதிரிகளை வீழ்த்த முடியும்\nதனது குடிமக்களை நன்றாகப் பேணிப் பாதுகாத்து முக்திக்கு வழிவகுக்கும் கடமைகளைச் செய்த மன்னன் பலி {பலிச்சக்கரவர்த்தி}, அதற்குக் காரணமாக அந்தணர்களைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் காணவில்லை. இதன் காரணமாகவே, விரோசனனின் மகனான அந்த அசுரன் {பலிச்சக்கரவர்த்தி}, எப்போதும் திருப்தியுடனும், அள்ள அள்ள குறையாத செல்வத்தையும் அடைந்தான். அந்தணர்களின் உதவியால் முழு உலகத்தையும் அடைந்த பிறகு, அவர்களுக்கு {அந்தணர்களுக்குத்} தீங்கு செய்ததாலேயே அவன் {பலிச் சக்கரவர்த்தி} அழிவைச் சந்தித்தான்.\nசெல்வங்கள் நிறைந்த இந்தப் பூமி, அந்தணனுடன் இல்லாத க்ஷத்திரியனை ஒரு போதும் கொண்டாடாது. அந்தணரின் ஆளுகைக்கு உட்பட்டு, தனது கடமைகளை அவரிடம் இருந்து கற்றவனையே கடலால் சூழப்பட்ட இந்தப் பூமி வணங்குகிறது. போர்க்களத்தில் உள்ள பாகன் இல்லாத யானை போன்று அந்தணர்கள் இல்லாத க்ஷத்திரியன் பலம் குறைந்து பலவீனனாவான். அந்தணனின் பார்வை ஒப்பற்றது. க்ஷத்திரியனின் பலமும் இணையற்றதே. இந்த இரண்டும் சேரும் போது, இப்படிப்பட்ட சேர்கை முழு உலகத்திற்கும் மகிழ்ச்சியை விளைவிக்கும். காற்றுடன் சேர்ந்த நெருப்பு பலம் பெற்று, வைக்கோலையும், மரங்களையும் உட்கொள்வது போல, அந்தணர்களுடன் சேர்ந்த மன்னர்கள் எதிரிகள் அனைவரையும் உட்கொள்வார்கள். ஆகையால், ஓ குந்தியின் மகனே, ஓ யுதிஷ்டிரா அடையாததை அடையவும், இருப்பதை அதிகரித்துக் கொள்ளவும், சரியான பொருளுக்கும் மனிதர்களுக்கும் செலவு செய்யவும், ஞானமும் அனுபவமும் உள்ள வேதமறிந்த மரியாதைக்குரிய அந்தணர் ஒருவரை உன்னிடம் வைத்துக் கொள். நீ எப்போதும் அந்தணர்களை உயர்வாகவே மதித்திருக்கிறாய். இதன் காரணமாகவே உனது புகழ் பெரிதாக மூன்று உலகங்களிலும் சுடர்விட்டு எரிகிறது.\" என்றார்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பிறகு, யுதிஷ்டிரனைப் புகழ்ந்து பேசிய தால்பிய குலத்தைச் சேர்ந்த {முனிவர்} பகனிடம் திருப்தி கொண்ட, யுதிஷ்டிரனுடன் இருந்த அனைத்து அந்தணர்களும் அவரை வழிபட்டனர். துவைபாயனர், நாரதர், ஜமதக்னேயர், பிருதுஸ்ரவஸ், இந்திரத்யும்னர், பாலகி, கிரிதசேதஸ், சகஸ்ரபத், கர்ணஸ்ரவஸ், முஞ்சர், லவணாஸ்வர், காசியபர், ஹாரிதர், ஸ்தூலகர்ணர், அக்னிவேஸ்யர், சௌனகர், கிருதவாகர், சுபாகனர், பிருஹதஸ்வர், விபாவசு, ஊர்தரேதஸ், விருஷாமித்ரர், சுஹோத்ரர், ஹோத்ரவாஹணர் ஆகியோரும், கடும் நோன்புகள் நோற்ற பல அந்தணர்களும் சேர்ந்து, சொர்க்கத்தில் இருக்கும் புரந்தரனைக் கொண்டாடும் முனிவர்கள்போல யுதிஷ்டிரனைக் கொண்டாடினர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அர்ஜுனாபிகமன பர்வம், முனிவர்பகன், யுதிஷ்டிரன், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத�� காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம��போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர�� ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\nகுல மற்றும் நில வரைபடங்கள்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - க��ல அட்டவணை - 1\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2019/01/25/45", "date_download": "2021-01-27T10:30:44Z", "digest": "sha1:BDEGOMNKTXF7QZTMYQUS5542YHJEEV3W", "length": 5942, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கோவா: மது அருந்தினால் அபராதம்!", "raw_content": "\nபகல் 1, புதன், 27 ஜன 2021\nகோவா: மது அருந்தினால் அபராதம்\nபொது இடங்களில் மது அருந்தினாலோ அல்லது சமைத்தாலோ அபராதம் விதிக்கும் புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது கோவா மாநில அமைச்சரவை. மாநில பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, கோவா சட்டமன்றத்தில் இது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுலா செல்பவர்களின் சொர்க்கங்களில் ஒன்றாக விளங்கி வருவது கோவா. குறிப்பாக இளைய தலைமுறைக்குப் பிடித்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருந்து வருகின்றன இங்குள்ள கடற்கரைகள். உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் அதிகளவில் இங்கு வருகை தருகின்றனர். இதனை முன்னிட்டு கோவா கடற்கரைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அம்மாநிலத்திலுள்ள பாஜக கூட்டணி அரசு. முக்கியமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநிலத்தில் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த முனைந்துள்ளது.\nஇதன் ஒரு பகுதியாக, நேற்று (ஜனவரி 24) புதிய சட்டமொன்றுக்கு கோவா மாநில அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்படி, “கோவா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மது பாட்டில்களை உடைக்கக் கூடாது; பொதுவெளியில் மது அருந்தக் கூடாது; திறந்தவெளியில் உணவு சமைக்கக் கூடாது. இந்தத் தடையை மீறுவோருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.\nஅபராதம் செலுத்தத் தவறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த தவறை ஒரு குழுவினர் செய்யும்போது, 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இந்த சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது பற்றிப் பேசிய கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகர் அகனேக்கர், இந்த சட்டத் திருத���தத்துக்குப் பிறகு குற்றம் செய்வோரின் புகைப்படங்கள் சுற்றுலாத் துறையின் சிறப்பு தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது 12 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.\nகோவா பயணம் மற்றும் சுற்றுலா கூட்டமைப்புத் தலைவர் சேவயோ மெசியாஸ் இது பற்றிப் பேசுகையில், இதன் மூலமாகக் கோவாவுக்கு வருகை தரும் கீழ்த்தரமான பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்றார். “சுற்றுலாப் பயணிகளின் செயல்பாடுகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர் எவரும் பொதுஇடங்களில் துப்புவதோ, முறையற்ற உடைகளுடன் பொது இடங்களில் உலாவுவதோ, சாலைகளில் மது அருந்துவதோ கிடையாது” என்று கூறினார்.\nவெள்ளி, 25 ஜன 2019\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://roar.media/tamil/main/history/british-benefit-and-loss-for-india", "date_download": "2021-01-27T10:15:10Z", "digest": "sha1:UZS3ZEH65KAOPHT7CULLOVDNATXGH7QY", "length": 27237, "nlines": 84, "source_domain": "roar.media", "title": "ஆங்கிலேயர் இந்தியாவுக்கு கொடுத்ததும் பிடுங்கியவையும்", "raw_content": "\nகட்டுரைகள்காணொளிகள்குறுகிய காணொளிகள்வரலாறுவாழ்வியல்சுற்றுலாஆளுமைபொழுதுபோக்குகலை கலாசாரம்சமூகம்சுற்றாடல்தகவல் தொழில்நுட்பம்சிறுகதைகள்அனுசரணை\nஆங்கிலேயர் இந்தியாவுக்கு கொடுத்ததும் பிடுங்கியவையும்\nஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலம் கடந்து நமக்கு நாமே ஆட்சி செய்ய துவங்கி வருடங்கள் பல உருண்டோடி விட்டன. பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் நமக்கு செய்த நன்மை, தீமைகள் பற்றி இன்றளவும் சர்ச்சைகளும் விவாதங்களும் நடந்து கொண்டுதான் இருகின்றன. ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச்சென்றது, அள்ளிச்சென்றது ஆகியவற்றில் முக்கியமான சிலவற்றை நாம் புரட்டி பாப்போம்.\nபிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் நாம் அடைந்தது\nஇந்தியா என்று ஒரு நாடாக ஒருங்கிணைப்பு\nவெள்ளையர்கள் வணிகம் செய்யவே இந்தியாவிற்குள் நுழைந்தனர். அவர்கள் வணிகத்தை விரிவுபடுத்தும்பொழுது அவர்கள் ராஜ்யத்தையும் விரிவுபடுத்திக்கொண்டனர். ஒருங்கிணைந்த இந்தியா இல்லாதபொழுது மன்னர் ராஜ்ஜியங்களும், மதவாதிகளும் தாங்கள் ஆளும் மாநிலத்தை மையமாக வைத்து தங்கள் ராஜ்யத்தை விரிவுபடுத்த கடும்போர் புரிந்தனர். பிரிட்டிஷ் படைகள் நாலாபுறமும் ஊடுருவி மன்னர் ராஜ்ஜியங்களை ஒவ்வொன்��ாக கைப்பற்றி ஒரே நாடாக நிறுவி பிரிட்டிஷ் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇந்திய இரயில் நிலையம் – வெள்ளையர்களின் ஆட்சிக் காலம் படம் – columbia.edu\nஆங்கிலேயர் வணிக நோக்கத்திற்காகவும், தொழில் விஸ்தரிப்புக்காகவும் பல திட்டங்களை வகுத்தனர். மூலபொருட்களை இந்தியாவில் இருந்து அவர்கள் நாட்டிற்கு அனுப்பவும், தயாரித்த பொருட்களை திரும்ப இந்திய மக்களுக்கு அதிக விலைக்கு விற்கவும் துறைமுகங்கள் வரையிலான இரயில் சேவை அவர்களுக்கு அவசியமாக தேவைப்பட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் இரயில் போக்குவரத்திற்கான திட்டத்தை 1840 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் லார்ட் ஹார்டிங் பிரபுவிடம் அளித்து ஒப்புகை பெறப்பட்டது.\n1845 ஆம் ஆண்டு கிழக்கிந்திய இரயில்வே கம்பெனி மற்றும் அகில இந்திய தீபகற்ப இரயில்வே கம்பெனி என்ற இரு அமைப்புகள் இதற்காக இயக்கப்பட்டன. இரயில் சேவைகள் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1907 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இரண்டு இரயில்வே கம்பெனிகளையும் அரசுடைமையாக்க ஆணை பிறப்பித்து முழு நிர்வாகத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டது. மக்கள் சேவைக்காக இரயில்வே போக்குவரத்தை அவர்கள் தொடங்கவில்லை என்றாலும் இன்றளவும் அனைத்து தரப்பினர்களுக்கும், குறிப்பாக ஏழை மக்களுக்கு ஒரு வரமாகவே இரயில் சேவை இருக்கிறது.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு முன்னரே தபால் சேவைகள் இந்தியாவில் இருந்துள்ளன. அது ஒரு சில மாநிலங்களின், அல்லது ராஜ்ஜியங்களின் எல்லைக்கு உட்பட்டு இருந்திருக்கின்றன. கிழக்கிந்திய கம்பெனி தங்கள் வணிக தொடர்புகளுக்காக தனித் தபால் நிலையங்களை பம்பாய், கொல்கத்தா, மற்றும் மதராஸில் 1688 ஆம் ஆண்டு துவங்கினர். லார்ட் கிளைவ் அதனை விரிவாக்கம் செய்தார். வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும் பயன்படுத்த அனுமதி அளித்தார். அக்டோபர் 1, 1837 ஆம் ஆண்டு “இந்திய தபால் நிலையம்” என்ற பெயரில் அவர்கள் அரசால் முழுமையாக நிறுவப்பட்டது.\nஆங்கில மொழி மற்றும் கல்வி\nபம்பாயில் இயங்கிய பெண்கள் பாடசாலையொன்று படம் – oldindianphotos.in\n1828 முதல் 1835 வரை கவர்னர் ஜெனெரலாக இருந்த லார்ட் வில்லியம் பெண்டின்க் பொருளாதாரம், நீதி மற்றும் கூட்டுறவு துறைகளை நிர்வகிப்பதில் மொழி வேற்றுமைகளால் இருக்கும் கு���ைபாடுகளை கண்டறிந்தார். அரசர்கள் ஆளும் பொழுது பெர்சியர்கள், அரேபியர்கள், சமஸ்கிருத பண்டிதர்கள் என்று நிதித்துறையில் மதம் சார்ந்த தீர்ப்புகள் வழங்க நியமிக்கப்பட்டிருந்தனர். வாணிப தொடர்புகளுக்கு அவர்கள் ஆங்கிலத்தை பயன்படுத்தினாலும் அது மற்ற துறைகளில் உதவவில்லை. ஒரே மொழிக் கொள்கை இருந்தால் மட்டுமே நிர்வாகத்திற்கும், கூட்டுறவுகளுக்கும் உதவும் என்று முடிவு செய்த பெண்டின்க் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக அறிவித்தார்.\nஆங்கிலேயர் கல்வித்துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தனர். பெரும்பாலான இடங்களில் பள்ளிகள் நிறுவப்பட்டன. இந்தியர்களது பழங்கால வாழ்க்கைமுறை மற்றும் வளம் போன்ற அனைத்தும், வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் வில்லியம் ஜோன்ஸ், இருவரால் சேகரிக்கப்பட்டு மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டது.\nஉடன்கட்டை ஏறுதல் நிறுத்தப்படல் – கொள்ளையர்கள் விரட்டப்படல்\nகணவனை இழந்த விதவைகள் உடன்கட்டை ஏறுவதால் தங்கள் பதிபக்தி முழுமையடைவதாக கருதி வந்தனர். ராஜ ராம் மோகன் ராய் போன்றவர்கள் இதை தடுப்பதற்காக முழுமையாக போராடி வந்தனர். பிரிட்டிஷ் அரசும் இதை கடுமையாக எதிர்த்து காட்டுமிரண்டிதனமான செயல் என்றது. மதரீதியாக வேருன்றி கிடந்த லட்சோப லட்சம் மக்களின் சிந்தனையை மாற்றுவது அவர்களுக்கு மிக கடினமான செயலாக இருந்தது. கடும் போராட்டங்களும் சர்ச்சைகளும் வெடித்தன. இறுதியாக 4 டிசம்பர் 1829 அன்று உடன்கட்டையேறுதல் குற்றம் என சட்டம் இயற்றப்பட்டு அது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது.\nஉடன்கட்டை ஏறுதல். படம் – ostokdelo.blogspot.com\nவழிப்பறி செய்பவர்கள் மற்றும் கொலை கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் ரகசிய கூட்டணியை ஏற்படுத்தி “பன்சிகர்கள்” என்ற பெயரில் கூட்டமாக செயல்பட்டு வந்தனர். ஆறு ஆண்டுகள் போராடி இரண்டாயிரம் கொள்ளையர்களை சிறையில் அடைத்தும் தூக்கில் இட்டும் குற்றங்களை தடுத்து நிறுத்தினர்.\n1829 ஆம் ஆண்டு குழந்தை திருமணத்தை நிறுத்தவும், 1856 ஆம் ஆண்டு விதவைகள் மறுமணத்தை ஆதரித்தும் சட்டம் இயற்றப்பட்டது.\nஇந்தியாவில் சிறந்த முறையில் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகள் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்னரே நடைமுறையில் இருந்தன. தேர்ச்சி பெற்ற சிறந்த மருத்துவர்களும் அதிக அளவில் இருந்தார்கள். கிழக்கிந்திய கம்பெனி தடம் பதித்ததில் தாவரவியல், விலங்கியல், புவியியல் வல்லுனர்களும் மற்றும் யூரோப்பிய முறை மருத்துவமும் ஆதிக்கம் செலுத்தின. அவர்களின் சில மருந்துகள் குறுகிய காலத்தில் வியாதிகளுக்கு நிவாரணம் அளித்தன. சின்னம்மை, மலேரியா போன்ற வியாதிகள் கட்டுபடுத்தபட்டன.\nடஃபெரின் பாலம், ஹௌரா பாலம், தி சட்லஜ் பாலம், விக்டோரியா பாலம், ஃபோர்ட் வில்லியம், கோட்டை செயிண்ட் ஜார்ஜ், இந்தியா கேட், டீன் முர்டி ஹவுஸ், பாராளுமன்ற கட்டிடம், விக்டோரியா மெமோரியல் என பல கட்டிடங்கள், அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வெள்ளையர்களால் நிறுவப்பட்டன. நாட்டிற்கான சிறந்த கட்டமைப்பின் தொடக்கமாக அது அமைந்தது.\nபிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் நாம் இழந்தது\nஇந்தியாவை “தங்கப்பறவை” என்றே ஒரு காலத்தில் அழைத்தார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர் முதன் முதலில் கால் பதித்த பொழுது நல்ல வளமிக்க நாடாக இருந்துள்ளது. உலக நாடுகளின் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 22 சதவீதமாக இருந்துள்ளது. (அப்பொழுது மொத்த ஐரோப்பிய நாடுகளின் உற்பத்தி 23 சதவீதம் மட்டுமே) ஆங்கிலேயர்கள் இங்கிருந்து செல்லும்பொழுது உலக நாடுகளின் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு வெறும் இரண்டு சதவீதமே. நமது பொருளாதாரத்தை நசுக்கிய காரணிகளில் சிலவற்றை இப்பொழுது காணலாம்.\nசொற்ப விலைக்கு பருத்தி அனைத்தையும் கொள்முதல் செய்து பிரிட்டிஷ் நாட்டில் நெசவு நிறுவனங்களை நிறுவினர். படம் – pseudoerasmus.files.wordpress.com\nஇந்தியா ஒரு பருத்தி கூடாரமாகவே இருந்துள்ளது. சொற்ப விலைக்கு பருத்தி அனைத்தையும் கொள்முதல் செய்து பிரிட்டிஷ் நாட்டில் நெசவு நிறுவனங்களை நிறுவினர். ஒட்டு மொத்த பிரிட்டனின் தொழில் புரட்சியும் ஏழை இந்தியர்களின் கல்லறை மேல் கட்டப்பட்டது.\nதரமில்லாத பட்டு துணிகளை சொற்ப விலைக்கு அவர்கள் சந்தைப் படுத்தியதால் பட்டு உற்பத்தியும் சரிவை சந்தித்தது.\nநிர்வாக காரணங்களை கொண்டு மிக கடுமையான வரி மற்றும் வருவாய் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் இயற்றியது.\nவரி விதிப்பால் பாதிகப்பட்ட விவசாயிகள் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட கடன் வாங்கினர். அவர்கள் சூழ்ச்சியால் ஏமாற்றவும் பட்டனர்.\nஆங்கிலேயரின் இரானுவ படைகளை இந்தியாவில் பராமரிக்க ஆகும் செலவு இந்தியர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு ச��மார் 19 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது.\nஇன்று பிரிட்டிஷ் அரண்மனையை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் (1௦5 காரட்), இந்தியாவின் மிகப் பெரிய வைரமாக கருதப்பட்டது. படம் – static.independent.co.uk\nஇந்தியாவின் வளமான சொத்துக்கள் முக்கியமாக குறிவைத்து அபகரித்து அள்ளி செல்லப்பட்டன. ஒரு உத்தேச ஆய்வின்படி தங்கம் மற்றும் நவரத்தினங்கள் அல்லாமல், சுமார் மூவாயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு வளங்கள் எடுத்து செல்லப்பட்டதாம். இன்று பிரிட்டிஷ் அரண்மனையை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் (1௦5 காரட்), இந்தியாவின் மிகப் பெரிய வைரமாக கருதப்பட்டது.\nஇந்தியாவின் எண்ணற்ற கலவரங்களுக்கும், போர்களுக்கும், அவர்கள் ஒரு காரணமாக இருந்தனர். திறன்பட நடக்கும் ஆட்சியை மக்கள் கலவரத்தால் உடைக்க திட்டமிட்டு மராத்தியர்கள், சீக்கியர்கள், ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கினர். மறைமுகமாக இவ்வாரான கலவரங்களில் அவர்கள் பங்கேற்பு இருந்தது. இரண்டு பூனைகள் ஒரு ரொட்டி துண்டுக்காக சண்டையிடும்பொழுது ஒரு குரங்கு இடைவெளியில் அபகரித்த கதை தான்.\nஇந்திய பிராந்திய மொழிகளின் நிராகரிப்பு\nசமஸ்கிருதம், தமிழ், குஜராத்தி, போன்ற மொழிகளின் பயன்பாடு சுருங்கியது. ஆங்கிலம் கற்றால் மட்டுமே சிறப்பு என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் பரப்பப்பட்டது. இன்றளவும் ஜப்பான், சீனா, மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் அவர்கள் தாய் மொழியே ஆட்சி மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கில மொழியின் ஆதிக்கம் இந்தியாவில் இன்றளவும் வேரூன்ற அவர்கள் விதைத்த விதை காரணமாக இருந்திருக்கலாம்.\nஇந்தியர்களுக்கு அவர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கபட்டன. சட்ட விதிமுறைகளை உருவாக்கும் கூட்டமைப்பில் ஒரு இந்தியருக்கு கூட இடம் வழங்கப்படவில்லை. அவர்கள் உருவாக்கியதே சட்டம், அவர்கள் வைத்ததே தண்டனைகள் என்று அனைத்தையும் அவர்களே தீர்மானித்தனர்.\nதிறன்பட நடக்கும் ஆட்சியை மக்கள் கலவரத்தால் உடைக்க திட்டமிட்டு மராத்தியர்கள், சீக்கியர்கள், ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கினர். படம் – newsapi.com.au\nஆங்கிலேயர்கள் ஒரு நாளும் இந்தியர்களை சரிசமமாக நடத்தவில்லை. அவர்கள் நிர்வாக கட்டிடங்களில் ஒரு சிலவற்றில் “நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதியில்லை” என்று பலகைகள் வைத்திருந்தனர். இந்தியர்கள் அடிமைகள் என்ற ஆதிக்க மனப்பான்மை அவர்களிடம் அதிகமாக இருந்துள்ளது. இந்திய ஆண்கள் தாக்கப்படுவதும் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் வழக்கமான நிகழ்வாகவே நடந்துள்ளது. ஜெனரல் டயர் நடத்திய ஜாலியன்வாலாபாக் படுகொலை ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்தது நாம் அறிந்ததே.\nலாலா லஜிபதி ராய் ஒரு போராட்டத்தின் பொழுது காரணமே இல்லாமல் சிறைப்பிடித்து கொல்லபட்டார். சுமார் நாற்பது லட்சம் மக்கள் காலனி ஆதிக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.\nஇறுதியாக, ஆங்கிலேயர் காலத்திற்கு முன்னரே இந்தியர்கள் கலை, அறிவியல், பண்பாடு, தத்துவம், மருத்துவம், ஜோதிடம், தொழில், கட்டிடக்கலை இன்ன பிற விஷயங்களில் சிறந்து விளங்கினர். ஐரோப்பிய, மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு நமது இந்திய மன்னர்கள் எள்ளளவும் சளைத்தவர்கள் இல்லை. நமது மக்களின் ஒரு சில பழக்க வழக்கங்களையும், தவறான நம்பிக்கைகளையும் அவர்கள் மாற்றி அமைத்தனர். மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் கால் பதிக்காமல் இருந்திருந்தாலே, இன்றளவில் அதிக வளத்துடன், அந்த வளர்ச்சியை இந்தியா தன்னிச்சையாக பெற்றிருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2997168", "date_download": "2021-01-27T11:54:01Z", "digest": "sha1:UGVMGLWATXLVFPW4ASQZVWVAOHVPJK2B", "length": 4634, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பஞ்ச பிரயாகை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பஞ்ச பிரயாகை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:32, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n37 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 மாதங்களுக்கு முன்\n16:30, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n16:32, 9 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nரிஷிகேஷிலிருந்து சாலை வழியாக பஞ்ச பிரயாகையின் தொலைவு:\n* {{convert|140|km|mi|abbr=on|1}} to [[ருத்திரபிரயாகைருத்திரப்பிரயாகை]]; மற்றும்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.akattiyan.lk/2020/10/blog-post_264.html", "date_download": "2021-01-27T11:09:21Z", "digest": "sha1:OMG56UE47K3UZDWZVGG6V4LQWHWDQSOX", "length": 9598, "nlines": 72, "source_domain": "www.akattiyan.lk", "title": "நோர்வூட் பகுதி மக்களுக்கு நோர்வூட் பிரதேச சபை தலைவர் விடுக்கும் அவசர அறிவித்தல் - அகத்தியன் | Online", "raw_content": "\nHome மலையகம் நோர்வூட் பகுதி மக்களுக்கு நோர்வூட் பிரதேச சபை தலைவர் விடுக்கும் அவசர அறிவித்தல்\nநோர்வூட் பகுதி மக்களுக்கு நோர்வூட் பிரதேச சபை தலைவர் விடுக்கும் அவசர அறிவித்தல்\nநோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட புளியாவத்தை தோட்டத்தில் 65 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நோர்வூட் பிரதேச சபைத்தலைவர் ரவி குழந்தைவேல் ஊடாக கொரோனா தடுப்பு பற்றிய விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.\nஇதன்போது நோர்வூட் மற்றும் மஸ்கெலியா எம்.ஓ.எச், பொகவந்தலாவ,ஹட்டன்,நோர்வூட்,நோட்டன் பொலிஸ் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.\nஇதன்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புளியாவத்தை நகரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் விசேட திட்டம் நோர்வூட் பிரதேச சபைத்தலைவர் ரவி குழந்தைவேலு ஊடாக முன்வைக்கப்பட்டது.\nஅந்தவகையில் புளியாவத்தை நகர வியாபார ஸ்தலங்கள்,முச்சக்கர வண்டிகள்,பேரூந்துகள் போன்றவைகளுக்கும் விசேட திட்டம் முன்வைக்கப்பட்டது.\nஅந்தவகையில் பொது இடங்களில் தொற்று நீக்கிகளை தெளித்தல்,மக்கள் நடமாட்டத்தினை குறைக்க நடவடிக்கை எடுத்தல், ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை ஏற்றுதல்,நடைபாதை வியாபாரங்களை தற்காலிகமாக தடைசெய்தல்,சகல கடைகளிலும் தொற்று நீக்கிகளை பயன்படுத்தல்,அனைவரும் முகக்கவசம் அணிதல்,சுகாதார இடைவெளியை பின்பற்றல்,முச்சக்கர வண்டியில் பயணிக்கும் சாரதிக்கும் இடையில் பொலீத்தினால் மூடுதல்,ஆலயங்களில் மக்கள் தொகையை குறைத்தல் என பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.\nகொரோனா தொற்று பரவிய ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்தவர்கள் இப்பகுதியிலும் காணப்படுவதாகவும் அவர்கள் இங்கு வந்து சென்றமையினாலேயே குடும்பங்கள் தனிமைப்பட்டுள்ளதோடு இவ்விசேட திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் ட்ரஸ் நிறுவனத்துடன் இணைந்து நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட 105 தோட்டங்களுக்கும் தொற்று நீக்கிகளை தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு இவ்விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நோர்வூட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேலு குறிப்பிட்டார்.\nநோர்வூட் பகு��ி மக்களுக்கு நோர்வூட் பிரதேச சபை தலைவர் விடுக்கும் அவசர அறிவித்தல் Reviewed by Chief Editor on 10/11/2020 10:55:00 am Rating: 5\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லுாரி மற்றும் பொஸ்கோ கல்லுாரியில் பலருக்கு கொரோனா தொற்று\nபொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் பொஸ்கோ கல்லுாரியில் இரண்டு ஆசிரியர்கள்,9 மாணவர்கள் மற்றும் ஹட்டன் ஹைலன்ஸ்...\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - மட்டக்களப்பில்\nசந்திரன் குமணன் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (24) ஞாயிற்றுக்கிழமை மட...\nசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு\nகாலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...\nமேல் மாகாணத்திற்கு வௌியே வசிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவித்தல்\nமேல் மாகாணத்திற்கு வௌியே வசிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்கான அனுமதியை வழங்க கல்வி அமைச்சு தீர்...\nமுழு அதிகாரம் : அகத்தியன் ஊடக சேவை 2020\nஆசிரியர் பீட தெடர்புகளுக்கு 0779516119\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.betterbutter.in/ta/recipe/60044/foxtail-millet-rava-dosai/", "date_download": "2021-01-27T09:03:15Z", "digest": "sha1:AVH7UDVCWOJUERM6MWNP7C4MCOWYT46K", "length": 21908, "nlines": 376, "source_domain": "www.betterbutter.in", "title": "Foxtail millet rava dosai recipe by Subashini Krish in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / தினை ரவா தோசை\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதினை ரவா தோசை செய்முறை பற்றி\nவெள்ளை ரவையில் செய்யும் ரவா தோசையை விடவும் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும். சிறு தானிய உணவுகளை பார்ட்டியில் பரிமாறி அனைவரையும் அசத்தலாம்.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 10\nதினை அரிசி 2 கப்\nதினையையும் அரிசியையும் நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்\nசீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளவும்\nமிகவும் நைஸாக இருக்கக்கூடாது. சற்றே ரவை பதத்தில் இருக்க வேண்டும்.\nஇதனுடன் கடைந்த தயிர் பெருங்காயம் , தண்ணீர் ,உப்பு சேர்த்து ரவா தோசை பதத்திற்கு நீர்க்க கரைக்கவும்.\nஒரு மணி நேரம் கழித்து மாவை கல்லில் தெளித்து( ரவா தோசை போல்) ஊற்றவும்.\nதிருப்பி போட கூடாது. நன்கு முறுகளாக வெந்தவுடன் மடக்கி பரிமாறவும்.\nபார்ட்டியில் நேரடியாக சுட்டு பரிமாறினால் அனைவராலும் மிகவும் விரும்பப்படும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nSubashini Krish தேவையான பொருட்கள்\nதினையையும் அரிசியையும் நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்\nசீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளவும்\nமிகவும் நைஸாக இருக்கக்கூடாது. சற்றே ரவை பதத்தில் இருக்க வேண்டும்.\nஇதனுடன் கடைந்த தயிர் பெருங்காயம் , தண்ணீர் ,உப்பு சேர்த்து ரவா தோசை பதத்திற்கு நீர்க்க கரைக்கவும்.\nஒரு மணி நேரம் கழித்து மாவை கல்லில் தெளித்து( ரவா தோசை போல்) ஊற்றவும்.\nதிருப்பி போட கூடாது. நன்கு முறுகளாக வெந்தவுடன் மடக்கி பரிமாறவும்.\nபார்ட்டியில் நேரடியாக சுட்டு பரிமாறினால் அனைவராலும் மிகவும் விரும்பப்படும்\nதினை அரிசி 2 கப்\nதினை ரவா தோசை - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரி���்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.koovam.in/category/updated-tamil-news/", "date_download": "2021-01-27T09:21:29Z", "digest": "sha1:655MGFRUBR4WRGCKUHXVZYRJB7WKK6IN", "length": 9998, "nlines": 154, "source_domain": "www.koovam.in", "title": "Updated Tamil News - Koovam Tamil News", "raw_content": "\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nபி எஸ்-1க்கும் பி எஸ்-4க்கும் என்ன வித்தியாசம்\nபி எஸ்-1க்கும் பி எஸ்-4க்கும் என்ன வித்தியாசம் எதற்காக இந்த பிஎஸ்-4 பாரத் ஸ்டேஜ் என்றால் என்ன BS 3 meaning in Tamil பெட்ரோலியப் பொருட்களில் ஓடும் வாகனங்கள் எல்லாம் புகையை வெளிவிடும். அந்தப் புகையில் மாசுகள் /மாசுத்துகள்கள் உண்டு. இதைப்பற்றியெல்லாம் கவலையே படாமல் நாம் புகையையும் […]\nரஸ்யாவின் மறைக்க பட்ட ரகசிய நகரம்\nரஸ்யாவின் மறைக்க பட்ட ரகசிய நகரம் ரஷ்யாவில் “நகரம் எண் 40” என்ற இரகசிய நகரம் உள்ளது. சுமார் ஒரு மில்லியன் பேர் வசிக்கும் அந்த நகரத்தில் எல்லா வசதிகளும் உள்ளன. அங்குத் தான் அணுக் குண்டு செய்யும் தொழிற்சாலையுள்ளது. அணு விஞ்ஞானிகள் குடும்பத்தோடு தங்கியிருக்கின்றனர். சோவியத் யூனியன் […]\nசவுதி அரேபியா ரியாத்தில் சாராய தொழிலில் ஈடுபட்ட வாலிபர்கள்\n#சவுதிஅரேபியா ரியாத்தில் #சாராய தொழிலில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 5வாலிபர்கள் கைது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரியால் வரையில் விற்பனை இந்திய ரூபாய் 17 லட்சத்துக்கு அதிகம் ஒரு தொழிற்சாலையே நடத்தி வருமானாம் பாத்து இருக்கிறார்கள் பாது காப்புபடையினர் அதிரடி சோதனையால் பிடிப்பட்டு கைது செய்யபட்டு இருக்கிறார்கள் […]\nதீமை தரும் தடுப்பூசி ரகசியங்கள் \nதீமை தரும் தடுப்பூசி ரகசியங்கள் , நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா, நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள் ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள் உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த […]\nநடிகர் கலாபவன் மணி மிகச் சிறந்த மனிதன்\nநடிகர் கலாபவன் மணி மிகச் சிறந்த மனிதன் நடிகர் கலாபவன் மணி அவர்கள் குறுமதியாளர்கள் சிலரால் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என்ற செய்தியினை நாம் அனைவரும் அறிவோம் பொதுவாக நடிகர் நடிகைகளின் விடயத்தில் நான் ஈடுபாடு காட்டுவதில்லை பொதுவாக நடிகர் நடிகைகளின் விடயத்தில் நான் ஈடுபாடு காட்டுவதில்லை எனினும் சினிமாத்துரையிலுள்ள சில நல்லவர்களைப் […]\nLeave a commentTamil Cinema News, Updated Tamil News, இணையம் தரும் வசதிகள்கலாபவன் மணி,, தமிழக ரியல் எஸ்டேட், நடிகர் கலாபவன் மணி, நம்பிக்கை நட்சத்திரம், விஷம் கொடுத்து கொல்லப்பட்டார்\nவிஜய் டிவி யின் ஏமாற்று வேளை\nவிஜய் டிவி யின் பித்தலாட்டம்\nLeave a commentTamil Cinema News, Updated Tamil Newssuppersinger, vijay tv, உலக செய்திகள், தமிழக ரியல் எஸ்டேட், நம்பிக்கை நட்சத்திரம், மக்களை முட்டாளாக்கி, விஜய் டிவி, விஜய் டிவி யின் ஏமாற்று வேளை, விஜய் டிவி யின் பித்தலாட்டம்\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் பட��க்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/06/13143528/1607471/Sriperumbudur-ADMK-MLA-tests-positive-for-coronavirus.vpf", "date_download": "2021-01-27T10:00:01Z", "digest": "sha1:DMDMZ4RL36MET2CSLXHXXACO6ZEN5LNG", "length": 15185, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா- சென்னை மருத்துவமனையில் அனுமதி || Sriperumbudur ADMK MLA tests positive for coronavirus", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா- சென்னை மருத்துவமனையில் அனுமதி\nஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதமிழகத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் பலருக்கும் நோய் தொற்றி உள்ளது.\nஇந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nதிமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில், மற்றொரு எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nCoronavirus | Sriperumbudur MLA | கொரோனா வைரஸ் | ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 3 வீரர்கள் காயம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கொரோனா\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது\nமகாராஷ்டிராவில் இன்று புதிதாக 2,405 பேருக்கு கொரோனா: 47 பேர் பலி\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/gold-price-at-tn-1-12-2020/", "date_download": "2021-01-27T11:06:51Z", "digest": "sha1:F3LD6VD3HGRKRI3Y5WNWFTVFIRNNS6BC", "length": 10094, "nlines": 127, "source_domain": "www.sathiyam.tv", "title": "மீண்டும் உச்சத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nHome Tamil News Tamilnadu மீண்டும் உச்சத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை\nமீண்டும் உச்சத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை\nஇந்திய பங்குச்சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்கங்கள், தங்கத்தின் மீதான முதலீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது.\nஅந்த வகையில், சென்னையில், இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 13 ரூபாய் அதிகரித்து 4ஆயிரத்து 532 ரூபாய்க்கும், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 36ஆயிரத்து 256 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.\nஇதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 30காசுகள் அதிகரித்து 64ரூபாய் 60 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 64ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nசசிகலா உடல்நிலை குறித்து முக்கிய தகவல்\nபூனைக்கு தாயாக மாறிய நாய்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/kamal-haasan/", "date_download": "2021-01-27T09:53:57Z", "digest": "sha1:7KPTHIPZ26KPWJKO36EPRDPSOEEEHAA3", "length": 11387, "nlines": 209, "source_domain": "www.tamilstar.com", "title": "Kamal haasan Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஎன்னுடைய அரசியல் வாத்தியார் MGR – MGR வீட்டில் கமல் அதிரடி பேச்சு..\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிக்பாஸ் வீட்டில் கட்டிப்பிடிப்பது ஓவராக இருக்கிறது – பிரபல இசையமைப்பாளர்\nகமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 18 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இதில், தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருவரை...\nNews Tamil News சினிமா செய்திகள்\nநான் செத்ததுக்கு பிறகு அது உயிரோடு இருந்தால் கமல் ஹாசனின் அதிரடி பேச்சு\nஉலக நாயகன் என திரையுலகினரால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் இன்னும் ���ன்னும் புதிய பரிமாணம் கண்டுவருகிறார் என்பதை என்பதை அவரின் நடவடிக்கை சொல்லிகொண்டு இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அவரும் 2021 ல் வரப்போகும்...\nரஜினிக்கு உடல்நலன் ரொம்ப முக்கியம் – Kamal Haasan Press Meet\nNews Tamil News சினிமா செய்திகள்\n3 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்: கமல் பட நடிகை பகீர் பேட்டி\nபாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையான பாத்திமா சனா ஷேக், அமீர்கானின் தங்கல் படம் மூலம் பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாக்சி 420...\nNews Tamil News சினிமா செய்திகள்\nசும்மா செம ஸ்டைலிஷ்ஷாக நடிகர் கமல்ஹாசன் எடுத்த போட்டோ ஷுட்- அசந்துபோன ரசிகர்கள்\nநடிகர் கமல்ஹாசன் இந்த பெயர் கேட்டதும் இப்போதைக்கு அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் நியாபகம் வரும். வார இறுதி நாட்கள் வந்துவிட்டது, இந்த வாரம் யாரை யாரை கமல்ஹாசன் சரமாரியாக கேள்வி...\nNews Tamil News சினிமா செய்திகள்\nதெலுங்கு தசாவதாரம் படத்தில் கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி. வீடியோவுடன் இதோ\nகே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான படம் தசாவதாரம். இப்படத்தில் மொத்தம் 10 வேடங்களில் நடித்திருப்பார் நடிகர் கமல். இப்படத்தின் தமிழ் மொழியில் 10 வேடங்கலுக்கு கமல் மட்டுமே...\nஎஸ்.பி.பாலசுப்ரமண்யம் கவலைக்கிடமாக இருக்கிறார் – கமல்ஹாசன் உருக்கம்..\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிக் பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு தேதி என்ன வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு – புதிய ப்ரோமோ வீடியோ உடன் இதோ\nபிக் பாஸ் சீசன் 4ன் ஒளிபரப்பு தேதி என்ன என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை மூன்று சீசன்களை நிறைவு செய்துள்ள இந்த...\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/136375?ref=archive-feed", "date_download": "2021-01-27T09:40:20Z", "digest": "sha1:JSHAPKIZDMBFHQUEM2BQP4FOL6FFFJAB", "length": 10580, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "கேப்பாப்புலவு தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் போராட்டம் : வலுக்கும் ஆதரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகேப்பாப்புலவு தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் போராட்டம் : வலுக்கும் ஆதரவு\nகேப்பாப்புலவு - பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சற்று முன்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் குறித்த கவனயீர்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nகேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை மீட்டெடுப்பதற்காக இன்றும் 23ஆவது நாளாக தமது போராட்டத்தினை தொடர்கின்றனர்.\nகொள்கையில் மாற்றமில்லை காணியில் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் என அம்மக்கள் கூறியுள்ளனர்.\nகடந்த 31ஆம் திகதி விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பில் மக்கள் அங்கிருந்து வெளியேறாமல் முகாமிட்டு போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nஇந்த நிலையில் இப்போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவு தொடர்ந்தும் கிடைக்கப்பெறுவதுடன் தற்போது யாழ்ப்பாணத்திலும் ஆதரவுப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.\nஅந்த வகையில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் உண்ணாவிரதத்திலும், இம்மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பு மக்களும் தொடர்ந்து 20ஆவது நாளாக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.\nஆர்ப்பாட்டகாரர்கள் “கோப்பாபுலவு மக்களின் நிலங்கள் எந்த நிபந்தனைகளும் தமாதமும் இன்றி விடுவிக்கப்படவேண்டும், வலி வடக்கு மக்���ளின் மீள்குடியேற்றம் எப்போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் முடிவு என்ன, அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது, இராணுவமே மக்களின் நிலங்களை விட்டு வெளியேறு, நல்லாட்சியின் போலி முகமே பதில் சொல்” ஆகிய கோசங்களை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/humoursatire/photo-comics-11th-dec-2019", "date_download": "2021-01-27T10:33:39Z", "digest": "sha1:DCYKRJ4W7OFL6PSBUNYP5QLFSDRAFPSS", "length": 7176, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 December 2019 - நம்மை நோக்கி பாயும் தோட்டா | Photo comics 11th Dec 2019", "raw_content": "\nதேசிய அளவில் தேய்கிறதா பா.ஜ.க\nமூன்றாம் பாலினம் என்பது பிற்போக்கு அடையாளம்\nவாசகர் மேடை: சசிகலா என்ன செய்வார்\nஅதிகாரம் - அழகியல் - அரசியல்\n“எனக்கு இசை மட்டும்தான் தெரியும்\nஆங்கிலம் மீது அச்சம் வேண்டாம்\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019\nசினிமா விமர்சனம்: எனை நோக்கி பாயும் தோட்டா\nசினிமா விமர்சனம்: அடுத்த சாட்டை\nஇசை - தமிழின் திசை\nசினிமா விமர்சனம்: மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்\nசினிமா விமர்சனம்: அழியாத கோலங்கள் -2\nஇறையுதிர் காடு - 53\nமாபெரும் சபைதனில் - 10\nகுறுங்கதை : 10 - அஞ்சிறைத்தும்பி\nநம்மை நோக்கி பாயும் தோட்டா\nநம்மை நோக்கி பாயும் தோட்டா\nநம்மை நோக்கி பாயும் தோட்டா\nஇந்த வாரம் நமக்கு வாய்ஸ் ஓவரில் கதை சொல்லப்போறது பௌதம் மேனன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00777.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2012/11/", "date_download": "2021-01-27T10:26:11Z", "digest": "sha1:S3TZQRN6SU5E4M7VEDPVO2LKM6I3DU3D", "length": 100194, "nlines": 423, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: நவம்பர் 2012", "raw_content": "\nமதராஸ் போர்ட் டிரஸ்ட் அல���வலகத்தில், வருடத்திற்கு 20 டாலர் சம்பளம் பெறும் ஒரு சாதாரண குமாஸ்தா என்று என்னைத் தங்களுக்கு அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். – இராமானுஜன்\nநாராயண அய்யர், இராமச்சந்திர ராவ், பிரசிடென்சிக் கல்லூரிப் பேராசிரியர் மிடில் மாஸ்ட், கிரிப்த் ஆகியோர் இராமானுஜனின் கணிதத் திறமை குறித்து வழங்கிய சான்றுகளால், துறைமுகக் கழகத்தில், இராமானுஜன் பற்றிய செய்தி பரவத் தொடங்கியது.\nசர் பிரான்சிஸ் மற்றும் ஆங்கில அலுவலர்கள், இராமானுஜன் உண்மையிலேயே திறமையாசாலியா, திறமைசாலி என்றால் எவ்வளவு திறமையானவர், திறமைசாலி என்றால் எவ்வளவு திறமையானவர் உண்மையிலேயே நாம் அவருக்குச் செய்ய வேண்டிய உதவிகள் என்ன உண்மையிலேயே நாம் அவருக்குச் செய்ய வேண்டிய உதவிகள் என்ன அவரது தேவைகள் என்ன\nதுறைமுகத் தலைவர் சர் பிரான்சிஸ் அவர்கள், பப்ளிக் இன்ஸ்ட்டக்சன்ஸ் இயக்குநரான ஏ.ஜி. போர்னே அவர்களை அணுகி ஆலோசனை கேட்டார். கணிதப் பேராசிரியர்கள் இருவர் பெயர்களைக் குறிப்பிட்ட போர்னே, அவர்களிடம் இராமானுஜனை அனுப்பிக் கருத்துக் கேட்கும்படி கூறினார்.\nஇருவாரங்கள் கழித்து, போர்னே கூறிய அலுவலர்களான, சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் டபிள்யூ. கிரஹாம் அவர்களை இராமானுஜன் சந்தித்தார். இராமானுஜனைச் சந்தித்தபின் கிரஹாம், சர் பிரான்சிஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இராமானுஜன் மிகப் பெரிய கணிதவியல் அறிஞருக்கானத் தகுதியைப் பெற்றவனா இல்லையா எனத் தெரியவில்லை. ஆனால் மூளை உள்ளவர் என எழுதினார்.\nகிரஹாம் இதுபோன்ற ஒரு கடிதத்தை, பொறியியல் கல்லூரிப் பேராசிரியரான கிரிப்த்திற்கும் எழுதினார். கிரிப்த் அவர்கள் சர் பிரான்சிஸ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், இலண்டன் பேராசிரியர் ஹில் அவர்களுக்குக் கடிதம் எழுதியது முற்றிலும் சரியான செயல் என்றே கருதுகிறேன். இராமானுஜன் தொடர்பாக அடுத்து செய்ய வேண்டிய செயலை, ஹில் அவர்களின் ஆலோசனையைப் பெற்றபின் முடிவு செய்யலாம் என்று எழுதினார். சில நாட்களில் ஹில் அவர்களிடமிருந்து கடிதம் வந்தது.\nஇராமானுஜன் தன் கையெழுத்துப் பிரதியைத் தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தவறுகள் ஏதுமில்லாமல், தெளிவான கையெழுத்தில் இருக்க வேண்டும். பொதுவான குறியீடுகளையே பயன்படுத்த வேண்டும். புரியாத புதிய குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று எழுதியிருந்தாரே தவிர, இராமானுஜன் உண்மையிலேயே கணித அறிவு உடையவரா இல்லையா என்பது பற்றி ஒன்றும் கூறவில்லை. ஆனால் பல நாட்கள் கடந்த நிலையில் இலண்டன் பேராசிரியர் ஹில், கிரிப்திற்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.\nஇராமானுஜன் பெர்னோலி எண்கள் தொடர்பாக, சில பண்புகளை உண்மை என்று அனுமானித்து, தன் கட்டுரையைப் படைத்துள்ளார். ஆனால நிரூபணம் எதையும் கொடுக்கவில்லை. இதுபோன்ற கட்டுரைகளை இலண்டன் கணிதவியல் கழகம் ஏற்காது. ஆனால் இராமானுஜன் உண்மையிலேயே கணித திறமை மிக்கவர். அடிப்படைக் கல்வி பெறாமையினாலேயே, சில தவறுகளைச் செய்துள்ளார். புரூம்விச் எழுதிய நூல்களைப் படிப்பாரேயானால் அவருக்குள்ள ஐயங்கள் அகன்று தெளிவு பெறுவார் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதுபோன்ற கடிதங்களாலும், தகவல்களாலும் சர் பிரான்சிஸ் போன்றவர்களால், இராமானுஜன் உண்மையிலேயே திறமைசாலியா இல்லையா என்று ஒரு முடிவிற்கு வர இயலவில்லை.\nஒரு நாள் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் கணிதப் பேராசிரியர் சிங்காரவேலு முதலியாரைச் சந்தித்தார் இராமானுஜன். இராமானுஜனின் திறமையை ஏற்கனவே அறிந்திருந்த அப் பெரியவர், இராமானுஜனின் நிலையைக் கேட்டு வருந்தினார். இராமானுஜன் இருந்த வறிய நிலை கண்டு வேதனையடைந்தார். இளகிய நெஞ்சமும், பரந்த எண்ணமும் கொண்ட அப்பெரியவர், ஆவேசம் வந்தவரைப் போல், இராமானுஜனுக்கு அறிவுரை கூறத் தொடங்கினார். அந்த அறிவுரையே இராமானுஜனின் வாழ்க்கைப் பாதையை, எதிர்காலத்தை மாற்றியமைப்பதாக அமைந்தது.\nஇராமானுஜா, நான் சொல்லுகிறேன் என்ற தப்பாக நினைத்துக் கொள்ளாதே. நீ இருக்க வேண்டிய இடம் இந்தியா அல்ல. இங்கிலாந்து. நீ இருக்க வேண்டிய நகரம் சென்னை அல்ல, இலண்டன். நீ பார்க்க வேண்டியது இங்குள்ள கணிதப் பேராசிரியர்களை அல்ல, கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழக மேதைகளை. ஏனென்றால் நீ ஒரு கணித மாமேதை என்பதை நான் அறிவேன். உலகப் புகழ் பெற வேண்டிய நீ, உலாவ வேண்டியது இலண்டனில்தான். நான் சொல்வதை உடனடியாகச் செய். உன் ஆராய்ச்சிக் குறிப்புகளை இங்கு எவரிடமும் காட்டி, நேரத்தை வீணடிக்காதே. வேலை தேட முயற்சி செய்யாதே. உன் ஆராய்ச்சியின் பெருமையினையும், திறமையின் அருமையினையும் அறிந்தவர்கள் இங்கு யாரும் இல்லை. உன்னுடைய கண்டுபிடிப்புகளை நேரட���யாக, இங்கிலாந்து நாட்டிலுள்ள, கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வை. அங்குள்ள கணித மேதைகளால் தான் உனக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும். துணிந்து செய், என்று சிங்காரவேலு முதலியார் வற்புறுத்தினார்.\nஇராமானுஜன் 1912 ஆம் ஆண்டின் இறுதியிலும் 1913 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங், நாராயண அய்யர் மற்றும் பி.வி.சேசு அய்யர் ஆகியோரின் உதவியுடன் எழுதிய கடிதங்களை கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித மேதைகளுக்கு அனுப்பத் தொடங்கினார். தனது ஆராய்ச்சிக் குறிப்புகளை சிலவற்றையும் கடிதத்துடன் இணைத்து அனுப்பினார்.\nஇலண்டன் ராயல் சொசைட்டியின் பெலோசிப் பெற்றவரும், இலண்டன் கணிதவியல் கழகத்தின் முன்னாள் தலைவருமான எச். எஃப். பேக்கர் என்பவருக்கு, தனக்கு தக்க அறிவுரையோ அல்லது உதவியோ செய்ய இயலமா எனக் கேட்டு, இராமானுஜன் முதல் கடிதத்தை அனுப்பினார்.\nநாற்பத்தி எட்டு வயது நிரம்பிய ஹென்றி பிரட்ரிக் பேக்கர், தனது 3 வது வயதில் பெலோ ஆப் ராயல் சொசைட்டியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். 1910 ஆம் ஆண்டு, சிறப்பு மிக்க சில்வெஸ்டல் மெடல் பரிசு பெற்றவர். கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இளம் தலை முறையினரின் ஆதிக்கம் பெருகி வருவதை விரும்பாத, முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். மேலும் 1913 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தனது இரண்டாம் திருமண வேலைகளில் மூழ்கியிருந்ததால், இராமானுஜனுக்கு அறிவுரையோ உதவியோ செய்ய முன் வரவில்லை.\nஇராமானுஜன் தனது இரண்டாவது கடிதத்தை இ.டபிள்யூ. ஹப்சன் என்பவருக்கு அனுப்பினார். ஹப்சன் இலண்டன் ராயல் சொசைட்டியில் பெலோசிப் பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியர். வயது அறுபதை நெருங்கியவர். பழமைவாதி. பல்கலைக் கழகங்கள் பெண்களுக்குப் பட்டங்கள் வழங்குவதை எதிர்ப்பவர். முன்பின் அறியாத இராமானுஜனிடமிருந்து, அறிமுகமில்லாத தேற்றங்களை உள்ளடங்கிய கடிதத்திற்கு மதிப்பளித்து உதவிடத் தயாராக இல்லை.\nஇராமானுஜன் தனது மூன்றாவது கடிதத்தை மற்ற இருவரையும் விட வயது குறைந்த, 35 வயது நிரம்பிய, கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜி.எச். ஹார்டி என்பவருக்கு அனுப்பினார்.\n1913 இல் தனது 35 வது வயதிலேயே ஜி.எச்.ஹார்டி புகழ் பெற்று விளங்கினார். கணித இலக்கிய இதழ்களில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி வருபவர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர். மூன்று நூல்களை எழுதியவர். டிரினிட்டி கல்லூரியில் பெலோசிப் பெற்றவர். ராயல் சொசைட்டியின் அங்கத்தினர். இலண்டன் கணிதவியல் கழகத்தின் நிர்வாகக் குழுவில் மூன்றாண்டுகள் பணியாற்றியவர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கணிதத்தைக் காதலிப்பவர்.\n1913 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் தேதியிட்டக் கடிதத்தில், ஜி.எச். ஹார்டி அவர்களுக்கு, இராமானுஜன் பின்வருமாறு எழுதியிருந்தார்.\nமதராஸ் போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தில், வருடத்திற்கு 20 டாலர் சம்பளம் பெறும் ஒரு சாதாரண குமாஸ்தா என்று என்னைத் தங்களுக்கு அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். தற்போது எனக்கு வயது 23. நான் பல்கலைக் கழகப் பட்டம் பெறாதவன். இருப்பினும் நான் ஒரு சாதாரண பள்ளியில் முறைப்படி பயின்றுள்ளேன். தவிர எனது ஓய்வு நேரங்களில் கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றேன்..\nஇங்கு n ன் மதிப்பு மிகை எண் எனில் இதற்கு மதிப்பு காண உதவும் விதியானது, n ன் மதிப்பு குறை எண்ணாகவோ அல்லது பின்னமாகவோ இருந்தாலும் பொருந்தும். இதைப் போலவே, எனது ஆராய்ச்சியில் ஆயிலரின் இரண்டாம் தொகை நுண் கணிதச் சமன்பாட்டில் n ன் அனைத்து மதிப்புகளுக்கும் விடை காண முடியும் என்று கண்டுபிடித்துள்ளேன்.\nபல்கலைக் கழகத்தில் முறையாக பயின்ற எனது நண்பர்.\nஎன்பது n ன் மிகை மதிப்புக்கு மட்டுமே பொருந்தும் என்கிறார். ஆனால் n ன் அனைத்து மதிப்புகளுக்கும், அதாவது n ன் மதிப்பானது, குறை எண்ணாகவோ அல்லது பின்னமாகவோ, இருந்தாலும் இச்சமன்பாடு உண்மை எனக் கண்டுபிடித்திருக்கிறேன். இங்குள்ள கணித ஆர்வலர்களால் எனது கண்டுபிடிப்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை.\nசமீபத்தில் Order of Infinity என்னும் தங்களின் கட்டுரையினைப் படித்தேன். ஒரு எண் கொடுக்கப் பட்டால், அந்த எண்ணை விட சிறிய எண்களில் உள்ள, பகா எண்களின் எண்ணிக்கையினைக் கண்டுபிடிக்க, இதுவரை வரையறை எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அதற்கான வரையறையை நான் கண்டுபிடித்துள்ளேன். இத்துடன் எனது கணக்குகள் மற்றும் சில தேற்றங்களை இணைத்துள்ளேன். நான் எனது தேற்றங்கள், இதழ்களில் பிரசுரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். இதில் எனது முறையான ஆய்வையோ, நிரூபணத்தையோ எழுதவில்லை. ஆனால் நான் ஆய்வு ம���ற்கொண்ட பாதையைத் தங்களுக்குக் கோடிட்டுக் காட்டியுள்ளேன். அனுபவம் இல்லாதவனாக இருப்பதால், தாங்கள் வழங்கும் சிறு அறிவுரை கூட என்னை வழி நடத்த உதவும். நான் தங்களுக்கு எவ்வகையிலும் தொந்தரவு செய்திருப்பேனேயானால் பொருத்தருள வேண்டுகிறேன்.\nஇவ்வாறாகக் கடிதம் எழுதிக் கணிதக் குறிப்புகள் அடங்கிய ஒன்பது பக்க இணைப்பையும் இணைத்திருந்தார்.\nஇராமானுஜனின் கடிதத்தை ஒரு முறை படித்த ஹார்டி, தன் பல்வேறு அலுவல்களால், அக்கடிதத்தையே மறந்து போனார்.\n,,,,,வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 24, 2012 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராமானுஜா, கணக்கிற்கு விடைகாணும் நீ, மற்றவர்களின் புரிதல் திறமைக்கு ஏற்ப, ஒவ்வொரு வரியாக விடை காண வேண்டுமே தவிர, பத்து வரிகளுக்கு பதில், இரண்டே வரிகளில் விடை கண்டு என் போன்றோரைக் குழப்பக் கூடாது ....... எஸ்.நாராயண அய்யர்\n18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில், வர்த்தகப் பயன்பாட்டிற்கான துறைமுகம் கிடையாது. வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதி செய்யப் பெற்ற பொருட்களை ஏற்றிவரும் கப்பல்கள், கடற் கறையிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் நங்கூரம் இட்டு நிற்கும். கடற் கரையிலிருந்து செல்லும் சிறிய ரகப் படகுகளில், கப்பலில் இருக்கும் பொருட்கள் மாற்றப்பட்டு, பல தவணைகளில் கரைக்குக் கொண்டு வரப்படும். பொருட்கள் சிறிய படகுகளுக்கு மாற்றப்படுவதால், பெருமளவில் பொருளிழப்பு ஏற்பட்டு வந்தது.\n1796 இல் தான் சென்னையில் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. 1861 ஆம் ஆண்டில் ஆயிரத்து நூறு அடி அகலமுள்ள, பொருட்களை இறக்குவதற்கான தளம் கட்டி முடிக்கப் பட்டது. 1876ல் செவ்வக வடிவ செயற்கைத் துறைமுகப் பணிகள் தொடங்கப் பட்டன.\nஇந்தியாவிலிருந்து, பிரிட்டனுக்கு ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் அறுபது சதவீதப் பொருட்கள் சென்னைத் துறைமுகத்தின் மூலமே அனுப்பப்பட்டன அல்லது பெறப்பட்டன.\n1904 ஆம் ஆண்டு சென்னை துறைமுகக் கழகத்திற்கு பொறுப்பாளராகப் பதவியேற்றுக் கொண்டவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் என்பவராவார். 1849 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த இவர் ட்ரினிட்டி கல்லூரியில் பட்டம் பெற்றவர். 1870 இல் இந்தியப் பொறியியல் துறையில் பணி��ாற்றத் தொடங்கினார்.\nதென்னக இரயில்வே துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களுள் ஒருவர். கோதாவரி ஆற்றின் குறுக்கே ரயில்லே பாலம் அமைத்து சாதனை படைத்தவர். இச் சாதனைக்காக 1911 இல் இந்திய அரசின் Knight Commander ஆக அறிவிக்கப்பட்டவர்.\nதென்னக ரயில்வேயில் சாதனைகள் படைத்த சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் 1904 இல் துறைமுகக் கழகப் பொறுப்பை ஏற்கும் பொழுது, எஸ். நாராயண அய்யர் என்பவரையும் உடன் அழைத்து வந்தார்.\nநாராயண அய்யர் ஆங்கில அரசாங்கத்தால் பயிற்சியளிக்கப் பெற்ற, நிர்வாகத் திறன் மிக்க எழுத்தராவார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் எம்.ஏ., பட்டம் முடித்து, அக்கல்லூரியிலேயே கணித விரிவுரையாளர் வேலைக்காகக் காத்திருந்த வேலையில், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களைச் சந்தித்தார். சென்னை துறைமுகக் கழகத்தில் அலுவலக மேலாளராகவும், பின்னர் தலைமைக் கணக்கராகவும் பதவி உயர்வு பெற்றார்.\nசென்னைத் துறைமுகக் கழகத்தில் பணியாற்றிய இந்தியர்களிலேயே, உயர்ந்த பதவியான தலைமைக் கணக்கர் பதவியினை வகித்தவர். மேலும் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களின் முழு நம்பிக்கைக்கு உரியவர்.\nசென்னை துறைமுகக் கழகத்தில் ஒரு எழுத்தர் பணியிடம் நிரப்பப்பட இருப்பதை அறிந்த இராமானுஜன், உடனடியாக இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளர் இராமச்சந்திர ராவ் அவர்களைச் சந்தித்தார். இராமச்சந்திர ராவ் அவர்களின் பரிந்துரையின் பேரில், பிரிசிடென்சிக் கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி வந்த இ.டபிள்யூ. மிடில் மாஸ்ட் அவர்கள், இராமானுஜனுக்காகச் சிபாரிசுக் கடிதம் ஒன்றை வழங்கினார். இக்கடிதத்தில் அற்புதக் கணிதத் திறமை வாய்ந்த இளைஞன் இராமானுஜன் எனக் குறிப்பிட்டார்.\n1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் நாள்,சென்னைத் துறைமுகக் கழகத்தில் காலயாக உள்ள எழுத்தர் பணிக்கான விண்ணப்பத்தினை இராமானுஜன் அனுப்பினார். விண்ணப்பத்துடன் இ.டபிள்யூ. மிடில் மாஸ்ட் அவர்களின் சிபாரிசுக் கடிதத்தையும் இணைத்து அனுப்பினார். விண்ணப்பத்தில் எண்.7, சம்மர் ஹவுஸ், திருவல்லிக் கேணி என்று தனது முகவரியைக் குறிப்பிட்டிருந்தார்.மேலும் விண்ணப்பத்தின் கீழ் I beg to remain Sir. Your most Obedient Servant என்று எழுதி கையொப்பமிட்டிருந்தார்.\nசென்னைத் துறைமுகக் கழகத்தில் Class III. Grade IV கிளார்க்காகப் பணியில் சேர்ந்தார் இராமனுஜன். மாதச் சம்பளம் ரூபாய் முப்பது.\nஇராமானுஜனுக்குத் திருமணமாகி நான்காண்டுகள் ஆன போதிலும், ஜானகி, தனது தந்தை வீட்டிலும், கும்பகோணத்திலுமாக மாறி, மாறி வசித்து வந்தாள். திருமணத்திற்குப் பின் பருவமெய்திய ஜானகி, இராமானுஜனுக்கு நிரந்தர வேலை கிடைத்ததை முன்னிட்டு, தனது மாமியார் கோமளத்தம்மாளுடன் சென்னைக்கே வந்து சேர்ந்தார்.\nமிடில் மாஸ்ட்டின் சிபாரிசுக் கடிதம்\nதிருவல்லிக் கேணியில் இராமானுஜன் குடியிருந்த சம்மர் ஹவுஸ் வீடானது, சென்னைத் துறைமுகக் கழகத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்தது, எனவே பணியில் சேர்ந்த சில மாதங்களில், பிராட்வே சைவ முத்தையா முதலித் தெருவில் வசித்து வந்த தனது பாட்டி வீட்டில் குடியேறினார். இந்த வீட்டில் இருந்தபோதுதான் ஜானகியும், கோமளத்தம்மாளும் இராமானுஜனுடன் சேர்ந்து கொண்டனர்.\nசைவ முத்தையா முதலித் தெரு வீடு மிகவும் சிறியது. மாத வாடகை ரூ.3. ஒரே வீட்டில் இருந்தும் ஜானகிக்கும் இராமானுஜனுக்கும், எவ்விதமான உறவோ தொடர்போ இல்லாமலேயே இருந்தது. பகலில் இராமானுஜன் சோப்போ அல்லது சட்டையோ எடுத்து வரும்படி கூறுவார். மற்றபடி இருவரும் பேசிக் கொள்வதுகூட மிகவும் அரிதாகவே இருந்தது. பகலில் இராமானுஜனின் அருகில கூட செல்லாமல் ஜானகியை கோமளத்தம்மாள் பார்த்துக் கொண்டார். இரவில் ஜானகியை, கோமளத்தம்மாள் தன் அருகிலேயே படுக்க வைத்துக் கொள்வார். கோமளத்தம்மாள் கும்பகோணத்திற்குச் செல்ல வேண்டியிருந்தாள், பாட்டி ரெங்கம்மாளின் கண்காணிப்பில் ஜானகியை விட்டுச் செல்வார்.\nநடுவில் பிரான்சிஸ் ஸ்பிரிங், வலமிருந்து மூன்றாவது நாராயண அய்யர்\nஇராமானுஜன் காலையில் எழுந்ததும் கணக்கில் கவனம் செலுத்தி ஏதாவது எழுதிக் கொண்டேயிருப்பார். மாலையில் அலுவலகத்தில் இருந்து திரும்பியதும், கணக்கு நோட்டை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுவார். பல சமயங்களில் அதிகாலை ஆறு மணிவரை கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார். பின்னர் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் உறங்கி, அலுவலகத்திற்குப் புறப்படுவார்.\nஇராமானுஜனுக்குத் துறைமுகக் கழகத்தில் எளிமையான பணியோ கொடுக்கப்பட்டது. வேலை செய்தது போக மீதமுள்ள நேரத்தில் கணக்கில் கவனம் செலுத்துவார்.\nநாராயண அய்யர் இராமானுஜனுக்கு மேலதிகாரி மட்டுமல்ல, இந்தியக் கணிதவில் கழகத்தின் உறுப்பினராகவும், பொருளாளராகவும் பணியாற்றி வருபவர். கணிதவியல் ஆர்வலர். மாலை நேரங்களில் நாராயண அய்யர், திருவல்லிக் பைகிராப்ட்ஸ் சாலையிலுள்ள தனது வீட்டிற்கு இரமானுஜனை அழைத்துச் செல்வார்.\nவீட்டின் மாடியில் ஆளுக்கொரு சிலேட்டுடன் அமர்ந்து கணித ஆராய்ச்சியில் இறங்குவார்கள். இரவு வெகுநேரம் வரை அமர்ந்திருப்பர்.\nநாராயண அய்யர் கணக்கில் மேதையல்லர். ஆனாலும் இராமானுஜனின் திறமையைக் கண்டு வியந்தவர். இராமானுஜன் கணிதக் கேள்விக்கு விடைகாணும் முயற்சியில், பல வரிகளைத் தாண்டித் தாண்டி விடை காணும் தன்மையைக் கண்டு திருத்த முயன்றார்.\nஇராமானுஜா, கணக்கிற்கு விடைகாணும் நீ, மற்றவர்களின் புரிதல் திறமைக்கு ஏற்ப, ஒவ்வொரு வரியாக விடை காண வேண்டுமே தவிர, பத்து வரிகளுக்கு பதில், இரண்டே வரிகளில் விடை கண்டு என் போன்றோரைக் குழப்பக் கூடாது. என்று பலமுறை பொறுமையுடன் எடுத்துக் கூறி இராமானுஜன் தன் கணக்கை விரிவாகச் செய்ய வற்புறுத்துவார்.\nசிறிது காலத்திலேயே, நாராயண அய்யர் மேலதிகாரி, உடன் பணிபுரிபவர் என்ற நிலையிலிருந்து மாறி, இராமானுஜனின் நண்பராகவும், ஆலோசகராகவும் மாறிப் போனார்.\n1912 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியில், இராமானுஜன் துறைமுகக் கழகத் தலைவர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களின் கவனத்திற்கு உரியவராக மாறினார்.\nஇராமானுஜனின் கணிதத் திறமையைத் தினமும் உடனிருந்து கவனித்த நாராயண அய்யருக்கு ஓர் உண்மைத் தெரிந்தது. இராமானுஜனுக்கு எவ்வளவுதான் கணிதத் திறமை இருந்தாலும், அத்திறமைகளை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்ட, இராமானுஜன் கணிதத் துறையில் நினைத்த இலக்கினை அடைய, ஆங்கிலேயர்களின் உதவியும், ஆதரவும் அவசியம் தேவை என்பதை உணர்ந்தார்.\nதுறை முகக் கழகத் தலைவரான பிரான்சிஸ் ஸ்பிரிங்கிடம் இராமானுஜனைப் பற்றியும், அவரது கணிதத் திறமைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.\nஅதே நேரத்தில், இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றிய இராமச்சந்திர ராவ் அவர்களும், தன் பங்கிற்கு, சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் உடன் பணியாற்றிய, மெட்ராஸ் பொறியியல் கல்லூரியின் பேராசிரியரான சி.எல்.டி. கிரிப்த் என்பவர் மூலம், சர் பிரான்சிஸ் ஸ்பிரிங் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுத வைத்தார்.\nதங்கள் அலுவலகத்தில், மாத ஊதியம் ரூ.30 பெற்றுக் கொண்டு, கணக்கர் வேலையில் இராமானுஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் ஓர் சிறந்த ஆற்றலுடைய கணித அறிஞர் ஆவார். ஆனால் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவருக்குத் தற்போதைய பணி அவசியம் தேவைப் படுகிறது. அதனால் அவருடைய அற்புதத் திறமையை, வெளிப்படுத்தும் வகையில் முயற்சி எடுக்கப்படும் வரை, அவரை கணக்கர் பணியில் தடங்கலின்றித் தொடர அனுமதிக்க வேண்டுகிறேன். இராமானுஜனின் கணிதத் திறமையின் உண்மைத் தன்மையை அறிய, அவர் செய்திட்ட கணக்குகள் சிலவற்றை, இலண்டனிலுள்ள கணிதப் பேராசிரியர் எம்.ஜெ.எம். ஹில் என்பாருக்கு அனுப்பி உள்ளேன். அவரிடமிருந்து பதில் கிடைத்தவுடன், நாம் இராமானுஜனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைப் பற்றி முடிவு செய்யலாம். அதுவரை அவரை கணக்கர் பதவியில் தடையின்றித் தொடர அனுமதிக்கவும்.\n,,,,,வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 17, 2012 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவலைப் பூ அன்பர்கள் அனைவருக்கும்\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nகுடும்பத்திற்காக வேலை. தனக்காகவும் உலகிற்காகவும் கணித ஆராய்ச்சி. ......இராமானுஜன்\nஇராமச்சந்திர ராவ், இராமானுஜனை மீண்டும் சேசு அய்யரைப் பார்க்குமாறு கூறி அனுப்பி வைத்தார். இராமானுஜனை நெல்லூர் போன்ற ஊரில் தங்க வைப்பதும் சரியல்ல, கணிதத் திறமை வாய்ந்த இராமானுஜன் போன்றோரை, அலுவலகப் பணியாளராகப் பணியமர்த்துவதும் சரியல்ல என்று எண்ணினார்.\nகல்லூரிக் கல்வியில் தேர்ச்சி பெறாவிட்டாலும், ஏதேனும் ஒரு வகையில் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு வழி முறைகள் உள்ளனவா என்று பார்ப்பதாகவும், அதுவரை தானே மாதா மாதம் இராமானுஜனுக்கு உதவி செய்வதாகவும் கூறி, சென்னையிலேயே தங்குமாறு அறிவுறுத்தி அனுப்பினார்.\nஅன்றிலிருந்து ஒவ்வொரு மாதமும் இராமானுஜனுக்கு ரூ.25 அனுப்பினார். இததொகை அதிகமில்லை என்றாலும், இராமானுஜன் உணவு பற்றிய கவலையின்றி கணித ஆராய்ச்சியில் ஈடுபட இத்தொகை உதவியது. 1911 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த மூன்றாண்டுகள், இராமானுஜன் சென்னையிலேயே தங்கினார்.\nசென்னை திருவல்லிக்கேணியில் தான் தங்கியிருந்த வெங்கடராமன் சந்திலிருந்து, பைகிராப்ட் சாலையிலுள்ள, சுவாமி பிள்ளை தெருவில் உள்ள கோடை இல்லம் என்னும் விடுதிக்கு மாறின���ர்.\n1911 ஆம் ஆண்டு இராமசுவாமி அய்யர் நடத்திய இந்திய கணிதவியல் கழகத்தின் இதழில், இராமானுஜனின் கணக்கு வெளிவந்தது. இதழின் 3 ஆம் தொகுதியில் 289 ஆம் கணக்காக வெளிவந்த, இராமானுஜனின் கணக்கானது, இதழினைப் படிப்போரை விடை கண்டுபிடித்து எழுதுமாறு தூண்டியது.\nஆறு மாதங்களில், மூன்று இதழ்களில் இக்கணக்கு வெளிவந்தும், பதிலளிப்பாரயாருமில்லை. இராமானுஜனே இதற்கான பதிலையும் அளித்தார்.\nஎந்த எண்ணையுமே மூன்று பகுதிகளாகப் பிரித்து x, n மற்றும் a என முடிவிலா, வர்க்க மூலங்களாக எழுதலாம் என்பதைத் தெளிவுபடுத்தினார். உதாரணமாக x= 2. n = 1. a = 0 என மேற்கண்ட சமன்பாட்டில் பிரதியிடுவோமேயானால், இராமானுஜன் கேட்ட கேள்வி கிடைக்கும் என்பதையும், அதற்குரிய விடை 3 என்பதையும் விளக்கினார். இது ஒரு வகையில் முரண்பாடான கணக்காகும்.\nகூட்டல் தொடர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று முடிவுறு தொடர். மற்றது முடிவிலாத் தொடர்.\nஇத் தொடரைப் பாருங்களேன். இத்தொடரின் முதல் எண் 1. கடைசி எண் 10. இது முடிவுறு தொடர் எனப்படும். அதாவது ஒரு தொடருக்கு முதல் எண்ணும், கடைசி எண்ணும் இருக்குமேயானால், அது முடிவுறு தொடர் எனப்படும்.\nஇத் தொடரைப் பாருங்களேன். இத்தொடரின் முதல் எண் 1. கடைசி எண் என்னவென்று யாருக்கும் தெரியாது. முடிவே இல்லாது நீண்டு கொண்டே செல்லும் இவ்வகைத் தொடர்களே முடிவிலாத் தொடர்கள் எனப்படும்.\nஇராமானுஜன் கணித இதழில் கேட்ட கேள்வி முடிவிலாத் தொடராகும். கடைசி எண் என்னவென்றே தெரியாத ஒரு தொடரை, எவ்வாறு கூட்டி விடை காண இயலும். இராமானுஜனின் ஆர்வத்திற்குரிய தொடர்கள் இவ்வகைத் தொடர்களே ஆகும். முடிவிலாத் தொடரை இராமானுஜனைப் போல் காதலுடன் அணுகியவர்கள் யாரும் கிடையாது.\nகணிதவியல் அறிஞர்களின் கூற்றுப்படி, இத்தொடர் ஒரு குவியும் தொடர் ஆகும். இத்தொடரின் அடுத்த எண் 1/16 , அதன் அடுத்த எண் 1/32 என்றவாறு இத்தொடர் நீண்டு கொண்டே செல்லும். தொடரின் அடுத்த அடுத்த எண்களின் மதிப்பானது, வெகுவேகமாகக் குறையும் தன்மையுடையது.\nமேலே உள்ள தொடர்களின் கூடுதல்களைக் கவனியுங்கள். தொடரில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, தொடரின் கூடுதலானது 2 ஐ நெருங்குமே தவிர 2 என்ற எண்ணை ஒரு போதும் அடையாது. எண்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க விடையானது, 2 ஐ நோக்கிக் குவிவதால், இத்தொடருக���கு குவியும் தொடர் என்று பெயர்.\nஇத்தொடரைக் கவனியுங்கள், முதலில கண்ட குவியும் தொடர் போலவே தோற்றமளிக்கிறது. ஆனால் உண்மையில் இத் தொடர் குவியும் தொடர் அல்ல. இதன் கூடுதல் 2 எனத் தோன்றும். ஆனால் முதல் நான்கு எண்களின் கூடுதலே இரண்டைத் தாண்டிவிடும். மூன்றாக இருக்குமா இல்லை ஏனெனில், 11 எண்களின் கூடுதல் மூன்றைத் தாண்டிவிடும். எந்த விடையை நீங்கள் ஊகித்தாலும், இத்தொடர் அதையும் தாண்டும். எனவே இத் தொடர் முடிவில்லாததே தவிர குவியும் தொடர் அல்ல.\nகணிதவியல் அறிஞர்களின் மிகுந்த ஆர்வத்திற்குரிய தொடர்களே, இந்தக் குவியும் தொடர்கள்தான். எந்த நிலையில் குவியும் என்பதும், எதை நோக்கிக் குவியும் என்பதுமே அதன் சிறப்பம்சம் ஆகும். இராமானுஜனின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய கவர்ச்சி மிகு தொடர்கள் இவ்வகை குவியும் தொடர்களே ஆகும்.\nகணித இதழில் முதல் கட்டுரை\nஜாக்கோப் பெர்னோலி, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கணித மேதையாவார். வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கிறித்தவர் இனப் படுகொலையின் போது தப்பித்து சுவிட்சர்லாந்தில் குடியேறியவர். இவர் கண்டுபிடித்த எண்கள் அவர் பெயராலேயே பெர்னோலி எண்கள் என அழைக்கப் படுகின்றன.\nஇதனையே தலைப்பாகக் கொண்டு பெர்னோலி எண்களின் சில பண்புகள் ( Some properties of Bernoullis Numbers ) என்னும் தலைப்பில் இந்தியக் கணிதவியல் கழகத்தின் இதழில் தனது முதல் கட்டுரையினை இராமானுஜன் வெளியிட்டார்.\nஇந்தியக் கணிதவியல் கழகத்தின் இதழாசிரியராக அப்பொழுதுப் பணியாற்றியவர், பெங்களூர், மத்தியக் கல்லூரியினைச் சேர்ந்த கணிதப் பேராசிரியர் எம்.டி. நாராயண அய்யர் ஆவார். இராமானுஜன் கட்டுரையின் கையெழுத்துப் பிரதியானது இருவருக்குமிடையே, பரிமாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு, மூன்று முறை சென்று வந்தது. இராமானுஜனின் எழுத்து நடையானது சாதாரன வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருந்ததே இதற்குக் காரணம்.\nஇந்தியக் கணிதவியல் கழகத்தின் இதழில இராமானுஜனின் கட்டுரை வெளிவரத் தொடங்கியபின், இராமானுஜனின் புகழ் பரவத் தொடங்கியது. கணிதவியல் ஆர்வலர்களால் கவனிக்கப்படும் ஒரு நபராக இராமானுஜன் மாறினார்.\nஒரு வருட காலத்திற்கும் மேலாக இராமச்சந்திர ராவ் அனுப்பிய பணத்தைக் கொண்டே வாழ்க்கையை ஓட்டினார். அதன் பிறகு, இனியேனும் தனது சொந்த முயற்சியில் கணித ஆராய்ச்சிகளைத் தொடர வேண்டும் என்று திட்டமிட்ட இராமானுஜன், அதன் பொருட்டு வேலை தேடத் தொடங்கினார். குடும்பத்திற்காக வேலை. தனக்காகவும் உலகிற்காகவும் கணித ஆராய்ச்சி. இதுவே இராமானுஜனது தாரக மந்திரமாக ஆகிப்போனது.\nஇந்நிலையில் கும்பகோணத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி, தொடர்ந்து சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் பி.வி.சேசு அய்யரைச் சந்தித்தார்.\nஅவர் மூலம் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் ஒரு குமாஸ்த்தா வேலைக்கு ஆள் தேவை என்பதை அறிந்து, அப்பணியில் சேர்ந்தார். ஆனால் அவ்வேலை அவருக்கு மன நிறைவை அளிக்கவில்லை.\nசென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் 1912 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் நாள், குமாஸ்த்தா பணியில் சேர்ந்த இராமானுஜன், அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் அப்பணியைத் துறந்தார். குமாஸ்த்தா பணியில் இராமானுஜன் வேலை பார்த்தது வெறும் 41 நாட்கள் மட்டுமே.\n,,,,,வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 10, 2012 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய கவலையின்றி, கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை – சீனிவாச இராமானுஜன்\n1904 முதல் 1909 வரையிலான ஆண்டுகளில், இராமானுஜன் படிப்பைத் தொடரவும் வழியின்றி, வேலையும் ஏதுமின்றி, கணிதச் சிந்தனையிலேயே காலத்தைக் கழித்தார். குடும்பச் சூழல் மிகவும் மோசமான நிலையிலிருந்தும், இராமானுஜனின் தாயும் தந்தையும், இராமானுஜனைப் பொறுத்துக் கொண்டனர். வேலைக்குச் செல்லும்படி வற்புறுத்த வில்லை. கணிதச் சிந்தனையிலும், கடவுள் சிந்தனையிலுமே காலத்தை ஓட்டினார்.\nகணிதச் சமன்பாடு என்பது கடவுள் பற்றிய சிந்தனையை உண்டாக்காத வரை, அச்சமன்பாட்டிற்குப் பொருளில்லை என்பதே இராமானுஜனின் கருத்தாகும்.\n(1) இராமானுஜன் வீடு (2) சாரங்கபாணி கோயில்\nஎப்பொழுதாவது கும்பகோணம் அரசுக் கல்லூரிக்குச் சென்று புத்தகம் கடன் பெறுவது அல்லது கணிதப் பேராசிரியரைச் சந்திப்பது போன்ற நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் சாரங்க பாணிக் கோவிலிலேயே இருந்தார் அல்லது தன் வீட்டின் ஜன்னலுக்கு அருகில் உண்ண திண்ணையில் சம்மனமிட்டு அமர்ந்து, ஒரு பெரி��� சிலேட்டில் கணக்குப் போட்டுப் பார்ப்பதையே தன் முக்கியப் பணியாகச் செய்து கொண்டிருந்தார். தெருவில் நடைபெறும் எந்த நிகழ்வுகளும், ஓசைகளும் ஒருபோதும் அவர்தம் கவனத்தைக் கலைத்ததில்லை.\nநீண்ட காலம் பொறுமையோடு இருந்த இராமானுஜனின் பெற்றோரும், இறுதியில் பொறுமையிழந்தனர். 1908 ஆம் ஆண்டு இறுதியில், தன் மகனின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டும் என்ற எண்ணத்தில் இராமானுஜனுக்குத் திருமணம் செய்ய, கோமளத்தம்மாள் முடிவெடுத்தார்.\nஇராஜேந்திரம் என்னும் ஊரில் உள்ள ரெங்கசாமி என்பவரின் மகள் ஜானகியை இராமானுஜனுக்கு மணம் முடிக்க கோமளத்தம்மாள் முடிவு செய்தார்.\nஉறவினர் இல்ல விழாவிற்காக, கோமளத்தம்மாள் இராஜேந்திரம் சென்ற பொழுது ஜானகியைப் பார்த்தார். ஜானகிக்கு வயது ஒன்பது. கோமளத்தம்மாளுக்கு ஜானகியைப் பிடித்து விடவே, ஜானகியின் பெற்றோரிடமிருந்து ஜாதகத்தைப் பெற்று வந்து, இராமானுஜனின் ஜாதகத்துடன் பொருத்திப் பார்த்தார், ஜாதகங்கள் பொருந்தி வரவே இருவருக்கும் திருமணம் செய்ய பேசி முடித்தார்.\nஇராமானுஜனின் மறைவிற்குப் பின் ஜானகி\nஇராமானுஜனின் தந்தை சீனிவாசன் அவர்களுக்கு இத் திருமணத்தில் விருப்பம் இல்லை. கும்பகோணத்திலேயே பலர் இராமானுஜனுக்குப் பெண் கொடுக்க முன் வருவார்கள், எதற்காக வெளியூரில் பெண் பார்க்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னிடம் எதுவும் சொல்லாமல், கோமளத்தம்மாள் ஏற்கனவே திருமணம் பேசி முடித்துவிட்டார் என்பதை அறிந்த போது, எதிர்த்துப் பேச முடியாமல் புழுங்கினார். தனது விருப்பத்தையும் மீறி இத் திருமணம் நடைபெறுவதால், தனது சொந்த மகனின் திருமணத்திற்கே செல்லாமல் கும்பகோணத்திலேயே இருந்து விட்டார் சீனிவாசன்.\nவலது புறம் ஜானகி வயதானகாலத்தில்\nதிருமணம் குளித்தலையை அடுத்த இராஜேந்திரத்தில் பெண் வீட்டில் நடைபெறுவதாக ஏற்பாடு. இராஜேந்திரம் கும்பகோணத்தில் இருந்து 60 மைல் தொலைவில் உள்ள சிற்றூராகும். திருமணத்திற்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பிற்கு ஏற்பாடாகியிருந்தது.\nகோமளத்தம்மாள் தன் மகன் இராமானுஜன் மற்றும் உறவினர்களுடன் சென்ற புகை வண்டியோ, பல மணி நேர தாமதத்திற்குப் பிறகே குளித்தலையைச் சென்றடைந்தது. அங்கிருந்து மாட்டு வண்டியை வாடகைக்குப் பேசி இராஜேந்திரம் சென்றடைய இரவு 12 மணியா���ிவிட்டது.\nஜானகிக்கு உடன் பிறந்தவர்கள் ஐவர். ஒருவர் சகோதரர் மற்ற நாலவரும் சகோதரிகள். ஜானகிக்கும் அவரது சகோதரி விஜயலட்சுமிக்கும் ஒரே நாளில் திருமணம் செய்வதாக ஏற்பாடு. கோமளத்தம்மாளும் இராமானுஜனும் மிகவும் தாமதமாக வந்ததால், கோபமடைந்த, ஜானகியின் தந்தை ரெங்கசாமி திருமணத்தையே நிறுத்தப் போவதாக அறிவித்தார். ஆனால் கோமளத்தம்மாளோ தன் வாதத் திறமையால் அவரை வென்று, மறுநாள் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார். இதனைத் தொடர்ந்து இரவு ஒரு மணியளவில், மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது.\nமறுநாள் ஜுலை மாதம் 14 ஆம் நாள், 1909 ஆம் ஆண்டு, இராமானுஜன் ஜானகி திருமணம் நடைபெற்றது.\nஇராமானுஜனின் திருமணமானது வெளிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டாலும், சூழ்நிலைகள் சற்று மாறத் தொடங்கின. இராமானுஜன் வாழ்வின் ஒரு புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்தார்.\nஇந்துத்துவ சிந்தனையானது வாழ்க்கையை நான்காகப் பிரிக்கின்றது. முதல் நிலை மாணவப் பருவமாகும். இரண்டாவது கிரஹஸ்த்த என்னும் குடும்பப் பொறுப்புகளைச் சுமக்கும் குடும்பத் தலைவர் நிலையாகும். மூன்றாம் நிலை வனப்பிரஸ்த்த என்னும் அமைதி வேண்டி வாழ்வைக் காட்டில் கழிக்கும் நிலையாகும். நான்காவது அனைத்தையும் துறந்து, பொருள், செல்வம், குடும்பம், சுற்றத்தார் என அனைவரையும் மறந்து, பற்றற்று வாழும் துறவு நிலையாகும்.\nஇராமானுஜனின் மனமானது நான்காம் நிலையான சந்யாசி நிலையை அடைய விரும்பினாலும், இத் திருமணத்தின் மூலம் குடும்பப் பாரங்களையும், சுமைகளையும் ஏற்க வேண்டிய இரண்டாம் நிலையைத் தான் அடைந்திருப்பதை இராமானுஜன் உணர்ந்தார். சிறிது காலம் கும்பகோணத்தில் வசித்த ஜானகியும், தன் சொந்த வீட்டிற்குச் சென்று விட்டாள்.\nஇராமானுஜனின் தந்தையும் ஐம்பது வயதைத் தாண்டிவிட்டதால், குடும்பப் பாரம் சுமக்க வேண்டிய நிலைக்கு இராமானுஜன் தள்ளப் பட்டார்.\nஇந்நிலையில் இராமானுஜன் ஹைட்ரசல் பிரச்சினையால் பாதிக்கப் பட்டார். அறுவை சிகிச்சை செய்வதே இதற்கு ஒரே தீர்வு. ஆனால் அதற்குரிய நிலையில் குடும்பச் சூழல் அமையவில்லை.\nகோமளத்தம்மாள் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆகும் செலவிற்காக உறவினர்கள் பலரிடம் உதவி கேட்டார். ஆனால் உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. ஆனால் 1910 ஆம் ஆண்டு சனவரியில் டாக்டர் குப்புசாமி என்பவர் முன் வந்து, கட்டணம் ஏதுமின்றி, இலவசமாகவே அறுவை சிகிச்சை செய்து இராமானுஜனைக் குணப்படுத்தினார்.\nஅறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப் பட்ட நிலையில் கூட, தனது ஐம் புலன்களில் எப் புலன் முதலில் செயலிழக்கிறது, எது இரண்டாவதாகச் செயலிழக்கிறது என வரிசைப்படி உணர்ந்து கூறி, துணைக்கு வந்திருந்த தன் நண்பனைத் திகைக்க வைத்தார் இராமானுஜன்.\n1906 ஆம் ஆண்டின் இறுதியில் வி. இராமசுவாமி அய்யர் என்பவர் சென்னை, மைசூர், கோயமுத்தூர் மற்றும் தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள கணிதப் பேராசிரியர்களுக்கு ஓர் கடிதம் எழுதினார். தமிழ் நாட்டில் ஒரு கணிதவியல் கழகத்தை அமைத்திட அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுவதே இக்கடிதத்தின் நோக்கமாகும். அக் கால கட்டத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நூல்களை இந்தியாவில் காண்பது என்பதே அரிதான செயலாகும். இக் கணிதக் கழகத்தைத் தொடங்குவதன் மூலம் மேலை நாடுகளின் கணிதவியல் நூல்களைத் தமிழகத்திற்கும் வரவழைக்க இயலும் என இராமசுவாமி அய்யர் எண்ணினார்.\nஆண்டு சந்தா ரூ.25 செலுத்தத் தயாராக உள்ள ஆறு பேர் கிடைத்தால் போதும், கணிதவியல் கழகத்தைத் தொடங்கி விடலாம் என்று எண்ணி முயற்சியில் இறங்கினார்.\nமுதலாண்டிலேயே 20 கணிதப் பேராசிரியர்கள் உறுப்பினராய்ச் சேர இந்தியக் கணிதவியல் கழகம் தொடங்கப் பெற்றது. விரைவிலேயே இக் கழகத்திற்கென்று தனியொரு கணித இதழும் தொடங்கப் பெற்றது.\nஇந்திய கணிதவியல் கழக இதழ்\n1910 ஆம் ஆண்டு இறுதியில் விழுப்புரத்திற்கு அருகிலுள்ள திருக்கோயிலூர் சென்று, இந்த இராமசுவாமி அய்யரை இராமானுஜன் சந்தித்தார். இந்தியக் கணிதவியல் கழகத்தின் நிறுவனரும், தலைவருமான இராமசுவாமி அய்யர் அவர்கள், அச்சமயம் திருக்கோயிலூர் மாவட்டத் துணை ஆட்சியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.\nஇராமசுவாமி அய்யரைச் சந்தித்த இராமானுஜன் தனது கணித நோட்டுகளை அவரிடம் காண்பித்தார். இராமானுஜனின் கணிதத் திறமையைக் கண்டு வியந்த இராமசுவாமி அய்யர், அறிமுகக் கடிதம் ஒன்றை வழங்கி, சென்னை சென்று, பி.வி.சேசு அய்யர் என்பாரை நேரில் சென்று பார்க்குமாறு கூறி அனுப்பி வைத்தார்.\nபி.வி.சேசு அய்யர் என்பவர் வேறு யாருமல்ல இராமானுஜன் பயின்ற அரசு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்தான். ஆனால் அச்சமயம் சென்னை பிரசி��ென்சி கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக இராமானுஜனுக்கு, இவருடன் தொடர்பு ஏதும் இல்லாமலிருந்தது.\nசென்னை சென்ற இராமானுஜன் சேசு அய்யரைச் சந்திக்கவில்லை. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த எஸ். பால கிருட்டின அய்யர் என்பவரைச் சந்தித்தார். ஆனால் பாலகிருட்டின அய்யரோ, உதவி செய்யும் அளவிற்குத் தான் பெரியவரல்ல என்று கூறி இராமானுஜனை அனுப்பி வைத்தார்.\nடிசம்பர் மாதத்தில் இராமானுஜன், ஆர். இராமச்சந்திர ராவ் என்பாரைச் சந்தித்தார். இராமச்சந்திர ராவ் அவர்கள், சென்னை பிரசிடென்சிக் கல்லூரியில் கல்வி பயின்றவர். 1890 இல் அரசுப் பணியில் சேர்ந்து, நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் பதிவாளராக உயர்ந்து, அதனைத் தொடர்ந்து பதவி உயர்வு பெற்று, நெல்லூர் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணியாற்றி வருபவர். இவை எல்லாவற்றையும் விட, முக்கியமானது அவர், கணிதவியல் அறிஞராவார். மேலும் இந்தியக் கணிதவியல் கழகத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருபவர். புத்தி கூர்மையுள்ளவர்.\nஇராமானுஜனுக்கு இராமச்சந்திர ராவ் அவர்களுடன், எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்த தெளிவான செய்திகள் இல்லை. இருப்பினும் இராமச்சந்திர ராவ் அவர்களின் உறவினர் கிருட்டினராவ் அவர்களின் மூலமாகத் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.\nஇராமானுஜன் மூன்று முறை இராமச்சந்திர ராவ் அவர்களைச் சந்தித்தார். முதல் சந்திப்பின் போது, இராமானுஜன் தனது கணிதத் தாட்களை அவரிடம் கொடுத்துவிட்டு வந்தார். இரண்டாம் முறை சந்தித்தபோது, இராமச்சந்திர ராவ், இராமானுஜன் கணக்குகளைப் பரிசீலித்ததாகவும், ஆனால் இது போன்ற கணக்குகளைத் தான் ஒரு போதும் பார்த்ததில்லை என்றும் கூறினார்.\nமூன்றாம் முறை சந்தித்த போது, இராமச்சந்திர ராவ் வெளிப்படையாகவே பேசினார். நீங்கள் உண்மையிலேயே கணித அறிவு படைத்தவரா நீங்கள் எழுதியுள்ளதும், பேசுவதும் உண்மைதானா நீங்கள் எழுதியுள்ளதும், பேசுவதும் உண்மைதானா என்று எனக்குப் புரியவில்லை என்று கூறினார்.\nஇதற்குப் பதிலளித்த இராமானுஜன், பம்பாயில் வசிக்கும் புகழ்பெற்ற கணித மேதை சல்தானா அவர்களிடம் தான் கடிதத் தொடர்பு கொண்டிருந்தமையையும், தனக்கு அவர் எழுதிய கடிதங்களையும் காட்டினார்.\nகடித���்களைக் கண்டு மனநிறைவு பெற்ற இராமச்சந்திர ராவ் அவர்களுக்கு, இராமானுஜன் தன் கணக்குகளைப் பற்றி வளக்கினார். தனது முடிவிலாத் தொடர் பற்றியும், உலகிற்கு அறிவிக்கப்படாத கணித உண்மைகளைப் பற்றியும் விளக்கினார்.\nஇறுதியில், இராமச்சந்திர ராவ் இராமானுஜனைப் பார்த்து, தற்சமயம் உமது தேவை என்ன என்று வினவினார். இராமானுஜன் ஓய்வு தேவை என்று பதிலளித்தார். அதாவது அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய கவலையின்றி, கணிதம் பற்றிய கனவு கான ஓய்வு தேவை என்றார்.\n,,,,,வருகைக்கு நன்றி நண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக்கிழமைச் சந்திப்போமா\nPosted by கரந்தை ஜெயக்குமார் at சனி, நவம்பர் 03, 2012 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/r/english_tamil_dictionary_r_103.html", "date_download": "2021-01-27T10:50:59Z", "digest": "sha1:ESJBPOLL5CBTLF46LUUJERZVE6AQKDHA", "length": 8911, "nlines": 89, "source_domain": "www.diamondtamil.com", "title": "R வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி - rope, கயிறு, அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, கயிற்றை, முறுக்கு, பந்தயத்தில், வேர்கள், series, english, கயிற்று, குதிரையைத், தடைசெய், கெலிக்காதபடிக், வகையில், கட்டு, வார்த்தை, word, dictionary, tamil, கயிற்றால், root", "raw_content": "\nபுதன், ஜனவரி 27, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எண் ஜோதிடம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nR வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. (தாவ) வேர் அமுக்கம், செடியின் வெட்டுவாயில் பொங்கி வழியுஞ் சாற்றின் மேனோக்கிய அமுக்க ஆற்றல்.\nn. (தாவ) தண்டங்கிழங்கு, கிளைவேர்கள் தோன்றும் வேர்த்தண்டு.\na. வேர்கள் நிறைந்த, வேர்கள் கொண்ட, வேர்கள் போன்ற, வேரின் இயல்பினையுடைய.\nn. கயிறு, சணலின் புரி முறுக்கு, கம்பிவல்ம், தோல்வார் முறுக்கு, முத்துவடம், வெங்காயக் கோவை, மீன்சினையின் தொடர் வரிசை, வெறியங்களில் உண்டாகும் கயிறு போன்ற பிசுக்குப்பொருள், கயிறுபோன்ற பசைப் பொருள், (வினை) கயிற்றால் கட்டு, விரிந்து கட்டு, கயிறு கொண்டு இறுக்கிப்பிணை, மலையேற்றத்தின் வகையில் குழுவினரைலக் கயிறுகொண்டு இணை, ஆளைச் சேர்த்துக்கட்டு, வண்டி முதலி வற்றைக் கட்டி இழுக்கக் கயிற்று வடங்களைப் பயன்படுத்து, இடத்தைக் கயிற்றடைப்புச் செய்து வளை, பந்தயத்தில் குத���ரையைத் தடைசெய், கயிற்றை இழுத்துக் கெலிக்காதபடிக் குதிரையைத் தடைசெய், ஆட்டக்காரர் வகையில் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தாதிருந்து பந்தயத்தில் தோல்வியுறும்படி செய், கயிறு போன்றாகு, பிசுபிசுப்பாகு.\nn. கயிற்றால் இயங்கும் துறப்பணத்தால் துளையிடல்.\nn. கயிறு முறுக்கு தொழில்.\nn. கழைக்கூத்தாண்மை, கயிற்றின்மேல் நடத்தலிலும் பற்றி ஏறுதலிலும் தேர்ச்சி.\nn. கயிறு முறுக்குபோலச் சுருள் வடிவச் செதுக்கு.\nn. கப்பல்தள எறிவாட்டத்திற்குரிய கயிறு வளை வட்டு.\nn. கயிறு திரிப்பவர், பந்தயத்தில் கெலிக்காதபடிக் குதிரை கடிவாளக் கயிற்றை இழுத்துத் தடைசெய்பவர், பார்வை விலக்கு.\nn. கயிறு திரிக்குந்தொழில், வஞ்சகம், சூழ்ச்சி, கபடச்செயல்.\na. கயிற்று அடிப்பகுதி வாய்ந்த.\nn. கயிற்றுமாயம், கயிற்றுதவியால் திடுமென மறையும் மாயமுறை.\nn. கயிற்றை முறுக்கும்போது பயன்படும் நீண்டுகுறுகியநிலம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nR வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி, rope, கயிறு, அகராதி, தமிழ், ஆங்கில, வரிசை, கயிற்றை, முறுக்கு, பந்தயத்தில், வேர்கள், series, english, கயிற்று, குதிரையைத், தடைசெய், கெலிக்காதபடிக், வகையில், கட்டு, வார்த்தை, word, dictionary, tamil, கயிற்றால், root\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/86354/news/86354.html", "date_download": "2021-01-27T09:54:06Z", "digest": "sha1:TM3JTBHRRE6NJC6L735XMTBHQGCENTS3", "length": 5624, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொடைக்கானலில் நகர்மன்ற துணை தலைவர் மகளை கடத்திய கும்பல்!! : நிதர்சனம்", "raw_content": "\nகொடைக்கானலில் நகர்மன்ற துணை தலைவர் மகளை கடத்திய கும்பல்\nகொடைக்கானல் நகர்மன்ற துணைத்தலைவராக இருப்பவர் எட்வர்ட். இவரது மகள் ஜெயபிரியங்கா (19). இவரும், அதே பகுதியைச்சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து தெரியவரவே பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nநேற்று வீட்டில் இருந்த ஜெயபிரியங்கா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரணையில் ஜான்பீட்டர் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து ���டத்திச்சென்றது தெரியவந்தது.\nஇதுகுறித்து எட்வர்ட் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். புகாரில், தனது மகளை ஜான்பீட்டர், சசி பார்த்திபன், சாம், புளோரா மேரி ஆகியோர் சேர்ந்து கடத்திச்சென்று விட்டனர். அவர்களிடமிருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஅதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/86418/news/86418.html", "date_download": "2021-01-27T09:27:55Z", "digest": "sha1:LTBU7X6KRZBYBBVY2JX6L5QKBBPNUSJV", "length": 7709, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரூ.3 கோடி சொத்து இருந்தும் திருமணம் செய்ய முடியாததால் அண்ணனை கொன்றேன்: தம்பி வாக்குமூலம்!! : நிதர்சனம்", "raw_content": "\nரூ.3 கோடி சொத்து இருந்தும் திருமணம் செய்ய முடியாததால் அண்ணனை கொன்றேன்: தம்பி வாக்குமூலம்\nசேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியை சேர்ந்த நிலத்தரகர் உமாபதி (வயது 48) கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குணசேகரன்(வயது 30), செந்தில்(வயது 31) ஆகியோரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர்.\nஇவர்கள் கூறிய தகவலின் பேரில் உமாபதியை கொலை செய்த அவரது தம்பி மாரியப்பன் (வயது 36). அவரது நண்பரும், பிரபல ரவுடியுமான விஜய் ஆனந்த்(வயது 35) ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.\nஇந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலையம் வந்து கிராம நிர்வாக அதிகாரி முன் சரண் அடைந்தனர். இவர்களை பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் வின்சென்ட் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகைதான மாரியப்பன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:–\nஎனக்கு பள்ளப்பட்���ியில் 3 ஆயிரம் சதுர அடியில் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். இந்த நிலத்தை விற்க கூடாது என எனது அண்ணன் உமாபதி தடுத்து வந்தார். பின்னர் அவர் கோர்ட்டிலும் வழக்கு போட்டார்.\nரூ.3 கோடி சொத்து இருந்தும் இதை என்னால் அனுபவிக்க முடியவில்லை. எனக்கு பெண் பார்க்க சென்றால் சொத்து இல்லாதவருக்கு நாங்கள் எப்படி பெண் தருவது என கூறி பெண் தரவில்லை. இதனால் வாழ்க்கை வெறுத்து இருந்த நான், திருமணம் ஆகாத வறுத்தத்தில் சதி திட்டம் தீட்டி எனது அண்ணனை கொன்றேன்.\nஇவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.\nமாரியப்பனுடன் கைதான விஜய்ஆனந்த பிரபல ரவுடி ஆவார். இவர் சேலம மணக்காடு பகுதியை சேர்ந்தவர்., இவர் 2 கொலை வழக்கில் கைதானவர். இவர் மீது வேறு வழக்குகள் ஏதும் உள்ளதா\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/87440/news/87440.html", "date_download": "2021-01-27T10:13:44Z", "digest": "sha1:RWU36DB3DNM33Z3R3FSLK7WSBGBUOXC5", "length": 6596, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேஸ்புக்: சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம், ஆறே மாதத்தில் 5832 பதிவுகளுக்கு தடா!! : நிதர்சனம்", "raw_content": "\nபேஸ்புக்: சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம், ஆறே மாதத்தில் 5832 பதிவுகளுக்கு தடா\nஉலக அளவில் பேஸ்புக்கைத் தொடர்பு கொண்டு ஒருவரது உள்ளடக்கத்தை (நிலைத்தகவல், புகைப்படம், வீடியோ) நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.\nகலிபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சமூக வலை தலமான பேஸ்புக் நிறுவனம் ஜூலை-டிசம்பர் 2014 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அரசு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மதத்திற்கு எதிரானது, வெறுப்பை உண்டாக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆறே மாதத்தில் இந்திய அரசின் உத்தரவுப்படி 5832 உள்ளடக்கங்களை தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து பேஸ்புக் கூறுகையில் “முதன்மையாக நாங்கள் சட்ட அமலாக்க முகவாண்மை, இந்திய கணினி அவசர எதிர்வினை குழு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, அமைதியின்மை, மற்றும் சீர்குலைவை ஏற்படுத்தும் மதத்திற்கு எதிரான, வெறுப்பைத் தூண்டும் பேச்சு ஆகியவற்றைக் கொண்ட உள்ளடக்கங்களை தடை செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.\nசர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்கச் சொல்வதில் இந்தியாவிற்கு அடுத்தடுத்த இடங்களில் துருக்கி(3624), ஜெர்மனி (60), ரஷ்யா (55) போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளது.\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/87503/news/87503.html", "date_download": "2021-01-27T11:09:51Z", "digest": "sha1:DRDMWKECRYYBJIK4BNF3UJHXMVKAMWFN", "length": 15451, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "பள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு 20–ந் தேதிக்கு ஒத்திவைப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nபள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு 20–ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nகோவை ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த மாணவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயது நிரம்பிய கவிதாவின் தாயும் தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.\nஎனவே கவிதா ராமநாதபுரத்தில் உள்ள தனது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கியிருந்து பள்ளியில் படித்து வந்தார். கவிதாவின் தாய் மாமனான ஒண்டிப்புதூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (55) என்பவர் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராமநாதபுரத்துக்கு வந்து கவிதாவை தனது வீட்டுக்கு அழைத்து செல்வார்.\n2 நாட்கள் கோபால கிருஷ்ணன் வீட்டில் கவிதா இருப்பார். பின்னர் கோபால கிருஷ்ணன் அவரை ராமநாதபுரத்துக்கு கொண்டு வந்து விடுவார். திடீரென ஒரு நாள் ஒண்டிப்புதூருக்கு சென்றிருந்த கவிதாவுக்கு காய்ச்சல் அடித்தது.\nஎனவே கவிதாவை டாக்டரிடம் அழைத்து செல்வதாக கூறி கோபாலகிருஷ்ணன் கூப்பிட்டு வந்தார். டாக்டரிடம் செல்லாமல் தனது நண்பரான பாலு என்கிற பாலசுப்பிரமணியம் (70) என்பவரின் வீட்டுக்கு அழைத்து சென்றார்.\nஅரசு ஆஸ்பத்திரியில் கம்பவுண்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் பாலசுப்பிரமணியன். அவர் கவிதாவுக்கு காய்ச்சலுக்காக ஊசி போட்டார். இதில் கவிதா மயக்கமடைந்தார். இதைத்தொடர்ந்து அங்கு கோபாலகிருஷ்ணனும், பாலசுப்பிரமணியனும் கவிதாவை கற்பழித்தனர்.\nமயக்கத்தில் இருந்து விழித்த கவிதா தனது அலங்கோலத்தை கண்டு அலறி துடித்தார். அப்போது அங்கிருந்து கோபாலகிருஷ்ணனும், பாலசுப்பிரமணியனும் இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று கூறி கவிதாவை மிரட்டினர்.\nஇந்த மிரட்டலுக்கு பயந்து கவிதா நடந்ததை வெளியில் சொல்லவில்லை. இது கோபாலகிருஷ்ணனுக்கு சாதகமாக போனது. தனது நண்பர்கள் சிலருக்கும் கவிதாவை கோபாலகிருஷ்ணன் விருந்து படைத்துள்ளார்.\nஒரு நாள் ராமநாதபுரத்தை சேர்ந்தவரும் கோபாலகிருஷ்ணனின் நண்பருமான ராகம் கருப்பசாமி (45) என்பவர் கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறி கவிதாவை வேனில் கூப்பிட்டு சென்றார். போகும் வழியில் சிலிண்டர் எடுத்துச் செல்லலாம் என்று கூறி கவிதாவை கோவை சுந்தராபுரத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார்.\nஅங்கு ‘‘எனக்கு கோபாலகிருஷ்ணனும், பாலசுப்பிரமணியனும் உன்னிடம் நடந்து கொண்டது தெரியும்’’ என்று கூறி மிரட்டி கவிதாவின் கற்பை சூறையாடி உள்ளார்.\nமற்றொரு நாள் கோபால கிருஷ்ணன் பொள்ளாச்சிக்கு சென்று தேங்காய் வாங்கி வரலாம் என்று கூறி பஸ்சில் கவிதாவை அழைத்து சென்றார். அங்கு ஒரு தோப்பில் பாப்பம்பட்டி பிரிவை சேர்ந்தவரும் கோபால கிருஷ்ணனின் நண்பருமான கருப்பசாமியும் (60), ராகம் கருப்பசாமியும் இருந்தனர்.\nஅவர்கள் கவிதாவுக்கு சாப்பாடும், மயக்க மருந்து கலந்த குளிர்பானமும் வாங்கி கொடுத்தனர். இதில் மயங்கிய கவிதாவை 3 பேரும் கற்பழித்தனர். தோப்புக்கு சென்ற நாளுக்கு மறுநாள் தான் கவிதா விழித்துள்ளார். அப்போதும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று 3 பேரும் மிரட்டியுள்ளனர்.\nஇப்படி கோபாலகிருஷ்ணனின் கொடூரம் அதிகரித்துக் கொண்டே போனது. கவிதா மனம் உடைந்தார். கவிதாவுக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த கார்த்திக் தனுஷ் (17) என்ற வாலிபருக்கும் பழக்கம் இருந்தது. எனவே தனக்கு நேர்ந்ததை கவிதா கார்த்திக் தனுசிடம் கூறினார்.\nஇதைத்தொடர்ந்து நான் காப்பாற்றுகிறேன் என்று கூறி கவிதாவை கார்த்திக் தனுஷ் சத்தியமங்கலத்துக்கு தனது அக்காள் வீட்டுக்கு அழைத்து சென்றார். திடீரென கவிதா மாயமானதால் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.\nபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவை தேடி வந்தனர். அப்போது கார்த்திக் தனுசுடன் கவிதா சத்தியமங்கலத்தில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று கவிதாவை மீட்டு ஒண்டிப்புதூரில் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.\nஇதனால் கவிதா மேலும் மனம் உடைந்தார். சம்பவத்தன்று கோபால கிருஷ்ணனும் அவரது மனைவியும் பாப்பம்பட்டி பிரிவு கருப்பசாமியின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்தனர். வீட்டில் இருந்த கவிதா அழுது கொண்டே இருந்தார்.\nஅங்கிருந்த கோபாலகிருஷ்ணனின் மகனிடம் கவிதா தனக்கு நேர்ந்ததை கண்ணீருடன் கூறினார். ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணனின் மகன் இதுபற்றி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.\nஇந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், கருப்பசாமி, ராகம் கருப்பசாமி ஆகியோரை கைது செய்தனர். கருப்பசாமி தனது மகன் திருமணத்துக்கு மறு நாளே கைதானார். சத்திய மங்கலத்துக்கு கவிதாவை கடத்தி சென்றதாக கார்த்திக் தனுஷ் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.\nகவிதா கற்பழிப்பு தொடர்பான வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுவதாக இருந்தது. இதற்காக கோபாலகிருஷ்ணன், பால சுப்பிரமணியன், கருப்பசாமி, ராகம் கருப்பசாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.\nதாய்–2 குழந்தைகள் கொலை வழக்கில் நேற்று தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் நீதிபதி சுப்பிரமணியன் இந்த வழக்கில் வருகிற 20–ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று கூறி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.\nஇப்பட���ப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/87761/news/87761.html", "date_download": "2021-01-27T10:57:55Z", "digest": "sha1:HMM6RBVNIFTUZBOGTTCYYC6NG7FBUUF3", "length": 7621, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "சின்னக்கரை தர்காவில் கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொல்ல முயற்சி: வாலிபர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nசின்னக்கரை தர்காவில் கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொல்ல முயற்சி: வாலிபர் கைது\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் நவாஸ் (வயது 38). இவருக்கும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராஜாத்தி (40) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.\nஇதையடுத்து கணவரை பிரிந்த ராஜாத்தி பல்லடம் அருகேயுள்ள இடுவாய் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து நவாஸ் உடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவாசுக்கும், ராஜாத்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ராஜாத்தியை பிரிந்து பொள்ளாச்சிக்கு நவாஸ் சென்றார்.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பு நவாஸ் பல்லடம் வந்தார். ராஜாத்தியை சந்தித்து சமாதானம் பேசி அவருடன் தங்கினார். நேற்று நவாசும், ராஜாத்தியும் திருப்பூர்–பல்லடம் ரோட்டில் உள்ள சின்னக்கரை தர்காவுக்கு தொழுகைக்காக சென்றனர்.\nஅங்கு தொழுகை முடிந்து இரவு தர்காவிலேயே இருவரும் தங்கினர். அப்போது நவாசுக்கும், ராஜாத்திக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இன்று அதிகாலை 2 மணியளவில் ஆத்திரமடைந்த நவாஸ் அம்மிக்கல்லை எடுத்து ராஜாத்தியின் தலையில் போட்டார். இதில் வலி தாங்கமுடியாமல் அலறிய ராஜாத்தி மயங்கினார்.\nதர்க்காவில் தங்கியிருந்த பக்தர்கள் நவாசை பிடித்தனர். பின்னர் ராஜாத்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nசம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நவாசை கைது செய்தனர்.\nஇதற்கிடையே சிகிச்சை பெற்று வந்த ராஜாத்தியின் உடல்நிலை மோசமானதால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/87953/news/87953.html", "date_download": "2021-01-27T10:36:33Z", "digest": "sha1:5F6HB2POGKM7T5OCFTXJ2AISSPJFXPWW", "length": 7758, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "உதவி கேட்டு வந்த 16 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்!! : நிதர்சனம்", "raw_content": "\nஉதவி கேட்டு வந்த 16 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், உதவி கேட்டு வந்த 16 வயது பருவப்பெண்ணை காம வலையில் வீழ்த்திய 60 வயது முதியவர், 8 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவளர்ப்பு பெற்றோர் இறந்த பின்னர் 80 வயது பாட்டியுடன் வசித்து வந்த அந்த பெண் வாழ்க்கையை நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். அப்போது அவரது தூரத்து உறவினரான சாயிக் பரீத் ஷாகின்ஷா (வயது 60) நிதி உதவி செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண், கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஅதன்பின்னர் பாட்டியின் சிகிச்சைக்கு பண உதவி கேட்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதி பரீத் ஷாகின்ஷாவின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஷாகின்ஷா, அந்த பெண்ணை தனது காம வலையில் வீழ்த்தி கற்பழித்ததாக கூறப்படுகிறது.\nநடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள��ளார். அதன்பின்னர் திருமணம் செய்து கொள்வதாகவும், பாட்டியையும் கவனித்துக்கொள்வதாகவும் கூறிய ஷாகின்ஷா, கடந்த 8 மாதங்களில் அந்த பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். தனது ஆசை தீர்ந்ததும் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.\nஇதுபற்றி அவரிடம் கேட்டபோது, அரசியலில் முக்கிய புள்ளியாக விளங்கும் அவரது மகனும் சிலரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். ஊரைவிட்டு செல்லும்படியும் எச்சரித்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண், போலீஸ் கமிஷனர் அமித் கார்கிடம் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஷாகின்ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. புகார் அளித்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2016/05/", "date_download": "2021-01-27T11:17:33Z", "digest": "sha1:CBCJKDM2XKN3UWJRCE7V2JN54XNV3VTF", "length": 43551, "nlines": 550, "source_domain": "www.tamilkingdom.com", "title": "google.com, pub-9249974462243953, DIRECT, f08c47fec0942fa0 (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-9249974462243953\", enable_page_level_ads: true });", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் முகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் இலங்கை உலகம் பிரித்தானியா A\nதாயக விடுதலைப் போரின்போது கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு\nஅரசியல் இலங்கை உலகம் பிரித்தானியா A\nஅரசியல் செய்திகள் News S\nகேப்பாபிலவு துப்பாக்கி சூடு : பக்கசார்பற்ற விசாரணை அவசியம்\nகேப்பாபிலவு துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாட...\nஅரசியல் செ��்திகள் News S\nஅரசியல் இந்தியா News S\nதமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைந்த புதல்வர் பாலச்சந்திரனுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியுள்...\nஅரசியல் இந்தியா News S\nஅரசியல் செய்திகள் News S\nஇராணுவத்தின் செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது – கிழக்கு முதல்வர்\nசம்பூர் விவகாரத்தில், அரசாங்கத்தின் தலையீட்டை மதிப்பதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nவாக்குறுதிகளை இலங்கை இன்னமும் நிறைவேற்றவில்லை – பிரித்தானியா\nமனிதஉரிமைகள் தொடர்பாக அனைத்துலக சமூகத்துக்கு சிறிலங்கா அதிபரும், பிரதமரும் அளித்துள்ள வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்ற...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் இந்தியா செய்திகள் India News S\nமங்கள சமரவீரவைச் சந்திக்க இணங்குவாரா ஜெயலலிதா\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோரிக்கை விடுத்திருப்பதாக, இந்தியன் எ...\nஅரசியல் இந்தியா செய்திகள் India News S\nஅரசியல் செய்திகள் News S\nவட,கிழக்கில் மீள்குடியேற்றம் – உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி அவசர கூட்டம்\nவடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது தொடர்பாக, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nலசந்த படுகொலை – இராணுவத்திடமுள்ள ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவு\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பாக, இராணுவத்திடம் உள்ள அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களையும் நீதிமன்றத்தில் ஒப...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nவெள்ளம் வடிந்த பின்னர் கூடாரங்களை அனுப்புகிறது சீனா\nசிறிலங்காவில் வெள்ளத்தினாலும், நிலச் சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 மில்லியன் யுவான் (2.28 டொலர்) பெறுமதியான அவசர உதவிப் பொர...\nஅரசியல் செய்தி செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nமுஸ்லிம்கள் பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்- ஹக்கீம்\nகிழக்கு மாகாண முதலமைச்சர் அவரது பொறுமையைப் பேணிக் கொள்ள வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப��� ஹக்கீம் ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது\nபலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கென பொதுமக்களின் ஒரு துண்டு காணி கூட சுவீகரிக்கப்பட மாட்டாது என தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மாவட...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nமைத்திரி அரசில் இணைய மஹிந்த இணக்கம்\nஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான பொது எதிரணியினர் மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலா...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஇன்று அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nகொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய சகல மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளிலும் இன்று தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபடையினர் சிவில் விடயங்களில் தலையிட்டால் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்\nஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களைக் காட்டிக் கொண்டு படையினர் குறிப்பாக கடற்படையினர் சிவில் சார்ந்த விடயங்களில் நுழைய எத்தனிப்பது ஏற்றுக் கொ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஜூலை 15இக்குள் ஆவணங்களை ஒப்படைக்க பரணகம ஆணைக்குழுவுக்கு உத்தரவு\nகாணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழுவிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும், காணாமற்போனோர் தொடர்பாக அமைக்கப்படவு...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nயுத்தம் நிறுத்தம் தொடர்பிலான எனது கோரிக்கையை கூட்டமைப்பு ஏற்கவில்லை\nயுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளும் வகையில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தான் அழைத்ததாக ஈழ மக...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஇறுதி யுத்தத்தின்போது எனது கோரிக்கையை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை\nஇறுதி யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பொது மக்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தான் விடுத்த கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகிழக்கு முதலமைச்சருக்கு எதிரான தடையை வாபஸ் பெற்றது இராணுவம்\nமுப்படை முகாம்களுக்கு செல்ல வேண்டாம் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட்டிற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை இன்று திங்கட்கிழம...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் Feature S\nபிரபாகரனுக்கு பின்னரான காலமென்பது அரசியல் அர்த்தத்தில் சம்பந்தனின் காலமாகவே நீள்கிறது. பிரபாகரன் இருந்த வரைக்கும் தமிழர் அரசியல் என்பது...\nஅரசியல் செய்திகள் Feature S\nஅரசியல் கட்டுரைகள் K S\nதந்திரோபாய நடவடிக்கை - செ.சிறீதரன்\nஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் உதயமாகிய நீதிக்கான நிலைமாற்றுக் காலம் படிப்படியாகக் கரைந்து சென்று கொண்டிருக்கின்ற...\nஅரசியல் கட்டுரைகள் K S\nஅரசியல் செய்திகள் Feature S\nதமிழ்ப் புத்திஜீவிகள் இனியும் பொறுக்கக் கூடாது\nமக்கள் எப்படியோ அப்படித்தான் அரசியல்வாதிகளும் இருப்பர் என்றவொரு அறிஞனின் கருத்தை தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடைய அனைத்து பிரஜைகளும் அறி...\nஅரசியல் செய்திகள் Feature S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஆனோல்ட் விதண்டாவாதம்; முதலமைச்சர் வெளிநடப்பு\nயாழ்.பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முதன்முறையாக பங்கேற்ற முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர் ஆனோல்டின் விதண்...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் விளையாட்டு Cricket S Sports\nஉலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் யார் தெரியுமா\nவீராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் என அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் லாசன் புகழாரம் சூட்டியுள்ளா...\nஅரசியல் செய்திகள் விளையாட்டு Cricket S Sports\nஅரசியல் செய்திகள் News S\nசீமெந்தையும் செங்கல்லையும் கொண்டு நல்லிணக்கத்தை அடைய முடியாது- ஜனாதிபதி\nஜெனீவா யோசனையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் வடக்கில் பொதுமக்களின் நிலங்களை படைய...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nபுலிகள் எம்மோடு யுத்தம் செய்த போதும் எமது பிள்ளைகளில் அன்பு வைத்திருந்தனர்\nபோலியோ அற்ற இலங்கை கிடைத்தமை, மோதல்கள் நிறுத்தப்பட்ட காலத்தின் பெறுபேறாகும் என்றார்;.\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் இந்தியா செய்திகள் News S\nநிர்வாகிகள், தொண்டர்களை குதறும் விஜயகாந்த்\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி தோல்வியடைந்ததற்கு நீங்கள் தான் கா��ணம் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் விஜயகாந்த் ...\nஅரசியல் இந்தியா செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபரணகம குழுவிடமிருந்து ஆங்கிலத்தில் கடிதம்\nகாணாமல் போனவர்களை தேடி கண்டறியும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு எனக்கூறும் நாடகக்குழுவிடம் இருந்து காணாமல் போனவர்களி...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\n : பாதுகாப்புச் செயலாளர் பதில்\nவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்ற நிலையில், அவ்வாறான கருத்துக...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபௌத்தமாக மாற்றப்படும் இந்துமத அடையாளங்கள் : மனோ ஆதங்கம்\nதொன்றுதொட்டு இந்து மத அடையாளங்களாக காணப்பட்டு வந்த பல விடயங்கள், இன்று திட்டமிட்ட வகையில் சிறிது சிறிதாக பௌத்த மத அடையாளங்களாக மாற்றப...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபிரதமரின் கருத்துக்கு சம்பந்தன் அதிருப்தி\nஸ்ரீலங்காவின் உள்நாட்டுப்போரின் இறுதிக் காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள பொறிமுறைகளில்...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய கட்சி தேவையற்றது : வடக்கு முதல்வர் பதில்\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளதாகவும், தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என வடக்கு மா...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் விளையாட்டு S Sports\nமிரட்டும் இங்கிலாந்து: தோல்வியைத் தவிர்க்க போராடும் இலங்கை\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி “பாலோ-ஆன்” பெற்றுள்ள நிலையில் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.\nஅரசியல் செய்திகள் விளையாட்டு S Sports\nஅரசியல் இந்தியா செய்திகள் India News S\nராஜபக்சே போல ஊழலின் அடையாளமே ஜெயலலிதா தான்: ராமதாஸ் சாடல்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியமே ஊழலை 1000 மடங்கு அளவுக்கு உயர்த்துவதே என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளர்.\nஅரசியல் இந்தியா செய்திகள் India News S\nஅரசியல் செய்திகள் News S\nஊழல் மோசடிகள் விசாரணை துரிதம்\nமஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஹாபிஸ் நஸீருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்- ஸ்ரீ ல.மு.கா. தலைவர்\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் சாம்புர் சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீ...\nஅரசியல் செய்திகள் News S\nஅமைச்சர் ராஜிதவை சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை\nஅமைச்சர் ராஜித சேனாரட்னவை சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஅரசியல் செய்திகள் News S\nபுலிகளின் தலைவர் குறித்து அமைச்சர் விஜயகலாவின் கருத்தால் பரபரப்பு\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nமன்னிப்பு கேட்டார் முதலமைச்சர் நஷீர்\nகடற்படையின் உயரதிகாரியொருவரைத் திட்டித் தீர்த்த சம்பவம் தொடர்பில், தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் ...\nஅரசியல் செய்திகள் News S\nகிளிநொச்சியில் 282 பேர் பார்வை இழந்துள்ளனர்\nநாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 282 பேர் பார்வை இழந்துள்ளதாக மாவட்ட செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஅரசியல் செய்திகள் News S\nபொலிஸ் காணி தொடர்பில் : புதிய கோணத்தில் பரிசீலிக்க தயார்.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில் பொலி...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டுமே தவிர.. தமிழக முதல்வர் அல்ல.\nவடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை விடவும் தமிழகத்தின் ஆதரவையே வடமாகாண சபை விரும்புகின்றது.\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் சினிமா செய்திகள் News S\nபெரும் வலிகளைச் சுமந்த படைப்பாளிகள் உருவாகவேண்டும் - முல்லையில் நடிகர் நாசர்\nகடந்த காலங்களில் தமிழ் மக்கள் பெரும் வலிகளையும் வேதனைகளையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர இந்த மண்ணிலிருந்து ஒரு சிற...\nஅரசியல் சினிமா செய்திகள் News S\nவித்தியா கொலை - தமிழ்மாறனும் பொலிஸ் அதிகாரியும் விரைவில் கைது\nபுங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் என்பவரைத் தப்பவைக்க முயன்ற குற்றச்ச...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nகிழக்கு முதல்வரை முகாம்களுக்குள் அனுமதியோம் – கடற்படைத் தளபதி சூளுரை\nகிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டை, எந்தவொரு முகாம்களுக்குள்ளேயும், நுழைவதற்கு அனுமதிக்கமாட்டோம். இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக...\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் இலங்கை செய்திகள் A K\nமுதலமைச்சர் எதிர் ஆளுநர் (இப்போது கிழக்கு) – அரிச்சந்திரன்\nஅண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில்\nஅரசியல் இலங்கை செய்திகள் A K\nஅரசியல் இந்தியா இலங்கை முதலமைச்சர் வட மாகாணசபை A India\nவிக்கிக்கு ஜெயலலிதா பதில் கடிதம் - விரைவில் சந்திக்கவும் ஏற்பாடு\nஇலங்கைத் தமிழர் நலன் காக்கவும்\nஅரசியல் இந்தியா இலங்கை முதலமைச்சர் வட மாகாணசபை A India\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nபோர்குற்றதிற்கான நீதிமன்ற விசாரணைக் கட்டமைப்பை அமைக்க ஒபாமா வலியுறுத்தல்\nஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில் நேற்றுமுக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஅரசியல் செய்தி S செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஇலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்ந்தும் பலமான நிலையில் உள்ளது-ஜனாதிபதி\nஇலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்ந்தும் பலமான நிலையில் உள்ளதுடன், எந்தவகையிலும் அது வலுவிழந்து காணப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகாணாமல் போன மகனுக்கு ஏழாண்டுகள் கடந்த நிலையில் இறுதிக்கிரியைகள்\nகாணாமல் போன யோகராஜா சதீஸ்ரூபன் என்ற மகனுக்கு ஏழாண்டுகள் கடந்த நிலையில் தாயாரினால் இறுதிக்கிரியைகள் கடந்த 19 ஆம் திகதி கிளிநொச்சி அம்ப...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nகாணமல்போக செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான சுயாதீன அலுவலகத்திற்கு எதிர்ப்பு\nகாணாமல்போகச் செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையின்றி, சுயாதீன அலுவலகம் அமைக்கும் முயற்சிக்கு சர்வதேச மனித உரிமைகள் க...\nஅரசியல் செய்திகள் News S\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசே��்: இடுகைகள் (Atom)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nகுடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இட மாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, த...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய கைத்துப்பாக்கி, அவரது சடலத்துடன் இலங்கை படையினரால் மீட்கப்படவில்லை என்று இராணுவ ஊடக...\nஷிவானி குறித்து பேசிய ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நேற்று லக்சரி டாஸ்க் முடிவடைந்ததில் இருந்தே ஆரி மற்றும் பாலா சண்டை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன...\nமஹிந்த ஆட்சியில் சமுர்த்தி திட்டம் முறையாக கையாளப்படவில்லை: எஸ்.பி. திஸாநாயக்க\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி திட்டம் முறையாக அமுல்படுத்தப்படாத கார ணத்தால், வட்டி வழங்குநர்களின் தொகை அதிகரித்...\nக.பொ.த. உயர் தரப் பரீட்சை 8 ஆம் திகதி ஆரம்பம்\nக.பொ.த. உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் ...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/anbumani-talks-about-pongal", "date_download": "2021-01-27T10:44:26Z", "digest": "sha1:F2FEHCFQZ65LLNE3U77HLYU5P6B7IRNE", "length": 16547, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'15 வருஷமாவே கட்டாய விடுப்பில் கிடையாது பொங்கல்' - உண்மையை போட்டுடைக்கும் அன்புமணி", "raw_content": "\n'15 வருஷமாவே கட்டாய விடுப்பில் கிடையாது பொங்கல்' - உண்மையை போட்டுடைக்கும் அன்புமணி\nகடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாள் இல்லை என்றும் விருப்ப விடுமுறைப் பட்டியலில் தான் இடம்பெற்றுள்ளது என்றும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் மத்திய அரசின் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்தது போலவும், நடப்பாண்டில் அது கட���டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, விருப்ப விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டது போலவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅதன் அடிப்படையில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பல கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளன.\nகட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டதைக் கண்டிப்பதாகக் கூறியுள்ள திமுக, மத்திய அரசைக் கண்டித்து நாளை போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது.\nஅதிமுக தலைமையும் மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறது. இந்த செய்திகள் தொடர்பாக எனக்குத் தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாள் இல்லை.\nவிருப்ப விடுமுறைப் பட்டியலில் தான் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 14 நாட்கள் கட்டாய தேசிய விடுமுறை நாட்களாகவும், 12 நாட்கள் விருப்ப விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்படுகின்றன.\nகட்டாய தேசிய விடுமுறை நாட்களில் விடுதலை நாள், குடியரசு நாள், காந்தியடிகள் பிறந்த நாள் மற்றும் அனைத்து மத திருவிழாக்கள், முகரம் ஆகியவை தவிர தமிழகத்தில் கொண்டாடப்படும் தீப ஒளித் திருநாளும் இடம் பெற்றுள்ளது.\nவிருப்ப விடுமுறை நாட்களில் 10ஆவது இடத்தில் பொங்கல் திருநாள் இடம் பெற்றிருக்கிறது.\nஇதே நடைமுறை தான் பல ஆண்டுகளாக தொடர்கிறது. ஆனால், தவறுதலாக யாரோ பரப்பிய தகவலை நம்பி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும், அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகள் கண்டனம் மற்றும் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதும் நடந்திருப்பதாக கருதுவதாக குறிப்புட்டுள்ளார்.\nஅதேநேரத்தில் தேசிய இனமான தமிழர்களின் முதன்மைத் திருநாளான பொங்கல் திருநாளுக்கு கட்டாய தேசிய விடுமுறை நாளில் இடம் பெறுவதற்கான அனைத்து சிறப்புகளும், தகுதிகளும் உள்ளன.\nஅவற்றின் அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பே பொங்கல் திருநாள் கட்டாய தேசிய விடுமுறைப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\nஆனால், ஏனோ அவ்வாறு செய்யப்படவில்லை. இந்தியாவின் சில பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் புத்த பவுர்ணமி, குருநானக் பிறந்த நாள், மகாவீரர் ஜெயந��தி ஆகியவை கட்டாய தேசிய விடுமுறை நாட்களில் இடம் பெற்றுள்ள நிலையில், பொங்கல் திருநாளையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅல்ட்ரா மாடர்ன் உடையில் 'குட்டி நயன்' அனிகா... க்யூட் எக்ஸ்பிரஷனில் கலக்கடிக்கும் போட்டோஸ்...\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\n#IPL2021Auction ஐபிஎல் 14வது சீசனுக்கான இடம், தேதி அறிவிப்பு..\nமீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி.. இந்த முறை வேற மருத்துவமனையில் அனுமதி\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nஎப்போதுமே கோலி தான் எங்க கேப்டன்.. நான் சைடுதான்.. தன்னடக்கத்துடன் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஹானே\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய ��ங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/do-you-know-who-is-yaatheesh-chandrs-ips--pil2i2", "date_download": "2021-01-27T10:22:10Z", "digest": "sha1:XYZIPLLFA3F2ANYUJVXAMEDFVAKKMFD3", "length": 16426, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெளியானது தகவல்...! பொன். ராதாவை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் யதீஷ் சந்திரா யார் தெரியுமா..?", "raw_content": "\n பொன். ராதாவை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் யதீஷ் சந்திரா யார் தெரியுமா..\nசபரிமலை சென்ற பொன் ராதா கிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐ பி எஸ் அதிகாரியின் பின்னணி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவர் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல....யாருக்கும் அஞ்சாமல் எந்த கட்சியாக இருந்தாலும் சரி எதிர்த்து நின்று நடவடிக்கையில் ஈடுபடுபவராம்.\nசபரிமலை சென்ற பொன் ராதா கிருஷ்ணனை தடுத்து நிறுத்திய ஐபிஎஸ் அதிகாரியின் பின்னணி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவர் இது போன்ற சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல....யாருக்கும் அஞ்சாமல் எந்த கட்சியாக இருந்தாலும் சரி எதிர்த்து நின்று நடவடிக்கையில் ஈடுபடுபவராம்.\nகர்நாடகாவில் பிறந்து கேரளாவில் எஸ்.பியாக நியமிக்கப்பட்டு இருக்கும் யதீஷ் சந்திரா, 2015 இல் கேரளாவின் அங்கமாலி பகுதியில் நடந்த போராட்டத்தின் போது, கம்யூனிஸ்டுகள் மீது லத்தி தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்...அப்போது கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி தான் நடைப்பெற்றது. அப்போது, கம்யூனிஸ்டுகள் நடத்திய பெரும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு இவருக்கு இருந்தது. அப்போது போரட்டத்தை கட்டுபடுத்த கம்யூனிஸ்டுக்கு எதிராக லத்தி சார்ஜ் எடுத்தவர் தான் இவர்.அப்போது இப்படி ஒரு அதிகாரியா என பாஜக வே சற்று வியப்பாக பார்த்தது.\nமுன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், யதீஷ் சந்திராவை ''பைத்தியகார நாய்'' என்று கூட திட்டி உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் பலர் இவர் மீது பெரும் கோபத்தில் இருந்து உள்ளனர். இந்த ஐபிஎஸ் அதிகாரியை பணியில் இருந்து நீக்க வேண்டும் என தற்போதைய மு��ல்வரான பினராயி விஜயன் கடும் கண்டனத்தை முன் வைத்தார்.\nஇதனை அடுத்து, 2017 ஜனவரியில் எர்ணாகுளத்தின் SP யாக நியமிக்கப்பட்டார் யதீஷ் சந்திரா.பின்னர் சென்ற ஆண்டு எர்ணாகுளத்தில் நடந்த பந்தின் போது, காங்கிரஸ் கட்சியினர் மீது லத்தி சார்ஜ் செய்தார். இதில் பலரும் காயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிகப்பட்டனர்.இதனால் இவர் மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது கூடுதல் தகவல்.\nஇந்த நிலையில் தான் தற்போது, பொன் ராதவை சபரிமலைக்கு செல்லும் போது தடுத்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க இதற்கு முன்னதாகவே கேரளா மாநில பாஜக பொதுச் செயலாளர் கே. சுரேந்திரனனை கைது செய்ததும் இவர்தான். இவரது இந்த நடவடிக்கைக்கு ஆளும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆதரவு அதிக அளவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சபரிமலை செல்லும் போது தடுத்ததில் ஒரு லாஜிக் உள்ளது. ஆனால் திரும்பி வரும் போது எதற்காக தடுத்தார்கள் என்பதில் உள்குத்து உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ஐபிஎஸ் அதிகாரியின் செயல் என பல கட்சித்தலைவர்கள் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nசசிகலா விடுதலையை கொண்டாடும் தொண்டர்கள். பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். அரசியல் திருப்பம் ஆரம்பம்.\nகரண்ட் கம்பியில் ஈரத்துணி காயப்போட்ட அரசு அலுவலர்.. ஸ்பாட் ஆவுட் .. பெற்றோர்கள் கதறல்.\nஇப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை மதுரை எய்ம்ஸ்காக போராட தயாராகுங்கள். மக்களை தூண்டும் எம்.பி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூற���ய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/gayatri-raguram-slams-thiruma-q1dfto", "date_download": "2021-01-27T10:56:13Z", "digest": "sha1:H2WVN2GBLLEOAQXCDGHDGEKOM5CIX3YB", "length": 16262, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருமா காலில் நான் ஏன் விழணும்? செத்தாலும் நடக்காது, அவரை விழச்சொல்லுங்க:\tகதகளி ஆடும் காயத்ரி ரகுராம்", "raw_content": "\nதிருமா காலில் நான் ஏன் விழணும் செத்தாலும் நடக்காது, அவரை விழச்சொல்லுங்க:\tகதகளி ஆடும் காயத்ரி ரகுராம்\n’அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில்’ எனும் ஒற்றை வரியை கூறி, ஒட்டுமொத்த இந்துக்களின் சாபத்தையும், வருத்தத்தையும் ஒன்று சேர வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் எம்.பி. திருமாவளவன்.\n’அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில்’ எனும் ஒற்றை வரியை கூறி, ஒட்டுமொத்த இந்துக்கள��ன் சாபத்தையும், வருத்தத்தையும் ஒன்று சேர வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் எம்.பி. திருமாவளவன். இவரது பேச்சுக்கு எதிராக சோஷியல் மீடியாவில் கருத்துக்களும், விமர்சனங்களும் பற்றி எரிகின்றன. பல வி.ஐ.பி.க்களும் திருமாவை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் பல வி.வி.ஐ.பி.க்கள் திருமாவின் கருத்தை ஆமோதித்து, அதற்கு வலுவும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால் நடிகையும், நடன இயக்குநரும், பா.ஜ.க. பிரமுகருமான காயத்ரி ரகுராமோ சில படிகள் மேலே போய் ‘இந்துக்களை இழிவாக பேசிய திருமாவளவனை பார்த்த இடத்திலெல்லாம்....அடிக்க வேண்டும்.’ என்று ட்விட்டரில் கொளுத்திப் போட, பற்றி எரிய துவங்கிவிட்டது பக்கவாட்டுப் பிரச்னை.\nஇதற்கு டெல்லியிலிருந்து திருமாவோ ஒரு வீடியோ பேட்டி கொடுத்து, அதில் காயத்ரியை வெளுத்து வாங்கிவிட்டார் பூடகமாக. இந்துக்களுக்கு எதிராக திருமா பேசிய விவகாரம் ரூட் மாறி, திருமாவுக்கு எதிராக மோசமாக திட்டுவதும், பதிலுக்கு திருமா பகீர் வார்த்தைகளில் விமர்சிப்பதுமாக போய்க் கொண்டிருக்கிறது விவகாரம். இந்த நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தில் பேசியிருக்கும் காயத்ரி...”இந்து கோயிலை பற்றித் திருமா பேசியது அவருடைய சொந்த கருத்து என்றால், அவரைப் பற்றி நான் பேசியதும் எனது சொந்த கருத்து என்று ஏற்க வேண்டும். அல்லது நேர்மையாக என்னுடன் வாதம் செய்ய வேண்டும். அதைவிடுத்து, என் மூஞ்சியில் ஆசிட் அடிப்பேன், என்னை கொலை செய்வேன் என்று அவர் கட்சிக்காரர்கள் ரெளடித்தனம் செய்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளென்பது கட்சியா அல்லது ரெளடிகள் கூடாரமா\nஅதனால்தான் தைரியம் இருந்தால் 27-ம் தேதி மெரினாவில் என்னை நேருக்கு நேர் சந்தியுங்கள் என்று சவால் விட்டேன். இப்போது ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் திருமாவளவனா இப்படிப் பேசியிருக்க முடியுமா என்று சவால் விட்டேன். இப்போது ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் திருமாவளவனா இப்படிப் பேசியிருக்க முடியுமா நான் திருமாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் நான் திருமாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். நான் சொல்கிறேன், திருமா பேசிய பேச்சுக்கு அவர்தான் இந்து மக்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். நான் மன்னிப்ப��� கேட்பதெல்லாம் செத்தாலும் நடக்காது.” என்றிருக்கிறார். காயத்ரி மீண்டும் ஆடியிருக்கும் ஆத்திர கதகளிக்கு எதிராக பொங்க துவங்கிவிட்டனர் மீண்டும் வி.சி.க.வினர். ஆக, இந்த கதை இப்போதைக்கு முடியாது போல\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nசசிகலா விடுதலையை கொண்டாடும் தொண்டர்கள். பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். அரசியல் திருப்பம் ஆரம்பம்.\nகரண்ட் கம்பியில் ஈரத்துணி காயப்போட்ட அரசு அலுவலர்.. ஸ்பாட் ஆவுட் .. பெற்றோர்கள் கதறல்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்���ுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/people-are-alert-warning-to-the-people-of-12-districts-it-is-going-to-be-smashed-in-the-next-24-hours--qmnqn7", "date_download": "2021-01-27T11:21:44Z", "digest": "sha1:GUAWCGLZNPDNVI37R3VJRD3YV4LCBJRJ", "length": 16911, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மக்களே உஷார்.. 12 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்போகிறது.. | People are alert .. Warning to the people of 12 districts .. It is going to be smashed in the next 24 hours ..", "raw_content": "\nமக்களே உஷார்.. 12 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 24 மணி நேரத்தில் அடித்து நொறுக்கப்போகிறது..\nமதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\n10-1-2021 ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்���ளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\n11-1-2021 இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கணம் முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\n12-1-2021 அன்று திருநெல்வேலி, தென்காசி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.\n13-1-2021 தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. ஜனவரி10 அன்று தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜனவரி 11 தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nசசிகலா விடுதலையை கொண்டாடும் தொண்டர்கள். பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன். அரசியல் திருப்பம் ஆரம்பம்.\nகரண்ட் கம்பியில் ஈரத்துணி காயப்போட்ட அரசு அலுவலர்.. ஸ்பாட் ஆவுட் .. பெற்றோர்கள் கதறல்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n“விஜய் மக்கள் இயக்கம் வியாபாரமாகி விட்டது”... ரசிகர் மன்றத்தின் ரகசியங்களை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்...\nஹரியானாவை வீழ்த்தி 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பரோடா..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ricky-ponting-slams-rishabh-pant-wicket-keeping-and-advice-him-to-improve-qmm96d", "date_download": "2021-01-27T11:22:34Z", "digest": "sha1:NOC26ORKCZUIJMWSRZWQNVY5BCKQJFSN", "length": 15766, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கேட்ச்சை கோட்டைவிட்ட விக்கெட் கீப்பர்களில் ரிஷப் பண்ட் தான் டாப்.! நக்கலும் அடித்து அறிவுரையும் சொன்ன பாண்டிங் | ricky ponting slams rishabh pant wicket keeping and advice him to improve", "raw_content": "\nகேட்ச்சை கோட்டைவிட்ட விக்கெட் கீப்பர்களில் ரிஷப் பண்ட் தான் டாப். நக்கலும் அடித்து அறிவுரையும் சொன்ன பாண்டிங்\nரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பின், அதிகமான கேட்ச்களை கோட்டைவிட்ட விக்கெட் கீப்பர்களில் அவர்தான் முதலிடத்தில் இருப்பார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் படுமோசமாக இருந்தது. 2018ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் சரியில்லை என்பதால் தான் டெஸ்ட் தொடரில் ரிதிமான் சஹா முதன்மை விக்கெட் கீப்பராக எடுக்கப்படுகிறார்.\nஆனால் ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவர் பேட்டிங் சரியில்லை என்பதால், 2வது டெஸ்ட்டில் அவர் நீக்கப்பட்டு, ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விக்கெட் கீப்பிங்கிற்கு முன்னுரிமை கொடுத்து நல்ல விக்கெட் கீப்பரைத்தான் எடுக்க வேண்டும். எனவே அந்தவகையில், இந்திய அணியில் ரிதிமான் சஹா தான் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஆனாலும் ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பராக எடுக்கப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான புதிதிலேயே, ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் டெக்னிக் மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அதன்பின்னர் 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டபோதிலும், இன்னும் அவரது விக்கெட் கீப்பிங் மேம்படவில்லை. ஆஸி.,க்கு எதிராக சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டில், ஆஸி., இளம் வீரர் வில் புகோவ்ஸ்கியின் கேட்ச்சை 2 முறை தவறவிட்டார் ரிஷப் பண்ட். அதைப்பயன்படுத்தி அரைசதம் அடித்தார் அவர். நல்ல வேளையாக 62 ரன்களுக்கு புகோவ்ஸ்கி ஆட்டமிழந்துவிட்டார்.\nஒருவேளை அவர் அவுட்டாகாமல் பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தால் இந்திய அணிக்கு அது பெரும் பாதிப்பாக அமைந்திருக்கும். நல்லவேளையாக அது நடக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு கேட்ச் வாய்ப்பும் மிக முக்கியம். ஆனால் ரிஷப் பண்ட்டோ ஒரே வீரருக்கு 2 கேட்ச்சை தவறவிட்டார் ரிஷப் பண்ட்.\nஇந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து அதிகமான கேட்ச்சை கோட்டைவிட்ட விக்கெட் கீப்பர் அவர் தான். சர்வதேச அளவில் வேறு எந்த விக்கெட் கீப்பரும் அவரளவிற்கு கேட்ச்களை விட்டிருக்க மாட்டார்கள். அவரது விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்க நிறைய உழைக்க வேண்டும் என்று பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#IPL2021 இனியும் உன்னை நம்பி நோ யூஸ்; ஒருவழியா அவரை கழட்டிவிட்ட KXIP.. பெருந்தொகைக்காரர்களை தூக்கி வீசிய KXIP\n#IPL2021 கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையே கழட்டிவிட்டு கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்\n#IPL2021 சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்.. ரெய்னாவை தக்கவைத்து, ஆறு வீரர்களை கழட்டிவிட்ட சிஎஸ்கே..\n#IPL2021 பெரிய பெரிய வீரர்களை எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் தூக்கிப்போட்ட ஆர்சிபி\nமுதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸை அசால்ட்டா வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி\nகோலியின் கேப்டன் பதவி காலி.. டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டன் ரஹானே..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டும�� கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஅதிமுகவுக்கு தாவும் காங்கிரஸ் பெரும்புள்ளி... அதிர்ச்சியில் கதர் சட்டைகள்..\nமதுபான ப்ரியர்களுக்கு ஹெப்பி நியூஸ்... டாஸ்மாக்கில் ரூ5, 10 தொல்லை, இனி இல்லை..\nவந்துட்டேன் சொல்லு திரும்பி வந்துட்டேன் சொல்லு.. கெத்தாக தொண்டர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்த சசிகலா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports/williamson-wants-to-take-early-wickets-to-put-pressure-on-indian-team-pm1gvg", "date_download": "2021-01-27T11:27:40Z", "digest": "sha1:SH4PUGXGAJXYIP4JDDATZ2QXDCQG5WHW", "length": 15020, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கணும்னா நாங்க அதை செஞ்சே தீரணும்!! வில்லியம்சன் எதை சொல்றாருனு பாருங்க", "raw_content": "\nஇந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கணும்னா நாங்க அதை செஞ்சே தீரணும் வில்லியம்சன் எதை சொல்றாருனு பாருங்க\nவலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணிக்கு இது மிகவும் எளிதான இலக்கு. 244 ரன்கள் என்ற இலக்கை ரோஹித் - கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் - ராயுடு ஆகிய இரண்டு ஜோடிகளின் சிறப்பான பேட்டிங்கால் இலக்கை இந்திய அணி எளிதாக எட்டியது.\nநியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி 3-0 என ஒருநாள் தொடரை வென்றுள்ளது.\nஇந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்தது. அந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி முழுக்க முழுக்க நியூசிலாந்தின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியது.\nஇதையடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் நியூசிலாந்து அணி இன்று நடந்த மூன்றாவது போட்டியில் களமிறங்கியது. ஆனால் இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சோபிக்க தவறிவிட்டது நியூசிலாந்து அணி. அந்த அணியின் டாப் ஆர்டர்கள் மீண்டும் சொதப்ப, டெய்லர் மற்றும் டாம் லதாமின் அரைசதத்தால் அந்த அணி 243 ரன்களை அடித்தது.\nவலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணிக்கு இது மிகவும் எளிதான இலக்கு. 244 ரன்கள் என்ற இலக்கை ரோஹித் - கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் - ராயுடு ஆகிய இரண்டு ஜோடிகளின் சிறப்பான பேட்டிங்கால் இலக்கை இந்திய அணி எளிதாக எட்டியது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 10 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது.\nஇந்த போட்டியிலும் இந்திய அணி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி எளிதாக வெற்றியை பெற்றது. இந்திய அணிக்கு எந்த வகையிலும் எந்த இடத்திலும் நியூசிலாந்து அணி நெருக்கடி கொடுக்கவேயில்லை.\nஇதையடுத்து போட்டிக்கு பின்னர் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், இந்திய அணி மிகச்சிறந்த அணி. அவர்கள் எங்களுக்கு தக்க பாடம் புகட்டிவிட்டார்கள். எங்களது இன்றைய ஆட்டம் கொஞ்சம் மேம்பட்டிருந்தது. இந்தியாவிடமிருந்து சிறந்த பாடங்களை கற்றுக்கொண்டுள்ளோம். எங்களை தவறிழைக்க வைப்பதற்காக சிறப்பாக திட்டமிட்டு அவற்றை சரியாக செயல்படுத்துகின்றனர். ரோஸ் டெய்லர் மற்றும் லதாம் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் அபாரம். இந்திய அணிக்கு நாங்கள் நெருக்கடி கொடுக்க வேண்டுமென்றால் விரைவிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டும் என்று வில்லியம்சன் தெரிவித்தார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\nஅந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.\n#BBL மேத்யூ வேடின் அதிரடியால் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அபார வெற்றி..\n#SLvsENG 7 விக்கெட் வீழ்த்திய எம்பல்டேனியா.. அடுத்த இரட்டை சதத்தை தவறவிட்ட ரூட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு ம���்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-01-27T10:27:45Z", "digest": "sha1:QVKMSEZBMKHVFPB3UMSVWP4ZILPFQ62H", "length": 11600, "nlines": 163, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மோகன் (நடிகர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமோகன் (பிறப்பு: மே 10 1956, இயற்பெயர்: மோகன் ராவ்) ஓர் புகழ்பெற்ற கோலிவுட் நடிகர். கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார்.[1] தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார்.[2][3] தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார்.[4]\n1977 1 கோகிலா கன்னடம்\n1978 2 அபரிசித்றா கன்னடம்\n1979 3 மதாலசா மலையாளம்\n4 தூர்ப்பு வெள்ளே ரயிலு தெலுங்கு\n1980 5 மூடுபனி தமிழ்\n6 நெஞ்சத்தை கிள்ளாதே தமிழ்\n7 ஹென்னின சேடு கன்னடம்\n8 முனியன்னா மாதரி கன்னடம்\n1981 9 காளி முத்து கன்னடம்\n11 நிஜமொன்னு பரையட்டே மலையாளம்\n1982 12 பொன்முடி மலையாளம்\n13 காதோடுதான் நான் பேசுவேன் தமிழ்\n14 கடவுளுக்கு ஓர் கடிதம் தமிழ்\n15 இதோ வருகிறேன் தமிழ்\n16 காதலித்துப் பார் தமிழ்\n17 தீராத விளையாட்டுப் பிள்ளை தமிழ்\n18 பயணங்கள் முடிவதில்லை தமிழ் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது\n19 லாட்டரி டிக்கெட��� தமிழ்\n20 சின்னஞ் சிறுசுகள் தமிழ்\n21 கோபுரங்கள் சாய்வதில்லை தமிழ்\n22 இனியவளே வா தமிழ்\n1983 23 ஜோதி தமிழ்\n24 நெஞ்சமெல்லாம் நீயே தமிழ்\n25 அந்த சில நாட்கள் தமிழ்\n26 மனைவி சொல்லே மந்திரம் தமிழ்\n27 நாலு பேருக்கு நன்றி தமிழ்\n29 தூங்காத கண்ணொன்று ஒன்று தமிழ்\n30 இளமை காலங்கள் தமிழ்\n1984 31 ஓ மானே மானே தமிழ்\n32 அன்பே ஓடி வா தமிழ்\n34 நெஞ்சத்தை அள்ளித்தா தமிழ்\n35 நலம் நலமறிய ஆவல் தமிழ்\n38 வாய் பந்தல் தமிழ்\n38 அம்பிகை நேரில் வந்தாள் தமிழ்\n40 24 மணி நேரம் தமிழ்\n41 சாந்தி முகூர்த்தம் தமிழ்\n44 சட்டத்தை திருத்துங்கள் தமிழ்\n45 நான் பாடும் பாடல் தமிழ் சிறப்புத் தோற்றம்\n46 நூறாவது நாள் தமிழ்\n47 குவா குவா வாத்துகள் தமிழ்\n48 வேங்கையின் மைந்தன் தமிழ்\n49 பணம் பத்தும் செய்யும் தமிழ்\n1985 50 அன்பின் முகவரி தமிழ்\n52 தெய்வப் பிறவி தமிழ்\n53 நான் உங்கள் ரசிகன் தமிழ்\n54 உனக்காக ஒரு ரோஜா தமிழ்\n55 தென்றலே என்னைத் தொடு தமிழ்\n56 குங்குமச் சிமிழ் தமிழ்\n57 ஸ்ரீ ராகவேந்திரா தமிழ் சிறப்புத் தோற்றம்\n58 இதயக் கோயில் தமிழ்\n60 பிள்ளை நிலா தமிழ்\n1986 61 டிசம்பர் பூக்கள் தமிழ்\n62 பாரு பாரு பட்டணம் பாரு தமிழ்\n63 உயிரே உனக்காக தமிழ்\n64 உன்னை ஒன்று கேட்பேன் தமிழ்\n65 மௌன ராகம் தமிழ்\n66 மெல்லத் திறந்தது கதவு தமிழ்\n67 ஆயிரம் பூக்கள் மலரட்டும் தமிழ்\n68 சங்கலயில் ஒரு சங்கீதம் தமிழ்\n1987 70 பாடு நிலாவே தமிழ்\n71 ஒரே ரத்தம் தமிழ்\n72 நேரம் நல்லாருக்கு தமிழ் சிறப்புத் தோற்றம்\n73 தீர்த்த கரையினிலே தமிழ்\n74 நினைக்க தெரிந்த மனமே தமிழ்\n75 ரெட்டை வால் குருவி தமிழ்\n76 ஆனந்த ஆராதனை தமிழ்\n77 கிருஷ்ணன் வந்தான் தமிழ்\n78 இது ஒரு தொடர்கதை தமிழ்\n1988 79 சகாதேவன் மகாதேவன் தமிழ்\n81 சூப்புலு கலசின சுபவேள தெலுங்கு\n82 பாசப் பறவைகள் தமிழ்\n83 குங்கும கோடு தமிழ்\n84 போலீஸ் ரிப்போர்ட் தெலுங்கு\n1989 85 நாளை மனிதன் தமிழ் சிறப்புத் தோற்றம்\n86 பாச மழை தமிழ்\n87 மனிதன் மாறிவிட்டான் தமிழ்\n88 மாப்பிள்ளை சார் தமிழ்\n89 தலைவனுக்கோர் தலைவி தமிழ்\n90 இதய தீபம் தமிழ்\n91 சொந்தம் 16 தமிழ்\n92 ஒரு பொண்ணு நினைச்சா தமிழ்\n1990 93 வாலிப விளையாட்டு தமிழ்\n94 ஜெகதால பிரதாபன் தமிழ்\n1991 95 உருவம் தமிழ்\n96 அன்புள்ள காதலுக்கு தமிழ்\n2008 97 சுட்ட பழம் தமிழ்\n2009 98 கௌதம் கன்னடம்\n2012 99 சிக்காரி கன்னடம்\n2015 100 அசோகவனா கன்னடம் வெளியீட்டில் தாமதம்\nசிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - பயணங்கள் முடிவதில்லை (1982)\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் மோகன் (நடிகர்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2020, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-27T10:24:21Z", "digest": "sha1:46ZQ4MTYQLYDHPCOZR6753Z3GD66SF4Y", "length": 9059, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலிசியா விகண்டேர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅலிசியா விகண்டேர் (Alicia Vikander, பிறப்பு: 3 அக்டோபர் 1988) ஒரு சுவீடன் நாட்டுத் திரைப்பட நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் ஆங்கிலம் மற்றும் சுவீடன் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.\n2013: தி ஃபிப்த் எஸ்டேட்\n2014: சன் ஒப் அ கன்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Maya Rudolph\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது\nசிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருதை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2020, 07:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/thala-ajith-manager-suresh-chandra-statement-about-valimai-ql6cpy", "date_download": "2021-01-27T11:23:17Z", "digest": "sha1:Z5RMYURXILVYKD6M3UVLDYRPS7YOFOU7", "length": 13158, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காயத்தையும் பொருட்படுத்தாமல் கஷ்டப்படும் அஜித்... தல மேனேஜர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை...! | Thala ajith Manager Suresh Chandra Statement about valimai", "raw_content": "\nகாயத்தையும் பொருட்படுத்தாமல் கஷ்டப்படும் அஜித்... தல மேனேஜர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை...\nதல அஜித்தின் வலிமை படம் குறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nநேர்கொண்ட பார்வை பட வெற்றிக்குப் பிறகு தல அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்ததோடு சரி, அதன் பின்னர் வலிமை பட��் குறித்து எவ்வித அப்டேட்டையும் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடவில்லை.\n கடந்த தீபாவளி பண்டிகையின் போது கூட மாஸ்டர் டீசர், சிவகார்த்திகேயன் பட போஸ்டர், சிம்பு பட போஸ்டர், தனுஷ் ஜகமே தந்திரம் படத்திலிருந்து பாடல் என விதவிதமாக வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு ட்ரெண்டானது. ஆனால் தல அஜித் ரசிகர்களோ வலிமை படம் குறித்து எவ்வித அப்டேட் வரவில்லையே என காண்டில் சுற்றினர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு வலிமை படப்பிடிப்பு தளத்தில் தல அஜித்திற்கு மீண்டும் காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் அவர் சிறிது நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் இது உண்மையா இல்ல வழக்கமான வதந்தியா\nஇந்நிலையில் தல அஜித்தின் வலிமை படம் குறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nவலிமை படத்தில் போலீஸ் அதிகாரியான அஜித்திற்கு பைக் மற்றும் கார் சேசிங் மற்றும் பைட் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தல அஜித் ஸ்டைலாக பைக் ஸ்டேண்ட் செய்த போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nஅதில், வலிமை படத்தின் update கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு...\nபடப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து \"வலிமை\" படத்தின் update குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும். என குறிப்பிட்டுள்ளார்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசூர்யா 40-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்...\nகமல் அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் இதை செய்தால் போதும்... கார்த்தி சிதம்பரம் அதிரடி சரவெடி..\nவேல் யாத்திரை பத்தி கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுனீங்க.. இப்ப உங்க கையாலயே தூக்க வச்சாச்சு இல்ல.. முருகன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953460", "date_download": "2021-01-27T11:22:41Z", "digest": "sha1:CNEVJZNK2MREOEL5SDLWOHLGJKJNPV62", "length": 7338, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னம்மாள் கோயில் தேர்த்திருவிழா கொதிக்கும் எண்ணையில் கைகளால் அதிரசம் சுட்டு அம்மனுக்கு படையல் | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nசென்னம்மாள் கோயில் தேர்த்திருவிழா கொதிக்கும் எண்ணையில் கைகளால் அதிரசம் சுட்டு அம்மனுக்கு படையல்\nபோச்சம்பள்ளி, ஆக.14: போச்சம்பள்ளி அடுத்த சென்னம்மாள் கோயில் திருவிழாவில், கொதிக்கும் எண்ணையில் கைகளால் அதிரசம் சுட்டு அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. போச்சம்பள்ளி அருகில் உள்ள ஜம்புகுட்டப்பட்டி வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள சென்னம்மாள் கோயிலில் 16ம் ஆண்டு தேர்திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், 2ம் நாள் கலச பூஜை, 3ம் நாள் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 4ம் நாள் காவடியாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், தாரை தப்பட்டை உடன் சென்னம்மாள் சுவா���ி தேரில் உலாவரும் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, 5ம் நாளாக நேற்று காலை அம்மனுக்கு 48 சங்குகள் வைத்து அபிஷேக பூஜைகள் நடந்தது. இதையடுத்து, கோயில் பூசாரி காளியப்பன் கொதிக்கும் எண்ணையில் அதிரசம் சுட்டு அதை கைகளால் எடுத்து சென்று அம்மனுக்கு படையலிட்டார். அதனை தொடர்ந்து, பெண்களும், ஆண்களும் கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு அதிரசத்தை எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் குழந்தை இல்லாத பெண்களுக்கு அதிரசம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு ஓம்சக்தி நாடக குழுவினரின் குறவஞ்சி நாடக நிகழ்ச்சி நடந்தது.\nமாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக ஓசூர் வக்கீல் நியமனம்\nஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்\nஆசிட் குடித்த தொழிலாளி சாவு\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-27T11:04:03Z", "digest": "sha1:ZILU3PJVOOP6SGK7WFLTD5HQHVBRUDLR", "length": 10125, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும் - விஜய் அதகள பேச்சு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nத���யேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும் – விஜய் அதகள பேச்சு\nNews Tamil News சினிமா செய்திகள்\nஉண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும் – விஜய் அதகள பேச்சு\nவிஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.\nஇந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் பேசியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரசிகர்கள் வருகையை தவிர்த்தோம். இந்த விழாவுக்கு என் ரசிகர்கள் வரமுடியாம பட்ற அதே வருத்தம் எனக்கும் இருக்கு. அரை மனசோட தான் இதுக்கு ஒத்துகிட்டேன்.\nதமிழ் சினிமால ஒரு தவிர்க்க முடியாத இடத்துல இருப்பவர் விஜய் சேதுபதி. இந்த படத்துல நடிக்க ஏன் ஒத்துக்கிட்டீங்கனு அவர் கிட்ட ஒரு நாள் கேட்டேன். சிரிச்சுட்டே எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும்னு சொல்லிட்டு போயிட்டாரு. ரொம்ப நன்றி நண்பா. விஜய் சேதுபதி பெயர்ல மட்டும் எனக்கு இடம் கொடுக்கல மனசுலையும் இடம் குடுத்துருக்காரு.\nலோகேஷ் கனகராஜ், மாநகரம் மூலமா திரும்பி பாக்க வச்சாரு. கைதிய திரும்பி திரும்பி பாக்க வச்சாரு. மாஸ்டர் என்ன பண்ண போறார்னு நானும் காத்திட்டிருக்கேன். நண்பர் அஜித் ஸ்டைல்ல வரலாம்னு தான் இன்னைக்கு கோட் சூட்ல வந்துருக்கேன்னு விஜய் கூறினார்.\nஇதையடுத்து ஒரு குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், வாழ்க்கை நதி மாதிரி நம்மள வணங்குவாங்க, வரவேற்பாங்க, கல் எறிவாங்க. ஆனா நம்ம கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும் என தெரிவித்தார்.\nஇப்போ இருக்கிற தளபதி, 20 வருஷத்துக்கு முன் இருந்த இளைய தளபதி கிட்ட எதாவது கேட்கனும்னா என்ன கேப்பீங்கனு தொகுப்பாளர்கள் கேட்க, அதற்கு பதிலளித்த விஜய், ரெய்டுலாம் இல்லாம நிம்மதியா… அப்போ வாழ்ந்த வாழ்க்கை கேட்பேன் என கூறினார்.\nமக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது. உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும்னு சொல்லி தனது பேச்சை முடித்துக்கொண்டார் விஜய்.\nஅரசு உத்தரவு வந்ததும் திரையரங்குகள் மூடப்படும் – தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவிப்பு\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/131506?ref=archive-feed", "date_download": "2021-01-27T10:57:24Z", "digest": "sha1:QCZFCS3JZADMJ4Y6KV7B73CAPKPNBN3Q", "length": 8051, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மறைந்த சந்திரசேகரனின் புதல்வி அரசியல் பிரவேசம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமறைந்த சந்திரசேகரனின் புதல்வி அரசியல் பிரவேசம்\nமலையகத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் சந்திரசேகரனின் புதல்வி அனுஸா சந்திரசேகரன், கட்சியின் உயர் பீடத்திற்கு ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.\nஇன்று பிற்பகல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் உள்ள கல்வி இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் அரசியல் உயர் பீடக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, சாந்தினி சந்திரசேகரனின் வேண்டுகோளுக்கு அமைய அனுஸா சந்திரசேகரன் உயர் பீடத்திற்கு நியமிக்கப்பட்டதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.trichyoutlook.com/article/tags/technology", "date_download": "2021-01-27T09:18:43Z", "digest": "sha1:OEUY7DM2STSJBXK43EKETAF5C56O226J", "length": 15622, "nlines": 163, "source_domain": "www.trichyoutlook.com", "title": "Technology | Trichyoutlook", "raw_content": "\nபிரெஞ்சு போலன் ரோபாட்டிக்ஸ் உருவாக்கிய ரீச்சி ரோபோவை ஹெட்செட் மூலம் கட்டுப்படுத்தலாம். ரோபோவைக் கட்டுப்படுத்தும் பயனர்கள் உலகில் எங்கி...\nஇதுக்கு தானே நம்மாளுங்க ஸ்டேட்டஸ் போடுறாங்க\nபிரிட்டிஷ் சுகாதார தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 50 ஈரோ கைக்கடிகாரம், மக்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பணியாளர்க...\nசாலை சண்டை இனி இல்லை\nரியர் ஆட்டோபிரேக் தொழில்நுட்பம், விபத்துகளை தவிர்க்க அல்லது குறைக்க உதவுகிறது. இது மற்றொரு வாகனத்துடன் நம் வாகனத்தின் பின் மோதுதலை தவிர...\nமொபைல் நெட்வொர்க் தொழில்நுட்பத்தின் ஐந்தாவது தலைமுறை, சீராக உருவாகி வருகிறது. 5 ஜி நெட்வொர்க்குகளை உருவாக்கும் நீண்ட செயல்முறை ஏற்கனவே நட...\nவீட்டில் நிமிடத்தில் காபி போல ஐஸ்கிரீமையும் செய்யலாம்\nஒரு புதிய நிறுவனம் மக்கள் வீட்டில் ஐஸ்கிரீம் தயாரிக்க வேண்டும் என்று விரும்புகிறது - ஒரு பொத்தானை அழுத்தினால் காபி வருவது போலவே\nபிளாஸ்டிக் பொருட்களை வீட்டிலேயே மறுசுழற்சி செய்யலாம்\nமறுசுழற்சி செய்வதில் பூமி புத்திசாலித்தனமாக இருக்கும். ஆனால் மக்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். டி.வி.யில் பிளாஸ்டிக் அடைபட்ட ...\nஒரு நீண்ட, சவாலான நாளின் முடிவில், ஒரு கிளாஸ் ஜுஸ் உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் டிக்கெட்டாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மிகவும் களைத்த...\nடெலிகிராம் உங்கள் துல்லியமான முகவரியை ஹேக்கர்களுக்கு அம்பலப்படுத்துகிறது\nநீங்கள் டெலிகிராம் மெசஞ்சரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ���ுவியியல் ரீதியாக உங்களுக்கு நெருக்கமான பயனர்களை இணைக்க அனுமதிக்கும் (geograph...\nஉங்களை புன்னகை செய்ய வைக்கும் சாமத்தியவான்\nORAL-B iO9, இந்த பிரஸ் காந்தத்தால் இயக்கப்படும் ‘ஐஓ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் விளைவு ஒரு ‘புதிய, சுத்தமான வாய் உணர்வு’ ம...\nகேமிங் லேப்டாப் வாங்க ரெடியா\nசமீபத்திய கேம்களை இயக்க தேவையான கூறுகள் காரணமாக கேமிங் மடிக்கணினிகள் அதிக விலையில் உள்ளது. எனினும் மலிவான கேமிங் மடிக்கணினிகளும் விற்பனைய...\nநீங்கள் சாலையில் செல்லும் போது ஆளில்லாமல் ஒரு கார் சென்றால் பயப்பட வேண்டாம்\n அதற்கு விரைவில் பழகி கொள்ளுங்கள். தன்னாட்சி வாகனத்தில் (ரோபோடாக்சி) பொருட்களை விநியோகிக்க தேவையான அங்கீகாரத்தை கலிபோர்னியா வென்று...\n இங்கே நிறுத்தாதே இது நோ பார்க்கிங்....\nஃபோர்டுக்குச்(ford) சொந்தமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமான ஸ்பின்,ஓட்டுநர்களின் பிரச்சினைக்கு ஒரு புதிய தீர்வைக் கொண்டுள்ளது. வாடிக்கையா...\nமனிதர்களே இரக்கம் பார்க்காமல் தாக்கும் வேளையில் கணினி இரக்கம் காட்டுமா\nமுதன்முறையாக அமெரிக்க விமானப்படை ஒரு செயற்கை நுண்ணறிவு விமானியை பயன்படுத்தி ஒரு இராணுவ விமானத்தை இயக்கியது .ஒரு மில்லியனுக்கும் அதிகமான உ...\nஎப்பொழுதும் அன்பாக பேசும் ஒரு நர்ஸ் ஆஷா...\nதொற்று நோய்களுக்கு ஒரு மனித நர்ஸ் சிகிச்சை அளிப்பது அவர்களின் உயிரை பணயம் வைத்து செய்யும் வேலை ஆகும். இதற்கு ஒரு தீர்வு காணும் பொருட்டு ச...\nஇனி எல்லாரிடமும் ஹீரோக்கள் வீடியோ கால் பேசுவார்கள்\nபேஸ்புக் ஒரு புதிய வீடியோ தயாரிப்பை உருவாக்குகிறது. இது வீடியோவில் படைப்பாளர்களுடனோ அல்லது பிரபலங்களுடனோ மக்களைத் தொடர்புகொள்ள வைக்கும். ...\nகூகுள் தேடலில் 50 புதிய பெரிதாக்கப்பட்ட 3டி விலங்குகளைச் சேர்த்துள்ளது. அவை மிக அழகாக உள்ளது. அதிலும் சிவப்பு பாண்டா சமையல் அறையில் ஒரு ப...\nநிலப்பரப்பில் மேலும் ஒரு தொழில்நுட்பத்தைச் சேர்க்கும் வகையில், புதிய தானாய் இயங்கும் மோனார்க் டிராக்டர் வாகன வகைகளில் நாம் இதுவரை கண்டிர...\nஇசை நிகழ்ச்சியை பரிசளித்து பாருங்களேன்\nமக்கள் ஆக்கப்பூர்வமாக மாறி தங்கள் நண்பர்களையும் அன்பானவர்களையும் ஆச்சரியப்படுத்த புதுமையான வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். தனிப்பட்ட பரிசு...\nதடுப்பூசி பற்றிய செய்திகள் ���லகில் வலம்வர தொடங்கியதை அடுத்து, மக்களிடையே வெளிநாடுகளுக்கு செல்வதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது.எனினும் ஒவ்...\nஎச்சரிக்கும் யூடூப்... ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது..\nபயனர்கள் மற்றவர்களைப் புண்படுத்தும் கருத்துக்களை கமெண்ட் செய்யும்போது எச்சரிக்கும் ஒரு அம்சத்தை YouTube அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் “...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00778.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/20087/", "date_download": "2021-01-27T11:44:55Z", "digest": "sha1:K6NN2NJYD5NKIR7LND5MZWPD464V467T", "length": 11918, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "கல்முனையில் தமிழ் - முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் - GTN", "raw_content": "\nகல்முனையில் தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்\nகல்முனை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களின் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும், தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுகளில் மேம்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கிலும் நேற்று சனிக்கிழமை (04) கல்முனையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஇதன் போது கல்முனை மாநகரசபை கலைக்கப்பட்டபின்னர் அபிவிருத்தி நடவடிக்கையில் காட்டப்படும் பாரபட்சம் மற்றும் அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிர்வாக ரீதியாக செயலக பிரிவுகளிடையே இன்னும் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முடிவுகள் எட்டப்படவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைமையுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கலந்துரையாடல்கள் நடாத்தி சுமூகமான தீர்வுகளை காண்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.\nதொடர்ந்தும் இந்த விடயங்களை பேசுவது மாத்திரமின்றி, இங்கு உடன்பாடு காணப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காலதாமதமின்றி பெற்றுக்கொடுப்பதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.\nஇச்சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமை���்சர் நஸீர் அஹமட், கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகரசபையின் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nTagsஉறவு கலந்துரையாடல் கல்முனை குறைபாடுகள் தமிழ் முஸ்லிம் மேம்பாடு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலம் சென்ற கமலா அக்கா . உள் நின்றியக்கிய சக்தி – பேராசிரியர் சி. மௌனகுரு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 287 ஆக அதிகாிப்பு\nவேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினையை தீர்க்க விசேட குழு – ரவூப் ஹக்கீம்\nகேப்பாப்புலவில் 482 ஏக்கரை மீட்பதற்காய் தொடரும் போராட்டம் – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூ���்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://naduvannews.in/?cat=35", "date_download": "2021-01-27T09:14:42Z", "digest": "sha1:6EWRE7T2WGMLGZ35J6MA47K5H4VYBDYP", "length": 7635, "nlines": 152, "source_domain": "naduvannews.in", "title": "மாவட்டம் Archives - நடுவண் செய்திகள் அரியலூர்", "raw_content": "\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நாடும் விழா – இளமங்கலம்\nபொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நாடும் விழா – இளமங்கலம்\nபொறியியல், கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா; 75 பேர் பலி\nகல்லூரி பல்கலைகளில் இறுதி பருவ தேர்வு ரத்தா\nகுரூப் 4 முறைகேடு : 99 தேர்வர்கள் தகுதிநீக்கம்\nஅரியலூர் மாவட்டத்தில் 1,007பேர் வேட்புமனு தாக்கல் .\n10-ம் தேதி முதல் போலீசார் விடுப்பு எடுக்க தடை\nபோட்டிபோட்டு வந்து விபத்தை ஏற்படுத்திய 15 கல்லூரி பேருந்தை, அடித்து நொறுக்கிய பொதுமக்கள்..\nதனலட்சுமி சீனிவாசன் கல்லூரிபேருந்து மோதிய விபத்தில் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆறு...\nநீண்ட நாட்களாக நோட்டம்; கயிறு மூலம் சிக்னல் – திடுக்கிட வைக்கும் திருச்சி கொள்ளை...\n6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு\nதமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் திமுக தான் -அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும்.. எஸ்.வி.சேகர்\nதூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகர்.. எழுப்பி கழுத்தில் குத்தி கொன்ற நண்பன்.. அதிர்ச்சியில் லால்குடி\nரேசன் பொருட்கள் டோர் டெலிவரி : திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன்\nகோழி வளர்ப்பு திட்டம் 2020-21 இன் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது\n‘நிவர்’ புயலால் சென்னையில் அடைமழை, கடல் சீற்றம்\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்\nமும்பை அணி ரன் குவிப்பு சூர்யகுமார் அரைசதம்\n© நடுவண் செய்திகள் அரியலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.deccanabroad.com/joker-gets-best-tamil-film-national-award-vairamuthu-selected-for-the-7th-time/", "date_download": "2021-01-27T11:15:46Z", "digest": "sha1:2BXSE4E3UCKUYOKOCQV5BTOD3CBA5QDH", "length": 4503, "nlines": 80, "source_domain": "www.deccanabroad.com", "title": "Joker gets best Tamil film National Award; Vairamuthu selected for the 7th time. | | Deccan Abroad", "raw_content": "\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு ; சிறந்த தமிழ்ப் படமாக ஜோக்கர் தேர்வு. வைரமுத்துவுக்கு ஏழாவது முறையாக சிறந்த பாடலாசிரியர் விருது.\n64-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்தது.\nசிறந்த தமிழ் படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். தர்மதுரை\nபடத்தில் ’எந்த பக்கம்’ என்ற பாடலை எழுதியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த அவார்டைப் பெறுவது இது ஏழாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nசிறந்த ஒளிப்பதிவாளவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றிற்காக இரண்டு தேசிய விருதுகள் “24” படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறந்த கதையாசிரியாக ஜி.தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். “ருஷ்டம்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் அக்ஷ்ய் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறந்த இந்தி படமாக சோனம் கபூர் நடித்த நீரஜ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&action=edit", "date_download": "2021-01-27T09:44:08Z", "digest": "sha1:UQVWKKCOHIIYBXDATPMKORKEILMXTF43", "length": 5059, "nlines": 35, "source_domain": "www.noolaham.org", "title": "அருணாசலம், மயில்வாகனம் (நினைவுமலர்) என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nஅருணாசலம், மயில்வாகனம் (நினைவுமலர்) என்பதற்கான மூலத்தைப் பார்\n← அருணாசலம், மயில்வாகனம் (நினைவுமலர்)\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\n{{நினைவுமலர்| நூலக எண் = 4147| தலைப்பு = '''உண்மை (மயில்வாகனம் அருணாசலம் அவர்களின் நினைவு வெளியீடு)''' | படிமம் = [[படிமம்:4147.JPG|150px]] | ஆசிரியர் = - | வகை=நினைவு வெளியீடுகள்| மொழி = தமிழ் | பதிப்பகம் = - | பதிப்பு = [[:பகுப்பு:1993|1993]] | பக்கங்கள் = 111 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== * [http://noolaham.net/project/42/4147/4147.pdf உண்மை (மயில்வாகனம் அருணாசலம் அவர்களின் நினைவு வெளியீடு) (5.41 MB)] {{P}} <--ocr_link-->* [http://noolaham.net/project/42/4147/4147.html உண்மை (மயில்வாகனம் அருணாசலம் அவர்களின் நினைவு வெளியீடு) (எழுத்துணரியாக்கம்)]<--ocr_link-->* [http://noolaham.net/project/42/4147/4147.html உண்மை (மயில்வாகனம் அருணாசலம் அவர்களின் நினைவு வெளியீடு) (எழுத்துணரியாக்கம்)]<--ocr_link--> =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== *ம.அருணாசலம் வரலாற்றுச் சுருக்கம் *என் தந்தை - அ.தங்கத்துரை *நினைத்து வாழ்கிறேன் - அ.முத்துக்குமாரப்பிள்ளை *மூதறிஞர் அருணாசலம் ஐயா - பொ.கந்தையா *சமூக சமய சேவையில் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் - செ.கதிர்காமத்தம்பி *காலஞ் சென்ற திரு.ம.அருணாசலம் அவர்களின் நினைவுச் செய்தி - வ.பு.சி.பெர்ணான்டோ *உண்மை விளக்கம் *விநாயகர் வணக்கம் *முப்பத்தாறு தத்துவங்கள் *நீதி வெண்பா மூலமும் உரையும் *கண்ணீர் அஞ்சலி கிளிவெட்டி ம.அருணாசலம் *கண்ணீர் அஞ்சலி *நன்றி நவிலுகின்றோம் [[பகுப்பு:1993]]\nஅருணாசலம், மயில்வாகனம் (நினைவுமலர்) பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://4varinote.wordpress.com/2013/02/27/guest10/", "date_download": "2021-01-27T11:10:36Z", "digest": "sha1:C7S45HAH2UIGCYGXY3ET6HMT62I43LTU", "length": 20286, "nlines": 497, "source_domain": "4varinote.wordpress.com", "title": "விருந்தினர் பதிவு : கேளாமல் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு : கேளாமல்\nபாடல்: கேளாமல் கையிலே …\nஆண்டாள், வெள்ளிவீதியார், வெண்ணிக்குயத்தியார் என்று பல்வேறு பெண்பாற் புலவர்களைக் கொண்ட நம் தமிழ் மொழியில்,திரைப்பாடல் என்னும் துறையில் மட்டும் ஏனோ பெண்கள் பங்களிப்பு அதிகம் இருந்ததில்லை. இந்த குறையை நீக்க மலர்ந்தவர்தான் தாமரை. கொங்கு தமிழும், குளிரும் மாற்றி மாற்றி கொஞ்சும் கோவை நகரில் பிறந்து வளர்ந்த்தாலோ என்னவோ இவருடைய வரிகள் சிறுவாணி நீராய் இனிக்கும்.\nதமிழகத்தின் வருங்கால முதல்வர் என்பதற்குரிய தகுதி உடையவராக அவரது இரசிகர்களால் கருதப்படும் இளைய தளபதி விசய் அவர்களும், உடுக்கை உடலால் உளத்தை உருக்கும், உத்தராகந்து உதிர்த்த உத்தமி சிரேயா அவர்கள���ம், அழகிய நியூசிலாந்து கிராமங்களில் நடனமாடும்படி படமாக்கப்பட்ட பாடல் இது.\nஇந்த பாடலின் ஒவ்வொரு அடியுமே குறிப்பிடும்படி அமைந்திருந்தாலும், நீள-நேர காரணங்களால் இரண்டு இடங்களைப் பற்றி மட்டும் இப்பதிவில் பார்ப்போம்.\nபார்த்தும் பாராமலே ஓடும் மேகங்களே,\nஏதோ நடக்கின்றதே குதித்துப் போவதேன் \nபார்த்தும் பாராமலே ஓடும் மேகங்களே \nதலைவனும் தலைவியும் ஏதோ செய்துகொண்டிருக்கிறார்கள். மேலே வானத்தில் செல்லும் மேகங்கள் இதனை கண்டும் காணாமலும் ஓடிக் கொண்டிருக்கின்றன. தமிழ் இலக்கணத்தில், இயல்பாய் நிகழும் ஒரு நிகழ்ச்சியின் மேல் கவிஞர் தன் கற்பனையை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும். (தமிழ் இலக்கணம் பற்றி மேலும் ஆழமாக அறிய வாங்கிப் படியுங்கள் கொத்தனார் நோட்ஸ், கொத்தனார் நோட்ஸ், கொத்தனார் நோட்ஸ், டிடிங்) .\nஇந்த அழகான வரிகளை மெட்டில் உட்கார வைப்பதற்காக இரகுமான் உச்சரிப்பில் கொஞ்சம் சிதைத்து விட்டார். ஆனால் இயக்குனரோ, பாடலாசிரியரின் கற்பனையை தெளிவாக உள்வாங்கிக் கொண்டு, மிகப் பொருத்தமாக இங்கு ஒரு முத்தக்காட்சியை வைக்கிறார். அதாவது காதலன் காதலியை முத்தமிட முயல்கிறான், இதனை கண்டும் காணாமலும் மேகங்கள் ஓடுகின்றன. காதலி வெட்கத்துடன் மேகங்களை ஓடாமல் நிற்கச் சொல்லுகின்றாள். அப்படி நின்றாலாவது காதலன் முத்தமிடுவதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறாள். ஆனால் மேகங்கள் ஓடி விடுகின்றன. அதனால் காதலியும், “நனைந்த பிறகு நாணம் எதற்கு” என்று, மேகங்களும் நின்று பார்க்கப்போவதில்லை என்று உணர்ந்து, முத்தமிட்டு வைக்கிறாள். கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி /முத்தம் என்று நடிக்க எந்த தயக்கமும் இல்லை என சிரேயாவும் தாராளமாக வெட்கப்புன்னகையுடன் நடித்து கொடுத்திருக்கிறார்.\nமேற்கு திசையை நோக்கி நடந்தால்\nஇரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா \nஇந்த வரியை முதன் முதலில் கேட்ட போதே, மிகவும் ஈர்த்து விட்டது. கிழக்கில் கதிரவன் உதிப்பதால், கிழக்கு நோக்கி நடந்தால் காலையும், மேற்கு நோக்கி நடந்தால் இரவும் சீக்கிரம் வருமா, என்று தலைவி கவித்துவமாய் ஏங்குகிறார். ஆனால் மீண்டும் மீண்டும் கேட்டு யோசித்த போது, இதில் பிழை உள்ளதாகவே தெரிகிறது.\nஇரவு வர வேண்டும் என்று பெண் ஏங்குகிறாள் எனில், அங்கு இருப்பது பகல் பொழுது என்று அறிந்து கொள்ளலாம். நாள் என்பது கிழக்கில் தொடங்குவதால், நாம் சப்பான் நாட்டை Land of Rising Sun என்கிறோம். நம்மூரில் காலை/மாலை என்றால் சப்பானில் (கிழக்கில்) மாலை/இரவு இருக்கும். ஆதலால் இந்த வரியில் நயம் மிகுந்திருந்தாலும் பொருட்பிழை உள்ளது. இது,\nகிழக்கு திசையை நோக்கி நடந்தால்\nஇரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா \nஎன்று இருக்க வேண்டும். இல்லையேல்,\nமேற்கு திசையை நோக்கி நடந்தால்\nஇனிக்கும் இரவு இன்னும் நீளுமா \nஎன்று இருக்கலாம். ஆனால் இரவு நேரத்தில் நடன காட்சி அமைப்பது சிரமமாகியிருக்கும்.\nசங்கர் சேமிப்பியல் பொறியாளராக (File Systems Engineer) பணியாற்றி வருகிறார். இறை நம்பிக்கை அற்றவர். தேவதைகள் (அமலா, சுருதிகாசன் முதலானோர்) நம்பிக்கை உற்றவர். கிரந்தம்தவிர் கூட்டத்தில் ஒரு சிறுவன். கட்டற்ற மென்பொருட்கள் (Free Software), கவிதைகள், திரைப்பாடல்கள் மற்றும் தமிழ் இலக்கண ஆர்வலர். பின்னொருநாளில் தமிழ் வழியில் அறிவியலில் முனைவர் பட்டம் பெற கனவு காண்பவர்.\nநல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு 🙂\nபாடலைப் பற்றிய பதிவை விட உங்களைப் பற்றிய தொகுப்பு இன்னும் அதிகமாக ஈர்த்தது 🙂\nநன்றி 🙂 இதில் அந்த “இறை-தேவதை” கருத்துக்கு சொந்தக்காரர் கார்க்கி அவர்கள். நான் கொஞ்சம் திருத்தம் செய்து பயன்படுத்திக் கொண்டேன் 🙂\nமேற்கு திசையை நோக்கி நடப்பதை விட, கிழக்கு திசை நோக்கி நடந்தால் சீக்கிரம் இரவு வரும்தான்.\nஇதை கவனிச்ச நீங்க முக்கியமான விஷயத்த கவனிக்கல. இத நாயகி ஒரு கேள்வியாதான் கேட்பாங்க. அதுக்கு பதில் சொல்லும் விதமாக விஜய் “ம்ஹூம்” என தலையாட்டுவார். நாயகி ஆசை காரணமாக ஒரு தவறான விஷயத்தை செய்ய தயாராகிறார். காதலில் விழுந்திருந்தாலும் நாயகன், இல்லை. அது நடக்காது என தெளிவாக எடுத்துரைக்கிறார்.\nஇதனால்தான் விஜயை முதலமைச்சர் ஆக்க வேண்டுமென்கிறோம் அவர்தம் ரசிகர்கள் சொல்றோம்.\nபழகுவதில் கனிவு. முடிவில் தெளிவு.\nஎன் ஐயப்பாடு தீர்ந்தது , நன்றி \nஇரு வரிக் கவிதை →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/tcs-career-latest-notification/", "date_download": "2021-01-27T11:04:17Z", "digest": "sha1:LTZPUZVITPUE5VKA52N3NUYQK7FEH2I3", "length": 12505, "nlines": 203, "source_domain": "jobstamil.in", "title": "TCS Career Latest Notification 2020 - Apply Online", "raw_content": "\nTCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021\nTCS Career வேலைவாய்ப்பு 2021 Tata Consultancy Services – நாட்டின் முன்னணி IT நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (TCS) நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. TCS Career Latest Notification 2021 அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் தகுந்த கல்வி தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இது பற்றிய விபரம் பின்வருமாறு:\nTCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 புதிய அறிவிப்பு விவரம் 2021\nநிறுவனத்தின் பெயர் Tata Consultancy Services – டாடா ஆலோசனை சேவைகள்\nவேலைவாய்ப்பு வகை தனியார் வேலை\nTCS Jobs 2021 வேலைவாய்ப்பு விவரங்கள்:\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 02 டிசம்பர் 2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 07 மார்ச் 2021\nகேரள மாநில வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nNYKS நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nTNHRCE நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\nTCS வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nTCS வேலைவாய்ப்பு 2021 https://www.tcs.com என்ற அதிகார்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nஅவற்றில் தற்போதைய TCS வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் “Career” என்ற விளம்பரத்தை தேர்வு செய்யவும்.\nபின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த TCS வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.\nTCS அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:\nபொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021 டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021\nதமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021\nமத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021\nபொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2021 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021\nஇந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021 டிபென்ஸ் ஜாப்ஸ் 2021\nஇந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021 Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021 அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021\nIBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021 State Government Jobs 2021\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nNYKS நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\nBEL-பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:10:31Z", "digest": "sha1:AQEXFJXT3SDIVHJHRPIHG2YGLD4PS2IL", "length": 12272, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "காளமேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nகாளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் சைவப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.\nதிருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.\n3 மேலும் ஒரு பாடல்\nதிருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரை��் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.\nநஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்\nவெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்\nதேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்\nஎன்கிற காளமேகப் புலவரின் பாடல் பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் சிலேடையாக அமைக்கப்பட்டிருக்கிறது.\nவெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன\nஇங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - மங்காத,\nசீரகத்தை தந்தீரேல் வேண்டேன் [1] பெருங்காயம்\nஇது சொக்கநாதப் புலவர் பாடலாகவும் காணப்படுகிறது.\nமூடித்திறக்கின் முகங்காட்டும் - ஓடி மண்டை\nபற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்\nஎன்கிற மேற்காணும் காளமேகப் புலவர் பாடல் பாம்புக்கும் எள்ளுக்கும் சிலேடையாக அமைந்துள்ளது.\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி..\nதுத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி\nதித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த\nஇன்னும் ஒரு பாடல் கழியும் பிழை பொருள் தள்ளி நன்னூலாங் கடலின் உண்டு வழியும் பொதிகை வரையினிஙல் கால்கொண்டு மொழியும் புலவர் மனத்தே இடித்து முழங்கிமின்னி பொழியும் படிக்குக் கவி காளமேகம் புறப்பட்டதே\n↑ வேண்டேன் என்னும் சொல்லுக்கு வேறு பாடமாகத் ‘தேடல்’ என்னும் சொல்-பதிவும் உண்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 07:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1400695", "date_download": "2021-01-27T11:53:28Z", "digest": "sha1:HGOJG3EVL65OWRGFMVFECZVBJYH6S6VD", "length": 4504, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தீவிரவாதியாய் இருந்த சீமோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தீவிரவாதியாய் இருந்த சீமோன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதீவிரவாதியாய் இருந்த சீமோன் (தொகு)\n21:50, 12 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம்\n88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n18:55, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n21:50, 12 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-01-27T09:18:11Z", "digest": "sha1:I7EEK22L6PTFAFTZ4FBVU7PBE77EOQXO", "length": 5007, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "தண்ணளி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதண்ணளி = தண் + அளி\nவயோதிகம் பாராட்டாது அவ் வைணவப் பெரியார், தன்னை வரவேற்க வந்த தண்ணளி கண்டு இராமானுஜரின் இதயம் இலேசாகக் கிழிந்தது; கன்னம் வழி கண்ணீர் இழிந்தது (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 07-செப்டம்பர்-2011)\nதண்ணளி வெண்குடை. . . வேந்தன் (பெரியபு. மநுநீதி. 45).\n:கருணை - அன்பு - இரக்கம் - பாசம் - பற்று - பந்தபாசம் - #\nசான்றுகள் ---தண்ணளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 சனவரி 2012, 08:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-27T09:57:20Z", "digest": "sha1:RJGGSJ7QNZGMBJBCHZDOYW45UGLCPJCE", "length": 14202, "nlines": 175, "source_domain": "tamilandvedas.com", "title": "ஒப்பீடு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஅரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு -1 (Post No.8256)\nஅரசியல் சட்டம் பற்றிய ஒரு ஒப்பீடு – முதலாம் கட்டுரை\nஉலக நாடுகளும் தலைமைப் பொறுப்பிற்கான மதம் பற்றிய தகுதியும்\nஉலகில் உள்ள நாடுகளில் குறைந்த பட்சம் 30 நாடுகள் மிக திடமாகவும் தெளிவாகவு��் தாங்கள் ஒரு மதத்தைச் சார்ந்திருப்பதாக தங்கள் அரசியல் சட்டத்தில் கூறுகின்றன.\nலெபனானில் அந்த நாட்டின் ஜனாதிபதி மரொனைட் கிறிஸ்டியன் சர்ச்சில் (Maronite Christian Church) உறுப்பினராகத் தான் இருக்க வேண்டும். அந்த நாட்டின் பிரதம மந்திரி சன்னி பிரிவைச் சேர்ந்த ஒரு முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும். பாராளுமன்ற சபாநாயகரோ ஷியா முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும்.\nசுமார் 17 நாடுகளில் நாட்டின் உயர் அரசுப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும்.\nஜோர்டானை எடுத்துக் கொண்டால் உயர் பொறுப்பில் இருப்பவர் முஸ்லீம் பெற்றோருக்குப் பிறந்த ஒரு முஸ்லீமாகத் தான் இருக்க வேண்டும். டுனீஷியாவில் அந்த நாட்டில் பிறந்த எந்தவொரு முஸ்லீம் ஆண் மற்றும் பெண் ஓட்டர், ஜனாதிபதி வேட்பு மனுத் தாக்கச் செய்யத் தகுதி பெற்றவர்.\nமலாசியா, பாகிஸ்தான், மௌரிடானியா (Mauritania) ஆகிய நாடுகளில் முஸ்லீம் குடி மக்கள் தான் அரசுப் பொறுப்பின் உயரிட இடத்திற்கு வர முடியும்.\nஅண்டோரா (Andorra) நாட்டில் ஒரு கிறிஸ்தவர் தான் உயர் அரசுப் பொறுப்பிற்கு வர முடியும்.\nபூடான் மற்றும் தாய்லாந்து புத்த மதத்தைச் சேர்ந்தவர் தான் அரசுப் பொறுப்பிற்கு வர வேண்டும் என்று கூறுகின்றன.\nஇந்தோனேஷியா பஞ்சசீலக் கொள்கையில் நம்பிக்கை உள்ள ஒருவர் தான் உயர் அரசுப் பொறுப்பிற்கு வர வேண்டும் என்று கூறுகிறது. அங்கு முஸ்லீம்கள் தான் மெஜாரிட்டியினர் என்பது குறிப்பிடத் தகுந்தது. “அனைத்துப் பண்பாடுகளின் சங்கமமாக” பஞ்சசீலம் திகழ்கிறது.\nபர்மா (மயன்மார்) தனது ஜனாதிபதி எந்தவொரு மதத்தையும் சேர்ந்தவராக இருக்கக் கூடாது என்கிறது.\nபொலிவியா, மெக்ஸிகோ, எல்சால்வடார் உள்ளிட்ட எட்டு நாடுகள் மத போதகர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடக் கூடாது என்று கூறுகின்றன.\nஇன்னும் சுமார் 19 நாடுகள் அரசின் தலைமைப் பீடத்தில் உள்ளவர்கள் மதத்தைச் சார்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இவற்றில் யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, கனடா, நியூஜிலாந்து உள்ளிட்ட 16 நாடுகள் காமன்வெல்த் உறுப்பினர்கள் – இவற்றிற்கு இரண்டாம் க்வீன் எலிஸபத் தான் – Defender of Faith என்றும் இவர் அழைக்கப்படுகிறார்-அரசின் தலைவர். இந்த வகையில் சேரும் மற்ற நாடுகள் – டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன்.\nஉலகின் 85 சதவிகித நாடுகள் தங���கள் குடி மக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அரசின் தலைமைப் பொறுப்பிற்கு வரத் தகுதியுள்ளவர் தான் எனக் குறிப்பிடுகின்றன.\nஅமெரிக்காவில் எந்த ஒரு மதம் பற்றியும் குறிப்பு இல்லை. ஆனால் அங்குள்ள பல மாகாணங்கள் “நம்பிக்கை இல்லாதோர்” (non believers) (அதாவது நாத்திகர்கள் எனலாமா) அதிகாரப் பதவியை வகிக்கத் தடை செய்கின்றன. ஆனால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கடவுள் நம்பிக்கை கொண்டவர் தான் அதிகாரப் பதவிக்கு வரவேண்டும் என்பதில்லை என்று கூறிவிட்டது.\nபெரும்பாலும் அரசியல் சட்டங்கள் தாம் இவற்றைத் தெளிவாகக் கூறுகின்றன.\nஇந்தச் சூழ்நிலையில் இந்தியாவின் அரசியல் சட்டத்தை உலக நாடுகளின் அரசியல் சட்டங்களோடு ஒப்பீடு செய்யும் முயற்சியை புரபஸர் எஸ்.கே.சக்ரபர்த்தி மேற்கொண்டு பல சுவையான தகவல்களைத் தருகிறார்.\nஅவர் கூறும் சில கருத்துக்களையின் அடிப்படையில் ‘இந்தியா, ஸ்ரீலங்கா, நேபாள், ஆகிய நாடுகளின் அரசியல் சட்டங்கள் – ஒரு ஒப்பீடு’ என்ற\ntags- அரசியல் சட்டம்-1 , ஒப்பீடு,\nTagged அரசியல் சட்டம்-1, ஒப்பீடு\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilsexscandals.com/manaiviyirkku-kavarchi-jetti-potta-video/", "date_download": "2021-01-27T10:51:31Z", "digest": "sha1:MEQTN5REWHOD4KMJGY7GNUV6FRXSZYNU", "length": 4486, "nlines": 55, "source_domain": "tamilsexscandals.com", "title": "Manaiviyirkku Kavarchi Jetti Vaangi Alagu Paartha Video • Tamil Sex", "raw_content": "\nமனைவியிற்கு செக்ஸ்யி ஜெட்டி வாங்கி அழகு பார்த்த வீடியோ\nகல்யாணத்து முன்பாக எத்தனை பெண்ணுடன் படுத்தாலும் அது கணக்கில்லை ஆனால் கல்யாணத்திற்கு பிறகு ஒரே ஒரு மங்கையுடன் தான் செக்ஸ் செய்ய செய்ய வேண்டியதாக இருக்கிறது. அது நம்முடைய மனைவியாக மட்டுமே இருக்கிறது.\nஅதனால் பெண்ணை மாற்ற விற்றாலும் என்னுடைய மனைவ��யின் ஜட்டியை மட்டும் வித விதமாக மாற்றி அவளை நான் ரசிக்க முயன்றேன். அது போன்று இங்கு என்னுடைய மனைவியிற்கு மிகவும் தரமான நடிகைகள் போடுவது போன்ற ஜட்டியை வாங்கி கொடுத்து அவளை அணிய வைத்து அழகு பார்த்தேன்.\nஆனால் உண்மையான அழகு என்பது அவளுக்கு அதையும் கழற்றிவிட்டு நிர்வாணமாக அவளை காண்பதுதான். இதோ நீங்களே சொல்லுங்கள் அவளை உள்ளாடையுடன் பார்ப்பது நன்றாக இருக்கிறதா இல்லை அவளது முடி நிறைந்த புண்டையை அவள் விரித்து வைத்து நம்மை மூடு ஏற்றுவது உங்களுக்கு சூடாக இருந்ததா என்று.\nவெட்கப்படும் இளம் காதலி காட்டும் மல்லு XXX வீடியோ\nகணவன் தடியிர்க்கு சுகம் தரும் தமிழ் X வீடியோ\nவார இறுதியில் ஆண்டி செய்யும் கேரளா செக்ஸ் வீடியோ\nமனைவியுடன் நின்று கொண்டு காமசூத்ரா செக்ஸ் வீடியோ\nமனைவியாக ஓல் போடும் நடிகை செக்ஸ் வீடியோ\nவிரல் விட்டு வீட்டு மனைவி செக்ஸ் சுகம்\nதோழியின் வீட்டினில் கள்ள ஓல் சுகம்\nஆடை அணியாமல் வீடியோ காலில் ஆண்டி ஆபாச வீடியோ\nஒன்றும் தெரியாமல் ஒழுக்கும் முதல் ராத்திரி செக்ஸ் வீடியோ\nசூப்பர் செக்ஸ்யி முலைகள் கசக்கும் மல்லு XXX வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vanakkamlondon.com/world/srilanka/2020/11/91605/", "date_download": "2021-01-27T11:10:53Z", "digest": "sha1:AQBFBUYDCAXA7JQMYOR7JMW3P7OE6Y3S", "length": 57334, "nlines": 408, "source_domain": "vanakkamlondon.com", "title": "மாவீரர் நாள் வழக்கு | நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் - Vanakkam London", "raw_content": "\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டால��ன் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளத��க டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஆய்வுக் கட்டுரைசிறப்பு கட்டுரைவிபரணக் கட்டுரை\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 21 | பத்மநாபன் மகாலிங்கம்\nயானை ஊருக்குள் வந்து விட்டது, சிறுத்தைப் புலி வந்து ஆட்டுக்குட்டிகளை பிடித்தது என்று, மனிதனும் விலங்குகளும் சந்திக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் எழுதுகின்றன. இதற்கு மனிதனின் தவறுகள் காரணமா\nஅனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா\n-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...\nஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு\nவரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...\nவிடுதலை அரசியலின் பாதை | இதயச்சந்திரன்\n……………………………………………இராஜபக்சக்களிடம் அதிகாரம் இருக்கிறது. அதிகாரத்திற்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் இருக்கிறது. அந்த அரச இயந்திரங்களை இயக்கும் சக்தி அதிபர் கோத்தபாயாவிடம் இருக்கிறது.\nஅகிலம் மதுரம் | சிறுகதை | சரசா சூரி\nமதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது\nபாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம் | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா\nகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் \nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nதனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும் முருகபூபதி\n“ உனக்கு ஜமாத் இருக்கிறதா தனுஜா… “ எனக்கேட்டார் சுந்தரிப்பாட்டி.எனக்கு ‘ஜமாத் ‘ என்றாலே என்னவென்று தெரியவில்லை. சுந்தரிப்பாட்டி , திருநங்கை ஜமாத்தைப்பற்றி எனக்கு டொச் மொழியில் விளக்கினார். “இவ்வாறு...\nதமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து ��ந்த ஸ்ரீ திவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர்...\nகோவை சரளாவைப் பற்றிய ஓர் கண்ணோட்டம்\nநகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை...\n |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின்...\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்\nதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு...\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம்\nஇலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், டென்மார்க், ஐஸ்லாந்து, ஜேர்மனி மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில்...\nதண்டனை காலத்தை நிறைவு செய்து விடுதலையாகிறார் சசிகலா\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று...\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் முழுமையான ஆவணம் இன்று (புதன்கிழமை) ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளிக்கப்படும்...\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா\nஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானோரின் மொத்த...\nவெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது\nகுடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில��� இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு...\nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nமாவீரர் நாள் வழக்கு | நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nயுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை தள்ளுபடி செய்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, நீண்டநேர சமர்ப்பணங்களின் பின்னர் மன்று இதனை அறவித்தது.\nகுறித்த வழக்கினை விசாரிப்பதற்கான அதிகாரம் மாகாண நீதிமன்றுக்கு இல்லையென தெரிவித்தே நீதிமன்றம் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்தது.\nஇந்த விடயம் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விவகாரமென்பதால் மாவட்ட மேல் நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதால், வழக்கை விசாரணை செய்ய முடியாதென குறிப்பிட்டு நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் வழக்கை தள்ளுபடி செய்தார்.\nபயங்கரவாத தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணம் காண்பித்து எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக் கூடாது என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஎதிர்மனுதாரர்களாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.\nமனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், வி.மணிவண்ணன், அர்ச்சுனா, காண்டீபன், சயந்தன் என சுமார் 15 இற்கும் அதிகமானோர் மன்றில் பிரசன்னமாகினர்.\nபிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து முன்னிலையாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசூரரைப் போற்று | விமானம் வாங்கிய ஈழத் தமிழன்\nNext articleமாவீரர் தின நினை��ேந்தல்களை வீட்டில் செய்யலாம் | சுமந்திரன்\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nவிவசாயிகளின் ட்ராக்டர் பேரணி : 18 பொலிஸார் காயம்\nடெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையில் 18 பொலிஸார் படுகாயமடைந்துள்ளதாக டெல்லி காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர் பேரணி குறித்து கருத்து...\nஉலகின் 9 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது\nஉலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐ.நா. சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள...\nகொரோனா வைரஸ் : புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 569 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து...\nஇலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பாக பிரதமர் முக்கிய அறிவிப்பு\nநாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தினார். வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு...\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி\nவிளையாட்டு கனிமொழி - January 27, 2021 0\nஅயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அபுதாவியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் 36...\nகால்சியம���, புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்\nபட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. தேவையான பொருட்கள் :பட்டர் பீன்ஸ்...\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்கா கனிமொழி - January 27, 2021 0\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nகவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா\nஇலக்கியச் சாரல் பூங்குன்றன் - January 26, 2021 0\nநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என...\nபைடனின் நிர்வாகத்தில் மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் | அமெரிக்கா\nஇலங்கை பூங்குன்றன் - January 26, 2021 0\nஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ்...\nசிறுபான்மை சமூகம் புதிய அரசியல் பாதையை வகுக்க வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது\nஇலங்கை பூங்குன்றன் - January 26, 2021 0\nஅரசியல் ரீதியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள், புதிய அரசியல் பாதையொன்றை வகுக்க வேண்டிய தருணம் தற்போது மலர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு மூடப்படவில்லை\nஇலங்கை பூங்குன்றன் - January 20, 2021 0\nதேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் கொவிட் - 19 தொற்றுக்குள்ளான சிலர் கண்டறியப்பட்டதன் காரணமாக அந்த அமைச்சு மூடப்பட்டிருப்பதாக உண்மைக்கு புறம்பான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதந்தையின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் | இது தான் காரணம்\nசெய்திகள் பூங்குன்றன் - January 23, 2021 0\nஇந்திய அணியின் இளம் வீரரான முகமது சிராஜ், அவுஸ்திரேலியாவில் இருந்து திரும்பியவுடன் நேரடியாக தந்தையின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகர்கள் உற்சாகம்\nசினிமா பூங்குன்றன் - January 25, 2021 0\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.ரஜினிசிவா - ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை...\nமதுரையில் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் \nஇந்தியா பூங்குன்றன் - January 23, 2021 0\n- பி.எஸ்.ஐ.கனி மதுரை : கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை திருப்பாலை பள்ளியில் செருப்பு மற்றும் கற்களை வீசி...\nபத்து நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ள 12 சுரங்கத் தொழிலாளர்கள்\nஉலகம் பூங்குன்றன் - January 20, 2021 0\nவடக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் ஒரு தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சுமார் 12 சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களாக நிலத்தடியில் சிக்கியுள்ளனர்.\nயாழ். கந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு | மக்கள் குழப்பத்தில்\nஇலங்கை பூங்குன்றன் - January 23, 2021 0\nயாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம் தொடர்பாக இராணுத்தினர் எனக் கூறி விசாரித்ததால் அங்கு...\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி\nஅயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அபுதாவியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் 36...\nகால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து நிறைந்த பட்டர் பீன்ஸ் சுண்டல்\nபட்டர் பீன்ஸில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து அதிகளவு உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்தானது அதிகப்படியான கொலஸ்ட்ராலை உடலினை விட்டு வெளியேற்றுகிறது. தேவையான பொருட்கள் :பட்டர் பீன்ஸ்...\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்\nஅமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த வாரம் பதவியேற்றார். முன்னதாக அவர் பதவியேற்புக்கு முன்பே தனது தலைமையில் அமையும் மந்திரிசபையை அறிவித்தார். அதன்படி அமெரிக்க நிதி மந்திரி பதவிக்கு...\nதூக்கம் வராமல் குழந்தை அவதிப்படுவதை கண்டுபிடிப்பது கடினம். 30 சதவீத குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் பெற்றோர்...\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு விழாவில் ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும்...\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்\nதி.மு.க. ஆட்சி அமைந்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம்’ என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து...\nபயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும்\nஇந்தியா கனிமொழி - January 6, 2021 0\nபயங்கரவாதம் போன்ற மனிதநேயத்துக்கு விரோதமான செயல்களுக்கு எதிராக, இந்தியா தொடர்ந்து வலிமையாக குரல் கொடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nதமிழர்களும் யூதர்களும் | ஜூட் பிரகாஷ்\nகட்டுரை பூங்குன்றன் - January 21, 2021 0\nநானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி...\nஈழம் என்கின்ற சொல்லை ஈந்த ஈழவூர் | சர்மிலா வினோதினி\nகட்டுரை பூங்குன்றன் - December 31, 2020 0\nஈழம் என்கின்ற சொல் இலங்கையின் பூர்வீகப் பெயராக இருந்து வருகின்ற போதும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது பயன்பாட்டிற்கு மறுதலிக்கப் படுகின்ற பெயராக...\nவன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 20 | பத்மநாபன் மகாலிங்கம்\nஇலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...\nமுதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்\nகட்டுரை பூங்குன்றன் - January 22, 2021 0\nசொல்ல வல்லாயோ நீ-1 சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்திகளில்...\nகொரோனாகொரோனா வைரஸ்சீனாயாழ்ப்பாணம���இந்தியாசினிமாஇலங்கைஈழம்கொரோனா வைரஸ்வைரஸ்தீபச்செல்வன்விடுதலைப் புலிகள்அமெரிக்காகிளிநொச்சிகவிதைதேர்தல்ஊரடங்குகோத்தபாய ராஜபக்சகல்விஜனாதிபதிகோத்தபாயகொழும்புவிஜய்நிலாந்தன்மரணம்பாடசாலைஇலக்கியம்மகிந்தஇன்றைய ராசிபலன்தமிழகம்டிரம்ப்முல்லைத்தீவுதமிழ் தேசியக் கூட்டமைப்புபிரபாகரன்மலேசியாரணில்அரசியல்சுமந்திரன்தமிழீழம்ஆஸ்திரேலியாஇனப்படுகொலைகொரோனா தொற்றுபிரதமர்சஜித்சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/money/01/132356?ref=archive-feed", "date_download": "2021-01-27T09:38:17Z", "digest": "sha1:OL2RETUNKB2VEWQTZSXZSINWA4DP2FF4", "length": 7319, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்வதேச நாணயங்களின் இன்றைய பெறுமதி என்ன? - இலங்கை மத்திய வங்கி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசர்வதேச நாணயங்களின் இன்றைய பெறுமதி என்ன - இலங்கை மத்திய வங்கி\nஇன்றைய நாளுக்கான நாணய மாற்று வீதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.\nஅதன்படி டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 148.13 ரூபாவும் விற்பனை விலை 151.88 ரூபாவாகும் உள்ளது.\nபவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 180.98 ரூபாவும், விற்பனை விலை 187.21 ரூபாவும் ஆகும்.\nமேலும் யூரோ ஒன்றின் விற்பனை விலை 156.48 ரூபாவாகவும், விற்பனை விலை 162.49 ரூபாவாக காணப்படுகிறது.\nஏனைய நாட்டு நாணயங்களுக்கான நாணய மாற்று வீதம்,\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்த��கள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00779.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://karanthaijayakumar.blogspot.com/2015/01/", "date_download": "2021-01-27T10:31:40Z", "digest": "sha1:LGBQHFN4A7TDM5DZRMP6PPEKKVJZZ4AU", "length": 24926, "nlines": 308, "source_domain": "karanthaijayakumar.blogspot.com", "title": "கரந்தை ஜெயக்குமார்: ஜனவரி 2015", "raw_content": "\nபிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ\nஆண்டு 1963. சென்னை. பத்திரிக்கை அலுவலகம். தனது அறையில் அடுத்த நாள் வெளிவர வேண்டிய கட்டுரையினை அவர் எழுதிக் கொண்டிருந்தார். அவரது இயற்பெயர் மூக்காண்டி.\nபதினேழு வயதுடைய இரு பெண்கள், அவரது அறைக்குள் நுழைந்தனர். ஆழ்ந்த சிந்தனையோடு, உலகையே மறந்து, எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்த மூக்காண்டி, பல நிமிடங்கள் கடந்த நிலையில், நிமிர்ந்து பார்க்கிறார். எதிரில் இரு பெண்கள்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வியாழன், ஜனவரி 29, 2015 61 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பர்களே, இவரால் எழுதாமல் இருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அதற்காக எதையேனும் எழுதுவது என்ற சமரசமும் இவரிடம் இல்லை.\nகதையே இல்லாமல் ஒரு நாவல் எழுத முடியுமா முடியும் என்று உரக்க முழங்கி, சாதித்துக் காட்டியிருக்கிறார் இவர்.\nநாம் அனைவருமே, பலநூறு முறை பேருந்தில் பயணம் செய்தவர்கள்தான். ஆனால் நண்பர்களே, நாம் எப்படிப் பயணித்திருக்கிறோம்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at செவ்வாய், ஜனவரி 20, 2015 44 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநண்பர்களே, கிராமத்தில் பிறந்து, நகரத்திற்குச் சென்று வாழ்பவர்கள் அதிகம். ஆனால் நகரத்தில் பிறந்து, கிராமத்தில் தஞ்சம் புகுந்தவர் இவர்.\nஒரு கிராமத்தில் மனிதன் இருப்பதற்கும், ஒரு மனிதனை கிராமம் வளர்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து, உணர்ந்து வளர்ந்தவர் இவர்.\nதோட்டம், காடு, வயல் வெளிகள் என பசுமை நிறைந்த மண் வாசனையினையும், மண்ணின் ஈரத்தினையும், மண் சார்ந்து வாழ்வு நடத்தும் மனிதர்களின் ஈர மனதினையும் ஒரு சேர அறிந்தவர் இவர்.\nஇடுப்பில் அழுக்கேறிய சிவப்பு டவுசரும், தோளில் துண்டுமாய், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என இருபத்து நான்கு மணி நேரமும உழைப்பிற்கே, தன் வாழ்வினை உரிமையாக்கி, கிராமம் தாண்டாமல் வாழ்ந்தவர் இவர்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at புதன், ஜனவரி 14, 2015 83 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅத்தியாயம் 1 காளையார் கோயில்\nஅத்தியாயம் 2 கவுரி நாச்சியார்\nஅத்தியாயம் 3 கவர்னர் லாட்டீ காட்\nஅத்தியாயம் 5 ஹைதர் அலி\nஅத்தியாயம் 6 படை புறப்பட்டது\nஅத்தியாயம் 8 முப்பெரும் தேவியர்\nவேலு நாச்சியாருக்கு ஒரு நிமிடம் என்ன நடந்ததென்றே புரியவில்லை. நனைந்த உடலோடு, கையில் தீ பந்தத்தோடு, குயிலி ஓடியதைப் பார்த்தார். அடுத்த நொடி, பூமியே இரண்டாகப் பிளந்தாற் போல், இடி முழக்கம் தொடர்ந்தது.\nசிவகங்கைக் சீமையே புகை மூட்டத்தால் மூச்சுத் திணறியது.\nபெருங்குரலெடுத்துக் கதறினார் வேலு நாச்சியார்.\nஎன்ன காரியம் செய்து விட்டாய் குயிலி.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at வெள்ளி, ஜனவரி 09, 2015 64 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅத்தியாயம் 1 காளையார் கோயில்\nஅத்தியாயம் 2 கவுரி நாச்சியார்\nஅத்தியாயம் 3 கவர்னர் லாட்டீ காட்\nஅத்தியாயம் 5 ஹைதர் அலி\nஅத்தியாயம் 6 படை புறப்பட்டது\nசிவகங்கைக்கு அருகில் உள்ள, அடர்ந்த காட்டுப் பகுதியில், வேலு நாச்சியாரின் படை முகாமிட்டது.\nவீரர்களே, சிவகங்கை நகரமும், திருப்பத்தூர் கோட்டையும் மட்டுமே, நம் எதிரிகளின் வசம் உள்ளன.\nசின்ன மருது தலைமையில், சேதுபதியம்பலம், நன்னியம்பலம், வேல் முருகு ஆகியோருடன், மூவாயிரம் படை வீரர்கள், எட்டு பீரங்கிகளுட்ன் திருப்பத்தூர் கோட்டையைக் கைப்பற்றச் செல்லட்டும்.\nபெரிய மருது தலைமையில், வேங்கை உடையத் தேவர், சீமைச் சாமித் தேவர் ஆகியோருடன் மீதியுள்ள வீரர்கள், சிவகங்கைத் தெப்பக் குளத்தின் தென்கரை மாளிகையில் தங்கியிருக்கும், நவாபின் படைகளை முறியடிக்கட்டும்.\nநானே, உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்றுச் சென்று, சிவகங்கை அரண்மனையில் இருக்கும், ஆங்கிலத் தளபதி பான் ஜோரை நேருக்கு நேர் சந்திக்கிறேன்.\nவேலு நாச்சியார் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி, தலையெல்லாம் நரைத்து, நடக்கக் கூட இயலாமல், கைத் தடியை ஊன்றியபடி, தட்டுத் தடுமாறி, வேலு நாச்சியாரின் அருகில் வந்தார்.\nPosted by கரந்தை ஜெயக்குமார் at ஞாயிறு, ஜனவரி 04, 2015 74 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅமேசான் கிண்டிலில் எனது 35வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 34வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 33வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 32வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 31வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 30வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 29வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 28வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 27வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 26வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 25வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 24வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 23 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 22வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 21 வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 20வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 19வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 18வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 17வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 16வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 15வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 14வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 13வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 12வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 11வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 10வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 9வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 8வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 7வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 6வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 5வது நூல்\nஅமேசான் கிண்டிலில் எனது 4வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 3வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின்மேல் சொடுக்கவும்\nஅமேசான் கிண்டிலில் எனது 2வது நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தில் சொடுக்குக\nஅமேசான் கிண்டிலில் எனது முதல் நூல்\nதரவிறக்கம் செய்யப் படத்தின் மேல் சொடுக்கவும்\nதஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்க, நட்பின் இலக்கணம் விருது\nஉமாமகேசுவரம் நூலுடன் திராவிடர் கழகத் தலைவர்\nகரந்தை மாமனிதர்கள் வெளியீட்டு விழா\n13வது உலகத் தமிழ் இணைய மாநாடு வலைப் பதிவு உருவாக்கும் போட்டியில் மூன்றாம் பரிசு சான்றிதழ்\nமண்ணின் சிறந்த படைப்பாளி விருது\nபிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ\nநட்புக் கரம் நீட்டி ...\nஅலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adhiyamanwomencollege.in/departments/tamil-department/events/", "date_download": "2021-01-27T10:25:49Z", "digest": "sha1:2QEPGCD4PEY2IFT2G5QBFEQHOUBZI2JA", "length": 6996, "nlines": 256, "source_domain": "www.adhiyamanwomencollege.in", "title": "Events - Adhiyaman Arts & Science College for Women", "raw_content": "\nதேசிய கருத்தரங்கம் - 6\nதேசிய அளவில் - 02\nபன்னாட்டு கருத்தரங்கம் - 03\nதேசிய அளவில் - 2\nபன்னாட்டு கருத்தரங்கம் - 2\nதேசிய அளவில் - 03\nபன்னாட்டு கருத்தரங்கம் - 01\nபன்னாட்டு கருத்தரங்கம் - 03\nதனிச்சிறப்பு – தமிழ்மன்ற பேச்சாளர், நெல்லிக்கனி இதழாசிரியர், கல்வெட்டு, நடுகல்\nதேசிய அளவில் - 01\nபன்னாட்டு கருத்தரங்கம் - 02\nதேசிய கட்டுரைகள் - 4\nதனிச்சிறப்பு – திருக்குறள் பாடல் குழுவில் உறுப்பினர்\nதேசிய அளவில் - 7\nபன்னாட்டு கருத்தரங்கம் - 3\nதேசிய அளவில் - 20\nபெற்ற விருதுகள் - மதங்க சூளாமணி விறலி\nபேச்சாற்றல் - பட்டிமன்றங்கள் - 4\nசிறப்பு விருந்தினர் - 1\nநாடக விழா ஒருங்கிணைப்பாளர் - 4\nநாடக பயிற்றுநராக பங்கேற்ற அரங்குகள் - 5 கல்லூரிகள், 1 பள்ளி\nநடித்த நாடகங்கள் - 10\nஇயக்கிய நாடகங்கள் - 2\nதேசிய நாடக பள்ளி பயிற்சி பட்டறை உதவி ஒருங்கிணைப்பாளர் - 1\nதேசிய அளவில் - 7\nதேசிய அளவில் 18 கட்டுரைகள்\nபன்னாட்டு கருத்தரங்கம் - 7\nபதிப்பாசிரியர் - 2 புத்தகம்\nசைவ சித்தாந்த மாமணி பட்டப்படிப்பு, பி.ஏ வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/heart-to-heart-official-tamil-music-video-4k/", "date_download": "2021-01-27T10:23:01Z", "digest": "sha1:WVLCMJOPPOYBCQQKB3NE4LYJHA557CYO", "length": 6673, "nlines": 142, "source_domain": "www.tamilfrance.fr", "title": "Heart to Heart | Official Tamil Music Video | 4K - Tamil France", "raw_content": "\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nதமிழர்களின் தனித்துவ யாழ்.மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா\nதென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று\nஅமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கும் கொரோனா…..\nதங்கையின் திருமண நிகழ்வில் உயிரிழந்த அண்ணன் – பரிசோதனை வெளியானது\nஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐசிசி அறிமுகம்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ ப��க்குழு மீது போனி கபூர் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:09:37Z", "digest": "sha1:COMU3ZDTXQKJM4ZOLJMEWQHDJQAY5SR5", "length": 8686, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆயுர்வேதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆயுர்வேதம் ( ஒலிப்பு (உதவி·தகவல்)) (Ayurveda, சமக்கிருதம்: आयुर्वेद) என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். சமசுக்கிருதத்தில் ஆயுர் என்னும் சொல் நீண்ட வாழ்வு என்பதையும், வேத என்பது கல்வி தொடர்பானது அல்லது அறிவுத்துறை என்று பொருள்படக்கூடியது.\nஎனவே ஆயுர்வேதம் என்பது நீண்ட வாழ்வுக்கான அறிவுத்துறை என்ற பொருள் தருவது. நீண்டகால வரலாறு கொண்ட இம் மருத்துவ முறை தெற்காசிய நாடுகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒரு மருத்துவ முறை. இந்திய மருத்துவ நடைமுறைகள் குறித்த மிகப் பழைய நூல்கள் வேதகாலத்தில் தோன்றின. சுஸ்ருத சம்கிதை, சரக சம்கிதை என்பன அக்காலத்துக்கு உரிய முக்கியமான மருத்துவ நூல்கள். தொடர்ந்து வந்த காலங்களில், ஆயுர்வேத மருத்துவர்கள், பல்வேறு நோய்களைக் குணமாக்குவதற்கான மருந்துகளையும், அறுவை மருத்துவ முறைகளையும் உருவாக்கியுள்ளனர்.\nமேற்கத்திய மருத்துவத்தில், ஆயுள்வேதம் ஒரு ஈடுசெய் மருத்துவ முறையே அன்றி மேற்கத்திய முறையைப் பதிலீடு செய்யத்தக்க முறை அல்ல என்ற கருத்து நிலவுகிறது.\nதிருமாலின் அவதாரமாக கருதப்படும் தன்வந்திரிக்கு மருந்துகளுக்கும், உடல் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தேவர்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய பங்குள்ளது.\nசரகர், சுஸ்ருதர் மற்றும் வாக்பட்டர் ஆகிய முனிவர்கள் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலைசிறந்து விளங்கியவர்கள்.\nசத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கு, ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று குணங்கள் இணையாகக் கூறப்படுகின்றது. வாதம் உடல் நலத்தை சமன்படுத்துவதுடன் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது.\nசல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு\nசாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்\nகாய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்\nபூதவித்யை- மன நலம் பேணுதல்\nகுமார பிரியா- குழந்தை வளர்ப்பு\nஅக்தம் – முறிமருந்துகள் அளித்தல்\nஇரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்\nஜோதிடமும், ஆயுர்வேதமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஜோதிடம் போன்றே ஆயுர்வேதமும் வேதத்தின் ஓர் அங்கம்.[1]\n↑ குமுதம் ஜோதிடம்; 6. செப்டம்பர் 2013;\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-01-27T11:03:01Z", "digest": "sha1:C2T2QRRK44DPOIEUGUE6NV22HS4YNJYG", "length": 8694, "nlines": 166, "source_domain": "www.tamilstar.com", "title": "என் மூஞ்சிய பார்த்து உங்களுக்கு போர் அடிச்சுடுச்சா, தல அஜித் செம்ம கிண்டல் கருத்து - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஎன் மூஞ்சிய பார்த்து உங்களுக்கு போர் அடிச்சுடுச்சா, தல அஜித் செம்ம கிண்டல் கருத்து\nNews Tamil News சினிமா செய்திகள்\nஎன் மூஞ்சிய பார்த்து உங்களுக்கு போர் அடிச்சுடுச்சா, தல அஜித் செம்ம கிண்டல் கருத்து\nதமிழ் சினிமாவில் தல அஜித் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.\nஇந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, அதில் குறிப்பாக விஸ்வாசம் படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் விஸ்வாசம் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார், இவர் அஜித்துடன் இணைந்து கொடுத்த 4வது படம் இது.\nஇந்த கூட்டணி வேற்றியே கொடுத்திருந்தாலும், சில வருடங்களுக்கு இணைந்து படம் பண்ண வேண்டாம் என்று ரசிகர்களே நினைத்து வருகின்றனர்.\nஆனால், விஸ்வாசம் முடியும் போதே அஜித், சிவாவிடம் ”மறுபடியும் எப்போது படம் பண்ணலாம் சொல்லுங்கள்” என்றாராம்.\nஅதற்கு சிவா, “ஏன் சார் உங்களுக்கு போட் அடிக்கவே இல்லையா” என்று கேட்க, அதற்கு அஜித் “ஏன் சார் உங்களுக்கு என் மூஞ்சிய பார்த்து உங்களுக்கு ரொம்ப போர் அடிச்சுருச்சா” என்று கேட்க, அதற்கு அஜித் “ஏன் சார் உங்களுக்கு என் மூஞ்சிய பார்த்து உங்களுக்கு ரொம்ப போர் அடிச்சுருச்சா” என்று செம்ம கிண்டலுடன் கேட்டாராம்.\nஇதை கேட்டவுடன் அருகில் இருந்த தம்பி ராமையா கூட விழுந்து விழுந்து சிரித்தாராம், இந்த தகவலை சிவாவே கடந்த வருடம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஅஜித்-சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.\nவிவேகத்திற்கு பிறகு தான் இந்த கூட்டணி மீதி ரசிகர்களுக்கே அதிருப்தி வந்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.\nமுதன் முறையாக விஜய் படத்திற்கு எடுக்கும் முயற்சி, மாஸ்டர் வசூலில் பல கோடி அள்ள செம்ம ப்ளான் இது\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00780.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/142518/", "date_download": "2021-01-27T11:05:02Z", "digest": "sha1:ZRAM32DI377KU5BU43WPTOTTFY5HMA5I", "length": 12107, "nlines": 234, "source_domain": "globaltamilnews.net", "title": "அகிலத்தின் முதலவள் என் அன்னை -கிருஷ்ணமூர்த்தி விஜிதா,... - GTN", "raw_content": "\nஅகிலத்தின் முதலவள் என் அன்னை -கிருஷ்ணமூர்த்தி விஜிதா,…\nஅன்பு என்ற சொல்லின் அதி\nதன் சுகத்தை நாடாது நம்\nகாக்கும் கடவுள் கரியோன் இருந்தும்,\nமூத்தவளும் அவள் மூதேவியும் அவள்.\nஒப்பற்ற சிறையில் ஒன்பது மாதம்\nகருவிழி நனைய என்னைப் பார்த்தாய்\nநான் பார்த்தேன், நீ பிரமித்தாய்\nநான் ரசித்தேன், நீ பிரகாசித்தாய்\nநான் ரசித்தேன், நீ கனவானாய்\nநான் அழைத்தேன், நீ ஆனந்தமானாய்\nநான் நடந்தேன், நீ அலைந்தாய்\nநான் உயர்ந்தேன், நீ நிமிர்ந்தாய்\nநான் அழுதேன், நீ துடித்தாய்\nநான் உடலானேன், நீ உயிரானாய்\nகண் போல் என்னைப் பார்த்தாய்\nகறையில்லா உன் அன்பு நில்லாது.\nஎங்கு சென்றாலும் அங்கு நிற்கும்\nஏவுகணை போன்ற உன் அன்பு,\nஅனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்தை..\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரளி – சிறுகதை – தேவ அபிரா\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிரைக்கலைஞர் பாலுமகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர்நூலகமும் பயிற்சிக்கூடமும்\nஇலக்கியம் • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nதமிழ்த்தாய்க்குப் புது மணிமகுடம் ~ தமிழுக்குப் பணி செய்யும் அழைப்பு ~\nஇலக்கியம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇரங்கலை எழுதும் கலை அ ராமசாமி.\nஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடா\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/1610-sp-2010287880/3733-2010-02-19-04-57-33", "date_download": "2021-01-27T10:02:01Z", "digest": "sha1:3XFSPZSZRHS5RCCDFHX3ZMH7KPNOJF7Y", "length": 24711, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "பெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் !", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16, 2010\nபெரியார் பாராட்டைப் பெற்ற குத்தூசியாரின் எழுத்துக்கள்\nஎழுச்சியுடன் நடந்த ‘குத்தூசி’ நூற்றாண்டு விழாக்கள்\nகாஞ்சி மடத்தின் ஆணையை மீறிய குன்றக்குடி அடிகளார்\nகொள்கைவேள் - நாத்திகச் செம்மல் தோழர் குத்தூசி குருசாமி\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள் (2)\nமூவலூர் இராமாமிர்தம் - தேவதாசி இழிவுக்கு எதிராகக் களம் கண்ட போராளி\nதிராவிடர் இயக்கங்கள் - தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\n‘கருப்பும் - காவியும்’ இணைந்த வரலாறு\nபெரியார் குறித்த அவதூறுகளே என்னை பெரியார் நாடகம் உருவாக்கத் தூண்டியது\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16, 2010\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 16, 2010\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2010\nபெரியாரையே நடிக்கத் தூண்டிய அம்பலூரும் அர்ச்சுனரும் \nதந்தை பெரியார் எப்போதும் கலை, இலக்கியங்களின் மீது ஈடுபாடு இல்லாதவர் என்று சொல்லப்படுவதுண்டு. புராண, இதிகாசக் கதைகளே அன்று நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்து கொண்டிருந்தமையால், மூட நம்பிக்கைகளைப் பரப்பும் அவற்றின் மீது பெரியார் வெறுப்புற்றிருந்தார் என்பது உண்மைதான். எனினும், கலைக்கோ, இலக்கியத்திற்கோ அவர் ஒரு நாளும் எதிரி இல்லை. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைப் பார்த்து அவர் பாராட்டியுள்ளார். “ராதாவின் நாடகங்களுக்கு அரசாங்கம் முதல் ஸ்தானம் கொடுக்க வேண்டும் ” என்று கூடச் சொல்லியிருக்கிறார்.\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்னும் நாடகத்தை எழுதியுள்ளார். பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொண்டுள்ள அந்த நாடகம், 1934 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி, சீர்திருத்த நாடக சங்கத்தாரால், சென்னையில் நடிக்கப்பட்டது. அந்நாடகத்திற்குத் தந்தை பெரியாரே தலைமை ஏற்று உரையாற்றினார்.\nஅதன் பிறகு அதே நாடகம் 1936 ஆம் ஆண்டு, வாணியம்பாடி அருகில் உள்ள அம்பலூர் என்னும் சிற்றூரில் நடைபெற்றது. ஜூலை மாதம் 4 ஆம் தேதி நடைபெற்றுள்ள அந்நாடக நிகழ்ச்சி குறித்து, ஜுலை மாதம் 19 ஆம் தேதி குடியரசு இதழில் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.\nஅம்பலூர் நிகழ்ச்சியில் தலைமையேற்றுப் பேசிய பெரியார், தன் உரையில், “இன்று நாடகம் நடத்திய தோழர் அர்ச்சுனன் வெகு வீரமுடன் நடந்து கொண்டதைக் காண, எனக்கும் இரணியனாக வேடம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகின்றது. ஆனால் தாடி இருக்கிறதே என்று யோசனையைக் கைவிட்டேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை நான் கலைஞர் தொலைக்காட்சியில், ஒன்றே சொல், நன்றே சொல் பகுதியில் குறிப்பிட்டதைக் கேட்டு விட்டு, சென்னை, சைதைப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அறம்வாழி அம்மையார் எனக்குத் தொலைபேசி செய்தார். “எங்கள் அப்பாவைப் பற்றி நீங்கள் சொன்னதைக் கேட்டு நாங்கள் எல்லோரும் மிக மகிழ்ச்சியடைந்தோம்” என்றார்.\nஎனக்குப் புரியவில்லை. “உங்கள் அப்பாவைப் பற்றியா, எப்போது” என்று கேட்டேன். “பெரியார் பாராட்டிய நாடக நடிகர் அர்ச்சுனன்தான் எங்கள் அப்பா” என்று அவர் கூற, பெரு வியப்பாய் இருந்தது எனக்கு. “அம்மா இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். வயது 98” என்று அவர் கூறியபோது, மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி.\nஅம்மாவின் பழைய பெயர் ருக்மணி. ஆனால் அதனைத் திருமணம் முடிந்தவுடனேயே அம்பொழில் என்று அர்ச்சுனன் மாற்றிவிட்டாராம். இன்று அம்பொழில் அம்மா என்றுதான் அந்தக் கிராமத்தில் பாட்டி அறியப்படுகிறார். தன் மனைவியின் பெயரை மாற்றியதோடு மட்டுமின்றி, பிள்ளைகள் அனைவரின் பெயர்களையும் அழகு தமிழில் அமைத்திருக்கிறார். அதிலும் இரண்டு நிபந்தனைகள். அனைவரின் பெயர்களும் ‘ அ ’ கரத்தில் தொடங்க வேண்டும். சிறப்பு ‘ ழ ’ கரம் கண்டிப்பாய் இடம் பெற வேண்டும். ஆம் அருத்தமிழ்ச்செல்வி, அழகுள்ளம், அறம்வாழி, அறிவிதழ், அமைஎழில், அகமக���ழ் என்பன அவர் பிள்ளைகளின் பெயர்கள். அழகுள்ளம் மட்டும் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார்.\nபெரியாருக்குத் தமிழ்ப்பற்று இல்லை என்பதுபோல் ஒரு நச்சுக் கருத்து இங்கே பரப்பப்படுவதுண்டு. அவரைப் பின்பற்றிய அர்ச்சுனனே எவ்வளவு தமிழ்ப் பற்றுக் கொண்டுள்ளார் என்பதை இங்கு நாம் அறிய முடிகிறது. பெரியாரும் பல அழகிய தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டியுள்ளார்.\nஅம்பலூர் வீட்டைச் சுற்றி ஏராளமான தென்னை மரங்கள். “இன்னும் ஏராளமான தென்னை மரங்கள் இருந்தன. எல்லாவற்றையும் காந்தியார் சொன்னபடி, கள் இறக்கும் எதிர்ப்புப் போராட்டத்தில் வெட்டிவிட்டார் ” என்றார்கள். பெரியாரின் சீடரல்லவா \nபெண்கல்வியில் அர்ச்சுனன் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். தன் மகள்களைப் படிக்க வைப்பதற்கு, அந்தச் சிற்றூர் ஆதரவு காட்டவில்லை. எனவே, தன் சொத்தில் ஒரு பகுதியை விற்றுச் சென்னைக்குக் குடியேறி, சென்னையில் பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கிறார். 1940, 50களில் பெண்களைப்படிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிய செயலன்று. பெரியார் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட, இரணடாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அந்த கிராமத்து மனிதர் அதைச் செய்து முடித்திருக்கிறார். பெரியாருடன் இவர் கொழும்புக்கும் சென்றுள்ளார்.\nவரும் மார்ச்சில் 99 வயது தொடங்கும் அம்பொழில் பாட்டிக்குப் பழைய நினைவுகள் சரியாக இல்லை. விட்டுவிட்டுச் சில செய்தி களைச் சொன்னார்.\n“அம்பலூரில் மூனு ராத்திரி நாடகம் நடந்திச்சு. ரெண்டாவது நாளு, எங்கள எல்லாம் கூட்டிகிட்டுப் போனாங்க ” என்றார்.\n ” என்று கேட்டதற்கு, “என்னிக்குன்னு ஞாபகம் வல்லியே” என்றார். “ஏதோ ஒரு நாள் வந்தாரா ” என்றபோது, “ஆமா, வந்தது வந்ததுதான். வீட்டுக்குக் கூட வந்தாரே” என்றார்.\nஅர்ச்சுனனின் கடைசி மகள் அகமகிழ் அம்மையார்தான் தன் தள்ளாத வயதுக் தாயாரைப் பார்த்துக் கொள்கிறார். அருகிலேயே உள்ள மகன் அறிவிதழும், அவர் மனைவியும் உதவியாக உள்ளனர். அவர்கள் வீட்டில்தான் சந்திப்பு நடந்தது.\n“அப்பாவுக்கு டைரி எழுதற பழக்கமுண்டு. பாக்குறீங்களா” என்றார் அகமகிழ். “அடடா, அது அரிய சொத்தாயிற்றே, எடுத்து வாருங்கள்” என்றேன். பழைய டைரிகள் ‘செல்’லரித்துப் போய்விட்டன.1980களில் எழுதிய நாட்குறிப்பு கள்தான் கிடைத்தன. அவற்றுள் அரசிய��் செய்தி கள் கூடுதலாகக் கிடைக்கவில்லை. அது அவரு டைய வயது முதிர்ந்த காலம், என்றாலும் அவரின் குணநலன்கள் பலவற்றை அறிந்து கொள்ள அவை உதவின.\nகாலை 6 மணிக்கு எழுந்ததிலிருந்து, இரவு 9 அல்லது 10 மணிக்குப் படுக்கச் சென்றது வரை, எல்லாவற்றையும் எழுதியுள்ளார். \"இன்று காலை 5 மணிக்கே எழும்பிவிட்டேன். வடக்குப் பட்டு மணியக்காரர் யிளைய மகள் கலியாணத்திற்குப்போய் வந்தேன்” என்பது போன்ற அன்றாடச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. ‘இ’ என்பதற்குப் பதில் ‘யி’ என்னும் எழுத்தையே மொழி முதலிலும் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும், செலவழித்த ஒவ்வொரு பைசாவிற்கும் அவரிடம் கணக்கு உள்ளது. வரவு செலவுக் கணக்கு, அவர் நாட்குறிப்பின் முக்கியமான ஒரு பகுதி.\nஎல்லாவற்றிலும் பெரியாரை அவர் பின்பற்றி உள்ளார். பிள்ளைகளுக்குச் சீர்திருத்தத் திருமணம் செய்து வைத்துள்ளார். இறுதிவரை பகுத்தறிவாளராகவே வாழ்ந்துள்ளார். 1989 மார்ச் 11 தன் 89 ஆம் வயதில் அம்பலூரில் காலமானார்.\nசிறந்த நடிகர் என்று பெரியாரால் பாராட்டப்பட்ட அர்ச்சுனன். சிறந்த மனிதராகவும், சிறந்த பகுத்தறிவாளராகவும் வாழ்ந்துள்ள அருமையை அம்பலூர் நமக்கு உணர்த்தியது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jaffnajet.com/?paged=165&cat=3", "date_download": "2021-01-27T10:32:11Z", "digest": "sha1:O6BX4W4S6NRTFGI4PWX4XMNSA2GU53BA", "length": 11142, "nlines": 90, "source_domain": "jaffnajet.com", "title": "வணிகம் – Page 165 – Jaffna Jet", "raw_content": "\nபணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் பாரிய அளவு வீழ்ச்சி\nநாட்டின் முதன்மை பணவீக்கமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 2.8 சதவீமாக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஒரு மாத…\nஇலங்கை மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய La Trobe பிஸ்னஸ் ஸ்கூலின் சலுகைகள்\nதெரிவு செய்யப்பட்ட மாஸ்டர்ஸ் கற்கைகளுக்காக ஜனவரி மாதத்தில் புதிய உள்வாங்கல்கள், மார்ச் மற்றும் ஜூலை மாத மாணவர் இணைப்புகளுக்கு மேலாக நவம்பர் மாத ���ணைப்புகளையும் தொடர்கின்றமை மற்றும்…\nஇலங்கையின் விவசாயத்தை நவீனமயப்படுத்த உதவிக்கரம் நீட்டும் ஐரோப்பிய ஒன்றியம்\nநாட்டின் விவசாயத்துறையினை நவீனமயப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் 81 கோடி ரூபாய் செலவில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “இலங்கையின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம்…\n1313 மில்லியன் டொலரை எட்டிய சுற்றுலா பயணத்துறை\n2018 இல் ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளினால் 1313 மில்லியன் டொலர் வருமானமாக கிடைத்துள்ளது. அதேவேளை இவ் வருடம்…\nமோட்டார் வாகன விற்பனை வீழ்ச்சி\nமோட்டார் வாகன சந்தையில் வாகன விற்பனையானது உலகளாவிய ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 2017 ஆம் வருடம் பெப்ரவரி மாதம் தொடக்கம் இவ்வாண்டு…\nபொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு அவசியம்\nநாட்டின் பொருளாதார அபிவிருத்தி உயர்வதற்கும் தொழில்வாய்ப்புக்கள் அதிகரிப்பதற்கும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மிகவும் அவசியமானவையாகும். வெளிநாட்டு முதலீடுகள் இல்லாவிடின் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவது மிகவும் கடினமானதாக இருக்கும்….\nகடன் பெறுவது மகிழ்ச்சியடையக்கூடிய விடயமா\nமத்திய அதிவேக வீதியின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீனா தயாராகியுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று (14) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. சீன…\nஇவ்வாண்டுக்கான ஆடை ஏற்றுமதி வருமான இலக்கு 5 பில்லியன் அமெ. டொலர்கள்\n2018 ஆம் ஆண்டு ஆடை ஏற்றுமதி வருமானமாக 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுன்றது. மேலும், இலங்கை ஆடை ஏற்றுமதிக்கான புதிய வாய்ப்புக்களை தேடிச்செல்ல…\nஇலங்கையின் தொழில் சந்தையை வலுப்படுத்துவதற்கு டிஜிட்டல்….\nஇலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் தொழில் வாய்ப்புக்களை தேடித்தரும் தளமான DreamJobs.lk ஆனது, 2017ஆம் ஆண்டில் 63% வீதத்திற்கும் அதிகமான பயனர்கள் தமது திறன்பேசிகள் ஊடாக வலைத்தளத்தை பார்வையிட்டுள்ளதாகவும்,…\nகோழி இறைச்சி தயாரிப்பு : நவீன கோழி குஞ்சுபொறிப்பகத்துடன் டெல்மோ மெருகேற்றம்\nஇலங்கையின் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு மற்றும் பதப்படுத்தல் நிறுவனமான டெல்மோ சிக்கன் அன்ட் அக்ரோ (பிரைவட்) லிமிடெட் டெல்மோ வர்த்தக நாமத்தின் கீழ் தனது தயாரிப்புகளை…\nசுங்கத் திணைக்களத்துக்கு இணைய கொடுப்பனவு கட்டமைப்பை அறிமுகம் செய்துள்ள செலான் வங்கி\nஒப்பற்ற டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளை வழங்கும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் செலான் வங்கி, தனது இணைய வங்கிச் சேவை வசதிகளை மேம்படுத்தி, தனது தனிநபர் மற்றும்…\nமொபிடெல் மற்றும் கொமர்ஷல் வங்கி அறிமுகப்படுத்தும் டேடா + கடனட்டை\nஇலங்கையின் தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல், இலங்கையின் முன்னணி வகிக்கும் வங்கிகளுள் ஒன்றான கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து முதன் முறையாக புதிய கடனட்டை ஒன்றை அறிமுகப்படுத்துகிறது….\nபுலம்பெயர்ந்து வாழும் உறவுகளை புலத்திலுள்ள உறவுகளுடன் இணைக்கும் ஒன்லைன் சொப்பிங் சேவை\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை\nவிமானங்களை 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி\nஇலங்கையின் தேயிலையை சீனாவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கை\nசீனி இறக்குமதி மூலம் 1000 கோடி ரூபா மோசடி\nதேங்காய்ச் சொட்டு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி\nஇலங்கை மத்திய சபை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nவவுனியாவில் 35,000 ஹெக்டர் நிலப்பரப்பில் நெல் உற்பத்தி\nவர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுப்பு\nஅதிகளவான நெல்லினை கொள்வனவு செய்ய ஆயத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/21128-8-2", "date_download": "2021-01-27T11:11:02Z", "digest": "sha1:NL4L6QG4YO7KV4NMYEXI6ARTJ44VC5TT", "length": 10975, "nlines": 176, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜனவரி 8-ல் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஜனவரி 8-ல் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர்\nPrevious Article கேஜிஎப் - சேப்டர் 2- ரவீனாவின் திரை அனுபவம்\nNext Article தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் D.இமான் \nகேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் டீஸர் வரும் ஜனவரி 8-ல் வெளியாகவிருக்கிறது. ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்துள்ள இப்படத்தில் அவரது பிறந்தநாளை ஒட்டி ��னவரி 8 2021, காலை 10.18 மணியளவில் கேஜிஎஃப் சேப்டர் 2-வின் டீஸர் வெளியிடப்படுகிறது.\nகேஜிஎஃப் முதல் பாகம் இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்கிற குறைகளையெல்லாம் கடந்து வெற்றிபெற்றது. தற்போது, ஜனவரி 8-ல் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர் வெளியாகவிருக்கிறது.\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article கேஜிஎப் - சேப்டர் 2- ரவீனாவின் திரை அனுபவம்\nNext Article தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர் D.இமான் \n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்���ான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)&printable=yes", "date_download": "2021-01-27T11:12:34Z", "digest": "sha1:KHJDJXB3CGAID4EPEXLUU76OUN3I433D", "length": 2880, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "இரத்தினசிங்கம், க. (நினைவுமலர்) - நூலகம்", "raw_content": "\nநினைவு மலர்: க. இரத்தினசிங்கம் 1980 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,080] இதழ்கள் [12,711] பத்திரிகைகள் [50,589] பிரசுரங்கள் [966] நினைவு மலர்கள் [1,446] சிறப்பு மலர்கள் [5,207] எழுத்தாளர்கள் [4,195] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,043]\n1980 இல் வெளியான நினைவு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-ESW2RE", "date_download": "2021-01-27T10:53:47Z", "digest": "sha1:QGU2QVXTP45TBC32ZZ2QD4FOHI4BZPBI", "length": 15049, "nlines": 106, "source_domain": "www.onetamilnews.com", "title": "டாக்டர் கமல்ஹாசன் 66-வது பிறந்த நாள் விழா ;தூத்துக்குடி 51வது வார்டில் வட்டச்செயலாளர் மாரி துரை ஏற்பாட்டில் மாநகர அளவிலான கைபந்துபோட்டி - Onetamil News", "raw_content": "\nடாக்டர் கமல்ஹாசன் 66-வது பிறந்த நாள் விழா ;தூத்துக்குடி 51வது வார்டில் வட்டச்செயலாளர் மாரி துரை ஏற்பாட்டில் மாநகர அளவிலான கைபந்துபோட்டி\nடாக்டர் கமல்ஹாசன் 66-வது பிறந்த நாள் விழா ;தூத்துக்குடி 51வது வார்டில் வட்டச்செயலாளர் மாரி துரை ஏற்பாட்டில் மாநகர அளவிலான கைபந்துபோட்டி\nதூத்துக்குடி 2020 நவம்பர் 29 ;மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் 66-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர மேற்குப்பகுதி சார்பில் 51வது வார்டில் வட்டச்செயலாளர் மாரி துரை , தலைமையில் தூத்துக்குடி மாநகர அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரங்கநாதன் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் ஜவகர், நற்பணி இயக்க மாவட்டச் செயலாளர் அக்பர், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் டி ராஜா, நற்பணி இயக்க மாநகரச் செயலாளர் சங்கர், ஆகியோர் கலந்து கொண்டனர், சிறப்பு விருந்தினர்களாக 34 ஆவது வட்ட செயலாளர் இசக்கியப்பன், சிவக்குமார், சுப்பிரமணியன், சாமியப்பன் ,கணேசன், சிவகுமார் ,ராஜன் மணிராஜ் இளைஞர் அணியை சேர்ந்த மாரிமுத்து, வெங்கடேஷ், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகர செயலாளர் Jl. ராஜா, ராமராஜன் ,பிரிட்டோ, ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் . வெற்றி பெற்றவர்களுக்கு திருவிக நகர் ஊர் தலைவர், மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ரங்கநாதன், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் டி ராஜா, தாளமுத்துநகர் சிவகுமார் ஆகியோர் வழங்கினர் .\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்கூட்டம்\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N. சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடியரசு தினவிழா ;வங்கியின் பெருந்தலைவர் இரா.சுதாகர் கொடியேற்றினார்.\nதூத்துக்குடி 3-வது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 72-வது குடியரசு தினவிழா\nDMNS.Dr. சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்; பள்ளியில் 72-வது குடியரசு தின விழா\n72வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினார் ; 106 பயனாளிகளுக்கு ரூ.1,69,34,553 மதிப்பிலான நலத்திட்ட உதவிக...\nமாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி அன்று நடைபெறுகிறது - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பணி நியமன ஆணை வழங்க உள்ளார்.\nஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது\nதூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி. S.அமிர்தராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட க...\n72வது குடியரசு தின விழா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் N....\nசசிகலா இன்று 27ம் தேதி காலை 11மணிக்கு விடுதலையாகிறார் ;சிறையில் சசிகலா வேலை செய்...\nதூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் 72வது குடிய���சு தினவிழா ;வங்கியின் பெருந்...\nநடிகர் அஜித், நடிகர் தனுஷ், நடிகை ஜோதிகா ஆகியோர் 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பா...\nசித்ரா நடித்த முதல் படமும்,கடைசி படமும் கால்ஸ்,இந்த படத்தில் அணிந்த ஆடையை தூக்கா...\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - பெற்றோர் குற்றச்சாட்டு ; கணவர் ஹேம்நாத...\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை நடிகை வி.ஜே.சித்ரா சாவில் பல சந்தேகம் ;நாக்கு வெள...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nதர்பூசணியில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் 100 கிராம் தர்பூசணியில் 90% நீர்சத்...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\n72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு 72 பேர் சேர்ந்து 72 நிமிடங்கள் தொடர்ந்து யோகா செய்து உலக சாதனை ;தூத்துக்குடி எஸ்.ப...\nரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் வக்கீல் ரமேஷ் பாண்டியன் ரா...\nசிறந்த மருத்துவர் விருது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ர...\nவிவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிராக்டர்களில் ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தி...\nவீரபாண்டிய கட்டபொம்மன் 262 -வது பிறந்தநாள் விழா,திருமலை நாயக்கர் 448வது பிறந்த ந...\nஆதனுரில் 72வது குடியரசு தின விழா ; 4 தியாகிகள் வாரிசுகளுக்கு நேரில் சென்���ு சால்வ...\nதூத்துக்குடியில் இரண்டு சிறுவர்கள் நோபில் புக் ஆப் வேல்ட் ரெகார்ட் சாதனை ; முன்ன...\nதூத்துக்குடியில் ஃபாக்ஸர் லட்சுமண மூர்த்தி பயிற்சியில் 5 வயது சிறுவர்கள் கையை ...\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் விருதும் பா...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pattukkottaiinfo.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-ambedkar/", "date_download": "2021-01-27T09:53:12Z", "digest": "sha1:6ZWNHUXUNVKC7ULHMUB3562WIYYMUSN7", "length": 32102, "nlines": 193, "source_domain": "www.pattukkottaiinfo.com", "title": "BC மக்கள் மற்றும் மகளீர்க்காக பதவியை துறந்த அம்பேத்கர்Pattukkottai | Pattukottai News I Pattukkottai Information BC மக்கள் மற்றும் மகளீர்க்காக பதவியை துறந்த அம்பேத்கர்", "raw_content": "\nஅலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forest\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)\nநம்ம ஊர் Pattukottaiகோயில்கள்சுற்றுலாத்தளம் அலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forestபிரபலங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)போக்குவரத்து தகவல்பொது இடங்கள் அஞ்சல் அலுவலகம் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் திரையரங்கம் திருமண மண்டபம்\nநடிகர் – நடிகைகள் கேலரி\nHomeவிவசாயம்செய்திகள் பட்டுக்கோட்டை தமிழகம் இந்தியா உலகம் நாளிதழ் செய்திகள் கல்வி வேலைவாய்ப்பு அறிவியல்மகளிர் அழகு குறிப்பு ஃபேஷன் இளமை யோகா கர்ப்பகாலம் சமையல் சம்பாதிக்க சிறப்பு கட்டுரைகள்மருத்துவம் உணவு முதலுதவி அந்தரங்கம் ஆலோசனை சித்த மருத்துவம்லைப் ஸ்டைல் கணினி கைபேசி வாகனங்கள்ஆன்மீகம் ஜோதிடம் ஆன்மீக செய்திகள் ராசி பலன்பொழுதுபோக்கு சினிமா சினி விழா விமர்சனம் டிரைலர்கள் சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட் வால் பேப்பர்கள் நடிகர் – நடிகைகள் கேலரி விளையாட்டு கிரிக்கெட்\nYou Are Here: Home » இந்தியா » பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மகளீர்க்காக சட்ட அமைச்சர் பதவியை துறந்த அம்பேத்கர்\nபிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மகளீர்க்காக சட்ட அமைச்சர் பதவியை துறந்த அம்பேத்கர்\nபாபா சாகேப் பி.ஆர். அம்பேத்கர்\nவிடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர் ‘‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிற��்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். ‘‘பாபா சாகேப் பி.ஆர். அம்பேத்கர்’’ என அழைக்கப்படும் ‘‘பீம்ராவ் ராம்ஜி’’ கடந்த 1891 ஏப்ரல் 14ஆம் நாள் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் தம்பதியருக்கு 14வது குழந்தையாக பிறந்தார். இவருடைய தந்தை ராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.‘‘மகர்’’ என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி, ‘‘சாத்தாராவில்’’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணீர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது ஒதுக்கி வைக்கப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.\nஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’’ என்ற பெயரை, ‘‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’’ என்று மாற்றிக்கொண்டார். கடந்த 1904ம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், கடந்த 1907ம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.\nபரோடா மன்னர் ஷாயாஜி ராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். கடந்த 1915ல் ‘‘பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’’ என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் ‘‘இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’’ என்ற ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு ‘‘டாக்டர் பட்டம்’’ வழங்கியது. மேலும் கடந்த 1921ம் ஆண்டு ‘‘பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’’ என்ற ஆய்வுக்கு முதுகலை அறிவியல் பட்டமும், கடந்த 1923ம் ஆண்டு ‘‘ரூபாயின் பிரச்னை’’ என்ற ஆய்வுக்கு ‘‘டி.எஸ்.சி பட்டமும் பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.\nகடந்த 1923ம் ஆண்டுக்கு பின் இந்தியா திரும்பிய அம்பேத்கர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமுதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடிவு செய்தார். கடந்த 1924ம் ஆண்டு ஜூலை மாதம் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காக போராடினார். கடந்த 1930ல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது, “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன்’’ என்று கூறினார்.\nஇரண்டாவது வட்டமேசை மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்னை முக்கியமாக விவாதிக்கப்பட்டது.\nதாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் ‘‘இரட்டை வாக்குரிமை’’ முறை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த மகாத்மாகாந்தி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, கடந்த 1931 செப்டம்பர் 24ம் தேதி காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே ‘‘புனே ஒப்பந்தம்’’ ஏற்பட்டு, தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.\nவர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடு���ைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர், கடந்த 1927ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமை வன்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு கடந்த 1930 ம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்னை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்னை எனவும் கருதிய அவர், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டு வந்தார்.\nஅரசியல் அமைப்பில் அம்பேத்கரின் பங்கு\nஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26, 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது. அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார். பவுத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டு, 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பவுத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார்.\nசட்ட அமைச்சர் பதவி ராஜினாமா\nபிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நேரு தலைமையிலான அரசு தாமதப்படுத்துகிறது என்பதாலும், இந்த சட்ட மசோதாவில் பெண்களுக்கான பிரதிநித்துவம் அளிக்க மத்திய அரசு மறுக்கிறது என்பதாலும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா\nஉலகில் எப்போதாவது ஒருமுறைத் தோன்றும் அதிசயத்தைப் போல புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தார்.. ….. வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்..\nதன் கடைசி நாள்களில் கண்ணீரோடு வாழ்ந்தார்.. ஏன் அது குறித்து அவரது உதவியாளர் நானக் சந்த் ரட்டுவிடம் அவர் கூறினார்..\nகண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னார், “என் மக்களுக்குச் சொல் நானக்சந்த், என் மக்களுக்காக நான் சாதித்தவைகளெல்லாம், தனி ஆளாக நின்று கொடுமையான துயரங்களையும், முடிவற்ற சிரமங்��ளையும் கடந்து எல்லா பக்கங்களிலிருந்தும், குறிப்பாக இந்துப் பத்திரிக்கைகளிடமிருந்து வந்த அவதூறுகளுக்கு எதிராகவும், என் எதிரிகளுக்கு எதிராகவும் என் வாழ்நாளெல்லாம் போராடிப் பெற்றவையே. என்னோடு சேர்ந்து போராடிய சிலரும் இப்போது தங்களது தன்னலத் தேட்டங்களுக்காக என்னை ஏமாற்றத் துணிந்து விட்டனர். ஆனால் என் வாழ்நாளின் இறுதி வரை ஒடுக்கப்பட்ட எனது சகோதரர்களுக்காவும், இந்நாட்டிற்காகவும் எனது பணியைத் தொடர்வேன். என் மக்கள் பயணிக்கும் இந்த ஊர்தியை மிகவும் சிரமப்பட்டே இப்போது இருக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். வழியில் வரும் தடைகளையும் மேடு பள்ளங்களையும், சிரமங்களையும் பொருட்படுத்தாமல் இந்த ஊர்தி முன்னேறிச் செல்லட்டும். மாண்புடனும், மரியாதையுடனும் என் மக்கள் வாழ நினைத்தால், இச்சமயத்தில் அவர்கள் கிளர்ந்தெழ வேண்டும். என் மக்களும், என் இயக்கத்தினரும் அந்த ஊர்தியை இழுத்துச் செல்ல முடியாது போனால், அது இப்போது எங்கே நிற்கிறதோ அங்கேயே அதனை விட்டு விட்டுச் செல்லட்டும். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் அந்த ஊர்தியைப் பின்னோக்கித் தள்ளிவிட வேண்டாம். இதுவே என் செய்தி.\nநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கருக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், கடந்த 1956 டிசம்பர் 6ம் தேதி தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். இவருடைய உடல் ‘‘தாதர் சவுபதி’’ கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘‘பாரத ரத்னா விருது’’ கடந்த 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.\nமத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள் | Budget 2019 | நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\n2.0 பக்ஷிராஜனின் நிஜம் இந்தியாவின் பறவை மனிதன் சலீம் அலி\nநதிநீர்ப் பிரச்சினை: அம்பேத்கர் (Ambedkar) முன்வைத்த தீர்வு\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக���கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\t20-20 (2)\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்\n இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்… | Jayalalithaa Death\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue\n – India vs Australia இன்று பலப்பரீட்சை\nஇன்ஜினியரிங் கவுன்சலிங் மாணவர்கள் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து அண்ணா பல்கலை வழியே சிறப்பு பஸ்கள் இயக்கம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்றாடம் உண்ணும் உணவுகள் | Increase Immunity\n’ – உணவில்லாமல் தவிர்த்தவர்களை நெகிழவைத்த தஞ்சை அரசு மருத்துவர்\nதஞ்சையை திணற வைத்த விவசாயிகள் – ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு.\nபட்டுக்கோட்டையில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வாட்டர் ஏ.டி.எம் | Pattukottai Water ATM\nமத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள் | Budget 2019 | நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமுருகேசன்.அறந்தாங்கி.: எஸ்.ரா அவர்களுக்கு வணக்கம். தங்கள் நூல் பொக்கிஷ பெட்டகத்தை திறந்து பார ...\nசிவாலிங்கம்: உங்களது பதிவினை பார்க்கா வேண்டும் ...\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B2/175-1532", "date_download": "2021-01-27T10:06:22Z", "digest": "sha1:MZFRX4ZHZ4KOBELRCUG2HWWNYQMGRDE5", "length": 10362, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாத்தறையில் அமைச்சர் லக்ஷ்மன் யாபா - சனத் ஜயசூரிய ஆதரவாளர் மோதல் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் மாத்தறையில் அமைச்சர் லக்ஷ்மன் யாபா - சனத் ஜயசூரிய ஆதரவாளர் மோதல்\nமாத்தறையில் அமைச்சர் லக்ஷ்மன் யாபா - சனத் ஜயசூரிய ஆதரவாளர் மோதல்\nமாத்தறை நகரில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் சற்று முன் இடம்பெற்ற மோதலில் இரண்டுபேர் காயமடைந்தனர்.\nஅமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன,இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய ஆகியோரின் ஆதரவாளர்களே மோதலில் ஈடுபட்டதாக நேரில் கண்டவர்கள் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தனர்.\nமாத்தறை நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் இவ்விரு வேட்பாளர்களின் பதாதைகளை பொருத்துவதில் எழுந்த தகராறு காரணமாகவே இம்மோதல் மூண்டுள்ளது.\nஇரவு பத்துமணியளவில் ஆரம்பித்த முறுகல் நிலை நள்ளிரவு பன்னிரண்டு மணிவரை நீடித்தது.\nசனத் ஜயசூரிய சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வந்துவிட்டுச்சென்றார் என்று ஒரு சிலரும்,அவர் இன்னும் கிரிக்கெட் ஆட்டத்திற்காக இந்தியாவில் இருக்கின்றார் என்று வேறு சிலரும் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தனர்.\nசனத் ஜயசூரியவிடம் தகவல்களைப்பெறுவதற்காக தமிழ்மிரர் இணையதளம் உடனடியாகத்தொடர்புகொள்ள முயற்சித்தபோதிலும் முடியவில்லை.\nஅமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சமாதான முயற்சிகளை மேற்கொண்டார்.\nஎனினும்,சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக பொலிஸாரை சுமார் இரண்டு மணிநேரம் வரை வரவேயில்லை என அங்கிருந்தவர்கள் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தனர்.\nநாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான தேர்தல் பிரசாரக்கூட்டம் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nMissed call இன் ஊடாக ��ிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்\nபிசிஆர் பரிசோதனை 20,000ஆக அதிகரிப்பு\nஹட்டனில் பிரபல பாடசாலைக்குப் பூட்டு\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://4varinote.wordpress.com/2012/12/20/guest04/", "date_download": "2021-01-27T10:12:46Z", "digest": "sha1:AKKAWYAX3V6DP5CUI56HZB27LPJOIXML", "length": 12120, "nlines": 469, "source_domain": "4varinote.wordpress.com", "title": "விருந்தினர் பதிவு: திருக்குறளும் கண்ணதாசனும் | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nவிருந்தினர் பதிவு: திருக்குறளும் கண்ணதாசனும்\nதிரைப்பாடல்களில் இலக்கியத்தையும் தத்துவத்தையும் எளிமையாக சொன்னவர் கண்ணதாசன். திருக்குறள் சொன்ன வாழ்வியல் முறைகளை அழகாய் பல பாடல்களில் சேர்த்து கோர்த்துக் கொடுத்திருக்கிறார்.\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஇதற்கு விளக்கம் எழுதிய மற்ற உரையசிரியர்கள் எல்லாம் ‘மயிர்நீப்பின்’ ‘உயிர்நீப்பின்’ வார்த்தைகளை சுற்றியே விளக்கங்களை அமைக்கின்றனர். ஆனால் கண்ணதாசன் எளிமையாய் ஒரு Positive கோணத்தில் விளக்கம் சொல்கிறார்.\nமானம் பெரியது என்று வாழும் மனிதர்களை\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்\nபரிமேலழகரும் மணக்குடவரும் சாலமன் பாப்பையாவும் இல்லற வாழ்க்கையை சரியாக வாழ்பவன் என்பது போல் உரை அமைக்கின்றனர். கலைஞரும் முவவும் பொதுவான அறநெறி பற்றி உரை அமைக்கின்றனர். ஆனால் கண்ணதாசன�� வழக்கில் இருக்கும் சாதாரண வார்த்தைகளை வைத்து விளக்கம் சொல்கிறார்\nபூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்\nவாழ்வாங்கு வாழ்பவன் என்பதை ‘நேராக வாழ்பவர்’ என்று சொல்வது Straight-forward ன் தமிழாக்கம்\nஇந்த வரிகள் இடம்பெற்ற பாடல், ‘உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்’ (வேட்டைக்காரன்) http://www.youtube.com/watch\nகருத்தாழம் மிக்க பாடல்,எனக்கு மிகவும் பிடித்த பாடல். வாழ்வாங்கு வாழ்பவன் ‘நேராக வாழ்பவர்’ நல்லவிளக்கம்.\nதிருமண மலர்கள் பூக்கும் நேரம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://4varinote.wordpress.com/2013/01/17/047/", "date_download": "2021-01-27T11:31:32Z", "digest": "sha1:USDVBL6DWSCWUPCFTJEM4D2DL535NI2W", "length": 22642, "nlines": 500, "source_domain": "4varinote.wordpress.com", "title": "அழகிய அண்ணி | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nநான் இந்தப் பதிவில் சொல்லப் போவதெல்லாம் ஆண்களுக்கு அறிவுப்பூர்வமாக மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெண்கள் உணர்வுப்பூர்வமாகவும்புரிந்து கொள்ள முடியும்.\nஉலகத்தில் எத்தனை பேருக்கு அலுப்பாக இருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கும் அலுப்பாக இருப்பதையும் சுகமாக அனுபவிப்பது என்பது பெண்களால் மட்டுமே முடியும். அது கூட அவர்கள் மசக்கையாக இருக்கும் போது மட்டுமே.\nமுப்பிணிகளும் உண்டாகட்டும் என்பது பிரபலமான காளிதாசன் வாழ்த்து. பெண்களுக்குச் சொல்லப்படுவது. அதிலொன்று பிள்ளை சுமக்கும் பிணியாம்.\nதிருமண மகிழ்ச்சியை விட ஒரு பெண்ணுக்குத் தான் தாயாகப் போகும் செய்திதான் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்குமாம். அதனால்தான் “ஈன்று புறம் தருதல் எந்தலைக் கடனே” என்று பழந்தமிழ் கூறுகிறது. ஒரு பெண் தாயானதுமே அவளுக்கு கணவன் இரண்டாம் பட்சம் ஆகிவிடுகிறான். குழந்தைகளுக்கு திருமணம் ஆனபிறகுதான் கணவனுக்கு மறுபடியும் முதலிடம் கிட்டும். சில வீடுகளில் குழந்தைகளுக்குத் திருமணம் ஆன பிறகும் கூட கணவன்களுக்கு இரண்டாமிடம்தான்.\nஒரு பையைச் சுமக்கவே நாம் திண்டாடும் போது வயிற்றில் பிள்ளையை இருபத்துநான்கு மணி நேரமும் சுமப்பது எளிதல்ல. விரும்பிய படியெல்லாம் திரும்பிப் படுக்க முடியாது. வேகம் என்ன வேகம் சாதரணமாகக் கூட நடக்க முடியாது. வயிற்றில் இருக்கும் பிள்ளையைத் தாங்குவதற்கு வசதியாக முதுகு லேசாக பின்னால் வளைந்து எடையை ஈடு கொடுக்கும். ஒருவேளை கர்ப்பிணிப் பெண் தவறிக் கீழே விழுந்தால் கூட அந்த சமயத்தில் பின்புறமாகத்தான் விழுவாள். வயிற்றில் அடிபடாமல் இருக்க இயற்கையே உண்டாக்கி வைத்திருக்கும் வசதி அது.\nஇப்படி மகிழ்ச்சியையும் பெருமையையும் தரக்கூடிய இந்த மசக்கை நிகழ்வை சம்சாரம் அது மின்சாரம் படத்தில் குடும்பமே கொண்டாடுவதை அழகான பாடலாகக் காட்டியிருப்பார்கள்.\nஅழகிய அண்ணி அனுபவம் எண்ணி அடிக்கடி சிரித்தாளே\nஅவள் ரகசியப் பேச்சு அம்பலமாச்சு அதை எண்ணி தவித்தாளே\nபடம் – சம்சாரம் அது மின்சாரம்\nபாடியவர்கள் – இசையரசி பி.சுசீலா, ஜெயச்சந்திரன்\nஇந்தப் பாட்டின் நடுவில் சில வரிகள் இப்படி வரும்.\nமசக்கை வந்து விட்டாலே எதையெதையோ சாப்பிட ஆசையாக இருக்கும். ஆனால் எதையும் சாப்பிட முடியாது. எதையாவது வதக்கும் வாசனை கூட உமட்டும். யாருக்கு எந்த வாசனை உமட்டும் என்றே சொல்ல முடியாது. சிலருக்கு உமட்டி வாந்தி வருவதும் உண்டு. சிலருக்கு எதுவும் ஒன்றும் செய்யாது.\nபட்டிக்காட்டுகளில் ஓட்டுச்சட்டி நெருப்பில் சுடும் வாடையைப் பிடித்துக் கொண்டே கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட்ட கதையெல்லாம் சொல்வார்கள்.\nசைவமாக இருந்தால் முளைக்கட்டி வேகவைத்த பயறுகளையும் பேரிச்சம்பழங்களையும் பாலையும் நிறைய சாப்பிட வேண்டும். ஆனால் சிலருக்குப் பால் ஒவ்வாமை உண்டாவதும் உண்டு.\nஅசைவம் சாப்பிடுகின்றவர்களாக இருந்தால் நெத்திலிக் கருவாடு நல்லது. ஆனால் சிலருக்கு அந்த வாடை பிடிக்காமல் போகலாம். நெத்திலிக்கும் பூண்டுக்கும் தாய்க்கு பால் நிறைய சுரக்க வைக்கும் பண்பும் உண்டு.\nமசக்கைக்கு இதுதான் ருசி என்றில்லை. ஆளுக்கொரு மணம். நாக்குக்கொரு சுவை. ஒவ்வொன்றும் ஒருவிதம்.\nஆனாலும் மசக்கைக்கு ஒரு பொதுச் சுவை உண்டு. அதுதான் புளிப்பு. மாங்காய் என்று சொல்லும் போதே வாயூறும். மாங்காயை கல்லில் வைத்து நைத்து நறுச் நறுச்சென்று சாப்பிடச் சொல்லும். புளியையும் உப்பையும் ஒன்றாக வைத்து தட்டி எடுத்து நாக்கில் வைத்துச் சப்புக் கொட்ட ஆசை உண்டாகும். இதுவும் போதாமல் ஓட்டுச் சில்லை நக்கிய பெண்களும் உண்டு. தவிட்டுப் பானையை கவிழ்த்து உருட்டிய பெண்களும் உண்டு. இன்னும் சில பெண்கள் அடுப்புச் சாம்பலில் பல்லை மட்டும் விளக்காமல் வயிற்றுக்கும் ஈவார்கள்.\nஇன்றைய மருத்துவம் மசக்கையால் உண்டாகும் சோகைதான் அந்த புளிப்பு விருந்தை உண்ணத் தூண்டுகிறது என்று சொல்கிறது.\nஇந்த புளிப்புச் சுவை ருசிப்பை சங்க இலக்கியமும் காட்டுகிறது. சங்க நூல்களில் முதலில் தொகுக்கப்பட்டதாகக் கூறப்படும் குறுந்தொகையே மசக்கைப் பெண்ணின் புளிப்பு வேட்கையை அழகாகக் காட்டுகிறது.\nஇன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ-\nமுந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ\nஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்\nகடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு,\nவிசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி,\nசெழும் பல் குன்றம் நோக்கி,\nபெருங் கலி வானம் ஏர்தரும் பொழுதே\nபாடியவர் – கச்சிப்பேட்டு நன்னாகையார்\nஇந்தப் பாட்டில் மசக்கை கொண்ட பெண்களின் புளி வேட்கைக்கு அளவு சொல்கிறது.\nஒரு மசக்கைகாரி எப்படி புளியை ருசிப்பதற்கு வேட்கை கொள்வாளோ அந்த வேடையோடு மேகமானது நீரை ஆர்வத்தோடு முகக்கிறது.\nஅந்த வேட்கையை புரிந்து கொண்டதால்தான் வளைகாப்பின் போது புளிப்புச்சுவை மிகுந்தவைகளைச் செய்து உண்ணச் செய்கிறார்கள். எலுமிச்சம்பழ சாதம், புளியோதரை, கிடாரங்காய் சாதம், நாட்டுத்தக்காளி சாதம், புளியிடியாப்பம், எலுமிச்சை சேவை என்று வகைவகையாகக் கிடைக்கும்.\nசங்க காலமோ இந்தக் காலமோ மசக்கையருக்கு புளிப்புதான் பிடித்த சுவை என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஅதனால்தான் இன்றைக்கும் மசக்கையைப் பற்றி எழுதும் சினிமாக் கவிஞர்கள் எல்லாரும் மாங்காயையும் புளியையும் சாம்பலையும் தொடாமல் எழுதவே முடியவில்லை. சந்தேகம் இருந்தால் எல்லா மசக்கைப் பாடல்களையும் எடுத்துப் பாருங்கள். நீங்களும் நான் சொல்வதை ஒப்புக் கொள்வீர்கள்.\n‘ஒரு குங்கும செங்கமலம்’ பாடலில் கூட ‘சாம்பல் ருசிக்க தனியாவாய், காயை ருசிக்கும் கனியாவாய்…’ என்று வரும்\nசின்னக் குழந்தைகள் கூட சீரியல்களிலோ திரைப் படங்களிலோ இளம் பெண் மயங்கி விழுவது போலக் காட்டினால் உடனே pregnant என்பார்கள். அந்த அளவு பெண் மயங்கி விழுவதற்கும் கர்ப்பத்துக்கும் காலம் காலமாக சம்பந்தப் படுத்தியிருக்கிறார்கள். அது போல தான் மசக்கைக்கும் புளிச் சுவைக்கும் 🙂 குண்டு புளிப்பு மிட்டாய் கர்ப்ப ஸ்திரீகளுக்காகவே படைக்கப் பட்டதோ என்று எனக்குத் த���ன்றும் வீபூதியைத் தின்னாத கர்ப்பிணிப் பெண்ணும் உண்டோ வீபூதியைத் தின்னாத கர்ப்பிணிப் பெண்ணும் உண்டோ\nதீர்ப்ப மாத்தி சொல்லு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:38:52Z", "digest": "sha1:HRBO5XDNONIXEHBKFRQNRADDUSYBMURU", "length": 10577, "nlines": 309, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொல்லியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 18 துணைப்பகுப்புகளில் பின்வரும் 18 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அண்மைக் கிழக்கு நாடுகளின் தொல்லியல் (5 பக்.)\n► தொல்லியல் அருங்காட்சியகங்கள் (45 பக்.)\n► உருவரைகள் (2 பக்.)\n► கல்வெட்டியல் (3 பகு, 11 பக்.)\n► கற்காலம் (4 பகு, 16 பக்.)\n► செப்பேடுகள் (1 பகு, 2 பக்.)\n► தமிழர் தொல்லியல் (11 பகு, 20 பக்.)\n► தொல்பொருட்கள் (1 பகு, 70 பக்.)\n► தொல்லியல் காலக்கணிப்பு முறைகளும் கோட்பாடுகளும் (1 பகு, 5 பக்.)\n► தொல்லியல்சார் பட்டியல்கள் (1 பக்.)\n► தொல்லியலாளர்கள் (5 பகு, 2 பக்.)\n► தொல்லியற்களங்கள் (5 பகு, 29 பக்.)\n► தொல்லுயிரியல் (3 பகு, 4 பக்.)\n► நாடுகள் வாரியாகத் தொல்லியல் (8 பகு)\n► நாணயவியல் (6 பகு, 12 பக்.)\n► மம்மிகள் (3 பக்.)\n► வாசித்துப் புரிந்துகொள்ளப்படாத குறியீடுகள் (2 பக்.)\n► வெண்கலக் காலம் (2 பகு, 6 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 40 பக்கங்களில் பின்வரும் 40 பக்கங்களும் உள்ளன.\nகுடியேற்றக் காலத்துக்கு முந்திய அமெரிக்க ஓவியங்கள்\nநாடுகள் அடிப்படையில் தொல்லியல் களங்களின் பட்டியல்\nபண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம்\nமனிதனின் வரலாற்றுக்கு முந்தைய காலக்கோடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2012, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/young-women-missing-near-thirubhuvanai-police-investigate.html", "date_download": "2021-01-27T10:35:46Z", "digest": "sha1:T2UQK35K3MSZHOX35ONPR5MVW3VJERZV", "length": 8070, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Young Women Missing near Thirubhuvanai, Police Investigate | Tamil Nadu News", "raw_content": "\nதிருமணமான 'இளம்பெண்' திடீர் மாயம்... யாராவது 'கடத்தி' சென்றார்களா... போலீசார் தீவிர விசாரணை\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருபுவனை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் மாயமானதால், அவரது கணவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.\nதிருபுவனை அருகேயுள்ள திருபுவனை பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் இவரது மனைவி அனிதா(24). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. இந்தநிலையில் மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்குவதாக சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை.\nஇதையடுத்து கன்ணன் போலீசில் மனைவி காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அனிதா தானாக எங்காவது சென்றாரா இல்லை அவரை யாராவது கடத்தி சென்று விட்டார்களா இல்லை அவரை யாராவது கடத்தி சென்று விட்டார்களா என்ற ரீதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'என்கூட வந்துருமா' காலில் விழுந்த தந்தை... மகளின் காதல் 'திருமணத்தால்' விபரீத முடிவு... வேலூரில் பதட்டம்\n'வாழ' விருப்பமில்லை... பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 'அத்துமீறிய' டிஐஜியால்... 'விபரீத' முடிவெடுத்த சிறுமி\nடிக் டாக்கினால் வந்த 'சிக்கல்' .. சிக்னலில் 'வேலை' பார்த்த இளைஞர்கள்.. போலீசார் நூதன தண்டனை...\n.. ‘லேப்டாப்பில் பெண்களின் தனிப்பட்ட போட்டோ’.. சென்னை இன்ஜினீயர் சொன்ன பகீர் தகவல்..\n‘டிராவல் பேக் ரொம்ப பெருசா இருக்கு’.. ‘பலே திட்டம் போட்ட தம்பதி’.. திறந்து பார்த்து மிரண்டுபோன அதிகாரிகள்..\n'காதலரிடம்' இருந்து... வலுக்கட்டாயமாக 'பிரித்த' பெற்றோர்... சோகத்தில் இளம்பெண் எடுத்த 'விபரீத' முடிவு\nபெற்றோரை எதிர்த்து 'காதல்' திருமணம்... 5 மாத 'கர்ப்பிணி' பெண்... தூக்கிட்டு தற்கொலை\n... 'எயிட்ஸ்' தாக்கிய தந்தையால்...10 வயது மகளுக்கு 'நேர்ந்த' கொடூரம்\n”.. “சிஆர்பிஎப் வீரரை முட்டி போட வைத்து” கத்தி முனையில் மிரட்டிய “கஞ்சா மணி\n'அந்த போட்டோ'வ நெட்ல போடுவேன்'... 'அலற வைத்த சாப்ட்வேர் என்ஜினீயர்'... சென்னையில் நடந்த கொடூரம்\n‘பர்த்டே கிஃப்ட் கொடுக்கணும்னு கூப்ட்டேன்’.. ‘கண்ணுல பசைய தடவி.... ‘கண்ணுல பசைய தடவி..’.. சென்னை கற்பூர வியாபாரி கொலையில் இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்..\n'நைசா வேற ரூட்ல கூட்டிட்டு போயிட்டு'... 'காரில் கேப் டிரைவர் செய்த ஆபாசம்'... பதற வைக்கும் சம்பவம்\nஹைதராபாத்தில் 'மீண்டும்' பயங்கரம்... மாயமான 'இளம்பெண்'... 9 நாட்களுக்கு மேலும் 'துப்பு' கிடைக்காமல் திணறும் போலீஸ்\n‘காட்டுக்குள் சடலமாக கிடந்த ம���ணவி’.. ‘வாய், கால்கள் துணியால் கட்டி நடந்த கொடூரம்’.. வெளியான பகீர் தகவல்..\nதவறான தொடர்பு... தந்திரமாக 'வரவழைத்து' கொன்ற கணவன்... உடலை மீட்க ஆந்திரா 'விரைந்த' போலீஸ்\n’.. ‘அழுதபடி போலீஸுக்கு வந்த போன் கால்’.. புத்தாண்டில் சென்னை பெண்ணுக்கு நடந்த கொடுமை..\nஅரை நிர்வாணமாக வந்து... பெண்களின் ஆடைகளை 'திருடும்' சைக்கோ... பதறவைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்\nஎங்களை 'தேடாதீங்க'... வேற மாதிரி 'முடிவு' எடுத்திருவோம்... கடிதம் எழுதிவைத்து விட்டு... 'தலைமறைவான' குடும்பம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=968665", "date_download": "2021-01-27T11:24:00Z", "digest": "sha1:NYGN5LDGELKNIHDH7VUZOYTLCWGHQ4XA", "length": 13360, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மேயர் வேட்பாளர் சீட் கேட்டு திமுக, அதிமுக, பாஜ பெண்கள் மனு | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nமேயர் வேட்பாளர் சீட் கேட்டு திமுக, அதிமுக, பாஜ பெண்கள் மனு\nமதுரை, நவ. 19: மதுரை மேயர் பதவி வேட்பாளர் சீட் கேட்டு திமுக, அதிமுக, பாஜ பெண்கள் கட்சியில் மனு அளித்துள்ளனர். ஒதுக்கீட்டு முறை என்ன என்று அரசின் முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு அட்டவணையை டிசம்பர் 13ம் தேதிக்குள் வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்அடிப்படையில் தேர்தல் முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அடிப்படையில் தேர்தல் நடக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராாட்சிகளில் வார்டுகள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு இட ஒதுக்கீடுகளை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 50 வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேயர் பதவி ஒதுக்கீடு குறித்து இன்னும் அரசு முடிவு எடுத்து விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் 1978ல் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பதவி காலம் 6 ஆண்டுகளாக இருந்தது. அதில் 2 ஆண்டுக்கு ஒரு மேயர் ���ன 3 பேர் இருந்தனர். அதன்பிறகு 1996ல் தான் மாநகராட்சி தேர்தல் நடந்தது.\nஇதன் பதவி காலம் 5 ஆண்டுகளாக்கப்பட்டு, இடஒதுக்கீடுகளும் அமல் செய்யப்பட்டன. மேயர் நேரடியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 2001ல் மேயர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் கவுன்சிலர் மூலம் மேயர் தேர்வு நடந்தது. கடைசியாக 2011 தேர்தலில் மீண்டும் மேயர் மக்களால் தேர்ந்ெதடுக்கப்பட்டார். ஒதுக்கீட்டு முறை அமலான பிறகு இருந்த 4 மேயர்களில் 2006-11ம் ஆண்டு வரை மட்டும் பெண் மேயர் இருந்துள்ளார். தற்போது பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அமலாகி இருப்பதால், மதுரை மேயர் பெண்ணாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இங்குள்ள 12 லட்சத்து 87 ஆயிரத்து 508 வாக்காளர்களில் பெண்கள் 6 லட்சத்து 51 ஆயிரத்து 879 பேரும், ஆண்கள் 6 லட்சத்து 35 ஆயிரத்து 548 பேரும், திருநங்கைகள் 81 பேரும் இடம் பெற்றுள்ளனர். 16 ஆயிரத்து 331 பெண்கள் வாக்கு அதிகமுள்ளது. எனவே மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடாக அதிக வாய்ப்புள்ளது. அதிகாரிகளும் இந்த கணக்கீட்டின் அடிப்படையில் பரிந்துரை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.\nபெண் ஒதுக்கீடு இல்லாவிட்டாலும் பொது பட்டியலில் பெண்களும் போட்டியிட முடியும். இந்த சூழலில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக சார்பில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி மகள் மேகலா, முன்னாள் கவுன்சிலர் சின்னம்மாள், காந்திமதி, முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் மனைவி ராணி, முன்னாள் கவுன்சிலர் சசிகுமார் மனைவி வாசுகி ஆகியோரும் மனு அளித்துள்ளனர். திமுக சார்பில் நவம்பர் 20ம் தேதி (நாளை) வரை மனுக்கள் அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுக சார்பில் முன்னாள் மண்டல தலைவர் சண்முகவள்ளி, முன்னாள் கவுன்சிலர் கண்ணகி உள்ளிட்ட பலரும் மனு அளித்துள்ளனர். அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா குடும்பத்தை சார்ந்த பெண்கள் பெயரிலும் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் விவரம் வெளியிடப்படவில்லை. பா.ஜ. சார்பில் மகாலட்சுமி மனு அளித்துள்ளார். கவுன்சிலர் வார்டு 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அதில் முன்னாள் கவுன்சிலர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் மனைவி குடும்பத்தை சார்ந்த பெண்கள் விரும்ப மனு அளித்துள்ளனர். இந்நிலையில், மாநகராட்சி தேர்தல் அதிகாரியாக ஆணையாளர் விசாகன் நியமிக்கப்படுகிறார். மேயர் தேர்தலும், 100 வார்டு கவுன்சிலர் தேர்தலும் இவரது பொறுப்பிலேயே நடக்க இருக்கிறது. மேயர் பதவிக்கு ஆணையாளரிடமும், கவுன்சிலர் பதவிக்கு அந்தந்த மண்டல உதவி ஆணையாளரிடமும் வேட்பு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதிமுக செய்வதைத்தான் சொல்லும் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி பேட்டி\nநிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி\nடெல்லி தடியடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்\nபோலீசார் ரோந்து பணியை கண்காணிக்க `இ-பீட்’ ஆப்\nமதுரையில் குடியரசு தினவிழா கோலாகலம்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2658541", "date_download": "2021-01-27T11:49:00Z", "digest": "sha1:5J5KUJ6UVXX73TDDZJUIDCPNIWOSQTXO", "length": 17454, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் 86 லட்சத்தை கடந்த கொரோனா டிஸ்சார்ஜ்| Dinamalar", "raw_content": "\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 19\nஇந்தியாவில் 86 லட்சத்தை கடந்த கொரோனா டிஸ்சார்ஜ்\nபுதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை 86.04 லட்சத்தை கடந்தது.மேலும் ஒரே நாளில் 37,975 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 91.77 லட்சத்தை கடந்தது. 4.38 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,34,218 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை 86.04 லட்சத்தை கடந்தது.\nமேலும் ஒரே நாளில் 37,975 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 91.77 லட்சத்தை கடந்தது. 4.38 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,34,218 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 93.76 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.46 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 4.78 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n\"தி.மு.க.வும் தான் திருமண மேடைகளை அரசியல் மேடைகள் ஆக்கிவிடுகிறது. அதை பா.ஜ.வினர் யாரும் கண்டித்தனரா...\"(22)\nவேல் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும்: மத்திய இணையமைச்சர் பேச்சு(11)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வா��்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"தி.மு.க.வும் தான் திருமண மேடைகளை அரசியல் மேடைகள் ஆக்கிவிடுகிறது. அதை பா.ஜ.வினர் யாரும் கண்டித்தனரா...\"\nவேல் யாத்திரை தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும்: மத்திய இணையமைச்சர் பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newtamilnews.com/2020/12/100_59.html", "date_download": "2021-01-27T10:04:16Z", "digest": "sha1:TQPSJ3EJ2HMD3PAZNZ4NK5AJWLIMYEHT", "length": 10906, "nlines": 70, "source_domain": "www.newtamilnews.com", "title": "கண்டி- திகனையில் மீண்டும் நிலநடுக்கம்? | NewTamilNews.Com Official News Network - (PVT) LTD", "raw_content": "\nகண்டி- திகனையில் மீண்டும் நிலநடுக்கம்\nகண்டி- திகனையில் இன்று பிற்பகல் 1.05 மணியளவில் வித்தியாசமான சத்தம் கேட்டதாக அங்கிருப்போர் தெரிவித்தனர்.\nதிகனையில் அடிக்கொரு தடவை நிலநடுக்கம் ஏற்படுவதால், மீண்டுமொரு தடவை நிலம் நடுங்குவதற்கு முன்னர் சத்தம் கேட்டுள்ளதாக அச்சப்படுகின்றனர்.\nஎனினும், படைப்பிரிவின் பயிற்சி நடவடிக்கையும் அப்பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்படுவதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்தன.\nஅந்தப் பயிற்சியின் போது சில வெடிப்பொருட்கள் வெடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவ்வாறான தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.\nஇலங்கை மக்களுக்கு ஒரு நற்செய்தி\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட்-19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி...\nஹட்டனில் மற்றுமொரு பாடசாலை மாணவருக்கும் கொரோனா\nஹட்டனில் உள்ள மற்றுமொரு பாடசாலையிலும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாடசாலையிலிருந்த மாணவனை சுகயீனம் காரணமாக டிக்கோய வைத...\nஹட்டன் பகுதி பாடசாலை ஒன்றில் ஆசிரியை உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் உட்பட நான்கு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பாடசாலையைச் சேர்ந...\nகொழும்பில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்.\nபாடசாலை செல்லும்போது மாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்கும் இடையே போக்குவரத்தை குறைப்பதற்கு இயன்றளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து சாதாரண ...\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று\nசுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக பிபிசி சிங்கள சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. அவருக்...\nஇலங்கையில் Oxford-AstraZeneca தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி.\nஇலங்கையில் Oxford-AstraZeneca Covid-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. கொழு...\nவெளிநாடுகளிலிருந்து மேலும் 609 பேர் நாட்டிற்கு வருகை\nவெளிநாடுகளில் இருந்து மேலும் 269 பேர் இன���று(20) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கட்டார் நாட்டில் இருந்து 110 பேரும், சவூதியிலிருந்து...\nபல்கலைக்கழக விடுதியில் கொரோனா தொற்று நோயாளி.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று கொரோனா நோயாளிகளில் ஒருவர் பல்கலைக்கழக விடுதியிலே தங்கி இருப்பதாக...\nஅரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு புதிய ஏற்பாடுகளை தயாரிக்க தீர்மானம்\nஅரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான விதிமுறைகள் இல்லாமையினால் புதிய விதிகளை தயாரிக்க தேர்தல்கள் ஆணைக்கு...\n100க்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா\ncovid-19 இரண்டாவது அலை ஏற்பட்டதன் பின்னர் 100க்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(22) ...\nஉங்கள் பிரதேச முக்கிய செய்திகளை இவ்வலைதளத்தில் உடனுக்குடன் இலவசமாக பதிவேற்ற எங்களை தொடர்பு கொள்ளவும். [ n e w t a m i l n e w s o f f i c i a l @ g m a i l . c o m ]\nசீனாவில் பரவும் புதுவிதமான காய்ச்சல் \nசீனாவில் மற்றுமொரு விதமான காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி...\nHollywood திரைப்பாடல்களுக்கு இணையான ஒரு அற்புத படைப்பு நண்பர் @Karan bros இன் புதிய முயற்சி. கண்டிப்பாக உங்களை வியக்கவைக்கும் பாடல் இது.\n\"நமக்கு நாமே\" எனும் தொனிப்பொருளில் நம்மவர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்திவரும் எமது இணையதளம் இன்று பெருமையுடன் எம்மவர்களின் படைப்பில் உருவான \"அடவி\" குறும்படத்தின் ட்ரெய்லர் இனை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில்\nஇலங்கை அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்கக்கார அவர்களின் பிறந்நாளை முன்னிட்டு நண்பனால் வெளியிடப்பட்டிருக்கும் மேலைத்தேய பாணியிலான ஒரு பாடல். முழுமையாக கேட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஉலகளாவிய உடனடி செய்திகளின் சமீபத்திய வலைத்தளம்\nஉங்கள் தேடலை இங்கே Type செய்யவும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vasthu-sasthiram-song-lyrics/", "date_download": "2021-01-27T09:56:31Z", "digest": "sha1:J6QRB7HQ3NPTU46ZJFBP7EJ6PVRM44AH", "length": 12885, "nlines": 357, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vasthu Sasthiram Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மால்குடி சுபா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமனியம்\nபெண் : வா மச்சான் வா\nஆண் : தோ த��� தோ\nநடந்து போற மச்சு படி மச்சி…\nஆண் : அவ வலது கைய வீசி\nஅந்த கத்திரி வெயிலும் ஏசிடா டேய்\nநான் புகை இல்லாத நெருப்புடா\nபிஞ்சு போகும் செவுலுடா டேய்\nபெண் : என் கற்பு ரொம்ப பக்கா\nஇந்த குட்டி உனக்கு தொக்கா\nதொடு கிழிஞ்சு போகும் சொக்கா\nஆண் : தோடா வந்துட்டாங்கா\nபெண் : நான் வாஸ்து சாஸ்திரம்\nவெளி வாசல் வைர கதவு\nபவள பூட்டு முத்து ஜன்னால்\nசொர்க்கம் போல தோணும் ஆங்\nபெண் : நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து\nநான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து\nபெண் : ரஜினி ஸ்டைல் கமல் பாடி\nவிஜய் பவர் அஜித் பிகர்\nஆண் : அடேங்கப்பா செம பார்ட்டிடா டேய்\nபெண் : நான் வாஸ்து சாஸ்திரம்\nபார்த்து கட்டின வீடு…வீடு வீடு வீடு\nகுழு : போடு போடு சக்க போடு\nகுழு : டெல்லி குப்பம் டயானா\nபெண் : அன்னாடம் பேஜாரு\nவிடலை பசங்க பண்ணும் லொள்ளு\n5 – 6 கிழன் கட்டை\nஅதுக கூட விடுத்தது ஜொள்ளு\nபெண் : பொறந்திருக்க மறுபடியும்\nபெண் : சகலகலா வல்லவனா\nஆண் : மாசி மாசம் வெயிலு\nநீ மனசில் ஓடும் ரயிலு\nநான் எழுதி வைப்பேன் உயிலு\nஆண் : திம்சுகட்ட திம்சுகட்ட\nஆண் : அத அவ கிட்ட போய் சொல்லுறா\nபெண் : வா மச்சான் வா\nபெண் : நான் வாஸ்து சாஸ்திரம்\nபெண் : நான் தோஸ்து சாஸ்திரம் பார்த்து\nகுழு : மிஸ்ஸி மிஸ்ஸி டால்\nகுழு : கிருஷ்ணன் பேட்ட கல்லு கட\nகண்ணமா பேட்ட கார வட\nஒண்ணா சேர்த்து பொண்ண வந்து\nபெண் : மாராப்பு சரிஞ்சாக்கா\nமாமுல் கேட்க்கும் ரவுடி அவுட்டு\nபெண் : ஆட்டம் போட வந்திருக்கும்\nஆண் : கெண்டை கெளுத்தி மீனு\nஆண் : அட வவ்வால் போல விரால் பல\nஆண் : உனக்கு தில் இருந்தா அல்லுடா\nபெண் : வா மச்சான் வா\nஆண் : நான் வாஸ்து சாஸ்திரம்\nவெளி வாசல் வைர கதவு\nபவள பூட்டு முத்து ஜன்னால்\nசொர்க்கம் போல தோணும் ஹோய்\nஆண் : செம பார்ட்டிடா டேய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/tamilnadu/relatives-killed-girl-for-her-illegal-affairs", "date_download": "2021-01-27T10:05:22Z", "digest": "sha1:7SJVMJ4VXND3V7I2MWQ4FVC4NATNB7EQ", "length": 9063, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "இளம்பெண்ணை எரித்துவிட்டு பலே நாடகமாடிய உறவினர்கள்.! வெளியான சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி பின்னணி!! - TamilSpark", "raw_content": "\nதமிழகம் காதல் – உறவுகள்\nஇளம்பெண்ணை எரித்துவிட்டு பலே நாடகமாடிய உறவினர்கள். வெளியான சினிமாவை மிஞ்சிய அதிர்ச்சி பின்னணி\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள டி.வல்லக்குளம் பகுதியில் வசித்து வருபவர் மாயாண்டி. ��வரது மகள் ராதிகா. 22 வயது நிறைந்த இவருக்கும் பார்த்திபனூர் அருகே வசித்து வந்த அருண்குமார் என்பவருக்கும் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராதிகா கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் ராதிகாவிற்கு தனது பக்கத்து கிராமத்தில் வசித்து வந்த கருப்பசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் காலப் போக்கில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் ராதிகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர்.\nஇந்நிலையில் சமீபத்தில் உடல் கருகிய நிலையில் ராதிகா தனது வீட்டிற்கு அருகேயுள்ள கண்மாயில் கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில் ராதிகாவின் கள்ளக்காதலன் கருப்பசாமிதான் எனது மகளை கொன்றுள்ளார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசிடம் நிதி உதவி கேட்டும் உடலை வாங்காமல் ராதிகாவின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் அவர்களுக்கு அரசு நிவாரணமாக 8 லட்சத்து 25 ஆயிரம் அறிவித்திருந்தது மேலும் இதில் முதல் தவணையாக 4,12,500 ரூபாயை ஜோதிகாவின் குடும்பத்தினருக்கு அரசு அதிகாரிகள் வழங்கினர். இந்நிலையில் கருப்புசாமிதான் கொன்றார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், பல கோணங்களில் விசாரணை மேற்கொண்ட போலீசார்கள் ராதிகாவை அவரது உறவினர்கள் தான் கொண்டுள்ளனர் என கண்டறிந்தனர்.\nஅதாவது ராதிகா கருப்பசாமியுடன் பேசிக் கொண்டிருப்பதை கண்ட அவரது உறவினர் முருகன் அவரை கண்டித்துள்ளார். அப்பொழுது ராதிகா அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த முருகன் அவரது தாய் பாப்பா மற்றும் சில உறவினர்கள் ராதிகாவை கடுமையாகத் தாக்கி கொன்று எரித்துள்ளனர்.மேலும் அரசு உதவி கிடைக்கும் என ராதிகாவின் தாயாரின் மனதை மாற்றி கருப்பசாமி மீது குற்றத்தை போட முயற்சி செய்துள்ளனர்.\nஇந்த கொலை சம்பவம் குறித்து நிரூபணமான நிலையில் முருகன், பாப்பா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2 வயது குழந்தை தண்ணீர் நிரப��பிய வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்..\nமுடிந்தது சிறை தண்டனை.. நாளை விடுதலையாகிறார் சசிகலா..\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்திரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00781.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dhinasakthi.com/world-health-organization-evaluates-chinese-vaccine/", "date_download": "2021-01-27T09:40:33Z", "digest": "sha1:RQRF33E5HKRHNTXM7LPLJ5JS2YAZ45ZY", "length": 5806, "nlines": 83, "source_domain": "dhinasakthi.com", "title": "", "raw_content": "\nசீனத் தடுப்பூசி மருந்தை மதிப்பிடும் உலகச் சுகாதார அமைப்பு - Dhinasakthi\nசீனத் தடுப்பூசி மருந்தை மதிப்பிடும் உலகச் சுகாதார அமைப்பு\nதற்போது உலகச் சுகாதார அமைப்பின் நிபுணர்கள், சீனாவின் சைனொவேக் மற்றும் சைனொஃபார்ம் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து, அவை உற்பத்தி செய்த கரோனா தடுப்பூசியை மதிப்பீடு செய்து வருகின்றனர். அந்தத் தடுப்பூசிகளை உலகச் சுகாதார அமைப்பின் அவசரக்காலப் பயன்பாட்டுப் பட்டியலில் சேர்க்க வாய்ப்புள்ளது என்று இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் தெட்ரோஸ் ஜனவரி 11ஆம் நாள் நடைபெற்ற கரோனா நோய் தொற்று பற்றிய வழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.\nPrevious அமெரிக்காவில் போலியான பேச்சு சுதந்திரம்\nNext சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்:ஷிச்சின்பிங்\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும�� சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nதமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nஎல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் :சீன வெளியுறவுத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-01-27T11:03:01Z", "digest": "sha1:OGNUXZOI26A4CAXNCK4HD3D272BCR35R", "length": 10910, "nlines": 58, "source_domain": "flickstatus.com", "title": "பூமி படத்தின் நடிகர்கள் குழு, பகிர்ந்து கொண்ட சுவராஸ்யங்கள் ! - Flickstatus", "raw_content": "\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’\nபூமி படத்தின் நடிகர்கள் குழு, பகிர்ந்து கொண்ட சுவராஸ்யங்கள் \nமூக்குத்தி அம்மன் மற்றும் Hotstar Specials உடைய முதல் தமிழ் தொடரான ட்ரிப்ள்ஸ்-ன் அதிரடி வெற்றியை தொடர்ந்து, Disney + Hotstar VIP “பூமி” படத்தின் பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டது. மேலும் இப்படம் தமிழகத்தில் நிலவும் மிக முக்கிய பிரச்சனையை, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்காக, அதிஅற்புதமான தரத்தில் வழங்குகிறது. ஜெயம் ரவி மற்றும் நித்தி அகர்வால் நடித்துள்ள “பூமி” திரைப்படம், விண்வெளிக்கு செல்லும் சாகச பயணத்திற்கு முன், ஒரு தனி மனிதன் தன் சொந்த ஊரில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் போராட்டத்தை அழகாக சொல்கிறது.\nபடம் குறித்து தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் கூறியதாவது…..\n“பூமி” திரைப்படம் எனது மனத்திற்கு மிகவும் நெருக்கம��னதொரு திரைப்படம். ஒரு சில கதைகள் தான் நேர்மறையான கருத்துக்கள் மூலம் ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், அப்படிப்பட்ட கதைகளில் ஒன்று இப்படம். இயக்குனர் லக்ஷ்மண் பொழுதுபோக்கு அம்சத்தையும் இப்படத்தில் மிகவும் நேர்த்தியாக இணைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை ஒட்டி, எல்லோரும் குடும்பத்துடன் ஒன்றாக பார்க்கும் வகையில் கனகச்சிதமாக எடுக்கபட்ட படம். ஜெயம் ரவி மற்றும் நித்தி அகர்வால் திரைபயணத்தில் “பூமி” திரைப்படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக இருக்கும். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும், மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அற்புதமான திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. Disney + Hotstar VIP-ல் படம் வெளியாவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.\nஇசையமைப்பாளர் டி இமான் கூறியதாவது…\nஜெயம் ரவி, இயக்குநர் லக்ஷ்மண் கூட்டணியுடன் இது எனக்கு மூன்றாவது படமாகும். ஒவ்வொரு முறையும் லக்ஷ்மண் ஒரு கதையுடன் வரும்போது அது அவரது முந்தைய படைப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தளத்தில் மிக வித்தியாசமான ஒன்றாக இருக்கும். ரோமியோ ஜூலியட், போகன், பூமி இவை ஒவ்வொன்றும் முற்றிலும் மாறுபட்ட கதைதளங்களில் வித்தியாசமான கதைசொல்லல் கொண்டிருக்கும். அவரது கதை மிக ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் இருப்பதால் அதை ஈடு செய்யுமளவு எனக்கு பெரும் சாவலை தரும். பூமி கதையை என்னிடம் கூறியபோது அதில் இசைக்கான வாய்ப்பு அதிகம் இருந்ததை உணர்ந்தேன். படத்தின் இறுதி வடிவத்தை கண்டேன் இப்படம் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொங்கல் விருந்தாக இருக்கும்\nநாயகி நித்தி அகர்வால் கூறியதாவது…\nவழக்கமாக நியாயத்திற்காக, லட்சியத்திற்காக போராடும் நாயகனின் கதைகள் மற்றும் நாயகி பாத்திரம் அத்தனை கவனிக்கும்படியானதாக இருக்காது. ஆனால் பூமி அதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் கொண்டது. இப்படத்தில் என் நடிப்பு திறமையை காட்டுமளவிலான ஒரு பாத்திரம் கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். ஜெயம் ரவி மிகவும் அன்பானவர் சேர்ந்து நடிக்கும் போது மிகவும் ஆதராவாக இருந்தார். அவரது அர்ப்பணிப்பும் சினிமா மீதான அபரிமிதமான காதலும் தான் மக்களிடம் அவருக்கு இத்தனை அன்பை பெற்று தந்துள்ளது. அவரது 25 வது படத்தில் பங்கு கொண்டதை நான் பெருமையாக கருதுகிறேன். அனைத்து இடங்களிலும் எளிதில் கொண்டாடும்படியான படைப்புடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன். இது 100 % குடும்பங்கள் கொண்டாடும் படம். Disney + Hotstar VIP இப்படத்தினை பொங்கல் திருநாளன்று அனைத்து வீடுகளுக்கும் விருந்தாக கொண்டு செல்வதில் மிகவும் மகிழ்ச்சி\nமிகவும் அழுத்தமான கதை கொண்ட இப்படம் மிக பிரமாண்டமான நடிகர் குழுவை கொண்டுள்ளது. நடிகர் ரோனித் ராய் எதிர்மறைதன்மை கொண்ட பாத்திரத்தில் நடிக்க அவருடன் சதிஷ், தம்பி ராமையா, தத்தோ ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் லக்ஷ்மண் இயக்கத்தில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ள இப்படம் உழவர்களின் கொண்டாட்ட பண்டிகை சமயத்தில், பொங்கல் திருநாளில் 14 ஜனவரி 2021 அன்று Disney + Hotstar VIP வெளியாகிறது.\nவசப்படுத்தும் சுவர் ஓவியங்கள் மற்றும் விளம்பர தட்டிகள் மூலம் தமிழகமெங்கும் மாறாவின் மாய வித்தையை அமேசான் பிரைம் வீடியோ பரப்புகிறது\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’\nதசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் வெளியாகிறது ஆர் ஆர் ஆர் (RRR)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/141989/", "date_download": "2021-01-27T09:46:21Z", "digest": "sha1:3NPMPY56ELGV37DXYKGW3CSOVSDHTYUS", "length": 9646, "nlines": 197, "source_domain": "globaltamilnews.net", "title": "அர்த்தமற்றுப் போனவர்கள் - க.பத்திநாதன்... - GTN", "raw_content": "\nஅர்த்தமற்றுப் போனவர்கள் – க.பத்திநாதன்…\nஒளியை விஞ்சிப் பயணம் கொண்டும்\nசளியை மிஞ்சி உயிரைக் காக்க\nமறுத்த உறவு சிறந்து விளங்க.\nதவிர்த்த வழக்கம் வளமை மீள.\nஉயர்ந்த மனிதர் தாழ்ந்து போனீர்\nஉயரம் அற்ற உயிரி தன்முன்.\nதெம்புக்காக விலங்கு பறவை கொன்றோம்.\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரளி – சிறுகதை – தேவ அபிரா\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிரைக்கலைஞர் பாலுமகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர்நூலகமும் பயிற்சிக்கூடமும்\nஇலக்கியம் • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nதமிழ்த்தாய்க்குப் புது மணிமகுடம் ~ தமிழுக்குப் பணி செய்யும் அழைப்பு ~\nஇலக்கியம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇரங்கலை எழுதும் கலை அ ராமசாமி.\nஅரசியல் பிச்சை – த.நிறோஜன்\nமாற்றுவோம் போற்றுவோம் உருவாக்கிய உழைப்பாளியை… வ.துசாந்தன்\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nஅரசியல் இலாபத்துக்காக சிங்கள மக்களை தூண்டி விட்ட ராஜபக்ச அரசு, இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.cc/news/news/100801", "date_download": "2021-01-27T11:15:04Z", "digest": "sha1:747VSA6EC7GGJ6MYKERBHHN53MFSSRYG", "length": 6729, "nlines": 101, "source_domain": "tamilnews.cc", "title": "மாயமாகும் மனிதர்கள்: மர்மம் விலகா மர்ம தீவு!", "raw_content": "\nமாயமாகும் மனிதர்கள்: மர்மம் விலகா மர்ம தீவு\nமாயமாகும் மனிதர்கள்: மர்மம் விலகா மர்ம தீவு\nமிகப்பெரிய பாலைவன கடல் என பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. இது கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக உள்ளது.\nஇங்குதான் என்வைட்டினெட் தீவு உள்ளது. என்வைட்டினெட் என்பதற்கு திரும்ப வராது என்பது அர்த்தமாகும். இந்த தீவிற்குள் செல்லும் யாரும் திரும்பி வருவதில்லையாம் எனவே இதன் பெயர் இப்படி வைக்கப்பட்டுள்ளது.\nஒரு காலத்தில் இந்த தீவில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவ்வப்போது வியாபாரத்திற்காக அவர்கள் அருகில் உள்ள தீவுகளுக்கும் வந்து சென்றுள்ளனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பின்னர் இந்த தீவில் இருந்து வெளியே வரும் மக்களின் எண்ணிக்கை மொத்தமாக குறைந்துள்ளது.\nஇதனால், அருகில் இருந்த தீவின் மக்கள் இது குறித்து கண்டறிய அந்த தீவிற்கு சென்ற போது அவர்களும் திரும்பி வரவில்லை. இதனால், இது மர்ம தீவாக மாறியது. இந்த தீவு குறித்து ஆய்வு செய்ய ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் தனது குழுவோடு சில ஆய்வுகளை மேற்கொண்டார், நாட்கள் கடந்ததே தவிர அந்த விஞ்ஞானிகள் யாரும் திரும்பி வரவில்லை.\nஅங்கிருக்கும் பழங்குடி குடிசைகள் எல்லாம் இருக்கிறதே தவிர மனித நடமாட்டம் இல்லை. அந்த தீவிற்கு பக்கத்தில் இருக்கும் தீவுகளை சேர்ந்த மனிதர்கள் அந்த தீவில் ஒரு பிரம்மாணட ஒளி தோன்று அப்படி தோன்றும் போது அங்கு யார் இருந்தாலும் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் அப்படித்தான் இங்கு வந்த மனிதர்கள் எல்லாம் காணாமல் போயினர் என தெரிவித்துள்ளனர்\nகொரோனாவில் இருந்து மீண்ட 8ல் ஒரு நபர் 140 நாட்களுக்குள் சாகிறார் ஏன் \nமர்ம உலோகத் தூண், விடாது தோன்றும் சம்பவங்கள், மெல்ல விலகும் புதிர்கள்\nநூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு\nமலையை குடைந்த நடத்தப்பட்ட அதிசயம் இன்றுவரை கண்டுபிடிக்க முடியாத மர்மம்\n27ஜனவரி-2021 இன்று உங்களுக்கான நாள் எப்படி\nடென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nமொடர்னா நிறுவன தடுப்பூசி உருமாறிய வைரசுக்கு எதிராகவும் போராடுகிறது\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namonar.com/product/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/?page&post_type=product&product=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&add_to_wishlist=5801", "date_download": "2021-01-27T11:21:41Z", "digest": "sha1:VSMM7ADCH5CAJ27RDJNLW6VMGSSNDVDD", "length": 5873, "nlines": 180, "source_domain": "namonar.com", "title": "விநாயகர் - Namo Nar", "raw_content": "\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட விநாயகப் பெருமான் விக்கிரகம் மகா சக்தி பெற்றது தங்களுக்கு பலவகையான நன்மைகளை வழங்கி வாழ்க்கை மேன்மை அடைய செய்யும்\nஇத்துடன் தங்களுக்கு முருக கவசமும் இணைந்து வழங்கப்படும்\nமுருக பெருமான் விக்ரகம் பெரிது\nமுருக பெருமான் விக்ரகம் பெரிது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முருக பெருமான் விக்ரகம் மற்றும் முருக கவசம் தங்களுக்குளுள்ள எதிர்மறை எண்ணத்தை போக்கி நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை வழங்கும் வாகனம் ஓட்டும் தங்களுக்கு 100% பாதுகாப்பை வழங்கும்.\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட லட்சுமிநரசிம்மர் விக்கிரகம் மகா சக்தி பெற்றது கணவர் மனைவி இடையே ஏற்படும் குடும்ப பிரச்சனைகளை நீக்கி மகிழ்ச்சிகரமான மிக அற்புதமான குடும்ப வாழ்க்கை வழங்கும்\nஇத்துடன் தங்களுக்கு சுதர்ஷனமும் இணைந்து வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://swadesamithiran.com/https-wp-me-payalf-uy/", "date_download": "2021-01-27T10:39:26Z", "digest": "sha1:3JPZN5LAL6RZJSMY7VICMQARHJ2WOCRY", "length": 16275, "nlines": 233, "source_domain": "swadesamithiran.com", "title": "தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் | Swadesamithiran", "raw_content": "\nதினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நினைவு நாள்\nசி. பா. ஆதித்தனார் (1905 – 1981) தமிழகத்தில் இதழியல் முன்னோடி. இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.\nசட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். இவர் 1981-ஆம் ஆண்டு மே மாதம் 24-ஆம் தேதி தனது 76-ஆவது வயதில் காலமானார்.\nஇன்று எரித்திரியா: விடுதலை நாள்\n1543 – வானியலாளர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், வானியலாளர் மறைந்தார்.\n1798 – அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி.\n1844 – முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெர்ஜீனியாவின் அலெக்சாண்டிரியா நகரைக் கைப்பற்றினர்.\n1883 – நியூயார்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து வைக்கப்பட்டது.\n1901 – தெற்கு வேல்சில் விபத்தில் 78 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகினர்.\n1941 – இரண்டாம் உலகப் போரில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் “பிஸ்மார்க்” என்ற ஜெர்மன் போர்க்கப்பல் “ஹூட்” என்ற பிரித்தானியக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.\n1956 – சுவிட்ஸர்லாந்தில் முதலாவது யூரோவிஷன் ப��டல் போட்டி இடம்பெற்றது.\n1962 – அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் -கார்ப்பென்டர் அவ்ரோரா 7 விண்ணூர்தியில் 3 முறை பூமியைச் சுற்றி வந்தார்.\n1991 – எத்தியோப்பியாவில் இருந்து யூதர்களை இஸ்ரேலுக்குக் கொண்டு வரும் சாலமன் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது.\n1993 – எத்தியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை பெற்றது.\n2000 – 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனானில் இருந்து வெளியேறினர்.\n2000 – இலங்கையில் நார்வே தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.\n2001 – எவரெஸ்ட் சிகரத்தை 15 வயது ஷெர்பா டெம்பா ஷேரி எட்டினார். இவர் அச்சிகரத்தின் உச்சியை எட்டிய வயதில் குறைந்தவர் ஆவார்.\n2002 – ரஷ்யாவும் – ஐக்கிய அமெரிக்காவும் மாஸ்கோ உடன்பாட்டை எட்டின.\n2006 – விக்கிமேப்பியா தொடங்கப்பட்டது.\n2007 – ஈழப்போரின்போது யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத் தளத்தைக் கடற்புலிகள் தாக்கி அழித்தனர்.\n2007 – கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டு ராணுவத்தினர் உயிரிழந்தனர். நால்வர் காயமடைந்தனர்.\nபுயல் எந்த இடத்தில் கரையைக் கடக்கப் போகிறது\nநல்லோர் கூடம் – மெய்நிகர் மன்றம் தொடக்கம்: மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nNext story நகரப் பகுதிகளில் இன்று முடித் திருத்தும் நிலையங்கள் திறப்பு\nPrevious story 10 இடங்களில் 100 டிகிரியை கடந்தது வெயில்\nபேச்சுலர் படத்தின் முதல் பாடல்\nசங்கர் மகாதேவன். ஹரிஹரன்,உன்னிகிருஷ்ணன் பாடல்கள்\nபிரெண்ட்ஷிப் பாடல் (Kalathil santhippom)\nதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு\nஅணுசக்தித் துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்புகள்\nடிவி சீரியல் பார்ப்பதால் கிடைப்பது நன்மையா\nதிருச்செந்தூர் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் – (Video)\nபதஞ்சலி மஹரிஷி அருளிய ஆழ்நிலையோகப் பயிற்சி\nகுரு பெயர்ச்சி பலன் – 2020-2021\nவாங்கப்படும் மனைகளில் நாம் கவனிக்க வேண்டியவை\nபுதிதாக மனை வாங்க முற்படுவோர் கவனிக்க வேண்டிய அம்சங்கள்\nஸ்திர வாஸ்து, நித்ய வாஸ்தைப் பற்றி தெரியுமா\nபாரதிக்கும் எனக்கும்.. – வ.உ.சிதம்பரம் பிள்ளை\nஆன்மிக அற்புதங்கள் / ஆன்மிகம்\nபதஞ்சலி மஹரிஷி அருளிய ஆழ்நிலையோகப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1688448", "date_download": "2021-01-27T11:47:41Z", "digest": "sha1:S2ZD6HVMENA4OJYIWYH4YXY7NKN3ACOB", "length": 3225, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூலை 1\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:28, 4 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\n474 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n17:06, 21 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (-, வார்ப்புரு:நாள் சேர்க்கை)\n14:28, 4 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n* [[ருவாண்டா]] - விடுதலை நாள் ([[1962]])\n* [[புருண்டி]] - விடுதலை நாள் ([[1962]])\n* [[தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தால் அமைக்கப்பட்டுள்ள வானொலி கோடை பண்பலை வானொலி நிலையம்” என்ற தொடங்கியது\n== வெளி இணைப்புக்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/indian-captain-virat-kohli-becomes-most-followed-cricketer-on-social-media/articleshow/70724036.cms", "date_download": "2021-01-27T11:23:59Z", "digest": "sha1:OKE6YXIYLI7YQGS42AHPUG3OLMQ7RW4P", "length": 11464, "nlines": 96, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "virat kohli: இந்த விஷயத்துலயும்.... ஜாம்பவான் சச்சின், ‘தல’ தோனியை ஓரங்கட்டி... கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த விஷயத்துலயும்.... ஜாம்பவான் சச்சின், ‘தல’ தோனியை ஓரங்கட்டி... கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nபுதுடெல்லி: கிரிக்கெட் களத்தில் எல்லாத்தையும் அடிச்சு தூக்கி ‘நம்பர்-1’ வீரராக திகழும் கோலி, தற்போது சமூக வலைதளத்திலும் ‘நம்பர்-1’ இடத்தை பிடித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. சமீபத்தில் 10 ஆண்டுகளில் 20,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்து அசத்தினார். கிரிக்கெட் களத்தில் ‘நம்பர்-1’ வீரராகவுள்ள கோலி, தற்போது சமூகவலைதளத்திலும் ‘நம்பர்-1’ இடத்தை எட்டியுள்ளார்.\nஇந்திய கேப்டன் கோலியை கௌரவிக்கும் டெல்லி கிரிக்கெட் சங்கம்\nஎப்போதும் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கோலியை டுவிட்டர் (31 மில்லியன்), இன்ஸ்டாகிராம் (39.3 மில்லியன்), பேஸ்புக் (37 மில்லியன்) என அனைத்து ‘டாப்’ சமூக வலைதளத்தில் தனித்தனியாக 30 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்கின்றனர்.\nஇதன் மூலம் சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் பின் தொடரும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ‘நம்பர்-1’ இடம் பிடித்தார் கோலி. ஜாம்பவான் சச்சின் டுவிட்டர் (30.1 மில்லியன்), பேஸ்புக் (28 மில்லியன்), இன்ஸ்டாகிராம் (16.5 மில்லியன்) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.\nமுன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி டுவிட்டர் (7.7 மில்லியன்), பேஸ்புக் (20.5 மில்லியன்), இன்ஸ்டாகிராம் (15.4 மில்லியன்) மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்திய துணைக்கேப்டன் ரோகித் சர்மா நான்காவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா ஐந்தாவது இடத்திலும் உ ள்ளனர்.\nஇவர்களை தொடர்ந்து முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஆகியோர் 6வது மற்றும் 7வது இடத்தில் உள்ளனர். முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்ஸ் 8வது இடம் பிடித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் 9வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 10வது இடத்தில் உள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇவன் மனுஷனே இல்ல.... நான் மட்டும் அந்த இடத்துல இருந்தா.. உடனே ஓடிருப்பேன்...: ஆர்சரை வருத்தெடுக்கும் அக்தர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஐபிஎல்19 கோடிக்கு விலைபோகும் ஸ்டார்க்... எந்த அணி வாங்கும்\nதிருநெல்வேலிசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த நெல்லை அதிமுக நிர்வாகி டிஸ்மிஸ்\nதமிழ்நாடு''தமிழகத்தில் ஆட்சிமாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்'': கே.எஸ். அழகிரி கருத்து\nஇதர விளையாட்டுகள்செல்சீ மேலாளராக தாமஸ் டுச்செள் நியமனம்: ரசிகர்கள் கொண்டாட்டம்\nசினிமா செய்திகள்என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nவேலூர்அரசு அதிகாரி வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nடிரெண��டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nஆரோக்கியம்மாதவிடாய் இரத்த இழப்பை ஈடு செய்ய அவசியம் இரும்புச்சத்து தேவை, வேறு எதற்கெல்லாம் தேவை\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2658498", "date_download": "2021-01-27T11:28:20Z", "digest": "sha1:AP2VBXJR7CN3SPRTITUYU4TE4H3IJOGH", "length": 23192, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "நிவார் புயல் : சென்னை, செங்கல்பட்டு சுற்று வட்டாரங்களில் கனமழை | Dinamalar", "raw_content": "\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 7\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 1\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 19\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 17\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 18\nபேரணியில் வன்முறை - ஜனநாயகத்தில் அராஜகங்களுக்கு ... 37\nநிவார் புயல் : சென்னை, செங்கல்பட்டு சுற்று வட்டாரங்களில் கனமழை\nசென்னை: நிவார் புயல் காரணமாக, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது.சென்னையில், சைதாபேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், அம்பத்துார், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர், செம்பரபாக்கம், வண்டலுார், அனகாபுத்துார், அசோக்நகர், நந்தனம், பெருங்களத்தூர்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: நிவார் புயல் காரணமாக, நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது.\nசென்னையில், சைதாபேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், அம்பத்துார், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர், செம்பரபாக்கம், வண்டலுார், அனகாபுத்துார், அசோக்நகர், நந்தனம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, மேற்கு மாம்பலம் மற்றும் எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில இடங்களிலும் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை அசோக் நகரில் கனமழையால் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nநெருங்கி வரும் நிவார் புயல்\nவங்க கடலில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுகிறது. இதன் வேகம் மணிக்கு 15 கி.மீ முதல் 4 ஆக குறைந்தது. சென்னையில் இருந்து 470 கி.மீ தொலைவில் நிவர் புயல் சின்னம் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 440 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னையை நெருங்கி வருகிறது நிவார் புயல்.\nசென்னையில் நேற்று பெய்த மழை அளவு, புதுச்சேரியில் இல்லை. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று லேசான மழை பெய்த நிலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை. ஆயினும் புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.\nநிவார் புயல் காரணமாக தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு இடையேயும், உள்ளேயும் மறு உத்தரவு வரும் வரை பஸ்கள் சேவை இயக்கப்படாது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags சென்னை நிவார் புயல் கரை வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கனமழை புதுச்சேரி போக்குவரத்து பாதிப்பு\nநவ.,24: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன்(44)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅணைத்து மழை நீரும் வீணாக போவதற்கு இந்த அரசியல் வியாதிகளின் நில கொள்ளை தான் அப்பாவிகள் பாடு தான் திண்டாட்டம் இடங்களை கொள்ளை அடித்து மாடி மேல் மாடிகள் கட்டி பல நூறு குளங்களை ஆக்கிரமித்த கொடியவர்கள் இரக்கமில்லாத பண பிசாசுகள்\nநீர் பாசன துறை அமைச்சர் தனியாக நியமனம் செய்யப்பட வேண்டும் , இலவசங்கள் கொடுப்பதை தவிர்த்து ஆறு ஏரி குளங்கள் நன்றாக தூர் வாரப்பட்டு நீர் சேமிக்க வேண்டும் நீர் உயர வரப்பு உயரும். நாடும் உயரும்\nநான் மீண்டும் மீண்டும் மக்களை கேட்டுக்கொள்வது என்னவென்றால், அரசை முழுவதுமாக எல்லாவற்றிர்க்கும் எதிர்பார்க்காதீர்கள். இப்பொழுதுள்ள அரசு தன்பணியை சிறப்பாக செய்கிறது. முன்னெப்பொழுதும் இல்லாமல், முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. இருந்தாலும், மக்களே, நீங்களும் உங்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாத்துக் கொள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு. அனாவசியமாக வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கர��த்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநவ.,24: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nபெருநிறுவனங்கள் வங்கி துவங்க அனுமதிப்பது மோசமான யோசனை: ரகுராம் ராஜன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/holes-occured-in-chennai-arumbakkam/", "date_download": "2021-01-27T11:28:43Z", "digest": "sha1:E5L7MQBW3O5RGHW75VGTVBKOWXWAEO7E", "length": 10296, "nlines": 129, "source_domain": "www.sathiyam.tv", "title": "சென்னையில் பரபரப்பு.. சாலையில் விழுந்த ராட்சஷ பள்ளம்..! - Sathiyam TV", "raw_content": "\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nHome Tamil News Tamilnadu சென்னையில் பரபரப்பு.. சாலையில் விழுந்த ராட்சஷ பள்ளம்..\nசென்னையில் பரபரப்பு.. சாலையில் விழுந்த ராட்சஷ பள்ளம்..\nசென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்ததால், பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருந்தது.\nஇந்நிலையில், அரும்பாக்கம் பகுதியில் உள்ள திருவீதி அம்மன் கோவில் தெருவில், திடீரென ராட்சஷ பள்ளம் ஏற்பட்டது. பெரும் சத்தத்துடன் பள்ளம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்களோ, பொதுமக்களோ கடந்து செல்லாததால், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.\nஇதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, அப்பகுதி வழியாக வந்த வாகனங்கள், வேறு பாதைக்கு திருப்பிவிடப்பட்டது.\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nசசிகலா உடல்நிலை குறித்து முக்கிய தகவல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhaivirutcham.page/2020/03/K7FjHo.html", "date_download": "2021-01-27T09:59:08Z", "digest": "sha1:W4OXTMWLLZBKC6K5NBG52DISIFYAFP24", "length": 3880, "nlines": 33, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "கமல் அதிரடி திட்டம்", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nகடந்த மாதம் ஷங்கர் இயக்கத்தில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சினிமா துறையில் ஊழியர் களுக்கு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சினிமா ஊழியர்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை விடுத்தார்.\nஇதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஊழியர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சினிமா ஊழியர்களுக்கு “பாதுகாப்பு குழு” ஒன்றை அமைக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. அந்த பாதுகாப்பு குழுவின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.\nசின்னத்திரை படப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00782.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://padasalai.org/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2021-01-27T09:21:00Z", "digest": "sha1:3MANRAH2KC7W6UK4F3WTM7GHNSKWI6HV", "length": 7239, "nlines": 152, "source_domain": "padasalai.org", "title": "கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை : | Padasalai", "raw_content": "\nHome NEWS கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை :\nகௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தீவிர பரிசீலனை :\n.அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் பணி யாற்றி வரும் கௌரவவிரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறைச் செயலர் மங்கத் ராம் ஷர்மா கூறினார்.\n*.சென்னையில் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த மத்திய அரசின் அனை வருக்கும் உயர்கல்வித் திட்டம் (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங் க��ற்ற அவர்\n*.அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் நிலையை உயர்த்த இரண்டு விதமாக தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.\n*.அதாவது, அவர்களுக்கு ஏற்கெனவே ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்பட்டது.\n*.இப்போது ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை மேலும் உயர்த்தி ரூ. 25,000 ஆக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\n*.இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், அதே நேரம், அவர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.\n – மொபைல் மூலமாக எவ்வாறு CCE மதிப்பெண்களை EMIS இணையத்தில் பதிவேற்றுவது\nNext articleஎமிஸ்’ பதிவேற்றும் பணி அதிகரிப்பு: கற்பித்தல் பாதிக்கும் ஆபத்து\nஓட்டுனர் உரிமம் விண்ணப்பிக்க கல்வித்தகுதியை வலியுறுத்தக்கூடாது போக்குவரத்து ஆணையர் உத்தரவு\nஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் பாரதிதாசன் பல்கலை மீது புகார்\nஇனி தூங்கும்போது ஸ்மார்ட்போன பக்கத்துல வைக்காதிங்க..\nகனமழை – நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு ( 22.10.2019) விடுமுறை அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/tamil-cinema-news-movie-film/vijay-sethupathi-in-sanga-tamilan-released-on-oct-4-119091000088_1.html", "date_download": "2021-01-27T10:51:42Z", "digest": "sha1:JFM7IMNEKZHC2GTQZC3UPZXR73Z2CQKJ", "length": 12668, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "’சங்கத்தமிழன்’ படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்டை அறிவித்த சூரி! | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n’சங்கத்தமிழன்’ படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்டை அறிவித்த சூரி\nவிஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தீபாவளியன்று விஜய்யின் ’பிகில்’ திரைப்படம் வெளியாக இருப்பதால் இந்தப் படம் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் செய��திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே, அதாவது அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த தகவலை நடிகர் சூரி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும் ’சங்கத்தமிழன்’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடனும் விஜய் சந்தருடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளதோடு இந்த ட்விட்டை தனது மகள் டைப் செய்ததாகவும் அதற்காக தனது மகளுக்கு நன்றி தெரிவித்து கொள்வட்ராகவும் சூரி தெரிவித்துள்ளார்.\nசூரியின் இந்த அறிவிப்பை அடுத்து விஜய் படத்துடன், விஜய்சேதுபதி\nபடம் வரும் தீபாவளி அன்று மோதவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் கார்த்தியின் ’கைதி’ திரைப்படம் விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் தீபாவளி அன்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nவிஜய் சந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள இந்த படத்தில் சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், ப்ரவீன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்\nவிஜய்சேதுபதியுடன் மோத தயாராகிய விஷால்\nவிஜய் படத்தில் விஜய்சேதுபதி வில்லனா\nவிஜய், விஜய்சேதுபதியுடன் நேருக்கு நேர் மோதும் கார்த்தி\nதீபாவளி தினத்தில் மோதும் விஜய்-விஜய்சேதுபதி படங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2-7/", "date_download": "2021-01-27T11:17:33Z", "digest": "sha1:ACNEMOOP55XPJOUTF7RJMR3LXI7DC5PB", "length": 16566, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "குவிகம் இணையவழி அளவளாவல் - 11/10/2020 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகுவிகம் இணையவழி அளவளாவல் – 11/10/2020\nகுவிகம் இணையவழி அளவளாவல் – 11/10/2020\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 October 2020 No Comment\nசிறு பத்திரிகைகள் ஓர் உரையாடல்\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்\nTopics: அழைப்பிதழ், செய்திகள் Tags: அழகியசிங்கர், கந்தபுராணம், சண்முகசுந்தரம், சந்தர் சுப்பிரமணியம், சிறு பத்திரிகைகள், சொர்ணபாரதி, புத்தக அறிமுகம், வாழ்க்கை வாழ்வதற்கே\nகுவிகம் இணைய வழி அளவளாவல்- 08.11.2020\nகுவிகம் அளவளாவல் புரட்டாசி 11/ செட்டம்பர் 27\nவிருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஏழாவது கூட்டம்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 45 – நாடக அமைப்பாளர் இரகுநாதன்\nவிருட்சம் நண்பர்கள் இணைந்து நடத்தும் ஐந்தாவது கூட்டம்\n« வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது\nபுறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க\nஉண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால்…\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\nவடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்க��ம் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\nபாதிரி ஊரில் தைத்திருநாள் கலை இலக்கிய விழா\nவடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nபெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n – ஆற்காடு க. குமரன்\n – ஆற்காடு க. குமரன்\nகாதல் — ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\nவடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nதேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கம், 26.01.2021\nகுவிகம் அளவளாவல்: கவியரசரும் கவிஞரும்\n“தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் வள்ளலார் ஆய்விருக்கை வேண்டும்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/11/26112016.html", "date_download": "2021-01-27T10:03:18Z", "digest": "sha1:UARLW7AGMHXRVOF37ROYQ6WH6SPG24MK", "length": 19593, "nlines": 169, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷ விரத அனுஸ்டானங்கள் ! ! ! 26.11.2016", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் மகத்துவம் நிறைந்த சனி பிரதோஷ விரத அனுஸ்டானங்கள் \nசனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந��த சனி பிரதோஷம்.\nஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.\nஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்...\nசனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். பள்ளிகொண்ட சிவனை, சுருட்டப்பள்ளி தலத்தில் பிரதோஷத்தன்று வழிபடல் நல்லது.\nபிரதோஷ நாளான திரயோதசியன்று சூரிய அஸ்தமன நேரத்தில், அதாவது மாலை நாலரை முதல் ஆறரை மணிக்குள் வழிபாடு செய்வதே முறை. இதற்கு மாறாக இரவு 8 மணி வரை இந்தவழிபாட்டைச் செய்வது தவறு.\nபிரதோஷ நேரத்துக்குள் அபிஷேக ஆராதனைகள், ஸ்வாமி புறப்பாடு ஆகியவற்றைச் செய்தால்தான் பிரதோஷ பூஜையின் முழுமையான பலன்களைப் பெற முடியும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் செய்வது ‘அந்திபூஜை’யாக இருக்கும். அது பிரதோஷ பூஜையாகாது.\nபிரதோஷ நேரத்தில் மூலவரின் சக்தி, உற்சவ மூர்த்திக்கு வந்து விடுவதால், அப்போது மூலமூர்த்திக்கு எந்த வித வழிபாடும் செய்யக் கூடாது என்ற கருத்து, சரியல்ல. பிரதோஷ காலத்தில் மூலமூர்த்திக்கு அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்யலாம்.\nசில இடங்களில் பிரதோஷ நேரத்தில் மூலவருக்கு முன்னாலுள்ள நந்தீஸ்வரருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகின்றனர். பிரதோஷத்தின்போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்து நந்திகளின் திருக் கொம்புகளிடையேயும் சிவபெருமான் நடனமாடுவதால், ஆலயத்தின் அனைத்து நந்தி மூர்த்திகளுக்குமே வழிபாடு செய்வதுதான் முறை.\nசிவனருளை பரிபூரணமகாப் ப���ற உகந்த சனி பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானினதும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தியினதும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாதர்சுவாமியினதும் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்\" வாழ்வில் சகல நலனும் பெறுவோமாக.\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnpolice.news/18962/", "date_download": "2021-01-27T09:05:01Z", "digest": "sha1:HMZVSYCKZXF4SAMTKXMHCTXTGXL4KEGC", "length": 15714, "nlines": 263, "source_domain": "www.tnpolice.news", "title": "மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை குளிப்பாட்டி புத்தாடை அணிவித்த போக்குவரத்து போலீசார் – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nமனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை குளிப்பாட்டி புத்தாடை அணிவித்த போக்குவரத்து போலீசார்\nசென்னை மணலி அருகே 02.08.2019ம் தேதி உள்வட்ட சாலை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் அரை நிர்வாணத்துடன் சாலையில் குறுக்கே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார் அந்த வாலிபரின் செயலால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் திரு.சோபிதாஸ் அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு.நாகராஜ் ,திரு.அழகேசன், திரு.டேவிட் பொன்குமார் மற்றும் காவலர்கள் திரு,மனோகரன், திரு.ஜெயராஜ், திரு.லோகேஷ் ஆகியோர்கள் பாதிக்கப்பட்ட வாலிபரை மீட்டு குளிக்க வைத்து அவருக்கு புத்தாடை அணிவித்து உண்ண உணவளித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர் . இந்த மனிதாபிமான செயலை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டினர். மேலும் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.\nபோக்குவரத்து காவலரின் மனிதாபிமான செயல்\n29 சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் நகர் காவல் நிலைய போக்குவரத்து காவலர் திரு.ஆண்டிச்சாமி என்பவர் நகர் பகுதியில் போக்குவரத்து பணி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு நடைமேடையில் மனநலம் […]\n1900 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழித்த திருவண்ணாமலை காவல்துறையினர்\nமனிதாபிமானத்தோடு பணி செய்த காவல்து��ை அதிகாரி\nதூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை\nதலைகவசம் அணிந்தவர்களுக்கு திருக்குறள் பரிசு வழங்கிய மதுரை காவல் துறையினர்\nசேலம் காவல்துறையினருக்கு மருத்துவ முகாம், ஆணையர் துவக்கி வைப்பு\nதமிழக காவல்துறை, சீருடை அலுவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கம் வழங்க முதல்வர் உத்தரவு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,609)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mahaperiyavaa.blog/2018/07/02/have-you-listened-to-periyava-radio/", "date_download": "2021-01-27T10:14:18Z", "digest": "sha1:GPEMDF7JTX2CUFS4Q2AGB5HOFXKV57GI", "length": 25992, "nlines": 79, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Have you listened to Periyava Radio ? – Sage of Kanchi", "raw_content": "\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆர்யா சதகம் 46வது ஸ்லோகம் பொருளுரை – குண்டலி குமாரி குடிலே ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பாதுகா மஹிமையும் பரதனுடைய பக்தியும் பார்த்துக்கிட்டே இருக்க தோணுத��� பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பாதுகா மஹிமையும் பரதனுடைய பக்தியும் பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://openit.site/ta/tf/quiz", "date_download": "2021-01-27T10:36:01Z", "digest": "sha1:QUO3ULBXGT442ZF2VPK524SHQRJWRYWV", "length": 12069, "nlines": 211, "source_domain": "openit.site", "title": "TRUE or FALSE", "raw_content": "\nகேள்விகள் தயார் செய்யப்படுகின்றன... 0/15\nஏதோ சரியில்லை... தயவுசெய்து 5 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் கேள்விகளை தயாரிக்கவும்\n👉 உங்கள் கேள்விகளை தயாரிக்கவும்\nஉங்களுக்கான கேள்விகள் பட்டியல் தயாராகிறது\nஉங்கள் பெயரை உள்ளிடவும் :\nஉங்களுக்கு புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்\nநீங்கள் காதல் கடிதம் எழுதியிருக்கிறீர்கள்\nஉங்களுக்கு கேம்ஸ் விளையாடப் பிடிக்கும்\nநீங்கள் பழைய நிகழ்வுகளை எண்ணி வருந்துவீர்கள்\nஉங்களுக்கு நண்பர்களுடன் நேரம் கழிக்கப் பிடிக்கும்\nநீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் திருமணம் செய்வீர்கள்\nநீங்கள் 3 ரவுண்டில் மட்டை ஆகிவிடுவீர்கள்.\nஉங்களுக்கு பயணம் செய்யப் பிடிக்கும்\nஉங்களை காயபப்டுத்தியவரை நீங்கள் மன்னித்துள்ளீர்கள்\nநீங்கள் குறும்பு கால்ஸ் செய்துள்ளீர்கள்\nநீங்கள் பிறரின் தவறுகளை மன்னிப்பதில்லை\nநீங்கள் ஏதாவது வாங்கிக்கொண்டே இருப்பவர்\nநீங்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வீர்கள்\nஉங்களுக்கு குடும்பத்துடன் நேரம் கழிக்கப் பிடிக்கும்\nஉங்களுக்கு ஒரு இசைக்கருவி வாசிக்கத்தெரியும்\nஉங்களுக்கு சமூக வலைதளங்களில் போஸ்ட் போட பிடிக்கும்\nஉங்களுக்கு படம் பார்க்க பிடிக்கும்\nஇந்த இணைப்பை உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யவும்\nஇந்த இணைப்பை காப்பி செய்யவும்\nஇந்த இணைப்பை இன்ஸ்டாகிராம் பயோவில் சேர்ப்பது எப்படி\nஉங்கள் இணைப்பை காப்பி செய்யவும்\nஆப்பில் உங்கள் Profileக்கு செல்லவும்\nEdit Profile-ஐ க்ளிக் செய்யவும்\nWebsite பகுதியில் உங்கள் இணைப்பை பேஸ்ட் செய்யவும்\nஉங்களுக்கு புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும்\nநீங்கள் காதல் கடிதம் எழுதியிருக்கிறீர்கள்\nஉங்களுக்கு கேம்ஸ் விளையாடப் பிடிக்கும்\nநீங்கள் பழைய நிகழ்வுகளை எண்ணி வருந்துவீர்கள்\nஉங்களுக்கு நண்பர்களுடன் நேரம் கழிக்கப் பிடிக்கும்\nநீங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் திருமணம் செய்வீர்கள்\nநீங்கள் 3 ரவுண்டில் மட்டை ஆகிவிடுவீர்கள்.\nஉங்களுக்கு பயணம் செய்யப் பிடிக்கும்\nஉங்களை காயபப்டுத்தியவரை நீங்கள் மன்னித்துள்ளீர்கள்\nநீங்கள் குறும்பு கால்ஸ் செய்துள்ளீர்கள்\nநீங்கள் பிறரின் தவறுகளை மன்னிப்பதில்லை\nநீங்கள் ஏதாவது வாங்கிக்கொண்டே இருப்பவர்\nநீங்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வீர்கள்\nஉங்களுக்கு குடும்பத்துடன் நேரம் கழிக்கப் பிடிக்கும்\nஉங்களுக்கு ஒரு இசைக்கருவி வாசிக்கத்தெரியும்\nஉங்களுக்கு சமூக வலைதளங்களில் போஸ்ட் போட பிடிக்கும்\nஉங்களுக்கு படம் பார்க்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954356", "date_download": "2021-01-27T09:50:39Z", "digest": "sha1:Z5QBGKK4IIVRITG4NU5TJWIGORV5XHZ7", "length": 7811, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆண்டிபட்டியில் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம் | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nஆண்டிபட்டியில் வாழ்வுரிமை இயக்கம் ஆர்ப்பாட்டம்\nஆண்டிபட்டி, ஆக. 22: ஆண்டிபட்டியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்டிபட்டியில் நேற்று காலை தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆண்டிபட்டி தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டிப்பட்டி தாலுகா தலைவர் பிரவீந்திரன் தலைமை வகித்தார். அந்தோணி, வாய்க்கால் துறை ஆகியோர் முன்னிலை வைத்தனர். தாலுகா செயலாளர் கோபால் துவக்க உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் செல்வம் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு குடியிருக்க இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். 60 வயதான முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோருக்கான நிதியுதவி வழங்குவதில் இடைத்தரகர்களை ஒழித்து லஞ்சம் இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு கோதுமை சீனி ஆகிய பொருட்களை எடை குறைவாக நிறுத்து, பொருட்களை மிச்சப்படுத்தி வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஊர்வலமாக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று துணை வட்டாட்சியர் பாண்டியனிடம் மனுக்களை வழங்கினர். ���ர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.\nகுடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்\nஉத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்\nமதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி\n10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்\nமானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்\nசின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\n26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=16222&page=1", "date_download": "2021-01-27T11:13:02Z", "digest": "sha1:P7QD5QPPVR2PYQNGLB2ZPP2ZRSXV7EP5", "length": 6702, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "22-05-2020 Today Special Pictures|22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை மயிலாப்பூர் பிரபல நட்சத்திர விடுதி வாயில் முன் முதியவர் உடல் கண்டெடுப்பு\nஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகையில் தமிழகத்திற்கு ரூ.1,803.50 கோடி விடுவிப்பு.: மத்திய அரசு\nசமூக வலைத்தளங்களில் தணிக்கை: முகநூல், யூடியூப், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் பரபரப்பு வாக்குமூலம்: நீதிபதி முன்னிலையில் ஆஜர் \nசிந்தனைக்கு இனியானும் தைப்பூச நாயகனும்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nஅம்பன் புயல் நேற்று முன்தினம் வங்கதேசம்-மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. அப்போது வீசிய கடும் சூறாவளி மற்றும் பெய்த கனமழையால் மேற்கு வங்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா நகரில் ��ங்கு பார்த்தாலும் மரங்கள் வேரோடு முறிந்து கிடக்கின்றன. நடியாவில் கனமழையால் சேதமான நெற்பயிரை காட்டுகிறார் ஒரு விவசாயி. கொல்கத்தாவில் மரம் முறிந்து விழுந்ததில் லாரியே இரண்டாக பிளந்து கிடக்கிறது. 24 பர்கானா மாவட்டத்தில் மின்கம்பங்கள் முறிந்து கிடக்கின்றன.\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\n24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00783.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dravidiankural.com/", "date_download": "2021-01-27T10:21:12Z", "digest": "sha1:5XQ5VWLSKDTJTL7WWJ475TPZSXE62FFX", "length": 9665, "nlines": 76, "source_domain": "dravidiankural.com", "title": "திராவிடன் குரல் – திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nவரலாற்றில் இன்று (ஆகஸ்ட் – 26)\nஎளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டதுடன் எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கியவாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற்றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் “தமிழ்த்தென்றல்” திரு.வி.கல்யாணசுந்தரனார் 137 ஆம் பிறந்த நாள். திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க., 1883 ஆம் ஆண்டு இதே நாளில் தற்போது…\nபொருளாதார அளவுகோல் என்னும் கண்ணிவெடி யால் தகர்க்கப்படும் சமூகநீதியை மீட்டெடுக்க மண்டல் பிறந்த நாளில் சூளுரைப்போம்\nஉயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு வெற்றி கிட்டும்வரை போராடுவோம் இன்று (25.8.2020) இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவராக பொறுப்பே���்றுச் செயலாற்றிய – பீகாரின் முன்னாள் முதல்வரும், வழக்குரைஞருமான பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (பி.பி.மண்டல்) அவர்களது 103 ஆவது பிறந்த நாளாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆவது விதியின்படி… பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…\n வெறும் சிலையல்ல பெரியார் வீறுகொள் சித்தாந்தத்தின் சீலம் சிதைத்து நொறுக்கப்பட்ட திராவிடச் சமுதாயத்தைச் செதுக்கவந்த யுகப்புரட்சியின் ஞானம் சிதைத்து நொறுக்கப்பட்ட திராவிடச் சமுதாயத்தைச் செதுக்கவந்த யுகப்புரட்சியின் ஞானம் சிறுநரிகள் ஊளையிட்டு சிங்கச் சேனைக்கு அழைப்பா சிறுநரிகள் ஊளையிட்டு சிங்கச் சேனைக்கு அழைப்பா சிறுபிள்ளைத் தனம் செய்வதறியா மடத்தனம் சிறுபிள்ளைத் தனம் செய்வதறியா மடத்தனம் காவிச் சாயத்தை ஊற்றினாய் காலித்தனத்தின் புத்தியைக் காட்டினாய் காவிச் சாயத்தை ஊற்றினாய் காலித்தனத்தின் புத்தியைக் காட்டினாய் கட்சிகளை மறந்தனர் எம் தலைவர்கள் கர்ச்சனைத் தோள்களைத் தட்டினர் கண்டனக் கூர்வாள்…\n என் மீது சாயம் பூசுங்கள்\nஅப்போதுதான் என் பிள்ளைகளுக்கு ரோசம் வரும் அப்போதுதான் என் பேரப்பிள்ளைகள் வெகுண்டு எழும் அப்போதுதான் என் பேரப்பிள்ளைகள் வெகுண்டு எழும் அப்போதுதான் என் கொள்ளுப் பேரப் பிள்ளைகளுக்கு என்னைப் பற்றி அறிய முடியும் அப்போதுதான் என் கொள்ளுப் பேரப் பிள்ளைகளுக்கு என்னைப் பற்றி அறிய முடியும் எதிரிகளே எதிரிகளே எனக்குச் செருப்பு மாலை போடுங்கள் அப்போதுதான் தூங்கிக் கிடக்கும் என் மக்கள் துள்ளி எழுவார்கள் அப்போதுதான் தூங்கிக் கிடக்கும் என் மக்கள் துள்ளி எழுவார்கள் எதிரிகளே எதிரிகளே\nஎனக்குப் பெரியாரை பிடிக்கும் என்பதில் யாருக்கு என்ன பிரச்சனை தொடர்ந்து பலர் என்னிடம் “பெரியார் ஒண்ணும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை”, என்று நிரூபிக்க முயல்கிறார்கள். அப்படி முயல்கிறவர்கள் கோபமாக, ஆத்திரமாக, சில சமயம் அநாகரிகமாக கூட அவர்களது வாதங்களை முன் வைக்கிறார்கள். மிகவும் கூர்ந்து கவனித்தால் இவர்கள், ஏதோ காரணத்திற்காக தனக்கோ, தன் இனத்திற்கோ…\nஆரியச் சாக்கடையில் அறிவு தொலைத்த எம் மக்களின் புத்தியை சுத்தம் செய்ய வந்த ஈரோட்டு சானிடைசர் சனாதன தர்மமென்று எம்மைச் சூத்திர பஞ்சமனாக்கிய கயவர்களின் தோலுரித்த கருப்புச் சாட்டை சனாதன தர்மமென்று எம்மைச் சூத்திர பஞ்சமனாக்கிய கயவர்களின் தோலுரித்த கருப்புச் சாட்டை வேத ஆகமங்களைக் காரணம் காட்டி மூடிய கருவறைக் கதவுகளின் சூழ்ச்சியை உணர்த்திய பேரரக்கன் வேத ஆகமங்களைக் காரணம் காட்டி மூடிய கருவறைக் கதவுகளின் சூழ்ச்சியை உணர்த்திய பேரரக்கன் தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டென ஆரியம் மூட்டிய தீண்டாமைத் தீ அணைக்கப்பொங்கி…\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/special/republish/20799-2020-12-03-09-57-06", "date_download": "2021-01-27T09:19:40Z", "digest": "sha1:LTOBA5XIJIBTCKFA3QIUITCDZH3AIMAG", "length": 25936, "nlines": 172, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தேசியத்தின் பெயரில் யாழில் கூடும் சில சுயநலவாதிகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதேசியத்தின் பெயரில் யாழில் கூடும் சில சுயநலவாதிகள்\nPrevious Article நினைவு கூர்வதற்கான வெளி\nNext Article மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும்\nமக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் தலையில் மிளகாய் அரைப்பது என்பது, உலகம் பூராகவும் ஆட்சியாளர்களினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. அதிலும், தேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும் அரசியல்வாதிகள், எவ்வளவு தரம் தாழ்ந்த, ‘தகிடு தத்தங்களுக்கும்’ தயாராக இருக்கிறார்கள். இதற்கு அண்மைய உதாரணமாக, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவைக் குறிப்பிடலாம்.\nதமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ஆரோக்கியமான எண்ணங்களையும் அதை நோக்கிய செயற்பாடுகளையும் வரவேற்பதற்கு, மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், அதற்கான வெளியை, அதிக சந்தர்ப்பங்களில் இல்லாமல் செய்வது, குறுகிய சுயநல நோக்குடைய அரசியல்வாதிகளும் அவர்களின் இணக்க சக்திகளும் ஆகும்.\nமுள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகளில், தமிழ் சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை என்று தொடங்கி, மக்களின் ஆதரவைப் பெற்ற தரப்புகள், ஒற்றைப்படையான சிந்தனைப் போக்கால், களத்திலிருந்து காணாமல் போயிருக்கின்றன. அவ்வப்போது, ஊடக அறிக்கைகளின் வழியாக, சில நாl;களுக்குத் தம்மை உயிர்ப்பித்துக் கொள்கின்றன.\nஅரசியல் கூட்டமைப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் குறிப்பிட்டளவு நம்பிக்கை இழப்பைச் சந்தித்து நிற்கின்றது. ஒரு கட்டத்தில், ஏக அங்கிகாரத்துக்கு அண்மித்த மக்கள் ஆதரவைப் பெற்றிருந்த தரப்பு, அதைப் பெருமளவு இழந்து, தோல்விகரமான கட்டமைப்பாக இன்று மாறி நிற்கின்றது.\nகடந்த பொதுத் தேர்தலில், வடக்கு - கிழக்கு பூராவும் தமிழ்த் தேசியக் கட்சிகள், பாரிய பின்னடைவைச் சந்தித்தன. அந்தப் பின்னடைவு, ஒரு தனித்த கூட்டமைப்புக்கோ கட்சிக்கோ உரியதாக அல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலுக்குமாக உணரப்பட்டது. அப்படியான நிலையில், பின்னடைவுகளில் இருந்து மீண்டெழுவது என்பது, தவிர்க்க முடியாதது. அதை நோக்கிய கட்டமைப்பு உருவாக்கமாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது வேலைத் திட்டங்களுக்காக ஒருங்கிணைந்தன. சில கட்சிகளுக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், ஊடக வெளி அழுத்தங்களால், அதில் இணைந்து கொண்டன. மாவை சேனாதிராஜா, இந்த ஒருங்கிணைவுக்காகக் கடந்த கால அரசியல் வேறுபாடுகளை மறந்து, அனைத்துத் தரப்புகளுடனும் பேசவும் செய்தார்; அப்படித்தான் அவர் காட்டிக் கொண்டார்.\nஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவு என்பது, ஆரம்பம் முதலே குறுகிய நோக்கங்களைக் கொண்டவர்களின் கைகளுக்குள் சென்று சேர்ந்துவிட்டதோ என்கிற சந்தேகம் எழுந்திருந்தது. அதை அண்மைய நாள்களில் இடம்பெறும் சம்பவங்கள், எந்தவித சந்தேகமும் இன்றி நிரூபித்து வருகின்றன.\nஅதாவது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற பெயரில், தேர்தலில் தோல்வி அடைந்தவர்களும் வரவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்திருப்பவர்களும் இணைந்து நடத்துகின்ற நாடகம் என்பது, இப்போது வௌிப்பட்டு வருகின்றது. இதன் இயக்குநர்களாக, திரைக்கு முன்னாலும் பின்னாலும் பலர் இருக்கிறார்கள். ஆனால், மூத்த தலைவர்களில் ஒருவராகிய மாவை சேனாதிராஜா, எந்தவித சிந்தனையுமின்றி சுயநலவாதிகளின் ஏவலுக்கு ஆடத் தொடங்கி இருக்கின்றார். அந்தக் கட்டம், அரசியல் அறம் மறந்த நிலையில் அவர் இயங்குவதை, மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது.\nகடந்த பொதுத் தேர்தல் காலத்தில், வேட்பாளர் தேர்வின் போது, மாவை நடந்து கொண்ட விதமும் தேர்தல் காலத்தில் ஒரே கட்சிக்குள் இடம்பெற்ற குத்து வெட்டுகளைக் கண்டும் காணாமல் இருந்தமையும், ���வரைத் தேர்தலில் தோற்கடித்திருந்தது. தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து கூட, அவரை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு நிலைமை சென்றிருந்தது. அப்படியான நிலையில், அரசியல் அரங்கில் மீண்டும் தன்னை நிலை நிறுத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற விடயத்தை, மாவை கையாள எத்தனிக்கிறார்.\nபுதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான குழுவொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை (01) தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவு அறிவித்தது. குறித்த குழுவில், அரசியலமைப்புக் குறித்த பரந்துபட்ட அறிவுள்ள யாரும் உள்ளடக்கப்படவில்லை. அத்தோடு, அந்தக் குழுவிலுள்ள அனைவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.\nஏற்கெனவே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற பெயரில், யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிகளே கூடிப் பேசுகின்றன; யாழ்ப்பாணத்துக்கு வெளியிலுள்ள யாரையும் உள்வாங்குகிறார்கள் இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு. அப்படியான நிலையில், அரசியலமைப்பு யோசனைகளுக்கான குழுவில், துறைசார் நிபுணர்களோ, வடக்கு - கிழக்கை உள்ளடக்கிய பிரதிநிதித்துவமோ இல்லை என்பது, தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலை என்பதைத் தவிர, வேறு எப்படிக் கொள்வது.\nதேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும் அரசியல்வாதிகளுக்கு, தங்களின் மீதான ஊடகக் கவனம் மிக முக்கியமானது. தாங்கள் செய்யும் எல்லாமும், ஊடகங்களில் வெளிவர வேண்டும்; மக்கள் கவனிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இலங்கையில் தேர்தல்களில் தோல்வியடைந்தால், அவர்கள் மீதான ஊடகக் கவனம் என்பது துரதிர்ஷ்டவசமாக குறைந்துவிடும். வேண்டுமென்றால், சொந்தமாக ஊடக நிறுவனங்களை வைத்திருந்தால், புதிது புதிதாக ஏதாவது செய்து ஊடகங்களில் செய்திகளை வௌிவரச் செய்யலாம்.\nதமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவு என்கிற பெயரில், அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ள பலரும், கடந்த பொதுத் தேர்தலில் படுமோசமாகத் தோல்வியைச் சந்தித்தவர்கள். அவர்கள் ஊடகக் கவனம் பெறும் நோக்கிலேயே, இவ்வாறான ‘குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும்’ செயற்பாடுகளை செய்துவருகிறார்கள் என்கிற முடிவுக்கு வர வேண்டி இருக்கின்றது.\nஏற்கெனவே தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ்த் தேசிய ஆதரவுத் தரப்பினரை உள்ளடக்க���ய கட்டமைப்பொன்றை, உருவாக்கப் போவதாக மாவை ஊடகங்களிடம் அறிவித்திருந்தார். அதில், நவநீதம்பிள்ளை, ஜஸ்மின் சூகா உள்ளிட்டவர்களையும் உள்ளடக்குவது சார்ந்து பேசியிருந்தார். ஆனால், அப்போதும் அது, அடுத்த கட்டத்துக்கு வழி சொல்லாத ஊடக உரையாடலாகவே முடிந்தது. ஜஸ்மின் சூகா அவ்வாறான கட்டமைப்பொன்றில் இணையும் எண்ணமில்லை என்று அறிவித்தும் இருந்தார்.\nஅரசியல் என்பதே, எதிரும் புதிருமான தரப்புகளின் ஊடாடல்தான். ஆனால், ஒரே கட்சிக்குள் அல்லது, ஒரே கூட்டமைப்புக்குள் காணப்படும் குளறுபடிகளை, இன்னொரு கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று சிந்திப்பது அபத்தமானது. மாவையும், தன்னை முன்னிறுத்திக் கொண்டு, இப்போது தமிழ்த் தேசிய கட்சிகள் ஒருங்கிணைப்பு என்கிற பெயரில் நிகழ்த்தும் நாடகமும் அதுசார்ந்ததுதான்.\nதூர நோக்கற்ற சிந்தனைகளால் உருவாகும் எதுவும், இவ்வாறான பிற்போக்குத்தனமான வடிவங்களாகவே முடியும். ஏற்கெனவே பெரும் நம்பிக்கைகளோடு ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, மக்களுக்கு பாரிய துரோகம் செய்து காணாமற்போனது. அதுவும் ஒரு சிலரின் தேர்தல் அரசியலுக்காக இயங்கி மறைந்தது. பேரவையை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவு நாடகம் அரங்கேற்றப்படுகின்றது.\nஆனால், ஏற்கெனவே ‘சூடு’கண்டுவிட்ட மக்கள், அதை அவ்வளவு இலகுவாக நம்பிவிட மாட்டார்கள். அதுவும், ஒருங்கிணைவு நாடகத்தின் காட்சிகள் வெளிப்படையாகவே, சுயநல போக்கைக் கொண்டதாக இருக்கின்ற நிலையில், மக்கள் அதன் மேல் அக்கறை கொள்ளமாட்டார்கள்.\nராஜபக்ஷக்கள் கொண்டுவர நினைக்கும் அரசியலமைப்பு என்பது, அவர்களின் விருப்பு வெறுப்புகள் சார்ந்ததாகவே இருக்கும். அதில், யாருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை. இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னராக, அரசியயலமைப்புக்கான யோசனைகளை முன்வைக்குமாறு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கையானது, சும்மா ஒப்புக்கானது. சமர்ப்பிக்கப்படும் யோசனைகள் எதையும் அவர்கள் கண்டுகொள்ளவே போவதில்லை.\nஅப்படியான நிலையில், துறைசார் நிபுணத்துவம் இல்லாதவர்களும் தனித்த யாழ்ப்பாண அரசியல்வாதிகளும் இணைந்து, அரசியலமைப்பு யோசனைகளை முன்வைப்பதால், பெரிய பிரச்சினையில்லை என்று கடந்துவிடலாம்தான். ஆனால், அதன் யோசனைகள் உள்வாங்கப்படாவிட்டாலும், கடந்த காலங்கள் தோறும் தமிழ்த் தரப்புகள் முன்வைத்துள்ள அரசியலமைப்பு யோசனைகள் கவனம் பெற்று வந்திருகின்றன.\nஏனெனில், அவை பெரும்பாலும் தமிழ் மக்களின் உணர்வுகளை, அனைத்துப் பிரதேசங்களினதும் எண்ணப்பாடுகளை உள்வாங்கி, துறைசார் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டிருகின்றன. அவை, வெற்று ஆவணமாக இருந்தாலும் அவற்றுக்கென்று ஒரு தார்மீகம் இருகின்றது. அந்தத் தார்மீகத்தை தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவுக் குழு, தகர்க்கும் வேலைகளைச் செய்திருக்கின்றது.\nPrevious Article நினைவு கூர்வதற்கான வெளி\nNext Article மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும்\n : பகுதி - 2\nமுதற் பகுதிக்கான இணைப்பு :\n : பகுதி - 1\nபுதின் 2024 இற்குப் பிறகு மேலும் 2 முறை 2036 வரை அதிபராக நீடிக்க வாய்ப்பு\n : பகுதி - 1\nஇன்னும் சில மணி நேரங்களில் 2021 ஆமாண்டு புத்தாண்டு பிறக்கப் போகின்றது..\nவெள்ளை நத்தார் எனும் பனிப்பொழிவு மிகுந்த கிறிஸ்துமஸ் ஐரோப்பியர்களுக்கு மிகுந்த விருப்பமானது. நிறைந்த பனிப்பொழிவு கர்த்தரின் ஆசீர்வாதம் எனும் நம்பிக்கை முதியோரிடத்தில் இன்றளவும் உண்டு.\nசுவிற்சர்லாந்தின் இன்றைய மக்கள் வாக்களிப்பில் ஐரோப்பிய ஒன்றிய மிதமான இடம்பெயர்வுத் தடை வெற்றிபெறுமா \nசுவிற்சர்லாந்து மக்கள் தமது ஜனநாயக உரிமையிலான சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், இன்று செப்டம்பர் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, ஐந்து தனித்தனி விடயங்களுக்கு வாக்களிக்கின்றார்கள்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaiaavee.com/2013/11/blog-post_5.html", "date_download": "2021-01-27T09:34:30Z", "digest": "sha1:A3OWFXUW565WKHOTMLNHB7IM47SKJXT6", "length": 22462, "nlines": 340, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....பயணம்....!: ஆவி டாக்கீஸ் - பாண்டிய நாடு", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - பாண்டிய நாடு\nதொடர் தோல்விகளுக்கு பின் துவண்டு போயிருந்த விஷாலும், ஆதலால் காதல் செய்வீர் படம் சிறப்பாக விமர்சிக்க பட்டபோதும் வசூல் தோல்வி சந்தித்த சுசீந்திரனும் இணைந்து எழுச்சி கண்டிருக்கும் படம். த்ரில்லர் வகையராவுக்குள் A, B, C என அனைத்து சென்டர் ரசிகர்களுக்கும் தேவையான மசாலாக்களுடன் ஒரு கனமான கதையுடன் களமிறங்கியிருக்கும் படம் தான் பாண்டியநாடு.\nபாண்டிய மன்னனின் தேசமான மதுரை மாபியாக்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கும்பலின் தலைவன் ஒருவன் இறந்ததும் கோஷ்டிப் பூசலில் தமது ஆட்களையே வெட்டி சாய்த்துவிட்டு தலைமை பதவிக்கு வரும் ஒருவன் தனது வழியில் குறுக்கிடும் நேர்மையான அதிகாரிகளை எல்லாம் கொலை செய்கிறான். அப்படி ஒரு விபத்தில் நாயகனின் அண்ணனும் பலியாகிறார். அந்தக் கொலைக்கு வயது முதிர்ந்த நாயகனின் தந்தையும், பயந்த சுபாவமுள்ள நாயகனும் எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதே கதைக் கரு. இதன் நடுவே மெல்லியதாய் தன் வீட்டு மாடியில் குடியிருக்கும் பெண்ணுடன் காதல், காமெடி என இடையிடையே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கிளிஷேக்கள்..\nசண்டைக்கோழி, திமிர் படங்களுக்கு பின் விஷாலிடம் இந்த படத்தில் நல்ல நடிப்பு தெரிகிறது. இதற்கு முன் வந்த இவரது படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கதையின் நாயகனாய் மிளிர்கிறார். காதல் காட்சிகளில் சுமார் தான் என்றாலும் படம் நெடுக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாரதிராஜா விஷாலின் தந்தை, வீரத்தை முகபாவத்திலேயே காட்டி நம்மை அசர வைக்கிறார். ஒரு நல்ல குணச்சித்திர நடிகனை தமிழ் சினிமா இதுவரை பயன்படுத்தாமல் இருந்துவிட்டதென தோன்றியது. கிளைமாக்ஸ் காட்சியில் இவர் நடிப்பு நம் கண்களில் ஓரிரு துளி நீரை வரவழைப்பதே இவரது நடிப்பின் உச்சம். அண்ணனின் குழந்தையாக வரும் குழந்தை ரக்க்ஷனா படு சுட்டி.\nகுறை சொல்ல முடியாத நடிப்பு லக்ஷ்மி மேனனுடையது. ஆனாலும் அம்மணி இன்னும் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் முயற்சி செய்யலாம். \"பரோட்டா\" சூரி சப்தம் அதிகம் இல்லாமலே நம்மை சிரிக்க வைப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம். சில இடங்களில் சீரியஸ் நடிப்பு கூட சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வரும் சரத் ( எதிர்நீச்சலில் நந்திதாவின் அப்பாவாக வருவாரே,அவரேதான்) நம்மை மிரட்டுகிறார். வில்லன் கும்பலால் விஷால் குடும்பத்துக்கு என்ன ஆகுமோ என்ற ஒரு பயம் படம் முடியும் வரை நமக்கு இருக்கும்படி செய்தது இவர் தனித்திறன். விஷாலின் நண்பனாக வரும் விக்ராந்த் மனதில் நிற்கிறார். விஷாலின் அண்ணனாக நடிப்பவர் கதாப்பாத்திரத்துக்கு தெரிந்த முகம் யாரையாவது போட்டிருந்தால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்பது ஆவியின் கருத்து.\nஇமான் இசை இனிமை. \"ஏலே ஏலே மருது\", \"டையாரே\", \"பை பை\", \"ஒத்தக்கட�� மச்சான்\" பாடல்கள் சூப்பர். \"நீங்களா பாஸ் ராஜபாட்டை எடுத்தது\" என்று கேட்கும் அளவிற்கு பிரமாதப் படுத்தியிருக்கிறார் சுசீந்திரன். குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படத்தை கொடுத்ததற்காக அவருக்கு ஒரு ஷொட்டு. சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்யும் விஷாலுக்கு (விஷால் பிலிம் பேக்டரி) வாழ்த்துகள்..\nஆவியை டச் செய்த காட்சி/பாடல்\nசித்தப்பா விஷாலை \"மாப்பிள்ளை பார்க்க\" வரும் பெண்ணை நிராகரிக்க பேபி ரக்க்ஷனா சொல்லும் காரணங்கள் ஒவ்வொன்றும் அருமை. கடைசியாக \"இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்\" என்ற விஷாலின் கேள்விக்கு \"ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பொண்ணுக்கு தானே தெரியும்\" என்று சொல்வது ஸோ க்யூட். சோகத்திலிருக்கும் சூரியிடம் \"கட்டிங்\" போட விஷால் அழைக்கும் காட்சி. தந்தை மகன் உரையாடலை வார்த்தைகளின்றி நெகிழ வைத்த காட்சி.\nபயணித்தவர் : aavee , நேரம் : 12:12 PM\nகுடும்பத்தோடு சினிமா பார்த்து ரொம்ப நாளாச்சு. போலாம்ன்னு ஒரே தூயாவின் நச்சரிப்பு. தீபாவளி ரிலீஸ்ல எந்த படம் பார்க்கலாம்ன்னு சொல்லு ஆவி. மேடம் விஜய்யின் தீவிர ரசிகை. சின்ன மேடம் சூர்யா. அதனால, பார்த்து குடும்பத்துல குழப்பம் வராம சொல்லு ஆவி\nபாண்டிய நாடு நல்ல சாய்ஸ் அக்கா.. எல்லாரும் பார்க்ககூடிய படம். (உங்க வீட்டுல தல ரசிகர் யாரும் இல்லையா\nஒ.. எங்கேயோ பார்த்தது மாதிரி இருந்தது.. அவரும் நல்லா தான் செய்திருந்தார்.. ;-)\nதீபாவளிப் படங்களில் ஒன்றாவது தேறியதே\nஆரம்பத்துக்கு என்ன குறைச்சல் பாஸ்.. அழகுராஜாவை தவிர இரண்டும் நல்லா தான் இருந்தது.\nதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,\nதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .\nவாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.\nஅழகுராஜாவால் காயம்பட்ட சென்னை ரசிகர்கள் பலர் பாண்டிய நாடு மூலமாக தங்கள் காயத்தை ஆற்றிக் கொண்டதாகச் சொன்னார்கள். இப்போது ஆவியின் விமர்சனம் அழகாக்ப் புரியவைத்து விட்டது படம் ஓ.கே. என்று நல்லது.... (பார்யா... ஆவிக்கு தேடி வந்து வருமானம் தர்ற ஆளுங்கல்லாம் மாட்றாங்க... நல்லது.... (பார்யா... ஆவிக்கு தேடி வந்து வருமானம் தர்ற ஆளுங்கல்லாம் மாட்றாங்க...\nஎல்லாம் உங்க ஆசிர்வாதம் வாத்தியாரே\nசூப்பர் விமர்சனம். கண்டிப்பா படம் பாத்துட வேண்டியது தான்\nபாருங்க காயத்ரி.. குடும்பத்தோட பார்க்கலாம்.. அதுக்கு ஆவி கேரண்டி.. ஹிஹி.. :-)\nநன்றி பாஸ் விமர்சனத்திற்கு விரைவில் பார்த்து விடுவேன்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - நவீன சரஸ்வதி சபதம்\nஆவி டாக்கீஸ் - பண்ணையாரும் பத்மினியும் (Music)\nஇரண்டாம் உலகம் எப்படி இருந்திருக்கலாம்\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம்\nஆவி டாக்கீஸ் - வில்லா\nஆவி டாக்கீஸ் - இரண்டாம் உலகம் (டீசர்)\nகடவுள் எனும் கோட்பாடு -1 (காக்கும் காவலன்)\nஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி (MUSIC)\nஆவி டாக்கீஸ் - வீரம் (டீசர்)\nஆவி டாக்கீஸ் - பாண்டிய நாடு\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\n'இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஓடாது..\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஇண்டமுள்ளும், கார்த்திக் புகழேந்தி சொன்ன ரகசியமும்\nயார் படிக்க இந்த \"ஆவிப்பா\" \nஎன் கூட ஓடி வர்றவுக\nஉங்கள் தலையில் என்ன இருக்கிறது\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nநீங்கள் சாப்பிட விரும்பிய ஆனால் கிடைக்காத உணவு எது \nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilkingdom.com/2016/10/", "date_download": "2021-01-27T09:20:39Z", "digest": "sha1:PRXG3XUHVKKYQQOE6KA54ENWHY257WYV", "length": 42239, "nlines": 550, "source_domain": "www.tamilkingdom.com", "title": "google.com, pub-9249974462243953, DIRECT, f08c47fec0942fa0 (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: \"ca-pub-9249974462243953\", enable_page_level_ads: true });", "raw_content": "\nஇலங்கை,இந்திய மற்றும் உலக செய்திகளை தமிழ் வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் ���ுகமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது\nஎண் 1இல் பிறந்தவருக்குரிய பலன்கள்\n பிரபல நான்கு ஜோதிடர்களின் கணிப்பு(காணொளி)\nஅரசியல் செய்திகள் News S\nசுமந்திரனின் கருத்திற்கு சுரேஷ் கண்டனம்\nவட மாகாணத்திலிருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றியது ஒரு இனச் சுத்திகரிப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்....\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nயாழில் “பிரபாகரன் படை” உருவாக அரசே காரணம்\nமைத்ரி – ரணில் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறையின்மையே யாழில் பிரபாகரன் படை என்ற பெயரில் புதிய குழுக்கள் உருவாவதற்கு கா...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nவிடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குகிறது ஐரோப்பிய ஒன்றியம்\nவிடுதலைப்புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளின் மீதான தடை விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\n நாளை கொழும்பில் ஜனாதிபதியுடன் பேச்சு\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொண்டு வந்த எதிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடனான கலந்துரை யாடலின் பின்னர் கைவிடப்ப...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் இலங்கை செய்திகள் A K Vedio\nபுலிகளின் இனவழிப்பு நிகழ்வு- சம்பந்தன்,சுமந்திரன் தலைமையில் (காணொளி)\nஅரசியல் இலங்கை செய்திகள் A K Vedio\nஅரசியல் செய்திகள் News S\nமாணவர்களுக்கும்,நிர்வாகத்திற்கும் இடையில் இழுபறி நிலை..\nயாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளமையினால் ஊழியர்களை பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க மாணவர்கள் மறுத்து வருகின்றனர்.\nஅரசியல் செய்திகள் News S\nஇலங்கை செய்திகள் A News\nமீண்டும் வந்த ஆவா குழு,பிரபாகரன் படை - பின்னணியில் யார்\nமாணவர்களின் மரணத்துக்கு தமிழ்ப் பொலிஸாரே\nஇலங்கை செய்திகள் A News\nபிணைமுறி விவகாரம் – பிரதமரையும் விசாரிக்க முறைப்பாடு\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளது அமைச்சர்...\nயாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவ லை தெரிவித்துள்ளனர்.\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் S\nமீனவர்கள் பிரச்சினை குறித்து பேச இந்தியா செல்லும் இலங்கை அமைச்சர்கள்\nஇலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக, இந்தியா, இலங்கை இடையே அமைச்சரவை நிலையிலான பேச்சுவார்த்தை வரும் 5ம் தேதி டெல்லியில் நடைபெற உஎள...\nஅரசியல் இந்தியா இலங்கை செய்திகள் S\nஉள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும்\nஅடுத்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 2017 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும் என நாடாளுமன்றின் சபை முதல்வரும், உயர் கல்வி மற்றும் நெடுஞ்ச...\nயாழ்.வீரசேகரி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்\nயாழ்ப்பாணத்தில் செயற்படும் முன்னணி பத்திரிகையான வீரகேசரின் அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nஅரசியல் செய்திகள் News S\nபௌத்த குடியிருப்பு இல்லாத இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் சர்ச்சை\nஇலங்கையில் வட மாகாணம் போன்று கிழக்கு மாகாணத்திலும், பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலை வைப்பது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளது.\nஅரசியல் செய்திகள் News S\nமட்டக்குளிய, துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு\nமட்டக்குளி – சுமித்புர பிரதேசத்தில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்து உயிராபத்தான நிலையில் கொழும்பு த...\nஅரசியல் செய்திகள் News S\nமுறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் இருந்த காணியில் மனித எச்சங்கள் மீட்பு\nமுறக்கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் அண்மையில் விடுவித்த காணியொன்றில்மேற்கொள்ளப்பட்ட தோண்டும் பணிகளின் போது மனித எச்ச...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nமுஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை வடமாகாண சபை புறக்கணிக்கின்றது\nமுஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் அசமந்தப்போக்கை வேண்டும் என்றே வடக்கு மாகாண சபை கடைப்பிடிப்பதாக தமித்தேசிய கூட்டமைப்பின் நாடாளும...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் இந்தியா செய்திகள் S\nஇந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் ரத்து\nஇந்தியா–பாகிஸ்தான் எல்லையில் அட்டாரி, வாகா எல்லையில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார...\nஅரசியல் இந்தியா செய்திகள் S\nஅரசியல் செய்திகள் News S\nவடக்கு கிழக்கு இணையாவிட்டால் கிழக்கு மாகாணம் பறிபோகும்: சம்பந்தன் எச்சரிக்கை\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் பறிபோய்விடும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபலாலி இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள 454 ஏக்கர் காணி இன்று மக்கள் வசம்\nபலாலி, தெலிப்பலை பிரதேசத்திலுள்ள 454 ஏக்கர் காணியை அதன் உரிமையாளர்களுக்கு கைய ளிக்கும் நிகழ்வு இன்று (31) இடம்பெறவுள்ளது.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் உலகம் செய்திகள் S\nமூன்று ஆண்டுகளில் 425 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா\nபடகுகளில் அவுஸ்ரேலியா சென்ற 425 பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, ‘தி ஒஸ்ரேலியன்’ ஊ...\nஅரசியல் உலகம் செய்திகள் S\nபோர் வரலாற்று நூல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்- மகிந்த அறிவுரை\nசிறிலங்காவில் நடந்த போர் வரலாற்றைக் கூறும் நூல்கள், பாடசாலை பாடநூல்களில் இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ...\nஇலங்கை செய்திகள் A News\nநல்லாட்சி அரசால்- “பிரபாகரன் படை“ என்ற பெயரில் துண்டுப்பிரசுரம்\nயாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திலுள்ள\nஇலங்கை செய்திகள் A News\nஅரசியல் இலங்கை செய்திகள் A Vedio\nபல்கலை மாணவர்களின் கொலை பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறீலங்கா\nஅரசியல் இலங்கை செய்திகள் A Vedio\nஅரசியல் இலங்கை செய்திகள் A Feature Vedio\nபல்கலை மாணவர்களின் கொலை பின்னணி என்ன\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறீலங்கா\nஅரசியல் இலங்கை செய்திகள் A Feature Vedio\nஅரசியல் கட்டுரைகள் நிலாந்தன் K\nகுளப்பிட்டிச் சம்பவம் – மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள் – நிலாந்தன்\nகுளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை ம...\nஅரசியல் கட்டுரைகள் நிலாந்தன் K\nஅரசியல் செய்திகள் News S\n”பிரபாகரன் படை” என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரம்\nயாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திலுள்ள\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nவடமாகாண பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரபாகரன் படை\nவட மாகாணத்தில் சேவை செய்யும் அனைத்து தமிழ் பொலிஸ் அதிகாரிகளையும் இலக்கு வைத்து அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ச...\nஅரசியல் செய்திகள் News S\nபிரபல தமிழ் இணையத்தளம் ஒன்று இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது\nவடக்கில் நீதித்துறை தொடர்பான பொய்யானதும், அவதுறானதுமான செய்திகளை வெளியிட்டு வந்த தமிழ் இணையத்தளம் ஒன்று சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்...\nமாணவர்கள் கொலை அறிக்கை அடுத்தவாரம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறி...\nஅரசியல் செய்திகள் News S\n9 பொலிஸ் குழுக்கள் யாழில் களமிறக்கம்\nவட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் செயற்படும் ஆவா ...\nஅரசியல் செய்திகள் News S\nநாட்டின் பாரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில்\nநாட்டில் பாரிய மீன்பிடித் துறைமுகமாக பருத்தித்துறைக்கு அருகாமையில் நிர்மாணிக்க ப்படவிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரச...\nஜெனீவா செல்கிறது கூட்டு எதிரணி\nநாடாளுமன்றத்தின் உள்ளும் வெளியிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டக்கோரி ஜெனீவா செல்வதற்கு கூட்டு எதிரணி மீண்டும் தயாரகி வருவதாக தெரிவிக்கப்படு...\nவடக்கு “ஆவா” குழுவை கட்டுப்படுத்த இராணுவம் அரசாங்கத்திடம் அனுமதி கோரல்\nவடக்கில் செயற்படும் “ஆவா” குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திட...\nஅரசியல் செய்திகள் News S\nதமிழ்ப் பிரதேசத்தில் திடீரென முளைத்த புத்தர் சிலை\nஅம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியில், இன்று (சனிக்கிழமை) புதிதாக புத்தர் சிலையொன்று வைக்கப...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nயுத்தம் மற்றும் சமாதானத்தை குழப்பிக் கொள்ளவில்லை – மஹிந்த\nதமது அரசாங்கம், ஒரே நோக்கத்தின் கீழ் செயற்பட்டதுடன், யுத்தம் மற்றும் சமாதனம் என்பவற்றை குழப்பிகொள்ளும் வகையில் செயற்பட்டதில்லை என்று முன்...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nநல்லாட்சிக்கு எதிராக களத்த��ல் சந்திரிக்கா – மஹிந்தவின் வழியில் வீதியில் இறங்க தயார்\nகுறைவான கல்வியறிவை பெற்றுக் கொண்டு, குறைவான சேவை செய்து அதிக இலாபங்களை சம்பாதித்துக் கொண்டு வியாபாரம் செய்து கொள்ள சரியான இடம் பாராளு...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனுமதி கோரியுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபலாலிக்கு மேற்காக 454 ஏக்கர் காணிகளை விடுவிக்கிறது இராணுவம்\nயாழ்ப்பாணத்துக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்தில், 454 ஏக்கர...\nஅரசியல் செய்திகள் News S\nசர்வாதிகார அரசாங்கத்தை மீண்டும் கொண்டுவராதீர்-சுஜீவ\nஎங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து மீண்டும் சர்வாதிகார சக்தியொன்றை கொண்டு வரமுன்வர வேண்டாம் என பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஊடகங்கள...\nலசந்த படுகொலை – 12 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை விசாரிக்கத் திட்டம்\nசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக 12 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவ...\nதீபாவளி சிறப்பு பட்டி மன்றங்களின் தொகுப்பு(காணொளி)\nஇன்றைய தீபாவளி திருநாளை ஒட்டி\nஅரசியல் இலங்கை செய்திகள் நேர்காணல் A Feature K News\nஅடுத்த முதலமைச்சர் தயார் -நா(கா)ய்நகர்த்தலை ஆரம்பித்தார் சிறீதரன்(நேர்காணல்)\nஅரசியல் இலங்கை செய்திகள் நேர்காணல் A Feature K News\nமக்கள் வாழ்வில் இனி நல்லொளி வீசட்டும்: சம்பந்தன்\nநீண்ட நெடுங்காலம் துன்ப, துயரங்களை அனுபவித்த மக்கள் அவற்றிலிருந்து விடுபட்டு, அவர்கள் வாழ்வில் நல்லொளி வீச இறையருளை பிரார்த்திப்பதாக ...\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்\nஅனைத்து மக்களுக்கிடையிலும் நல்லிணக்க த்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதே தீபத்திருநாளின் பிரார்த்தனை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி...\nஅரசியல் செய்திகள் News S\nபிரதமர் குறித்து அதிர்ச்சிகர செய்தி வெளியிட்ட அனுரகுமார\nமத்திய வங்கியின் முறி விற்பனைக்கும் அதன் பின்னரான செயற்பாடுகளுக்கும் பிரதமருக்கு நேரடி தொடர்பு உள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nவிக்னேஸ்வரனுக்கு சவால் விடுக்கிறார் ரிஷாத்..\nயுத்தம் காரணமாக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நல்லாட்சி அரசாங்கமும், தமிழ் தேசிய...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nவிரைவில் மக்கள் பார்வைக்கு, விடுதலைப் புலிகளின் போர்த் தளபாடங்கள்\nமுல்லைத்தீவு மந்துவில் இராணுவக் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் போர்த்தளபாடங்கள் அனைத்தும் கடந்த மாதம் 24ஆம் ...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\nபசிலின் ரகசிய சதி திட்டம் அம்பலம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷ தற்போது தர்மசங்கடமான சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் News S\n தமிழ் தேசிய மாணவர் பேரவையினர்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களது படுகொலையை கண்டித்து தமிழ் தேசிய மாணவர் பேரவையினர் இவ்வருட தீபாவளி தினத்தை கறுப்பு தீபாவளி தினமாக படுகொலை செய...\nஅரசியல் செய்திகள் News S\nஅரசியல் செய்திகள் Feature News S\n“ஆனந்தம் அள்ளித்தரும் தீபாவளி” தமிழ்கிங்டொம் இணையத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nஅன்றோர் அரக்கன் அழிந்திட்ட நன்னாளை இன்றும் மறவாமல் எம்மவர்கள் – நன்றே சுடரேற்றி நாடெங்கும் கொண்டாடி வாழ்வின் இடர்நீங்கக் க...\nஅரசியல் செய்திகள் Feature News S\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமங்களவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்\nநல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இரா...\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nகுடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இட மாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, த...\nஷிவானி குறித்து பேசிய ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜி\nபிக்பாஸ் வீட்டில் நேற்று லக்சரி டாஸ்க் முடிவடைந்ததில் இருந்தே ஆரி மற்றும் பாலா சண்டை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன...\nமஹிந்த ஆட்சியில் சமுர்த்தி திட்டம் முறையாக கையாளப்படவில்லை: எஸ்.பி. திஸாநாயக்க\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி திட்டம் முறையாக அமுல்படுத்தப்படாத கார ணத்தால், வட்டி வழங்குநர்களின் தொகை அதிகரித்...\nக.பொ.த. உயர் தரப் பரீட்சை 8 ஆம் திகதி ஆரம்பம்\nக.பொ.த. உயர் தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாகவும், பரீட்சை ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் ...\nஅன்பான உறவுகளே தமிழர்களுக்கான சுதந்திரம் என்பது தனியே தமிழர்களுக்கான சுதந்திரதேசம் ஒன்றை உர...\nவரவு செலவுத் திட்டம் 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.veerakeralampudur.com/2012/12/", "date_download": "2021-01-27T11:19:54Z", "digest": "sha1:IYBY7RQBNQQ7WJOZQOHC7ZPKT6HAXVDC", "length": 20990, "nlines": 245, "source_domain": "www.veerakeralampudur.com", "title": "வீரகேரளம்புதூர்: December 2012", "raw_content": "\nவீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீன். 1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னனால் உருவாக்கப்பட்டது இவ்வூர். தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.\nவிபத்தில் பலியான பெண் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை * வீ.கேபுதூர் அருகே பரபரப்பு\nவீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகே பைக் விபத்தில் இறந்து போலீசாருக்குத் தெரியாமல் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.\nவீரகேரளம்புதூரை அடுத்த செம்புலிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மனைவி பாப்பு (60). இவர் மீது துத்திகுளத்தைச் சேர்ந்த தங்கராஜ் (37) என்பவரது பைக், மோதியதில் கீழே விழுந்து தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது.\nபாளை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பாப்பு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி இறந்தார். அவருடைய உடலை செம்புலிப்பட்டணத்திற்குக் கொண்டு வந்த உறவினர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்துவிட்டனர்.\nதற்போது இது குறித்து தகவல் அறிந்த வீரகேரளம்புதூர் தாசில்தார் குருச்சந்திரன், சுரண்டை இன்ஸ்பெக்டர் சார்லஸ் கலைமணி முன்னிலையில் பாப்புவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அந்த இடத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டது.\nஇச்சம்பவம் வீரகேரளம்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவீ.கே.புதூரில் பயனாளிகளுக்கு எம்எல்ஏ., நலத்திட்ட உதவி வழங்கல்\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த விழாவில் எம்எல்ஏ சரத்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சமூக நலத்துறையின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குழந்தைசாமி வரவேற்றார். தாசில்தார் குருசந்திரன், வீரகேரளம்புதூர் பஞ்., தலைவர் பாபுராஜா (எ) மருதப்பபாண்டியன், மாவட்ட ச.ம.க., செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்காசி எம்எல்ஏ., சரத்குமார் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பஞ்., தலைவர்கள் கீழக்கலங்கல் இந்திராணி, மேலக்கலங்கல் சரவணவேல்முருகையா, வீராணம் பொன்பாண்டியன், கருவந்தா நளினி, ச.ம.க., மாவட்ட துணை செயலாளர்கள் துரை, கண்ணன், மாவட்ட அதிமுக., எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் சண்முகவேலு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nவீ.கே.புதூர் தாலுகாவில் நிறுத்தப்பட்ட பஸ்கள் உடனடி இயக்க வலியுறுத்தல்\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரிலிருந்து கழுநீர்குளம் வழியாக இயக்கப்பட்ட அனைத்து பஸ்களையும் மீண்டும் இயக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துமலையில் தேவர் சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்படலாம் எனக்கருதி, வீரகேரளம்புதூரிலிருந்து கழுநீர்குளம் வழியாக ஆலங்குளம், நெல்லைக்குச் செல்லும் அனைத்து பஸ்களும் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். பின்னர் மூன்று நாட்களுக்குப் பிறகு அனைத்து பஸ்களும் வழக்கம் போல் இயங்கத் துவங்கியது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் அன்றாட அலுவல்களுக்கு சிரமமில்லாமல் பஸ் பயணத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி கழுநீர்குளம் அருகே அரசு பஸ்மீது கல்வீசி கண்ணாடி சேதமடைந்ததாக, ஓட்டுனர் வீரகேரளம்புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து, கல் வீசியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பஸ் போக்குவரத்து இல்லாததால், வீராணம், வீகேபுதூர், ராமனூர், கலிங்கப்பட்டி, தாயார் தோப்பு, ராஜபாண்டி, கழுநீர்குளம், முத்துக்கிருஷ்ணபேரி, அத்தியூத்து, கல்லூத்து, துத்திகுளம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் பணிக்குச் செல்லும் ஊழியர்கள் வரை அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வீ.கே.புதூரில் உள்ள அரசு ஐடிஐ, மற்றும் பள்ளிகளுக்கு வெளியூர்களிலிருந்து வரும் மாணவ, மாணவியர் பெரும்பாலும் நடந்தே வருகின்றனர். ஆட்டோக்களில் வருவதற்கு ஆலங்குளத்திலிருந்து வீகேபுதூர் வரையிலான பத்து கிமீ தூரத்திற்கு அதிகமான கட்டணம் வசூலிக்கின்றனர். கூடுதல் கேட்கப்படுகின்ற தொகையைத் தரமுடியாமல் பொதுமக்கள் ஆட்டோக்களிடம் தகராறு செய்கின்ற சம்பவங்களும் நடக்கின்றன. எனவே, பொதுமக்களின் நலன் கருதியும் மாணவர்களின் கஷ்டங்களை போக்கவும், நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களையும் உடனடியாக இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிபத்தில் பலியான பெண் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை...\nவீ.கே.புதூரில் பயனாளிகளுக்கு எம்எல்ஏ., நலத்திட்ட உ...\nவீ.கே.புதூர் தாலுகாவில் நிறுத்தப்பட்ட பஸ்கள் உடனடி...\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரில் மூளையசதி நோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடந்தது. வீரகேரளம்புதூர் அண்ணாசாமி ராஜம்மாள் நர்சிங் கல...\nவீரகேரளம்புதூர் தாலுகாவில் 78 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா\nவீ.கே.புதூர் உச்சிமகாளி அம்மன் கோயிலில் 13ம் தேதி கொடை விழா\nவீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் உச்சிமாகாளி அம்மன் கோவில் திருவிழா கால்நாட்டு வைபவத்துடன் துவங்கியது. வீரகேரளம்புதூரில் உச்சிமாகாளி அம்மன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1203789", "date_download": "2021-01-27T11:31:01Z", "digest": "sha1:H5Y43QUOAERPOCAQU7DXIVDPS77CG7KH", "length": 4407, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உயிர்ச்சத்து பி12\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"உயிர்ச்சத்து பி12\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:57, 4 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: hi:पोषक ख१२\n04:26, 25 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:இணைகாரணிகள் நீக்கப்பட்டது using HotCat)\n07:57, 4 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: hi:पोषक ख१२)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2021/01/blog-post_1.html", "date_download": "2021-01-27T09:34:24Z", "digest": "sha1:NR7N4KVHGOBQ6NGFERDB7H5DWS7CDHEL", "length": 4996, "nlines": 84, "source_domain": "www.adminmedia.in", "title": "பாடலுக்கு நடனமாடும் ரோபோ வியக்க வைக்கும் தொழில் நுடபம்: வைரல் வீடியோ - ADMIN MEDIA", "raw_content": "\nபாடலுக்கு நடனமாடும் ரோபோ வியக்க வைக்கும் தொழில் நுடபம்: வைரல் வீடியோ\nJan 01, 2021 அட்மின் மீடியா\nஅமெரிக்காவில் புகழ் பெற்ற 'Do You Love Me' பாடலுக்கு 4 ரோபோக்கள் நடனமாடும் வீடியோ வைரல் ஆகின்றது\nபாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 4 ரோபோக்கள் நடனமாடும் வைரல் வீடியோ\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nமுதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒரு நாள் முதல்வர்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nஇனி வாட்ஸப்பில் மெசஜ் அனுப்புவது போல் பணம் அனுப்பலாம் நடைமுறைக்கு வந்தது வாட்ஸப் பேமண்ட்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pallivasalmurasu.page/2020/07/Om7psC.html", "date_download": "2021-01-27T09:17:35Z", "digest": "sha1:RCQ23DIAS3QQYLXZDXNISBNJGDU2PAXH", "length": 6399, "nlines": 33, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "சாத்தான்குளம் பெயரை திருக்கொழுந்தாபுரம் என மாற்ற அரசுக்கு மக்கள் கோரிக்கை: ஊர் பெயரில் பேய் இருப்பதால் மக்கள் அச்சம்!!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் ��ாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nசாத்தான்குளம் பெயரை திருக்கொழுந்தாபுரம் என மாற்ற அரசுக்கு மக்கள் கோரிக்கை: ஊர் பெயரில் பேய் இருப்பதால் மக்கள் அச்சம்\nசாத்தான்குளம் பெயரை மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊர் பெயரில் பேய் இருப்பதால் அச்சம் தெரிவித்துள்ள அவர்கள், 17ம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட திருக்கொழுந்தாபுரம் பெயரை சாத்தான்குளத்திற்கு சூட்ட வேண்டும் என்று அரசை வலியுறுத்தி உள்ளனர்.\nசாத்தான்குளம் பெயரை கேட்டாலே அதிர்வது மக்கள் மட்டுமல்ல காவல் துறையும் தான். ஜூன் 19ம் தேதி உள்ளூர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர் என்பது புகார். இந்தியாவைத் தாண்டி ஐ.நா.வின் கவனத்தையும் இச்சம்பவம் ஈர்த்துள்ளதால் வழக்கு, விசாரணை என சாத்தான்குளம் தினமும் பரபரப்பாக காணப்படுகிறது.\nசாத்தான்குளம் பெயர் உலகளவில் அடிப்படுவதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. தங்கள் ஊர் பெயரில் சாத்தான் என இருப்பதே இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றன. சாத்தான் என்பது பேய்யை குறிப்பதால், தங்கள் ஊர் பெயரை மாற்ற வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n17ம் நூற்றாண்டு வரை திருக்கொழுந்தாபுரம் அல்லது வீரமார்த்தாண்ட நல்லூர் என்றே இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. குலசேகரம் பாண்டியன் ஆட்சியில் சாந்தகுளம் என பெயர் மாற்றப்பட்டது. பின்னர் அதுவே சாத்தான்குளம் என மறுவீவிட்டதாக கூறப்படுகிறது. 2006 வரை சாத்தான்குளம் தனி சட்டமன்றத் தொகுதியாக விளங்கியது. 2011ல் தொகுதி மறு சீரமைப்பில் சிறுவைக் கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pallivasalmurasu.page/2021/01/2200.html", "date_download": "2021-01-27T11:08:38Z", "digest": "sha1:LE7LFHZBQP64GK4NWIZ6KUZUWRGMNV3R", "length": 5975, "nlines": 34, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "தாலுகா காவல் நிலையங்களுக்கு சென்னை ஆயுதப்படையில் பணிபுரிந்த 2,200 காவலர்கள் இடமாற்றம்: போலீஸ் கமிஷனர் உத்தரவு", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nதாலுகா காவல் நிலையங்களுக்கு சென்னை ஆயுதப்படையில் பணிபுரிந்த 2,200 காவலர்கள் இடமாற்றம்: போலீஸ் கமிஷனர் உத்தரவு\nசென்னை: சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக சென்னை ஆயுதப்படையில் பணியாற்றிய 2,200 காவலர்களை தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 2021 மே மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது.\nஇதற்காக தமிழக காவல் துறையில் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் மற்றும் ஒரே பிரிவில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரை பணியிடமாற்றம் செய்வதற்கான பணிகள் தற்போது தமிழக காவல் துறையில் தொடங்கி உள்ளது.\nஅதன் ஒரு பகுதியாக சட்டப்பேரவை தேர்தலின் போது பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு காவல் பணியில் பணியாற்றி வந்த 5004 காவலர்களை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து கடந்த டிசம்பர் 20ம் தேதி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.\nஅதை தொடர்ந்து சென்னை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வந்த 2,200 காவலர்களை மாநகரில் உள்ள கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மண்டலங்களில் உள்ள தாலுகா காவல் நிலையங்களுக்கு பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள காவலர்கள் அனைவரும் பணியிடமாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்யவோ அல்லது வேறு தாலுகா காவல் நிலையத்திற்கு மாறுதல் வேண்டி ஒரு ஆண்டு வரை மனு சமர்ப்பிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு ப��ப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-jann-vaithukku-song-lyrics/", "date_download": "2021-01-27T11:41:59Z", "digest": "sha1:4EIDJWBI4HDGPCOE56ZLOZ4BS26JQYXX", "length": 11150, "nlines": 251, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Jann Vaithukku Song Lyrics - Maamiyar Veedu Film", "raw_content": "\nபாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் அருண் மொழி\nஇருவர் : ஹே… லல்ல லால்லா லல்ல லால்லா\nலால லலலல லல்ல லால்லா லல்ல லால்லா\nஇருவர் : லல்ல லால்லா லல்ல லால்லா\nலல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லா\nஇருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு\nவழி இன்றி தினம் தினம்\nஅட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்\nஅட மயிலே மயிலே போடுன்னு\nகெஞ்சிக் கேட்டா இறகை போடுமா\nஅட குயிலே குயிலே பாடுன்னு\nகெஞ்சிக் கேட்டா உடனே பாடுமா\nஇருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு\nவழி இன்றி தினம் தினம்\nஅட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்\nஇருவர் : மடையங்க இருக்குற உலகம் இது\nமடைகளை உடைக்கிற வழியும் எது\nஆண் : யாராச்சும் ஏமாந்தா என் தோழனே\nஜோராக பூ சுத்து ஹேய்\nஆண் : ராஜாதி ராஜா வா\nஎன் கூடவே ஓயாம ஊர் சுத்து\nஆண் : காலம் கலி காலம் நல்லவர்க்கு நஷ்டம்\nஇன்னொருத்தன் காசில் வாழுறதா கஷ்டம்\nஇருவர் : என்ன உலகம் அட என்ன ஜனங்க\nஇருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு\nவழி இன்றி தினம் தினம்\nஅட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்\nஅட மயிலே மயிலே போடுன்னு\nகெஞ்சிக் கேட்டா இறகை போடுமா\nஅட குயிலே குயிலே பாடுன்னு\nகெஞ்சிக் கேட்டா உடனே பாடுமா\nஇருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு\nவழி இன்றி தினம் தினம்\nஅட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்\nஆண் : பசிக்கிற நேரத்தில் நமக்கெனத்தான்\nபெண் குழு : உலை வைக்குமா ஊர் உலை வைக்குமா\nஆண் : தருமத்த நியாயத்த கடை புடிச்சா\nபெண் குழு : சிலை வைக்குமா ஊர் சிலை வைக்குமா\nஆண் : அப்பாவி நீயானா\nஉன் தலையில வெப்பானே மொளகாய டேய்\nஆண் : பொல்லாத ஆளானா\nஉன் மடியில வெப்பானே மாமூல\nஆண் : நல்ல படி வாழ்ந்த காந்திக்கென்ன ஆச்சு\nசுட்டுப்புட்டான் பாரு போயிடுச்சு மூச்சு\nஇருவர் : அந்த வழிதான் ஒத்து வருமா\nநம்ம வழி இப்படித் தான் போவோமா\nஇருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு\nவழி இன்றி தினம் தினம்\nஅட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்\nஅட மயிலே மயிலே போடுன்னு\nகெஞ்சிக் கேட்டா இறகை போடுமா\nஅட குயிலே குயிலே பாடுன்னு\nகெஞ்சிக் கேட்டா உடனே பாடுமா\nஇருவர் : ஒரு ஜாண் வயித்துக்கு\nவழி இன்றி தினம் தினம்\nஅட ஒழச்சா மறுத்தவன் ஒதச்சா கொடுப்பான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.yarlthinakkural.com/2019/04/blog-post_75.html", "date_download": "2021-01-27T09:47:41Z", "digest": "sha1:JMXMY7A7ICHSNCXOMSIG3T5ESGXO2WFP", "length": 6182, "nlines": 53, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "முல்லையில் கைதான ஊடகவியலாளருக்கு பிணை! முல்லையில் கைதான ஊடகவியலாளருக்கு பிணை! - Yarl Thinakkural", "raw_content": "\nமுல்லையில் கைதான ஊடகவியலாளருக்கு பிணை\nமுல்லைத்தீவில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஎதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் ஆஜராகுமாறு ஊடகவியலாளருக்கு பணிக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.19 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.\nஇதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் இனம் தெரியா நபர் ஒருவர் தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார்.\nபுகைப்படம் எடுத்தவர் யார் என்று வினாவிய போது அவர் தான் கடற்படை அதிகாரி என்று தெரிவித்துள்ளார்.\nஅதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா எனஅடையாளப்படுத்தியபோது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்த போது அவரை குறித்த இடத்தில் வருகைதந்த போலீசாரிடம் ஒப்படைத்து திரும்பியுள்ளார்.\nஇன்னிலையினை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் உண்மைக்க புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்யுதுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் 18.04.19 அன்���ு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான ச.தவசீலன் பொலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் இன்று காலை பொலீஸ் நிலையத்துக்கு அழைத்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைதுசெய்துள்ளனர் .\nஇந்நிலையில் குறித்த ஊடகவியலாளரை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்திய போது அவரை பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், அவரை மீண்டும் எதிர்வரும் 30 ஆம் திகதி மன்றில் தோண்றுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00784.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://uwe-fiedler.name/piwigo/index.php?/categories/created-monthly-list-2017&lang=ta_IN", "date_download": "2021-01-27T09:03:34Z", "digest": "sha1:SXYG7FAKEN3ISFABD3P2SBC5WIZCQ5QD", "length": 5210, "nlines": 104, "source_domain": "uwe-fiedler.name", "title": "Meine Piwigo-Fotogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2017\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜுலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் அனைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-01-27T09:34:34Z", "digest": "sha1:L6Z23MG7KGQHX4GCHZ7G75F2SZFVZSOK", "length": 7595, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "மதுரை Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\n என பொதுமக்களிடம் சீறிய தமிழக அரசு டாக்டர்\nஅரசியல் பேசப்போகிறோம் எனக்கூறி மதுரை கலெக்டர் அன்பழகனை பிரஸ் மீட்டிலிருந்து கழற்றிவிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ \nமதுரை மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் ஒரே நாளில் 5க்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்கள் \nமதுரையில் இன்று பெய்த கன மழையில் மேலமாசிவீதியில் விற்பனைக்கு வைத்திருந்த”சின்டெக்ஸ் டேங்க்” சாலைகளில் மிதந்து வாகனத்தில் மோதும் காட்சி\n“தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான்” எனும் பழமொழிக்கேற்ப அமைச்சர் செல்லூர் ராஜூ தொகுதியிலுள்ள சுடுகாட்டில் நடைபெற்ற சம்பவம்\nபால்வளத்துறை அமைச்சர் கேடி ராஜேந்திரபாலாஜி மீது மதுரையைச் சேர்ந்த திமுக அட்வகேட் பரபரப்பு புகார்\nமதுரை மாநகராட்சியால் இலவசமாக வழங்க வேண்டிய பிறப்பு, இறப்பு சான்றுக்கு லஞ்சம் “வாட்ஸ் அப்” வீடியோவால் பரபரப்பு\n என மாநகராட்சியின் மானத்தினை வாங்கும் மதுரைக்கார்\nதமிழக வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் ஏலம் நடத்திய பொறியாளர் \nதமிழகத்தின் 2வது தலைநகரமாக மதுரையை ஆக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கோரிக்கை என பொன்னார் சவுண்டு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF,_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-01-27T10:51:05Z", "digest": "sha1:MHLSGK3JNGO7QLZR4N4BRQQ6PVDRGS23", "length": 3244, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"இளையதம்பி, தம்பு (நினைவுமலர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"இளையதம்பி, தம���பு (நினைவுமலர்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இளையதம்பி, தம்பு (நினைவுமலர்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇளையதம்பி, தம்பு (நினைவுமலர்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:38 (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamil-eelam.de/index.php/phottos/gallery/98-manaosai/start-seit-1st-page/560-2014-03-09-23-57-57", "date_download": "2021-01-27T09:45:02Z", "digest": "sha1:JOBS7FTRCALHDZAAIFRKTJDRPLTGWBGN", "length": 3137, "nlines": 62, "source_domain": "www.tamil-eelam.de", "title": "அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து", "raw_content": "\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎழுத்தின் வலிமை மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கிறது. யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான திரைமறைவு இயக்கங்களின் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகம் கடந்த ஆண்டு மே மாதம் யேர்மனியில் வெளிவந்திருந்தது. பத்து எழுத்தாளர்களுள் ஒருவராக துமிலனும் அந்தப் புத்தகத்தில் எழுதி இருந்தார். read more\nசந்திரவதனா\t 06. März 2016\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\nகுரு அரவிந்தன் 09. März 2014\nசிவா தியாகராஜா\t 09. März 2014\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nதலைவருடன் சில மணிப் பொழுதுகள்\nசந்திரவதனா\t 09. März 2014\nசந்திரா இரவீந்திரன்\t 09. März 2014\nதமிழ்ப்பொடியன் 09. März 2014\nநாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2021-01-27T11:10:36Z", "digest": "sha1:4FRVMAYVLEPK56TCP4D2WCE3K4NYPXPS", "length": 4520, "nlines": 106, "source_domain": "www.thamilan.lk", "title": "அமித் வீரசிங்கவிற்கு நாளை வரையில் விளக்கமறியல் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅமித் வீரசிங்கவிற்கு நாளை வரையில் விளக்கமறியல்\nமஹாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க தொடர்பாக, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், பொலிசாரிடம் சாட்சி விசாரணை அறிக்கை ஒன்றை கோரியுள்ளது.\nகுளியாப்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் பதிவான வன்முறைகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.\nஇன்று அவர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை நாளை வரையில் விளக்கமறியலில் தொடர்ந்தும் வைத்திருக்க உத்தரவிடப்பட்டது.\nதிருமலையில் விபச்சார விடுதியொன்று முற்றுகை\nநாட்டின் பல பகுதிகளிலும் 12 மாடி கார் தரிப்பிடங்களை நிர்மாணிக்க திட்டம்\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்த பேருந்து- 19 பேர் பலி\nதிருமலையில் விபச்சார விடுதியொன்று முற்றுகை\nநாட்டின் பல பகுதிகளிலும் 12 மாடி கார் தரிப்பிடங்களை நிர்மாணிக்க திட்டம்\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/tamil-nadu-water-crisis-tamil/", "date_download": "2021-01-27T10:37:29Z", "digest": "sha1:NYH2XS6WXOVOEIX74JQMVF4LHUHPNCWO", "length": 14837, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ்நாடு தண்ணீர் பஞ்சம் | Tamil nadu water crisis in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் குடிநீருக்காக மக்கள் அலைந்து திரிவர். அன்றே சொன்ன பஞ்சாங்கம்\nகுடிநீருக்காக மக்கள் அலைந்து திரிவர். அன்றே சொன்ன பஞ்சாங்கம்\nஇத்தனைக் காலம் எது நடக்க கூடாது என தமிழக மக்கள் பயந்தனரோ அது இப்போது ஆரம்பித்திருக்கிறது. ஆம் தமிழகம் எங்கும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் அன்றாடம் குடிப்பதற்கு கூட நீர் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கு மக்களின் நீர் சிக்கனமின்மை மற்றும் ஆட்சியாளர்கள் சரியான நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தாதது ஆகியவையே பிரதான காரணங்களாக இருக்கிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் வருடத்தின் விகாரி ஆண்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்பதை பஞ்சாங்கம் முன்பே கணித்து கூறியுள்ளதை கேட்டு பலர் அதிசயக்கின்றனர். இதைப் பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\n2015 ஆம் ஆண்டு சென்னை உட்பட தமிழகத்தின் பரவலான பகுதிகளில் நல்ல மழை பெய்து அனைத்து ஏரி, குளங்களும் நிரம்பின. அதற்குப் பிறகான வருடங்களில் சரியான அளவு மழை இல்லாமல் போய்விட்டது. 2016ஆம் ஆண்டு வர்தா புயல் ஏற்பட்டு பலத்த சூறைக்காற்று தாக்கி சென்னை நகரத்தின் பெரும்பாலான மரங்கள் சாய்ந்தன. 2017 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவான அளவிலேயே மழை பெய்தது. 2018 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக மழை இல்லாமல் போய்விட்டது. இதனால் கடந்த மூன்றாண்டுகளாக நிரம்பியிருந்த ஏரிகள், குளங்கள் போன்றவை போது மிகவும் வறண்டு குடிக்க நீரின்றி தண்ணீர் பஞ்சம் தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டிருக்கிறது.\nஎன விகாரி ஆண்டிற்கான சித்தர்களின் பாடல் விவரிக்கிறது. அதாவது எந்த ஆண்டில் மக்கள் குடிநீருக்காக தவிப்பார்கள். பரவலான இடங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். பருவமழை சரியாக பொழியாமல் போகும். விவசாயம் மிகக் குறைந்த அளவிலேயே நடைபெறும். பெரும்பாலான இடங்களில் திருடர்கள் பயம் உண்டாகும். மக்கள் தங்களின் முன்னோர்களின் சொத்துக்களை விற்று உணவு உண்ணும் நிலை உண்டாகும். என சித்தர் பாடல் செய்யுள் கூறுகிறது.\nதற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் நிலையை போன்றே, 2015ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளம், 2016ஆம் ஆண்டு வார்தா புயல், 2018 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் மிகப் பெரிய மழை, வெள்ளம் போன்றவையும் பஞ்சாங்கத்தில் மிகச் சரியாக கணித்து கூறப்பட்டுள்ளது.\nஇந்த விகாரி ஆண்டில் அக்னி நட்சத்திர காலம் முடிந்தும் இன்னும் வெயிலின் தாக்கம் அனைத்து ஊர்களிலும் மிக அதிக அளவில் இருக்கிறது. ஜோதிட அடிப்படையில் பார்க்கும்போது விகாரி ஆண்டில் சுத்த பிரதமை திதி செவ்வாய்கிழமையில் பிறக்கின்ற காரணத்தினால் தான் அதீத அனல் காற்றும், அற்ப அளவிலான மழையும் ஏற்பட்டிருக்கிறது என விகாரி ஆண்டிற்கான பஞ்சாங்கம் கூறுகிறது.\nஅதே நேரத்தில் ஜூன் 25, ஜூலை 24, ஆகஸ்ட் 23, செப்டம்பர் 21, அக்டோபர் 6, 19, நவம்பர் 17, டிசம்பர் 17 ஆகிய தேதிகளில் மழை பொழியும் பட்சத்தில் நாடு முழுவதும் சுபிட்சங்கள் பெருகும் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை காணும் போது பருவமழை சரியான காலத்தில் பொழிந்தால் மட்டுமே சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து ஊர்களின் தண்ணீர் பஞ்சம் தீரும் நிலை இருக்கிறது.\nஆனி மாதம் சூரிய பகவான் மிதுன ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆண்டு ஆனி மாதம் 7 தேதி அதாவது ஜூலை மாதம் 22 ஆம் தேதி சூரிய பகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழை தொடங்கி தற்போதைய நிலையில் ஓரளவு தண்ணீர் பஞ்சத்தை போக்கும் என பஞ்சாங்கமும் கூறுகிறது.\nதமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீர்க்க கோவில்களில் யாகம் நடத்த அரசாங்கத்தின் அறநிலையத் துறை அறிவுறுத்தியுள்ளது. மக்களும் பல இடங்களில் வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்ய தொடங்கியுள்ளனர். மழைக்கு அதிபதியான அந்த பகவானின் மனம் குளிர்ந்து, மிகப் பெரும் அளவில் மழை பெய்து, கடுமையான வெப்பத்தை போக்கி மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் முற்றிலும் நீங்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ளது.\nஉங்களுக்கு நிலையான வருமானம் உண்டாக இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசமையலறையில் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. வீட்டில் கஷ்டம் உள்ளவர்கள் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள்.\nதினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namonar.com/product/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/?page&post_type=product&product=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&add_to_wishlist=5804", "date_download": "2021-01-27T10:48:57Z", "digest": "sha1:6BRBN63TY32MT3GBXDXKXYBJ2ATH2PWL", "length": 6846, "nlines": 191, "source_domain": "namonar.com", "title": "விநாயகர் - Namo Nar", "raw_content": "\nமகா சக்தி வாய்ந்த பெருமாள் விக்ரகம்\nவீடு மற்றும் அலுவலகங்களில் வைப்பதற்காக ஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது\nபெருமாள் விக்ரகம் மற்றும் சுதர்ஷனம்\nபெருமாள் விக்ரகம் மற்றும் சுதர்ஷ��ம்\nமகா சக்தி வாய்ந்த பெருமாள் விக்ரகம்\nவீடு மற்றும் அலுவலகங்களில் வைப்பதற்காக ஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது.\nவாகனம் ஓட்டும் தங்களுக்கு 100% பாதுகாப்பை வழங்கும்\nபிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட சுதர்சன சக்கரம்\nதங்களைச் சுற்றி தெய்வீக அதிர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்\nதங்களுக்குள் உள்ள பயம் தோல்வி போன்ற எதிர்மறை எண்ணங்களை போக்கும்\nவெற்றி மகிழ்ச்சி தைரியம் போன்ற நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும்\nவிநாயகப் பெருமான் விக்கிரகம் பெரிது\nவிநாயகப் பெருமான் விக்கிரகம் பெரிது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட விநாயகப் பெருமான் விக்கிரகம் மகா சக்தி பெற்றது தங்களுக்கு பலவகையான நன்மைகளை வழங்கி வாழ்க்கை மேன்மை அடைய செய்யும்\nஇத்துடன் தங்களுக்கு முருக கவசமும் இணைந்து வழங்கப்படும்\nமுருக பெருமான் விக்ரகம் சிறிது\nமுருக பெருமான் விக்ரகம் சிறிது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முருக பெருமான் விக்ரகம் மற்றும் முருக கவசம் தங்களுக்குளுள்ள எதிர்மறை எண்ணத்தை போக்கி நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை வழங்கும் வாகனம் ஓட்டும் தங்களுக்கு 100% பாதுகாப்பை வழங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1230268", "date_download": "2021-01-27T11:50:51Z", "digest": "sha1:WROXECPPLZHA4QOZ7B7DT4LTTNQRMJDQ", "length": 3215, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலங்கையில் இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலங்கையில் இசுலாம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:53, 10 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n151 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n02:31, 10 செப்டம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBooradleyp (பேச்சு | பங்களிப்புகள்)\n11:53, 10 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-27T11:42:55Z", "digest": "sha1:WF3NJNXS2YTUOTOLQK5Q5WRHAUUSFX4M", "length": 12511, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "காத்திருக்க நேரமில்லை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாத்திருக்க நேரமில்லை 1993 ஆம் ஆண்டு கார்த்திக், சிவரஞ்சனி மற்றும் குஷ்பூ ஆகியோர் நடிப்பில், இளையராஜா இசையில், குலோத்துங்கன் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம். கார்த்திக் இரு வேடங்களில் நடித்த திரைப்படம்.[1][2][3]\nராஜு (கார்த்திக்) மற்றும் அவனது நண்பர்கள் மூவரும் (சின்னி ஜெயந்த், வடிவேலு, தியாகு) அனாதைக் குழந்தைகளுக்கு உதவுவதற்காக பணக்காரர்களிடமுள்ள சட்டத்திற்குப் புறம்பான கருப்புப் பணத்தைத் திருடுபவர்கள். இந்த நால்வரும் குற்றவாளிகள் என்று டி. ஐ. ஜி. மோகன்ராஜிற்கு (ராஜேஷ்) தெரிந்தாலும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களைக் கைது செய்ய இயலாத கையறு நிலையில் இருக்கிறார். மோகன் ராஜின் மகள் ராதிகா (சிவரஞ்சனி) ராஜூவை காதலிக்கிறாள். அவர்களின் காதலை ஏற்க மறுக்கும் மோகன்ராஜ், ராதிகாவை காவல்துறை அதிகாரியான அஜித்திற்கு (உதய் பிரகாஷ்) மணம் முடிக்க ஏற்பாடு செய்கிறார். ஒருநாள் ராஜு அஜித்தைக் கொன்றுவிடுகிறான். அங்கேவரும் மோகன்ராஜ் கொலை நடந்த இடத்தில் ராஜூவைப் பார்க்கிறார்.\nகடந்தகாலம் : கொலை செய்தவன் ராஜு இல்லை. ராஜூவைப் போல முகத்தோற்றம் கொண்ட சோமசேகர். அவனும் பவானியும் (குஷ்பூ) காதலித்துத் திருமணம் செய்கின்றனர். சட்டர்ஜி (நாசர்) சட்டத்திற்குப் புறம்பான வேலைகளை செய்பவன். சட்டர்ஜி சோமசேகருக்குச் சொந்தமான சொத்துக்களை வாங்க முயற்சிக்கிறான். அவனுடைய தவறான தொழில்களைப் பற்றி அறியும் சோமசேகர் அவனுக்குத் தன் சொத்துக்களை விற்க மறுக்கிறான். இதனால் ஆத்திரம் கொள்ளும் சட்டர்ஜி அவனது ஆட்கள் மூலம் பவானியைக் கொல்கிறான். அந்தத் தாக்குதலில் பலத்தக் காயமடையும் சோமசேகர் தன் பெண் குழந்தையுடன் தப்பிக்கிறான். சில வருடங்கள் கழித்து அவனது பெண் குழந்தையை அஜித் கடத்துகிறான்.\nதன் கதையை சொல்லிமுடிக்கும் சோமசேகர் தான் இன்னும் 2 பேரைக் கொல்லப்போவதாகக் கூறுகிறான். சோமசேகருக்கு உதவ முடிவு செய்கிறான் ராஜு. கடத்தப்பட்ட சோமசேகரின் குழந்தையைக் கண்டுபிடிக்கிறார்கள். தன்னுடைய பெண் குழந்தையை வளர்க்கும் பொறுப்பையும், தன் சொத்துக்களையும் ராஜூ வசம் ஒப்படைக்கிறான் சோமசேகர். சட்டர்ஜியைக் கொன்று அவனும் இறக்கிறான்.\nகார்த்திக் - ராஜு மற்றும் சோமசேகர்\nராஜேஷ் - டி. ஐ. ஜி. மோகன்ராஜ்\nஉதய் பிரகாஷ் - அஜித்\nபடத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் வாலி மற்றும் புலமைப்பித்தன்.[4][5]\n1 வா காத்திருக்க நேரமில்லை எஸ். பி. பாலசுப்ரமணியன், எஸ். ஜானகி வாலி 5:03\n2 காட்டிலொரு காடைக்கு மனோ 4:44\n3 துளியோ துளி சித்ரா 4:52\n4 நிலவா நிலவா மனோ, மின்மினி புலமைப்பித்தன் 4:59\n5 கஸ்தூரி மானே மானே இளையராஜா 2:42\n6 மச்சி மச்சி மனோ 4:58\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2020, 16:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-27T11:30:15Z", "digest": "sha1:P3X2LG3GHH3A5ZP6YLK2XEUO2CWGVD67", "length": 10321, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரோப்பைல் புரோபனோயேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 116.16 g·mol−1\nஅடர்த்தி 0.833 கி/செ.மீ3 at 20 °C\n200 க்கு 1 பகுதி\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Eastman MSDS\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபுரோபைல் புரோபனோயேட்டு (Propyl propanoate) என்பது C6H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு எசுத்தர் ஆகும். இச்சேர்மம் புரோபைல் புரோப்பியோனேட்டு (propyl propionate) என்றும் அழைக்கப்படுகிறது. புரோபனால் மற்றும் புரோபனாயிக் அமிலம் ஆகியவை எசுத்தராக்கல் வினை மூலம் புரோபைல் புரோபனோயேட்டை உருவாக்குகின்றன. பல எசுத்தர்களைப் போல புரோபைல் புரோபனோயேட்டும் பழத்தின் நறுமணம் கொண்டதாக இருக்கிறது. அன்னாசிப்பழத்தின் வாசனை கொண்ட வேதிப்பொருள் எனவும் இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது. நறுமணமூட்டியாகவும் ஒரு கரைப்பானாகவும் இச்சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள்[2]. 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதனுடைய ஒளிவிலகல் எண் 1.393 ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2018, 20:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படை���்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/7055/", "date_download": "2021-01-27T10:31:35Z", "digest": "sha1:OLBVGEVQNJMUUH5J2A2BCOFE65TJFLWX", "length": 4313, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "உச்சகட்ட கவர்ச்சி பிகினி உடையில் நடிகை சஞ்சனா – புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / உச்சகட்ட கவர்ச்சி பிகினி உடையில் நடிகை சஞ்சனா – புகைப்படம் இதோ\nஉச்சகட்ட கவர்ச்சி பிகினி உடையில் நடிகை சஞ்சனா – புகைப்படம் இதோ\nநடிகைகள் அடிக்கடி கவர்ச்சி நிறைந்த புகைப்படங்கள் ரிலீஸ் செய்து பலரின் பார்வையையும் தன்வசப்படுத்தி விடுகிறார்கள்.\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் வந்த நோட்டா, ரஜினியுடன் 2.0, ரித்திகா சிங் மாதவன் நடித்த இறுதி சுற்று என முக்கிய படங்களில் நடித்தவர் சஞ்சனா நடராஜன்.\nதற்போது அவருக்கு கையில் வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் கோடை விடுமுறைக்காக இலங்கை சென்றிருக்கிறாராம். அங்கு கடற்கரையில் இருந்த படி படுகவர்ச்சியில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு பலரின் கவனத்தை திருப்பியுள்ளார்.\nகடல் கரையில் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\nகடல் கரையில் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thiraioli.com/7550/", "date_download": "2021-01-27T10:12:20Z", "digest": "sha1:V5DG5KL3SGJV6ZB5PV3WYTIO2DU72N5Q", "length": 4749, "nlines": 54, "source_domain": "thiraioli.com", "title": "ஆர்யா – சயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல நடிகர் யார் தெரியுமா..? புகைப்படம் இதோ", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / ஆர்யா – சயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல நடிகர் யார் தெரியுமா..\nஆர்யா – சயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல நடிகர�� யார் தெரியுமா..\nதமிழ் சினிமாவில் நடிகர்களில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் ஆர்யா. எப்போதுமே தன்னை சுற்றியுள்ளவர்களுடன் கலகலப்பாக இருப்பார், நிஜ வாழ்க்கையில் சிலருக்கு ஒரு உதாரணமாகவும் உள்ளார்.\nஇவருக்கும் பிரபல நடிகை சயீஷாவுக்கு இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடக்க இருக்கிறது இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பலமாக நடந்துள்ளது. இந்த நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உறவினர்கள், சில பிரபலங்கள் கலந்து கொள்ள நடந்துள்ளது.\nஇதில் பாலிவுட் சினிமாவின் டாப் ஸ்டார் சஞ்சய் தத் மற்றும் சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதோ புகைப்படங்கள்.\nகடல் கரையில் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nசித்தன் ரமேஷ் மனைவி குழந்தைகள் யார் தெரியுமா..\nஉடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறிய நடிகை ஹன்சிகா – புகைப்படம் இதோ\nகடல் கரையில் நீச்சல் உடையில் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\nலீக்கானது பிக் பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் லிஸ்ட்..\nசித்ரா தற்கொலைக்கு இவர்கள் தான் காரணமா.. உண்மை தகவலை வெளியிட்ட போலீசார்..\nதற்கொலை செய்த சீரியல் பிரபலங்கள் எத்தனை பேர் தெரியுமா.\nபிக்பாஸ் 4 நிகழ்ச்சி Wild Card என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா – கொண்டாடும் போட்டியாளர்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954358", "date_download": "2021-01-27T11:14:00Z", "digest": "sha1:A26D5XFEPKHYAEGSJGL4PACIDO3OL66G", "length": 6630, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வாகன போக்குவரத்தில் சிரமம் வீட்டை உடைத்து நகை திருட்டு | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nவாகன போக்குவரத்தில் சிரமம் வீட்டை உடைத்து நகை திருட்டு\nசின்னமனூர், ஆக. 22: சின்னமனூர் அருகே வீட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைள், 4 ஜோடி வெள்ளி கொலுசுகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் உள்ள பஞ்சாங்கம் தெருவைச் சேர்ந்த விவசாயி பாண்டி. இவர் நேற்று முன்திநம் காலையில் இவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். மாலையில் வீடு திரும்பியபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்���தை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகள், 4 ஜோடி வெள்ளி கொலுசுகள் கொள்ளையடிக்கப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ மாயன் வழக்குப்பதிந்து, கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.\nகுடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்\nஉத்தமபாளையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்\nமதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி\n10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்\nமானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்\nசின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yedho-mayakkam-song-lyrics/", "date_download": "2021-01-27T10:30:43Z", "digest": "sha1:OSLG7I3O7RQFNVNLTI5GWBGDOTINAKXS", "length": 6498, "nlines": 215, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yedho Mayakkam Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : தன்வி ஷா, சுவி சுரேஷ்\nபாடகர் : யுவன் ஷங்கர் ராஜா\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nபெண் : ஏதோ ஏதோ ஒரு\nபெண் : இந்த உலகம் புது\nஆண் : ஐ லைக் தி வே யூ\nமூவ் யூ லைக் தி வே ஐ\nமூவ் ஒய் டோன்ட் வி\nஆண் : நீ தேடும் ஆண்\nமகன் உன் தொட தேன்\nமகன் உன் முன்னே சுட\nஆண் : பௌன்ஸ் பௌன்ஸ்\nபௌன்ஸ் வித் மீ ஆஆ ஆஆ\nவித் மீ ஆஆ ஆஆ\nபெண் : கண்ணோடு பார்ப்பது\nபெண் : என்னென்ன வேண்டுமோ\nஇங்கே வந்து உய்யடா எந்தன்\nபெண் : விழிகளில் ஒரு\nப��ண் : உன் வாழ்க்கை\nவா புது உலகம் வாழ்வோம்\nபெண் : ஐ எம் கோனா கெட்\nமீ டு மை பப்பி டு லவ் வி\nஆர் கோனா மூவ் டூகெதர்\nஇன் ப்ரம் தி ப்ளோர்\nபெண் : பிகாஸ் ஐ\nகம் குளோசர் டு மீ\nபெண் : ஸ்லைட் வித் மீ\nபெண் : னா னா னா னா\nனா னா னா னா னா னா\nனா னா னா னா னா னா\nனா னா னா னா\nஆண் : யோ பௌன்ஸ்\nமீ ஆ ஆஆ பௌன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.trichyoutlook.com/article/tags/news", "date_download": "2021-01-27T09:24:03Z", "digest": "sha1:6ANOZMLF4OBHDQW2PQNM2Z4PS54Z4TBP", "length": 15495, "nlines": 169, "source_domain": "www.trichyoutlook.com", "title": "news | Trichyoutlook", "raw_content": "\nகுழந்தைகள் பயன்படுத்தும் கணிணியில் வைரஸ்\nவீட்டுக்கல்விக்காக குழந்தைகளிடம் ஒப்படைக்கப்பட்ட சில மடிக்கணினிகளில் வைரஸ் தாக்கியுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்ட...\nஎண்ணெய் கசிவால் நோய்வாய்ப்பட்ட மக்கள்\nமொரிஷியஸில் சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஈகோ-சுட் மருத்துவ ஒரு ஆய்வு நடத்தியது. அதில் கடந்த கோடையில் வகாஷியோவில் எண்ணெய் கசிவு...\nமழலையர் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க வட கொரியா புதிய கற்றல் கருவிகளைப் பயன்படுத்துகிறது என்று மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பியோங்யா...\nவியாபாரம் செய்யும் குட்டி ஏஞ்சல்...\nவிற்பனை செய்யும் ஒரு சிறுமியின் வீடியோ இணையத்தைச் சுற்றி வருகிறது. வீடியோவை பார்த்தால் நிச்சயமாக உங்கள் சலிப்பான திங்கட்கிழமையும் ச...\nஉலகின் மிகச்சிறிய வீட்டில் தங்கி சாதனை\nயூடூபர் ரியான் என்பவர் உலகின் மிகச்சிறிய ஏர்பின்பில் 24 மணிநேரம் தங்கிய பின்னர் இணையத்தில் பிரபலமானார். தனது சேனலில், ரியான் சக்கர வீட்ட...\nதானம் கொடுத்த உடல் உறுப்புகளை கீழே கொட்டும் அதிர்ச்சி சம்பவம்\nதொற்றுநோய் காரணமாக இங்கிலாந்தில் உறுப்பு மாற்று மையங்கள்(organ transplant centres) மூடப்படுவதால் நன்கொடைக்கு தயாராக உள்ள உறுப்புகள் வீணடி...\nஃபோர்டு நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலைமை\nகொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக பிரேசிலில் உள்ள மூன்று தொழிற்சாலைகளை மூடப்படும் என்று கார்மேக்கர் ஃபோர்டு நிறுவனம் க...\nபேஸ்புக் உடனான தரவு பகிர்வு குறித்து விரிவாகக் கூறும் வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில...\nவைரலாகி வரும் வீடியோவினால் ஒரு நதி டால்பினை கொடூரமாக அடித்து கொலை செய்ததாக இ��்தியாவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிசம்பர் 31 ம...\nசிங்க நடை போட்ட சிறுத்தை\nகர்நாடகாவின் சாமராஜநகரில் உள்ள மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (சிம்ஸ்) மருத்துவர்கள் குடியிருப்புக்குள் சிறுத்தை ஒன்று புதன்கிழமை நுழைந்...\nபரவும் பிங்க் முடி கலாச்சாரம்..\n2020 இன் மிகப்பெரிய பாப் கலாச்சார தருணங்களில் வண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. மேலும் இது ஆங்கில கலாச்சாரத்தில் 2021 ஆம் ஆண்டிலும் தொ...\nநாங்கள் சோர்வடைந்து விட்டோம் -என்று நடிகர்களிடம் மனம் உருகும் மருத்துவர்\nபுதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர், நடிகர்கள் விஜய் மற்றும் சிம்பு ஆகியோரின் படங்கள் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை வசதிகளுடன் வெளியிட...\nடெலிகிராம் உங்கள் துல்லியமான முகவரியை ஹேக்கர்களுக்கு அம்பலப்படுத்துகிறது\nநீங்கள் டெலிகிராம் மெசஞ்சரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், புவியியல் ரீதியாக உங்களுக்கு நெருக்கமான பயனர்களை இணைக்க அனுமதிக்கும் (geograph...\nஎம். சி. டொனால்ட்க்கு வந்த சோதனை\nமேரிலாந்தில் உள்ள புலனாய்வாளர்கள் சந்தேக நபரை அடையாளம் காணும் நம்பிக்கையில் CCTV காட்சியை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். வாஷிங்டன்க்கு வெளி...\nஅக்டோபரில், கொரியா இராணுவ அமைப்பின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் அணிவகுப்பில்- புதிய இராணுவ வன்பொருளை வட கொரியா வெளியிட்டது. ஆச்சரிய...\nதனது தோழிகளுக்கு 37 கண்டிஷன் போட்ட மணப்பெண்\nஒரு 'மணப்பெண்' தனது தோழிகளுக்கு 37 கண்டிப்பான விதிமுறைகளை அளித்துள்ளார். தனது திருமணத்திற்கு முன்பும் திருமணநாள் அன்றும் இந்த விதிமுறைகள...\nடிக்டாக்கை எதிர்த்து படையெடுக்கும் நாடுகள்\n12 வயது சிறுமி, டிக்டோக்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். நிறுவனம் குழந்தைகளின் தரவை சட்டவிரோதமாக பயன்படுத்துகிறது என்று கூறி ...\nஎத்தனை திட்டம் வந்தாலும் சென்னை நெரிசல் குறையுமா\nசென்னை வண்டலூர் முதல் மின்ஜூர் வரை இரண்டு தசாப்தங்கள் பழமையான வெளி வளைய சாலை திட்டம் அடுத்த வாரம் திறக்கப்படும் என்று தமிழக சாலை மேம்பாட்...\nஇரகசியமான பார்ட்டிகளை தடுக்க அதிரடி நடவடிக்கை...\nஇரகசியமான (மற்றும் சட்டவிரோதமான) பார்ட்டிகளின் நுழைவாயிலாக செயல்படுவதாகக் கூறும் ஒரு ஸ்மார்ட்போன் செயலி ஆப்பிளின் மொபைல்களிலிருந்தும், ...\nயாராலும் கவனிக்கப்படாத தாஜ்மஹாலின் முன்னோடி\nமுகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது அன்பு மனைவி மும்தாஜின் நினைவாக தாஜ்மஹால் கட்டியபோது, அதற்கு ஐந்து தசாப்தங்கள் பழமையான முன்னோடி இருந்துள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/science/international/139297-surviva-techno-series", "date_download": "2021-01-27T10:53:48Z", "digest": "sha1:Y2K6KNMVXSUD32Q4FCBRAVRCOFS4MT46", "length": 8083, "nlines": 240, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 March 2018 - சர்வைவா - 3 | Surviva - Techno Series - Ananda Vikatan", "raw_content": "\nமாற வேண்டும் இந்த மனநிலை\nசிக்கலில் தவிக்கும் சினிமா உலகம் - எப்படி இருக்கும் எதிர்காலம்\n“கௌதம் மேனன் நடிக்க வராதுன்னு சொன்னார்\n“மாவோவையும் மார்க்சியத்தையும் மட்டும் இன்னும் மறக்கலை\n - அவிழ்க்க முடியாத மர்மம்...\nஅன்பும் அறமும் - 3\nதெய்வத்தான் ஆகாதெனினும் - “அன்புக்கு விலையில்லை\nவின்னிங் இன்னிங்ஸ் - 3\nவீரயுக நாயகன் வேள்பாரி - 74\nவிகடன் பிரஸ்மீட்: “கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன்னு தெரியக்கூடாது” - விஜய் சேதுபதி\nஃபர்ஸ்ட் ரேங்க் - சிறுகதை\nடெக்னோ தொடர்அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி\nபத்திரிகை துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர். சினிமா, தொழில்நுட்பம், விளையாட்டு, இலக்கியம் சார்ந்து தொடர்ந்து எழுதி வருபவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00785.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/joquin-phoenix-cried-in-oscar-stage-120021000026_1.html", "date_download": "2021-01-27T11:23:21Z", "digest": "sha1:5DGHTXP3HOYDGKGTCOZGPFTAIUQ73YDW", "length": 11853, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "மனித தன்மையோடு நடந்து கொள்ளுங்கள்! – மேடையில் அழுத ஜோக்கர் நாயகன்! | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nமனித தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் – மேடையில் அழுத ஜோக்கர் நாயகன்\nஆஸ்கர் விழாவில் சிறந்த நடிகருக்கான விருது வென்ற ஜோக்கின் பீனிக்ஸ் மேடையில் அழுத சம்பவம் வைரலாகி வருக��றது.\n2020ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் 11 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜோக்கர் திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் இசைக்கான பிரிவுகளில் விருதை தட்டி சென்றது. அந்த படத்தில் ஜோக்கராக நடித்த ஜோக்கின் பீனிக்ஸ் இதற்கு முன்பும் மூன்று முறை ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இருந்துள்ளார். ஆனாலும் முதல் முறையாக இப்போதுதான் முதல்முறையாக விருது பெறுகிறார்.\nவிருது வாங்கி மேடையில் பேசிய பீனிக்ஸ் ”ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்தால் நாம் சிறப்பான நிலையை அடைய முடியும். நாம் அடுத்தவரின் வளர்ச்சிக்காக உதவ வேண்டும், அவர்கள் கற்றுக்கொள்ள உதவ வேண்டும், அவர்கள் மீட்புக்காக உதவ வேண்டும். அதற்கு பெயர்தான் மனிதநேயம்” என்று கூறினார். அப்படி கூறியதும் சில வினாடிகள் கண்கலங்கி அழுதார். பிறகு தனது சகோதரரை நினைவு கூர்ந்தார். அவர் அழுத சம்பவம் சில நிமிடங்கள் ஆஸ்கர் மேடையை அமைதியில் ஆழ்த்தியது.\nஆஸ்கர் விருதுகள் 2020: வெற்றி பெற்ற படங்களின் முழு பட்டியல்\nசிறந்த நடிகருக்கான விருதை வென்ற ஜோக்கர்: ஆஸ்கர் அப்டேட்ஸ்\nஹாட்ஸ்டார் மூலமாக இந்தியா வரும் டிஸ்னி ப்ளஸ்: சூப்பர்ஹீரோ ரசிகர்கள் மகிழ்ச்சி\nபிரிட்டிஷ் அகாடமி விருதுகள் 2020: விருதுகளை அள்ளிய 1917\nகாதலர் தினத்தில் ரீ-ரிலீஸ் ஆகும் ஜோக்கர்: கடுப்பான டிசி ரசிகர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2020/04/blog-post_56.html", "date_download": "2021-01-27T10:17:52Z", "digest": "sha1:WNZMTJZG6ZLHEH2TCHVVG2LQKYFMDT6K", "length": 49224, "nlines": 190, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: பேரழிவுமிக்க கொரொனா வைரஸ் முடக்கத்திற்கு மத்தியிலும் நம்பிக்கையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களை மோடி அரசாங்கம் நசுக்குகிறது", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபேரழிவுமிக்க கொரொனா வைரஸ் முடக்கத்திற்கு மத்தியிலும் நம்பிக்கையிழந்த புலம்பெயர் தொழிலாளர்களை மோடி அரசாங்கம் நசுக்குகிறது\nஇந்திய அரசாங்கத்தின் தவறான மற்றும் சமூக பொறுப்பற்ற 21-நாள் தேசியளவிலான கொரொனா வைரஸ் முடக்கத்திற்குள் சிக்கித் தவிக்கும் ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புகைப்படங்களைக் கண்டு இந்தியாவிலும் உலகெங்கிலுமுள்ள மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.\nமுன் எச்சரிக்கை எதுவும் இல்லாமலும், கவனமான முன்னேற்பாடுகள் எதையும் செய்யாமலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 அன்று மாலை, நாட்டின் 1.37 பில்லியன் மக்களும் ஒரு சில தெளிவாக வரையறுக்கப்படாத விதிவிலக்குகளுடன் நள்ளிரவு தொடங்கி அடுத்த மூன்று வார காலத்திற்கு அவர்களது வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று அறிவித்ததன் விளைவு விரைவில் மிகவும் தெளிவாகத் தெரியவந்தது.\nஇந்நிலையில், இந்தியாவின் கிராமங்களும் மற்றும் நகர்ப்புற குடிசை பகுதிகளும் முற்றிலும் முடக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உணவு மற்றும் தண்ணீர் வசதிகளை எப்படி பெற முடியும் என்பது பற்றி மோடி விளக்கமளிக்கவில்லை. ஜீவனத்திற்கான ஊதியங்களை மட்டுமே பெற்றுக் கொண்டு வழமையாக ஒழுங்கமைக்கப்படாத “முறைசாரா துறைகளில்” பணிபுரியும் இந்தியாவின் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மூன்று வாரங்களுக்கு வேலை இல்லை என்றால், ஊதியமும் இல்லை என்ற நிலையில் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் எப்படி வாங்கிக் கொள்ள முடியும் என்பது பற்றியும் அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.\nமார்ச் 26 இல் தான் ஒரு மிகச்சிறிய நிவாரண தொகுப்பை வழங்குவதற்கு அரசாங்கம் அக்கறை எடுத்துக் கொண்டது. இது, பெரும்பாலும் இப்போதிருந்து வாரங்கள் மற்றும் பல மாதங்களுக்கு வழங்கப்படுவதற்கு உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உணவுப்பொருட்களின் விபரம் அடங்கிய கையேடுகளைக் கொண்டிருந்தது, மற்றும் வழங்கப்பட்டு வரும் நிதியுதவிகளில், அல்லது வறுமை ஒழிப்பு திட்டங்களின் மூலமாக வழங்கப்படும் தேசிய கிராமப்பு�� வேலைவாய்ப்பு உறுதி திட்ட தினக்கூலியில் சிறு அதிகரிப்பை ஏற்படுத்தியிருந்தது. பாரதீய ஜனதாக் கட்சி (BJP) அரசாங்கத்தின் நிவாரண நடவடிக்கைகளின் அலட்சியமிக்க மற்றும் மோசடியான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், மொத்த தொகையை அதிகரித்துக் காட்டும் நோக்கத்தில், மாநில அரசாங்கங்கள் மேற்கொண்ட செலவினங்களைக் கூட மத்திய அரசாங்கம் தனக்கு சம்பந்தமில்லை என்றாலும் தன்னிச்சையாக தனது செலவில் உள்ளடக்கிக் கொண்டது. எப்படியானாலும், 1.7 இலட்சம் கோடி (22.5 பில்லியன் அமெரிக்க டாலர்) தொகுப்பு நிதி வழங்கல் என்பது தனிநபர் அடிப்படையில் பார்த்தால் அது வெறும் 1,200 ரூபாய் அல்லது 16 அமெரிக்க டாலர் என்ற மிகக் குறைந்த தொகையையே குறிக்கும்.\nஅரசாங்கம் மற்றும் ஆளும் உயரடுக்கினரின் கடுமையான மற்றும் குற்றவியல் அலட்சியம் காரணமாக தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டவர்களான ஏழை உழைக்கும் மக்கள் நம்பிக்கையற்ற நடவடிக்கைகளையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.\nதினக்கூலி தொழிலாளர்களாக கட்டுமானம் மற்றும் ஆடை உற்பத்தி வேலைகளைச் செய்யும், மற்றும் மோடியின் ஒட்டுமொத்த ஊரடங்கு உத்தரவினால் திக்குத் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கும் இந்தியாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலையால் இது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.\nஇந்த மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது தற்காலிக குடியிருப்புக்களில் இனிமேல் தொடர்ந்து குடியிருக்க முடியாது என்ற நிலையிலும், வேலை மற்றும் பணம் இல்லாமையால் பலரைப் பொறுத்தவரை தங்குமிடம் கூட இல்லாமல் அவர்களது பணியிடங்களிலேயே உறங்கி வந்தனர் என்ற நிலையிலும், மேலும் சிலர் குழந்தைகளுடனும், தில்லி, மகாராஷ்ட்ராவின் நகர்ப்புற மையங்கள், மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளை விட்டு தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். மேலும், அனைத்து இரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கின்றனர். அதிலும் சிலர் வெறும்கால்களுடன் செல்கின்றனர்.\nதுரதிருஷ்டவசமாக, மக்கள் இவ்வாறு செய்வதானது, கொரொனா வைரஸ் நோய்தொற்றை இந்தியாவின் நகர்ப்புற மையங்களிலிருந்து, அதன் பெரும்பான்மையான மக்கள் இன்னும் ���ாழ்ந்து வரும் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத கிராமப்புறங்களுக்கும் பரவச் செய்யும் அபாயம் உள்ளது.\nஇந்த கொடுங்கனவை உருவாக்கி, இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்து மேலாதிக்க அரசாங்கமும் மற்றும் மாநில அரசு எந்திரமும் அவற்றின் பொதுவான கொடூரமான மற்றும் மிருகத்தனமிக்க பாணியில் இதற்கு பதிலிறுத்துள்ளன.\nசமூக பதட்டம் குறித்து அஞ்சி, 1947 ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று வகுப்புவாத பிரிவினைக்கு ஆளான பின்னர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இயக்கத்தின் பெரும் அதிகரிப்பால் நிகழ்ந்த பெரியளவிலான இடம்பெயர்வாக இது இருந்ததால், உத்திரப்பிரதேசம் மற்றும் தில்லி உட்பட பல மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்கள் அவரவர் கிராமங்களைச் சென்றடைவதற்கு பேருந்து வசதிகளை செய்து தருவதாக அறிவித்தன. ஆனால் இந்த நடவடிக்கை அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர், சில சந்தர்ப்பங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பேருந்தில் இருக்கைகளை பிடிப்பதற்கு கூட்டமாக நெருக்கித் தள்ளும் நிலைக்கு இட்டுச் சென்றது, இச்சூழ்நிலை, கொரொனா வைரஸ் நோய்தொற்றின் பரவலின் தொடர்ச்சியை உடைப்பதற்கு தேவையான “சமூக இடைவெளியை” திணிப்பதற்கான அதன் முன்கூட்டிய முழு அடைப்பு முக்கியமானது என்ற மோடி அரசாங்கத்தின் கூற்றை மேலும் கேலிக்கூத்தாக்குகிறது.\nஇந்த தோல்வியைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் ஞாயிறன்று, மக்கள் இடம்பெயர்வது நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி, ஏற்கனவே பாதி வழியில் இருப்பவர்கள் மேலும் மாநிலங்களை கடக்க முடியாதவாறு மாநிலங்களின் எல்லைகளை முடக்கினர்.\nஇது விரைவில் பல இடங்களில் தொழிலாளர்களுக்கும் பொலிசாருக்கும் இடையேயான மோதல்களுக்கு வழிவகுத்தது. அத்தகைய ஒரு சம்பவத்தில், குஜராத்தின் சூரத்தில் உள்ள சுமார் 500 ஆடைத் தொழிலாளர்கள் பொலிஸூடன் மோதிய சமயத்தில் அவர்களை சொந்த கிராமங்களுக்கு பயணிக்க விடாமல் தடுக்க அவர்கள் மீது கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி பொலிசார் தாக்குதல் நடத்தினர்.\nநூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் வரையிலும் கூட பயணம் செய்த சில தொழிலாளர்கள் பசி மற்றும் பட்டினியில் இருந்து தப்பித்து வர வேண்டியிருந்ததால் அதிகாரிகளின் விரோதப் போக்கையும் எதிர்கொண்டதாக ஊடகங்களிடம் அவர்கள் மீண்டும் மீண்டும் வேதனையான குரலில் தெரிவித்தனர்.\nதில்லிக்கு கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரமான பரேலிக்கு அவர்கள் வந்தடைந்த போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழு அங்கு நடத்தப்பட்ட விதம் மிகவும் கொடூரமானது. விரைந்து பரவிய ஒரு காணொளியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதன் படி, பாதுகாப்பு சாதனங்களை அணிந்திருந்த நகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு பணியாளர்களும், புலம்பெயரும் தொழிலாளர்களை குத்துகாலிட்டு அமரும் படி வற்புறுத்தினர். அதிலும் சிலர் முதுகில் தங்களது பயணப்பொதியை சுமந்தவாறு இருந்தனர். பின்னர் அவர்கள் கறைபோக்கியாக பயன்படுத்தப்படும் மற்றும் பரேலி நகரம் அதன் பேருந்துகளை சுத்தம் செய்ய கிருமிநாசினியாக பயன்படுத்தும் சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலை அவர்கள் மீது தெளித்தனர். இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்ட நகர நிர்வாகம், தேவையான தடுப்பு நடவடிக்கை என்பதாக தொடர்ந்து இதை மேற்கொண்டு வருகிறது. என்றாலும், மும்பை நகர அரசாங்கத்தின் பூச்சிக்கொல்லி அதிகாரியான டாக்டர் ராஜன் நரிங்கரேக்கர் கிருமிநாசினி தீங்கற்றது என்ற அவர்களது மோசமான கூற்றுக்களை அம்பலப்படுத்தினார். “இது அரிப்பு அல்லது எரிச்சலை விளைவிக்கக்கூடியது. மேலும் இதை மனிதர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை” என்று அவர் Indian Express செய்தியிதழுக்கு தெரிவித்தார்.\nகொரொனா வைரஸ் நோய்தொற்றுக்கு மோடி அரசாங்கத்தின் பதில், இந்திய பெருவணிகத்திற்கான செயற்பாட்டாளராக அதன் பங்கைக் கொண்டுள்ளது, அதேவேளை இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களின் நலன்களுக்கும் அபிலாஷைகளுக்கும் முற்றிலும் அலட்சியமான மற்றும் விரோதமான பாவனையையும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட அதன் ஆறு ஆண்டு கால ஆட்சியில், தனியார்மயமாக்கல், கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை பெருக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்கும், மற்றும் சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் இந்தியாவை இன்னும் ஆழமாக ஒருங்கிணைக்கும் அதேவேளை, மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கு இது தலைமை தாங்கியது.\nமார்ச் 24 நள்ளிரவு முதல் தேசியளவிலான முழு அடைப்பை செயல்படுத்து���தற்கான அதன் அறிவிப்பு வெளியிடப்படும் வரை, தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான பிஜேபி அரசாங்கத்தின் முயற்சிகள் குறிப்பாக வெளிநாட்டுப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை மையமாகக் கொண்டிருந்தன. மருத்துவ நிபுணர்களிடமிருந்து அதிகரித்தளவில் எச்சரிக்கை குரல்கள் எழுந்த போதிலும், முறையான பரிசோதனை நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க இது மறுத்துவிட்டது, ஏன் இப்போது முழு ஊரடங்கு நெருக்கடிக்கு மத்தியிலும் கூட, பாரிய பரிசோதனை மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க அனைத்து அரசாங்கங்களுக்கும் உலக சுகாதார அமைப்பு விடுத்திருந்த உத்தரவை பின்பற்றுவதற்கு பிடிவாதமாக இது மறுத்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான டாக்டர் ஆர். கங்ககேத்கர் (Dr. R. Gangakhedkar) நேற்று, இன்றுவரை இந்தியா மொத்தம் 47,951 பேருக்கு கோவிட்-19 பரிசோதனையை நடத்தி முடித்துள்ளது எனத் தெரிவித்தார்.\nநேற்றைய 370 புதிய நோயாளிகள் மற்றும் மூன்று இறப்புக்கள் உட்பட, சமீபத்திய நாட்களில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், “சமூக பரிமாற்றம்” எதுவும் இல்லை என்று இந்திய அதிகாரிகள் தொடர்ந்து பகிரங்கமாக தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இயக்கத்தைத் தடுப்பதற்கான அதன் முயற்சிகளை ஆதரிக்கக் கோரி இந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகையில், ஒவ்வொரு பத்து புலம்பெயர்ந்த நபர்களில் மூன்று பேருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஒரு அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்\nஇந்தியாவின் அடர்த்தியான மக்கள்தொகை, மிகுந்த வறுமை, மற்றும் பாழடைந்த நகர்ப்புற மற்றும் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாத கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றை கவனத்தில் கொண்டால், கொரொனாவைரஸ் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பயங்கரமான அச்சுறுத்தலாக உள்ளது. மோடி அரசாங்கத்தின் பேரழிவுகர முழு ஊரடங்கு உட்பட, அதன் நடவடிக்கைகள் அச்சுறுத்தலை பல மடங்கு அதிகரித்துள்ளது.\nசந்தேகத்திற்கு இடமின்றி, இந்த பிராந்தியத்திலும் மற்றும் உலக அளவிலும் இந்தியா ஒரு முன்மாதிரியாக உள்ளது என்று பெருமிதமாக கூறிக் கொள்ளும் மோடி அரசாங்கத்தின் செயலுக்கான ஒரு முக்கிய காரணியாக இந்த நுண்கிரு��ியை எதிர்த்துப் போராடுவது குறித்து 21-நாள் முழு ஊரடங்கை திணித்திருப்பதற்கு, அதன் வகுப்புவாத, சர்வாதிகார அரசியல் திட்ட நிரலை அதற்குள் செயல்படுத்திவிட முடியும் என்ற அதன் கணக்கீடு தான் காரணம். முழு ஊரடங்கு விதிக்கப்படுவதற்கு முந்தைய மாதங்களில், அதன் முஸ்லீம் விரோத குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எழுந்த பெரும் எதிர்ப்பையும் மற்றும் சிக்கன நடவடிக்கை மற்றும் மிகக் குறைந்த ஊதியங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் கண்டு மோடி அரசாங்கம் ஆட்டம் கண்டிருந்தது.\nகுறிப்பாக, கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான அறிக்கையை தணிக்கை செய்ய அனுமதிக்கும் படி கோர உச்ச நீதிமன்றத்தை நேற்று அரசாங்கம் அணுகியது. ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “கோவிட்-19 தொடர்பான செய்திகளை அரசாங்கத்தின் அனுமதியின்றி வெளியிடுவதை தவிர்ப்பதற்கு செய்தி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் அது முன்வைத்துள்ளது.\nதற்போது இந்தியாவை சீர்குலைத்து வரும் சுகாதார மற்றும் சமூக பொருளாதார நெருக்கடிக்கு மோடி அரசாங்கம் மற்றும் அதன் பிஜேபி இன் தோல்வி மட்டும் காரணம் அல்ல, மாறாக இந்திய முதலாளித்துவமும் மற்றும் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளும் கூட அதற்கு காரணம்.\nபல தசாப்தங்களாக, மத்திய மற்றும் மாநில அளவில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவிகிதத்திற்கு சற்று கூடுதலான தொகையை மட்டுமே சுகாதார செலவினங்களுக்காக பயன்படுத்தி வருகின்றன. பிஜேபி மற்றும் காங்கிரஸ் கட்சி முதல் ஸ்ராலினிச சிபிஎம் மற்றும் சிபிஐ வரையிலான அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து பிரிவுகளும் பின்பற்றிய முதலீட்டாளர் சார்பு கொள்கைகளினால் கிராமப்புற உழைப்பாளிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பகுதி உட்பட பல கோடி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் காலத்தில் மட்டும் என்பது ஒருபுறமிருக்க, சாதாரண காலங்களில் கூட சுகாதார சேவையை எளிதாக கிடைக்கமுடியாத நிலையை உருவாக்கியிருக்கின்றது. நடுத்தர வர்க்கத்தின் மிகவும் சலுகை பெற்ற பிரிவுகள், பணக்காரர்கள் மற்றும் 120-க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் கொண்ட இந்தியாவின் புதிதாகத��� தயாரிக்கப்பட்ட வர்க்கம் தவிர, கோடிக்கணக்கான மற்றவர்கள், ஒரு ஒட்டுவேலை தனியார் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பிலிருந்து கவனிப்பை பெறுவதற்காக பாரிய கடன்களை சேர்ப்பது உட்பட பெரும் நிதி தியாகங்களைச் செய்கிறார்கள். இந்தியாவில் வெளிநோயாளிகளின் வருகைகளில் 82 சதவீதமும், உள்நோயாளிகளில் 58 சதவீதமும் தனியார் துறையினராகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nகுருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சைவ ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின...\nமட்டு பட்டதாரிகளின் கீழ்த்தரம். சொகுசான இடங்களில் நியமனம் தேடி அரசியல்வாதிகளின் காலடியில்.\nசாடுகின்றது கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள கொண்டு நிரப்புவ...\nகுருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லையாம் கூறுகின்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை\nகுருந்தக்குன்றிலமைந்துள்ள இந்து ஆலயத்தினுள்ளிருந்த முச்சூலத்தை பிடுங்கியெறிந்து அங்கே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தலங்களிலும் இணைய...\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nஷோபா சக்திக்கு மனவுளைச்சல் என தொப்புள்கொடி உறவு ஜெயமோகனுக்கு வாந்திபேதி\nவேலிச்சண்டைக்கு தெருச்சண்டியனை அழைத்துவந்து அடிபோடும் யாழ்ப்பாணியத்தின் கோழத்தனம் பாரிஸில் நங்கூரமிட்டுள்ளது. நட்சத்திரன் செவ்விந்தியன் என்க...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்த��� தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/brahma-muhurta-time-benefits-tamil/", "date_download": "2021-01-27T09:48:58Z", "digest": "sha1:LHJ45TLMD2KTOILLHKVKKXI4L3V2JC3N", "length": 11321, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "பிரம்ம முகூர்த்த வழிபாடு பலன் | Brahma muhurtham time in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு எத்தகைய சக்தி உண்டு தெரியுமா \nபிரம்ம முகூர்த்த நேரத்திற்கு எத்தகைய சக்தி உண்டு தெரியுமா \nகாலம் என்பது அனைத்தையும் விட பெரியது. அதனால் தான் காலத்தை இறைவன் என்று பலர் கூறுகின்றனர். ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என இந்த உலகம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. இந்த காலம் என்ற விடயத்தையும் ஆன்மிக ரீதியாக அணுகிய நம் முன்னோர்கள் ஒவ்வொரு நேரத்தையும் ஒவ்வொரு செயலுக்கானது என தீர்மானித்தனர். அந்த வகையில் இறைத்தன்மை மிகுந்த நேரமான “பிரம்ம முகூர்த்த” நேரத்தின் முக்கியத்துவத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n“பிரம்ம முகூர்த்தம்” நேரம் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டின் நேர கணக்கிற்கேற்ப மாறுபடும். நம் நாட்டை பொறுத்த வரை அதிகாலை “4.30” மணியிலிருந்து “5.15” மணிவரையிலான நேரம் “பிரம்ம முகூர்த்தம் நேரம்” என கணிக்கப்பட்டுள்ளது. பழங்காலம் முதல் இப்போதைய காலம் வரை இந்நேரம் ஒரு ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட நேரமாக கருதப்படுகிறது. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் துயிலெழுபவர்களுக்கு உடலாரோக்கியம் மற்றும் வாழ்க்கை நிலை மேம்படும் என நமது சாத்திரங்கள் கூறுகின்றன.\nஇந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில், விண்ணில் வாழும் தேவர்களும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ரிஷிகளும் அருவமாக பூமியில் சஞ்சரிப்பதாகவும், அந்நேரத்தில் நாம் தூக்கத்திலிருந்து எழுந்து மனதார அவர்களை நாம் நினைத்து வணங்க, நம்மை அவர்கள் ஆசீர்வதிப்பதாக ஆன்மிக பெரியோர்களின் கருத்தாக உள்ளது.\nதினந்தோறும் இந்நேரத்தில் தூக்கத்தில் இருந்து எழும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு எந்த ஒன்றிலும் புதுமையை படைக்கும் திறன் அதிகரிக்கும். இதன் காரணமாகத்தான் இந்து மதத்தின் படைப்பு கடவுளான “பிரம்மாவின்” பெயர் இந்நேரத்திற்கு சூட்டப்பட்டு பிரம்ம முகூர்த்த நேரம் என அழைக்கப்படுகிறது.\nவிஞ்ஞான ரீதியில் பார்த்தாலும் இந்த நேரத்தில் பூமியெங்கும் பிரபஞ்சத்தின் நற்சக்திகள் நிறைந்திருக்கின்றன. இப்படியான நேரத்தில் எழுந்து வெளிப்புறத்தில் சிறிது நேரம் உலவுவதால் நமது உடலுக்கும், மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சியை அளிக்கிறது. இந்த இறையாற்றல் மிக்க நேரத்தில் யோகம் மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதால் விரைவாக இறையனுபவத்தை பெற இயலும். மாந்திரீக பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் இத்தகைய நேரத்தில் மந்திரங்களை உரு ஜெபிப்பது, மந்திர சித்தியை ஏற்படுத்தி நீங்கள் விரும்பிய செயல்களை ஏற்படுத்தும்.\nஎத்தகைய சனி தோஷத்தையும் போக்கும் சனி தவம் இருந்த திருகொள்ளிக்காடு கோவில் பற்றி தெரியுமா \nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிட குறிப்புகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nபிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்ன\nசமையலறையில் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. வீட்டில் கஷ்டம் உள்ளவர்கள் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள்.\nதினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகி��து தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-01-27T10:27:00Z", "digest": "sha1:2FI3KYGAHQEGDBABYFRT52GKWJPIOE6Q", "length": 1772, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "கோத்தபாயவை கைதுசெய்ய ஒபாமாவிடம் கோரிக்கை Archives - FAST NEWS", "raw_content": "\nTag: கோத்தபாயவை கைதுசெய்ய ஒபாமாவிடம் கோரிக்கை\nகோத்தபாயவை கைதுசெய்ய ஒபாமாவிடம் கோரிக்கை\nகோத்தபாயவை கைதுசெய்யக் கூறி அமெரிக்காவின் இரண்டு பிரதான அமைப்புகள் அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளன. Tamils for Obama மற்றும் American Tamil Forum ஆகிய அமைப்புகளே ... மேலும்\nஅமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது\nபுட்டின் – பைடன் இடையே உரையாடல்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\nமுதலாவதாக 3 இலட்சம் பேருக்கே தடுப்பூசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/f26-forum", "date_download": "2021-01-27T09:52:16Z", "digest": "sha1:6AN2MSFOLHNZJMB6BOBECJRVY2YOZMXZ", "length": 28603, "nlines": 467, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி\n» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் முனைவர் செ.ரவிசங்கர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அகராதி நீ என் அகராதி\n» நீரில் நிழலாய் மரம் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» கண்காணிப்பு - கவிதை\n» குரல் - கவிதை\n» ஏக்கம் (கவிதை) -\n» அழகு - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» பெயருக்குத்தான் - கவிதை\n» தலை கலைக்கும் காற்று - கவிதை\n» முதல் கிழமை - கவிதை\n» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை\n» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...\n» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி\n» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்\n» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்\n» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்\n» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது\n» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» கணை - கவிதை\n» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு\n» கவிதைகள் - ரசித்தவை\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...\n» பாப்பா - சிறுவர் பாடல்\n» 15 மொழி பேசும் ஒரே தாள்..\n» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே \n» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு\n» இலஞ்சக் கொள்ளை - கவிதை\n» இனி அந்தரங்கமானதல்ல காதல்\n» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்\n» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஉலகத் தமிழர் / தமிழ் செய்திகள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம் :: உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉலகின் மிகவும் இளமையான ராணி \nby கவியருவி ம. ரமேஷ்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகூகுள், ஏர்டெல் இணைந்து மொபைலில் இலவச இன்டெர்நெட்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் கார் கண்டுபிடிப்பு\nவாட்டர் ப்ருஃப் சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆக்டிவ் விரைவில்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஇரவில் விபத்தை தவிர்க்க உதவும் ஆடியின் புதிய கார் ஹெட்லைட் செயல்படும் விதம்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகை மாறி போன கச்சத்தீவு.\nபத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் \nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை\nகுவைத்தில் முதல் முறையாக \"மக்கள் கருத்தரங்கம்\"\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகுவைத்தில் புனித ரமழான் \"கியாமுல் லைல்\" சிறப்பு நிகழ்ச்சிகள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nபண்டைத் தமிழனின் உணவு வகைகள்.\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஆறுமுக நாவலர் - ஜி . யு. போப்\nமுதல் ராஜேந்திர சோழன் ஆண்ட பூமி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 7ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nமுதல்முறையாக பாரதநாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துக்கள்\nதமிழ் .... தமிழர்.... தமிழகம் ....\nகலைஞர் அவர்களே பாவம் செய்துவிட்டீர்களே நீங்காத பழியை தேடிக்கொண்டீர்களே: வைகோ\nகனடாவில் நடைபெற இருக்கும் அனைத்துலகத் தமிழர் மாநாடு\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஓஸ்ரேலியாவில் தமிழன் நிகழ்த்திய உலக சாதனை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழா ... நீ அறிவாளியா\nஉலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்: கான்சரை குணப்படுத்துவானா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதங்கை கலை Last Posts\nஅமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்\nதங்கை கலை Last Posts\nதங்கை கலை Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nபொங்குதமிழில் கூடிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஆனையிறவு முகாம், விடுதலைப் புலிகளின் கடுந்தாக்குதலுக்கு ஆளாகி வீழ்ந்த நாள் இன்றாகும்.\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஎகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல���| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.addaikalanayaki.com/?p=7058", "date_download": "2021-01-27T10:57:34Z", "digest": "sha1:LCTA3QJWIHOEH2WN637P7MV4WVWYA4M3", "length": 15011, "nlines": 120, "source_domain": "www.addaikalanayaki.com", "title": "புனிதர் † ✠ அவிலா நகர புனிதர் யோவான் ✠ – Addaikalanayaki", "raw_content": "\nபுனிதர் † ✠ அவிலா நகர புனிதர் யோவான் ✠\nபுனிதர் † ✠ அவிலா நகர புனிதர் யோவான் ✠\nபிறப்பு : ஜனவரி 6, 1499\nஅல்மொடோவார் தெல் காம்போ, சியுடட் ரியல், ஸ்பெயின்\nஇறப்பு : மே 10, 1569 (வயது 69)\nஅருளாளர் பட்டம் : நவம்பர் 12, 1893\nபுனிதர் பட்டம் : மே 31, 1970\nஇன்கார்னேஷன் ஆலயம், மொண்டில்லா, கொர்டோபா, ஸ்பெயின்\nநினைவுத் திருவிழா : மே 9\nபாதுகாவல் : அண்டலூசியா, ஸ்பெயின், ஸ்பானிஷ் மதச்சார்பற்ற குருமார்கள் (Spanish Secular Clergy)\nஅவிலா நகர புனிதர் யோவான், ஸ்பேனிஷ் கத்தோலிக்க குருவும், எழுத்தாளரும், இறைக்காட்சியாளரும், புனிதரும் ஆவார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என 2012ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் நாளன்று, அறிவித்தார்.\nஅவிலா நகரின் யோவான், ஸ்பெயின் நாட்டின் ஒரு பக்தி உள்ள செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர். 14 வயதில் இவர் கல்வி கற்க சலமான்கா பல்கலைக்கழகத்திற்கு (University of Salamanca) அனுப்பப்பட்டார். ஒருவருடம் கழித்து பட்டங்கள் ஏதும் பெறாமலேயே வீடு திரும்பினார்.\nஃபிரான்சிஸ்கன் சபையினரால் ஈர்க்கப்பட்ட இவர், அவர்களின் அறிவுரைப்படி இறையியலும், தத்துவமும் படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே இவரின் பெற்றோர் இறந்தனர். இவர் படித்து குருவான பின்பு, இவரின் பெற்றோர் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தில் இருந்த ஆலயத்தில் தனது முதல் திருப்பலியை நிறைவேற்றினார். பின்னர் தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார். பின்னர் மெக்சிக்கோவுக்கு சென்று மறைப்பணியாற்ற தன்னையே தயாரித்து வந்தார். 1527ம் ஆண்டு, இவர் நிகழ்த்திய திருப்பலியின்போது துலங்கிய பக்தியைக் கண்ட ஆயர் இவரை அண்டலூசியாவிற்குச் சென்று அங்கு மழுங்கிப்போன பக்தியைப் புதுப்பிக்க இவரைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தார்.\nஅவர் தனது முதல் பிரசங்கத்தை அண்டலூசியாவில் 1529ம் ஆண்டு, ஜூலை மாதம், 22ம் தேதி, நிகழ்த்தியதும், உடனடியாக இவரது புகழ் அங்கு பரவியது. அவர் அண்டலூசியாவில் பணியாற்றிய ஒன்பது ஆண்டுகளில், அவரது போதனைகளைக் கேட்க தேவாலயங்கள் மக்களால் நிரம்பி வழிந்தது. மக்களும் திருச்சபையும் சீர்திருத்தம் பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், உயர் சமூகத்தின் நடத்தையையும் அவர் கண்டனம் செய்தார். இதனால் யோவான் செவீயா நகருக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு சமய விசாரணை மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். இவர் செல்வத்தால் வரும் ஆபத்துக்களை மிகைப்படுத்திக் கூறினார் என்றும், செல்வந்தர்கள் விண்ணரசில் நுழைய முடியாது என்று போதித்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் யோவான் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என்று விரைவிலேயே தெரிந்துபோனது. இறுதியாக, அவர் குற்றம் யாதும் புரியவில்லை என்று 1533ம் ஆண்டு, அறிவிக்கப்பட்டது.\nகுருக்கள் மற்றும் துறவியரின் வாழ்க்கைமுறையில் சீர்திருத்தம் கொண்டுவந்த சிறப்பும் இவருக்கு உண்டு. ஸ்பெயின் நாட்டில் இவர் நிறுவிய பல கல்லூரிகளில் இவரது சீடர்கள், இளைஞர்களுக்குக் கற்பிப்பதில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர்.\nஇவரது வாழ்க்கை மற்றும் போதனையால் ஈர்க்கப்பட்டோருள் அவிலாவின் புனித தெரேசா, கடவுளின் யோவான், பிரான்சிஸ் போர்ஜியா மற்றும் கிரனாடா நகரின் லூயிஸ் ஆகியோர் உள்ளடங்குவர்.\nதிருத்தந்தை மூன்றாம் பவுல் 1538ல் பயேசா நகரில் ஒரு பல்கலைக்கழகத்துக்கு அடித்தளம் இட்டார். அந்த நிறுவனத்தின் முதல் அதிபராக அவிலாவின் யோவான் நியமிக்கப்பட்டார். குருத்துவக் கல்லூரிகளுக்கும் பிற கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அப்பல்கலைக்கழகம் அமைந்தது. இயேசு சபையினர் கல்விக்கூடங்களுக்கும் அது முன்னுதாரணமாயிற்று.\nஅவிலாவின் யோவான் இயேசு சபையினரால் பெரிதும் மதிக்கப்படுகிறார். இயேசு சபை எசுப்பானியாவில் கண்ட பெரு வளர்ச்சிக்கு இவர் எண்பித்த நட்பும் ஆதரவுமே காரணம் என்று கருதப்படுகிறது.\nதமது முப்பதாம் வயதில் அவிலாவின் யோவான் அண்டலூசியாவில் போதகம் நிகழ்த்தச் சென்றார். ஒன்பது ஆண்டுகள் மறைப்பணி ஆற்றிய பின்னர் அவர் செவீயா நகருக்குத் திரும்பினார். தொடர்ந்து, ஸ்பெயினிலேயே கோர்தொபா, கிரனாடா, பயேசா, மொன்டீயா மற்றும் சாஃப்ரா ஆகிய இடங்களில் மறைப்பணி ஆற்றினார்.\nநாற்பது ஆண்டுகளாக ஈடுபட்டிருந்த கடின உழைப்புக் காரணமாக அவரது வாழ்க்கையின் இறுதி பதினெட்டு ஆண்டுகளும் அவர் நோயுற்றிருந்தார். அவர் மொன்டீயா நகரில் 1569ம் ஆண்டு, மே மாதம், 10ம் நாளன்று, தமது 69ம் வயதில் உயிர்துறந்தார்.\nமகிழ்வோடு வாழ்வது, துறவு வாழ்வின் சிறந்த விளம்பரம்\nபத்திமா மாதாவின் குரலொலி” என்கின்ற நூல் வெளியீடு\nஇயேசுவில் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்\n#வாசக மறையுரை (ஜனவரி 27)\nசனவரி 27 : நற்செய்தி வாசகம்\nமகிழ்வின் மந்திரம் – உறங்கும் யோசேப்பு\nஆனையூரான் தீபன்\t Apr 7, 2020\nஎஸ்தாக்கி பாவிலு\t Aug 26, 2018\nயாழில் றோமன் கத்தோலிக்கத்தின் வளர்ச்சிக்கு உண்மையில்…\nஎஸ்தாக்கி பாவிலு\t Apr 18, 2018\nபாதுகாவலன் 01.04.2018 – மலர்142\nஎஸ்தாக்கி பாவிலு\t Mar 27, 2018\nஇயேசுவி��் ஒன்றிருத்திருந்தால் மட்டுமே கனிதர இயலும்\nஆனையூரான் தீபன்\t Jan 27, 2021 0\nஉரோம் மாநகரில் அமைந்துள்ள புனித பவுல் பெருங்கோவிலில் நடைபெற்ற, 54வது கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நிறைவு திருவழிபாட்டில்…\n#வாசக மறையுரை (ஜனவரி 27)\nசனவரி 27 : நற்செய்தி வாசகம்\nமகிழ்வின் மந்திரம் – உறங்கும் யோசேப்பு\nஉண்மைக்கு சான்றுபகர, சமூகத்தொடர்பாளருக்கு அழைப்பு\nசனவரி 26 : நற்செய்தி வாசகம்\nதடுப்பூசிகள் வழங்குவதை அரசியலாக்கக் கூடாது, திருப்பீடம்\n55வது உலக சமூகத்தொடர்பு நாள், டுவிட்டர் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.adminmedia.in/2020/01/blog-post_11.html", "date_download": "2021-01-27T09:56:52Z", "digest": "sha1:ZXSCIIVYKJAQ42NKPPHEMOJBYXJ6UHO5", "length": 6507, "nlines": 92, "source_domain": "www.adminmedia.in", "title": "மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி! - ADMIN MEDIA", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி\nJan 11, 2020 அட்மின் மீடியா\nமாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு பிப்ரவரி 10-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவில் விளையாட்டு போட்டி பிப்ரவரி 16-ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரு பூங்காவில் நடைபெறவுள்ளது.\nஇந்தப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி வீரர்கள் அதற்கான விண்ணப்பத்தை டவுன் லோடு செய்ய\nஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அணுப்பவேண்டும்\nஎண்-10, 4-வது குறுக்கு தெரு,\nமேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள\n044-22251584 9566116271, 9840433964 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை: டவுன்லோட் செய்வது எப்படி\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது....\nஉங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை டவுன்லோடு செய்யவேண்டுமா\nமுதல்வன் பட பாணியில் 19 வயது கல்லூரி மாணவி ஒரு நாள் ம���தல்வர்\nஉங்கள் அனைத்து ஆன்லைன் சேவைகளுக்கும் ஒரே லின்ங்\nஇனி வாட்ஸப்பில் மெசஜ் அனுப்புவது போல் பணம் அனுப்பலாம் நடைமுறைக்கு வந்தது வாட்ஸப் பேமண்ட்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி\nFACT CHECK: தடுப்பூசி போடுவது போல மருத்துவர்கள் நடித்தார்களா\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=954359", "date_download": "2021-01-27T11:22:16Z", "digest": "sha1:7T7ZDFUVEIBO45NU5YVS7D3WAXZNISMN", "length": 7703, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மாவட்டம் மூணாறில் பெரியவாரை தற்காலிக பாலம் அருகே மீண்டும் மண்சரிவு | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nமாவட்டம் மூணாறில் பெரியவாரை தற்காலிக பாலம் அருகே மீண்டும் மண்சரிவு\nமூணாறு, ஆக. 22: மூணாறு-உடுமலை செல்லும் சாலையில் பெரியவாரை தற்காலிக பாலத்தின் அருகில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மூணாறில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை மூணாறு-உடுமலை சாலையில் பெரியவாரை தற்காலிக பாலத்தின் அருகில் மண்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டு வாகனங்கள் செல்லும் சாலையில் ஒரு வாகன மட்டுமே சிரமப்பட்டு செல்லும் நிலை உள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பெரியவாரை பாலத்தில் சிறுரக வாகனங்கள் மட்டும் கடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. ஆற்றில் ஒழுகும் வெள்ளத்தை துணை ஆட்சியர் உத்தரவின்பேரில் வேறு வழியாக ஆற்றில் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் சாலையில் மண்சரிவு ஏற்படும் பட்சத்தில் தேசிய பாதை முற்றிலும் துண்டிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தேவிகுளம் துணை ஆட்சியர் ரேணுராஜ் அறிவித்துள்ளார்.\nகுடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்\nஉத்தமபா���ையம் தாலுகாவில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை நிறுத்தம்\nமதுரைக்கு மாற்று தண்ணீர் திட்டம் கோரி கூடலூரில் கவன ஈர்ப்பு பேரணி\n10 மாதங்களுக்கு பின் சுருளி அருவி திறப்பு குளிக்க தடை நீடிப்பால் ஏமாற்றம்\nமானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்\nசின்னமனூர் அருகே புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/agents-should-be-permitted-when-checking-the-vvpat-vote-counting-dmk-petition-to-the-election-commissioner/", "date_download": "2021-01-27T10:43:19Z", "digest": "sha1:RMJCMQYSG2ISBKTNR4S4JQ7X2CCP6TMV", "length": 12837, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "வாக்கு எண்ணும் மையங்களில் ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போது முகவர்கள் உனிருக்க அனுமதி: தேர்தல் ஆணையரிடம் திமுக மனு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவாக்கு எண்ணும் மையங்களில் ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போது முகவர்கள் உனிருக்க அனுமதி: தேர்தல் ஆணையரிடம் திமுக மனு\nவாக்கு எண்ணும் மையங்களில் ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போதும் அரசியல் கட்சியின் முகவர்கள் உனிருக்க அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த 19ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், நாளை வ���க்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்களை அனுமதிக்க வேண்டும், ஒப்புகைச் சீட்டை சரிபார்க்கும்போது முகவர்கள் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூவிடம், டி.ஆர்.பாலு நேரில் கோரிக்கை மனு கொடுத்தார்.\nஅதில், வாக்கு எண்ணிக்கை வெளிப்படைத்தன்மையுடனும், நம்பகத் தன்மையுடனும் நடத்த வேண்டும் எனவும், விவிபேட் இயந்திங்களின் வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் உடன் இருக்க வேண்டும் எனவும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஜூன் 1ம் தேதிக்குள் தேர்தல்: தேர்தல் ஆணையருக்கு ரோசையா கடிதம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை: தேர்தல் ஆணையர் பொன்பரப்பியில் மறுதேர்தல் நடத்தக்கோரி தேர்தல்அதிகாரியை சந்திப்போம்\nPrevious அரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 17 சுற்றுக்கள் வாக்கு எண்ணப்படும்\nNext ஓட்டு எண்ணிக்கையை அதிமுகவினரும் கண்காணிக்க வேண்டும்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை\nசினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய கிரிக்கெட் அணி சென்னை வருகை\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அதிமுக தொன்டர்கள்\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகமலா ஹாரிசுக்கு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nவாஷிங்டன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். உலகெங்கும் அச்சுறுத்தலை உண்டாக்கி…\nஇந்தியாவில் நேற்று 12,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,06,90,279 ஆக உயர்ந்து 1,53,751 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 12,537…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10.08 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,08,07,063 ஆகி இதுவரை 21,65,017 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nஎதிர்பார்த்த பலனில்லை – தடுப்பு மருந்து செயல்பாட்டை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்\nநியூயார்க்: இயற்கையான தொற்று மற்றும் தற்போது நடைமுறையிலிருக்கும் தடுப்பு மருந்த��களுடன் ஒப்பிடுகையில், தனது பரீட்சார்த்த கொரோனா தடுப்பு மருந்துகள் சரியான…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 523 பேருக்குப் பாதிப்பு உறுதி…\nசென்னையில் இன்று 168 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,803 பேர்…\nடிக்டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு நிரந்தரத் தடை: மத்திய அரசு முடிவு\nஐபிஎல் 2021 போட்டிக்கான வீரர்கள் ஏலம்: சென்னையில் பிப்ரவரி 18ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nசினிமா பாணியில் சம்பவம்: சீர்காழியில் தப்பிக்க முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oonam-oonam-song-lyrics/", "date_download": "2021-01-27T11:31:02Z", "digest": "sha1:HEAFPCGXRYSEAS7JLM4TFG72VC6BZCXD", "length": 9770, "nlines": 280, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oonam Oonam Song Lyrics", "raw_content": "\nஆண் : அரிது அரிது மானிடனாய்\nகூன் குருடு செவிடு நீங்கி\nபிறத்தல் அதை விட அரிது\nஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே\nஊனம் ஊனம் ஊனம் இங்கே\nஆண் : உடம்பில் உள்ள குறைகள்\nஊனம் ஒரு குறை இல்லே\nஆண் : ரெண்டு காலு\nஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே\nஉடம்பில் உள்ள குறைகள் எல்லாம்\nஆண் : கஞ்ச பையன் எல்லாருமே\nஆண் : கடன் கொடுத்தவன்\nஎதுர வந்தா கடன் பட்டவன் ஊமை\nஆண் : காட்சி இங்க நல்லாலே\nஆண் : ஊனம் என்னடா ஊனம்\nஅட ஞானம் தானே வேணும்\nவேணுமுன்னா மனசு மாற வேணும்\nஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே\nஉடம்பில் உள்ள குறைகள் எல்லாம்\nஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே\nஉடம்பில் உள்ள குறைகள் எல்லாம்\nஆண் : ஆத்தங்கரை ஓரத்துல\nஆண் : மதுரையில கோயிலைத்தான்\nஅதில் மொட்ட கோபுரம் ஒன்னு\nஅதில் மீனாட்சி குடியிருக்கா பாருங்கோ\nஆண் : கண்ணதாசன் சொன்னாங்கோ\nஆண் : ஊனம் என்னடா ஊனம்\nஅட ஞானம் தானே வேணும்\nஅந்த ஞானம் வர வேணுமுன்னா\nஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே\nஉடம்பில் உள்ள குறைகள் எல்லாம்\nஆண் : உள்ளம் நல்லாருந்தா\nஊனம் ஒரு குறை இல்லே\nஆண் : ரெண்டு காலு\nஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே\nஉடம்பில் உள்ள குறைகள் எல்லாம்\nஆண் : ஊனம் ஊனம் ஊனம் இங்கே\nஉடம்பில் உள்ள குறைகள் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.tiktamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-27T09:19:33Z", "digest": "sha1:NFPRHPV4LSQOSQW7YPX2SB77IWZVJLKM", "length": 5464, "nlines": 47, "source_domain": "www.tiktamil.com", "title": "தேசியபட்டியலை வன்னிக்கு வழங்குங்கள் - செட்டிகுளம் கால்நடை ஒன்றியம் - tiktamil", "raw_content": "\nஉயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nஇலங்கைக்கு நன்கொடை வழங்கும் சீனா\nஇலங்கையை வந்தடையும் கோவிட் தடுப்பூசிகள்\nநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா\nயாழ், நெடுந்தூர பேருந்து நிலையம் திறப்பு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை\nநாளை முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்\nமேலும் ஒரு மரணம் பதிவு\nமேலும் பலருக்கு தொற்று உறுதி\nதேசியபட்டியலை வன்னிக்கு வழங்குங்கள் – செட்டிகுளம் கால்நடை ஒன்றியம்\nஅகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியபட்டியல் ஆசனத்தை வன்னிமாவட்டத்திலே போட்டியிட்டு அதிக விருப்புவாக்குகளை பெற்ற வைத்தியர் திலகநாதனுக்கு வழங்குமாறு செட்டிகுளம் கால்நடைஒன்றியத்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார் .\nஇது தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்….\nகால்நடை வைத்தியரான செல்லத்தம்பி திலகநாதனை இம்முறைதேர்தலில் வன்னிமாவட்டத்தில் களம் இறக்கியிருந்தோம். அவர் 7200 விருப்புவாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். அந்தவகையில் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு தேசியபட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த ஆசனத்தை வன்னிப்பகுதிக்கு ஒதுக்கி, விருப்புவாக்குகள் அதிகம் பெற்ற வைத்தியல் திலகநாதனுக்கு வழங்கவேண்டும். அவர் வன்னியில் கால்நடை தொடர்பான விடயங்களில் பல்வேறு சேவைகளை முன்னெடுத்துள்ளார்.\nஅந்தவகையில் அவருக்கு நாம் எமது ஆதரவினை வழங்கி அதிகமான வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். எனவே அந்த ஆசனம் வன்னிப்பகுதிக்கு வழங்கவேண்டும்.\nஇது தொடர்பான கோரிக்கையினை முன்வைப்பதற்காக கட்சியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாமும், குறித்த வேட்பாளரும் அழைப்பினை மேற்கொண்டிருந்தோம். தொடர்சியாக முயற்சித்தும் தொடர்பினை ஏற்படுத்தமுடியவில்லை. இதன���ல் ஊடகங்கள் வாயிலாக அதனை தெரியப்படுத்துகின்றோம்.என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2013/09/14/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2021-01-27T11:01:06Z", "digest": "sha1:MCFK4NBGZIPZGTMNVLYEFPVS67CTBI3X", "length": 28460, "nlines": 159, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பல பெண்களுக்கு செக்ஸ் மீது பெரும் விரக்தி ஏற்பட்டு விடுகிறது! ஏன்? – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nபல பெண்களுக்கு செக்ஸ் மீது பெரும் விரக்தி ஏற்பட்டு விடுகிறது\nசெக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக் ஸே பிரச்சினையாக மாறினால்… நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவா… ஆனால் நிதர்சன ம் அதுவாகத்தான் இருக்கிறது. நிறையப்பேரு க்கு குறி்ப்பாக பெண்களு க்கு செக்ஸே பெரும் பிரச்சினையாக மாறி மனதையும் உடலையும் வாட்டி வதைத்து வருவதாக டாக்டர்கள் கூறுகி றார்கள்.\nஅதிலும், அதீதமான செக்ஸ் உணர்வுகள் பொ ங்கிப் பிரவகிக்கும் பெண் களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகளை சொல்லில் அடக்க முடியாது. எப்படி தணிப்பது, தவிப்பை எப்படித் தவிர்ப்பது, எதை ஊற்றி காமத்தீயை தணிப்ப து என்பதில் அவர்கள் பெரிதும் தடுமாறிப் போ ய்விடுகிறார்கள், பல நேரங்களில் தடம் மாறியு ம் போய் விடுகிறார்கள். ஆனால் பல பெண்களு க்கு செக்ஸ் மீது பெரும் விரக்தி ஏற்பட்டு விடுகிறது.\nநாட்டம் குறைந்து போய் விடுகிறது. விருப்பம் இல்லாமல் கடனுக்கு க\nணவரிடம் படுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். இப்படிப்பட்ட நிலையைத் தவிர் த்து, அதை சரி செய்து எப்படி தொடர்ந்து உற வில் ஈடுபடுவது என்பது குறித்த பார்வை இது…\nஎந்தப் பெண்ணுக்குமே செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் போக வே போகாது. நிச்சயம் இருக்கத் தான் செய்யும், ஆனால் ஆண்களைப்போல வெளியில் காட்டிக் கொ ண்டிருக்க மாட்டார்கள். உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். இப்படி ப்பட்டவர்களை நாம்தான் அடை யாளம் கண்டு அனுசரணையுடன் அணுக வேண்டும்.இரவு விளையாட்\nடுக்கு பகலிலிருந்தே இவர்களைத் தயார்படுத்த வேண்டும். சின்னச் சின்ன செக்ஸ் விளையாட்டுக்கள், முத்தம், முன் விளையாட்டுக்கள் என பகலிலிலிருந்தே ரொமான் ஸைத் தொடங்கினால் இரவில் இவர்கள் சிறப்பான முறையில் தயராகி விடுவார்களாம்.\nசில பெண்களுக்கு தாங்கள் அழகாக இல்லை, உடல் அழகு சரியில்லை\nஎன்ற விரக்தி இருக்கலாம். இவர்களுக்கும் கூட செக்ஸில் ஆர்வம் குறைவாக இருக்கு மாம். ஆனால் இப்படிப்பட்ட பெண்கள்மீது அவர்களின் ஆண் துணைகள் அதீத ஆர்வத் தையும், அன்பையும் பொழிந்தால் நிச்சயம் இவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் சிறப்பாக தூண்டப்படுமாம். உன்னாலும் என்னை ஆள முடியும், நீயும் செக்ஸியாகத்தான் இருக்கி றாய் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லி ஊக்கப்படுத்தினாலே போ தும் அவர்கள் நிச்சயம் செக்ஸில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார் கள் டாக்டர்கள்.\nஆண்களுக்குத்தான் இந்த எழுச்சி, உச்சம், கிளைமேக்ஸ் எல்லாம் கவ லை தரும் விஷயம். பெண்களைப் பொறுத்த வரை வெறும் முன் விளையாட்டுடன் நிறுத்தி னால் கூட திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.\nபெரு ம்பாலான பெண்கள் படுக் கையில் பொய்யான ஆர்கஸத் தைத்தான் வெளிப்படுத்துகிறார் கள் என்று கூறுகிறது ஒரு ஆய்வு. இப்படிப்பட்ட நிலையி ல் ஆண்கள் மிகவும் பொறுமையா க, நேர்த்தியாக பெண்களைக் கை யாண்டால் நிச்சயம் அவர்கள் உரிய நேரத்தில் ஆர்கஸத்தை எட் டுவது நிச்சயம்.\nநான் என்ன செக்ஸ் மெஷினா\nசில ஆண்கள் எப்போது பார்த்தாலும் செக்ஸ் நினைப்பிலேயே இருப்பா\nர்கள். தங்களது துணையை தொடர்ந்து கொண் டே இருப்பார்கள். இது பெண்களுக்கு அலுத்துப் போய் விடும். நான் என்ன செக்ஸ் மெஷினா என்று விரக்திக்குப் போய் செக்ஸையே வெறுக் க ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்க ளிடம் மனித நேயத்துடன் பொறுப்புடன், பொறு மையாக நடந்து கொண்டு மனதைக் காயப்படு த்தாமல் மனதையும், காமத்தையும் வெல்ல முயற்சிக்க வேண்டும்.\nஇது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைதான். உறுப்பு வற ட்சி, இறுக்கம் காரணமாக உறவின்போது வலி ஏற்படுவது சகஜம்தான்.\nஇதனாலும் பலருக்கு செக்ஸ் பிடிக்காமல் போய் விடுகிறதாம். இது போன்ற நேரங் க ளில் உரிய உபாயங்களைக் கையாள வேண் டும். மேலும் முரட்டுத்தனமான உறவை தவிர்க்க வேண்டும். பூவைப் போல பெண்களின் உறுப் பை பாவித்து அதை அணுகி\nஇப்படி பெண்கள் சந்திக்கும் செக்ஸ் பிரச்சி னைகள் நிறையவே உள்ளன. ஆனால் பிரச்சி னை என்று வந்தால் கூடவே தீர்வும் இருக்க த்தானே செய்யும். அதை நாம் சரியாக உணர் ந்து, புரிந்து தெளிந்து அணுகினால் எல்லாம் சரியா��ி, இன்பமும் கை கூடி வரும்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\nTagged பல பெண்களுக்கு செக்ஸ் மீது பெரும் விரக்தி ஏற்பட்டு விடுகிறது\nPrevசரும அரிப்பிலிருந்து விடுபட சில எளிய வைத்தியக்குறிப்புகள்\nNextஆன்மீகம் தொடர்பான சில அபூர்வத் தகவல்கள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அ���ிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,662) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்தி���்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்மதேவன் – பிரம்மனிடம் சாபம் பெற்ற நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டும்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்கப்போற அதா கேட்ட\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00786.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dhinasakthi.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-27T10:20:49Z", "digest": "sha1:MCFORPHCZVHP53CP4CDXI6O7PS6EZGX6", "length": 7885, "nlines": 87, "source_domain": "dhinasakthi.com", "title": "", "raw_content": "\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வரும் 11-ம் தேதி ஆஜராக உத்தரவு :சென்னை நீதிமன்றம் - Dhinasakthi\nதிருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வரும் 11-ம் தேதி ஆஜராக உத்தரவு :சென்னை நீதிமன்றம்\nநில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த மன்னர் குடும்பத்தினருக்கு சென்னை அடையாறில் சில சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களில் ஒரு பகுதியை கடந்த 1994-ம் ஆண்டு சிங்காரவேலன் என்பவருக்கு அவர்கள் விற்பனை செய்துள்ளனர்.\nஇந்நிலையில் அதே நிலத்தை வேறு ஒரு நபருக்கு போலி ஆவணங்கள் மூலம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிங்காரவேலன் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராகும்படி திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் மற்றும் அந்த நிலத்தை வாங்கியவர்கள் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nPrevious இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவ��த்தூணை மீண்டும் நிறுவ வேண்டும் :திருமாவளவன் வலியுறுத்தல்\nNext சிறையில் உள்ள கைதிகளை வரும் 14 ஆம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசலாம் :சிறைத்துறை அனுமதி\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nதமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nஎல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் :சீன வெளியுறவுத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2020/142028/", "date_download": "2021-01-27T10:39:07Z", "digest": "sha1:LUJLLQTPUCYCI7T4SF3VZJ3BQY424YF3", "length": 9103, "nlines": 197, "source_domain": "globaltamilnews.net", "title": "மாற்றுவோம் போற்றுவோம் உருவாக்கிய உழைப்பாளியை... வ.துசாந்தன் - GTN", "raw_content": "\nமாற்றுவோம் போற்றுவோம் உருவாக்கிய உழைப்பாளியை… வ.துசாந்தன்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஅரளி – சிறுகதை – தேவ அபிரா\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிரைக்கலைஞர் பாலுமகேந்திரா பெயரில் கிளிநொச்சியில் ஓர்நூலகமும் பயிற்சிக்கூடமும்\nஇலக்கியம் • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nதமிழ்த்தாய்க்குப் புது மணிமகுடம் ~ தமிழுக்குப் பணி செய்யும் அழைப்பு ~\nஇலக்கியம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇரங்கலை எழுதும் கலை அ ராமசாமி.\nஅர்த்தமற்றுப் போனவர்கள் – க.பத்திநாதன்…\nஉழைப்பாளி வாழ்க – கிருஷ்ணமூர்த்தி விஜிதா…\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/author/selvi/", "date_download": "2021-01-27T09:46:54Z", "digest": "sha1:WHHK2DKT5RQDUJVOJY4IT5LSMTJK5XW6", "length": 7035, "nlines": 115, "source_domain": "villangaseithi.com", "title": "செல்வி, மனநல ஆலோசகர், Author at வில்லங்க செய்தி", "raw_content": "\nAuthor: செல்வி, மனநல ஆலோசகர்\nநம்மீதான மதிப்பு கெடாமல் இருக்க சில வழிகள்\nஇல்லறம் இனிதாக அமைய சில வழிகள்..\nதிருமணமான புதிதில், எல்லாருமே சந்தோஷமா தான் இருக்காங்க. ஓரிரு வருஷம் கழித்து கேட்டால், கல்யாணம் ...\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற …..\nஉங்களை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டு முன்னேற வேண்டுமா \nசமூகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வலம் வர சில யோசனைகள்\nடென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்னு ஆசையா ஆசை மட்டும் இருந்தா பத்த...\nடுபாக்கூர் எலக்ட்ரானிக் பொருள்களை கண்டுபிடிப்பது எப்படி \nநாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் போலிகள் வந்துவிட்டது. அசலை போலவே இருக்கும் போலிகளை கண...\nகாலாவதி தேதியே இல்லாத சில உணவுப் பொருட்கள்\nஇடது கை பழக்கம் உள்ளவரின் தனித்தன்மை\nஉண்மை என நினைத்துக் கொண்டுள்ள சில தகவல்கள் \nநாம் பல விஷயங்களை உண்மையா, பொய்யா என்று சற்றும் யோசிக்காமலேயே, மற்றவர் சொல்வதை கேட்டு நம்பிக் கொ...\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://4varinote.wordpress.com/2013/11/27/360/", "date_download": "2021-01-27T10:22:37Z", "digest": "sha1:AELF6HNPE26VMVQJVFMSPYY7P7PDOXCR", "length": 13640, "nlines": 481, "source_domain": "4varinote.wordpress.com", "title": "வானவில் ஆடை | நாலு வரி நோட்டு", "raw_content": "\nநச்ன்னு நாலு வரி, நாள்தோறும்\nஎன். சொக்கன் இணையத் தளம்\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nவிருந்தினர் பதிவு : குழந்தைப் பாடல்கள்\nபாடல்: சின்னச் சின்ன ஆசை\nஇசை: ஏ. ஆர். ரஹ்மான்\nபாடியவர்கள்: மின்மினி, ஏ. ஆர். ரஹ்மான்\nசேற்று வயல் ஆடி, நாற்று நட ஆசை,\nமீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை,\nவானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை,\nபனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை\n’உடை’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது ‘உடுத்தல்’ என்ற செயல். இதே வரிசையில் வரும் ‘உடுப்பு’ என்பதும் மிக அழகான சொல். ஆனால் ஆடை சார்ந்த மற்ற சொற்களோடு ஒப்பிடும்போது இவற்றை நாம் பேச்சில் குறைவாகவே பயன்படுத்துகிறோம்.\nஉண்மையில் ‘உடுப்பு’ என்பது ‘உடுபு’ என்ற கன்னடச் சொல்லில் இருந்து வந்தது என்கிறார் பாவாணர். அப்படியானால் ‘உடுத்தல்’ என்ற பெயர்ச்சொல்லும் அதன்பிறகுதான் வந்திருக்கவேண்டும்.\nபழந்தமிழ்ப் பாடல்களில் ‘உடுத்தல்’க்கு நிறைய மரியாதை இருக்கிறது. உதாரணமாக: நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தை, உண்பது நாழி, உடுப்பது இரண்டே\nசினிமாப் பாடல்களைப் பொறுத்தவரை, ’பட்டுடுத்தி’ என்ற சொல் மிகப் பிரபலம் (பட்டு உடுத்தி), மற்றபடி இடுப்புக்கு எதுகையாக இருந்தும் உடுப்பைக் கவிஞர்கள் அதிகம் விரும்பாதது பெருவிநோதம்.\nமுந்தின வரியில் இரட்டை அர்த்தம் ஏதுமில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன் 😉\n“காஞ்சி பட்டுடுத்தி கஸ்துரி பொட்டும் வைத்து ”\nஉடுப்பு என்ற சொல் எனக்கு ஏனோ uniformஐ நினைவுப் படுத்தும். உடுத்தி என்பது அழகிய பிரயோகம். ஆனால் புடைவை கட்டிக் கொண்டு வருகிறேன் என்றும் வேட்டி சட்டைப் போட்டுக் கொண்டு வருகிறேன் என்றே பேச்சு வழக்கில் வந்து விட்டது. உடுத்தி என்ற சொல்ல ஆரம்பிக்க வேண்டும் 🙂\nஉடுப்பு, உடுத்தல் என்பன யாழ்ப்பாணைத்தில் தாராளமாக பாவிக்கப்படும் சொற்கள்.\nஅப்போ திருக்குறளில் வரும் உடுக்கை என்ற சொல் \nஆம்.நீங்கள் சொன்னது போல் உடுத்தி என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை.சேலை”கட்டும்”பெண்ணுக்கொரு,நீ பட்டுப்புடவை”கட்டிக்கொண்டால்”ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்.சேலை”மூடும்”இளஞ்சோலை,நீலச்சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப்பொண்ணு, இப்படி பல.\n← உரிமை உன்னிடத்தில் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://deptnews.in/child-care-leave-defence-personnel-tamil/", "date_download": "2021-01-27T09:40:02Z", "digest": "sha1:ZG3HN7V47BZNDGBIF7VQCTCULPYT4DCS", "length": 5683, "nlines": 102, "source_domain": "deptnews.in", "title": "குழந்தைப் பராமரிப்பு விடுப்புப் பயன்களை ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது – Central Government Employees News", "raw_content": "\nHome Child Care Leave குழந்தைப் பராமரிப்பு விடுப்புப் பயன்களை ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nகுழந்தைப் பராமரிப்பு விடுப்புப் பயன்களை ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது\nகுழந்தைப் பராமரிப்பு விடுப்புப் பயன்களை ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் நீட்டிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்\nகுழந்தைப் பராமரிப்பு விடுப்புப் பயன்களை ராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் நீட்டிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாதுகாப்புப் படையில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு சில விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.\n40 சதவீத குறைபாட்டுடன் உள்ள குழந்தைகளைப் பராமரிப்பதற்கு 22 வயது என்ற உச்சவரம்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பைப் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்கள் கட்டாயம் என்பது ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://islamqatamil.com/category/authors/%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:54:43Z", "digest": "sha1:ZEYQ424H6N6YSHPQHGXMLP34MHDWD4RN", "length": 8374, "nlines": 171, "source_domain": "islamqatamil.com", "title": "ஸாலிஹ் இப்னு ஃபவஸான் Archives - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\n23/08/2020 23/08/2020 / By Naeem / (பெரும்)பாவங்கள், ஸாலிஹ் இப்னு ஃபவஸான், ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான்\nகேள்வி: குஃப்ரில்,படித்தரங்களும் வகைகளும் உண்டா அவ்வாறு இருக்குமானால், இஸ்லாத்தை அல்லது இறைவனை அல்லது தூதரை ஏசுவது எவ்வகையை சேரும், அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம். பதில்: குஃப்ரில் – அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம் – படித்தரங்கள் உள்ளன, அதில் சிலவகை மற்றவற்றை விடமோசமானது, சிலவகை குஃப்ரான செயல்களால் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறார், சில வகை குஃப்ரான செயல்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுவது இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தை, அல்லாஹ்வை, தூதரை ஏசுவது, குஃப்ர் அல்அக்பர் (பெரும் குஃப்ரு), அதை …\nகுஃப்ரின் வகைகள், படித்தரங்கள் Read More »\nஅஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி (5)\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (2)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nதனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா\nஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nபேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நி���ையில் எவ்வாறு தயம்மும் செய்வது\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nநபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது\nஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபி ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தற்-பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nWatsAppஇல் இணையுங்கள் Telegramஇல் இணையுங்கள் SignalAppஇல் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namonar.com/product/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/?page&post_type=product&product=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&add_to_wishlist=5806", "date_download": "2021-01-27T10:25:34Z", "digest": "sha1:VOMODILIC4HNDCDEAPJGPZTXQ6B7X4P4", "length": 6345, "nlines": 187, "source_domain": "namonar.com", "title": "விநாயகர் - Namo Nar", "raw_content": "\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ஆஞ்சிநேயர் விக்ரகம் தங்களுக்குளுள்ள மனக்குழப்பம் மற்றும் பய உணர்வுகளை போக்கி தைரியமான மனநிலையை வழங்கும்\nஇத்துடன் தங்களுக்கு சுதர்ஷனமும் இணைந்து வழங்கப்படும்.\nபெருமாள் லட்சுமி தயார் விக்ரகம்\nபெருமாள் லட்சுமி தயார் விக்ரகம்\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பெருமாள் லட்சுமி தயார் விக்ரகம் தங்களுக்கு அமைதியான மனநிலையை வழங்கும்\nஇத்துடன் தங்களுக்கு சுதர்ஷனமும் இணைந்து வழங்கப்படும்.\nலட்சுமி தாயார் விக்ரகம் சிறிது\nலட்சுமி தாயார் விக்ரகம் சிறிது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட லட்சுமி தாயார் விக்ரகம் மகா சக்தி பெற்றது தங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை வழங்கும் தங்கள் இல்லத்தில் செல்வம் பொங்கும்\nஇத்துடன் தங்களுக்கு குபேர எந்திரம் இணைந்து வழங்கப்படும்.\nபஞ்சமுக விநாயகப் பெருமான் விக்கிரகம்\nபஞ்சமுக விநாயகப் பெருமான் விக்கிரகம்\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பஞ்சமுக விநாயகப் பெருமான் விக்கிரகம் மகா சக்தி பெற்றது தங்களுக்கு பலவகையான நன்மைகளை வழங்கி வாழ்க்கை மேன்மை அடைய செய்யும்\nஇத்துடன் தங்களுக்கு முருக கவசமும் இணைந்து வழங்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://roar.media/tamil/main/sponsored/youth-next-generation-and-future", "date_download": "2021-01-27T10:26:41Z", "digest": "sha1:PITMJWKYCZL6I4SVSURZVYCOB4WCS2HQ", "length": 14478, "nlines": 51, "source_domain": "roar.media", "title": "இலங்கையின் இளைய சமுதாயமும் எதிர்காலமும்!", "raw_content": "\nஇலங்கையின் இளைய சமுதாயமும் எதிர்காலமும்\nஇலங்கைத் திருநாட்டின் இளைய சமுதாயம் கடந்த தலைமுறைகள் கடந்துவந்த வரலாற்றோடு ஒப்பிடுகையில் மாறுபட்ட கலாசாரத்தை கொண்டதாகவே அறியப்படுகிறது. போன தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் இடையிலான தலைமுறை இடைவெளி உலகு இதுவரை கண்ட அனைத்துத் தலைமுறை இடைவெளிகளைவிட பெரியது. காரணம், அன்றைய தலைமுறைகள் தமது இளமையின் நீண்ட பாகத்தை யுத்தம் என்ற கசப்பான அனுபவத்தினுள் தொலைத்திருந்தார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து இனி வருகின்ற இளைஞர்களுக்கு யுத்தத்தின் நடைமுறை இன்னல்கள் என்னவென்பதும் அதன பாரதூரங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய இளைஞர்களுக்கு பக்கபலமாக தொழில்நுட்பம் என்கிற பரந்த உலகொன்றும் இருக்கிறது. அது பலமா, சாபமா என்கின்ற கேள்விக்கும், இளைய தலைமுறையை நோக்கி தொடுக்கப்படவிருக்கும் இன்னுமொரு போருக்கான திட்டங்களை இன்றைய இளைய சமுதாயம் திறம்பட கையாளுமா என்கின்ற சந்தேகத்திற்கும் விடைகாண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.\nபெரும்பாலும் அரசியல், பொருளாதார காரணங்களுக்காக பின்னப்பட்ட பிரிவினைவாத நிகழ்ச்சித் திட்டங்கள், சாதாரண மக்களைச் சென்றடையும் போது இனம், மதம், மொழி, நிறம், நம்பிக்கைகள் போன்ற பல்வேறு சாயங்களால் அவை மறைக்கப்பட்டே கொண்டுசெல்லப்படுகின்றன. ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து இம்மிலேனிய உலகுவரை இந்நியதி மாறவில்லை என்பதுதான் உண்மை, மாறாக பாரியதொரு பரிணாம வளர்ச்சியை கண்டிருப்பதாக வைத்துக்கொள்ளலாம்\nஇலங்கையில் நடந்தேறிய முப்பது வருடகால யுத்தமும், இன்றும் இலங்கையில் தலைவிரித்தாடுகின்ற சமூகங்களுக்கிடையிலான வெறுப்புணர்வு மற்றும் இனங்களுக்கிடையில் தூண்டிவிடப்படும் திட்டமிடப்பட்ட பிரச்சினைகள் போன்றவை அப்பரிணாம வளர்ச்சியின் எச்சங்களே ஒருதலைமுறையே தங்கள் வாழ்க்கையின் மூன்று தசாப்தங்களை யுத்தம் நிர்ணயித்த விதியோடு வாழ்ந்து முடித்து, இன்று நிம்மதிப் பெருமூச்சு விட எத்தனிக்கும் வேளையில், அடுத்த தலைமுறையின் மூச்சைத் திணறடிக்கும் இன்னுமொரு கொடூரம் துளிர்விட்டுவிடும் அபாயமும் எம்மைச் சூழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nதகவல் தொழில்நுட்பம், இளைஞர்கள், இலங்கையின் சமூக பொருளாதார நிலைமைகள் போன்ற வேறுபட்ட அம்சங்களின் சிறப்பான ஒருங்கிணைவே இந்நாட்டில் எதிர்கால சந்ததியின் சுமுகமானதும் சிறப்பானதுமான இருப்புக்கு கைகொடுக்கும். அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் நடந்தேறிக்கொண்டிருக்கும் சம்பவங்களைப் பொறுத்தவரையில், சமூக ஊடக வலைத்தளங்கள் மற்றும் அதன் பயன்பாடு போன்றவை இவ்விலக்குக்கு எந்தவகையில் பலம் சேர்க்கிறது\nபோர்ச்சூழலில் மட்டுமன்றி போருக்குப் பின்னான காலப்பகுதிகளிலும் பெரும்பாலான இலங்கையின் இலக்கியங்கள் போர் மற்றும் சமாதானம் போன்ற பேசுபொருட்களை அடிப்படையாக வைத்தே வெளிவந்தன என்பது கண்கூடு. அதாவது, தாங்கள் எந்தச் சூழலில் வாழ்ந்தோமோ, அதே சூழல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்தே இலக்கியங்கள் பிறந்தன. அக்கலாசாரத்தில், எமது நாட்டுக்கே உரிய கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் தொடர்பான கலை வடிவங்கள் மிகச் சொற்பமான அளவிலேயே வெளிவந்தன என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அன்றைய தலைமுறையின் முக்கிய ஊடகமாக இருந்த நூல்கள், தொலைகாட்சி நாடகங்கள் போன்றவற்றில் அவை பிரதிபலித்தன. அதுபோன்றே இன்றைய தலைமுறையின் முக்கிய கருத்துப் பரிமாற்றல் ஊடகமாகத் திகழும் சமூக வலைத்தளங்கள் இக்காலகட்டத்தில் அதிகம் பேசப்படுகின்ற, சமூகத்தில் அதிக தாக்கத்தை செலுத்துகின்ற விடயங்கள் பற்றி கருத்தாடப்படும் களமாக இருக்கின்றது\nஇந்நிலைமை யாழில் இருந்துவந்த குடிநீர் மாசு தொடர்பான பிரச்சினையை சிறிய அளவில் சமூக ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டுவந்த இளைஞர்களின் உதாரணம் இதற்குச் சாலப் பொருந்தும். அவர்கள் மேற்கொண்ட கவன ஈர்ப்பு, நாட்டின் ஜனாதிபதி வரை சென்று இறுதியில் அங்கு குடிநீரை மாசுபடுத்தும் செயற்பாடுகளுக்கு எதிரான வர்த்தமானி ஒன்றே வெளியிடப்பட்டது சமூக ஊடக வலைத்தளங்களூடு இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைபேறான நடவடிக்கைகளுக்கு ஓர் எடுத்துக் காட்டு. இவ்வாறான செயற்பாடுகளுக்கான வழிமுறைகள் முறையாக ஆராயப்பட்டு அமுல்படுத்தப்படல் அவசியம். அதற்கான பொறுப்பை அரசிடமிருந்து எப்போதும்போல் எதிர்பார்ப்பதை விடுத்து, சமூகப் பொறுப்புள்ள அனைவரும் இது தொடர்பில் ஆராய்ந்து வழி காணவும், அதனை அமுல்படுத்தவும் தனியாள் ரீதியிலிருந்து சமூகம் வரையிலான பல்வேறு படிநிலைகளில் பங்களிப்புச் செய்தல் வேண்டும்.\nமாணவப் பருவத்திலிருந்தே வாழ்க்கைக்கு உபயோகமான, தங்களை எப்பொழுதும் ஈடுபடுத்திக்கொள்ளக்கூடிய கல்வி முறைமைகளும், ஒழுக்க விழுமியங்களும் வீட்டிலிருந்தே பிள்ளைகளுக்கு பெற்றோராலும் குடும்ப உறவுகளாலும் ஊட்டப்படுதல் வேண்டும. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மனித விழுமியங்களின் அவசியம், எமது கலாசாரம், பண்பாடு போன்ற அம்சங்களின் அறிமுகமும் அதன் நோக்கமும் விதைக்கப்படல் வேண்டும்.\nவெறுமனே பெயருக்குப் பின்னால் எழுத்துக்களை மாத்திரம் சேகரிக்கும் பட்டங்கள் மட்டுமல்லாது, தங்களது நாட்டின் தன்மைக்கேற்ற, வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய கைத்தொழில், விவசாயம், உற்பத்தி போன்ற தொழில்முறைக்கல்வியும் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.\nஇலங்கைத் திருநாட்டில் உள்ள நிறைவான இயற்கை மற்றும் மனித வளங்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி நாட்டின் வரலாறு கலாசாரம் போன்றவற்றுக்குப் பங்கம் ஏற்படாத வகையில், நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்த முப்பதாண்டுகால யுத்தம் போன்ற இன்னுமொரு கசப்பான அனுபவம் எம்மையும் எமது இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தையும் தவிடுபொடியாக்கிவிடாமல் இனிவரும் காலங்களில் நாம் எதிர்நோக்கவிருக்கின்ற, நுட்பமாகவும் தூரநோக்குடனும் அணுகவேண்டிய இக்கட்டான சூழ்நிலைகளில் தெளிவோடு இயங்கவேண்டிய இளைஞர்களை வளப்படுத்துவோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/cars/15-20lakhs/", "date_download": "2021-01-27T10:51:47Z", "digest": "sha1:IL2VDFWNPVDX7P2DPP3P4UX3YBGQ6PQZ", "length": 17908, "nlines": 446, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியாவில் இதற்கு இடைப்பட்ட விலையிலான கார்கள் 15 To Rs 20", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » விலை முதல் 15 லட்சங்கள் to 20 லட்சங்கள்\nரூ.3 லட்சத்திற்கும் குறைவான கார் மாடல்கள்\n0 – 3 லட்சங்கள்\n2 – 4 லட்சங்கள்\n4 – 6 லட்சங்கள்\n6 – 8 லட்சங்கள்\n8 – 10 லட்சங்கள்\n10 – 12 லட்சங்கள்\n15 – 20 லட்சங்கள்\n1 . ஃபோர்ஸ் டிராவலர்\nஃபோர்ஸ் டிராவலர் ஸ்கூல் பஸ்\n2 . ஹூண்டாய் க்ரெட்டா\nஹூண்டாய் க்ரெட்டா SX 1.5 Petrol CVT\nஹூண்டாய் க்ரெட்டா SX (O) 1.5 Diesel\nஹூண்டாய் க்ரெட்டா SX 1.5 Diesel AT\nஹூண்டாய் க்ரெட்டா SX (O)1.5 Petrol CVT\nஹூண்டாய் க்ரெட்டா SX 1.4 Turbo 7 DCT\nஹூண்டாய் க்ரெட்டா SX (O) 1.4 Turbo 7 DCT\nஹூண்டாய் க்ரெட்டா SX (O) 1.5 Diesel AT\n3 . மஹிந்திரா எக்ஸ்யூவி500\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 W7 AT\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 W9 AT\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 W11 Opt\nமஹிந்திரா எக்ஸ்யூவி500 W11 Opt AT\n4 . டாடா ஹாரியர்\nடாடா ஹாரியர் XT Camo\nடாடா ஹாரியர் XT Plus\nடாடா ஹாரியர் XT Plus Camo\nடாடா ஹாரியர் XZ Dual Tone\nடாடா ஹாரியர் XZ Camo\nடாடா ஹாரியர் XZ Plus\nடாடா ஹாரியர் XZA Dual Tone\nடாடா ஹாரியர் XZ Plus Camo\nடாடா ஹாரியர் XZA Camo\nடாடா ஹாரியர் XZA Plus\n5 . ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் வெர்னா SX (O) 1.5 CRDi AT\n6 . டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக்\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் வேரியண்ட்டுகள்\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் XZ Plus\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் XZ Plus LUX\n8 . மஹிந்திரா ஸ்கார்ப்பியோ\n9 . கியா செல்டோஸ்\nகியா செல்டோஸ் GTX 1.4\nகியா செல்டோஸ் GTX Plus 1.4\nகியா செல்டோஸ் GTX Plus AT 1.4\nடொயோட்டா Innova Crysta வேரியண்ட்டுகள்\n11 . ஹூண்டாய் எலான்ட்ரா\nஹூண்டாய் எலான்ட்ரா 2.0 SX MT\nஹூண்டாய் எலான்ட்ரா 1.5 SX MT\nஹூண்டாய் எலான்ட்ரா 2.0 SX AT\nஹூண்டாய் எலான்ட்ரா 2.0 SX (O) AT\n12 . ஹோண்டா சிவிக்\nஹோண்டா சிவிக் V CVT Petrol\nஹோண்டா சிவிக் VX CVT Petrol\nஎம்ஜி Hector Plus வேரியண்ட்டுகள்\n14 . ஃபோக்ஸ்வேகன் டி ராக்\nஃபோக்ஸ்வேகன் டி ராக் வேரியண்ட்டுகள்\nஃபோக்ஸ்வேகன் டி ராக் 1.5 TSI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilthottam.forumta.net/t52589-topic", "date_download": "2021-01-27T10:42:54Z", "digest": "sha1:JJ2YEPSCOTNEEFVD3VD4KS7VDY2PRGSG", "length": 19515, "nlines": 189, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "புதிய வருகை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி\n» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் முனைவர் செ.ரவிசங்கர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அகராதி நீ என் அகராதி\n» நீரில் நிழலாய் மரம் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் ஆசிரியர் : ‘தச்சன்’ இரா. நாகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» கண்காணிப்பு - கவிதை\n» குரல் - கவிதை\n» ஏக்கம் (கவிதை) -\n» அழகு - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» பெயருக்குத்தான் - கவிதை\n» தலை கலைக்கும் காற்று - கவிதை\n» முதல் கிழமை - கவிதை\n» வீடு திரும்பும் மகளின் பாதை - கவிதை\n» இங்கு குஷ்பு இட்லி கிடையாது...\n» கிரிக்கெட் உலகில் 16 ஆண்டுகள் : ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய மகேந்திர சிங் தோனி\n» ‘வெப்’ தொடரில் போலீஸ் அதிகாரியாக அமலாபால்\n» கொரோனா பரவல் எதிரொலி: பிரான்ஸ் - இங்கிலாந்து எல்லையில் அணிவகுத்து நிற்கும் சரக்கு லாரிகள்\n» பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய கவுரவ விருது வழங்கி கவுரவித்த அதிபர் டிரம்ப்\n» கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் கட்டுப்பாடுகளுடன் சிறப்பு ஆராதனைஇன்று நள்ளிரவு முதல் நடக்கிறது\n» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை\n» நீ என்ன தேவதை\n» புகைப்படம் - கவிதை\n» கணை - கவிதை\n» ரசித்த கவிதைகள்- தொடர் பதிவு\n» கவிதைகள் - ரசித்தவை\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இஆப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» உழைக்க நினைப்பவருக்கு நேரம் போதாது...\n» பாப்பா - சிறுவர் பாடல்\n» 15 மொழி பேசும் ஒரே தாள்..\n» நன்றாக இருக்கிறாயா என் கண்ணே \n» பூப்பறித்தல் – (கவிதை) – புவியரசு\n» இலஞ்சக் கொள்ளை - கவிதை\n» இனி அந்தரங்கமானதல்ல காதல்\n» இதைவிட மலிவு இல்லை: ஆகக் குறைந்த விலையில் பெஸ்ட் பிரீ பெய்டு ப்ளான்கள்\n» ஆதார் பான் இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: வரவேற்புச் சோலை :: புதுமுகம் ஓர் அறிமுகம்\nதமிழ் தோட்டம் வரிகைக்கு மகிழ்கிறேன்..\nவருக வருக என வாழ்த்தி வரவேற்கிறது நமது தமிழ்த்தோட்டம்\nஉங்களின் வருகையால் நமது தமிழ்த்தோட்டம் மகிழுகிறது\nஉங்களது நறுமணப் பூக்களை தொடர்ந்து பூக்க விடுங்க\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nநன்றி வாழ்தியமைக்கு இதில் என் படைப்பை எப்படி பதிவு இடுவது என தெரியவில்லை. முடிந்தால் விளக்கவும்\nகவிதை பதிவிடுறீங்க என்றால் கவிதை பகுதியை தெரிவு செய்து new topic என்பதை சொடுக்கி பதிவு செய்யவும்\nநாம் விரும்ப��யது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: வரவேற்புச் சோலை :: புதுமுகம் ஓர் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/lakshmi-vilas-bank-merger-with-dbs-india-approved-no-more-restrictions-on-withdrawals-news-274800", "date_download": "2021-01-27T10:41:08Z", "digest": "sha1:WAIHYT24GVR2GEAIW6O3Q6COPCPY6BOJ", "length": 12585, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Lakshmi Vilas Bank merger with DBS India approved no more restrictions on withdrawals - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Headline News » லட்சுமி விலாஸ் வங்கி… கை மாற்றப்படுகிறதா\nலட்சுமி விலாஸ் வங்கி… கை மாற்றப்படுகிறதா\nஇந்தியா முழுவதும் கிளைப்பரப்பி இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கி அதன் நிதி நிலைமை தொடர்பாக தற்போது ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் கீழ் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான ஒப்புதல் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் உள்ள ஒரு வங்கியின் நிதிநிலைமை மோசம் அடைந்து, அதன் பிணை எடுப்பதற்கான உரிமத்தை ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கியதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கி கையப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த ஒப்புதலைத் தொடர்ந்து சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ் நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். மேலும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் டிபிஎஸ் நிறுவனம் இந்த வங்கியின் 653 கிளைகள், 974 ஏடிஎம்கள் மற்றும் சில்லறை கடன்களில் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை நிர்வகிப்பதற்கு உரிமத்தைப் பெற்றிருக்கிறது.\nஇதற்கான முழு உரிமமும் டிபிஎஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வரை ரிசர்வ் வங்கியிடம் அதன் நிர்வாகம் இருக்கும் என முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வாடிக்கையாளர்கள் அதிகப்பட்சமாக ரூ.25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற தடையும் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவசர செலவுகள், மருத்துவச் சிகிச்சை, கல்வி கட்டணம் செலுத்துதல், திருமண செலவுகள் என முக்கியமான செலவுகளுக்கு விலக்கு மற்றும் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.\nலட்சுமி விலாஸ் வங்கியின் இத்தகைய நிலைமைக்கு அதன் நிகர மதிப்பு எதிர்மறையாகச் சென்றதே காரணம் எனக் கருத்துக் கூறப்படுகிறது. மேலும் இதனால் ஏற்பட்ட நட்டத்தைச் சமாளிக்க போதுமான மூலதனம் இல்லாமலும் அதைத் திரட்ட வேறுவழி எதுவும் இல்லததாலும் தற்போது லட்சுமி விலாஸ் வங்���ி வேறு ஒரு நிறுவனத்தின் கீழ் போக இருக்கிறது. இந்நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த பெரும்பலான வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளை திரும்ப பெற்று வருகின்றனர். இதனால் மேலும் பணப்புழக்கம் குறையும் எனக் கூறப்படுகிறது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரம்மாண்ட நினைவிடம்.. தொண்டர்கள் மத்தியில் எழுச்சி பெற்ற தமிழக முதல்வர்\nரோஹித் சர்மா, ரஹானோ, ஷர்துல் வருகையால் களைக்கட்டும் சென்னை… குவாரண்டைன் இருக்குமா\nதண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்த 2 வயது குழந்தை… பரிதாபச் சம்பவம்\nமுடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை\nபாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐஐடி பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை- மாணவி குற்றச்சாட்டு\nடெல்லி செங்கோட்டையில் விவசாயிகள் ஏற்றிய கொடி: பதட்டம் அதிகரிப்பு\nகிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள்களுக்கு இலவச கான்கீரீட் வீடுகள்: முதல்வரின் திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஎதிர்க்கட்சி கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது- தமிழக முதல்வர் காட்டம்\nவாஷிங்டன் சுந்தருக்கு சென்னை மாநகராட்சி கொடுத்த முக்கிய பதவி\nரூ.100, ரூ.10, ரூ.5 நோட்டுகளுக்கு தடையா\nபறவைக்கு உணவளித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்ட இந்தியக் கிரிக்கெட் வீரர்…\nஆடையோடு சேர்த்து பெண்களைச் சீண்டினால் பாலியல் குற்றம் ஆகாதா\nடெஸ்ட் களத்தில் இந்திய வீரர்களை சீண்டிய ஆஸ்திரேலிய கேப்டனுக்கு இப்படி ஒரு நிலமையா\nதுப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப்பெண் உள்ளிட்ட 5 பேர் படுகொலை… துயரச் சம்பவம்\nஎய்ட்ஸ் நோயாளி எனத் தெரிந்தே காதலித்தேன்… டிரைவருடன் சென்ற சிறுமியால் அதிர்ச்சி\nஎஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனையிலே காத்திருந்த நாய்… நெகிழ்ச்சி சம்பவம்\nபொதுவெளியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்களை கூறிய ஒரே அதிபர்… ஆதிர்ச்சி தகவல்\nமகள்களை நரபலி கொடுத்துவிட்டு 'உயிர்த்தெழுவார்கள்' என நம்பிய பேராசிரியர்\nபூட்டிய வகுப்பறையில் தலைமை ஆசிரியைக்கு காதல் பாடம் எடுத்த ஆசிரியர்: கதவை தட்டிய கணவரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_998.html", "date_download": "2021-01-27T09:20:41Z", "digest": "sha1:EH46TLF3MJTGZ4LWSWI43JY2TWKWB5EO", "length": 9059, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "சரணடைந்த���ர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nசாதனா May 16, 2018 இலங்கை\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் சரணடைந்து காணாமலாக்கப்பட்டுள்ள 280 பேரின விபரங்களை எதிர்வரும் மே 18 அன்று வெளியிடுவதாக உறுதியளித்துள்ளார்.\nநேற்றைய தினம் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பத்தவர்களுடன் அவர் காணொளி மூலம் உரையாடியிருந்தார். அவ்வகையில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஆதாரபூர்வமானவற்றில் ஒரு பகுதியை வெளியிட அவர் சம்மதித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் சிலரது ஏற்பாட்டினில் அவர் இந்த காணொலி உரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.\nயாழ்.வரும் காணாமல் போனோர் அலுவலகம்\nகாணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தின் மாவட்ட ரீதியிலான அடுத்த அமர்வு எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சிய...\nஇராஜ் எழுதிய ''தூத்துக்குடியில்.. தமிழர் இரத்தப் படையல்..''\nதூத்துக்குடியில் ஊற்றெடுத்த.. உணர்வுகளை துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்து.. கொலைத்தன\nகாணாமல் போனோர்:இராணுவத்திடம் ஆறுதலாக கேட்க முடிவு\nஇறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாம...\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nமணியம்தோட்டம் மாதா சொரூபம் உடைப்பு: மக்கள் விசனம்\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்...\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் ��டந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nயாழில் சமாதான நீதவான்கள் சத்திய பிரமாணம்\nயாழில் சமாதான நீதவான்கள் நால்வர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவான்களாக சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் இதில் சத்திய...\nமிதுக்கு ஆயுத களஞ்சியம் மேஜர் உள்ளிட்டவர்களுக்கு பிடியாணை\nஅவன்ட்-கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பிலான வழக்கில் அவன்ட்-கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் பாலித ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/politics/01/132355?ref=archive-feed", "date_download": "2021-01-27T10:02:32Z", "digest": "sha1:EH62RN7BTWZLGE4NLHB6HDELOPEQJA3N", "length": 8970, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சிறந்த கட்சி உறுப்பினர்கள்-ரணிலை முந்திய புத்திக்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசிறந்த கட்சி உறுப்பினர்கள்-ரணிலை முந்திய புத்திக்க\nஇலங்கை அரசியல் கட்சிகளில் திறமையாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்தொடர்பானவிபரம் தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த வகையில்,நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி,ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணி,மக்கள் விடுதலை முன்னணி மற்���ும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளில்திறமையாகசெயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றியே தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\n2010ம் ஆண்டு 09ம் மாதம் 01ம் திகதி முதல் 2016ம் ஆண்டு 08ம் மாதம்31ம்திகதி வரையிலான காலப்பகுதி வலையிலேயே இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், புத்திக்க பத்திரன, பந்துல குணவர்தன, அனுர குமார திஸாநாயக்கமற்றும் சுமந்திரன்ஆகியோர் முறையே நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணி,மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளில்திறமையாகசெயற்ப்பட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.\nஇதேவேளை,நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றஉறுப்பினர் புத்திக்க பத்திரன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை முந்தி முதலாம்இடத்தைபிடித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00787.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://dhinasakthi.com/italian-woman-had-covid-19-in-november-2019-study/", "date_download": "2021-01-27T09:19:18Z", "digest": "sha1:SKG2ER3XDCC2ORUSBTPKZ4AVNEXFBFQ6", "length": 7306, "nlines": 85, "source_domain": "dhinasakthi.com", "title": "", "raw_content": "\n2019ஆம் ஆண்டு நவம்பரில் இத்தாலி பெண் ஒருவருக்கு கரோனா தொற்று : ஆய்வு முடிவு - Dhinasakthi\n2019ஆம் ஆண்டு நவம்பரில் இத்தாலி பெண் ஒருவருக்கு கரோனா தொற்று : ஆய்வு முடிவு\nஇத்தாலி நாட்டின் மிலான் பல்கலைக்கழகத்தின் தலைமையிலான ஒரு பன்னாட்டு ஆய்வுக் குழு நடத்திய ஆய்வின்படி, 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி சேகரிக்கப்பட்ட மாதிரியில் இருந்து புதிய வகை கரோனா வைரஸின் மரபணுத் தொகுப்பு கண்டுப��டிக்கப்பட்டது. இந்த மாதிரி, தோல் அழயற்சியால் பாதிக்கப்பட்ட 25 வயதான பெண் நோயாளி ஒருவரிடம்இருந்து எடுக்கப்பட்டது என்று இத்தாலிய நாளிதழ் “ல ரிபப்லிகா”இணையதளத்தில் ஜனவரி 11ஆம் நாள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவே, இத்தாலியில் முதலாவது கரோனா நோயாளி உறுதிசெய்யப்பட்ட தேதியை 2019ஆம் ஆண்டு நவம்பர் திங்களுக்கு முன்னுக்குக் கொண்டு வருகிறது.\nதற்போது வரை இத்தாலியில் மிக முன்னதாகவே கண்டறியப்பட்ட கரோனா நோயாளியாக இருந்தது என்று மிலான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனார்.\n2020ஆம் ஆண்டு நவம்பர் திங்கள், மிலானிலுள்ள தேசிய நோய்க்கட்டி ஆய்வு நிறுவனம் நோய்க்கட்டி இதழில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், புதிய வகை கரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் இத்தாலியில் பரவச் சாத்தியம் உண்டு என்று கூறப்பட்டுள்து.\nPrevious சோஷலிச நவீனமயமாக்க நாட்டைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்:ஷிச்சின்பிங்\nNext யாங்சி ஆற்று சுற்றுச்சூழலில் முன்னேற்றம்\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nதமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nரஜினியோடு கூட்டணி அமைந்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர்\nவேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும் – விவசாய அமைப்புகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி\n“வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது” – கவிஞர் வைரமுத்து\nவளமான எதிர்காலத்துக்கு கலங்கரை விளக்காக ‘பலதரப்புவாதம்’\nபலதரப்புவாதத்தைத் தொடர்ச்சியாக ஆதரிக்கும் சீனா\nஇந்திய குடியரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி\nசீன அரசுத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தொலைபேசித் தொடர்பு\nஎல்லையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் :சீன வெளியுறவுத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/28394/", "date_download": "2021-01-27T10:21:55Z", "digest": "sha1:BSI22LC5VXJ6BJKGXGCNASR7JK73WKZE", "length": 9064, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈராக்கில்; ஐஸ்கிரீம் கடைப்பகுதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுதாக்குதலில் 13 பேர் பலி - GTN", "raw_content": "\nஈராக்கில்; ஐஸ்கிரீம் கடைப்பகுதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுதாக்குதலில் 13 பேர் பலி\nஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் ஐஸ்கிரீம் கடைப்பகுதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுதாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வாகனத் தரிப்பிடத்தில் குண்டுகள் நிரப்பிய கார் ஒன்றினை வெடிக்க வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஐஎஸ் அமைப்பினரின் முகாம்கள் மீது ஈராக் ராணுவமும் அமெரிக்க கூட்டுப்படைகளும் இணைந்து தாக்குதல்கள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nTags13 பேர் ஈராக் ஐஎஸ் அமைப்பு ஐஸ்கிரீம் கடை தற்கொலைக்குண்டுதாக்குதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரவு ஊரடங்கை எதிர்த்து நெதர்லாந்து நகரங்களில் வன்செயல்கள் வெடிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nகிராமங்களின் ஓசைகள் – வாசனைகளுக்கு இனிமேல் சட்டப் பாதுகாப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபடகு கவிழ்ந்து விபத்து – 43 புலம்பெயா்ந்தோா் பலி\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nதமிழரது பாதுகாப்புக்கு உதவி கோரி பிரான்ஸின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்ரோனுக்கு அழுத்தம்:\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவுகள\nஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை பிரதமர் மோடி சந்தித்தார்:-\nபாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு கால்லால் தாக்கி மரண தண்டனை\nஇந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ் பல்கலையில் அஞ்சலி\nவியட்நாம் நச்சுக்குண்டு வீச்சு : பொறுப்புக் கூறலுக்கான முக்கிய வழக்கு பாரிஸில்\nசசிகலா விடுதலை January 27, 2021\nநெற்கதிர் அறுவடை விழா January 27, 2021\nதோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்… January 26, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத��த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on இனப் படுகொலையின் ஒரு முக்கிய நடவடிக்கையே நில அபகரிப்பு – விக்கி\nbacklink on உயிர் மூச்சு ” குறுந்திரைப்படம்\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&si=2", "date_download": "2021-01-27T09:30:13Z", "digest": "sha1:ITFL6QUZYOPGMBSYFLGXYBY7YBF2QV3R", "length": 14240, "nlines": 261, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டி.எம். மூர்த்தி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டி.எம். மூர்த்தி\nதமிழகத்தில் தொழிற்சங்க இயக்கம் நடந்த பாதை\nகுறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது இப்போராட்டம் வெளிப்பட்டது.\n8 மணி நேர வேலை\nஎழுத்தாளர் : டி.எம். மூர்த்தி\nபதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)\nநூலாசிரியர் டி.எம் மூர்த்தி தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளரும் தொழிற்சங்க செய்தி' இதழின் ஆசிரியருமாவார்.தொழிலாளர்,தொழிற்சங்கப் பொறுப்பாளர், தொழிற்சங்க வரலாறு பாடத்தைத் தொழிலாளர்களுக்குக் கற்பித்தவர் எனப் பல நிலைகளில் பட்டறிவு பெற்ற மூர்த்தி எழுதியுள்ள இந்த அறிமுக நூலானது அனைத்துத் தரப்புத் தொழிலாளர்களும் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : டி.எம். மூர்த்தி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஎம்.டி. வாசுதேவன் நாயர் (ஆசிரியர்), டி.எம். ரகுராம் (தமிழில்) - - (1)\nஏ.டி.எம். பன்னீர்செல்வம் - - (2)\nடி.எம். ஆதிநாராயணன் - - (1)\nடி.எம். கானியப்���ா - - (1)\nடி.எம். சௌந்தர ராஜன் - - (1)\nடி.எம். சௌந்தரராஜன் - - (1)\nடி.எம். பார்த்தசாரதி - - (1)\nடி.எம். மூர்த்தி - - (2)\nடி.எம். ரகுராம் - - (1)\nடி.எம். வாசகம் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழ்ப் பழமொழிகள், அநுபவ ஜோதிடம், the seeker, லிருந்து, சதாசி, R s sharma, நவக் கிரக, கணேஷ்-வஸந்த், kavithaiyin, சுஜாதா திரைக்கதை, Dhayam, நாலாயிர பிரபந்தம், ஜேசுதாசன், The secrets, notes\nகண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் (ஒலிப்புத்தகம்) -\nஅன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum\nவீரம் விளைந்தது (இரண்டு பாகங்களும் இணைந்தது) -\nபெரியாரும் சமதர்மமும் - Periyaarum Samadharmamum\nயோகசாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை -\nசீவக சிந்தாமணி உரைநடையில் காப்பியம் - 3 -\nஇந்திர குமாரி - Indhira kumari\nமுதல் வீரச்செயல் - Muthal Veeraseyal\nஅருள் வெள்ளம் பெருகும் ஆலயங்கள் - Arul Vellam Perukum Aalayangal\nஅருவியில் குளித்த ஐஸ் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/tamil-book/17571/dhiravida-mozhigalin-oppaaivu-book-type-ilakiyam/", "date_download": "2021-01-27T10:51:32Z", "digest": "sha1:FS6AUOK4WPFN5HXSASXFYAMIWAW3ROM4", "length": 6242, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Dhiravida mozhigalin oppaaivu - திராவிட மொழிகளின் ஒப்பாய்வு » Buy tamil book Dhiravida mozhigalin oppaaivu online", "raw_content": "\nதிராவிட மொழிகளின் ஒப்பாய்வு - Dhiravida mozhigalin oppaaivu\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ஜி.ஜான் சாமுவேல்\nபதிப்பகம் : பாரி நிலையம் (paari nilayam)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, ஜி.ஜான் சாமுவேல் அவர்களால் எழுதி பாரி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nநாட்டுப்புறப்பாடல்களில் பழக்கவழக்கங்கள் - NaattuPurappaadalgalil Pazhakkavazhakkangal\nநிறம் மாறும் சொற்கள் - Niram marum sorkal\nமாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez\nவள்ளுவர் தமிழ் இலக்கணம் - பாகம் 6 - Valluvar thamizh ilakkanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம்\nசமையலும் சிற்றுண்டிகளும் - Samaiyalum sitrundigalum\nதிருமந்திரக் கோட்பாடு - Thirumanthira Kottpadu\nவிருந்தி��ர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/12/27-12-2014.html", "date_download": "2021-01-27T09:19:29Z", "digest": "sha1:7D7L5P2RL7JG7MTSJHQZSY2PKDESYZWW", "length": 18702, "nlines": 171, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .", "raw_content": "\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாகவும், அதன் தன்மையை உணர்வதற்குள், மிக வேகமானதாகவும், ஆழ்த்திவிடுவதாகவும் உள்ள படுசுழியான தன் தன்மையைக் காட்டிவிடுகிறது. அதுபோல மயக்கத்தில், செல்லும் திசை தெரியாது ஆழச் செல்லும் உயிர்களை உணர்வூட்டி, \"கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே\" என்ற பொன்னான வாசகத்தால் கைதூக்கி விடுவன திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை அழகிய ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்\nதிருவெம்பாவை மூலம் மணிவாசகப் பெருமான் நமக்குக் கூறும் உறுதியான அறவுரை மற்றொன்றும் உண்டு. இப்பாடல்களில் வரும் பெண்கள் என்ன செய்கிறார்கள் ஒன்று கூடுகிறார்கள். அவர்கள் உய்யும் வகை உய்ந்த அடியார்கள். அவர் தம் மனத்து இல்லம் தோறும் இறைவன் எழுந்தருளி இருப்பதால் என்ன குறையும் இல்லாதவர்கள். எனினும் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதியைச் சுமக்கின்ற பரந்த மனமுடைய அவர்கள், இந்தப் பேரின்பப் பெருவழிக்கு வராது விடுபட்டுப் போன அக்கம்பக்கத்திலுள்ள தம் எல்லாத் தோழிகளின் துயில் மயக்கத்தைத் தெளிவித்து, அவருடைய உறுதியின்மையால் தாம் தளர்வுறாது, இறைவன் பால் ஒருமைப்பட்ட தம் மனத்தால் அவரையும் கண்ணுக்கினிய கருணைக் கடலான சிவபெருமானைப் பாடத் தேற்றுகின்றனர்.\nதிருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசிவிசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசிவிஸ்வநாதசுவாமி\nஇதுவே நமது இன்றைய தேவை. நாம் உய்யும் நெறியை உறுதியாகப் பற்றவேண்டும். அதே நேரத்தில் அவ்வாறு பற்றுவதால் நாம் பெறும் இன்பத்தை அண்டை அயலவர் எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம், \"எம்பிரான் மூலபண்டாரம் வழங்குகின்றான்; வந்து முந்துமினே \" என அறைகூவி அழைத்தும், அறியாதவருடைய இல்லங்களுக்கே சென்று அவர் வாழ்வையும் அண்ணாமலையாரின் அருள் ஒளி நிறைந்ததாக ஆக்க வேண்டும்.\nபெருமானின் திருவருளால் அழியாத இன்பம் பெற்ற நம் ஆன்றொர்கள் செய்தது அது; நாமும் செய்யத் தக்கதும் வேண்டுவதும் அதுவே. \"எது எமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம்.\" எனத் தலை நிற்போம்.\n\"அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே\"\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு ��னும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-27T11:09:41Z", "digest": "sha1:U3LNXC7YMHJ64LNMR5GKTRHBEDNVKR36", "length": 10586, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஈஸ்டரை முன்னிட்டு இல்-து-பிரான்சிற்கு சிவப்பு எச்சரிக்கை! | Athavan News", "raw_content": "\nரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்\nஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nஈஸ்டரை முன்னிட்டு இல்-து-பிரான்சிற்கு சிவப்பு எச்சரிக்கை\nஈஸ்டரை முன்னிட்டு இல்-து-பிரான்சிற்கு சிவப்பு எச்சரிக்கை\nஈஸ்ட்டர் விடுமுறையை முன்னிட்டு, இல்-து-பிரான்சிற்குள் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், இல்-து-பிரான்சிற்குள் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவீதி கண்காணிப்பாளர்களான Smart Bison நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.\nஇன்று(வெள்ளிக்கிழமை) இல்-து-பிரான்சின் பிரதான வீதிகளில் அதிகளவான வாகன நெரிசல் ஏற்படும், குறிப்பாக வெளிச்செல்லும் வீதிகளில் மிக நெருக்கடி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு ‘சிவப்பு’ எச்சரிக்கையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nகாலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை A6, A10, A6B, A86 மற்றும் A13 வீதிகளில் பயணிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை உள்வரும் வீதிகளில் நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு, மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\nபிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில\nவடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்\nவடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 ப\nஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி\nஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்பகமுவ பதில்\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\nமன்னாரில் இன்று (புதன்கிழமை) காலை, மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nதொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபரா\n4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nசொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர\n3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்\nஇலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி: கொரோனா தொற்று மீட்பு நிதி தொடர்பாக கவலை\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் கியூசெப் கோன்டேவின் இராஜினாமா ஆகியவை பிரஸ்ஸல்ஸில் நாட்\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி ப\nஜனநாயகம் குறித்து இலங்கைக்கு யாரும் கற்பிக்க வேண்டாம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்\nஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறி���்து எவரும\nரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\nஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\nதனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்\nஇந்திய மீனவர்களின் செயற்பாட்டுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:58:15Z", "digest": "sha1:HZON5VGSG4UZLJQE2ZBKVRE4ZDC5CGRO", "length": 13046, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "கோட்டாவின் வழக்கிற்கும் எமக்கும் தொடர்பில்லை – ஐ.தே.க. | Athavan News", "raw_content": "\n4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி: கொரோனா தொற்று மீட்பு நிதி தொடர்பாக கவலை\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி\nஜனநாயகம் குறித்து இலங்கைக்கு யாரும் கற்பிக்க வேண்டாம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்\nகோட்டாவின் வழக்கிற்கும் எமக்கும் தொடர்பில்லை – ஐ.தே.க.\nகோட்டாவின் வழக்கிற்கும் எமக்கும் தொடர்பில்லை – ஐ.தே.க.\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கும் தமக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவை நெருக்கடிக்குள் தள்ளும் எந்த சூழ்ச்சியையும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய களமிறங்கினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில், “முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள சிவில் வழக்குகள் அந்நாட்டு பிரஜை ஒருவரால் தொடுக்கப்பட்டுள்ளது.\nஅதுவும் அமெரிக்கப் பிரஜை ஒருவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும். ஆகவே இது குறித்து இலங்கை எந்த விதத்திலும் தொடர்புபடப்போவதில்��ை. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இந்த சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இலங்கையில் அவருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இவை அனைத்துமே சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் அவற்றில் எந்த தலையீடுகளும் இல்லாது நாம் செயற்பட்டு வருகின்றோம்.\nஅதேபோல் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரா இல்லையா என்பது குறித்து மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணிக்குள் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.\nஅவ்வாறு அவர் களமிறக்கப்பட்டாலும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தகுதியான வேட்பாளர் ஒருவரை நாம் தெரிவு செய்து களமிறக்கத் தயாராகவுள்ளோம். சிங்கள மக்களை மட்டுமல்லாது தமிழ், முஸ்லிம் மக்களையும் பாதுகாக்கும் வகையில் அவர்களின் ஆதரவையும் பெறும் வேட்பாளரை நாம் களமிறக்குவோம்” என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nசொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர\n3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம்\nஇலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி: கொரோனா தொற்று மீட்பு நிதி தொடர்பாக கவலை\nஇத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் கியூசெப் கோன்டேவின் இராஜினாமா ஆகியவை பிரஸ்ஸல்ஸில் நாட்\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- எடப்பாடி பழனிசாமி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி ப\nஜனநாயகம் குறித்து இலங்கைக்கு யாரும் கற்பிக்க வேண்டாம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்\nஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும\nஇந்திய மீனவர்களின் செயற்பாட்டுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும�� ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்த\nகனடாவில் கொரோனா தொற்று 9 இலட்சத்து 47 ஆயிரத்தை கடந்தது \nகனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாத\nஐ.நா.வுக்கு தமிழ் கட்சிகளின் மேலும் இரு கடிதங்கள் – கூட்டமைப்பு பின்னடிப்பதாக குற்றச்சாட்டு\nஇலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே ஒரு\nதமிழர்களின் தனித்துவ மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடம்\nயாழ்.நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போட\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி\nஅயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி\nஇந்திய மீனவர்களின் செயற்பாட்டுக்கு எதிராக யாழ்.கடற்றொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி\nகனடாவில் கொரோனா தொற்று 9 இலட்சத்து 47 ஆயிரத்தை கடந்தது \nதமிழர்களின் தனித்துவ மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடம்\nஅயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி\nஐரோப்பாவில் தடுப்பூசி வழங்களில் தாமதம் – ஐரோப்பிய ஒன்றியத்தை சாடும் அஸ்ட்ராஜெனெகா தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ca.tamilmicset.com/canada-tamil-news/air-canada-737-max-8-forced-to-land-in-arizona-due-to-engine-issue/", "date_download": "2021-01-27T09:44:57Z", "digest": "sha1:7S4E76E7VOKFIKNWZSKMLS2246U6GPXW", "length": 11288, "nlines": 139, "source_domain": "ca.tamilmicset.com", "title": "நடு வானில் ஏர் கனடா விமான என்ஜின் செயலிழந்தது! பீதிக்குள்ளாக்கிய திக் திக் நொடிகள்! | Tamil Micset Canada", "raw_content": "\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\nநடு வானில் ஏர் கனடா விமான என்ஜின் செயலிழந்தது பீதிக்குள்ளாக்கிய திக் திக் நொடிகள்\nஏர் கனடா போயிங் கோ 737-8 விமானம் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்துக்கும், கனடாவின் மாண்ட்ரீலுக்கும் இடையில் மூன்று பணியாளர்களுடன் பயணிக்கும் போது நடுவானில் இயந்திர சிக்கல் ஏற்பட்டது.\nஇது விமானம் மீண்டும் அரிசோனாவின் டியூசன் விமான நிலையத்திற்கு த��ருப்பிவிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக கனேடிய விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nவிமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானிகள் ஒரு “எச்சரிக்கை அறிகுறியை” கண்டனர். மேலும் “ஒரு இயந்திரத்தை மூட முடிவு செய்தனர்” என்று ஏர் கனடா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.\nபின்னர் விமானம் டியூசனுக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு அது சாதாரணமாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் டிச., 22 ல் நடந்த நிலையில், இது குறித்த விவரங்கள் தற்போது தான் வெளியானது.\nவிமான சீரமைப்பு குழுவினர் செய்த ஆய்வில், இடது எஞ்சின் ஹைட்ராலிக் குறைந்த அழுத்த அறிகுறியைப் பெற்றது தெரிய வந்தது.\nவிமானத்தைத் திருப்புவதற்கு முன்பு, பான் பான் அவசரநிலையை அறிவித்தனர் என்று பெல்ஜிய விமான செய்தி வலைத்தளமான ஏவியேஷன் 24.be தெரிவித்துள்ளது.\nவெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்க ராய்ட்டர்ஸ் ஊடகம் கோரிக்கை விடுத்த நிலையில் போயிங் உடனடியாக பதிலளிக்கவில்லை.\nயு.எஸ். ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மென்பொருள், அமைப்பு மற்றும் பயிற்சி மேம்பாடுகள் பற்றிய விவரங்களை கோடிட்டுக் காட்டிய நிலையில், போயிங் மற்றும் விமான நிறுவனங்கள் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு முன்பு அந்த கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇதையும் படியுங்க: கனடா மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி கொரோனா தடுப்பில் எட்டப்பட்ட அடுத்த நிலை\nமேலும் கனடா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகனடாவின் மிகப்பெரிய நகரத்தை விரைவில் இந்திய தலைநகருடன் இணைக்க ஏர் கனடா திட்டம்\nகனடா மக்களை கண் கலங்க வைக்கும் வேலை இழப்பு விவரம்\nமுறியடிக்கப்பட்ட கொரோனா: உலகில் முதல் நாடாக உட்கொள்ளக்கூடிய மருந்தை கண்டுபிடித்த கனடா\nகனடாவுக்கு திரும்ப இயலாத சூழல் ஏற்படலாம் – கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு\nவிரைவில் வருகிறது கனடாவின் சானோடைஸ் நேசல் ஸ்பிரே – 99.9 சதவீதம் கொரோனாவை கொல்லும்\nகனடாவில் நள்ளிரவு 12 மணிக்கு சாலையில் சென்ற போது உயிரிழந்த 16 வயது சிறுமி\nஉலக அரங்கில் கனடாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்பு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் கைவிட்டுப்போன முக்கிய...\n மாணவர்களுக்கு கைக்கொடுக்கும் SBI கனடா வங்கி\n சுயநினைவின்றி உள்ளாடையுடன் இருந்த மாணவியை தலையில் மிதிக்கும் பெண் காவலர்\nகனேடிய மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீறினால் 5000 டாலர் அபராதத்தோடு சிறை செல்ல நேரிடும்\nகனடா செய்திகள், முக்கிய தகவல்கள், ஷாப்பிங் ஆஃபர்ஸ், டிப்ஸ் மற்றும் பல தகவல்களை தமிழில் வழங்கும் இணையதளம்.\nதமிழ் கலாச்சார அறிவியல் மன்றம்-டுறம்\nதமிழ் கலை பண்பாட்டு கழகம் வோட்டர்லூ வட்டாரம்\nதமிழ் மரபு திங்கள் செயலவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/vellam-pariharam/", "date_download": "2021-01-27T11:25:08Z", "digest": "sha1:BM6IFOW2CRXNYELQ654RRRKSOLTEZM76", "length": 14128, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "தலைவாசல் கதவு வாஸ்து | Nilai Vasal Vastu", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இன்று இரவு, உங்கள் வீட்டு வாசலில் இந்த பொருளை, ஒரு சிட்டிகை அளவு போட்டு விட்டு,...\nஇன்று இரவு, உங்கள் வீட்டு வாசலில் இந்த பொருளை, ஒரு சிட்டிகை அளவு போட்டு விட்டு, தூங்கச் செல்லுங்கள் மறுநாள் காலை உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும்.\nநமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் ஏதாவது ஒரு விதத்தில், எப்படியாவது காணாமல் போய் விடாதா, என்ற எண்ணத்தோடு தான் இரவு தூங்க செல்வோம். காலை கண் விழிக்கும் போது, துன்பம் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை அமைவதற்கு மிக மிக சுலபமான முறையில் சொல்லப்பட்டுள்ள ஒரு பரிகாரம் தான் இது. இதை வீட்டில் இருக்கும் பெண்களும் செய்யலாம், ஆண்களும் செய்யலாம். தவறொன்றும் கிடையாது. உங்களுடைய வாழ்க்கையும் இனிப்பாக மாறும். இந்த இனிப்பு காரியத்தை உங்கள் கைகளால் செய்து பார்த்துவிட்டு, உங்களுக்கு பலன் தெரிந்தால், தொடர்ந்து இதை உங்களுடைய வாழ்நாள் முழுவதும் செய்யலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை இனிமையாக தொடங்குவோம்.\nசில பேர் கோவிலில் வேண்டிக் கொள்வார்கள், என்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போனால், குறிப்பிட்ட அளவு வெல்லத்தை சொல்லி, அதாவது ஒரு கிலோ வெல்லத்தை உன்னுடைய கோவிலுக்கு வந்து குளத்தங்கரையில் கரைத்து விடுகின்றேன் என்று, இறைவனிடம் வேண்டுதல் வைப்பார்கள். அந்த வெல்லம், தண்ணீரில் கரைவது போல், நம்முடைய கஷ்டமும் கரைந்து போய்விட வேண்டும் என்பதற்காக வேண்டிக்கொள்ளும் வேண்டுதல் தான் இது.\nஇதேபோல்தான் நம்முடைய வீட்டிலும் வெல்லத்தை வைத்து ��ரு பரிகாரத்தை செய்யப்போகின்றோம். இரவு எல்லா வேலையும் முடித்து விட்ட பின்பு, நில வாசல் கதவை அடைப்பதற்கு முன்பு, இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பரிகாரத்தை செய்து விட்டு, முடிந்தவரை நில வாசல் கதவை திறக்க வேண்டாம். எல்லாரும் உறங்கி விட்ட பின்பு கதவை திறக்க அவசியம் இருக்காது. (கதவைத் திறக்கவே கூடாது என்று சொல்லவில்லை. அனாவசியமாக திறக்க வேண்டாம். அவசியமாக, தேவை இருந்தால் திறந்து வெளியில் செல்லலாம். தவறொன்றும் கிடையாது. பயப்படத் தேவை இல்லை.)\nசமையலுக்கு பயன்படுத்தும் சாதாரண வெல்லத்தை உங்களுடைய வீட்டில் வாங்கி தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த வெல்லத்தில் இருந்து ஒரு சிட்டிக்கை வெல்லத்தை எடுத்துக்கொண்டு நில வாசப்படிக்கு வெளிப்பக்கமாக சென்று, உங்களுடைய வலது பக்கம் அந்த வெல்லத்தை போட்டு விட வேண்டும். அதாவது நில வாசப்படி தாண்டி வெளியே செல்லும் போது உங்களது வலது பக்கம் எதுவோ, அந்த பக்கத்தில் வெல்லத்தை போடவேண்டும். நில வாசற்படிக்கு வெளியில் சென்றுதான் போட வேண்டும்.\nஅதாவது வாசப்படிக்கு உள்பக்கம் இருந்து வெல்லத்தை வெளியில் வீசக் கூடாது. வாசப்படிக்கு வெளிப்பக்கம் நின்று வெல்லத்தை, வலது பக்கம் போட்டு விடுங்கள். புரிந்தது அல்லவா நில வாசப்படிக்கு வெளியில் செல்ல வேண்டும். உங்களது முகம் வெளிப்பக்கம் பார்த்தவாறு நிற்க வேண்டும். வெல்லத்தை உங்களது வலது பக்கம் போட்டுவிட வேண்டும். அவ்வளவு தான்.\nதிரும்பி கதவை அடைத்துவிட்டு நீங்கள் தூங்கச் செல்லலாம். மறுநாள் காலை அந்த வெல்லம் கண்டிப்பாக இருக்காது. எரும்பு பூச்சி, பொட்டு ஏதாவது ஒன்று எடுத்து சென்றிருக்கும். எதுவுமே எடுக்காமல் அந்த வெல்லம் அப்படியே இருந்தாலும் தவறு கிடையாது. அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட தேவை இல்லை. எப்பவும் போல உங்களது வாசலை கூட்டி தெளித்து கோலமிட்டு கொள்ளலாம்.\nஇந்த பரிகாரத்தை நீங்கள் தொடர்ந்து தினம்தோறும் செய்து வரும்போது, உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அந்த வெல்லம் எப்படி கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போகிறதோ, அதேபோல் காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுடைய மனசு லேசாகும் பாருங்கள். அடுத்த நாள் காலை விடியும்போது, உங்களுடைய கஷ்டங்கள் தீர்ந்து என்ற மனநிறைவு உங்களுக்கு வந்து விடும். ஒரு மு���ை முயற்சி செய்து தான் பாருங்களேன் கஷ்டம் தீருவதற்கு கோடி ரூபாயை கொடுக்கச் சொல்லவில்லை. ஒரு சிட்டிகை வெல்லம். அவ்வளவு தான்.\nநவகிரகங்களை தினமும் இந்த 1 மந்திரத்தை சொல்லி வழிபட்டால் நடக்கும் அதிசயங்கள் என்னென்ன\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nசமையலறையில் உப்பை இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது. வீட்டில் கஷ்டம் உள்ளவர்கள் இந்த ஒரு மாற்றத்தை மட்டும் செய்து பாருங்கள்.\nதினந்தோறும் இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.\nதைப்பூசம்(28/1/2021) அன்று ஏன் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது தைப்பூச விரதத்தை எளிமையான முறையில் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-27T11:49:01Z", "digest": "sha1:65UFAG6DMO46TUW2YF6SJVDEOSRSAA75", "length": 5284, "nlines": 170, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→மேலும் படிக்க: பராமரிப்பு using AWB\nதானியங்கி: 43 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nSethupathy3e பயனரால் அணுப் பரிதியம், எலக்ட்ரான் சுற்றுவட்டப்பாதை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: ko:원자 궤도\nr2.5.2) (தானியங்கிஇணைப்பு: el, vi அழிப்பு: tr மாற்றல்: th\nதானியங்கி இணைப்பு: mk:Атомска орбитала\nபுதிய பக்கம்: [[Image:Electron orbitals.svg|right|thumb|350px|இலத்திரன் அணுப் பரிதியங்களும், மூலக்கூற்...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2178944", "date_download": "2021-01-27T09:06:00Z", "digest": "sha1:WNVENKUXDYSBQ3YGAH3TC5HCXLACEAK7", "length": 3066, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உஹத் யுத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உஹத் யுத்தம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:33, 26 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n95 பைட்டுகள��� சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:முகம்மது நபியின் போர்கள் using HotCat\n17:54, 3 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅப்துல் றஸ்ஸாக் (பேச்சு | பங்களிப்புகள்)\n10:33, 26 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஜுபைர் அக்மல் (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:முகம்மது நபியின் போர்கள் using HotCat)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-27T10:40:34Z", "digest": "sha1:VSFSODPEDHCNK2H2UMKB5TBSJNRVCLBH", "length": 5604, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிம்பாப்வேயில் விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சிம்பாப்வே துடுப்பாட்ட வீரர்கள் (164 பக்.)\n\"சிம்பாப்வேயில் விளையாட்டு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2011, 23:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-01-27T11:23:17Z", "digest": "sha1:PH4Z5GVUU3VKG5MVAJNI5SPUXSXCG7UL", "length": 4725, "nlines": 71, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "சவுகார்பேட்டை: Latest சவுகார்பேட்டை News & Updates, சவுகார்பேட்டை Photos & Images, சவுகார்பேட்டை Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெயமாலா வாக்குமூலம் எதிரொலி: தலில்சந்தின் உறவினர் திடீர் தற்கொலை\nகுளிக்கும்போதும், ஆடை மாற்றும்போதும் பார்ப்பாங்க, முதலிரவில் மோசம்: ஜெயமாலா வாக்குமூலம்\nகள்ளக்குறிச்சியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை..\nசென்னை கொலை வழக்கில் கைது : 3 மாநிலங்களை தெறிக்க விட்ட தமிழக தனிப்படை\nமதிய உண��ு மட்டுமல்ல, மாலை உணவையும் வழங்கி மாணவர்களின் பசியாற்றும் சென்னை பள்ளி..\nசவுகார்பேட்டை நகைப் பட்டறையில் நூதனக் கொள்ளை\nசவுகார்பேட்டை நகைப் பட்டறையில் நூதனக் கொள்ளை\nசவுகார்பேட்டை நகைப் பட்டறையில் நூதனக் கொள்ளை\n‘சவுகார்பேட்டை’ பிப். 12ல் வெளியீடு\nசென்னையில் நகை வியாபாரி வீட்டில் ரூ. 10 கோடி பறிமுதல்\nஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாகும் படம்\nதுப்பாக்கி கலாசாரம்: அடுத்த பிகாராக மாறி வருகிறதா தமிழகம்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thetimestamil.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4-2/", "date_download": "2021-01-27T09:15:06Z", "digest": "sha1:5OB4XFE4VKVSY6GO67BKLFWNPQUAIRTE", "length": 23349, "nlines": 128, "source_domain": "thetimestamil.com", "title": "அஜர்பைஜான் ஆர்மீனியா பதட்டங்கள்: ஆர்மீனியா-அஜர்பைஜானுக்கு இடையில் நாகோர்னோ-கராபாக் மீதான போர் தொடர்கிறது, ரஷ்யா துருக்கியை எச்சரிக்கிறது", "raw_content": "புதன்கிழமை, ஜனவரி 27 2021\nசெங்கோட்டையில் விவசாயிகள் கொடி: பஞ்சாப் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி செங்கோட்டையின் கட்டப்படாத கொடி\nகணிதவீட் டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது\nபுதிய 2021 டாடா சஃபாரி இந்தியா முன்பதிவுகளில் வெளியிடப்பட்டது பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது\nஇந்திய நட்சத்திரங்கள் WWE இல் வரலாறு படைத்தன, ரோமன் ரான்ஸ் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிட்டார், ப்ரோக் லாஸ்னர் திரும்புவதாக அறிவித்தார்\nமுன்னாள் அவலாஞ்ச் தேவின் துடிப்பான திறந்த-உலக நடவடிக்கை-ஆர்பிஜி பயோமுடண்ட் இறுதியாக மே மாதம் வெளியேறியது • Eurogamer.net\nஜெயவர்தன இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களை எச்சரிக்கிறார், கூறுகிறார் – இந்தியாவின் சவாலை சமாளிப்பது எளிதல்ல\nஆஸ்திரேலியா IND vs AUS டெஸ்ட் தொடர் 2020-21 இன் வெற்றிகரமான சுற்றுப்பயணத்தின் பின்னர் அணி இந்திய கேப்டன் பதவிக்கு விராட் கோலியுடன் ஒப்பிடுவதைப் பற்றி அஜிங்க்யா ரஹானே பேசுகிறார்\nபி.எஸ்.என்.எல் இன் தன்சு திட்டம் இலவச வரம்பற்ற அழைப்பு, 160 நாட்கள் செல்லுபடியாகும் மூலம் தரவு நன்மைகளைப் பெறுங்கள்\nகரண் அர்ஜுன் அஜய் தேவ்கன் மற்றும் அமீர்கானுக்கு வழங்கப்பட்டார், ஆனால் ராகேஷ��� ரோஷன் இதை ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் உடன் செய்தார்\nபிஎஸ் 5 ரெஸ்டாக்: சோனி டைரக்ட் கையிருப்பில் இல்லை, அடுத்த இடத்தைப் பார்ப்பது இங்கே\nHome/World/அஜர்பைஜான் ஆர்மீனியா பதட்டங்கள்: ஆர்மீனியா-அஜர்பைஜானுக்கு இடையில் நாகோர்னோ-கராபாக் மீதான போர் தொடர்கிறது, ரஷ்யா துருக்கியை எச்சரிக்கிறது\nஅஜர்பைஜான் ஆர்மீனியா பதட்டங்கள்: ஆர்மீனியா-அஜர்பைஜானுக்கு இடையில் நாகோர்னோ-கராபாக் மீதான போர் தொடர்கிறது, ரஷ்யா துருக்கியை எச்சரிக்கிறது\nஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் நடந்து வரும் போர் பெயர் எடுக்கவில்லை.\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சியால் போர்நிறுத்தத்திற்கு அர்மீனியாவும் அஜர்பைஜானும் ஒப்புக்கொண்டன\nஇருப்பினும், மீண்டும் ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் ஒருவருக்கொருவர் ஷெல் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டின.\nஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான நாகோர்னோ-கராபாக் பகுதியில் கடந்த 29 நாட்களாக போர் நடைபெறவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சியால் ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் ஒரு மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன, ஆனால் மீண்டும் இருவருக்கும் இடையே ஷெல் தாக்குதல் தொடங்கியது. மறுபுறம், ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் துருக்கி மற்றும் பிற வெளிநாட்டு சக்திகள் உள்ளிட்ட சைகைகள் மற்றும் சைகைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகராபாக்கின் வடகிழக்கில் போர்நிறுத்த மீறல்கள் இருப்பதாக ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இருவரும் குற்றம் சாட்டியுள்ளன. ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சுஷன் ஸ்டீபனாயன் ஒரு அறிக்கையை வெளியிட்டார், “அமெரிக்காவுடன் இணைந்து மனிதாபிமான யுத்த நிறுத்தம் முற்றிலும் மீறப்பட்டுள்ளது, அஜர்பைஜான் இராணுவம் நாகோர்னோ-கராபக்கின் வடகிழக்கில் வெடிகுண்டுகளை வீசியுள்ளது”.\nஆர்மீனியா-அஜர்பைஜான் போர் 29 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது; மனிதாபிமான போர்நிறுத்தம் முத்திரையிடப்பட்டது\nபோர்நிறுத்தத்தை மீறும் ஆர்மீனியா இராணுவம்: அஜர்பைஜான்\nஇதற்கிடையில், ஆர்மீனியாவின் பிரதமரும் போர்நிறுத்தத்தை கண்டிப்பாக பின்பற்றுவார் என்று கூறியுள்ளார். இதற்கிடையில், லாச��சின் மாவட்டத்தில் ஆர்மீனியா ஷெல் தாக்குதல் நடத்தியதாகவும் அஜர்பைஜான் குற்றம் சாட்டியுள்ளது. ஆர்மீனியாவின் இராணுவம் மனித யுத்த நிறுத்தத்தை மீறுவதாகவும், நகரங்கள் மற்றும் கிராமங்களை குறிவைத்து அக்டோபர் 26 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அஜர்பைஜான் தெரிவித்துள்ளது. இந்த போரில் இதுவரை இரு தரப்பிலிருந்தும் 5000 வீரர்கள் மற்றும் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையில், சைகைகள், துருக்கி, இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளுக்கு ரஷ்யா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வு சாத்தியமாகும் என்று ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறினார். அனைத்து வெளிநாட்டு சக்திகளும் அதன் இராணுவ தீர்வை ஊக்குவிப்பதை நிறுத்துமாறு அவர் எச்சரித்தார். இந்த பிரச்சினைக்கு ஒரு இராணுவ தீர்வுக்கான சாத்தியத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பது இரகசியமல்ல என்று லாவ்ரோவ் கூறினார்.\nதுருக்கி அஜர்பைஜானுக்கு இராணுவத்தை அனுப்ப அறிவித்தது\nஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இரண்டும் எங்கள் நட்பு நாடுகள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கூறினார். இராணுவ தீர்வுகள் என்ற கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. முன்னதாக, மத்திய ஆசியாவில் ‘கலீஃபா’ ஆக விரும்பிய துருக்கி, அஜர்பைஜானில் இருந்து கோரிக்கை வந்தால் தனது இராணுவத்தை அனுப்ப தயாராக இருப்பதாக அறிவித்தது. சூப்பர் பவர் ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகியவை நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தை ஆக்கிரமிப்பதற்காக போராடுகின்றன, துருக்கி அதனுடன் இணைந்தால் மூன்றாம் உலகப் போரின் ஆபத்து இருக்கும்.\nதுருப்புக்களை அனுப்புமாறு அஜர்பைஜானில் இருந்து கோரிக்கை வந்தால் துருக்கி தனது துருப்புக்களையும் இராணுவ ஆதரவையும் கொடுக்க தயங்காது என்று துருக்கி துணைத் தலைவர் ஃபவுட் ஒக்டே தெரிவித்துள்ளார். இருப்பினும், அஜர்பைஜானில் இருந்து இதுவரை அத்தகைய கோரிக்கை எதுவும் வரவில்லை என்றும் அவர் கூறினார். பாகி நிலத்தை ஆர்மீனியா ஆக்கிரமித்து வருவதாகக் குற்றம் சாட்டிய துருக்கி, அஜர்பைஜானுக்கு முழு ஆதரவையும் அளித்தது.\nREAD கோவிட் -19: போரிஸ் ஜான்சன் 'இரண்டாவது பெரிய வெடிப்புக்கு ஆபத்தை மறுக்கிறார்', இங்கி���ாந்து முற்றுகையுடன் பொறுமை கேட்கிறார் - உலக செய்தி\nதுருக்கியின் துணை ஜனாதிபதி பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்காவைப் பற்றி விளக்குகிறார்\nபுதன்கிழமை சி.என்.என் உடனான உரையாடலில், துருக்கி துணை ஜனாதிபதி பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையிலான பிரிவை விமர்சித்தார், மேலும் நாகோர்னோ-கராபாக் சர்ச்சை முடிவுக்கு வர குழு விரும்பவில்லை என்று கூறினார். இந்த குழு ஆர்மீனியாவுக்கு அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக உதவுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆர்மீனியா-அஜர்பைஜானுக்கு இடையிலான மோதலைத் தீர்க்க பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலைமையிலான இந்த குழு உதவுகிறது என்பதை விளக்குங்கள்.\nதுருக்கி, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகியவை அஜர்பைஜானின் ‘நண்பர்கள்’\nநாகோர்னோ-கராபாக் போரில், துருக்கியும் அதன் பின்தங்கிய பாகிஸ்தானும் அஜர்பைஜானை வெளிப்படையாக ஆதரிக்கின்றன. துருக்கி கடந்த ஆண்டு அஜர்பைஜானுடன் 10 கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தியது. துருக்கி அஜர்பைஜானுக்குள் ஒரு நிரந்தர இராணுவ தளத்தை உருவாக்கத் தொடங்கியுள்ளதாக செய்தியில் கூறப்பட்டது. நாகோர்னோ-கராபக்கில் தற்போதைய போரில், துருக்கி வெளிப்படையாக ஆயுதங்களை ஆதரிக்கிறது. துருக்கிய ட்ரோன் விமானங்கள் ஆர்மீனியாவில் அழிவை ஏற்படுத்தின. துருக்கி தனது எஃப் -16 போர் விமானத்தையும் அஜர்பைஜானுக்கு வழங்கியுள்ளதாக ஆர்மீனியா கூறுகிறது.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\nஇன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் பயோசோர்ஸ் டெக்னாலஜி லாஹுல் இமாச்சலில் அசாஃபோடிடா விவசாயத்தைத் தொடங்குகிறது – இமாச்சலில் 11 ஆயிரம் அடி உயரத்தில் நடப்பட்ட அசாஃபோடிடாவின் முதல் ஆலை, ஒரு கிலோவுக்கு 35000 விலை\nவிசா பொது மன்னிப்பு திட்டத்தின் மூலம் பயனடைந்த 45,000 இந்தியர்களை வெளியேற்ற குவைத் வழங்குகிறது\njoe biden h1b visas indians: ஜனாதிபதியான உடனேயே, பிடென், முஸ்லீம் நாடுகளில் இருந்து பயணத்திற்கு தடை விதிக்கப்படும் இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கும் – ஜோ பிடென் சீர்திருத்தம் செய்ய��ம் H1 b விசாக்கள் செயல்முறை இந்தியர்களுக்கு நல்ல செய்தி முஸ்லீம் தடையை நீக்குகிறது\nபிரேசிலில் கோவிட் -19 இறப்புகள் 5,000 ஐ விட அதிகமாக உள்ளது, இது சீனாவின் உலக செய்திகளை விட அதிகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nH-1B விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்க தொழிலாளர்களை மோசமாக பாதிக்காது: அறிக்கை – உலக செய்தி\nசெங்கோட்டையில் விவசாயிகள் கொடி: பஞ்சாப் தரன் தரன் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் டெல்லி செங்கோட்டையின் கட்டப்படாத கொடி\nகணிதவீட் டெஸ்ட் அணியில் இருந்து ஆஸ்திரேலியா ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது\nபுதிய 2021 டாடா சஃபாரி இந்தியா முன்பதிவுகளில் வெளியிடப்பட்டது பிப்ரவரி 4 முதல் தொடங்குகிறது\nஇந்திய நட்சத்திரங்கள் WWE இல் வரலாறு படைத்தன, ரோமன் ரான்ஸ் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளை வெளியிட்டார், ப்ரோக் லாஸ்னர் திரும்புவதாக அறிவித்தார்\nமுன்னாள் அவலாஞ்ச் தேவின் துடிப்பான திறந்த-உலக நடவடிக்கை-ஆர்பிஜி பயோமுடண்ட் இறுதியாக மே மாதம் வெளியேறியது • Eurogamer.net\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.koovam.in/2014/07/", "date_download": "2021-01-27T10:55:20Z", "digest": "sha1:MACGVSJXZAQLVHVIFIEVBNABUHVTGU24", "length": 5892, "nlines": 138, "source_domain": "www.koovam.in", "title": "July 2014 - Koovam Tamil News", "raw_content": "\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nசிறிய அறை விசாலமாக காட்சியளிக்க வேண்டுமா\nசிறிய அறை விசாலமாக காட்சியளிக்க வேண்டுமா\nLeave a commentகட்டுமான தொழில், தமிழக ரியல் எஸ்டேட்கட்டுமானம், தமிழக ரியல் எஸ்டேட், தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,, வீட்டின் உள் அழகு\nபுது வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபுது வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள், சென்னையின் புறநகர் பகுதிகளே பலருடைய சொந்த வீட்டு கனவை நனவாக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. நகர்பகுதிக்குள் சொத்தின் மதிப்பு அதிகமாக இருப்பதுடன் இடப்பற்றாக்குறையும் நிலவுகிறது. இருக்கும் இடங்களில் எல்லா���் நெருக்கமாக குடியிருப்புகள் அதிகரித்துவிட்ட நிலையில் புறநகர் பகுதிகளை நோக்கி குடியிருப்புகள் […]\nLeave a commentகட்டுமான தொழில், தமிழக ரியல் எஸ்டேட்தமிழக ரியல் எஸ்டேட், தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,, புதிய வீடு\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/vel-yatra-cancelled/", "date_download": "2021-01-27T11:01:25Z", "digest": "sha1:W5HTJOEACKXYWRAFKZZTDJSXH7N7NWYN", "length": 9216, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "புயல் காரணமாக 24,25 ஆம் தேதி நடைபெறவிருந்த வேல் யாத்திரை ரத்து- எல் முருகன் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் புயல் காரணமாக 24,25 ஆம் தேதி நடைபெறவிருந்த வேல் யாத்திரை ரத்து- எல் முருகன்\nபுயல் காரணமாக 24,25 ஆம் தேதி நடைபெறவிருந்த வேல் யாத்திரை ரத்து- எல் முருகன்\nசட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் திமுக பரப்புரையை தொடங்கியிருக்கும் சூழலில், பாஜகவும் வேல் யாத்திரை நடத்தி வருகிறது. ஆனால் அரசியல் கூட்டங்களுக்கு அரசு தடை விதித்து இருப்பதால், அரசியல் கூட்டங்களில் ஈடுபட்டு வரும் பாஜகவினரும் திமுகவினரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கூட்டங்களுக்கான தடையை தகர்க்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.\nஇதனிடையே தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டுள்ளது. ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புயல், நாளை மறுதினம் மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கவுள்ளது. இதனால் சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கடல் பகுதிகளில் சூறாவளியும் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நிவர் புயல் காரணமாக 24, 25 ஆம் தேதி நடைபெற இருந்த வேல் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் முருகன் அறிவித்துள்ளார்.\nசசிகலா விடுதலை- திருப்பத்தூரில் அமமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nதிருப்பத்தூர் சசிகலா சிறையில் இருந்து விடுதலையானதை அடுத்து, திருப்பத்தூரில் அமமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு...\nஎந்த கலர் மேல வரும்… தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜகவின் முக்கிய புள்ளி\nபாஜககாரர்கள் என்றாலே எப்போதுமே எல்லா விசயங்களையும் சற்று வித்தியாசமாக செய்யக் கூடியவர்கள் என்பது ஊரறிந்த உண்மை. அதேபோல எதோ ஒன்றை கூறிவிட்டு, அப்படியே பிளேட்டை தலைகீழாக மாற்றுவதில் அவர்கள் வல்லவர்கள்....\nஅரசு அதிகாரி வீட்டில் கைவரிசை: கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு\nவேலூரில் அரசு அதிகாரி ஒருவர் வீட்டில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணமும், 5 சவரன் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பெருமுகை...\nமரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 938 புள்ளிகள் வீழ்ச்சி..\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.61 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக அன்னிய முதலீட்டாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00788.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mytnstcblog.com/?p=596", "date_download": "2021-01-27T09:55:52Z", "digest": "sha1:HMGEFB3CCROOD4MNXEXVCQR7WE4RPZKD", "length": 5945, "nlines": 52, "source_domain": "mytnstcblog.com", "title": "சென்னை முதல் திருவனந்தபுரம் வரை கே.எஸ்.ஆர்.டி.சி ஓணம் கோவிட் 19 சிறப்பு சூப்பர் டீலக்ஸ் பஸ் சேவை அறிவிப்பு", "raw_content": "MY TNSTC வலைப்பதிவு – தமிழ்\nTNSTC SETC MTC ரசிகர்கள் வலைப்பதிவு\nசென்னை முதல் திருவனந்தபுரம் வரை கே.எஸ்.ஆர்.டி.சி ஓணம் கோவிட் 19 சிறப்பு சூப்பர் டீலக்ஸ் பஸ் சேவை அறிவிப்பு\nகேரள மாநிலத்தில் ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2020 ஆகஸ்ட் 26 முதல் 2020 செப்டம்பர் 8 வரை சென்னை மற்றும் திருவனந்தபுரம் இடையே சிறப்பு பேருந்து சேவையை இயக்குவதாக கேரள ஆர்டிசி அறிவித்துள்ளது.சிக்கித் தவிக்கும் கேரளவாசிகளை தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதை நோக்கமாகக் கொண்டது.\nபயணிகள் தமிழ்நாட்டில் சென்னை, திர��ச்சி, மதுரை மற்றும் நாகர்கோயில் ஆகிய இடங்களில் பஸ்ஸில் ஏறலாம்.\nஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 8 வரை சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு கோவிட் 19 சூப்பர் டீலக்ஸ் பஸ் நேர அட்டவணையை கீழே காணலாம்.\nமுன்பதிவு கட்டணங்கள் தவிர்த்து, பயணிக்கான கட்டணம் 1330 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அட்டவணைக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் https://online.keralartc.com/ இல் பதிவு செய்யலாம்.\nகேரள மாநில அரசு படி. உத்தரவுகள், பிற மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக கேரள அரசின் கோவிட் ஜக்ரதா போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும். http://covid19jagratha.kerala.nic.in பேருந்தில் ஏறுவதற்கு முன்பு பதிவுசெய்ததற்கான ஆதாரம் கே.எஸ்.ஆர்.டி.சி அதிகாரிகளுக்கு காண்பிக்கப்படும். இல்லையெனில் போர்டிங் மறுக்கப்படும். ஏதேனும் கட்டுப்பாடு இருந்தால் மத்திய / மாநில அரசிடமிருந்து வருகிறது. எந்தவொரு தகவலும் இல்லாமல் சேவை ரத்து செய்யப்படும், மேலும் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும்.\nமேலும் தகவலுக்கு எங்களை mytnstc.com இல் பார்வையிடவும்\nசென்னை முதல் கண்ணூர் வரை கே.எஸ்.ஆர்.டி.சி கோவிட் 19 ஓணம் சிறப்பு பஸ் சேவை நேர அட்டவணை\nதிருவனந்தபுரம் முதல் சென்னை வரை கே.எஸ்.ஆர்.டி.சி ஓணம் கோவிட் 19 சிறப்பு பேருந்து சேவை\nபொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்து சேவைகளை அரசு அறிவித்தது\nவேலங்கண்ணியில் இருந்து ஓசூர் SETC Non AC அல்ட்ரா டீலக்ஸ் பஸ் சேவை கால அட்டவணை\nவேதாரண்யம் இருந்து சென்னை வரை SETC ஏசி அல்லாத சீட்டர் கம் ஸ்லீப்பர் பஸ் சேவை நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.suresh.de/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-01-27T10:49:57Z", "digest": "sha1:CP42SSOY2DHPOWNTKW24FJY5B64CBHFQ", "length": 8822, "nlines": 26, "source_domain": "tamil.suresh.de", "title": "ஏன் கோவிலுக்கு செல்கின்றோம் ? – Tamil", "raw_content": "\nஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்\nகோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்\nஇந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள் பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.\nஇதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.\nபெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில��� ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.\nகோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.\nPrevious PostPrevious படித்ததில் பிடித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/23794/", "date_download": "2021-01-27T11:05:37Z", "digest": "sha1:YXY63YZVVW7YZW3CC5XASYRSPJQ3EPFJ", "length": 14993, "nlines": 266, "source_domain": "tnpolice.news", "title": "சிவகங்கையில் கஞ்சா வைத்திருந்த 10 பேர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nசிவகங்கையில் கஞ்சா வைத்திருந்த 10 பேர் கைது\nசிவகங்கை: சிவகங்கை பகுதியில் 15.01.2020 அன்று கஞ்சா விற்பனை செய்வதாக மானாமதுரை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்ததில் காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வாணிஜெயராம், பாலமுருகன், முத்து சரவணகுமார், திருப்பதி, ஹரி சங்கு, விக்னேஷ், ராஜன், தியாகராஜன், சிவா, அஜித் ஆகியோர் மீது u/s 8(c) , 20(b) (ii) (B),25 NDPS Act- ன் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சி��ையில் அடைத்தனர். மேலும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய கார் மற்றும் 1.100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇராமநாதபுரத்தில் SP தலைமையில் பொங்கல் விழா\n70 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்கள் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழா முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு […]\nகாவலர்கள் சிறப்பாக பணி செய்ய விழிப்புணர்வு மற்றும் யோகாபயிற்சி\nசென்னை காவல்துறைக்கு மத்திய அரசின் 2 ‘ஸ்கோச்’ விருதுகள்\nRACE என்ற புதிய பிரிவு பெரம்பலூர் காவல்துறையில் இணைப்பு\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு\nதிண்டுக்கல் போலீசாரை அலைக்கழித்த போன் கால்\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 4 – வது புத்தகக் கண்காட்சி – துவக்கி வைத்த SP\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,609)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://villangaseithi.com/unfair-politicians-police-corona-demand-farmer-sathankulam/", "date_download": "2021-01-27T10:29:06Z", "digest": "sha1:PHGZTVXRLCESPDXACTHYYJUBMBWSGMQI", "length": 6230, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "அழுக்கு அரசியல்வாதிகள் மற்றும் நேர்மையற்ற போலீஸாரை கட்டியேறி கொரோனாவுக்கு கோரிக்கை விடுக்கும் விவசாயி! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஅழுக்கு அரசியல்வாதிகள் மற்றும் நேர்மையற்ற போலீஸாரை கட்டியேறி கொரோனாவுக்கு கோரிக்கை விடுக்கும் விவசாயி\nஅழுக்கு அரசியல்வாதிகள் மற்றும் நேர்மையற்ற போலீஸாரை கட்டியேறி கொரோனாவுக்கு கோரிக்கை விடுக்கும் விவசாயி\nபதிவு செய்��வர் : வில்லங்க செய்தி June 29, 2020 9:26 PM IST\nPosted in வீடியோ செய்திTagged corona, Demand, farmer, police, politicians, Sathankulam, unfair, அரசியல்வாதிகள், கொரோனா, கோரிக்கை, சாத்தான்குளம், நேர்மையற்ற, போலீஸ், விவசாயி\nபோலீஸ் வேலையை தூக்கியெறிந்துவிட்டு இளநீர் வியாபாரியாக மாறிய நேர்மையான தமிழக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் \nடிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்புகளுக்கு அதிரடியாக தடை விதித்தது மத்திய அரசு \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2012/09/ho-gayi-hai-mohabbat-tumse.html", "date_download": "2021-01-27T09:52:39Z", "digest": "sha1:Y5A5DA4IEPVH6VF46BVVJASGRVFVMB5D", "length": 38583, "nlines": 537, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Ho gayi hai mohabbat tumse....நான் ரசித்த முதல் இந்தி ஆல்பம் சாங்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nHo gayi hai mohabbat tumse....நான் ரசித்த முதல் இந்தி ஆல்பம் சாங்...\nசரி எப்படியாவது இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து பல முயற்சிகள் எடுத்தேன்.. எல்லாம் தோல்வியில்தான் முடிந்தது... எங்கள் ஊர்கூத்தப்பாக்கத்தில் உள்ள ஒரு ஹிந்தி மிஸ் இடம் பாடம் படிக்க போனேன்.. அவர்களி��் இரண்டு பெண்கள் அழகாக இருந்த காரணத்தால் அம் அஹ என்பதோடு இந்தி என்னிடத்தில் நொண்டி அடிக்க ஆரம்பித்து விட்டது..\nஆனால் விடாமல் பல இடங்களில் இந்தி கற்க வேண்டும் என்ற வெறி மட்டும் என்னுள் இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கின்றது..திமுக தலைவர் கலைஞரே தடுத்தாலும் அது எரியும்.....\n1990 களின் எலக்ட்ரானிக் மீடியா ஆதிக்கம் மெல்ல இந்தியாவில் எட்டி பார்த்த போது பரவலாக டிவிக்கள் எல்லோருடைய வீடுகளிலும் ஓடத்துவங்கி இருந்த காலம் அது... பலர் டிடியில் ஒளிபரப்பாகும் சீரியல் பார்த்து இந்தி கற்றுக்கொண்டார்கள்.. என் வீட்டம்மாவும் அவள் நண்பியும் டீவி பார்த்துதான் இந்தி பேச கற்றுகொண்டார்கள்.. அவர்கள் பேசி பேசியே இந்தி பேச வளர்த்து கொண்டார்கள்.. என்ன கொடுமை இந்த அறிவு நம்மிடத்தில் எப்படி இல்லாமல் போயிற்று என்று நானும் முயற்சித்து பார்த்தேன் முடியலை...\nஎனக்கு தெரிந்து கிரிக்கெட் மழையால் நின்றால் மோசம் ஜானுக்கரி என்றால் மழை வந்து விட்டது என்று பிரந்து கொண்டு தலையில் கை வைத்துக்கொண்டு உட்காந்து விடும் அளவுக்கு என்னுள் இந்தி வேர் விட்டு இருந்தது..\nஇந்தியில் வெகு பரிச்சையமான வாக்கியங்கள் என்னை பொறுத்தவரை இரண்டு நன்றாக தெரியும். அடிக்கடி டிடி பார்த்து ,.நகி கிலாஜாராங்ஹே... என்ற வார்த்தையும், யாத்திரிகன் கரிபியா பேம்பூ என்று சென்ட்ரல் முழுவதும் ஒரு பெண் வாய் ஓயாமல் கத்திக்கொண்டு இருப்பாள் அதனால் அந்த இந்தி வாக்கியங்கள் எனக்கு மிக பரிச்சயம்.\nஆனால் இந்தி மீது இருந்த காதல் மட்டும் குறைந்தபாடில்லை... என் உயிர் நண்பன் சுரேஷ் என்கின்ற சூரி ஒரு சேட்டு பையன்... அவன் இந்தி பேசும் போது எல்லாம் எனக்கு வயிறு எரியும்..ஆனாலும் தொடாந்து முயற்சித்தேன் முடியவில்லை.\nதேவ் ஆனந் ராஜ்கப்பூர் படங்கள் எல்லாம் தலையெழுத்தே என்று அந்த கால டிடியில் பாத்து தொலைத்தாலும் இந்தி வந்த பாடில்லை..அந்த கால ஷோலைவே எங்கள் ஊர் முருகாலாயா தியேட்டரில் போட்டார்கள்.. மெகபூ பா மெக பூபா பாட்டு மனிதில் நின்றதோடு சரி..\nசரி தியேட்டரில் போய் பார்த்து தொலைப்போம் என்று பாசிகர், தர் போன்ற படங்களை பார்த்தாலும் இந்தியை விட எனக்கு காஜலும், ஜூலி சாவ்லாவும் என் கு... (ச்சே அபச்சாரம் அபச்சாரம் பசங்க கிட்ட பேசறது நினைப்புல ஒரு புலோவுல வந்துடுச்ச��..) என் நெஞ்சில் ஏறி மிதித்த காரணத்தால் இந்தி எனக்கு சாத்தியபடாமலே போயிற்று...\nஆனாலும் என் விடா முயற்சி காரணமாக இந்தி எனக்கு எழுத படிக்க தெரியும் ... அனால் அர்த்தம் தெரியாது...\n1990 களில் காஸ் சிஸ்டம், மயிறு சிஸ்டம் என்று எந்த வரையறையும் இல்லாமல் கேபிள் டிவி கோலோச்சிக்கொண்டு இருந்த போது.. எம்டிவியிலும், வி டிவியிலும் இந்த பாடல் வெகு பிரபலம்..\nHo gayi hai mohabbat tumse..... நான் ரசித்த முதல் இந்தி ஆல்பம் இது என்றால் அது மிகையில்லை... இந்தி புரியாவிட்டாலும் 1994களில் இந்த பாடலை மிக சத்தமாக சைக்கிளில் செல்லும் போது பாடிச்செல்லுவேன்.\nஎனக்கு இந்த பாடலை எனக்கு மிகவும் பிடிக்க காரணம் .. இந்த ஆல்பத்தின் போட்டோகிராபி மற்றும் கேரளா பேக் வாட்டர் லொக்கேஷன்.. இது ஒரு காரணம் என்றால்.. இந்த ஆல்பத்தில் இருக்கும் அந்த காதல் கியூட்நஸ்....\nஅழகான பெண் கேரள பேக் வாட்டரில் குளித்துக்கொண்டு இருக்கும் போது....முதலில் நாயகன்.. கண் தெரியாதவன் போல அந்த பெண்ணை ஏமாற்றி விட்டு, அதன் பிறகு அவனுக்கு கண் தெரியும் என்று அவளுக்கு தெரிந்து அவனை அவள் பார்க்க ஆரம்பிக்கும் போது, ஒரு சின்னக்குழந்தையின் வேண்டுகோளை நிறைவேற்ற... காகித கப்பலை எடுக்க கோட் சூட் போட்டு குட்டை தண்ணியில் இறங்கி , காகித கப்பலை எடுத்துக்கொடுத்து அந்த சின்ன பெண்ணின் சோகத்தை போக்குவதும்.... அதை பார்த்த பெண் அவன் மேல் காதல் வயப்படுவதும்.. அவன் உடற்கட்டை பார்த்து அதிசியத்து கண் தெரியாதவள் போல நடிக்க.... அவன் சந்தோஷமடைவது போல இந்த ஆல்பம் முடிந்து போகும்.....\nமுக்கியமாக சின்ன பிள்ளைக்காக கோட் சூட் உடன் காகித கப்பல் எடுக்க அவன் குட்டையில் இறங்கும் முன் ஏதோ போர்ட் மீட்டிங் செல்வது போல தன்னை தயார் படித்திக்கொண்டு செல்வது மிக அழகு...\nமேட்டர் பட டைரக்டர் சாலமன் கிங் எடுத்த தி ரெட் ஷூ டைரி ஹீரோயினுக்கு லைட்டாக ஒன்றரை கண் இருக்கும்.... அது போலவே இந்த ஆல்பத்து பெண்ணும் இருந்து தொலைத்த காரணத்தால் இந்த பெண்ணை நான் அதிகம் நேசிக்க ஒரு காரணம்....\nஇன்பிரியாரிட்டி காம்ளக்ஸ் அதிகம் இருந்த காலத்தில் என் கனவில் காதல் நாயகியாக சில காலம் இந்த பெண் வந்து சென்றாள்...\nஇந்த பாடல் இன்றைக்கு கேட்டாலும் சொக்கி போகின்றேன்...\nஇந்த பாடலில் நடித்த நாயகன் நகுல் கப்பூர் ரோட் ஆக்சிடென்ட்டில் இறந்து விட்டதாக பீதியை கிளப��பி சிலர் குளிர் காய்ந்தார்கள்..வான்கோவரில் யோகா டீச்சராக இருப்பதாக சில வலைதளங்கள் தெரிவிக்கின்றன...\nLabels: அனுபவம், இந்திசினிமா, எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஆப் கா யே போஸ்ட் பகுத் அச்சா ஹை \nஹிந்தி சீக்னா பகுத் படிபாத் நஹி ஹை கோசிஸ் கரியே \n \"நான் ரசித்த முதல் இந்தி ஆல்பம் சாங்... \"...\n\"நாம் ரசித்த\" அப்டின்னு மாத்தி எழுதுங்க..\nதல.. நான் என்றால் உதடுகள் ஒட்டாது..\nநாம் என்றால் உதடுகள் ஓட்டும்..- தலைவர் கலைஞர் சொன்னது..\nஉங்கள் எழுத்துக்கள் மூலம்.. இன்னொரு உலகம்..காண்கிறோம்.\n\"சரி தியேட்டரில் போய் பார்த்து தொலைப்போம் என்று பாசிகர், தர் போன்ற படங்களை பார்த்தாலும் இந்தியை விட எனக்கு காஜலும், ஜூலி சாவ்லாவும் என் கு... (ச்சே அபச்சாரம் அபச்சாரம் பசங்க கிட்ட பேசறது நினைப்புல ஒரு புலோவுல வந்துடுச்சி..) என் நெஞ்சில் ஏறி மிதித்த காரணத்தால் இந்தி எனக்கு சாத்தியபடாமலே போயிற்று...\"\nஹீ ஹீ.. நம்மளையும் சேத்து..\nஎங்களை..நீங்கள் பிரதிபலிப்பதால்...நாங்கள் வலையில் எழுதவில்லை என்று..ஒரு நாளும் வருத்தப்பட்டதே இல்லை.\nக்யா பாத் கஹீ ஜாக்கி-ஜீ முஜ்பீ ஹிந்தி-ஸே ப்யார்-த்தா ஏக் கரஸ்பாண்ட் கோர்ஸ்-மே லிக்னே பட்னே ஸிகா. லேகின் பாத் கேலியே சோடா சோடா ஆனா ரஹேங். யே தோ அச்சீ ஹை.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nLife Is Beautiful -2012/தெலுங்கு/லைப் ஈஸ் பியூட்ட...\nHotel Desire-2011/உலகசினிமா/ ஜெர்மன்/ ஏழு வருட காத...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் /14/09/2012/வெள்ளிக்கிழமை.\nதபால் பெட்டி டிரவுசர்கள்.(கால ஓட்டத்தில் காணமல் போ...\nகண்டிக்கவேண்டிய சிங்கள பத்திரிக்கை கார்ட்டுன்..\nராமகிருஷ்ணா பள்ளியும் எனது பால்ய கால ஆசிரியர்களும்..\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 03/09/2012/ திங்கள்\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ��ட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2021-01-27T09:27:36Z", "digest": "sha1:VUIGNZ76ZJP4PCLE23JRDCDK5NI2HQ5R", "length": 8191, "nlines": 83, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி பார்வதி சதாசிவம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* 1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்ப���ரிய முடக்கம்.. * டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் * விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லியில் தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nகரம்பன் மேற்கை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தையும், கனடாவையும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி பார்வதி சதாசிவம் அவர்கள் 10-01-2017 செவ்வாய் கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் சிரேஷ்ர புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓய்வு பெற்ற தபால் அதிபர் சதாசிவத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற விஸ்ணு மோகன், கிருஸ்ணவேணி, சுதேஸ்ணவேணி, கிருஸ்ணமோன் (கண்ணன்), சந்திரமோகன் (சாந்தன்) ஆகியோரின் அன்பு தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்தையா, ஐய்யாத்துரை, ஆசைப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் சகோதரியும், துரைச்சாமி (கனடா), கிருபாகரன் (கனடா), செல்வி (கனடா) ஆகியோரின் அனபு மாமியாரும், துஷாந், கிருஷாந், குமரன், நித்தியா, ஷர்மிளா, அபிரா, ஆகியோரின் ஆருயிர் பேத்தியும், நித்தியானந்தன் (இலங்கை) விஜயராணி (அவுஸ்ரேலியா) அவர்களின் சிறிய தாயாரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 30 Bramwin Court, Brambton, on, L6T 5G2 வில் அமைந்துள்ள crematorium & visitation centreinc இல் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 8.00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, 16-01-2017 திங்கட்கிழமை மு.ப 8.30 மணி தொடக்கம் மு.ப 10.30 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, தகனகிரியைகள் நடைபெற்று அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nவேணி (மகள்) கனடா 905-790 8238\nதுரைச்சாமி (மகன்) கனடா 647-702 5815\nநித்தியானந்தன் (பெறாமகன்) இலங்கை 011 947 76121389\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/11/10/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2021-01-27T09:09:06Z", "digest": "sha1:YJW7O3C2Z6V5GIRTWFBKAY3YTNJWJBQX", "length": 8515, "nlines": 119, "source_domain": "makkalosai.com.my", "title": "சுகாதார அம்சங்கள் வலியுறுத்தப்படவேண்டும்! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா சுகாதார அம்சங்கள் வலியுறுத்தப்படவேண்டும்\nகோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்க தங்கள் தொழிலாளர்களின் சுகாதார நிலையை குறிப்பாக புலம்பெயர்ந்தோரின் முக்கியத்துவத்தை மனிதவள அமைச்சகம் அறிவிக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ முஹைடின் யாசின் கூறினார்.\nகோவிட் -19 குறித்த தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (எம்.கே.என்) சிறப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர், வெளிநாட்டுத் தொழிலாளர்களிடையே கோவிட் -19 க்கு ஒரு காரணம், அவர்கள் வசிக்கும் அறைகள் அல்லது தற்காலிக தடுப்பு மையங்களில் நெரிசலான நிலைமைகள் என்று கூறினார்.\nஎம்.கே.என் சிறப்புக் கூட்டம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் கோவிட் -19 இன் தங்கும் இடங்கள் அல்லது தற்காலிக தடுப்புக்காவல் நிலையங்களில் அதிகரித்து வரும் வழக்குகள் குறித்து கவனம் செலுத்தியது.\nசில தொழிலாளர்கள் 40 பேர் வரை இருப்பதாகவும், இந்த நிலை கோவிட் -19 வேகமாக பரவுவதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இதேபோன்ற நிலைமை குறிப்பாக சபாவில் உள்ள தடுப்புக்காவல் நிலையங்களில் அனுபவிக்கிறது, அவை அதிக எண்ணிக்கையிலான சட்டவிரோத குடியேறியவர்களுக்கு இடமளிக்க வேண்டும், ”என்று அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் ஒரு பதிவில் தெரிவித்தார்.\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான துணியால் துடைக்கும் சோதனைகளில், திரையிடலுக்கான செலவை முதலாளிகள் ஏற்க வேண்டும் என்று கூறிய முஹிடீன், வரவிருக்கும் எம்.கே.என் கூட்டத்தில் இந்த விஷயத்தை உடனடியாக விவாதித்து அட்டவணைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.\nஎந்த நேரத்திலும் ஒரு வாகனத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை குறித்து நிலையான இயக்க முறைமை (எஸ்ஓபி) பற்றியும் தொட்டுப்பேசினார் அவர்.\nஎண்ணிக்கை மாறுபடக்கூடாது என்று நான் கருதுகிறேன்; இது தனியார் ஈ-ஹெயிலிங் வாகனங்களுக்கான எண்களுக்கு இடையில் அமைக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.\nNext articleஓப்ஸ் பெந்தெங் நடவடிக்கையில் கள்ளக்குடியேறிகள் சிலர் கைது\nகடந்தாண்டில் தினமும் சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் மரணமடைந்துள்ளனர்\nதூக்கு தண்டனையில் இருந்து தப்பிய 4 ஆடவர்கள்\nகடந்தாண்டில் தினமும் சாலை விபத்தில் குறைந்தது 12 பேர் மரணமடைந்துள்ளனர்\nகொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகெடா சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நஸ்ருடீனுக்கு கோவிட்-19 உறுதி\nகோவிட் 19 இன்று 43 பேர் பாதிப்பு – ஒருவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://makkalosai.com.my/2020/12/18/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2021-01-27T10:07:08Z", "digest": "sha1:WA2GJ3WPAIHPDRC3T2V7LK4SPSYQ62BT", "length": 8470, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "அவெஞ்சர்ஸ்” இயக்குநர் படத்தில் நடிக்கும் தனுஷ்..! | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா அவெஞ்சர்ஸ்” இயக்குநர் படத்தில் நடிக்கும் தனுஷ்..\nஅவெஞ்சர்ஸ்” இயக்குநர் படத்தில் நடிக்கும் தனுஷ்..\nதமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். தனுஷ் நடிப்பில் கர்ணன் ஜகமே தந்திரம் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.\nஅடுத்ததாக பாலிவுட் திரைப்படமான அட்ரங்கி ரே என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தியிலும் பல திரைப் படங்களில் கமிட்டாகி வருகிறார். அதைப்போல் ஹாலிவுட் திரையுலகில் தற்போது கால் பதித்துள்ளார்.\nபிரபல ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தின் இயக்குனரான ரூஸோ பிரதர்ஸ் அந்தோனி, ஜோவின் அடுத்த திரைப்படமான “தி கிரே மேன் ” திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் பிரபலமான நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.\nஇந்த திரைப்படத்தில் ரியான் கோஸ்லிங் (பிளேட் ரன்னர்) கிறிஸ் எவன்ஸ் (கேப்டன் அமெரிக்கா) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, அனா டி அர்மாஸ், மற்றும் ஜூலியா பட்டர்ஸ் மேலும் பலர் முக்கியமான நடிகர்க��் மாற்றும் நடிக்கவுள்ளனர்.\nமேலும் இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தி கிரே மேன் படத்தில் இணைவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தனது ரசிகர்களுக்கு நன்றி என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nPrevious articleஐ.நா. விருதுக்கு தேர்வான இந்திய தொழில் அதிபர் \nஹீரோயினாகும் `பிக்பாஸ்’ வனிதா… பரபர தகவல்கள்\nகுக்கு வித் கோமாளி ஷிவாங்கிக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காரா முதல் முறையாக வெளியான புகைப்படம்.\nவீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்தவர் மரணம்\nதடை நீங்கியது – ஆனால் தலைவலி தீரவில்லை என்று சீன நாட்டவர்கள் குமுறல்\nபிடித்த ஹீரோ துல்கர்; படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்துகிறார்\nதரை தொலைபேசியிலிருந்து செல்போன் எண்ணுக்குப் பேச புதிய நடைமுறை\nCovid-19 அமெரிக்காவில் இரண்டாவது நாளாக சுமார் 2 ஆயிரம் பேர் பலி\nரஷியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது\nமாமன்னரின் முடிவை அமைச்சர்கள் நினைவில் வைத்திருக்கின்றனர் : முஹிடின்\nமலேசியர்களிடையே தலசீமியா பாதிப்பு 2.5 முதல் 5% என மதிப்பிடப்பட்டுள்ளது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nதிரில்லர் படத்தில் ரைசா வில்சன்\nபிடித்த ஹீரோ துல்கர்; படத்துக்கு படம் ஆச்சர்யப்படுத்துகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://singappennea.com/2020/06/08/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2021-01-27T09:28:51Z", "digest": "sha1:XPEKTVDP6IQVPKO343PFNQBQ6BTO77AT", "length": 12926, "nlines": 324, "source_domain": "singappennea.com", "title": "இடியாப்பத்திற்கு அருமையான திருநெல்வேலி சொதி | Singappennea.com", "raw_content": "\nஉங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.\nவிளம்பரம் செய்ய +91 978 978 3312.\nஇடியாப்பத்திற்கு அருமையான திருநெல்வேலி சொதி\nபாசிப்பருப்பு – 100 கிராம்\nநறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு – 1 கப்\nசாம்பார் வெங்காயம் – 100 கிராம்\nதேங்காய் துருவல் – 1 கப்\nமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்\nஇஞ்சி – 1 துண்டு\nபூண்டு – 6 பல்\nபச்சை மிளகாய் – 5\nசீரகம் – 1 டீஸ்பூன்\nகறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு\nஎலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்\nநெய், எண்ணெய், உப்பு – தேவைக்கு\nதேங்காய் துருவலை மிக்சியில் அரைத்த�� இரண்டு தடவையாக பால் எடுத்துக்கொள்ளவும்.\nவெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, காய்கறிகள், முருங்கைக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபாசிப்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.\nஅதனுடன் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலை ஊற்றவும்.\nஅடுத்து அதில் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் போன்ற காய்கறிகளையும் சேர்த்து வேகவைக்கவும்.\nநன்கு வெந்ததும் பாசிப்பருப்பை கொட்டி கொதிக்கவிடவும்.\nகொதித்து வந்ததும் முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்கவிடவும்.\nநன்கு கொதித்து நுரை பொங்கி வந்ததும் இறக்கியதும் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கலக்கவும்.\nபின்னர் தனியாக வாணலியில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.\nஇதனை புதிதாக திருமணமான மாப்பிள்ளைக்கு விருந்துடன் சேர்த்து பரிமாறுவார்கள். சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nfood recipefood recipe in tamilஇடியாப்பத்திற்கு அருமையான திருநெல்வேலி சொதி\nமீல்மேக்கர் வைத்து பிரியாணி செய்யலாம் வாங்க\nவயதானவர்களுக்கு உகந்த கேழ்வரகு குலுக்கு ரொட்டி\nஅட்டகாசமான சுவையில் ஹனி சிக்கன் செய்வது எப்படி\nஒரே நாளில் சளி இருமல் குணமாக பாட்டி வைத்தியம்..\nகேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப்\nஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் | Special Sweet Mixture\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nClara Anita Transgender on தொழில் துவங்கி வெற்றியடைய\nAneez on 1 வயதிற்குள் குழந்தையின் உடல் எடை அதிகரிக்க என்ன உணவுகள் தரலாம்\nஒரு நிமிஷம் இத படிங்க\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்ட�� பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\nகுழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்\nஆண், பெண் குழந்தை பெயர்கள் 2020 மற்றும் வைக்கும் முறை..\nமாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..\nகாளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஇத்தாலியன் பாஸ்தா |Italian Pasta\nஒரு நிமிஷம் இத படிங்க (63)\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nமுக அழகை மேம்படுத்ததும் கடுகு எண்ணெய்\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ குடிநீர்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பகாலத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள்\nமிருதுவான பிங்க் நிற உதட்டை பெற வேண்டுமா\nகிரீன் மசாலா ஃபிஷ் ஃப்ரை ரெசிபி\nபுளி சேர்க்காத வாளை மீன் குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1957_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:13:38Z", "digest": "sha1:GR2BGIQ6K6FXNCUHYJ43EMIELEMKAD5W", "length": 9305, "nlines": 280, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1957 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1957 பிறப்புகள்.\n\"1957 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 56 பக்கங்களில் பின்வரும் 56 பக்கங்களும் உள்ளன.\nஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்\nபி. எஸ். குமாரசுவாமி ராஜா\nபிரஜேந்திர கிஷோர் ராய் சௌத்ரி\nஹாஜி முகமது மௌலானா சாகிப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T10:49:05Z", "digest": "sha1:K72JWCGIN2FM3OYEBGPZPF3KYQCQTCDS", "length": 7865, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "மென்மையான வைரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக���கிப்பீடியாவில் இருந்து.\nமென்மையான வைரங்கள் என்பது கனடா தமிழீழச்சங்கத்தினரால் ஒன்ராரியோ மாநில அரசின் நிதிஉதவியுடன் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஆகும். குடியேறிய மக்களிடையே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், அதற்கு அவர்கள் எடுக்கவேண்டிய மாற்று வழிகளையும், அவர்களுக்கு உள்ள உரிமைகளையும் எடுத்துக் கூறும் திரைப்படமாக இருக்கவேண்டும் என்று மாநில அரசு விரும்பியது\nஇந்தத் திரைப்படத்தில் எஸ். மதிவாசன், எஸ். ரி. செந்தில்நாதன், ஆனந்தி சசிதரன் (ஸ்ரீதாஸ்), அனுஷா, துஷி ஞானப்பிரகாசம் முதலான பல கலைஞர்கள் நடித்திருந்தனர். எஸ். எஸ். அச்சுதன் எழுதிய மூலக்கதைக்கு, கே. எஸ். பாலச்சந்திரன் திரைக்கதை, வசனம் எழுதி, இத்திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் ரவி அச்சுதன் பணியாற்றினார்.\nமறைந்த நாதஸ்வர மேதை அளவெட்டி என். கே. பத்மநாதன், தவில் வித்துவான் நாச்சிமார்கோவிலடி கணேசபிள்ளை ஆகியோர் கலந்துகொள்ளும் நாதஸ்வர கச்சேரியின் ஒரு பகுதியும் இத்திரைப்படத்தில் இடம்பெறுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 04:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/01/13083356/2255931/Tamil-News-Jallikattu-permission-to-hold-in-39-places.vpf", "date_download": "2021-01-27T10:25:28Z", "digest": "sha1:RJKB67WFH4QBZWKUSLZMUC36NNVN6E5N", "length": 17847, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "39 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி- தமிழக அரசு உத்தரவு || Tamil News Jallikattu permission to hold in 39 places", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n39 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி- தமிழக அரசு உத்தரவு\nசிவகங்கை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் 39 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nசிவகங்கை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் 39 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் மதுரை (தெற்கு) தாலுகாவில் உள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக��கப்பட்டு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதுபோல திருப்பூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.\nஇந்த நிலையில் தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nவிலங்குகளுக்கு எதிரான கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், தமிழகத்தில் சில இடங்களில் 14-ந் தேதியில் இருந்து 31-ந் தேதிவரை ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாவை நடத்த கவர்னர் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.\nஅதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் கூச்சகல்லூர், ஓம்பாலக்காடு, கும்மானூர்; திருப்பத்தூர் மாவட்டம் காசிநாயக்கன்பட்டி, துக்கியம், கல்நார்சம்பட்டி, வெள்ளக்குட்டை, வள்ளிப்பட்டு, கோதுர், கொத்தகோட்டை, நிம்மியம்பட்டு, மூக்கனூர், தேக்குப்பட்டு, கோதண்டகுப்பம், வீரன்குப்பம், நரியம்பட்டு;\nசிவகங்கை மாவட்டம் தமராக்கி தெற்கு; வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, சிவநாதபுரம், குத்லவாரிபள்ளி, பனமடங்கி, கீழ்முத்துகூர், மூஞ்சுர்பட்டு, சோழவரம், கோவிந்தரெட்டிபாளையம், கீழரசம்பட்டு, வி.மதுர், பாக்கம்பாளையம்,\nசேர்பாடி, புள்ளிமேடு, பெரிய ஏரியூர், கீழ்கொத்தூர், ஊசூர், மேல்மயில், கம்மவான்பேட்டை, கீழ்வல்லம், கரசமங்கலம், அரியூர், இறைவன்காடு, ஆற்காட்டான் குடிசை, சின்னபாலம்பாக்கம், வந்தரந்தாங்கல் ஆகிய கிராமங்களில் ஜல்லிக்கட்டு அல்லது வடமாடு அல்லது மஞ்சுவிரட்டு அல்லது எருதுவிடும் விழாவை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிடுகிறது.\njallikattu | jallikattu bulls | ஜல்லிக்கட்டு | ஜல்லிக்கட்டு காளைகள்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n234 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி போட்டி: அதிமுக- திமுக தனித்து போட்டியிடுமா\nஉத்தமபாளையம் அருகே ஜல்லிக்கட்டு: முரட்டு காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள் - 47 பேர் காயம்\n500 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு- காளைகளை அடக்க மல்லுக்கட்டிய வீரர்கள்\nபல்லவராயன்பட்டியில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை ஆவேசமாக அடக்கிய வீரர்கள்\nதிருப்பத்தூர் அருகே எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 33 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பனியனை மாற்றி காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றது அம்பலம்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-vaanavillin-pakkathilae-song-lyrics/", "date_download": "2021-01-27T11:22:15Z", "digest": "sha1:54NNTSLMRCVC7PKTIQIQKNF3CIUR6BER", "length": 8700, "nlines": 244, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Vaanavillin Pakkathilae Song Lyrics", "raw_content": "\nபாடகர் : உதித் நாராயண்\nஇசையமைப்��ாளர் : யுவன் சங்கர் ராஜா\nஆண் : ஒரு வானவில்லின்\nஆண் : என் வாசல்\nஆண் : என்னை சொட்ட\nநெஞ்சை கிட்ட தட்ட கரைய\nஆண் : ஒரு வானவில்லின்\nஆண் : என் வாசல்\nஆண் : நேற்று வரையில்\nஆண் : தொட்டு பேசினால்\nஆண் : ஒரு வானவில்லின்\nஆண் : என் வாசல்\nஆண் : இது போதும்\nஆண் : எங்க நடக்கிறேன்\nகாதல் வந்த பின் தானே\nஆண் : தந்தை அருகிலே\nஆண் : இது என்ன\nஆண் : ஒரு வானவில்லின்\nஆண் : என் வாசல்\nஆண் : என்னை சொட்ட\nநெஞ்சை கிட்ட தட்ட கரைய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00789.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/2014-10-18-06-28-17/", "date_download": "2021-01-27T10:27:45Z", "digest": "sha1:AGIPREFEV7HTJYRV3EQH3HJNZDD56AMU", "length": 13695, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "மறைமுக அச்சுறுத் தல்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக இருக்கவேண்டும் |", "raw_content": "\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவு\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர்\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்\nமறைமுக அச்சுறுத் தல்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக இருக்கவேண்டும்\nமறைமுக அச்சுறுத் தல்களை எதிர்கொள்ள முப்படைகளும் தயாராக இருக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.\nஇந்திய விமானப் படை தளபதி அரூப் ரகா, கடற்படை தளபதி ஆர்.கே.தோவான், ராணுவ தளபதி தல்பீர் சிங் ஆகியோருடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்றுவிரிவான ஆலோசனை நடத்தினார். எல்லை பிரச்னை, பயங்கரவாதி கள் நடமாட்டம், பாக்., – சீன ராணுவத்தினரின் கொட்டத்தை அடக்குவது ஆகிய பிரச்னைகள் குறித்து, இந்த கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்பட்டது. அல் – குவைதா, ஐ.எஸ்.ஐ.எஸ்., ஆகிய பயங்கரவாத அமைப்புகளால், நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும், இதில் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, நம் ராணுவத்தை தயார் நிலையில் வைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.\nதில்லியில் முப்படை தளபதிகளின் மாநாடு வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, முப்படைத் தளபதிகளையும் அவர் முதல்முறையாக அப்போது கூட்டாக சந்தித்தார். மாநாட்டில் மோடி பேசியதாவது:\nஇந்தியா தனது பொருளாதார வளர்ச்சி க்கான இலக்குகளை எட்டுவதற்கு அமைதி, பாதுகாப்புடன் கூடிய சூழல் முக்கியம் . சாதகமான வெளியுறவு சூழலை உருவாக்குவதிலும், இந்தியாவின் பாதுகாப்பை வலுப்��டுத்து வதிலும் எனது அரசு கவனம்செலுத்தி வருகிறது.\nநமக்கு பரிச்சயமான, வழக்கமான சவால்களோடு, மாறிவரும் உலகையும் சந்திக்க இந்தியா தயாராகவேண்டும். இதற்கு, பொருளாதார கொள்கைகளிலும், பாதுகாப்பு கொள்கைகளிலும் நமக்குப்புதிய சிந்தனை தேவைப்படுகிறது. முழுஅளவிலான போர்கள் நடப்பது அரிதாகி இருக்கலாம். ஆனால், முப்படையானது (எதிரிகளை) தடுக்கும் கருவியாக தொடர்ந்து நீடிக்கும். அது மற்றவர்களின் அணுகு முறை மீது தாக்கத்தை கொண்டிருக்கும். மாறிவரும் உலகில், கணிக்கவே முடியாத மறைமுக எதிரியையும், மறைமுக சவால்களையும் சந்திக்க முப்படைகளும் தயாராக இருக்கவேண்டும். பாதுகாப்பு சவால்களை கணிக்க இயலாததொரு எதிர் காலத்தை நாம் எதிர் கொண்டுள்ளோம். சூழ்நிலைகள் அடிக்கடிமாறலாம்.\nஇணையவெளி மீதான ஆதிக்கமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடும். நிலம், வான், கடல்போலவே விண்வெளி மீதான கட்டுப்பாடும் முக்கியமானதாக மாறும்.\nஇந்திய பாதுகாப்பு படைகளை சீரமைக்க வேண்டியது அவசியம். படையினரின் முழுமையான ஆயத்தநிலையை உறுதிப்படுத்துவதற்காக போதுமான வளங்களை வழங்கவும், குறைபாடுகளை களையவும், நவீனமயத்துக்கான தேவைகளைச் சந்திக்கவும் உறுதி பூண்டுள்ளேன்.\nஉலகம் தற்போது இந்தியாவை ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் கவனிக்கிறது. உலக பொருளாதாரத்தின் தூண்களில் ஒன்றாக மட்டுமன்றி, பிராந்திய, உலக பாதுகாப்புக்கான நங்கூர மாகவும் இந்தியாமாறும் என்ற எதிர்பார்ப்பு உலகளவில் ஏற்பட்டுள்ளது.\nபாதுகாப்புப் படைகள் தங்கள் கொள்முதல் நடைமுறைகளில் சீர் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். மேலும், உள்நாட்டிலேயே பாதுகாப்பு சாதனங்களை வடிவமைப்பதிலும், தயாரிப்பதிலும் ஏற்படும் தாமதங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். முப்படைகளும் வளங்களைப் பயன் படுத்துவதில் சிக்கனம், திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மோடி.\nஎதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ்த்தப் படுகிறார்கள்\nவிண்வெளி யுத்தத்தில் இந்திய படையினர்\nஉத்தவ்தாக்கரேயின் பரிந்துரையை ஏற்ற மோடி\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு…\nஇந்தியாவில் உரியநேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதால்…\nநம்மிடம் புல்லாங்குழலும் உள்ளது, அழிக்கும் சுதர்சன…\nநீங்கள் அனைவரும் மூன்��ு உறுதிமொழியினை ...\nஉலகை சூழ்ந்த பெரும் ஆபத்தில் தேசத்தை க� ...\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் த ...\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக � ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nஎன் இனிய நாட்டுமக்களே, வணக்கம். உலகின் மிகப் பெரிய உயிர்ப்புடைய ஜனநாயகத்தின் குடிமக்களாகிய உங்களனைவருக்கும், நாட்டின் 72ஆவது குடியரசு திருநாளை முன்னிட்டு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள். ...\nடில்லியில் நள்ளிரவுமுதல் 144 தடை உத்தரவ� ...\nடெல்லியில் கொடியேற்றினார் குடியரசுத் ...\nநீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ...\nநம் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் அனைவ� ...\nபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 119 பேரு ...\nநேதாஜி நாட்டின் வீரத்துக்கு உந்து சக்� ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilan.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-97/", "date_download": "2021-01-27T10:59:39Z", "digest": "sha1:TZWW5Z5D2EAFNGKNH2FW43VV7KA25C67", "length": 3747, "nlines": 105, "source_domain": "www.thamilan.lk", "title": "கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 653 ஆக உயர்வு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 653 ஆக உயர்வு \nகொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 649 இலிருந்து 653 ஆக உயர்ந்தது .\nஇதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 139\nதிருமலையில் விபச்சார விடுதியொன்று முற்றுகை\nநாட்டின் பல பகுதிகளிலும் 12 மாடி கார் தரிப்பிடங்களை நிர்மாணிக்க திட்டம்\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபிரேசிலில் மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்த பேருந்து- 19 பேர் பலி\nதிருமலையில் விபச்சார விடுதியொன்று முற்று���ை\nநாட்டின் பல பகுதிகளிலும் 12 மாடி கார் தரிப்பிடங்களை நிர்மாணிக்க திட்டம்\nமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு\nவெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஓர் நற்செய்தி\nபொலிஸ் சிறப்பு போக்குவரத்து நடவடிக்கை நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/francenews-mtc2nzmymda3ng-htm/", "date_download": "2021-01-27T09:41:40Z", "digest": "sha1:D2UW3ZLG6N5PAGVLDBYDF27ZIQYOBDH2", "length": 8425, "nlines": 113, "source_domain": "www.tamilfrance.fr", "title": "பாரிய பொருளாதார வீழ்ச்சியில் இல் து பிரான்ஸ்..!! - Tamil France", "raw_content": "\nபாரிய பொருளாதார வீழ்ச்சியில் இல் து பிரான்ஸ்..\nஇல் து பிரான்ஸ் கடந்த வருடத்தில் பாரிய பொருளாதார சரிவை சந்தித்துள்ளது.\nசுற்றுலாத்துறையின் வருவாயை பிரதானமாக நம்பி இருக்கும் இல் து பிரான்ஸ், கடந்த 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10.8% வீத பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை கணிசமாக குறைந்தும், இல் து பிரான்சுக்குள் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டும் இருந்ததால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.\nகுறிப்பாக, 2020 ஆம் ஆண்டின் முதன் 9 மாதங்களில் 95.000 பேருக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. வேலையில்லாதோர் எண்ணிக்கை 8.3% வீதமாக உயர்வடைந்தது. (இது கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியுடன் ஒப்பிடுகையில் 1.2 புள்ளிகள் அதிகமாகும்)\nபிரெஞ்சு மாகாணங்களில் அதிக வருவாய் இழப்பை சந்தித்த மாகாணமாக இல் து பிரான்ஸ் உள்ளது. சுற்றுலாத்தலங்கள், உணவகங்கள், விடுதிகள், வாகன சாரதிகள், விமான நிலைய வருவாய் என அனைத்து வழிகளிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n🔴 கொரோனா : இன்றைய தொற்று மற்றும் சாவு விபரங்கள்..\n🔴 WhatsAppல் இருந்து வெளியேறும் பிரெஞ்சு மக்கள்..\n – பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த துப்பாக்கி குண்டு\nபிரான்சில் தயாரிக்கப்பட உள்ள அமெரிக்க கொரோனாத் தடுப்பு ஊசி\nஎச்சரிக்கை – இல்-து-பிரான்சில் அதிகரித்துள்ள பிரித்தானிய வைரஸ்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nதமிழர்களின் தனித்துவ யாழ்.மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் ��டமா\nதென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று\nஅமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கும் கொரோனா…..\nதங்கையின் திருமண நிகழ்வில் உயிரிழந்த அண்ணன் – பரிசோதனை வெளியானது\nஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐசிசி அறிமுகம்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nஅயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி\n – பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த துப்பாக்கி குண்டு\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nதமிழர்களின் தனித்துவ யாழ்.மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா\nதென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-01-27T10:58:05Z", "digest": "sha1:JJWKAJHIJH6QS26YT2SBO77G6VLXHNCR", "length": 7019, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "பாரிஸ் தாக்குதல் குற்றவாளி ஜேர்மனியில் கைது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஉருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஎல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் \nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை\nஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன் - ராகுலுக்கு நட்டா கேள்வி\n* 1930ம் ஆண்டுக்குப் பின்னர் 2020ல் கொரோனாவால் ஏற்பட்ட மிகப்பெரிய முடக்கம்.. * டிரம்ப் மீதான விசாரணை: எம்.பி.,க்களுக்கு மிரட்டல் * விவசாயிகள் டிராக்டர் பேரணி: டெல்லியில் தொடரும் பதற்றம் - போராட்டக்காரர் ஒருவர் பலி * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை * ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை\nபாரிஸ் தாக்குதல் குற்றவாளி ஜேர்மனியில் கைது\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர்பாரிஸில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்தொடர்புடைய நபர் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nமொராக்கோவை சேர்ந்த 24 வயதான Redouane S என்றநபரே குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த ஆண்டு நவம்பர் 13ம் திகதி பாரிஸில் பயங்கர தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ்அமைப்பின் செல் உறுப்பினராக Redouane செயல்பட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஅக்டேபார் 2014 மற்றும் 2015ம் ஆரம்பத்தில் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் ஐ.எஸ்அமைப்பினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்த Redouane குடியிருப்பு வாடகைக்குஅமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nமேலும், கடந்த 2015 ஜனவரி 15ம் திகதி பெல்ஜியத்தில் பாரிஸ் தாக்குதலின் முக்கியகுற்றவாளியான Abdelhamid Abaaoud உட்பட மற்ற ஐ.எஸ் செல் உறுப்பினர்கள் சந்திப்புகுறித்த தகவல்கள் Redouaneக்கு தெரியும்.\nமே 2015 ஜேர்மனிக்கு திரும்பிய பிறகும் Redouane, Abaaoud தலைமையிலான குழுவுடன்தொடர்பில் இருந்தது தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://madurai.nic.in/ta/public-utility-category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2021-01-27T11:12:58Z", "digest": "sha1:MQABGLWGV5WVQ34ZGKS3N53QNE2TBMIS", "length": 7418, "nlines": 120, "source_domain": "madurai.nic.in", "title": "கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் | மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nமதுரை மாவட்டம் Madurai District\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅரசு கலைக்கல்லூரி, மேலூர், மதுரை - 625 106\nஅரசு ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி, புதுநகர், திருமங்கலம் - 625706,\nமதுரை அரசு மருத்துவகல்லூரி, மதுரை - 625 020\nமதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி\nமதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி, அழகர் கோவில் சாலை, மதுரை - 625 002\nமதுரை காமராசர் பல்கலைக்கழக மாலை நேரக்கல்லூரி\n��துரை காமராசர் பல்கலைக்கழக மாலை நேரக்கல்லூரி , அழகர் கோவில் சாலை, மதுரை - 625 002\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலை நகர், மதுரை, தமிழ்நாடு 625021\nமனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nமனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், வேளாண் கல்லூரி வளாகம், மதுரை - 625 104.\nவேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், திருச்சி-மதுரை சாலை, மதுரை - 625 104\nஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி\nஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி , கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை - 625 002\nஇணையதள இணைப்புகள் : http://smgacw.org\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், மதுரை\n© மதுரை மாவட்டம் , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் மதுரை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:44:08Z", "digest": "sha1:Z4JTBH6WSD4C2WZ4JFTHN5IRASAZUKBV", "length": 9388, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறினான். [1]. இவன், அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக 35 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தி வந்தான்.\nசேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்\nஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பற்றிப் பதிற்றுப்பத்து தரும் செய்திகள்தொகு\nதந்தை குடக்கோ நெடுஞ்சேரலாதன். தாய் வேள் ஆவிக்கோமான் தேவி (மகள்). [2]\nதண்டாரணியம் பகுதிய���ல் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து பார்ப்பார்க்கு வழங்கச் செய்தான். (இதனால் இந்தச் சேரலாதனை, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என வழங்கினர்.) அவற்றுடன் கபிலை எனப்படும் பசுமாடுகளையும் சேர்த்து வழங்கினான். தன் தந்தை ஆண்ட குடநாட்டில் ஓர் ஊரையும் சேர்த்து அவர்களுக்கு வழங்கினான். இவ்வாறு பார்ப்பார்க்கு வழங்கியதால் வானவரம்பன் எனத் தன் பெயர் விளங்கும்படிச் செய்தான். [3] சான்றோர் எனப்படும் போர் வீரர்களுக்குக் கவசம் போல் விளங்கியதாலும் இவனை ‘வானவரம்பன்’ என்றனர். [4]\nஇவனது தலைநகர் நறவு என்னும் ஊர். [5]\nவில்லோர் மெய்ம்மறை, [6] சான்றோர் மெய்ம்மறை [7] என்றெல்லாம் இவன் போற்றப்படுவது இவனது போராற்றலை வெளிப்படுத்துகிறது..\nபோரிட்டு மழவர் வலிமையைக் குன்றும்படி செய்தான். [8]\nகுழந்தையைப் பேணுவது போல நாட்டுமக்களைப் பாதுகாத்தான். [9]\nஇவனது நாட்டுப் பரப்பு கீழைக்கடலையும் மேலைக்கடலையும் தொட்டது. [10]\nமனைவியைப் பிரிந்து நெடுங்காலம் போரில் ஊடுபட்டிருந்தான். [11]\nவள்ளல் என இவனைப் பலரும் புகழ்ந்தனர். [12]\nஇவனது செல்வம் பந்தர் என்னும் ஊரில் பாதுகாக்கப்பட்டிருந்தது. [13]\nபாணர் விழாவில் முழவுக்கு ஏற்ப ஆடாத இவன் போர்க்கள முழவிசைக்கு ஆடுவான். [14] போர்க்களத்தில் துணங்கை ஆடுவான். [15]\nஇவனைப் பாடிய புலவர் காக்கை பாடினியார் என்னும் பெண்புலவர். எனவே பாடலுக்குப் பரிசாக, அவர் தனக்கு வேண்டிய அணிகலன்கள் செய்துகொள்வதற்காக ஒன்பது ‘கா’ நிறையுள்ள பொன்னை வழங்கினான். மற்றும் நூறு ஆயிரம் காணம் பணமும் கொடுத்தான். மேலும் அவரைத் தன் அவைக்களப் புலவராகவும் அமர்த்திக்கொண்டான். [16]\n↑ செல்லம், வே. தி., 2002, பக். 91\n↑ துவ்வாநறவின் சாய் இனத்தானே – பதிற்றுப்பத்து 60\nபுலியூர்க் கேசிகன், பதிற்றுப்பத்து தெளிவுரை, புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).\nசெல்லம், வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002 (மறுபதிப்பு).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2018, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-27T11:32:35Z", "digest": "sha1:ZOC5SRQIPP5Y4H52GVFJ7T3LAZQIRA5R", "length": 19731, "nlines": 113, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பஞ்சமரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபஞ்சமரபு என்பது வெண்பாக்களால் அமைந்த ஓர் இசைத்தமிழ் நூல். இவ்வெண்பாக்களை சேறை அறிவனார் என்னும் புலவர் இயற்றினார். இந்நூல் அடியார்க்கு நல்லார் உரையில் கூறப்பட்டிருந்த ஒரு இசை மற்றும் நாட்டிய இலக்கண நூல். இவரது காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் ஐந்தொகை என்பதாகும். சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை எனும் பாயிர வரி இதனை மெய்ப்பிக்கும். இந்நூலின் காலப்பழைமையினால் பல இடைச்செருகல் பாடல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.\nதொல்காப்பியர் அறிந்திருந்த ஐந்திரம் இந்திரன் என்பவனால் செய்யப்பட்ட தமிழ் நூல். இதற்குச் சான்றைத் திருக்குறளில் காணலாம். தொல்காப்பியர் நரம்பின் மறை பற்றிக் குறிப்பிடுகிறார். பண், திறம் என்பன இசையின் கூறுகள். ஒருவேளை இந்த ஐந்திரம் என்பதன் வடிவம் 'ஐந்திறம்' என இருந்திருக்குமாயின் அது இந்தப் பஞ்சமரபு நூலின் முந்துநூல் எனக் கருதலாம்.\n3 சிலம்பில் இடம்பெறும பஞ்சமரபு வெண்பாக்கள்\n4 வெண்பாக்கள் உணர்த்தும் செய்திகளின் சுருக்கம்\nஅவிநய மரபு என ஐந்து மரபுகளைக் கூறுவதால், இது பஞ்ச மரபு எனப் பெயர் பெற்றது.\nஇந்நூல் 241 வெண்பாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\nமரபு என்ற சொல்லின் மூலம், இதில் கூறப்பட்டவை மிகத் தொன்று தொட்டு வழக்கில் இருக்கும் நடைமுறைகள் எனவும் அறிய முடிகிறது.\nதமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின் உரை பெரிதும் துணைசெய்கின்றன. இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூ���்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள் பஞ்சமரபு என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார நூலின் விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளது. பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும், சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன.\nபஞ்சமரபு நூல் தமிழகம் முழுவதும் வழக்கில் இருந்துள்ளது. பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர். தெய்வசிகாமணி கவுண்டர் என்பவர் முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை (1973) வெளியிட்டார். பின்பு குடந்தை ப. சுந்தரேசனாருடன் இணைந்து (1975) உரையுடன் வெளியிட்டார். 1991 இல் இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் ஆய்வுரையுடனும் விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது. கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்து வந்த பஞ்சமரபு நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவுபெற்றன. இசை உண்மைகள், குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரிந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப் பாதையைக் கண்டது.\nசிலப்பதிகாரத்தை வெளியிட்ட உ. வே. சாமிநாதையர் பஞ்சமரபைப் பெயராளவில் அறிந்திருந்தார். சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார். பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் 30இற்கும் மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார். நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது.\nசிலம்பில் இடம்பெறும பஞ்சமரபு வெண்பாக்கள்தொகு\nசிலப்பதிகார உரையாசிரியர் அரும்பதவுரைகாரர் பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல் முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார். அடியார்க்கு நல்லார் முழுமையாகக் காட்டுகிறார். ஆனால் இப்பாடல் எந்தநூல் என்பதை உய்த்துணர்ந்தே அறிஞர்கள் வந்தனர். பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உண்மை உலகிற்கிற்குத் தெரியவந்தது.\nசிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும். எனவே அடியார்க்கு நல்லார் சிலம்பின் இசையுண்மைகளை அறியப் பஞ்சமரபே துணை செய்துள்ளது. அடியார்க்கு நல்லார் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. குறிப்பாக இசைய��ண்மைகள் மண்டிக்கிடக்கும் கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால் பஞ்சமரபினை அடியார்க்கு நல்லார் எந்த அளவு பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.\nஅரங்கேற்று காதை உரையிலும் ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை விளக்கிக் காட்டுகின்றன. புரிந்துகொள்ளத் துணைசெய்கின்றன. இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும், ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும் பயன்கொண்டுள்ளார். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார்.\n3. இருவிரல்கள் நீக்கி....(3 : 26, 17 : 20)\nஎன்னும் வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும்.\nவெண்பாக்கள் உணர்த்தும் செய்திகளின் சுருக்கம்தொகு\nநால்வகை யாழுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை\nவங்கியம் (துளைக்கருவி) செய்வதற்குரிய மரங்கள்\nதுளைக்கருவி (புல்லாங்குழல்) செய்யும் மரம் தேர்ந்தெடுத்தல்.\nகுழலின் முழுநீளம் 4+ 5=20 விரலம்.\nகுழல்வாயின் சுற்றளவு 4 1/2 விரலம்.\nதுளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு மூடிதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம்\nதும்பு முகப்பக்கம், வளைவாய்ப் பகுதியிலிருந்து முறையே 2,2 அங்குலம் (மொத்தம் 4- அங்குலம்) நீக்கி எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக. இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி, மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.ஒருவிரலம் என்பது 3/4 அங்குலம்)\nஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.\nஇடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு\nஇட மோதிர விரல் குரலுக்கு (ச)\nவலக்கையின் ஆள்காட்டி விரல் மென்துரத்திற்கு(நி1)\nவலக்கையின் நடுவிரல் வன் விளரிக்கு (த2)\nவலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)\nஒலியின் தோற்றம் பற்றி வெண்பாவில் செய்தி உள்ளது.\nஆளத்தி பற்றிய செய்திகள் (ஆலாபணை)\nபண் என்பதற்கான காரணங்களின் விளக்கம்\nபன்னிரண்டு இராசி வீடு பற்றிய செய்திகள் உள்ளன.\nசெம்பாலைக்கு நேர்பாலையான கோடிப்பாலை (கரகரப்பிரியா) பற்றிய செய்திகள் உள்ளன.\nசெம்பாலையின் நரம்புகளுக்கு மாத்திரை கூறல்.\nதொல்காப்பியர் குறிப்பிடும் நான்கு நிலத்திற்கும் உரிய பெரும்பண்களுக்கு உரிய இன்றைய இராகங்களைக் கூறுகிறது.\nவலமுறையில் அலகு பிரித்தலைச் சில வெண்பா உணர்த்துகின்றது.\nசிலப்பதிகாரத்தை உணர உரையாசிரியர்களின் பங்களிப்பையும், பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பையும் மேலே கண்டோம். சிலம்பின் அடிப்படை இசையுண்மைகளைப் பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன. பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால் கொண்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2017, 16:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-27T09:13:16Z", "digest": "sha1:OAOPKENPHN55K7HIWWOOD26VR4CLBIYN", "length": 1829, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "காலையுணவு Archives - FAST NEWS", "raw_content": "\nநாம் 9.4 மில்லியனுக்கு ஹில்டனில் சாப்பிடவில்லை – மறுக்குறார் மஹிந்த\nகடந்த காலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் 9.4 மில்லியன் ரூபாவுக்கு காலை உணவை பெற்றுக்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டானது உண்மையை திரிபுப்படுத்திய குற்றச்சாட்டாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ... மேலும்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\nமுதலாவதாக 3 இலட்சம் பேருக்கே தடுப்பூசி\nஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று\nதடுப்பூசிகளை பெற ரஷ்யா, சீனாவுடன் பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.fastnews.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:19:47Z", "digest": "sha1:NOFFRF7P6343ALXFU4HPMG7LOTSCE3SB", "length": 1803, "nlines": 26, "source_domain": "tamil.fastnews.lk", "title": "தேர்தல் ஆணையகம் Archives - FAST NEWS", "raw_content": "\nஇனி 18 வயது பூர்த்தியானவர்களும் வாக்காளர் பட்டியலில்..\n2016ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர் பட்டியலில் புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதற்கான ... மேலும்\nபேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்\nபங்குச் சந்தை தொடர்பிலான வதந்திகளை நம்ப வேண்டாம்\nமுதலாவதாக 3 இலட்சம் பேருக்கே தடுப்பூசி\nஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று\nதடுப்பூசிகளை பெற ரஷ்யா, சீனாவுடன் பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tech/news/samsung-releases-the-list-of-its-smartphones-eligible-to-get-one-ui-3-0-stable-update-along-with-their-timeline/articleshow/79544202.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article18", "date_download": "2021-01-27T10:07:28Z", "digest": "sha1:IU643COVT37XJDFSVEH2Y2SEB7OJCXFS", "length": 13722, "nlines": 104, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " அப்போ ஒரு குட் நியூஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த லிஸ்ட்ல இருக்குற Samsung போன் உங்ககிட்ட இருக்கா அப்போ ஒரு குட் நியூஸ்\nசாம்சங் நிறுவனம் புதிய ஒன் யுஐ 3.0 அப்டேட்டை பெறும் அதன் ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியலையும் வெளியிட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி இசட் போல்ட் 2 மற்றும் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ராவில் ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான ஒன் யுஐ 3.0 பீட்டா அப்டேட்டை சில காலமாக சோதித்து வருகிறது.\nஇந்நிலைப்பாட்டில், சாம்சங் நிறுவனம் தனது One UI 3.0 ஸ்டேபிள் அப்டேட்டிற்கு எந்தெந்த சாம்சங் மாடல்கள் தகுதியானவை என்கிற பட்டியலோடு சேர்த்து, குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு ஒன் யூஐ 3.0 அப்டேட் ஆனது எப்போது வரும் என்கிற டைம்லைன் விவரங்களையும் பகிர்ந்துள்ளது.\nபட்ஜெட் விலையில் Samsung Galaxy A12 மற்றும் Galaxy A02s அறிமுகம்\nமேலும் வெளியான ஒன் யுஐ 3.0 அப்டேட் அட்டவணயானது எகிப்துக்கானது என்பதை முன்னரே குறிப்பிட விரும்புகிறோம் மற்றும் இந்த அப்டேட் வெளியீட்டு அட்டவணை மற்ற நாடுகளுக்கு வேறுபட்டிருக்கலாம்.\nஆனால் நல்ல விடயம் என்னவென்றால், இதன் வழியாக எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஒன் யுஐ 3.0 அப்டேட்டை பெறும் என்கிற விவரத்தை நா அறிந்துகொள்ள முடியும்.\nSamsung Galaxy Z Flip Lite : இனிமே எல்லாருமே மடக்ககூடிய ஸ்மார்ட்போனை வாங்கலாம்\nஎகிப்துக்கான ஒன் யுஐ 3.0 அப்டேட் அட்டவணை Samsung community forum வழியாக பகிரப்பட்டுள்ளது, அதன்படி கேலக்ஸி எஸ் 20, கேலக்ஸி எஸ் 20 + மற்றும் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா உள்ளிட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 20 தொடர்கள் இந்த மாதத்திலிருந்தே அப்டேட்டைப் பெறும்.\nஇவற்றைத் தொடர்ந்து 2021 ஜனவரியில் சாம்சங் கேலக்ஸி இசட் போல்ட் 2, கேலக்ஸி இசட் பிளிப், கேலக்ஸி எஸ் 10 சீரிஸ், கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மற்றும் கேலக்���ி நோட் 10 சீரிஸ் (கேலக்ஸி நோட் 10 லைட் தவிர) உள்ளிட்ட ஒன்பது ஸ்மார்ட்போன்களும் புதிய அப்டேட்டை பெறும்.\nசாம்சங் கேலக்ஸி போல்ட் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஒன் யுஐ 3.0-க்கு புதுப்பிக்கப்படும்.\n2021 மார்ச் மாதத்தில், சாம்சங் கேலக்ஸி எம் 30 எஸ், கேலக்ஸி ஏ 51, கேலக்ஸி நோட் 10 லைட், சாம்சங் கேலக்ஸி எம் 31, கேலக்ஸி எம் 21 மற்றும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 ஆகியவைகள் அப்டேட்டைப் பெறும்.\nஏப்ரல் 2021-இல் சாம்சங் கேலக்ஸி ஏ 50 மற்றும் கேலக்ஸி எம் 51 ஆகிய மாடல்கள் அப்டேட்டை பெறும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ 70, கேலக்ஸி ஏ 80, கேலக்ஸி டேப் எஸ் 6, கேலக்ஸி ஏ 71, கேலக்ஸி ஏ 31, கேலக்ஸி ஏ 21 எஸ் மற்றும் கேலக்ஸி டேப் எஸ் 6 லைட் ஆகியவை அடுத்த ஆண்டு மே மாதத்தில் புதுப்பிக்கப்பட்டும்.\nஜூன் 2021 இல், சாம்சங் கேலக்ஸி டேப் ஏ, கேலக்ஸி ஏ 01 கோர், கேலக்ஸி ஏ 01, கேலக்ஸி ஏ 11 மற்றும் கேலக்ஸி எம் 11 ஆகியவை ஒன் யுஐ 3.0 அப்டேட்டைப் பெறும்.\nசாம்சங் கேலக்ஸி ஏ 30 மற்றும் கேலக்ஸி டேப் எஸ் 5 இ ஆகியவைகள் ஜூலை 2021 இல் புதுப்பிக்கப்படும்.\nபின்னர் சாம்சங் கேலக்ஸி ஏ 10 சீரிஸ், கேலக்ஸி ஏ 20 சீரிஸ், கேலக்ஸி ஏ 30 எஸ், கேலக்ஸி ஏ 10.1, மற்றும் கேலக்ஸி டேப் ஆக்டிவ் ப்ரோ ஆகியவை ஆகஸ்ட் 2021-இல் ஒன் யுஐ 3.0 க்கு புதுப்பிக்கப்படும்.\nஇறுதியாக, சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8 ஆனது செப்டம்பர் 2021-இல் நிறுவனத்தின் புதிய ஒன் யூஐ 3.0 அப்டேட்டைப் பெறும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nInfinix Zero 8i : பிரீமியம் அம்சங்கள் ஆனால் விலையோ வெறும் ரூ.14,999; செம்ம\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசேலம்தகாத உறவு: தாய், மகனுக்கு கத்திக்குத்து... சேலத்தில் சம்பவம்\nவணிகச் செய்திகள்ரூ.5,000 பென்சன் வேணுமா\nசினிமா செய்திகள்பிரபல விஜேவை கர்ப்பமாக்கி, அபார்ஷன் செய்ய வைத்த ஹேமந்த்\nதிருநெல்வேலிசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த நெல்லை அதிமுக நிர்வாகி டிஸ்மிஸ்\nஇதர விளையாட்டுகள்ருடிகேர் மீது திரும்பும் செல்சீ ரசிகர்கள்\nகன்னியாகுமரிவாளித் தண்ணீர் எரிகிறது... கிணற்றில் ஊறும் பெட்ரோல்\nசினிமா செய்திகள்அப்படி இருந்த ராதிகா மகளா இப்படி ஆகிட்டார்: வியக்கும் ரசிகர்கள்\nகோயம்புத்தூர்விவசாயி��ள் அமைதியாக போயிருந்தால், கோரிக்கைகளை மோடி ஏற்றுக் கொண்டிருப்பாரா\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nவீட்டு மருத்துவம்நோய் எதிர்ப்பு சக்தி தரும் சூப்பர் நெல்லி பானங்கள், யாரெல்லாம் குடிக்கலாம்\nபூஜை முறைThai Pournami : தைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள் என்ன\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=334:2008-04-16-07-23-04&catid=73&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-01-27T10:59:43Z", "digest": "sha1:IRU5GQK7HLW6NVDUFVT43HXH3HSPRQLL", "length": 22223, "nlines": 29, "source_domain": "tamilcircle.net", "title": "சிங்களப் பேரினவாத முதலாளித்துவக் கட்சி தான், ஜே.வி.பி", "raw_content": "சிங்களப் பேரினவாத முதலாளித்துவக் கட்சி தான், ஜே.வி.பி\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 16 ஏப்ரல் 2008\nஜே.வி.பி தம்மை பேரினவாதக் கட்சி அல்ல என்கின்றனர். சொல்வதற்கு வெளியில், அதை நடைமுறையில் மக்கள் தாமாகவே உணரும் வண்ணம் நிறுவ முடிவதில்லை. அதேநேரம் இலங்கை வாழ் அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினரதும், வர்க்க விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொள்ள முனைகின்றனர்.\nஇதன் மூலம் ஜே.வி.பி இரண்டு செய்தியை சொல்ல முனைகின்றது.\n1. ஜே.வி.பி தாம் ஒரு இனவாதக் கட்சியல்ல என்கின்றனர்.\n2. இலங்கை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான கட்சி என்கின்றனர்.\nஇப்படிக் கூறிக்கொண்டு, இந்த இரண்டுக்கும் எதிரான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டதே ஜே.வி.பி. ஜே.வி.பி ஒரு முதலாளித்துவ கட்சி மட்டுமின்றி, ஒரு இனவாதக் கட்சியும் கூட. சந்தர்ப்பவாத, பிழைப்புவாத நிலைப்பாட்டைக் கொண்ட இக் கட்சி, நேரத்துக்கு நேரம் சோரம் போபவர்கள். சிங்கள மக்களை மட்டுமல்ல, தமிழ் மக்களையும் சதா ஏமாற்றி பிழைக்க முனைகின்றனர். இவர்களுக்கு புலியொழிப்பை முன்வைக்கும் புலியெதிர்ப்புக் கும்பல், புலம்பெயர் நாடுகளில் ஆலவட்டம் பிடிக்கின்றனர்.\nஜே.வி.பி தமிழர் மத்தியில் ஒருவிதமாகவும், சிங்களவர் மத்தியில் வேறு விதமாகவும், இனப்பிரசச்னை பற்றி கருத்துரைக்கின்றனர். இதனால் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான எந்த ஆவணங்களையும், தமிழில் வெளிப்படையாக முன்வைப்பதில்லை.\nஜே.வி.பி தாம் இனவாதிகள் அல்ல என்று கூறும் காரணமே, நகைப்புக்குரியது\nஅவர்கள் தாம் இனவன்முறையில் ஈடுபடவில்லை என்பதால், தாம் இனவாதிகள் அல்ல என்கின்றனர். இப்படிக் கூறி அரசியல் ரீதியாக மாயாஜால வித்தை காட்ட முனைகின்றனர்.\nஇனவாத நடவடிக்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களும் தான் ஈடுபடவில்லை. ஆனால் சிங்கள பேரினவாதக் கட்சிக்கு பின்னால் அவர்கள் நின்றதன் மூலம், பேரினவாதத்துக்கு உதவினர். அவர்களோ மக்கள். ஆனால் நீங்கள் ஒரு கட்சி. அதுவும் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியென கூறிக்கொள்பவர்கள். இனவாதத்தில் ஈடுபடவில்லை என்ற வாதம் சரியா பிழையா என்பதற்கு முதல், இந்த இனவாதத்தை எதிர்த்து என்ன செய்தீர்கள். அதைச் சொல்லுங்கள். மானம் கெட்ட வழியில், மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவர்களுக்கு அரசியல் ஒரு கேடு.\nசரி போலிச் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும், இலங்கை முதலாளித்துவ ஆட்சியமைப்பு எப்படி இருந்தது. சிங்கள பேரினவாதம் மூலம் தானே, முதலாளித்துவ ஆட்சியமைத்து வந்தனர். இந்த பேரினவாத அரசியலை எதிர்த்து போராடாத அனைவரும், பேரினவாதத்துக்கு துணை போனவர்கள் தான். இந்த பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிரானதாக இருந்தது. சிங்கள அரசின் பேரினவாத நடத்தையால், தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர். இதனால் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் இருந்தனர். மக்கள் விரோத அரசுக்கு எதிரான மக்களை, அணிதிரட்டாத பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பது பொய்யானதும் புரட்டுத்தன்மை கொண்டதுமாகும். இந்த அரசியல் போராட்டத்தை நட்பு சக்தியாக கொள்ளாதவர்கள், வரலாற்றில் இனவாதிகளையே தமது நட்பு சக்தியாக கொண்டனர். இது தான் கடந்த எமது இனவாத வரலாறு. ஜே.வி.பி என்ன விதிவிலக்கா.\nசிங்கள பேரினவாத அரசின் அனைத்து செயலுக்கும் உடந்தையாக, செயற்பட்டவர்கள் தான் ஜே.வி.பி. பேரினவாதம் முன்வைத்த பிரதான இனவாத அரசியலை எதிர்த்து, ஜே.வி.பி கிளர்ச்சி எதையும் செய்தது கிடையாது. பேரினவாதிகளின் வழியில் இனவாதத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்டாது கள்ள மௌனம் சாதித்தபடி, அரசுக்கு எதிராக கிளர்ச்சி என்ற பெயரில் இளைஞர் கும்பல் சதி செய்தனர். இந்த நிலையில், தாம் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படவில்லை என்கின்றனர். இப்படி அப்பட்டமான அரசியல் பொய்யை உமிழுகின்றனர். இப்படி தம்மை தூய்மையானவராக புனைந்து கூறுவது, கடைந்தெடுத்த அரசியல் போக்கிரித்தனமாகும்.\nஇலங்கையில் இனமுரண்பாட்டை கடந்த 60 வருடமாக முன்னுக்கு கொண்டு வந்த பேரினவாதம், அதை யுத்தம் வரை இன்று இட்டுச்சென்றுள்ளனர். இதை தடுத்து நிறுத்தத் தவறிய முழுப்பொறுப்பும், தமிழ் சிங்கள பாட்டாளி வர்க்கத்தைச் சார்ந்தது. இதை மறுப்பது, பாட்டாளி வர்க்க நிலைப்பாடல்ல. இதை தமிழ் மற்றும் சிங்கள பாட்டாளி வர்க்கம் தடுத்து நிறுத்தியதா இல்லை. எவர் இதற்கு உரிமையுடன் பதில் கூறமுடியும். ஜே.வி.பி யினால் முடியுமா எனின், முடியாது.\nஇந்த நிலையில் தம்மை பாட்டாளி வர்க்க கட்சிகளாக கூறிக்கொண்டவர்கள், இனவாதத்தை பாதுகாத்தனர். இதை எதிர்த்து போராடாததன் விளைவு, இரண்டு இனங்களும் மோதிக்கொள்ளும் பொதுவான இனவாத அரசியல் நிலைக்கு இட்டுச்சென்றது. இந்த நிலைமை உருவாக தாமும் காரணம் என்பதை, அதற்கான பொறுப்பைக் கூட ஜே.வி.பி ஏற்பது கிடையாது. தமிழ் பாட்டாளி வர்க்கம் இந்த போக்கில் சிதைந்து சின்னாபின்னமாகிய நிலையிலும் கூட அது போராடியது. பலர், தமிழ் இனவாத குறுந்தேசியவாதத்தை எதிர்த்து தமது உயிரையே இழந்தனர். உண்மையில் இனவாதத்துக்கு எதிரான குரல்கள், துணிச்சலுடன் தமிழ் பாட்டாளிகளிடையே உதிரியாகத் தன்னும் தெளிவாக முன்வைக்கப்பட்டது, முன்வைக்கப்படுகின்றது. இந்த நேர்மையான போராட்டம், இன்றுவரை சிங்கள பாட்டாளி வர்க்கத்தினிடையே துளியளவு கூட கிடையாது. சிங்கள் மக்கள் மத்தியில், சிங்கள பாட்டாளி வர்க்கம் என்று கூறிக்கொண்ட யாரும், இந்த இனவாதத்தை எதிர்த்து ஒரு பாட்டாளி வர்க்க போராட்டத்தை வைப்பது கிடையாது. மாறாக சிங்கள இனவாதத்தின் வாலில் தொங்கிக்கொண்டு, இனவாதிகளாக நாலுகால் பாய்ச்சலில் அதை முந்தமுனைகின்றனர்.\nஇலங்கையில் பேரினவாத நடடிவடிக்கையில் சிங்கள அரசுகள் ஈடுபட்டன என்பதை ஏற்றுக்கொள்வதையே இவர்கள் மறுக்கின்றனர். ஜே.வி.பியோ சிங்கள இனவாத கட்சியான சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அரசு அமைப்பதும், ஆதரவு கொடுப்பதுமான அரசியல் விபச்சாரத்தைச் செய்கின்றனர். அதை நியாயப்படுத்த யூ.என்.பியை முதலாளித்துவ கட்சி என்கின்றனர். இரண்டு கட்சியும் ஏகாதிபத்திய நலனை பூர்த்திசெய்யும் முதலாளித்துவ கட்சிகள் தான். இதை எதிர்த்து பாட்டாளி வர்க்கத்துக்காக போராடாது, ஒன்றை மிதவாதிகளாக காட்டி செய்யும் அரசியல், உள்ளடகத்தில் பேரினவாதமாகும். இந்த கட்சிகளின் அரசியல் என்பது, பேரினவாதம் ஊடாகவே அரங்கேறுகின்றது. இதை மறுத்தபடி தான், ஜே.வி.பி பேரினவாத்தின் தூண்களாக செயல்படுகின்றனர்.\nபேரினவாத அரசு என்பது, ஜே.வி.பி அரசுடன் இணைந்ததனால் தூய்மையாகி நின்றுவிடவில்லை. மாறாக பேரினவாதம் தொடருகின்றது. அதை புலிப் பாசிசத்தின் பின்னால், மறைக்க விரும்புகின்றனர். இப்படி தொடருகின்ற இனவாதத்தை, எதிர்த்துப் போராடாத அனைவரும் இனவாதிகள் தான். தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாதிகளின் செயல்களை எதிர்த்து போராட முனையாத ஒரு கட்சி, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியா யாரெல்லாம் இனவாத அரசில் சேர்ந்தும், அதை ஆதரித்தும், கள்ள மௌனம் சாதித்து செயல்படுகின்றனரோ, அவர்கள் அனைவரும் இனவாதிகள் தான். ஜே.வி.பி இதுவாகவே இருப்பது ஊர் உலகம் அறிந்தது. பேரினவாதத்துக்கு துணை போகும் ஜே.வி.பி, பேரினவாத நடவடிக்கையை எதிர்த்தது கிடையாது. மாறாக அதற்கு எண்ணை வார்த்து இனவாதத்தை தூண்டினர், தூண்டுகின்றது. பின் இவர்கள் கூறுகின்றனர், தமிழ் மக்களுக்கு எதிராக தாம் எதுவும் செய்யவில்லை என்கின்றனர். இப்படி அரசியல் வேடிக்கை காட்டுகின்றனர்.\nதமிழ் மக்களுக்கு எதிராக இயங்கிய சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக, அதை எதிர்த்து தமிழ் மக்களுடன் சேர்ந்து எப்படி போராடினீர்கள். அதைச் சொல்லுங்கள். ஏன் வம்புப் பேச்சு. பேரினவாத நடிவடிக்கையை எதிர்த்து போராடாத இவர்கள், அதில் குளிர் காய்ந்தவர்கள். தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாட்டை அடிப்படையாக கொண்ட பேரினவாத போக்கில், அரசியல் செய்கின்ற தீவிர சிங்கள இனவாதிகளாக ஜே.வி.பி இன்று செயல்படுகின்றனர்.\nஜே.வி.பி தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படவில்லையா\nஜே.வி.பியின் தோற்றமே இனவாதம் தான். சண்முகதாசனுக்கு எதிராக கட்சியில் இருந்து சதி செய்தபடி ஓடிய ஜே.வி.பியின் பிரச்சாரம், தமிழ் விரோத உணர்வை விதைத்தது. அதில் தான் ஜே.வி.பி பரிணமித்தது. ஜே.வி.பியின் முக்கிய கொள்கை வகுப்புகளில் ஒன்று, மலையாக தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தது. இந்திய வம்சாவழிகளாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும், ஜே.வி.பி அவர்களை சிங்கள மக்கள் முன் எதிரியாக நிறுத்தியது. தமிழர்களின் விஸ்தரிப்புவாதமாக அதைக் காட்டியது.\nஜே.வி.பியின் இனவாத அரசியல் தளம், மலையக மக்கள் எதிரான சிங்கள இனவாத கட்சி அரசியல் நடிவடிக்கையுடன் பின்னிப்பிணைந்து சென்றது. சிங்கள இனவாதக் கட்சிகள் எதனடிப்படையில் செயல்பட்டனரோ, அதனடிப்படையில் தான் ஜே.வி.யும் செயல்பட்டது. சிங்கள இனவாதிகள் மலையக மக்களை ஒடுக்கி சிதைத்த போது, அதை ஜே.வி.பி எதிர்க்கவில்லை. மாறாக தனது பங்குக்கு அதை ஆதரித்து, எண்ணை ஊற்றி வளர்த்தவர்கள் யார் என்றால், ஜே.வி.பி தான்.\nஅவர்களை உலக தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியாக கூட, அங்கீகரிக்க மறுத்த பேரினவாதத்தையே ஜே.வி.பி கொண்டு இருந்தது. இதில் தம்மை பாட்டாளி வர்க்கம் என்கின்றனர். இவர்கள் பாட்டாளி வர்க்க கட்சியா (இதை விரிவாக அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்) தூ, பிழைப்புவாதத்தை அரசியலாகக் கொண்ட ஒரு இனவாதக் கட்சி தான் ஜே.வி.பி. முழமையாகவே, சந்தர்ப்பவாதத்தின் ஏகப்பிரதிகள். இலங்கை தொழிலாளர் வர்க்கமான மலையக மக்களையே, இனவாத உள்ளடக்கத்தில் எதிர்த்தவர்கள் இவர்கள். தமிழ் மக்களின் விரோதிகளாக, இனவாதிகளாக செயல்பட்டவர்கள் இவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களும் மொழிகளும் உள்ள ஒரு நாட்டில், அவர்கள் இணங்கி வாழும் வகையில் அதன் தனித்துவத்தை அங்கீகரிக்க மறுப்பவர்கள் தான் ஜே.வி.பி. இதனால் இனங்கள் மற்றும் மொழிகளுக்கான தீர்வு எதையும் அரசியல் ரீதியாக வைத்து, ஒரு அரசியல் கிளர்ச்சி செய்ய முடியாதவர்கள் தான் இந்த இனவாத ஜே.வி.பி. வேறு அடையாளம் இந்த இனவாதிகளுக்கு வரலாற்றில் கிடையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vimarisanam.com/2020/03/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:28:32Z", "digest": "sha1:6E7ULSITLXVSFCCTOMMFGT3P2IUZ3WQH", "length": 16174, "nlines": 142, "source_domain": "vimarisanam.com", "title": "சில நல்ல யோசனைகள்… | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← அற்புதமான 4 நிமிடங்கள் – இளையராஜாவும், ஏ.ஆர்.ரெஹ்மானும் …\nநல்லதை நினைப்போம் – பயனுள்ள சில தகவல்கள் … →\nசில நல்ல யோசனைகளைப் பற்றி கேள்விப்படுகிறேன்.\nஒருவேளை கொரோனா கொடூரம் தீவிரமாகுமேயானால்,\nஅது அடுத்த ந���லைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை\nஏற்படுமேயானால், ஏற்படக்கூடிய தேவைகளை சமாளிக்க –\n1) ராணுவ சாதன உற்பத்தித் தொழிற்சாலைகள்\nமுழு அளவிலான overall உடைகளையும்,\nஉற்பத்தி செய்யும் அவசரப்பணி தற்போது\nகொடுக்கப்பட்டிருக்கிறது. பெரும் அளவில் தேவைப்படும்\nஇவற்றை, வெளிநாடுகளிலிருந்தும் பெற முடியாத\nசூழ்நிலையில் இது ஒரு மிக நல்ல யோசனை / முயற்சி.\n2) அதே போல், ரெயில்வே பெட்டிகளை தயாரிக்கும்\nதொழிற்சாலைகள் சிலவற்றையும் இந்தப் பணிக்கு\nபயன்படுத்த அரசு உத்தேசித்திருப்பதாகத் தெரிகிறது.\n3) நாட்டின் அனைத்து பொது போக்குவரத்துகளும்\nநிறுத்தப்பட்டு விட்ட நிலையில், ரெயில் பெட்டிகள்\nஉபயோகப்படுத்தப்படாத நிலையில் சும்மா தான் இருக்கின்றன.\nஇவற்றில் சில நூறு பெட்டிகளை –\nஸ்பெஷல் வார்டுகளாக, தகுந்த முறையில் மாற்றி,\nதயார் நிலையில் வைக்கவும் யோசனைகள்\nமேற்கண்ட அனைத்து வசதிகளும், மத்திய அரசின்\nஅதிகாரம் / கட்டுப்பாட்டிற்குள் ஏற்கெனவே இருப்பதால்,\nஇந்த யோசனைகளை உடனடியாக செயல்பாட்டிற்கு\nகொண்டு வருவது அரசுக்கு சுலபமாக இருக்கும்.\nஇதே போல், ஏற்படக்கூடிய தேவைகளை துரிதமாக\nசமாளிக்ககூடிய இதர வழிவகைகளையும் மத்திய /மாநில\nஅரசுகளும், அரசின் வசம் உள்ள சம்பந்தப்பட்ட\nஇதர துறைகளில் பொறுப்பில் இருப்பவர்களும் கலந்து\nஆலோசிப்பது இன்னும் நல்ல யோசனைகள் உருவாக உதவும்.\nஅரசு சாராத இதர தொழில் நிபுணர்கள் கூட, நாட்டின் உடனடியான\nஎதிர்காலத் தேவைகளை சமாளிக்கத் தேவையான உத்திகளை\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← அற்புதமான 4 நிமிடங்கள் – இளையராஜாவும், ஏ.ஆர்.ரெஹ்மானும் …\nநல்லதை நினைப்போம் – பயனுள்ள சில தகவல்கள் … →\n2 Responses to சில நல்ல யோசனைகள்…\n4:49 பிப இல் மார்ச் 26, 2020\n1:38 முப இல் மார்ச் 27, 2020\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஎன் விருப்பம் - மேடையில் ச���ல மெல்லிய பாடல்கள்கள்....\nஅம்பை'யின் சிறுகதை - பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர் ....\nகவிஞர் கண்ணதாசன் மனம் மாறக்காரணம் காஞ்சி பெரியவரா ....\nபேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பார்வையில் - மதுரை மீனாட்சி .....\nபூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் \nசிவாஜியின் ஒரு ஷூட்டிங் சீன் -\nபாரதியார் பிறந்து, வளர்ந்த, எட்டையபுரம் வீடு -\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Seshaian\nஎன் விருப்பம் – மேடையில்… இல் R KARTHIK\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Ezhil\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Bandhu\nஎன் விருப்பம் – மேடையில்… இல் R.Gopalakrishnan\nஎன் விருப்பம் – மேடையில்… இல் கார்த்திகேயன் பழனிசா…\nடெல்லியின் நடுங்கும் குளிரில்… இல் சாமானியன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Raghuraman\nஎன் விருப்பம் – மேடையில்… இல் Kamali\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் vimarisanam - kaviri…\nஎன் விருப்பம் – மேடையில்… இல் புதியவன்\nஎன் விருப்பம் – மேடையில்… இல் atpu555\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎன் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்…. ஜனவரி 14, 2021\nதுக்ளக் ஆண்டு விழாவில் “சோ” …. ஜனவரி 14, 2021\nபொங்கல் நல்வாழ்த்துகள்….. ஜனவரி 14, 2021\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2663445", "date_download": "2021-01-27T11:49:57Z", "digest": "sha1:FARP7G3ELNQZ2LEEAVRR7U44RW2RG3D6", "length": 19218, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்| Dinamalar", "raw_content": "\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 19\nசீனாவின் முயற்சியை முறியடிக்��� பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்\nபுதுடில்லி: தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் பாயும் பிரம்மபுத்ரா நதியில் புதிய நீர் மின்நிலையம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதனால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அணை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து பாயும் பிரம்மபுத்ரா நதி நம் நாட்டின் அருணாச்சலப் பிரதேசம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் பாயும் பிரம்மபுத்ரா நதியில் புதிய நீர் மின்நிலையம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதனால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய அணை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nநம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து பாயும் பிரம்மபுத்ரா நதி நம் நாட்டின் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது. திபெத்தில் இந்த நதியின் குறுக்கே நீர் மின் நிலையம் அமைக்கப் போவதாக சீனா சமீபத்தில் கூறியுள்ளது.\nஇதனால் அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் தடுப்பாட்டு ஏற்படுவதை தடுக்கவும் கிடைக்கும் கூடுதல் நீரை சேமித்து வைக்கவும் அருணாசலப் பிரதேசத்தில் புதிய அணை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இங்கு நீர்மின் நிலையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்டத்தை மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'பிரமோஸ்' ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா(9)\nகுடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅருமையான முயற்சி, வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஇதெற்கெல்லாம் தீர்வு, திபெத்தை சீனாவிடமிருந்து மீட்டு தன்னை நாடாக்குவதுதான். நடக்குமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிக��ான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'பிரமோஸ்' ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\nகுடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:57:47Z", "digest": "sha1:4VVE63QVTN7K4PLYNNDXXBPDCJX6GE4M", "length": 12897, "nlines": 337, "source_domain": "www.tntj.net", "title": "கம்பத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்கம்பத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nகம்பத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெனி மாவட்டம் கம்பத்தில் கடந்த 21-3-2010 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மௌலவி எம்.ஐ சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.\nகுடந்தையில் நடைபெற்ற தஞ்சை வடக்கு மாவட்டச் செயற்குழு\nஅறந்தாங்கி கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nமனித நேயப் பணி – உத்தமபாளையம்\nஇதர சேவைகள் – உத்தமபாளையம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/cinema-tv/sreemugi-upodatenews360/", "date_download": "2021-01-27T09:14:29Z", "digest": "sha1:YC6VBKN2PXCTH2TJL2MV6G2SAWCGC6ZT", "length": 13896, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "“நெனஞ்ச தீக்குச்சி கூட பத்திக்கும் போல” தெலுகு நடிகை ஸ்ரீமுகியின் Latest Photos ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“நெனஞ்ச தீக்குச்சி கூட பத்திக்கும் போல” தெலுகு நடிகை ஸ்ரீமுகியின் Latest Photos \n“நெனஞ்ச தீக்குச்சி கூட பத்திக்கும் போல” தெலுகு நடிகை ஸ்ரீமுகியின் Latest Photos \nநடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.\nதெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.\nசமீபத்தில் ஸ்ரீமுகி Modern உடையில் இருப்பது போல் அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி தன் ரசிகர்களை வீட்டிலேயே தங்க வைக்கிறார்.\nPrevious லோகேஷ் கனகராஜை மாஸ்டர் படத்தில் நடிக்கவைத்த படக்குழுவினர் \nNext “சூர்யாவுக்கு தொடர்ந்து 7 படம் Utter Flop, நல்ல வேலை நாங்கள் தப்பித்துகொண்டோம்” Theater Owner பேட்டி \n“மாங்கா தோப்புல ஒரு கிளாமர் தோப்பு”- ரச்சிதா வெளியிட்ட செம்ம சூடான வீடியோ \nமாஸ்டர் அமேசான் பிரைம் ரிலீஸ் டேட் கன்ஃபார்ம்: 240 நாடுகள், பிரதேசங்களில் ரசிகர்கள் ஹேப்பி\n“குமுதா செம்ம கும்முனு” சுட சுட படுக்கையில் போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா \nSK19 க்கு இப்படியொரு டைட்டில் வச்சு மாஸ் காட்டிய லைகா\nஜனவரி 29ஆம் தேதி அமேசான் பிரைம் இல் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம்\n“அந்த மாதிரி படத்தில் கூட இப்படி ஒரு கவர்ச்சியை பார்க்க முடியாது” கேத்ரின் தெரசாவின் சூடேற்றும் புகைப்படம் \n“முகம் மட்டும்தான் சிறுசு, மனசு ரொம்ப பெருசு” – சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கிளாமர் புகைப்படம் \n“அடுத்த சூப்பர்ஸ்டார் யாருனு தெரியாது… ஆனா அடுத்த தல இவர்தான்” – வைரலாகும் அஜித் மகனின் புகைப்படங்கள் \n“உங்களுக்கு வயசே ஆகல மேடம்” – வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்யும் நடிகை சினேகா \nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nQuick Shareஅஸ்ஃபர் ஷம்ஸி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உள்ள அஸ்ஃபர் ஷம்ஸி ஜமல்ப���ர் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்…\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nQuick Shareஇந்திய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் நன்றாக செயல்படுவதால், சீன கொரோனா வைரஸ் தடுப்பூசியை பங்களாதேஷ் நிராகரித்த சில நாட்களுக்கு பின்னர்,…\nகிரிக்கெட்டிலும் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது அறிமுகம் : நடராஜன் உள்பட 3 தமிழக வீரர்களின் பெயர்கள் பரிந்துரை..\nQuick Shareஐசிசியின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்…\nவிவசாயிகள் வன்முறையால் சீரழிந்த டெல்லி..\nQuick Shareடெல்லியில் நேற்று குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடந்த நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு நிபந்தனையுடன்…\nநாட்டிலேயே அதிக நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருந்த ஒரே பெண் ஜெயலலிதா : முதலமைச்சர் பழனிசாமி புகழாரம்..\nQuick Shareசென்னை : இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதலமைச்சர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/highways-department-demonstration-on-behalf-of-dmk-on-the-28th-condemning-the-corporation-sureshrajan-mla-announcement-18112020/", "date_download": "2021-01-27T10:26:23Z", "digest": "sha1:ELUVET3I64ZUAJ6RRA4DPCOXPGJMWAHH", "length": 14186, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "நெடுஞ்சாலைத்துறை – மாநகராட்சியை கண்டித்து திமுக சார்பில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம்:சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ அறிவிப்பு ; – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநெடுஞ்சாலைத்துறை – மாநகராட்சியை கண்டித்து திமுக சார்பில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம்:சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ அறிவிப்பு ;\nநெடுஞ்சாலைத்துறை – மாநகராட்சியை கண்டித்து திமுக சார்பில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம்:சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ அறிவிப்பு ;\nகன்னியாகுமரி: நெடுஞ்சாலைத்துறை – மாநகராட்சியை கண்டித்து திமுக சார்பில் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் அறிவித்துள்ளார்.\nகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்கு பயனற்ற வகையிலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையிலும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது .எனவே பொதுமக்கள் அச்சத்துடன் இச்சாலைகளில் சென்று வருகிறார்கள் .\nசட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும், மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே நகரின் தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் நாகர்கோவில் மாநகராட்சி உட்பட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக செப்பிடவில்லை என்றால் குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வருகின்ற 28-ந் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious புதுச்சேரியில் 56 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\nNext புதிய கல்விக் கொள்கையை புதுச்சேரியில் அமல் படுத்தக்கோரி பாஜகவினர் பேரணி\nஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபரை கைது செய்து விசாரணை\nமதுரைக்காரன் கட்சியின் தலைவனுக்கு விசுவாசமாக இருப்பான்: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேட்டி\nகள்ளச்சாராயம் காய்ச்ச 2500 கிலோ வெல்லம் கடத்திய நபர் கைது\nசாமானிய மக்கள் நல கட்சியின் சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் போட்டியிட முடிவு\nவிருதுநகரில் மின்சாரம் தாக்கி பெண் பலி\nநகைக்காக இளம்பெண்ணை கொன்ற இளைஞர்: குற்றவாளியை 18 மணி நேரத்தில் பிடித்த காவலர் துறையினர்\nதேசியக் கொடியை ஏற்றாமல் சென்ற பாமக ஊராட்சி மன்ற தலைவி:கிராம மக்கள் அதிர்ச்சி\nகுளத்தில் குளிக்க சென்ற சிறுவன் உயிரிழப்பு\nகுடியர��ு தினத்தன்று கோவையில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 130 உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nQuick Shareவிவசாயிகளின் டிராக்டர் பேரணி என்ற பெயரில் டெல்லியில் வன்முறைக் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காலிஸ்தானிய…\n 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..\nQuick Shareடெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி எனக் கூறி, வன்முறையில் ஈடுபட்ட ஒரு நாள் கழித்து, டெல்லி காவல்துறை இன்று இந்த சம்பவம் தொடர்பாக…\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு எடப்பாடியார் விடுத்த மறைமுக சவால்\nQuick Share2017-ல் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றபோது அவரை எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் கிள்ளுக்கீரையாகவே நினைத்தார்….\nபாஜக செய்தித் தொடர்பாளர் கல்லூரிக்குள் மர்ம நபர்களால் சுடப்பட்டார்..\nQuick Shareஅஸ்ஃபர் ஷம்ஸி பாஜகவின் செய்தித் தொடர்பாளராக உள்ள அஸ்ஃபர் ஷம்ஸி ஜமல்பூர் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்…\nசீன தடுப்பூசியை நிராகரித்த பங்களாதேஷ்.. இந்திய ராஜதந்திர நடவடிக்கையால் சீனா கடும் அப்செட்..\nQuick Shareஇந்திய நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகள் நன்றாக செயல்படுவதால், சீன கொரோனா வைரஸ் தடுப்பூசியை பங்களாதேஷ் நிராகரித்த சில நாட்களுக்கு பின்னர்,…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00790.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays?limit=7&start=35", "date_download": "2021-01-27T11:33:35Z", "digest": "sha1:Z3C5G2ZUZ7P6D6NEFB3MAC3TS7VXOHIN", "length": 15775, "nlines": 228, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nநீளமான கோடு... : வாட்ஸ்அப் கதை\nஹாய் : அலுவலக நண்பரிடமிருந்து வாட்ஸ்அப்\nRead more: நீளமான கோடு... : வாட்ஸ்அப் கதை\nஅண்ட்ரோமிடா அண்டம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததையா நாம் காண்கின்றோம்\nநாம் வாழும் பூமி மற்றும் சூரியன், ஏனைய கிரகங்கள் அடங்கலான சூரிய குடும்பம் அமைந்துள்ள எமது பால்வெளி அண்டத்துக்கு (Milkyway Galaxy) இற்கு மிக அண்மையிலுள்ள அண்டம் அண்ட்ரோமிடா (Andromeda Galaxy) ஆகும்.\nRead more: அண்ட்ரோமிடா அண்டம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததையா நாம் காண்கின்றோம்\nவிண்ணுக்கு நாசாவின் வீரர்களைக் கொண்டு சென்று மீளத் திரும்பும் ஸ்பேஸ் எக்ஸின் புதிய ஓடம்\nஉலகின் முன்னணி ராக்கெட்டு மற்றும் விண் ஓடங்கள் தயாரிப்பு நிறுவனமான எலொன் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பூமியில் இருந்து விண்ணுக்கு ராக்கெட்டு மூலம் செலுத்தப் பட்டு மீளவும் வீரர்களை சுமந்து கொண்டு பாரசூட் உதவியுடன் பூமியில் இறங்கக் கூடிய செயற் திறன் மிக்க டிராகன் கேப்சூல் என்ற ஓடத்தைத் தயாரித்துள்ளது.\nRead more: விண்ணுக்கு நாசாவின் வீரர்களைக் கொண்டு சென்று மீளத் திரும்பும் ஸ்பேஸ் எக்ஸின் புதிய ஓடம்\nகாலமும், வெளியும் தொடர்பில், நியூட்டனும், ஐன்ஸ்டீனும், மாக்ஸ்வெல்லும் வேறுபடுகின்றார்களா\nகாலமும், வெளியும் நிரந்தரமானவை (Time and Space are absolute)என நியூட்டனும், காலமும், வெளியும் ஒன்றையொன்று சார்ந்தவை (Time and Space relative) என ஐன்ஸ்டீனும், ஒளியானது எப்போதும் ஒரே வேகத்தில்தான் பயணிக்கக் கூடியது என மாக்ஸ்வெல்லும் கூறுகின்றனர். இதில் எது உண்மையானது\nRead more: காலமும், வெளியும் தொடர்பில், நியூட்டனும், ஐன்ஸ்டீனும், மாக்ஸ்வெல்லும் வேறுபடுகின்றார்களா\nமிக நீண்ட வாலுடன் மே இறுதி வரை தோன்றும் பச்சை நிற வால்வெள்ளி\nஅண்மையில் சூரிய மண்டலத்துக்குள் நுழைந்துள்ள ஸ்வான் என்ற பச்சைநிற வால்வெள்ளியை (Swan Green Comet) மே இறுதி வரை பூமியில் இருந்து வெறும் கண்களால் காண முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nRead more: மிக நீண்ட வாலுடன் மே இறுதி வரை தோன்றும் பச்சை நிற வால்வெள்ளி\nஒளிக்கு நிறை கிடையாது என எப்போது விஞ்ஞானிகள் ஊகித்தனர்\nஒளி போன்ற அலைகளுக்கான சமன்பாட்டை மாக்ஸ்வெல் உருவாக்கும் வரை எந்தவொரு நிபுணர்களும் மின்காந்தப் புலத்துக்கு நிறை இருக்காது என்பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.\nRead more: ஒளிக்கு நிறை கிடையாது என எப்போது விஞ்ஞானிகள் ஊகித்தனர்\nஏன் கூகுள் (O) மிளகாய் சாப்பிடுகிறது \nஅசாதாரண சூழ்நிலையில் உலகம் இருப்பதால் கூகுளும் தன் பங்கிற்கு தனது பழைய கூகுள் டூடுள் விளையாட்டுக்களை முகப்புபக்கத்தில் மீள் பதிவிட்டு வருகிறது.\nRead more: ஏன் கூகுள் (O) மிளகாய் சாப்பிடுகிறது \nஈஸ்டர் தாக்குதலில் மறைந்தவர்களை தனித்தனியே நினைவுகூறும் மனம்\nபூமிக்கு மி�� அருகில் உள்ள நட்சத்திரம் எது\nமுரண்பாடுகளில் சிக்கிய இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் : பேரா. பிரபாத் பட்நாயக்\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/world?limit=7&start=21", "date_download": "2021-01-27T11:33:53Z", "digest": "sha1:Y6JKHJSGUOMVDJWWIUQ7HCRER6R2LXEK", "length": 16002, "nlines": 217, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசுவிற்சர்லாந்தில் இன்று சென்ட் மோரிட்ஸ் வாசிகள் அனைவருக்கும் இலவச வைரஸ் பரிசோதனை \nசுவிற்சர்லாந்தின் பிரசித்தி பெற்ற குளிர்கால சுற்றுலாத்தலமாகிய சென்-மொறிஸ் குடிமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும், கொரோனா வைரஸ் பரிசோதனையை இன்று மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதார அலுவலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nRead more: சுவிற்சர்லாந்தில் இன்று சென்ட் மோரிட்ஸ் வாசிகள் அனைவருக்கும் இலவச வைரஸ் பரிசோதனை \nசுவிற்சர்லாந்து சென்ட் மோரிட்ஸில் புதிய கொரோனா வைரஸ் தொற்று மாறுபாடு - இரு ஹோட்டல்கள் தனிமைப்படுத்தப்பட்டன.\nபுதிய கொரோனா வைரஸ் மாறுபாடு தொற்று சுவிற்சர்லாந்தின் குளிர்கால சுற்றுலா நகரங்களில் சென்ட் மோரிட்ஸில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன், கிரபுண்டன் மாநில அரசாங்கம், சுற்றுலா ரிசார்ட்டில் இரண்டு ஹோட்டல்களை தனிமைப்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.\nRead more: சுவிற்சர்லாந்து சென்ட் மோரிட்ஸில் புதிய கொரோனா வைரஸ் தொற்று மாறுபாடு - இரு ஹோட்டல்கள் தனிமைப்படுத்தப்பட்டன.\nஆப்கானிஸ்தானில் சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதிகள் சுட்டுக் கொலை\nசில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாண இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்த இராணுவ வீரர்களில் இருவர் தமது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 வீரர்கள் பலியாகினர்.\nRead more: ஆப்கானிஸ்தானில் சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதிகள் சுட்டுக் கொலை\nகாங்கோவிலும், நைஜீரியாவிலும் மோசமான தீவிரவாதத் தாக்குதல் : ஐ.நா வாகனம் மீதும் தாக்குதல்\nபல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் காங்கோவில், இருமூ மாகாணத்தின் அபிமீ என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை இரவு திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 46 பேர் கொல்லப் பட்டதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும், தகவல் வெளியாகியுள்ளது.\nRead more: காங்கோவிலும், நைஜீரியாவிலும் மோசமான தீவிரவாதத் தாக்குதல் : ஐ.நா வாகனம் மீதும் தாக்குதல்\nஇந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்க 73 ஆக உயர்வு\nஇந்தோனேசிய விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது, சுலவேசி தீவினைத் தாக்கிய மோசமான ந���லநடுக்கம், எரிமலை வெடிப்பு என அடுத்தடுத்த சம்பவங்களால் அங்கு மக்கள் நிலை குலைந்துள்ளனர்.\nRead more: இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்க 73 ஆக உயர்வு\nமார்ச்சில் லாக்டவுனைத் தளர்த்த முடியும் என பிரிட்டன் நம்பிக்கை\nபிரிட்டனில் மில்லியன் கணக்கான மக்கள் ஏற்கனவே கோவிட்-19 இற்கான தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டுள்ள நிலையில், தற்போது அங்கு பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் பரவலாக மக்களிடையே வழங்கப் பட்டு வருகின்றன.\nRead more: மார்ச்சில் லாக்டவுனைத் தளர்த்த முடியும் என பிரிட்டன் நம்பிக்கை\nஇந்தோனேசிய நிலநடுக்க பாதிப்பைத் தொடர்ந்து எரிமலை சீற்றம்\nகடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவுடைய மோசமான நிலநடுக்கத்தில் சுமார் 57 பேர் பலியானதாகவும், கட்டடங்கள் இடிந்து விழுந்து கடும் சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.\nRead more: இந்தோனேசிய நிலநடுக்க பாதிப்பைத் தொடர்ந்து எரிமலை சீற்றம்\n : அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிக்கு சுவிஸ் மற்றும் பாகிஸ்தானில் அனுமதி\nசுவிற்சர்லாந்தின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து கடுங்குளிர் \nஇத்தாலியில் இன்று முதல் மார்ச் 5ந் திகதி முறை வைரஸ் தொற்று புதிய விதிகள் \nஇராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்கிறது: தலதா அத்துகோரல\nநாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.\nசத்தமிடுவதல்ல, செயலில் காட்டுவதே எனது வழி: கோட்டா\n‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் 72வது குடியரசு தினம் - டெல்லிச் செங்கோட்டையில் விவசாயிகள் கொடியேற்றினர் \nஇந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் டிராக்டர் பேரணி : டெல்லி செங்கோட்டை முற்றுகை\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் வ��வசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.\nபதவியேற்பு விழாவில் சுவிஸ் றோலெக்ஸ் கடிகாரம் அணிந்திருந்தாரா ஜோ பைடென்\nஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nஇந்த வாரம் தென்சீனக் கடற்பரப்பில் இராணுவப் பயிற்சியைத் தொடங்கவுள்ளதாக சீனா அறிவிப்பு\nசமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu?limit=7&start=91", "date_download": "2021-01-27T10:04:27Z", "digest": "sha1:2U2XFDPTZWJEE23N77XSRXADYTK3BTAJ", "length": 11974, "nlines": 227, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மனமே வசப்படு", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஅப்படியே : மனமே வசப்படு\nஉங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் \"மனமே வசப்படு\" தினம் தினம்\nRead more: அப்படியே : மனமே வசப்படு\nபிறப்பிடம் : மனமே வசப்படு\nஉங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் \"மனமே வசப்படு\" தினம் தினம்\nRead more: பிறப்பிடம் : மனமே வசப்படு\nநுணுக்கமான : மனமே வசப்படு\nஉங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் \"மனமே வசப்படு\" தினம் தினம்\nRead more: நுணுக்கமான : மனமே வசப்படு\nநேரம் இல்லை : மனமே வசப்படு\nஉங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் \"மனமே வசப்படு\" தினம் தினம்\nRead more: நேரம் இல்லை : மனமே வசப்படு\nமுடிவில் : மனமே வசப்படு\nஉங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் \"மனமே வசப்படு\" தினம் தினம்\nRead more: முடிவில் : மனமே வசப்படு\nகண் சிமிட்டல் : மனமே வசப்படு\nஉங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் \"மனமே வசப்படு\" தினம் தினம்\nRead more: கண் சிமிட்டல் : மனமே வசப்படு\nபதிலும் கேள்வியும் : மனமே வசப்படு\nஉங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் \"மனமே வசப்படு\" தினம் தினம்\nRead more: பதிலும் கேள்வியும் : மனமே வசப்படு\nநிலைநாட்டுவது : மனமே வசப்படு\nமனநிலை : மனமே வசப்படு\nஇலக்கு : மனமே வசப்படு\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/ladies/recipies/30_type_tiffion/30_type_tiffion_10.html", "date_download": "2021-01-27T11:10:47Z", "digest": "sha1:5XB37SHQZ3RSNAIVTW2Z5GM3YS634CVG", "length": 14136, "nlines": 184, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உருளைக்கிழங்கு அப்பளம், 30 வகையான டிபன், 30 Type Tiffion, , Recipies, சமையல் செய்முறை, Ladies Section, பெண்கள் பகுத��", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜனவரி 27, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண��கள் பகுதி » சமையல் » 30 வகையான டிபன் » உருளைக்கிழங்கு அப்பளம்\nதேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு - அரை கிலோ, மிளகாய்தூள் - காரத்துக்கேற்ப, உப்பு -தேவையான அளவு.\nசெய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மிளகாய்தூள், உப்பு சேர்த்து நன்றாகபிசைந்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி, உருளைகலவையை சிறு சிறு அப்பளங்களாக தட்டி, வெயிலில் நன்றாக உலர்த்தி எடுக்க வேண்டும்.பிள்ளைகள் பள்ளியிலிருந்து வரும்போது, பொரித்துக் கொடுத்தால் குஷியாக சாப்பிடுவார்கள்.பயணங்களுக்கும் பொரித்து எடுத்துசெல்ல ஏற்ற அயிட்டம்.\nஉருளைக்கிழங்கு அப்பளம், 30 வகையான டிபன், 30 Type Tiffion, , Recipies, சமையல் செய்முறை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilsurangam.in/ladies/record_womens/record_womens_33.html", "date_download": "2021-01-27T11:08:55Z", "digest": "sha1:3WO7XNLTON4E2OG7TBGKRCLOMMNTDNWS", "length": 29307, "nlines": 216, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சாதனைப் பெண் அனிதா குப்புசாமி!, வேண்டும், நான், எங்கள், சினிமா, இப்போது, இல்லை, தெரியும், ஆர்வம், இல்லாமல், எனக்கு, நிகழ்ச்சி, சொல்லி, வாய்ப்பு, நிறைய, நானே, கேட்கிறார்கள், தமிழ், காரணம், இதுவரை, நாட்டுப்புறப், யில், Record Womens - சாதனை பெண்கள் - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜனவரி 27, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய ��ரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சாதனை பெண்கள் » சாதனைப் பெண் அனிதா குப்புசாமி\nசாதனைப் பெண் அனிதா குப்புசாமி\nதமிழ் இவருக்கு தாய்மொழி இல்லை. இருந்தாலும் நாட்டுப்புறத் தமிழ் பாடல்களுக்கு உயிர் கொடுத்து வருபவர் இவர். ஆரவாரம் இல்லாமல் அனைவரையும் தன் இன்னிசைக் குரலால் கவர்ந்துவரும் அவர்தான் அனிதா குப்புசாமி. கணவருடன் மேடைக் கச்சேரி, டி.வி.யில் வணக்கம் தமிழகம், குழந்தைகள் நிகழ்ச்சி என சாதனை புரிந்து வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு:\nஇசையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி\nநான் மேட்டுப்பாளையத்தில் படிக்கும்போதே என் குரல் வளத்தை நண்பர்கள் மற்றும் பலர் பாராட்டினர். இதனால் கோவையில் பி.ஏ. மியூசிக் சேர்ந்தேன். இதற்கே உ.பி.யில் உள்ள எங்கள் அகர்வால் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. பல போராட்டங்களுக்குப் பிறகே சேரமுடிந்தது. பின்னர் சென்னைக்கு வந்து எம்.ஏ. மியூசிக் சேர்ந்தேன். இங்குதான் புஷ்பவனம் குப்புசாமியைச் சந்தித்தேன்.\nஅவருடைய பாடல் நிகழ்ச்சியைக் கேட்டபோதுதான் எனக்கு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஈர்ப்பு வந்தது. பின்பு அவருடன் நாரத கான சபாவில் பாடினேன். எங்கள் பாடலுக்கு வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து பாடினேன். அவரும் என்னுடன் பாடுகிறீர்களா எனக் கேட்டார். நானும் சரி என்றேன். இப்படியே எங்கள் காதலும் வளர்ந்து 1992-ல் கல்யாணத்தில் முடிந்தது. 95-ல் குழந்தை பல்லவி பிறந்தாள். இப்போது நான்காம் வகுப்பு படிக்கிறாள்.\nநாட்டுப்புறப் பாடல்களில் ஈடுபாடு வரக் காரணம்\nஇதற்கு என் கணவர்தான் முழுக் காரணம். ஆரம்பத்தில் இவர் பாடலைக் கேட்டபோது இது எந்த சினிமா படத்தில் வருகிறது என்றுதான் கேட்டேன்.\nதமிழகத்தில் எந்தக் கிராமத்திற்குப் போனாலும் அவர்களின் நடவடிக்கைகளைக் கவனிப்பேன். அவர்கள் பேசும்விதத்தைப் பார்ப்பேன். அவர்களை பாட வைத்துக் கேட்பேன்.\nஇதுவரை 2000 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, லண்டன், ஸ்விட்சர்லாந்து, நார்வே, டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி என பலதரப்பட்ட நாடுகளுக்குச் சென்று கச்சேரி நடத்தியுள்ளோம்.\nஅங்கெல்லாம் அவர்கள் தங்கள் உணர்வுகளை உடனே காண்பித்துவிடுவார்கள். காணாததைக் கண்டால் எப்படி இருக்கும் அதுபோல தமிழ் நிகழ்ச்சி என்றால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.\nநாட்டுப்புறப் பாடல்கள் அழியக்கூடாது என்பதற்காக நாங்கள் இருவரும் சேர்ந்து இதுவரை 15 முதல் 20 கேசட்டுகள் பாடியுள்ளோம். விடியோ சி.டி.யில் பாடவில்லை. வெளியிடக் கேட்கிறார்கள். அதற்கான நேரம் வரவில்லை.\nசினிமா பாடகியாக வேண்டும் என்ற ஆசை என்ன ஆனது\nசினிமா பாடகியாக ஆகியிருந்தால், பத்தோடு பதினொன்றாகி இருப்பேன். இப்போது யார் வேண்டுமானாலும் பாடலாம் என்ற நிலை உள்ளது. என்னை மக்கள் மரியாதை கலந்த பார்வையோடு பார்க்கிறார்கள். அணுகுகிறார்கள். சினிமா பாடகியாகப் போயிருந்தால் இந்த அங்கீகாரம் கிடைத்திருக்காது. இங்கு நானே ராஜா, நானே மந்திரி. யாரிடமும் நின்று வாய்ப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் பாடகியாகி ஒரு சின்ன வட்டத்துக்குள் சிக்காமல் இருந்ததற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.\nசினிமாத்துறையில் எவ்வளவு பெரிய திறமைசாலியும் அடிமைப்பட்டுத்தான் இருக்க வேண்டும். திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கிடைக்காது.\nதொலைக்காட்சியில் நிகழ்ச்சி வழங்குவது பற்றி\nஎனக்கு பொதுவாகவே குழந்தைகள் பிடிக்கும். நாமும் குழந்தையாக மாற வேண்டும். என்னிடம் எந்தக் குழந்தையும் சீக்கிரம் ஒட்டிவிடும். இதையெல்லாம் கவனித்த என் கணவர் மலரும் மொட்டும் நிகழ்ச்சி செய்தால் என்ன என்று கேட்டார். அதன்படியே பைலட் ஷோ எடுத்துப் பார்த்தார்கள். அது பிடித்துப்போகவே கடந்த 2 வருடமாக செய்துவருகிறேன்.\nவணக்கம் தமிழகம் நிகழ்ச்சியில் பழமொழி கதைகள், விடுகதை என வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்துகிறோம்.\nஅழிந்துவரும், மறைந்துவரும் பழமொழிகளைத் தேடிக்கண்டுபிடித்து அது தொடர்பான கதைகளைச் சொல்லி வருகிறோம். இந்நிகழ்ச்சியை பார்ப்பதால் ஸ்கூல் பிள்ளைகள் பள்ளிக்கு லேட்டாகப் போகிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது.\nவெளிநாட்டிலுள்ள ஒரு அன்பர் வேலைக்கு நேரமாகிவிட்டால் டிவியை ஆன் செய்துவிட்டு போனை பக்கத்தில் வைக்கச் சொல்லி தன்னுடைய செல்போனில் எங்கள் நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டே ஆபீசுக்குச் செல்கிறேன் என்றார்.\nநான் படிக்கும்போதே வந்தது. வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதி கேரக்டருக்கு கூப்பிட்டார்கள். ஆனால் நடிக்கவில்லை. விவரம் தெரியாதபோது சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தது. விவரம் தெரிந்த பிறகு ஆர்வம் போய்விட்டது.\nஇப்போது அக்கா, ஸ்கூல் டீச்சர் வேடம் கொடுக்கிறேன் என்கிறார்கள். எனக்கு நடிப்பதற்கு ஆர்வம் இல்லை. மேலும் நடிப்பதற்கு எனக்கு எந்தத் தடையும் இப்போது இல்லை.\nஎன் அம்மாவின் தூண்டுதலால்தான் இத்துறைக்கே வந்தேன். அவர் அடிக்கடி சொல்லுவார். பிறந்தால் ஏதேனும் சாதித்துவிட்டுத்தான் சாக வேண்டும் என்று. சாதனைக்கு எல்லையே கிடையாது. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.\nஉலகம் அறிந்த ஆண் மகனை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அது நடந்தது. நான் சாதிப்பதற்குத்தான் இவரை திருமணம் செய்தேன்.\nமலரும் மொட்டும் நிகழ்ச்சியை நான் ஆரம்பத்தில் நடத்தியபோது எங்கள் அகர்வால் குடும்பத்தில் உள்ளவர்கள் கூத்தாடி என்று ஏளனமாக சொன்னார்கள். இப்போது அவர்கள் எல்லாம் என்னைத் தேடி வந்து தங்கள் குழந்தைகளையும் நிகழ்ச்சியில் சேர்க்கச் சொல்லி கேட்கிறார்கள்.\nஎன்னுடைய காதல் திருமணத்திற்குப் பிறகு எங்கள் சமூகத்திலும் காதல் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார்கள். எங்கள் கல்யாணம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துவிட்டது.\nஎன் குழந்தையும் தெளிவான குழந்தை. என் வெற்றிக்கு முழுக் காரணம் என் குழந்தைதான். அது முரண்டு பிடித்திருந்தால் என் தாய்ப்பாசம் நான் நிகழ்ச்சிகளுக்குப் போவதைத் தடுத்திருக்கும்.\nஎல்லா கலைகளையும் சேர்த்துக் கற்றுக்கொடுக்க ஒரு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நிறைய பேர் கேட்கிறார்கள். நேரம் வரும்போது நடக்கும்.\nநம் பண்பாடு, கலாசாரம் அழிந்துவருகிறது. இவையெல்லாம் அழியாமல் இருக்க என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று நினைப்பேன். மேடையிலும் இதுபற்றிக் கூறுவோம். இதை அனைவரும் பின்பற்றுகிறார்கள்.\nஎல்லாவற்றையும்விட சினிமா வாடை இல்லாமல் எந்த ஆர்ப்பாட்டமும் கவர்ச்சியும் இல்லாமல் ஒரு ஆட்டம்கூட இல்லாமல் ஒரு பாட்டால், மக்கள் இசையின் மூலமாக மக்களை உட்கார வைப்பது என்பதே ஒரு சாதனைதான்.\nபாடலைத் தவிர, பரதநாட்டியமும் தெரியும். பிறருக்குச் சொல்லித்தரும் அளவுக்குத் தெரியும். படங்கள் வரைவேன். கைத்தொழில்கள் நிறைய தெரியும். பெயிண்டிங் தெரியும்.\nகல்லூரியில் நான் படிக்கும்போது எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறுவேன். அவினாசிலிங்கம் கல்லூரியில் Queen of the college பட்டத்தை ஒருமுறை வாங்கினேன். அடுத்த வருடம் நிறைய பேர் போட்டியில் சேரவே தயங்கினர். நானே வெற்றி பெறுவேன் என்பதால் பேசாமல் என்னை நடுவராகப் போட்டுவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசாதனைப் பெண் அனிதா குப்புசாமி, வேண்டும், நான், எங்கள், சினிமா, இப்போது, இல்லை, தெரியும், ஆர்வம், இல்லாமல், எனக்கு, நிகழ்ச்சி, சொல்லி, வாய்ப்பு, நிறைய, நானே, கேட்கிறார்கள், தமிழ், காரணம், இதுவரை, நாட்டுப்புறப், யில், Record Womens, சாதனை பெண்கள், Ladies Section, பெண்கள் பகுதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் ந���ைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://peterboroughdna.com/ta/raspberryketone700-review", "date_download": "2021-01-27T11:17:30Z", "digest": "sha1:MBD7QHGKPNNLI3GM2DPBQJPU26CKXW6M", "length": 40961, "nlines": 139, "source_domain": "peterboroughdna.com", "title": "Raspberryketone700 ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிசுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிதூங்குகுறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nதரவு தெளிவற்றதாகத் தெரிகிறது: Raspberryketone700 700 அதிசயங்களைச் செய்கிறது. குறைந்தபட்சம் இது ஒரு நடுநிலை பார்வையாளரால் வரையப்பட்ட முடிவாகும், Raspberryketone700 உடன் பல உறுதிப்படுத்தும் சோதனை அறிக்கைகளை நீங்கள் Raspberryketone700, அவை சமீபத்தில் ஆர்வமுள்ள பயனர்களால் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளன. அவர்களின் தோற்றத்தில் நீங்கள் அதிருப்தி அடைகிறீர்களா தேவையற்ற பவுண்டுகளை என்றென்றும் அகற்ற விரும்புகிறீர்களா\nRaspberryketone700 உங்களுக்கு உதவ முடியும் என்பதை சோதனை மற்றும் அனுபவ அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இது உண்மையிலேயே செயல்பட்டால், இந்த அறிக்கையில் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் காண்பீர்கள்.\nஎல்லா கொழுப்பும் இல்லாமல், அதன் விளைவாக உங்கள் வயிற்றில் குறைந்த எடையுடன் நீங்கள் குறைவான சிக்கலான வாழ்க்கையை பெறுவீர்களா\nநாம் கண்களை மூடிக்கொள்வதில்லை: அது யார்\nபவுண்டுகளை அகற்றுவது உங்களுக்கு மிகவும் சிறந்தது என்பதை நீங்களே அறிந்திருப்பதால், உங்கள் அடுத்த கட்டம் சரியான திட்டத்தை உருவாக்குவது, எந்த மூலோபாயம் சரியானது, இதனால் விரைவாக உடல் எடையை குறைப்பது சாத்தியமாகும்.\nநீங்கள் விரும்பியதை சரியாக வைத்துக் கொள்ளுங்கள் - மேலும் புதிய அலங்காரத்தில் நீங்கள் மிகவும் புதுப்பாணியாக இருப்பதை உணரவும், அதுதான் முக்கியம். மேலும்:\nஉங்கள் முழுமையான கவர்ச்சியுடன் உங்கள் சூழலில் சிறந்த விளைவை நீங்கள் காண்பீர்கள்.\nஇதுபோன்ற \"மேஜிக் டயட்ஸ்\" என்று அழைக்கப்படும் சிரமங்களையும், நீங்கள் முற்றிலும் கசப்பானதாக உணரும்போது ஏற்படும் அசாதாரண மன அழுத்தத்தையும் நீங்கள் அறிவீர்கள்.\nவிஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட முறையைப் பயன்படுத்தி நீங்கள் இலக்கு வைக்கப்பட்ட எடையை குறைக்க விரும்பினால், Raspberryketone700 நீங்கள் எப்போதும் கனவு கண்டதைப் பெறுவதற்கான சரியான வழியாகும் என்பதில் சந்தேகமில்லை.\nRaspberryketone700 க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போதே Raspberryketone700 -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nபொருட்கள் மிகவும் முக்கியமானவை, ஆனால் அவை வெற்றிக்கு ஒரே முக்கிய காரணம் அல்ல. எடை இழப்பு செயல்முறை தொடங்கப்பட்டவுடன் அவர்கள் பெறும் அதிகரித்துவரும் உந்துதல் இது.\nநீங்கள் பார்ப்பீர்கள் - இந்த உந்துதல் ஊக்கமானது பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும். நீங்கள் தொடர்ந்து ஒட்டிக்கொண்டால் இது சிற்றின்ப இடுப்புக்கான வாய்ப்பு.\nஎனவே Raspberryketone700 உங்களுக்கு உதவும், நிச்சயமாக உங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்க உங்களுக்கு தேவையான எரிபொருள் இதுவாகும்.\nRaspberryketone700 பற்றிய அடிப்படை தகவல்கள்\nRaspberryketone700 உற்பத்தியின் நோக்கம் எடையைக் குறைப்பதாகும். பயனர்கள் தயாரிப்புகளை அவ்வப்போது & நீண்ட காலத்திற்கு பயன்படுத்துகிறார்கள் - விரும்பிய முடிவுகள் மற்றும் வெவ்வேறு தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து.\nஇணையத்தில் சோதனை அறிக்கைகளிலிருந்து தொடர்புடைய பதிவுகள் ஒருவர் கேட்டால், இந்த திட்டத்திற்கான மாற்று சலுகைகளை மீறுவதாக இதன் பொருள் ஒப்புக் கொள்ளப்படுகிறது. ஆனால் தயாரிப்புக்கு கூடுதலாக என்ன சொல்ல வேண்டும்\nRaspberryketone700 க்குப் பின்னால் உள்ள நிறுவனம் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளது மற்றும் நீண்ட காலமாக ஆன்லைனில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது - எனவே போதுமான அளவு அறிவு கட்டமைக்கப்பட்டுள்ளது. இது Keto Diet போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது. Raspberryketone700 உடன் நீங்கள் நிச்சயமாக தயக்கமின்றி எடுக்கக்கூடிய இயற்கை பொருட்கள��ன் அடிப்படையில் ஒரு தயாரிப்பு கிடைக்கும்.\nRaspberryketone700 உடன், உற்பத்தி நிறுவனம் எடை இழப்பு சிக்கலைத் தீர்க்க முதன்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளை விற்கிறது.\nஉங்களுக்கு மிக முக்கியமானவற்றில் 100% கவனம் செலுத்துவதன் மூலம் - ஒரு தனித்துவமான விற்பனை புள்ளி, ஏனெனில் பெரும்பாலான சந்தை அளவுகள் முடிந்தவரை பலவிதமான விளம்பர செய்திகளை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக, முடிந்தவரை பல சிக்கலான பகுதிகளை உள்ளடக்கிய தயாரிப்புகளை உருவாக்குகின்றன.\nமுக்கியமான செயலில் உள்ள பொருட்களின் அளவுகள் மிகக் குறைவாக இருப்பதால், உட்கொள்ளல் முழுமையான நேரத்தை வீணடிக்கும் என்பதற்கு இதுதான் இறுதியில் வழிவகுக்கிறது.\nகூடுதலாக, Raspberryketone700 700 உற்பத்தியாளர் ஒரு வலை கடை வழியாக தயாரிப்புகளை விற்கிறார். இதன் பொருள் மிகக் குறைந்த விலை.\nRaspberryketone700 மிகவும் சுவாரஸ்யமான அம்சங்கள்:\nஅனைத்து கூறுகளும் இயற்கை வளங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மற்றும் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாது\nமருந்தாளுநருக்கான பயணத்தையும், எடை குறைப்பதற்கான ஒரு மருந்து பற்றிய வெட்கக்கேடான உரையாடலையும் நீங்களே காப்பாற்றுகிறீர்கள்\nமருந்துகளை பரிந்துரைக்க உங்களுக்கு ஒரு மருத்துவர் தேவையில்லை, குறிப்பாக தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படலாம் மற்றும் குறைந்த செலவில்\nஎடை இழப்பு பற்றி பேசுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா மிகவும் தயக்கத்துடன் இதற்கு எந்த காரணமும் இல்லை, குறிப்பாக இந்த தயாரிப்பை நீங்களே ஆர்டர் செய்யலாம், இதைப் பற்றி யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள்\nRaspberryketone700 விளைவு கீழே உள்ளது\nஅந்தந்த கூறுகளின் சிறப்பு இடைக்கணிப்பு காரணமாக உற்பத்தியின் விளைவாக ஏற்படும் தாக்கம் ஆச்சரியமல்ல.\nRaspberryketone700 போன்ற நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு ஒரு கரிம உற்பத்தியை உருவாக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இது உடலிலேயே எழுந்திருக்கும் செயல்பாட்டு வழிமுறைகளுக்கு மட்டுமே வினைபுரிகிறது.\nஉடல் உண்மையிலேயே எடையைக் குறைப்பதற்கான பாத்திரங்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்த செயல்முறைகளைப் பெறுவது பற்றியது.\nஇந்த பேவர் உண்மை, பின்வரும் விளைவுகளை அனுபவிக்க முடியும்:\nசெயலில் உள்ள பொருட்களின் கலவை எடை இழக்க வெவ்வேறு ஆதரவை வழங்குகிற��ு\nRaspberryketone700 700 இன் பொருட்கள் இயற்கையான Raspberryketone700 உருவாக்குகின்றன, இது உணவுக்கான விரைவான ஏக்கத்தை வெகுவாகக் குறைக்கிறது\nஎ.கா. வெற்றிக்கு ஒரு காரணம் அடித்தள வளர்சிதை மாற்றத்தின் அதிகரிப்பு ஆகும், இது உங்களை மிகவும் சுறுசுறுப்பாக உணரவும் எடையை வேகமாக குறைக்கவும் செய்கிறது\nதயாரிப்பு இப்படித்தான் தோன்றும் - ஆனால் அது இல்லை. விளைவுகள் தனிப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும், இதனால் முடிவுகள் லேசானவை அல்லது வலுவானவை.\nRaspberryketone700 ஒரு வாடிக்கையாளராக உங்களுக்கு சரியான தயாரிப்பு\nபின்வரும் தலைப்பையும் நீங்கள் கையாள வேண்டும்:\nஎந்த குழு தயாரிப்பு வாங்கக்கூடாது\nஏனெனில் எடை இழப்புடன் போராடும் ஒவ்வொருவரும் Raspberryketone700 வாங்குவதன் மூலம் சாதகமான முடிவுகளை அடைய முடியும் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.\nநீங்கள் எளிதாக Raspberryketone700 எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம், உடனடியாக எந்த வியாதிகளும் மறைந்துவிடும். இங்கே நீங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும்.\nநீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும், ஏனென்றால் தீர்க்கமான கண்டுபிடிப்புகள் மெதுவாக இருக்கும்.\nஉங்கள் இலக்குகளை உணர Raspberryketone700 700 உங்களை ஆதரிக்கிறது.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nஇன்னும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும்.\nநீங்கள் இறுதியாக குறைந்த உடல் கொழுப்பு சதவீதத்தை இலக்காகக் கொண்டால், நீங்கள் இந்த தயாரிப்பை மட்டும் வாங்கக்கூடாது, ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயன்பாடு தொடர்பாக அதை நிறுத்த வேண்டாம். இந்த அணுகுமுறையுடன், நீங்கள் விரைவில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். ஆயினும்கூட, நீங்கள் உண்மையில் 18 வயதாக இருந்தால் மட்டுமே அதை செய்ய வேண்டும்.\nRaspberryketone700 இன் பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, தயாரிப்பு இயற்கையானது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஜீரணிக்கக்கூடிய பொருட்களின் அடிப்படையில் மட்டுமே. அதனால்தான் இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nநுகர்வோரின் மதிப்புரைகளைப் பார்த்தால், அவர்கள் எந்த பக்க விளைவுகளையும் அனுபவிக்கவில்லை என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்.\nஎவ்வாறாயினும், டோஸ், பயன்பாடு மற்றும் இது போன்ற உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் சோதனைகளில் Raspberryketone700 விதிவிலக்காக வலுவாக Raspberryketone700, பயனர்கள் செய்த முன்னேற்றத்திற்கான தர்க்கரீதியான விளக்கம். இதேபோல், Semenax ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nஎனவே, சரிபார்க்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - கள்ளநோட்டு (போலிகள்) தடுக்க. அத்தகைய கள்ள தயாரிப்பு, குறிப்பாக ஒரு மலிவான செலவுக் காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்றால், துரதிர்ஷ்டவசமாக வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் பெரும் உடல்நல அபாயங்களுடன் தொடர்புடையது.\nசிறப்பு கூறுகளின் கண்ணோட்டம் கீழே\nலேபிளை தீவிரமாகப் பார்த்தால், Raspberryketone700 700 பயன்படுத்திய சூத்திரம் பொருட்களைச் சுற்றி பிணைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது, &.\nRaspberryketone700 இன் சோதனை ஓட்டத்திற்கு முன் ஊக்குவிப்பது என்பது தயாரிப்பாளர் முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட இரண்டு பொருட்களை ஒரு அடிப்படையாகப் பயன்படுத்துகிறார் என்பதே உண்மை.\nஆனால் அந்த நியாயமான அளவு துணி என்ன அருமை Raspberryketone700 இன் முக்கிய கூறுகள் இந்த மிகவும் ஒழுக்கமான அளவுகளில் காணப்படுகின்றன.\nஆரம்பத்தில் இது ஒரு செயலில் உள்ள பொருளாகப் பயன்படுத்தப்பட்டது என்று நான் எப்படி ஆச்சரியப்பட்டேன் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு பிட் ஆராய்ச்சிக்குப் பிறகு, எடை குறைப்பதில் பொருள் ஒரு மகத்தான பணியை மேற்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்.\nஇப்போது தயாரிப்பின் கலவை குறித்த எனது இறுதி முடிவு:\nசுத்திகரிக்கப்பட்ட, நன்கு சரிசெய்யப்பட்ட மூலப்பொருள் செறிவு மற்றும் அதே பொருளில் நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு அவர்களின் பங்களிப்பை வழங்கும் பிற பொருட்களால் வழங்கப்படுகிறது.\nRaspberryketone700 இன் சரியான பயன்பாடு\nதகரத்தில் அது சொல்வதை உண்மையிலேயே செய்கிறதா என்று நீங்கள் இன்னும் யோசிக்கிறீர்கள் என்றால், அமைதியாக இருங்கள்: முழு விஷயமும் மிகவும் எளிமையானது மற்றும் அனைவராலும் செய்ய முடியும்.\nஇந்த கட்டத்தில் பய��்பாட்டைப் பற்றி கவலைப்படுவது மோசமான முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் இணைக்கப்படலாம் என்பதை இது நிச்சயமாக அறிவிக்க வேண்டும்.\nஇந்த சிக்கலற்ற பயன்பாடு திருப்தியான பயனர்களின் பல மதிப்புரைகளால் மிகவும் பாராட்டத்தக்க நன்மை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇணைக்கப்பட்ட சிற்றேட்டில் மற்றும் சரியான ஆன்லைன் கடையில் (கட்டுரையில் உள்ள இணைய முகவரி) பொருத்தமான தலைப்புகள் மற்றும் இன்னும் முக்கியமானது என்ன என்பதைக் கருத்தில் கொண்டு அந்த தலைப்புகள் அனைத்தையும் நீங்கள் படிக்க இலவசம் ...\nநாம் ஏற்கனவே மேம்பாடுகளைக் காண முடியுமா\nநூற்றுக்கணக்கான பயனர்கள் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டபோது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை பதிவு செய்ய முடிந்தது என்று தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக, புராண அனுபவங்கள் குறுகிய காலத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படுவது வழக்கமல்ல.\n✓ இப்போது Raspberryketone700 -ஐ முயற்சிக்கவும்\nசோதனையில், Raspberryketone700 பெரும்பாலும் நுகர்வோரால் கடுமையான விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டது, இது ஆரம்பத்தில் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்தது. நீண்ட பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு முடிந்த பிறகும், விளைவுகள் நிரந்தரமாக இருக்கும்.\nநம்பமுடியாத பலருக்கு கூட கட்டுரையைப் பற்றிச் சொல்ல நேர்மறையான விஷயங்கள் மட்டுமே உள்ளன\nஎனவே மிக விரைவான முடிவுகள் இங்கு உறுதியளிக்கப்பட்டால் வாடிக்கையாளர் அறிக்கைகளுக்கு மிக உயர்ந்த தரவரிசை வழங்குவது நல்ல யோசனையல்ல. பயனரைப் பொறுத்து, வெற்றி தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும்.\nமக்கள் Raspberryketone700 எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்\nRaspberryketone700 கெட்டோன் 700 தொடர்பாக நிறைய நேர்மறையான ரெஸூம்கள் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. முடிவுகள் ஒவ்வொன்றிற்கும் வேறுபடுகின்றன, ஆனால் நேர்மறையான பார்வை பெரும்பாலான மதிப்புரைகளை விட அதிகமாக உள்ளது.\nநீங்கள் Raspberryketone700 முயற்சிக்கவில்லை என்றால், நிலைமையை தீவிரமாக மேம்படுத்துவதற்கான ஆர்வம் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.\nஆயினும்கூட, தயாரிப்பைப் பற்றி விசித்திரமானவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பது பற்றிய நமத�� பார்வையை மாற்றுவோம். Clenbutrol ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nஇது தனிநபர்களின் உண்மை அணுகுமுறையின் விஷயம் என்று மதிக்கவும். இதன் விளைவாக மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, நான் முடிவு செய்தபடி, பொது மக்களுக்கு பொருந்தும் - மேலும் கீழே உங்களுக்கு.\nஇந்த தயாரிப்பின் பயனராக, பின்வருவனவற்றைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்:\nஇறுதியாக உங்கள் வாழ்க்கையை சரியாக அனுபவிக்க இந்த நிலைநிறுத்தத்தை கைவிடட்டும்.\nநீங்கள் உடல் எடையை குறைக்கும்போது அது எவ்வளவு அற்புதமாக உணர்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் & முதல் முன்னேற்றத்தைக் காணலாம்.\nRaspberryketone700 உடன், முடிவுகளின் வாய்ப்பு என் கருத்து.\nமக்கள் தவறாமல் கூறினாலும்: \"நான் பருமனானவன், ஆனால் நான் என் தோற்றத்தில் மகிழ்ச்சியடைகிறேன், அதற்காக நான் நிற்கிறேன்\", உடல் எடையை குறைக்க முடிந்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க எளிதான நேரம் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\nஉங்கள் தோற்றத்தில் எவ்வளவு சரியான நபர்கள் உணர்கிறார்களோ, அவ்வளவு அழகாக உங்கள் எதிரணியைப் பார்க்கிறீர்கள், உங்கள் தன்னம்பிக்கை அதிகமாக வெளிப்படும். உங்கள் சொந்த மற்றும் சிறந்த மாதிரியாக இருங்கள். தேவையற்ற கொழுப்பை உடனடியாகக் குறைக்கவும் & திருப்தி அடையவும்\nஇதே வியாதிகளுடன் கூடிய பல மகிழ்ச்சியான மக்களின் அறிக்கைகளால் இந்த முடிவு தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருமுறை உடல் பருமனால் அவதிப்பட்டவர்கள் பெரும்பாலும் சாட்சியமளிக்கிறார்கள்: மெலிதான உடலியல் ஒரு சிறந்த வாழ்க்கையை செயல்படுத்துகிறது.\nஎங்கள் முடிவு - நடுத்தரத்துடன் ஒரு தனி சோதனை ஓட்டம் ஒரு நல்ல யோசனை\nRaspberryketone700 போன்ற பயனுள்ள தயாரிப்புகளின் குழு துரதிர்ஷ்டவசமாக சந்தையில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே ஆகும், ஏனெனில் தயாரிப்புகள் இயற்கையாகவே பயனுள்ளதாக இருக்கும் என்பது மற்ற உற்பத்தியாளர்களுக்கு அச்சுறுத்தலாகும். எனவே நீங்கள் தயாரிப்பு முயற்சிக்க விரும்பினால், எப்போதும் தயங்க வேண்டாம்.\nஅத்தகைய ஒரு பயனுள்ள முகவரை முறையான உற்பத்தியாளர் மூலமாகவும், போதுமான விலைக்கு வாங்குவதற்கான சாத்தியமும் ஒரு விதிவிலக்கான வழக்கு. இந்த நேரத்தில் அது பட்டியலிடப்பட்ட இணைய கடையில் இன்னும் சலுகையாக இருக்கும். அங்கே ��ீங்கள் ஆபத்தான சாயலைப் பெறுவதற்கும் ஆபத்து இல்லை.\nநடைமுறையில் தடங்கல் இல்லாமல் செல்ல உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள், அதை முயற்சி செய்யாதீர்கள். இது Laventrix போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து மிகவும் வேறுபட்டது. இந்த விஷயத்தில், பின்வருபவை முக்கியம்: முற்றிலும் அல்லது இல்லாவிட்டாலும். இருப்பினும், உங்கள் சிக்கல் உங்களைத் தூண்டுவதற்கான வாய்ப்புகள் நல்லது, மேலும் இது தயாரிப்பைப் பயன்படுத்தி நீடித்த மாற்றங்களைச் செய்ய உதவும்.\nநீங்கள் எந்த வகையிலும் மீண்டும் செய்யக்கூடாது என்று பல்வேறு பொதுவான பிழைகளை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்:\nஎந்தவொரு சீரற்ற ஆன்லைன் கடையிலிருந்தும் அல்லது இங்கே பட்டியலிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் Raspberryketone700 ஐ ஆர்டர் செய்வதற்கான வழி நல்ல யோசனை அல்ல.\nஅங்கு நீங்கள் ஒரு பயனற்ற தீர்வை வாங்க முடியாது, ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் பணம் செலுத்தவும் முடியும்\nஅதன்படி, ஒரு கடைசி குறிப்பு: இந்த தயாரிப்பை முயற்சிக்க முடிவு செய்தவுடன், பரிந்துரைக்கப்பட்ட முகப்புப்பக்கத்தை விதிவிலக்கு இல்லாமல் பயன்படுத்தவும்.\nவலையில் உள்ள ஒவ்வொரு மாற்று விற்பனையாளரையும் நான் உண்மையில் பார்த்தேன், முடிவுக்கு வர வேண்டியிருந்தது: இங்கே இணைக்கப்பட்ட வழங்குநருடன் மட்டுமே நீங்கள் அசலைப் பெறுவீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியும்.\nவலையில் கவனக்குறைவான ஆராய்ச்சி அமர்வுகள் மற்றும் நாங்கள் விசாரிக்கும் சலுகைகளைத் தவிர்க்கவும். இணைப்புகளை எப்போதும் சரிபார்க்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம், இது மிகக் குறைந்த செலவுகளுக்கும் விரைவான விநியோக நிலைமைகளுக்கும் நீங்கள் உண்மையில் ஆர்டர் செய்கிறீர்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.\nஅதேபோல், Decaduro முயற்சிப்பது மதிப்பு.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nRaspberryketone700 க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-27T11:24:18Z", "digest": "sha1:APQK2YO6M4LK5VSMHK23NKXH6CEKSGFP", "length": 5919, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "வல்லை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு\nகாலம் விரைந்து செல்லுதல், கால விரைவு\nவிரைந்து வளரும் முருக்கு மரம் (erythrina Indica)\nகாடு என்பதன் விளக்கம்: பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு, குறுங்காடு என்றும், சிறு தூறுகள் பம்பின காட்டை அரில், அறல், பதுக்கை என்றும், மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை, சுரம், பொதி என்றும், அரசனது காவலில் உள்ள காட்டைக் கணையம், மிளை, அரண் என்றும் பண்டுதொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர் (பக் 44). இது 1934 இல் வெளிவந்தது. [இரா. இளங்குமரன், மறைமலையடிகள், பக்கம் 112, சாகித்திய அக்காதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசை, 1995]\nஆதாரங்கள் ---வல்லை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 திசம்பர் 2010, 02:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2660773", "date_download": "2021-01-27T11:54:18Z", "digest": "sha1:POKHRQY5KW3W4GAFE7H4RRH44MH2HMYE", "length": 19086, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "டிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி| Dinamalar", "raw_content": "\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nதே.பா.சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் விவசாயிகள் ... 18\nசிறுமியர் மீதான பாலியல் அத்துமீறல்: மும்பை ... 9\nஜெ., பாதையில் தமிழகம் வளர்ச்சி நடைபோடுகிறது: முதல்வர் ... 6\n2 பேரை கொன்று நகை கொள்ளை: என்கவுன்டரில் கொள்ளையன் ... 19\nடிச.,2ல் கல்லூரிகள் திறப்பு : உயர்கல்வி அமைச்சர் உறுதி\nசென்னை :இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும், 2ம் தேதி திட்டமிட்டபடி கல்லுாரிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்ற��� பரவலால் மூடப்பட்ட கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், டிசம்பர், 2ல் திறக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.இதற்கான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை :இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும், 2ம் தேதி திட்டமிட்டபடி கல்லுாரிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், டிசம்பர், 2ல் திறக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.\nஇதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஏற்பாடுகளை, உயர் கல்வித்துறை செய்து வந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், வரும், 2ம் தேதி கல்லுாரிகளை திறந்து, பாடங்களை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.\nபுயல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக, வரும், 2ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்படுமா; தள்ளி வைக்கப்படுமா என, மாணவர்கள் சந்தேகம் எழுப்பினர்.\nஇந்நிலையில், திட்டமிட்டபடி இறுதியாண்டு மாணவர்களுக்கு, கல்லுாரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் என, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். புயல், கனமழை போன்றவை வந்தால், கல்லுாரிகளை வேறு தேதியில் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணி: நிறுத்த உத்தரவு(16)\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம் (45)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nSriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கரு��்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலக கட்டுமான பணி: நிறுத்த உத்தரவு\nஆசியாவிலேயே இந்தியாவில் தான் லஞ்சம் அதிகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ilaingarindia.com/2017/03/blog-post_206.html", "date_download": "2021-01-27T09:09:43Z", "digest": "sha1:XB3UEHZINCACQVZAHQURC7EKGSNUBQVV", "length": 14464, "nlines": 113, "source_domain": "www.ilaingarindia.com", "title": "நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம். - இளைஞர் இந்தியா", "raw_content": "\nHome / தமிழகம் / HLine / நியூட்ரினோ ஆய்வுத்திட்டம், சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்.\nநியூட்ரினோ ஆய்வுத்திட்டம், சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்.\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியிருந்த அனுமதியை நேற்று திங்கள்கிழமை ரத்து செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nதேவாரம் அருகே பொட்டிப்புரத்தை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணிகளை கடந்த 2015, ஜனவரி மாதம் மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.\nஇந்நிலையில், நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் சுற்றுச் சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என, பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த வழக்கில், நியூட்ரினோ ஆய்வகத்துக்கு தேசிய வன விலங்கு வாரியத்தின் அனுமதி பெறவில்லை என்றும், சுற்றுச்சூழல் ஆய்வு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் கூறி, நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியிருந்த அனுமதியை ரத்து செய்து, தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nநியூட்ரினோ ஆய்வுத் திட்டம் அன்று முதல் இன்று வரை கடந்து வந்த பாதை:\n1956 - இந்தியாவில் முதன் முதலாக நியூட்ரினோ, கோலார் தங்க வயல் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.\n2002 - மத்திய அணுசக்தித் துறையிடம் நியுட்ரினோ திட்டம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\n2009 - சுற்றுச்சுழல் துறை நியுட்ரினோ திட்டத்திற்கு அனுமதி மறுத்தது.\n2010 - தேனி மாவட்டம், பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளித்தது.\n2012 - நியுட்ரினோ திட்டத்துக்கான நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.\n2015 - நியுட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு 1500 கோடி ரூபாய் ஒத��க்கீடு செய்தது.\n2015 - நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வைகோ வழக்கு தொடர்ந்தார்.\n2015 - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து உரிய அனுமதி பெறும்வரை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உயர்நீதிமன்ற கிளை தடை விதித்தது\n2015 - பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.\n2016 - நியூட்ரினோ திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டது.\n2017 - நியூட்ரினோ ஆய்வகத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nகல்வியின் அஸ்திவாராத்தை அசைத்துப் பார்க்கிறதா அரசு\nதமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளிகளை மூடவிருக்கிறார்கள். மூடிவிட்டு அவற்றையெல்லாம் நூலகங்கள் ஆக்குகிறார்களாம். இன்றைக்கு தமிழகத்தில...\n'பெண்களிடம் தவறாக நடந்துகொண்டான்'' என்ற புகார் ஒன்று போதும், ஒருவன் எத்தனைப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் பார...\nசீனா கட்டியுள்ள உலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலம்.\nஉலகிலேயே மிக நீளமான கடல் வழிப் பாலத்தை சீனா கட்டியுள்ளது. ஹாங்காங், சுஹாய் மற்றும் மக்காவ் நகரங்களுக்கு இடையேயான 50 கிலோமீ...\nஉடுமலை வனப் பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு.\nஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்...\nஇந்தியா - சீனா மோதல்: ஆயுதமின்றி எதிரிகளை சந்தித்ததா இந்திய படை\nஎல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்து செல்லும்போது ஆயுதங்களை எடுத்துச் செல்வதை ராணுவம் எப்போது நிறுத்தியது என்பதும் ஒரு பெரிய க...\nதலைமை நீதிபதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் – உச்சநீதிமன்றம்.\nநாட்டின் தலைமை நீதிபதியும், ஆளுநர்களும் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த...\nமத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்கள்; மஹுவா சொல்வது போல் காவு வாங்கும் கொடூர பூதமா\nபாராளுமன்றத்தில் தற்போது ��ிவாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட 3 மசோதாக்களைப்பற்றி பல்வேறு கருத்துகள் வெளியிடப்படுகின்...\nபுதிய மத்திய அமைச்சர்கள் யார்\nஉள்துறை அமித்ஷா பாதுகாப்புத்துறை ராஜீவ் பிரதாப் ரூடி நிதி அமைச்சர் ஜெயன் சின்கா வெளியுறவுத்துறை ஸ்மிருதி இராணி வர்த்தகத்துறை வருண் காந்தி வி...\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 346 மருத்துவமனைகள் முறைகேடு.\nமுதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்...\nதைராய்டு சுரப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஓர் அற்புத நாட்டு மருந்து.\nகழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போத...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nஇளைஞர் இந்தியா © 2008 - 2020 காப்புரிமைக்கு உட்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2014/03/blog-post.html", "date_download": "2021-01-27T09:25:38Z", "digest": "sha1:MEWYR567GQ2JUNTFQ4CZ3SGKITRDKICL", "length": 26375, "nlines": 238, "source_domain": "www.malartharu.org", "title": "சூரியனுக்கு டார்ச் அடித்தல்", "raw_content": "\nதஞ்சையில் பிறந்து புதுகையில் தவழும் தமிழ்த்தென்றல், மாதிரிப் பள்ளியின் துணைமுதல்வர் இந்த முன்மாதிரி ஆசிரியர்.\nகவிஞர்கள் பலர் தமிழை படுத்திக் கொண்டிருக்க இவரோ முத்துபாஸ்கரன் என்ற தன பெயரை முத்துநிலவன் என தமிழ்ப்படுத்திக்கொண்டவர். தமிழில் முதுகலையும் , கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர்.\nஇவர் மனைவியார் திருமதி.மல்லிகா அவர்கள் புதுகை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் சீனியர் டெல்காம் ஆபிசராக பணியாற்றும் பி.எஸ்.சி., பி.ஜி.டி.சி.எ பட்டதாரி. இவருக்கு சட்டமும், கணினியும் பயின்ற இருமகள்களும், பொறியியல் பயின்ற மகனும் உண்டு.\n35 வருட இலக்கியப் பணியில் 5000 மேடைகளில் தமிழகம் மட்டுமின்றி தமிழ் வாழும் பிற மாநிலங்களிலும், நகரங்களிலும் தடம் பதித்திருக்கிறார்.\n35 வருடத்தில் நியாயமாக முதன்மைக் கல்வி அலுவலர் பணியில் இருந்திருக்கவேண்டிய இவர் ஆசிரியராகவே பணிநிறைவு பெறுவது தனது ஆசிரியப் பணியை எவ்வளவு தூரம் இவர் நேசித்தார் என்பதற்கு ஒரு சான்று.\nபுதுகை கணினித் தமிழ்ச் சங்கத்தினை திறம்பட எடுத்து செ���்பவர்.\nகட்சி வேறுபாடின்றி பிரபல தொலைக்காட்சிகளிலும் காட்சி வேறுபாடு இன்றி உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் பட்டிமன்றங்களிலும் பங்கேற்கிறார்.\n1. புதிய மரபுகள் - கவிதைத் தொகுப்பு\n3. நேற்று ஆங்கிலம் இன்று தமிழ்\n4. நல்ல தமிழில் பிழையின்றி எழுதுவோம், பேசுவோம்\nஎன்ற நான்கு நூல்களை எழுதி வெளியிட்ட இவர் தற்போது கவிதையின் கதை என்கிற பெரும் இலக்கிய நூலை எழுதிக்கொண்டிருகிறார்.\nதினமணியில் பற்பல தலையங்கங்களும், கணையாழி, செம்மலர் போன்றவற்றில் இவரது வீரியம் மிக்க விமர்சனக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.\nதிண்ணை.காம்., பதிவுகள்.காம், கீற்று.காம் போன்ற இணைய பத்திரிக்கைகளில் எழுதுவதோடு வளரும்கவிதை.ப்ளாக்ஸ்பாட்.காம்\nஎன்கிற வலைப்பூவில் தனது கட்டுரைகளையும் கருத்துகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.\nகவிஞர்.மு.மேத்தாவிடமிருந்து பாரதிதாசன் விருதை பெற்றவர். கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் இருமுறை பரிசினை வென்ற எழுத்தாளர்.\n2003 சர்வதேச அளவில் நடந்த இணைய கவிதைப் போட்டியில் முதல்பரிசைப் பெற்றவர்.\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் M.A தமிழ் வகுப்புக்களுக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவரது கவிதைக் தொகுப்பு பாடமாய்ச் சேர்க்கப்பட்டிருக்கிறது..\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் B.A, BSc, வகுப்புகளுக்கு இவரது சிறுகதை பாடமாக உள்ளது.\nஅறிவொளி காலத்தில் தமிழகம் முழுதும் களைகட்டிய இவரது சைக்கிள் ஓட்ட கத்துக்கனும் தங்கச்சி என்கிற பாடல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nஇவர் இளம் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் இளைஞர்.\nசிறந்த பகுத்தறிவுவாதியும், கவிஞருமான இவர்தாம் நமது நேசத்துக்குரிய திரு.முத்துநிலவன்\nதென் தமிழகம் முழுதும் கலந்து கொண்ட புதுக்கோட்டை ஜே.சி.ஐ. சென்ட்ரலின் திறன்மிகு பேச்சாளர் பயிற்சியின் துவக்க விழாவில் கவிஞர் முத்து நிலவனை நான் அறிமுகப்படுத்த தயார் செய்தது. (நினைவில் வந்ததை மட்டும் பேசினேன்)\nதிரு. முத்துநிலவன் ஐயா அவர்களின் சிறப்புகளை அனைத்தும் அறிந்தேன்... அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...\n நமது முத்துநிலவன் ஐயா பற்றிய அற்புதமான அறிமுகம். இப்பதிவில் எந்த கருத்தும் மிகையாகக் கூறப்படவில்லை என்பதே உண்மை. இளைஞர்களை உற���சாகப்படுத்தும் இந்த இளைஞர் உத்வேகத்தால் தான் என்னுடைய அரும்புகள் மலரட்டும் வலைப்பூ மலர்ந்தது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது படைப்புகள் பன்மொழியில் வலம் வருவதும், பல்கலைக்கழகங்களில் பாடமாக இருப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை.. ஐயா பற்றிய தகவல்கள் திரட்டி பதிந்த விதம் அருமை. தலைப்பு அட்டகாசம் சகோ அசத்தி விட்டீர்கள். பகிர்வுக்கு நன்றி..\nமுத்துநிலவன் ஐயாவைப் பற்றிய பதிவு அருமை\nஅறியாதவர்களிடம், அறியாத இடத்தில் சொல்வதற்காக (கல்லூரிகளிலும், ஜேசி, ரோட்டரி போலும் அமைப்புகளிலும் பேச அழைக்கும் போது அவர்கள் கேட்பதற்கிணங்க அனுப்புவதற்காகவும் தயாரித்த என் சுய விவரத்தை கொஞ்சம் தயாரித்து) வைத்திருந்ததை இப்படி உலகறியப் போட்டு உடைத்துவிட்டீர்களே மதூ ”இவ்வளவுதானா இவன்” என்று பலரும் உச்சுக் கொட்டப் போகிறார்கள். இன்று இந்தநேரம் நாம் என்ன செய்கிறோம் என்பதில்தான் நம் இன்றைய ஆளுமை முழுமையாக வெளிப்படும் என்று நம்புகிறவன் நான். மற்றபடி எழுதிவைத்திருப்பதெல்லாம் கடந்தகாலச் சுவடிகள்தான். எனினும் உங்கள் அன்புக்கேற்ப இனி நடந்துகொள்ள முயல்வேன் அதுதான் “இன்றைய நிலவன்” (1980இல் நான் வாங்கிய எம்.ஏ.,பட்டத்தை இன்றும் போட்டுக்கொள்ளத் தகுதி இருக்கிறதா என்று இப்போதும் என்னைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்... நான் இ்ன்னும் வளர, வளர்க்க நினைக்கிறேன். அதனால்தான் நம் ஊரில் ஆண்டுதோறும் “சாதனையாளர்“ விருது தரும் திரு முத்து.சீனிவாசன் பல முறை என்னை அணுகியும், “நான் இன்னும் நிறைய சாதிக் வேண்டி உள்ளது, இப்போதே சாதனையாளர் பட்டியலில் சேர்த்து என்னை ரிடையராக்கி விடாதீர்கள்” என்று அன்போடு மறுக்கவும் காரணமாக இருக்கிறது. நாம் போக வேண்டிய தூரமும் பாரமும் அறிந்தவன் நான். தொடர்ந்து பயணிப்பேன் - உங்களைப் போலும் இளைய இனிய துணையுடன். நன்றி வணக்கம்.\nஇத்துணை விசயங்களையும் மேடையில் சொல்ல முடியவில்லை என்பதும் எனக்கு வருத்தமே..\nஎத்துனை முறை மேடை ஏறினாலும் எப்படி பயிற்சி எடுப்பது என்பதையே கற்றுக்கொண்டிருகிறேன்.\nஎன்னோவொரு தன்னடக்கம் பாருங்க அண்ணனுக்கு \n//இப்போதே சாதனையாளர் பட்டியலில் சேர்த்து என்னை ரிடையராக்கி விடாதீர்கள்”//இந்த வரிகள் எங்களுக்கு ஒரு பாடம். நன்றி நிலவன் அண்ணா.\n முத்துநிலவ��் அவர்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் சிறப்பாகக் கொடுத்து அறிய உதவி உள்ளீர்கள் அவரது படைப்புகள் பாடமாக இருப்பது பெருமையே அவரது படைப்புகள் பாடமாக இருப்பது பெருமையே ஆசிரியர்களுக்கெல்லாம் பெருமையே\nசிலேட்டையும் பலபத்தையும் மறக்காமல் வாக்களியுங்கள்..\nமுத்துநிலவன் ஐயா பற்றிய அருமையான பதிவு...நன்றி மது.\nஅருமையான மனிதரை பற்றி அறிந்து கொண்டேன் பதிவர் சந்திப்பில் அன்பரை சந்தித்து இருக்கிறேன் பதிவர் சந்திப்பில் அன்பரை சந்தித்து இருக்கிறேன் பதிவுகளை வாசித்தும் வருகிறேன்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. திரு. சுரேஷ்\nதானும் வளர்ந்து தன்னை சுற்றிலும் உள்ளவர்களையும் வளர்க்கும் பண்பு எல்லோருக்கும் வராது மனம் உள்ளோருக்கே வரும் .அதில் அய்யாவும் குறிப்பிடத்தக்க இடத்தை பெறுவார்கள்.பெண்ணியம் பேசுவது மட்டுமல்ல செயலிலும் ...இவருடைய கூடுதல் சிறப்பு\nஐயா திருமிகு முத்து நிலவன் அவர்களைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.\nகவிஞர் முத்து நிலவன் ஐயா பற்றி நான் அறியாத பல செய்திகளை வழங்கியமைக்கு நன்றி நண்பரே.\nவிழா மேடைகளில் அய்யாவை அறிமுகம் செய்ய எழுதியது நான் கொஞ்சம் எனக்குத் தெரிந்த தகவல்களை சேர்த்தேன்...\nதங்கள் நல்ல குணத்தையும் பரந்த மனப்பான்மையையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. நல்ல உள்ளங்களை சந்தித்தது என் பாக்கியமே. நன்றியும் வாழ்த்துக்களும் சகோ பதிவுக்கு.....\nசகோதரர் நிலவன் அவர்களை பற்றிய விடயங்களை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அவர் நட்பு கிடைத்ததும் என் பாக்கியமே.அவர் ஊக்கம் கொடுத்துதவியவர்களில் நானும் அடங்குவேன். என்பது எனக்கு பெருமையே .\nஅவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும் உரித்தாகட்டும். அவர் எல்லா நலன்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.....\nஐயாவின்அறிமுகம் இருந்தும் நான் அறியாத விஷயங்கள்இவற்றில்சில, அறிமுகம் அருமைநன்றிsir .\nமுதலில் தாமதமான கருத்துக்கு மன்னிக்கவும்.\nஇந்த பதிவை படித்த பிறகு, மிகப் பொருத்தமான ஒரு தலைப்பைத்தான் கொடுத்திருக்கிறீர்கள் என்று எண்ணத் தோன்றியது.\nஇந்த பதிவின் மூலம் நான் ஐயாவைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.அதற்கு மிக்க நன்றி.\nஇல்லை நண்பரே, தலைப்பு ரொம்ப ஓவர்தான்\nஇலக்கணத்தில் உயர்வு நவிற்சி அணி என்றும் இல���பொருளை உவமை என்றும் சொல்வோம். என்றாலும், சங்க இலக்கியங்களைப் பார்த்துப் பலமுறை என் பேராசிரியர் அய்யா தி.வே.கோபாலய்யர் அவர்களிடம் “இப்படியெல்லாம் இருந்ததா அய்யா“ என்று கேட்டபோது,“இருந்தா நல்லா இருக்கும்லடா“ என்று கேட்டபோது,“இருந்தா நல்லா இருக்கும்லடா” என்னும் பதிலைப் பெற்றிருக்கிறேன். அதுபோலத்தான் தம்பி கஸ்தூரி, “இனிமேலயாவது ஏதாவது நல்லதாப் பண்ணு அண்ணே” என்று உரிமையோடு சொல்லியிருக்கிறார். நானும் முயற்சி செய்கிறேன். நன்றி\nப்ளாக் ஒரு வாழ்வின் ஒரு பகுதி...\nகொஞ்சம் நேரம் என்கிற லக்சுவரி கிடைக்கும் பொழுது மட்டும் செய்கிறேன்...\nஅதையே உங்களிடமும் எதிர்பார்கிறேன்.. எனவே மன்னிப்பு அவசியமற்றது..\nநிலவன் ஐயாவின் பதிலைப் பார்த்தீரா நான் என் கமெண்டை போனில் சொல்லிவிட்டேன். ...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12/6/14\nஓராண்டுக்கு முன்னர் முத்து நிலவன் ஐயா அவர்களை பட்டிமன்ற பேச்சாளர் என்ற அளவில்தான் அறிந்தவன். பதிவுலகில் அவரது பதிவுகளைப் படித்த பின்பு அவரது பிற பரிமாணங்களையும் அறியமுடிந்தது. அவர் என்னிடமும் நட்புபாராட்டுவார் என்று நினைக்கவில்லை.\nஅவரது அடக்கமும் விரும்தோம்பல் பண்பும் என்னை ஆச்சர்யப் படுத்தியது, இளையவர்களாய் இருந்தாலும் அவர்களிடம் கற்றுக் கொள்ள என்ன கிடைக்கும் என்று தேடி அறிந்து தானும் கற்று பிறரையும் கற்கத் தூண்டுபவர்\nஇந்தப் பாராட்டுப் பத்திரம் பொருத்தமானதே\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து ச���ல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அறிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00791.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://poovulagu.org/?p=2424", "date_download": "2021-01-27T10:44:09Z", "digest": "sha1:73AC3KHAM4BQFI6I5ZEW5QP56A24JHNZ", "length": 16284, "nlines": 88, "source_domain": "poovulagu.org", "title": "தொடர் விபத்துக்குள்ளாகும் நெய்வேலி அனல் மின் நிலையம், இனியாவது அக்கறைகொள்ளுமா அரசாங்கம்? – பூவுலகின் நண்பர்கள்", "raw_content": "\nதொடர் விபத்துக்குள்ளாகும் நெய்வேலி அனல் மின் நிலையம், இனியாவது அக்கறைகொள்ளுமா அரசாங்கம்\nகடலூரில் உள்ள என்.எல்.சி யின் இரண்டாவது அனல்மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் உள்ள கொதிகலன் வெடித்ததில் (01.07.2020) ஒப்பந்த ஊழியர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.\nநெய்வேலி அனல் மின் நிலையத்தில் இது போன்ற விபத்துகள் நடப்பது இது முதல் முறையல்ல, கடந்த மாதம் மே 05ம் தேதி கன்வேயர் பெல்ட்டில் தீ விபத்தும், அதற்கு இரண்டு நாள் கழித்து மே 07ம் தேதி நெய்வேலி அனல் மின் நிலையத்தின் Phase II, Unit 6 பாய்லர் வெடித்ததில் 5 ஊழியர்கள் உயிரிழந்தது நெய்வேலியில் நடைபெறும் தொடர்விபத்துகளுக்கு சாட்சியம் .\nஇந்த இரண்டு மாதத்திற்குள் நடந்த 3 விபத்துகள் அளவில் பெரியவை என்று எடுத்துக்கொண்டால், கடந்த ஆறு வருடங்களில் பல்வேறு சிறிய விபத்துக்கள் அவ்வபொழுது நெய்வேலி அனல் மின்சார நிலையத்தில் நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன.\nஒவ்வொரு முறை விபத்து நடக்கும் போதும்,நிர்வாகத்தால் அது தனி நபர் தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளதே தவிர மைய பிரச்சனைகளை ஆராய்ந்து சரி செய்ததாக தெரியவில்லை.\nநெய்வேலி அனல் மின் நிலையத்தின் பெரும்பான்மையான அலகுகள் காலாவதியானவை. 2011-2015 க்குள் மூடபட்டிருக்க வேண்டிய அனல் மின் நிலையங்கள் இன்னும் செயல்பட்டு கொண்டிருப்பதே தொடரும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம். ஒரு பாய்லர் வெடிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் 25வருடம் செயல்படக்கூடிய நிலையத்தை 30-40 வருடங்களாக தொடர்ந்து இயக்கி கொண்டிருப்பது என்பது நிச்சயம் விபத்திற்கான வாய்ப்பினை அதிகரிக்க தான் செய்யும்.\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிலையம் (NLTPS) முதல் கட்டத்தில் (phase 1) உள்ள நிலையங்கள் 1962 முதல் 1970 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது, அதே போல் இரண்டாவது கட்டத்தில் உள்ள நிலையங்கள் 1988 முதல் 1993 காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டவை. நெய்வேலியில் இயங்கி கொண்டிருக்கும் பெரும்பான்மை அனல் மின் நிலையங்கள் 25 வருடங்களை தாண்டி இயங்கிக்கொண்டிருக்கின்றன.\nஇப்படி காலாவதியான அனல் மின் நிலையங்களை இயக்கும் போது அதன் திறன் குறைகிறது, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அதிகமாக தேவைப்படும், இது போன்று பெரும் விபத்துகள் நடப்பதற்கும் அதுவே காரணமாக அமைகிறது.\nநேற்றைய விபத்தும் அப்படியே நடந்திருக்கிறது, கடந்த செவ்வாய் அன்று மின் உற்பத்தி தடைபட்ட பிறகு புதனன்று அதை மீண்டும் இயக்குவதற்காக ஊழியர்கள் பாய்லரின் 34 வது மீட்டர் உயரத்தில் முயற்சித்துக் கொண்டிருந்தபோது 84 மீட்டார் உயர பாய்லர் வெடித்ததில் ஊழியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.\nவிபத்து நடந்த இந்த Phase II , Unit 6 சுமார் 26 ஆண்டுகளாக இயங்கிக்கொண்டிருக்கிறது, இதில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த கருவிகள் பொருத்துவதற்கு இடமில்லாததால், 2018ம் ஆண்டே மூடப்பட வேண்டியதாக National Electricity plan இல் குறிப்பிடபட்டுள்ளது.\n50 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி கொண்டிருக்கும் NLTPS phase I கடந்த 2011-2015 க்குள் கைவிடப்படுவதாக இருந்த நிலையில், தொழிலாளர்கள் போராட்டம், புதிய நிலையங்கள் அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் என பல்வேறு காரணங்களை காட்டி இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nகடந்த பல ஆண்டுகளாக என்.எல்.சி தொழிலார்கள் பல்வேறு பிரச்சனைகளுக்காக நிர்வாகத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள், என்.எல்.சியின் நிர்வாக சீர்கேடும் அதை தொடர்ந்து ஏற்பட்ட இயக்க தர குறைபாடும் (Poor operational practices) விபத்திற்கான கூடுதல் காரணங்கள்.\nநிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக போராடிய தொழிலாளர்களின் கூற்று இன்று உண்மையாகியுள்ளது.\nசுற்றுசூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தும், விபத்துக்களை அதிகரிக்கும் இது போன்ற அனல் மின் நிலையங்களையும், ஆபத்தான அணு மின் நிலையங்களை மூடவும், வருகின்ற காலநிலை மற்றதை எதிர்கொள்ள, பாதுகாப்பான புதுப்பிக்க கூடிய பரந்துபட்ட (Decentralized) சூரியஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை நோக்கி தமிழ்நாடு அரசு கொள்கைகளைவகுக்கவேண்டுமென பூவுலகின் நண்பர்கள் அமைப்பு இதன் மூலம் வலியுறுத்துகிறது.\nவிசாகபட்டினம் LG Polymers விபத்து ஏற்பட்ட அதே நாளில் சத்���ிஷ்கரில் உள்ள காகித ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து, நெய்வேலி அனல்மின் நிலையத்தில் இரண்டு பாய்லர் வெடித்ததில் 5 ஊழியர்கள் மரணம் என ஒரே நாளில் மூன்று பெரிய தொழிற்சாலை விபத்துகள் நடைபெற்றது.\nஒரே நாளில் மூன்று விபத்துகள் நடக்க காரணம், கொரோனா தொற்றால் மூடப்பட்ட தொழிற்சாலைகள், நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு அத்தொழிற்சாலைகளை இயக்க முயற்சிக்கும் போது செய்ய வேண்டிய சோதனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்த நிறுவனங்கள் செய்ய தவறியதுதான்.\nபொதுமுடக்கத்தினால் நீண்ட நாட்கள் செயல்படாமல் இருந்து தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதற்கென வழிகாட்டுதலை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ( NDMA-National Disaster Management Authority) விசாகபட்டினம் விபத்திற்கு பிறகு வெளியிட்டது. இதை பின்பற்றி தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம், தமிழ்நாட்டிலுள்ள 118 அதிதீவிர விபத்துகள் நடைபெற வாய்ப்புள்ள (MAH (Maximum Accident Hazzard) தொழிற்சாலைகளில் ஆய்வுகளையும் சோதனைகளையும் செய்த பிறகே தொழிற்சாலைகளை இயக்க அனுமதி தர வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.\nபாதுகாப்பு என்பது கட்டமைப்போடு தொடர்புடைய விஷயம், நம்முடைய நிர்வாக கலாச்சாரத்துடன் தொடர்புடையது, நிர்வாகத்தில் உள்ள திறனற்ற தன்மைகள் பாதுகாப்பு கட்டமைப்பில் தொடருமானால் உயிரிழப்புகளை தவிர்க்கமுடியாது என்பதை அரசு நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டும். – பூவுலகின் நண்பர்கள்\nதொடர்புக்கு: பிரபாகரன் : 7395891230\n← மாநகராட்சியின் திடக்கழிவுகளுடன் சேரும் மருத்துவக் கழிவுகளால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது;\nதமிழக நிலப்பரப்பை பாலைவனமாக்கப் போகும் நெடுஞ்சாலை திட்டங்கள் →\nஅதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை\nசென்னையின் “அத்திப்பட்டியை” அறிந்துகொள்ளவைத்த “நச்சுப்” பயணம்\nமின் வாகனங்கள் (Electric Vehicles) காற்று மாசை குறைப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவுமா \nமூணாறு நிலச்சரிவு நமக்குச் சொல்லும் பாடம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/intha-pidi-innum-50-kavithaigal/", "date_download": "2021-01-27T10:35:37Z", "digest": "sha1:LWBH5GJRDAKGSDB2BLR47KRTHMWWTVJF", "length": 5757, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "இந்தா பிடி இன்னும் 50 (கவிதைகள்)", "raw_content": "\nஇந்தா பிடி இன்னும் 50 (கவிதைகள்)\nநூல்: இந்தா பிடி இன்னும் 50 (கவிதைகள்)\nகிண்டில் கருவிகள், செயலிகளில் படிக்க\nபழைய கிண்டில், நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 40\nநூல் வகை: கவிதைகள் | நூல் ஆசிரியர்கள்: பேயோன்\nThanks for இந்தா பிடி இன்னும் 50 (கவிதைகள்.\nஏ4 சைஸ் பிடிஎஃப் டவுன்லோடுக்கும் வழி செய்யுங்கள்.\n[…] இந்தா பிடி இன்னும் 50 (கவிதைகள்) […]\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://jobstamil.in/supreme-court-india-recruitment/", "date_download": "2021-01-27T09:19:55Z", "digest": "sha1:Z2OPMHZTX5BJ2ECEUYJKIWGBGWK2HN7P", "length": 9884, "nlines": 184, "source_domain": "jobstamil.in", "title": "Supreme Court India Recruitment Updates 2020-2021", "raw_content": "\nB.E/B.TechM.E/M.Techடெல்லி Delhiமத்திய அரசு வேலைகள்\nஇந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2020\nஇந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2019 (Supreme Court of India). 07 Branch Officer, Junior Court Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் supremecourtofindia.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 06 நவம்பர் 2020. Supreme Court India Recruitment மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகள் 2019 @ supremecourtofindia.nic.in\nநிறுவனத்தின் பெயர் இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India)\nவேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்\nசம்பளம் மாதம் ரூ. 35,400 – 67,700/-\nதேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு, நேர்காணல்\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 12 அக்டோபர் 2020\nகடைசி நாள் 06 நவம்பர் 2020\nதமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள் 8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேல��வாய்ப்புகள்\nமத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 வங்கி வேலைகள் 2020\nடிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020 இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020\nஅரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020 பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு\nPrivate Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும் ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஎப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:\nகேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் வேலைவாய்ப்புகள்\nBEL-பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு\n10 வது 12 வது\n12th Pass Govt Jobs – 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்\nICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு\nCPT சென்னைத் துறைமுகத்தில் வேலைவாய்ப்புகள்\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைகள் 2020\nதமிழ்நாடு வனக்காப்பாளர் பணித் தேர்வு தேதி மாற்றம்\n8வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020\nதமிழ்நாடு அரசு வேலைகள் 2020 1502 காலி பணியிடங்கள்\n மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு உங்களுக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/serial-actress-neelima-rani-hot-and-stylish-photo-gallery-qls9rv", "date_download": "2021-01-27T11:06:29Z", "digest": "sha1:RGK2OFCPZGWO4VUJIIDGF2G4QYK34YSA", "length": 10785, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "புசு புசுன்னு சும்மா கும்முனு மாறிய சீரியல் நடிகை நீலிமா..! புதிய லுக்கில் செம்ம ஹாட் போஸ்..! | serial actress neelima rani hot and stylish photo gallery", "raw_content": "\nபுசு புசுன்னு சும்மா கும்முனு மாறிய சீரியல் நடிகை நீலிமா.. புதிய லுக்கில் செம்ம ஹாட் போஸ்..\nதமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவர் தற்போது கொஞ்சம் புசு புசுன்னு மாறி, கொள்ளை அழகில் செம்ம ஹாட்டாக வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...\nரெட் கலர் மெல்லிய சேலையில் செம்ம ஹாட்\nரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் குறுகுறு பார்வை\n36 வயதிலும் என்னமா போஸ் கொடுக்குறாங்க\nபளபளக்கும் கைகளை கா��்டியபடி போஸ் கொடுக்கும் நீலிமா\nசிரித்து சிரித்து ரசிகர்களை ஈர்க்கும் நீலிமா\nகருப்பு நிற கவர்ச்சி உடையில் வேற லெவல் அழகு\nஎத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகாத அழகி\nகுறுகுறு பார்வையால் கொள்ளை கொள்கிறாய்\nநிறத்துக்கு ஏற்ற உடையில் போஸ் கொடுக்கும் நீலிமா\nகுழந்தை பெற்ற பின்பும் அம்புட்டு அழகு\nமனதை வருடும் அழகு கண்கள்\nபட்டம் பூச்சியாய் சிறகடிக்கும் நீலிமா\nவிதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் நீலிமா\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nடெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்... நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமல்..\nபிரபல தமிழ் காமெடி நடிகருக்கு ஜோடியாகிறாரா சாய் பல்லவி\nவெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது.. குடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/we-will-chase-away-dmk-in-the-coming-assembly-elections-former-minister-of-development-valarmati-in-a-murder-frenzy--qk8ix1", "date_download": "2021-01-27T11:26:51Z", "digest": "sha1:XXEDCOY7OLRBV3K6P7UE555XLRCSS4XG", "length": 15150, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஓட ஓட விரட்டியடிப்போம்..!! கொலை வெறியில் முன்னாள் அ��ைச்சர் வளர்மதி..!! | We will chase away DMK in the coming assembly elections .. !! Former Minister of Development Valarmati in a murder frenzy .. !!", "raw_content": "\nவரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஓட ஓட விரட்டியடிப்போம்.. கொலை வெறியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி..\nஆனால் திமுகவின் பொய் பிரச்சாரம் இனியும் எடுபடாது. வரும் தேர்தலில் அக்கட்சியின் முகத்திரையை கிழித்தெறிந்து ஓட ஓட விரட்டியடிப்போம். அதிமுகவை பற்றி குறை கூற ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது.\nஎதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் முகத்திரையைக் கிழித்து ஓட ஓட விரட்டி அடிப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்காட்சியின் இலக்கிய அணி செயலாளருமான பா.வளர்மதி சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்தும் அரசியல் காய்நகர்த்தல்களில் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.\nபாஜகவுடன் தான் அதிமுக கூட்டணி என்பது உறுதியாகியுள்ள நிலையில் அதிமுகவின் தேர்தல் பணிகள் வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை புறநகர் மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் கிழக்கு ஒன்றியம் கோவூர் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்காட்சியின் இளைஞரணி செயலாளருமான வளர்மதி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, போலி வாக்காளர்களை கண்டறிந்து அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியில் பாகம் முகவர்கள் சிறப்புடன் செயல்பட வேண்டும், வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகஅமோக வெற்றி பெறும்.\nஆலந்தூர் சட்டமன்ற தொகுதியை அதிமுகவின் கோட்டையாக்க வேண்டும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றது, ஆனால் திமுகவின் பொய் பிரச்சாரம் இனியும் எடுபடாது. வரும் தேர்தலில் அக்கட்சியின் முகத்திரையை கிழித்தெறிந்து ஓட ஓட விரட்டியடிப்போம். அதிமுகவை பற்றி குறை கூற ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது. அதே நேரத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். தனக்கு பின்னரும் நூறு ஆண்டுகளுக்கு கழக ஆட்சி நிலைத்து நிற்கும் என கூறிய அம்மாவின் பொன்னான வார்த்தைகளை நாம் நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஸ்டாலின் கையில் வேல் எடுத்ததே உங்களை சூரசம்ஹாரம் செய்யத்தான்.. அதிமுகவை அலற விடும் துரைமுருகன்..\nதிமுக தேர்தலில் கருப்பு பணம் செலவழித்தாலும், மக்கள் ஆதரவு அதிமுகவிற்கு தான்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.\nஏழை எளிய நாடுகளுக்கு தடுப்பூசிகளை அள்ளிக் கொடுத்த மோடி.. இந்தியாவை கையெடுத்து கும்பிட்ட WHO இயக்குனர் ஜெனரல்..\nஅமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் டெபாசிட் இழப்பார். அவருக்கு இந்த பதவி திமுக போட்ட பிச்சை.. ஆர்எஸ் பாரதி\nபழனி மலைக்கு காவடி எடுக்கும் பாஜக தலைவர்கள். சட்டமன்றத்தில் வெல்ல எல்.முருகனும், சி.டி.ரவியும் பகிரத முயற்சி.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் லேசான மழை.. சென்னையில் அதிகாலையில் பனிமூட்டம் என எச்சரிக்கை.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#PAKvsSA முதல் டெஸ்ட்டில் 3 வீரர்கள் புறக்கணிப்பு.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு\n#IPL2021 அவங்க 2 பேரையும் ஆர்சிபி கழட்டிவிட்டதற்கு என்ன காரணம்..\n#IPL எக்ஸ்ட்ரா 2 டீம் சேர்ப்பது குறித்த பிசிசிஐயின் அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/heavy-rainfall-likely-to-hit-several-parts-of-india-for-next-5-days/articleshow/77755906.cms", "date_download": "2021-01-27T10:47:11Z", "digest": "sha1:UNXCLML6VA6BA277TC3MJM7AE4HCZGBS", "length": 18249, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " அதுவும் இங்கெல்லாம் - புரட்டி எடுக்கப் போகும் மிகக் கனமழை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n அதுவும் இங்கெல்லாம் - புரட்டி எடுக்கப் போகும் மிகக் கனமழை\nஅடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அவை எந்தெந்த இடங்கள் என்று இங்கே விரிவாக காணலாம்.\nதென்மேற்குப் பருவமழை காலம் நல்ல மழையை அளித்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் வழக்கத்தை விட அதிகப்படியான மழை பெய்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கனமழை தொடர்பான முக்கிய அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.\nவங்கக்கடலின் மேற்கே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும். எனவே ஒடிசாவிற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சட்டீஸ்கருக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒடிசாவில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nகுஜராத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம��ைந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட விபத்து காரணமாக 12 பேர் பலியாகியுள்ளனர். வருடாந்திர மழைப்பொழிவில் இம்மாநிலத்தில் தற்போது வரை 106.78 சதவீத மழை பெய்துள்ளது. கனமழையால் குஜராத்தில் உள்ள 205 அணைகளில் 90 அணைகள் நிரம்பியுள்ளன. 70 அணைகள் 70 சதவீதம் நிரம்பி இருக்கின்றன.\nமகிழ்ச்சியூட்டும் UNLOCK 4.0 அறிவிப்பு; அடுத்தக்கட்ட தளர்வுகள் என்னென்ன\n138 அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீரால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. சாரதா, சரயூ உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nதலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலானது முதல் கனமழை வர பெய்யக்கூடும். யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலையாக 33.2 டிகிரி செல்சியஸ் நிலவக்கூடும். காற்றின் ஈரப்பதம் 69 சதவீதம் முதல் 92 சதவீதம் அளவிற்கு இருக்கும். இன்று முதல் வரும் வெள்ளி வரை டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பரவலானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.\nபீகார் மாநிலத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இங்குள்ள 16 மாவட்டங்களைச் சேர்ந்த 83.62 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தின் கோதாவரி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் கோதாவரி மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வரும் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி, வரும் 28ஆம் தேதி வரை ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ���னமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும்.\nகொரோனா பரவலுக்கு காரணம்: மக்களை கைகாட்டும் ஐசிஎம்ஆர்\nசட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இன்று(ஆகஸ்ட் 26) முதல் வரும் 28ஆம் தேதி வரை பலத்த மழைக்கு வாய்ப்பிருக்கிறது. ஒடிசாவின் ஓரிரு இடங்களில் இன்று மிக மிகக் கனமழை பெய்யக்கூடும். சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒருசில இடங்களில் நாளை அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக தேசிய வானிலை அறிவிப்பு மண்டலத்தின் தலைவர் சதி தேவி கூறுகையில், நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். அடுத்த ஐந்து நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபுல்வாமா தாக்குதல்: 13,500 பக்க குற்றப்பத்திரிகை சொல்வது என்ன\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவெள்ள அபாய எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் மிகக் கனமழை கோதாவரி கனமழை ஒடிசா அதீத கனமழை rain alert India rains\nஐபிஎல்19 கோடிக்கு விலைபோகும் ஸ்டார்க்... எந்த அணி வாங்கும்\nகன்னியாகுமரிவீட்டுக்கிணற்றில் பெட்ரோல்... குமரியில் பரபரப்பு\nக்ரைம்வியாசர்பாடி காப்பகத்தில் பாலியல் புகார்: 18 சிறுமிகள் மீட்பு, சென்னை பரபரப்பு\nதிருநெல்வேலிசசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்த நெல்லை அதிமுக நிர்வாகி டிஸ்மிஸ்\nவணிகச் செய்திகள்இந்தியப் பொருளாதாரம்: குறி சொல்லும் சர்வதேச நாணய நிதியம்\nஇந்தியாகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி.. ரசிகர்கள் அதிர்ச்சி\nஇதர விளையாட்டுகள்ருடிகேர் மீது திரும்பும் செல்சீ ரசிகர்கள்\nவேலூர்அரசு அதிகாரி வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை\nகிரகப் பெயர்ச்சிசெல்வ செழிப்பைத் தர இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜனவரி 28 - பிப்ரவரியில் இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தான்\nஆரோக்கியம்மாதவிடாய் இரத்த இழப்பை ஈடு செய்ய அவசியம் இரும்புச்சத்து தேவை, வேறு எதற்கெல்லாம் தேவை\nபூஜை முறைThai Pournami : தைப்பூசம், தை மாத பெளர்ணமி விரத சிறப்புகள் மற்றும் அதன் பலன்கள் என்ன\nடிரெண்டிங்குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nடெக் நியூஸ்இந்தியாவில் சியோமி Mi 10T ஸ்மார்ட்போனின் மீது ரூ.3,000 விலைக்குறைப்பு\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekadhir.com/poster/santhanu-release-new-film-poster/", "date_download": "2021-01-27T09:16:51Z", "digest": "sha1:YBMZ33F7RKQ2KJH65NB6ARYNTL2B27OT", "length": 8885, "nlines": 144, "source_domain": "www.cinekadhir.com", "title": "சாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்!!! - சினி கதிர்", "raw_content": "\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகொரோனா பரவல் காரணமாக 120 நாட்களுக்கும் மேலாக திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளது. திரையரங்கங்கள் திறக்கப்படுவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இதற்கிடையே இன்று தமிழகத்தில் திரையரங்கங்கள், வணிக வளாகங்கள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது.\nஊரடங்கில் முழுவதுமாக முடங்கிப் போன திரைத்துறையினர் தங்களது அடுத்தப் பட அறிவிப்புகள், பாடல் வெளியீடுகள், போஸ்டர் அறிவிப்பு என அனைத்தையுமே இணையம் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.\nசில படங்கள் இணைய வெளியிட்டில் இறங்கி ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.\nஇதற்கிடையே சாந்தனு இன்று தனது டிவிட்டர் பக்கத்தில், புதிய படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nபாயிண்ட் கலிமியர் பிலிம்ஸ் மற்றும் ருத்ரபாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கோடியக்கரை’ திரைப்படத்தின் பஃர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.\nவி.கே.சவுத்ரி மற்றும் சங்கர் இணைந்து இயக்கும் இந்தப் படத்தில், ராமன் பாலா மற்றும் முராரி குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nPrevious 6 மில்லியனுக்கும் அதிகமான டிவீட்களைக் கடந்த ’ராதே ஷ்யாம்’\nNext பவர் ஸ்டார் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nஆர்யாவின் மோசமான எதிரியான விஷால் துப்பாக்கியுடன் வெளியான விஷாலின் புகைப்படம்\nரஜினி, கமலைத் தொடர்ந்து ஷாருக்கானின் கெட்டப்பில் வெளியான ஹரிஸ் கல்யாண் புகைப்படம்\nமிரட்டலான தோற்றத்தில் வி.ஜே.சித்ரா கால்ஸ் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்\n வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெளியானது அதர்வாவின் ”குருதி ஆட்டம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\n அசத்தலான செகண்ட் லுக் போஸ்டர்\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/M/video_detail.php?id=189502&cat=1238", "date_download": "2021-01-27T11:27:21Z", "digest": "sha1:RC7QD4WZ4LIY5JWJ7ZX3SHJSSNFRWSP5", "length": 11042, "nlines": 159, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nவந்தால் 2021க்கு முன் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் \nவந்தால் 2021க்கு முன் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் \nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஎன் மகனும் அரசியலுக்கு வர ரெடி நடிகர் விஜய் அப்பா தகவல் | மக்கள் கருத்து | Makkal Enna Soldranga\nவிதிகளை மீறி சுங்க கட்டணம் வசூல் \nதீர்ப்புக்கு முன் நடந்த விஷயங்கள் | NEET EXAM | Ashwathaman BJP\nவிஜய் சேதுபதி முரளிதரனா நடிச்சா தப்பா\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி விவசாயம் சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஇது தெரியாமல் ராகுலிடம் புகார் அளித்தார் தொழிலதிபர் 4\nசிறப்பு தொகுப்புகள் 2 days ago\nதமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்படுகிறது\nசிறப்பு தொகுப்புகள் 2 days ago\nசுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் | Sundhar | Music | Dinamalar\nசிறப்பு தொகுப்புகள் 5 days ago\nதென் மாநிலத்தின் ஒரே நிபுணர் பொன்ராஜ் விளக்குகிறார்\nசிறப்பு தொகுப்புகள் 10 days ago\nபறவை காய்ச்சலால் இறைச்சியும் ஆபத்தா\nசிறப்பு தொகுப்புகள் 15 days ago\nகைவிட்ட தமிழகம்; உதவிக்கரம் நீட்டிய PMO\nசிறப்பு தொகுப்புகள் 17 days ago\nபணம் கட்டி பயன்படுத்தும் நிலைமை வருமா \nசிறப்பு தொகுப்புகள் 18 days ago\nஇரண்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி \nசிறப்பு தொகுப்புகள் 19 days ago\nவன விலங்குகளின் இழப்பு சுற்று சூழலை எப்படி பாதிக்கிறது\nசிறப்பு தொகுப்புகள் 19 days ago\nஅமெரிக்கா நிலவரம் குறித்து பத்திரிகையாளர் ஸ்ரீதர் கருத்து 2\nசிறப்பு தொகுப்புகள் 20 days ago\nஓலைச்சுவடிகளை படித்து தயாரிக்கும் முறை கற்றுக்கொண்டார்\nசிறப்பு தொகுப்புகள் 22 days ago\nதனித்துவமான புள்ளி கோலங்கள் பார்க்கலாம்\nசிறப்பு தொகுப்புகள் 23 days ago\n94 வயது புத்தக ஆசிரியரின் சாதனைக்கு குவியும் பாராட்டு\nசிறப்பு தொகுப்புகள் 24 days ago\nஉள்ளூர் மாடுகளை ஒழிக்க வரும் ஜெர்மன் காளைகள் 3\nசிறப்பு தொகுப்புகள் 27 days ago\nஸ்ரீராம் சே��ாத்ரியின் நேர்மையான பார்வை 3\nசிறப்பு தொகுப்புகள் 28 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2021/01/12100349/2255705/tamil-news-5-messaging-apps-you-can-use-in-place-of.vpf", "date_download": "2021-01-27T10:25:02Z", "digest": "sha1:WAIYX7ZWUZFKHPDYQOFDVMRQUTT5CV2S", "length": 18422, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்ஸ்அப் போன்ற வசதிகளை கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ் || tamil news 5 messaging apps you can use in place of WhatsApp", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாட்ஸ்அப் போன்ற வசதிகளை கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ்\nவாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக அதேபோன்ற அம்சங்களை கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.\nவாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக அதேபோன்ற அம்சங்களை கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.\nவாட்ஸ்அப் உலகின் பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கிறது. எனினும், சமீபத்திய பிரைவசி பாலிசி மாற்றம் காரணமாக வாட்ஸ்அப் செயலி மீது பயனர்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய பிரைவசி பாலிசிக்கு ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் செயலியை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் என நினைப்பவர்கள் அந்த செயலிக்கு மாற்றாக அதே போன்ற அம்சங்கள் கொண்ட 5 மெசேஜிங் ஆப்ஸ் என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்..,\nடெலிகிராம் ஆப் பல ஆண்டுகளாக இருந்து வரும் அசத்தலான ஒன்று ஆகும். இது வாட்ஸ்அப் செயலிக்கு சிறந்த மாற்றாக விளங்குகிறது. வாட்ஸ்அப் செயலி தற்சமயம் வழங்கும் பெரும்பாலான அம்சங்கள் இந்த செயலியிலும் கிடைக்கிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன், மேக்ஒஎஸ், லினக்ஸ் மற்றும் வெப் போன்ற தளங்களில் கிடைக்கிறது.\nவாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக கிடைக்கும் மற்றொரு சிறந்த செயலி சிக்னல். வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரில் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் சேவையை வழங்குவது சிக்னல் பவுன்டேஷன் நிறுவனம் தான். இதன் சொந்த படைப்பான சிக்னல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. சிக்னல் செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் கிடைக்கிறது.\nகேமிங் மட்டுமின்றி டிஸ்கார்டு தளத்தில் சாட் அம்சமும் கிடைக்கிறது. இதை கொண்டு தனிப்பட்ட குறுந்தகவல், ஜிப் பைல்கள், புகைப்படங்கள் மற்றும் டாக்யூமென்ட் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் வாட்ஸ்அப் போன்றே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுகிறது. இந்த செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன், மேக்ஒஎஸ், லினக்ஸ் மற்றும் வெப் போன்ற தளங்களில் கிடைக்கிறது.\nகுறுந்தகவல் செயலிகளில் பிரபலமான ஒன்றாக வைபர் விளங்குகிறது. இந்த செயலியும் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வசதியை கொண்டிருக்கிறது. மேலும் வைபர் பயனர்கள் சர்வதேச அழைப்புகளை வைபர் செயலியை பயன்படுத்தாவர்களுக்கும் மேற்கொள்ளும் வசதி இதில் வழங்கப்படுகிறது.\nஆப்லைனிலும் இயங்கும் குறுந்தகவல் செயலியாக பிரிட்ஜிபை (Bridgefy) இருக்கிறது. இணைய வசதி இல்லாத நேரத்திலும் சாட் செய்யும் வசதியை இந்த செயலி வழங்குகிறது. இது ப்ளூடூத் மெஷ் நெட்வொர்க் மற்றும் வைபை டைரக்ட் சார்ந்த நெட்வொர்க்கில் இயங்குகிறது. இதை கொண்டு அருகாமையில் உள்ள நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பலாம். இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களில் இலவசமாக கிடைக்கிறது.\nவாட்ஸ்அப் | ஆப்ஸ் | சிக்னல் | டெலிகிராம்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nட்விட்டரில் இந்திய குடியரசு தின சிறப்பு எமோஜி\nஒன்பிளஸ் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி எக்ஸ்7 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nமூன்று வேரியண்ட்களில் உருவாகும் கேலக்ஸி டேப் எஸ்7 லைட்\nகுறைந்த விலையில் புது ஏர்டெல் சலுகைகள் அறிமுகம்\nசெல்போனில் வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் கிடையாது -டெல்லி ஐகோர்ட்\nட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை துவக்கம்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் மத்திய அரசுக்கு பதில் அளித்த வாட்ஸ்அப்\nபுது பிரைவசி பாலிசியை திரும்பப்பெறுங்கள் - வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரிக்கு மத்திய அரசு கடிதம்\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00792.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jesusinvites.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87/", "date_download": "2021-01-27T10:24:41Z", "digest": "sha1:XLPB44RTFSLQK4IXU3HMHBQOTWKASFQE", "length": 10200, "nlines": 91, "source_domain": "jesusinvites.com", "title": "சிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nஎந்த ஒரு நிகழ்ச்சியை நம்புவதற்கும், நிரூபிப்பதற்கும் அது நிகழ்ந்த நேரம் பற்றிய தகவல் முக்கியமானதாகும். அதில் முரண்பாடு ஏற்பட்டால் அந்தச் சம்பவம் நிரூபணமாகாது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் என்ன என்ற முக்கியமான விஷயம் குறித்து பைபிளில் காணப்படும் முரண்பாடு அதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nஅவரைச் சிலுவையில் அறைந்த போது மூன்றாம் மணி வேளையாயிருந்தது.\nஇயேசு மூன்றாம் மணி நேரத்தில் சிலுவையில் அறையப்பட்டார் என்று மாற்கு கூறுகிறார்.\nமாற்கு கூறுவதைப் பொய்யாக்கும் வகையில் யோவான் கூறுவதைக் கேளுங்கள்\nஅந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். அவர்;கள்: இவனை அகற்றும் அகற்றும் சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர்; பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக் கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக் கொண்டு போனார்கள்.\nமூன்று மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றால் அவரது விசாரணை அதற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். ஆனால் இயேசு ஆறு மணிக்கு பிலாத்துவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆறு மணிக்கு விசாரிக்கப்பட்டவர் அதற்கு முன்பு எப்படிச் சிலுவையில் அறையப்பட முடியும். சிலுவையில் அறையப்பட்டவரை எழுப்பி பிலாத்து விசாரித்தாரா\nஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலி ஏலி லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.\nஆறாம் மணி நேர முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணி நேரத்திலே இயேசு: எலோயீ எலோயீ லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு: என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்; என்று அர்த்தமாம்.\nஅப்பொழுது ஏறக்குறைய ஆறாம் மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டடார்.\nஆறு மணி முதல் ஒன்பது மணி வரை இருள் ஏற்பட்டதாகவும் ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு உயிரை விட்டதாகவும் மத்தேயுவும் மாற்குவும், லூக்காவும் கூறுகிறார்கள்.\nஅதாவது எந்த நேரத்தில் இயேசு பிலாத்துவின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டுக் கொண்டு இருந்தாரோ அந்த நேரத்தில் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார் என்று இம்மூவர��ம் கூறுகிறார்கள்.\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் காணப்படும் முரண்பாடு இந்த நிகழ்ச்சியில் ஏற்படும் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.\nTagged with: இயேசு, சிலுவை, நிகழ்ச்சி, நேரம், மணி, முரண்பாடு\nகேள்வி பைபளில் உள்ள எதிர் கிறிஸ்து முகம்மதுதான் .அது எப்படிஎன்றால் கிறிஸ்துவிற்கு சமமாக தன்னை உயர்த்தி சொல்லியதுதான் .\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nஅற்புதங்கள் செய்வதால் கடவுளாக முடியுமா\nகுர்ஆன் – பைபிள், ஓர் ஒப்பீடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 16\nதூய இஸ்லாத்தை ஏற்ற அப்துல்லாஹ் என்ற ராஜமாணிக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2016/12/chennai-600028-ii-second-innings-movie.html", "date_download": "2021-01-27T10:50:53Z", "digest": "sha1:YR2XCMNI7QUQI2LP3PHHYOCV42TMKL2T", "length": 26043, "nlines": 454, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Chennai 600028 II: Second Innings movie Review", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசென்னை 28 2 விமர்சனம்.\n2007 ஆம் ஆண்டு சென்னை 28 திரைப்படம் வெளியானது… குரோம்பேட் ராகேஷில் அந்த திரைப்படத்தை பார்த்தேன். அந்த படத்துக்கு என் தோழியோடு சென்று இருந்தேன்…\nமுன் சீட்டில் உட்கார்ந்து இருக்கும் நண்பரிடம் படம் மறைக்கின்றது என்று கொஞ்சம் சீட்டில் சாய்ந்து உட்காருங்கள் என்று சொல்லப்போக படம் முடியும் வரை சாய்ந்து உட்கார்ந்தவர் படம் முடியும் வரை சாய்ந்தே உட்கார்ந்தே இருந்தை மறக்க முடியாது…\nஉன்னை சரணடைந்தேன் சமுத்திரகனி இயக்கத்தில் அந்த திரைப்படம் வெளியானது… வெங்கட் பிரபுவிடம் அவ்வளவு திறமை இருக்கும் என்று நானே எதிர்பார்க்கவில்லை… அந்த அளவுக்கு அந்த திரைப்படம் என்னை ஈர்த்த திரைப்படம் என்றால் அது மிகையில்லை… எல்லாவற்றையும் விட என்னை நான் திரையில் பொருத்தி பார்த்துக்கொண்டேன்\nஅந்த அளவுக்கு கதை மாந்தர்களோடு நம்மை பொருத்தி பார்த்துக்கொள்ளும் ஸ்கிரிப்ட்….\nசரியாக ஒன்பது வருடங்கள் கழித்து சென்னை 28 இரண்டாம் பாகம் வந்துள்ளது..\nஎல்லோருக்கும் திருமணம் ஆகி விட்டது… ஜெய் திருமணத்துக்கு தேனிக்கு செல்ல சென்னை 28 நண்பர்கள் சந்திக்கும் பிரச்சனைதான் கதை…\nமுதல் பாதி பெரிதாய் சுவாரஸ்யம் இல்லை… இரண்டாம் பாதி ஓரளவுக்கு தேத்தி விடுகின்றார்கள்… முதல் பாகத்தில் நடந்த எல்லா விஷயத்தை இரண்டாம் பாகத்தில் கோடிட்டு காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.. கதையின் ஊடே சொன்னாலே போதுமானது…\nஆனால் இதில் மிக விரிவாய் முதல் பாதி போகின்றது… படத்தில் நான் ரசித்தது.. கேரள வரவான ஜெய்யின் ஜோடியாக வரும் ஷனா அத்லப்…. சான்சே இல்லை… கிட்டிஷ்ஆனா முகம்…\nமத்தபடி ஆங்காங்கே வெங்கட் பிரபுவின் டச் படம் நெடுகிலும் தென்பட்டாலும் முதல் பாதியை போல இரண்டாம் பாதி இல்லை என்பதும் இதற்கு மேல் இந்த கதையை அடுத்த பாகத்துக்கு வளர்க்க வேண்டாம் என்பதுமே நம் வேண்டுகோள்.\nLabels: தமிழ் சினிமா விமர்சனம், தமிழ்சினிமா, பார்க்க வேண்டியபடங்கள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nSaithan - movie Review - சைத்தான் திரைவிமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதில�� (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pattukkottaiinfo.com/international-womens-day/", "date_download": "2021-01-27T09:16:36Z", "digest": "sha1:4RU4QUWVIK5R7G5MAUN3Z5ZMZMGWZVDM", "length": 23445, "nlines": 180, "source_domain": "www.pattukkottaiinfo.com", "title": "உலக மகளிர் தினம் வரலாறு! (International Women's Day) மார்ச்-8.Pattukkottai | Pattukottai News I Pattukkottai Information உலக மகளிர் தினம் வரலாறு! (International Women's Day) மார்ச்-8.", "raw_content": "\nஅலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forest\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)\nநம்ம ஊர் Pattukottaiகோயில்கள்சுற்றுலாத்தளம் அலையாத்தி காடுகள் (லகூன்) Mangrove Forestபிரபலங்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukottai Kalyanasundaram)போக்குவரத்து தகவல்பொது இடங்கள் அஞ்சல் அலுவலகம் மருத்துவமனைகள் பள்ளிகள் கல்லூரிகள் வங்கிகள் அரசு அலுவலகங்கள் திரையரங்கம் திருமண மண்டபம்\nநடிகர் – நடிகைகள் கேலரி\nHomeவிவசாயம்செய்திகள் பட்டுக்கோட்டை தமிழகம் இந்தியா உலகம் நாளிதழ் செய்திகள் கல்வி வேலைவாய்ப்பு அறிவியல்மகளிர் அழகு குறிப்பு ஃபேஷன் இளமை யோகா கர்ப்பகாலம் சமையல் சம்பாதிக்க சிறப்பு கட்டுரைகள்மருத்துவம் உணவு முதலுதவி அந்தரங்கம் ஆலோசனை சித்த மருத்துவம்லைப் ஸ்டைல் கணினி கைபேசி வாகனங்கள்ஆன்மீகம் ஜோதிடம் ஆன்மீக செய்திகள் ராசி பலன்பொழுதுபோக்கு சினிமா சினி விழா விமர்சனம் டிரைலர்கள் சின்னத்திரை சூட்டிங் ஸ்பாட் வால் பேப்பர்கள் நடிகர் – நடிகைகள் கேலரி விளையாட்டு கிரிக்கெட்\nYou Are Here: Home » உலகம் » உலக மகளிர் தினம் வரலாறு\nஉலக மகளிர் தினம் வரலாறு\nஉலக மகளிர் தினம் (International Women’s Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்�� பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது.\nஅரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.\nஅமெரிக்காவின் தொழிற்ப��ரட்சி நகர் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணிநேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. 1857 இல் நியூயோர்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908 இல் வாக்குரிமை கேட்டுக் கொதித்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் அனைத்துலக பெண்கள் நாள் மாநாடு கிளாரா ஜெட்கின் தலைமையில் கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி ஜேர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில் தான், அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8 ஐ நினைவு கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்\nபெப்ரவரி 28, 1909 இல் அமெரிக்க சோஷலிஸ்ட கட்சியின் ஒப்புதலுடன் முதன் முதலாக அந்த நாட்டில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் 1913 வரை பெப்ரவரி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் நாளைக் கடைப்பிடித்து வந்தனர். மார்ச் 25 1911 இல் நியூயோர்க்கில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சுமார் 140 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிகழ்வே அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தைக் கொண்டுவர மிக முக்கிய நிகழ்வானது. தொடர்ந்து அனைத்துலக பெண்கள் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படலாயிற்று.\n1913–1914-களில் முதல் உலகப் போரின் போது ரஷ்யப் பெண்கள் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பெண்கள் நாள் பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்���் 8 ஆம் திகதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.\nபின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.\n“சே” (Che Guevara) என்ற உலகின் மிகச்சிறந்த போராளியின் வரலாற்றை அறிவோம்\nதியாக தீபம் லெப்கேணல் திலீபன்\nமுதல்முறையாக பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறது ஐ.நா. சபை\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\t20-20 (2)\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்.. வழிகாட்டுகிறது கேரளம்\n இரும்பு மங்கைக்கு இறுதி வணக்கம்… | Jayalalithaa Death\nடெங்கு அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் How to prevent and treat Dengue\n – India vs Australia இன்று பலப்பரீட்சை\nஇன்ஜினியரிங் கவுன்சலிங் மாணவர்கள் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து அண்ணா பல்கலை வழியே சிறப்பு பஸ்கள் இயக்கம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்றாடம் உண்ணும் உணவுகள் | Increase Immunity\n’ – உணவில்லாமல் தவிர்த்தவர்களை நெகிழவைத்த தஞ்சை அரசு மருத்துவர்\nதஞ்சையை திணற வைத்த விவசாயிகள் – ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு.\nபட்டுக்கோட்டையில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வாட்டர் ஏ.டி.எம் | Pattukottai Water ATM\nமத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள் | Budget 2019 | நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nமுருகேசன்.அறந்தாங்கி.: எஸ்.ரா அவர்களுக்கு வணக்கம். தங்கள் நூல் பொக்கிஷ பெட்டகத்தை திறந்து பார ...\nசிவாலிங்கம்: உங்களது பதிவினை பார்க்கா வேண்டும் ...\n2-o 2.0 3D Bigg Boss Bigg Boss Tamil che guevara Dalit Dengue Dengue drug eradication day First Dalit Priest iron lady kerala mosquito Non Brahmins Priests Oviya Pattukkottai pattukkottai hospital Pinarayi Vijayan rajini Shankar vadivelu weight lifting அக்ஷய் குமார் அரசு கல்லூரி இடதுசாரி இரும்பு பெண்மணி கேரள கேரளா முதல்வர் சங்கர் சமூக புரட்சி டெங்கு தங்கப்பதக்கம் தலித் அட்சகர் தலித் அர்ச்சகர் திருமாவளவன் பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை நகராட்சி பினரயி விஜயன் முதல்வர் ரஜினி வடிவேலு வலுதூக்கும் போட்டி விடுதலைச் சிறுத்தைகள் வைகைப் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilfrance.fr/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/anjaan-kadhal-aasai-video-suriya-samantha-yuvan-super-hit-love-song/", "date_download": "2021-01-27T10:54:26Z", "digest": "sha1:LAUKX46UTS5I6JBA2Y5KDUPKEHAI6FYA", "length": 6827, "nlines": 136, "source_domain": "www.tamilfrance.fr", "title": "Anjaan - Kadhal Aasai Video | Suriya, Samantha | Yuvan | Super Hit Love Song - Tamil France", "raw_content": "\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nதமிழர்களின் தனித்துவ யாழ்.மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு இரண்டாம் இடமா\nதென்னிலங்கையில் 26 பாடசாலைகளில் கொரோனா தொற்று\nஅமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கும் கொரோனா…..\nதங்கையின் திருமண நிகழ்வில் உயிரிழந்த அண்ணன் – பரிசோதனை வெளியானது\nஒவ்வொரு மாதமும் சிறந்த வீரருக்கான விருது: ஐசிசி அறிமுகம்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nமுடி உதிர்வை நிறுத்தி முடி பட்டு போல இருக்க வெங்காய ஷாம்பூ\n வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.\nமுடி கொட்ட கூடாது, வளரவும் செய்யணும் அதுக்கு வீட்ல இருக்கிற இந்த பொருளை பயன்படுத்துங்க\nவெயில் பராமரிப்பில் வியர்வை வாடை வராமல் இருக்க அக்குளை பராமரிக்கும் முறை\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ – ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/breaking-news-from-government-of-tamilnadu/", "date_download": "2021-01-27T10:43:19Z", "digest": "sha1:4G6OFYESGMKNIM3RGIZCSPVR537RPUCA", "length": 5433, "nlines": 122, "source_domain": "chennaivision.com", "title": "Breaking News from Government of Tamilnadu - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nசுற்றுலா பயணிகள் தங்கும் இடம் அனைத்தும் மூடப்பட வேண்டும்\n* கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்\n* கொரோனா பற்றி ���தந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை\n* மார்ச் 31ம் தேதி வரை மாநாடு, ஊர்வலம், கருத்தரங்கு நடத்த தடை\n* டாஸ்மாக் பார்கள், கேளிக்கை விடுதிகளை 31ம் தேதி வரை மூடி வைக்கவும் உத்தரவு\n* பொது இடங்களில் கூடுவதை, அடுத்த 14 நாட்களுக்கு பொது மக்கள் தவிர்க்க வேண்டும்\n* தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும்\n* 31ம் தேதி வரை பல்கலைக் கழகங்களும் செயல்படாது\n* திட்டமிட்டபடி 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்\n* அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கும்\n* மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த கல்லூரிகள் அனைத்தும் தொடர்ந்து இயங்கும்\n* அங்கன்வாடி மைய குழந்தைகளின் உணவை, வீட்டிற்கு சென்று ஊழியர்கள் வழங்க வேண்டும்\n* ஏற்கனவே திட்டமிட்டதை தவிர, திருமண மண்டபங்களில் புதிதாக நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது\n* தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும்\n* பிற மாநிலங்களில் இருந்து பேருந்தில் வருபவர்களும் இனி சோதனை செய்யப்படுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/karumbu-juice-payangal-tamil/", "date_download": "2021-01-27T10:51:37Z", "digest": "sha1:RCK3EALNABHMKEUQZHQVXFFOQBK2SCC5", "length": 21348, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "கரும்பு ஜூஸ் பயன்கள் | Karumbu juice payangal in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் கரும்பு ஜூஸ் தினமும் அருந்தினால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nகரும்பு ஜூஸ் தினமும் அருந்தினால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nஇனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் ஒன்றாக கரும்பு இருக்கிறது. கரும்பு தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும். இன்று உலகின் பெரும்பாலான கண்டங்களில் கரும்பு பயிரிடப்படுகிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள் கரும்பில் நினைத்து இருக்கிறது. இந்த கரும்பை நன்றாகப் பிழிந்து சாறெடுக்கடப்பட்ட கரும்பு ஜூஸ் மக்களால் அதிகம் விரும்பி அருந்தப்படுகிறது. அந்தக் கரும்பு ஜூஸ் அதிகம் அருந்துவதால் மனிதர்களின் உடலுக்கு ஏற்படக் கூடிய மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nதங்களுக்கு வயதான முக தோற்றம் ஏற்படுவதை விரும்புபவர்கள் யாருமே இல்லை. வயது ஏற, ஏற உடலில் இருக்கும் செல்களின் வளர்ச்ச�� குறைந்து, முதுமைத் தோற்றம் ஏற்படவே செய்வதை தடுக்க முடியாது. எப்போதும் இளமை தோற்றத்துடன் இருக்க விரும்புபவர்கள் கரும்பு ஜூஸ் பருகுவது சிறந்த பலன்களைத் தருகிறது. இதிலிருக்கும் ஆன்ட்டி – ஆக்ஸிடென்ட்ஸ், பிளேவனாயிட்ஸ், பினோலிக் கூட்டுப்பொருட்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தன்மையை கூட்டுகிறது. தோலில் ஒரு பளபளப்பு தன்மையை கொடுத்து உடலுக்கு இளமைத் தோற்றத்தைத் தருகிறது.\nஉடற் சோர்வு நீங்க என்னென்னவோ உணவுகள், பானங்களை மக்கள் பலர் அருந்துகின்றனர். அதிக வெப்பத்தால் உடல் களைப்படைந்து விடுபவர்கள் உடனடியாக புத்துணர்ச்சி பெறுவதற்கு அருந்தவேண்டிய பானம் கரும்பு ஜூஸ் ஆகும். கரும்பு ஜூஸில் சர்க்கரை சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவை உடலில் சென்று ரத்தத்தில் இழந்த சக்கரை சத்துக்களை ஈடு கட்டி, உடல் உடனடியாக சுறுசுறுப்பு, உற்சாகம் அடைய உதவுகிறது. விளையாட்டு வீரர்கள், கடுமையான உடல் உழைப்பு கொண்டவர்கள் தினந்தோறும் காலை அல்லது மதிய வேளையில் கரும்பு ஜூஸ் அருந்தி வந்தால் நாள் முழுவதும் உற்சாகமாக வேலை செய்வதற்கான ஆற்றல் கிடைக்கிறது.\nகருவுற்றிருக்கும் பெண்கள் அடிக்கடி அருந்த வேண்டிய சிறந்த பானமாக கரும்பு ஜூஸ் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 9 சத்துகள் அதிகம் இருப்பதால், இவை குழந்தை குறைபாடுகளோடு பிறக்கும் நிலையை தடுக்கிறது. மேலும் பெண்கள் கரும்பு ஜூஸை அடிக்கடி பருகி வந்தால், அவர்களின் கருப்பையில் கரு முட்டைகளை உற்பத்தி அதிகரித்து விரைவில் அப்பெண்கள் கருவுற உதவுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபொதுவாகவே பற்களில் சொத்தை ஏற்பட்டவர்கள், சுகாதாரத்தை முறையாக பேணாதவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. உணவில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் இந்த வாய் துர்நாற்றம் உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு சிறந்த இயற்கை தீர்வாக கரும்பு ஜூஸ் இருக்கிறது. கரும்பு பயிரில் நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து பற்களின் எனாமலை வலுப்படுத்துகிறது. பற்சொத்தை போன்றவை ஏற்படாமல் பற்களையும் ஈறுகளையும் பாதுகாக்கிறது. வாய் துர்நாற்றத்தையும் போக்குகிறது.\nபெப்ரில் குறைபாடுகள் என்பது வளரும் குழந்தைக��ுக்கு அதிகம் ஏற்படும் ஒரு குறைபாடாக இருக்கிறது. இக் குறைபாடு ஏற்பட்ட குழந்தைகள் அடிக்கடி அதிக உடல் உஷ்ணத்தை உண்டாக்கும் ஜூர நோய்களால் பாதிக்கப் படுவதும், அதனால் அவர்களின் உடலில் புரதச்சத்து இழப்பு அதிகரித்து, உடலை மிகவும் வலுவிழக்கச் செய்யக்கூடியதாகும். இத்தகைய குறைபாட்டிற்கு சிறந்த இயற்கை மருந்தாக கரும்பு ஜூஸ் இருக்கிறது. கரும்பு ஜூஸ் சிறு குழந்தைகள் அடிக்கடி பருகுவதற்கு கொடுத்து வந்தால், மேற்கூறிய இந்த பெப்ரில் குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.\nபலருக்கும் சாப்பிட்ட உணவு முழுமையாக செரிமானம் அடையாமல் போவதற்கு காரணம் அவர்களின் வயிற்றினுள்ளே செரிமான அமிலங்களின் சுரப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் குறைபாடுகள் ஆகும். கரும்பு ஜூஸ் அடிக்கடி பருகுபவர்களுக்கு வயிறு மற்றும் குடல் சுத்தமாகிறது. மேலும் வயிற்றில் உணவு செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சுரப்பை அதிகப்படுத்தும். அதன் வேதியியல் சமச்சீர் தன்மையையும் சரியான விகிதத்தில் வைக்கிறது. எனவே செரிமானத் திறன் மேம்பட விரும்புவார்கள் தினமும் ஒரு வேளை கரும்பு ஜூஸ் அருந்துவது நல்லது.\nசிறுநீரக தொற்று நோய்கள் குணமாக\nசிறுநீரகம் சார்ந்த உறுப்புகளின் சுகாதாரத்தை முறையாக பேணாமல் இருந்தால் சிறுநீரக தொற்று வியாதிகள் உண்டாகின்றன. இந்த நோய் ஏற்பட்டவர்கள் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகின்றனர். தினமும் இருவேளை கரும்புச் சாறில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வந்தால் எத்தகைய சிறுநீரக தொற்று வியாதிகளும் வெகு விரைவில் குணமாக உதவும். மேலும் கரும்புச் சாறில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தோடு சிறுநீரகத் தொற்று வியாதி, பிராஸ்டிரேட் சுரப்பிகளின் வீக்கம், பால்வினை நோய்கள் போன்றவை ஏற்படாமலும் காக்கிறது.\nநோய் எதிர்ப்பு திறன் வலுப்பெற\nநமது உடலில் மற்ற விடயங்கள் போன்று நோய் எதிர்ப்பு சக்தி மிக வலுவாக இருப்பது அவசியம். கரும்புச்சாறு பருகுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலம் பெறுகிறது. இதில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் கலந்து நிணநீர் சுரப்பிகளில் வெளிப்படுத்தி, உடலை எளிதில் தாக்கக்கூடிய தொற்று வியாதிகள், சுரங்கள் போன்றவற்றை தடுப்பதில் சிறப��பாக செயல்படுகிறது. மேலும் நமது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. அந்த உறுப்புகள் ஆரோக்கியமாக இயங்கச் செய்கிறது. கல்லீரல் சுரக்கின்ற பைலிரூபின் வேதிப்பொருளின் சமசீர் தன்மையை காக்கிறது.\nநமது உடலில் தசைகளிலே அதிக பலம் இருக்கின்றன. தசைகள் எப்போதும் வலுப்பெற்றிருக்க உடலில் குளுக்கோஸ் சத்து சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். குளுக்கோஸ் சத்து குறையும் போது தசைகள் தளர்வடைந்து, உடல் பலவீனம் அடைகிறது. தினமும் காலை அல்லது மதிய வேளைகளில் கரும்புச் சாறு அருந்துவதால் உடலில் குளுக்கோஸ் அதிகம் கிடைத்து, தசைகள் வலுவடைந்து, நீண்ட நேரம் உடல் உழைக்கக்கூடிய பலத்தைத் தருகிறது.\nநாம் சாப்பிடுகின்ற உணவுகள், அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்று இவை அனைத்துமே மாசுபட்டிருக்கிறது. இந்த மாசுகள் நமது உடலில் அதிக அளவு சேர்கிறது. கரும்பு ஜூஸ் மாசுகளையும், நச்சுத்தன்மையை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் ஆற்றல் கொண்டதாகும். தினமும் காலையில் கரும்பு ஜூஸ் அருந்துபவர்களுக்கு உடலில் நச்சுத்தன்மை வருவது தடுக்கப்படுவதோடு, ஏற்கனவே இருக்கின்றன நச்சுகள் அனைத்தும் வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறி, உடலை தூய்மைப்படுத்துகிறது. வளர்ச்சிதை மாற்றத் திறனை அதிகப்படுத்தி அதீத உடல் எடையையும் குறைக்கிறது.\nதினமும் காரட் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nஇது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஅரிப்பை உண்டாக்கும் சேற்றுப் புண்ணை அலட்சியம் செய்தால் ஆபத்து வீட்டில் இருக்கும் 2 பொருளை வைத்து ஒரே நாளில் குணப்படுத்துவது எப்படி\nபிக்மென்டேஷன் என்று சொல்லப்படும் முகத்தில் இருக்கும் கருந்திட்டுக்களை வெறும் 7 நாட்களில் மிக மிக சுலபமாக நீக்கிவிட முடியும். இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க\nஇந்த சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணிட்டு வந்தாலே போதுமே உங்கள் தொப்பை 7 நாட்களில் குறைந்துவிடும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/mesha-rasi-palan-today-17-3-2018/", "date_download": "2021-01-27T10:30:44Z", "digest": "sha1:JIMCNFIK4QQXVWOPJ3L75X7C2GR2JZKH", "length": 5047, "nlines": 94, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய மேஷ ராசி பலன் - 17-03-2018", "raw_content": "\nHome ஜோதிடம் மேஷம் ராசிபலன் இன்றைய மேஷ ராசி பலன் – 17-03-2018\nஇன்றைய மேஷ ராசி பலன் – 17-03-2018\nமேஷ ராசி பலன் :\nஇன்று 17-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். இன்றைய மேஷ ராசி பலன் படி அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nஇன்றைய மேஷ ராசி பலன்கள்\nஇன்றைய மேஷ ராசி பலன்கள் – 13.07.2018\nஇன்றைய மேஷ ராசி பலன் – 30-03-2018\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep19/38096-2019-09-20-06-06-33", "date_download": "2021-01-27T09:21:24Z", "digest": "sha1:ZE3UEHWUBTA2Y4JD63R2IAMWXEPJVJ4A", "length": 32647, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "திறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2019\nதேசியக் கல்விக் கொள்கை - குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை\nமாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை\nஉயர் கல்வியை உருக்குலைக்கும் தேசியக் கல்விக் கொள்கை - 2019\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nதேசிய கல்விக் கொள்கை 2020 - ஒரு விரிவான அலசல்\nநோயைவிடத் தீமையான தீர்வை முன்மொழிந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை\nசமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கை - 2019\nதேசிய கல்விக் கொள்கை திருத்தப்பட வேண்டுமா\nதேசியக் கல்விக் கொள்கை 2019 - வரைவு அறிக்கை\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 20 செப்டம்பர் 2019\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nபுதிய கல்விக் கொள்கை - இடஒதுக்கீடு குறித்தோ ஜாதி பிரச்சினைப் பற்றியோ பேசாமல் மூடுவதற்கான பரிந்துரைகளையே வலியுறுத்துகிறது என்றார் கல்வியாளர் கஜேந்திர பாபு. (சென்ற இதழ் தொடர்ச்சி)\n70 ஆண்டுகாலம் கழித்து வரக்கூடிய தேசிய கல்விக் கொள்கையில் ஜாதியக் கொடுமையைப் பற்றி இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பேனா மாட்டேனா வாழ வேண்டிய வயதில், படித்த இளைஞர்களை ஜாதியின் பெயரால் கொலை செய்கிறார்களே அதைப் பற்றி எதாவது இந்த அறிக்கையில் இருக்கிறதா\nMulti Discipline என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன Tradition, Ethics-யை கற்றுக் கொடுக்க சொல்கிறார்களே எந்த Tradition-யை கற்றுக் கொடுப்பது எந்த Tradition-யை கற்றுக் கொடுப்பது அச்சம், நாணம், மடமை இவையெல்லாம் யாருக்கு இருக்கும் குணம் அச்சம், நாணம், மடமை இவையெல்லாம் யாருக்கு இருக்கும் குணம் நாய்க்கு இருக்கும் குணமென்று பாரதியார் சொல்கிறார். பெண்ணைப் பார்த்து அச்சம் கொள்ளாதே என்று சொன்னார். அது தான் Tradition, புத்தகத்தில் வருமா அது\nமூன்று வருடம் BSC Chemistry, BSC Maths போன்ற மூன்று வருட பட்டப் படிப்பு படிக்கிறார்கள். மூன்று வருடம் BSC Chemistry பயின்ற ஒருவருக்கு Chemistry பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதை எங்கேயாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா மூன்று வருடம் பயில்கின்ற மாணவன் Physics, Chemistry-யைப் பயில்கிறான். இதில் என்ன குறை உள்ளதென்று, நான்கு வருட படிப்பை கொண்டு வருகிறீர்கள் மூன்று வருடம் பயில்கின்ற மாணவன் Physics, Chemistry-யைப் பயில்கிறான். இதில் என்ன குறை உள்ளதென்று, நான்கு வருட படிப்பை கொண்டு வருகிறீர்கள் மூன்று வருட படிப்பை நான்கு வருடமாக எந்த காரணத்திற்காக மாற்றுகிறீர்கள் மூன்று வருட படிப்பை நான்கு வருடமாக எந்த காரணத்திற்காக மாற்றுகிறீர்கள் அதற்குப் பெயர் Liberal Bachelors Degree and Bachelor's of Liberal Arts. Multiple Exit and Multiple Entry, வெளியே போகலாம், உள்ளே வரலாம். எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம். அப்படியென்றால் ஒரு மாணவன் எப்போது BSC Physics முடிப்பது\nதற்போது இருக்கும் நடைமுறையை நிறுத்துவதற்கான அவசியம் என்ன இந்த வரைவில், அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் வேலை செய்பவர்கள் கூட நான்கு வருடம் பயில வேண்டுமாம். இதை, பல்கலையில் உள்ள Education Department இல் படிக்க ��ேண்டுமாம். அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் வேலை செய்பவர்கள், ஒரு வருடமோ, இரண்டு வருடமோ அதற்குண்டான தகுதியுடன் இருக்கும் போது நான்கு வருட படிப்பு என்பது சரியாகுமா\nஅது மட்டும் இல்லை நண்பர்களே மூன்று வகையான கல்லூரிகள் தான் இருக்க வேண்டுமாம். அதாவது உயர்கல்வி கல்லூரிகள் இல்லை உயர்கல்வி நிறுவனங்கள், Type 1,Type 2, Type 3. Type 1 – Research Institute என்பது 5000 முதல் 25000 பேர் வரை படிக்கக் கூடிய பெரிய வளாகம். Type 2- Teacher Research Institute, ஆசிரியர்களுக்கான ஆய்வுப் பல்கலைக் கழகம். Type 3 இதில் பல்கலைக் கழகம் பட்டம் அளிக்காது, ஒரு பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி தானே பட்டத்தை அளிக்குமாம். கல்லூரியாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஒரு கல்லூரியை பல்கலைக் கழகமாக தகுதியை வளர்த்துக் கொள் என்றால், அதற்கான நிதி வேண்டுமல்லவா ஒரு தனியார் கல்லூரி பல வழிகளில் நிதி திரட்டி பல்கலைக் கழகமாக வளரலாம். ஆனால் அரசுக் கல்லூரிக்கு அது சாத்தியமாகுமா ஒரு தனியார் கல்லூரி பல வழிகளில் நிதி திரட்டி பல்கலைக் கழகமாக வளரலாம். ஆனால் அரசுக் கல்லூரிக்கு அது சாத்தியமாகுமா அதுவும் பத்தாண்டுகளுக்குள் மாற வேண்டும் என்று காலக் கெடுவும் விதித்திருக்கிறார்கள். 2032க்குள் இந்த வகையான கல்லூரிகள் பட்டம் அளிக்கும் கல்லூரிகளாக மாற வேண்டும். ஒரு வேளை மாறவில்லை என்றால் எந்த பல்கலைக் கழகம் ஏற்பு கொடுத்ததோ அதனுடன் இணைந்து கொள்ள வேண்டும்.\nகல்லூரி இணைப்பு என்பது கட்டிடங்களை இணைப்பதா இல்லை கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கு மாற்றப் போகிறார்கள். அதான் தான் 25000 பேர் வரை பயிலும் வளாகம். Type 1 University. அப்போது அந்த கல்லூரி வளாகம் வேறு பயன்பாட்டிற்கு விடப்படும். ஒரு கல்வி கொள்கை என்பது கல்லூரியை திறக்க வேண்டுமா இல்லை கல்லூரிகளில் இருக்கும் மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கு மாற்றப் போகிறார்கள். அதான் தான் 25000 பேர் வரை பயிலும் வளாகம். Type 1 University. அப்போது அந்த கல்லூரி வளாகம் வேறு பயன்பாட்டிற்கு விடப்படும். ஒரு கல்வி கொள்கை என்பது கல்லூரியை திறக்க வேண்டுமா\nநம் காமராசர், பெரியார் எதை சிந்தித்தாரோ அதைச் செய்தார். கோவையில் உள்ள ஒரு தொழிலதிபர், 20% பணத்தை நான் தருகிறேன் மீதியை அரசின் சார்பில் தாருங்கள் மருத்துவக் கல்லூரியை நான் திறக்கிறேன் என்று ஒரு கோரிக்கை வைத்தார். அடுத்த நாளே அர��ின் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். பள்ளிக்கூடம் திறக்க பணமில்லாத காலத்தில் காமராசரால் அரசு மருத்துவக் கல்லூரியை திறக்க முடிகிறது. அதற்குப் பெயர் தான் அரசு, அதன் பெயர் தான் மக்களாட்சி, ஜனநாயகம். இது போன்று, ஒரு கல்விக் கொள்கையில் எதிர்பார்ப்பேனா மாட்டேனா திறப்பதற்கு பதில் மூடுவதற்கான அனைத்தையும் இந்த வரைவில் கூறியிருக்கிறார்கள்.\nNational Research Foundation என்று ஒன்றை கூறியிருக்கிறார்கள். இந்த அமைப்பு தான் இனி ஆய்வுகளுக்கான உதவித் தொகையை வழங்குமாம். இந்த கொள்கை என்ன கூறுகிறதென்றால் இதற்கு பல்வேறு அமைப்புகளை உருவாக்குவார்கள். இந்த அமைப்புகளை நியமிக்கிறது யார் என்றால். இராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக் மற்றும் தேசியக் கல்வி ஆணையம் இதற்கு தலைவர் பிரதமர் ஆவார். இந்த குழுக்கள்தான் நாம் அனுப்பக்கூடிய ஆய்வுகளை நாட்டிற்கு அல்லது மாநிலத்திற்கு பயனுள்ளதா, இல்லையா என்பதை ஆராய்ந்து, பயனுள்ளது என்றால் உதவித் தொகையை கொடுப்பார்களாம். அது மட்டுமில்லாமல் நம் சக மாணவர்களிடத்திலும் ஆய்வு பற்றி கருத்து கேட்பார்களாம்.\nசமூக மேம்பாட்டிற்கான ஆய்வு என்பது ஒரு மாணவன் விரும்பக்கூடியது தானே, ஆனால் இந்த வரைவில் மாணவர் விரும்பக் கூடியதை பார்க்காமல் பயனுள்ளதா இல்லையா என்பதை பார்ப்பது என்பது கல்வியியல் சுதந்திரத்திற்கு ஏற்புடையதா இந்த வரைவில் இட ஒதுக்கீட்டைப் பற்றி எங்கேயும் கூறவில்லை. ‘தகுதி’ மட்டுமே உள்ளது.\nபலவீனமாக இருக்கக் கூடிய அரசுப் பள்ளிகளை ஒன்றாக இணைத்து விடுவார்களாம். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பள்ளிக்கூடங்களை இணைத்துவிட வேண்டும் அல்லது பள்ளி வளாகத்தில் இணைக்க வேண்டுமாம். பள்ளி வளாகங்களில் அங்கன்வாடி, தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என அனைத்தும் இருக்குமாம். இந்த வளாகத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும் இந்த வசதிகள் 10 அல்லது 15 பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.\nபெண் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி இந்த வரைவு மிகவும் கவலைப்படுகிறது. அதாவது பெண் குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கூடம் சென்று வர ஊதியம் கொடுத்து பாதுகாவலர்களை நியமிப்பதாக இந்த வரைவு கூறுகிறது. உள்ளூர் சமூகத்தில் வேலை இல்லாதவர்களை வர வைத்து சைக்கிள் ரிக்ஷாவில் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு வர வைத்து அவர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் இந்த வரைவில் உள்ளது.\nஅடுத்தது வீட்டில் உள்ள வயதானவர்கள் பெண் குழந்தைகளுடன் பள்ளிக்கூடம் வரை நடந்து வர வேண்டுமாம். இது ஒரு அரசின் கல்விக் கொள்கையாம். வீட்டிற்கு அருகில் பள்ளிக்கூடம் இருப்பது பாதுகாப்பா இல்லை தொலைவில் பள்ளிக்கூடத்தை வைத்துவிட்டு பணம் கொடுத்து பாதுகாவலர்களை கூட அனுப்புவேன் என்பது பாதுகாப்பா இல்லை தொலைவில் பள்ளிக்கூடத்தை வைத்துவிட்டு பணம் கொடுத்து பாதுகாவலர்களை கூட அனுப்புவேன் என்பது பாதுகாப்பா பொதுப் பள்ளிகளைப் பற்றி பேசாமல், தனியார் பள்ளிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல், எண்ணிக்கை குறைவாக இருந்தால் அரசுப் பள்ளிகளை இணைத்து விட வேண்டும் என்பது எப்படி சரியான கொள்கை யாகும்\n3 வயது முதல் 8 வயது வரை வாழ்வாதாரத்திற்கான வாழ்க்கைத் திறன்களை வளர்க்கும் கல்வியை தருவார்களாம். தோட்டக் கலை, மண் பொம்மைகள் செய்வது, தச்சு வேலை, மின்சார வேலை போன்றவைகளை கூறிவிட்டு அதற்கு அறிக்கைக் கொடுக்கும் விளக்கம்; மூன்று வயதிலேயே திருஞான சம்பந்தர் ‘தேவாரம்’ பாடியிருக்கிறார், நான்கு வயதில் 1330 குறளை ஒப்பிக்கக் கூடிய குழந்தை இருக்கிறது, எனவே உங்கள் குழந்தைகளின். திறனை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்று கூறியிருக்கிறது வரைவு. 3 முதல் 14 வயதிற்குள் தொழிற் கல்வியை கற்றுக் கொடுக்க சொல்கிறது இந்த வரைவு.\n9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒன்றாக இணைக்க வேண்டுமாம். ஏனென்றால் தற்போது மாணவர்கள் மன இறுக்கத்தில் படிக்கிறார்களாம். அதனால் 8 ‘செமஸ்டர்’ தேர்வு நடத்துவார்களாம். எப்போது மாணவர் விரும்புகிறாரோ அப்போது எழுதலாமாம். 8 ‘செமஸ்டரி’ல் ஒரு ‘செமஸ்டர்’க்கு 3 பாடங்கள் அப்போ 8 ‘செமஸ்டர்’ க்கு 24 அது மட்டுமில்லாமல் 14 பாடங்கள். மொத்தம் 40 இல் 24 இல் மட்டும் தேர்வானால் போதும். மேலும், இணையம் வழியாக தேர்வு நடத்தப்படும் போது மாதம் மாதம் கூட எழுதலாமாம். அதனால் எப்போது ஒரு மாணவர் தயாராகிறாரோ அப்போது எழுதிக் கொள்ளலாம். அப்போ நமது சமூக அமைப்பின்படி 12 ம் வகுப்பை நமது மாணவர்கள் இந்த முறையினால் தாண்ட முடியுமா அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற முடியுமா அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற முடியுமா அப்போ 12 ம் வகுப்பு முடித்தால் தானே கல்லூரி இல்லையென்றால் தொழிற்கல்வி. இப்போது புரிகிறதா தொழிற் கல்வி எதற்கென்று\nதாய் மொழி உயிர் காக்கும் மருந்தைப்போல கட்டாயமாக படிக்க வேண்டும். ஆங்கிலமென்பது தேவைக்காக படிக்க வேண்டும். மூன்றாவது மொழி எனக்கு எப்போது தேவையோ அப்போது படித்துக் கொள்கிறேன் இப்போது அதற்கு அவசியம் என்ன மூன்றாவது மொழி படிக்கும் நேரத்தில் நான் கணிதம் படிக்கக் கூடாதா மூன்றாவது மொழி படிக்கும் நேரத்தில் நான் கணிதம் படிக்கக் கூடாதா அறிவியல் படிக்கக் கூடாதா என் நேரத்தை திருடுவதற்கு நீங்கள் யார் எந்த மொழி மூன்றாவது மொழி என்று கூறவில்லையென்றாலும் மும்மொழி என்பது கட்டாயம் தானே எந்த மொழி மூன்றாவது மொழி என்று கூறவில்லையென்றாலும் மும்மொழி என்பது கட்டாயம் தானே சமமான கற்றல் வாய்ப்பைக் கேட்டால் மும்மொழியை ஏன் திணிக்கிறீர்கள்\nஅதன் பின் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும் National Testing Agency Aptitude Test நடத்துவார்கள். அதாவது 12ஆம் வகுப்பில் நீங்கள் தேர்ச்சியே பெற்றிருந்தாலும் உயர்கல்விக்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை Aptitude Test வைத்து தீர்மானிப்பார்கள். அதிலும் இந்த தேர்விற்கு எப்போது வேண்டுமானாலும் படித்து எழுதிக் கொள்ளலாம். 12 ஆம் வகுப்பு முடிக்கும் போதே மாணவர்களுக்கு வயது 18. இந்தத் தேர்விற்கு படித்து எழுதி தேர்வாகி உயர்கல்வியில் சேரும் போது என்ன வயதாகி இருக்கும் குறிப்பாக பெண்களுக்கு. அவர்களால் அதற்கு மேல் கல்வியை தொடர முடியுமா குறிப்பாக பெண்களுக்கு. அவர்களால் அதற்கு மேல் கல்வியை தொடர முடியுமா அப்போ இந்த வரைவு எதற்கான தடைகளை கொண்டுள்ளது அப்போ இந்த வரைவு எதற்கான தடைகளை கொண்டுள்ளது உயர் கல்விக்கான தடைகளை வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தனை தடைகளையும் தாண்டி வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். அதனால் தான் கல்லூரிகளையும் இணைக்கச் சொல்லி இந்த வரைவு பரிந்துரைக்கிறது. அது மட்டுமில்லாமல், பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் தானே.. உயர் கல்விக்கான தடைகளை வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்தனை தடைகளையும் தாண்டி வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். அதனால் தான் கல்லூரிகளையும் இணைக்கச் சொல்லி இந்த வரைவு பரிந்துரைக்கிறது. அது மட்டுமில்லாமல், பல்கலைக்கழகங்களிலும் மாணவர்���ளின் எண்ணிக்கை குறையும் தானே.. அதனால் தான் International Students-க்கும் அனுமதி உண்டாம். அவர்களுக்கு உதவித் தொகையும் உண்டாம்.\n- பிரின்ஸ் கஜேந்திர பாபு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ntrichy.com/2019/08/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-01-27T10:18:35Z", "digest": "sha1:SKBDELPOQUFNON45NOISCYTJAZ55FJUU", "length": 12411, "nlines": 115, "source_domain": "ntrichy.com", "title": "சித்தன்னவாசலில் சீரழியும் இளம்பெண்கள் -கண்டுக்கொள்ளாத காவல்துறை…. – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nசித்தன்னவாசலில் சீரழியும் இளம்பெண்கள் -கண்டுக்கொள்ளாத காவல்துறை….\nசித்தன்னவாசலில் சீரழியும் இளம்பெண்கள் -கண்டுக்கொள்ளாத காவல்துறை….\nஅதிர வைக்கும் ஒரு ஷாக் ரிப்போர்ட்\nபுதுக்கோட்டையில் இருந்து 13 கி.மீ தொலைவில் அன்னவாசலின் அருகில் சித்தன்னவாசல் என்ற சுற்றுலா தளமொன்று உள்ளது.\nகடந்த சில வருடங்கள் முன்பு இங்கு குடும்பத்துடன் வந்து பொழுதை போக்கும் காலமெல்லாம் போய் இன்று பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் இளம்பெண்கள் ,மாணவிகள் காதலனோடு கடலை போடுகின்ற இடமாகும் மற்றும் தவறான வழிமுறைக்கான இடமாகவும் மாறிவிட்டது.\n18 வயதை கூட கடக்காத சிறுமிகள் காதலர்கள் என்ற பெயரில் காமுகர்களோடு பஸ்ஸில் இறங்கி வந்து இங்கு செய்கிற அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல.\nபல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கல்வி பயில வரும் மாணவிகள் பள்ளிக்கூடத்தை பாதியில் கட் அடித்து விட்டு அல்லது அந்த நாள் முழுவதும் பள்ளி கல்லூரிக்கே செல்லாமல் ஒரு நாள் பொழுதை காதலர்களுடன் கழிக்கின்றனர் என்பது தெரிந்ததும் அதிகம் வருத்தமளிக்கிறது.\nஅங்கு கொஞ்சி குலாவ வந்த சில இளைஞர்களை பிடித்து விசாரிக்கும் போது தான் இன்னும் அதிர்ச்சிகரமான பல சம்பவங்களும் வெளிவந்துள்ளது.\nகல்லூரி அல்லது பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகளை ஒரு நாளைக்கு ஒருவன் என மாற்றி மாற்ற��� பயன்படுத்திக் கொள்வதாகவும் தகவல் வந்துள்ளது.\nகாதலன் என்ற பெயரில் காமுகன்கள் பள்ளி கல்லூரி மாணவிகளிடம் “நீ தான் எனது உயிர் , நீ இங்கு வராவிட்டால் இறந்து விடுவேன் என்றெல்லாம் ” ஆசை வார்த்தைகள் கூறி தன் இச்சைக்கு அடிபணிய வைக்கின்றனர்.\nஇது குறித்து அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் சீரழிந்து போகுபவர்களிடம் கேட்க்கப்போனால் , காவல்நிலையத்தில் உங்கள் மீதே புகார் கொடுத்து விடுவோம் என்று சொல்லி அங்குள்ளவர்கள் இதற்கு ஆதரவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.\nபெற்றோர்களிடம் பள்ளி கல்லூரிக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு வருவதால் பெற்றோர்களுக்கு இது சம்மந்தமாக எந்த தகவலும் தெரியாமல் கவனமற்று விட்டுவிடுகிறார்கள்.\nவளர்ப்பிலும் கவனமில்லாமல் ,ஆன்ட்ராய்ட் போன்களையும் வாங்கிக் கொடுத்து பள்ளி கல்லூரிக்கு அனுப்பும் உங்கள் பிள்ளைகள் சீரழிந்து போவதை நீங்கள் தடுக்க நினைத்தால் இனியாவது முழு கண்காணிப்போடு இருங்கள்.\nஇங்கு வரும் இளைஞர்கள் , இளம்பெண்களிடம் விசாரித்தால் அதில் பலரும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே போன்று சிலர் சித்தன்னவாசல் பூங்காவில் செடி, கொடிகள் அடர்ந்த பகுதிகளில் அமர்ந்து அநாகரிக செயல்களில் ஈடுபடுவது, மற்ற சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கின்றது. எனவே அது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சித்தன்னவாசல் நுழைவு வாயிலில் போலீசாரை நிறுத்தவும், பூங்காக்களில் சமணர் படுக்கை, படகு குளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரு சமூக ஆர்வலனாய் எங்களது கடமையை நிறைவேற்றி தகவல் தந்துவிட்டோம் , இனி கவனமாக இருக்க வேண்டியது பெற்றோர்களும்…\nஇந்த பகுதிகளில் முழு கண்காணிப்பாக இருக்க வேண்டியது காவல்துறையும் தான்.\nசித்தன்னவாசல் சீரழிந்து போக விடாமல் காக்க வேண்டிய கேடயமாய் ஒரு சமூக ஆர்வலன்…\nஇவண் – சமூக ஆர்வலன்\nதிருச்சியில் பச்சிளங்குழந்தையை பலி ஆடாக்கிய காமக்கொடூரன் போக்ஸோவில் கைது\nதிருச்சியில் முன்னாள் பொறியியல் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.\nதிரு���்சியில் மகளை திருமணம் செய்ய முயற்சித்த தந்தை கைது:\nதிருச்சி அருகே விவசாயி கொலை: குற்றவாளி கைது\nதிருச்சி மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் பலி.. பெற்றோர் புகார்\nதிருச்சியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்:\nதிருச்சியில் விடுப்பு அளிக்காத 138 நிறுவனங்கள் மீது…\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்:\nதிருச்சியில் விடுப்பு அளிக்காத 138 நிறுவனங்கள் மீது…\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\nதிருச்சியில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்:\nதிருச்சியில் விடுப்பு அளிக்காத 138 நிறுவனங்கள் மீது…\nதிருச்சியில் (27/01/2021) இன்றைய சினிமா:\nசைவ-வைணவ ஒற்றுமையை பறைசாற்ற ஜைனரால் அமைக்கப்பட்ட குடவரை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2592703", "date_download": "2021-01-27T11:47:06Z", "digest": "sha1:Y7FTELEA2VQ3ZWBEP2WZ7LY67DWX5Q6M", "length": 3060, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சரோஜினி நாயுடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சரோஜினி நாயுடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:01, 28 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n06:04, 19 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (KanagsBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n07:01, 28 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n| name = சரோஜினி நாயுடு\n| birth_name = சரோஜினி சட்டோபாத்தியாயா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tanjore-young-man-was-killed-by-his-friends-police-investigate.html", "date_download": "2021-01-27T10:18:23Z", "digest": "sha1:QYV4JFREKSCULFXAID2K4HLU6SOVTPD6", "length": 9820, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tanjore young man was killed by his friends, police investigate | Tamil Nadu News", "raw_content": "\n'வேண்டாம்னு சொன்னோமே கேட்கலையே'... 'கதறிய குடும்பம்'... 'இளைஞருக்கு நண்பர்களால் நடந்த பயங்கரம்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதஞ்சாவூரில் இளைஞர் ஒருவர் நண்பர���களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சாவூர் அருகே உள்ள கீழவாசல் பூமால் ராவுத்தர் தெருவைச் சேர்ந்த இளைஞர், கனி என்கிற அருண்குமார் (34). இவருக்கு இரண்டு மனைவிகள், மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவரது வீட்டில் குடும்பத்தினர் யாரும் இல்லாத நிலையில், சுமார் 43 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், மதுபானங்களை வாங்கி வந்து, தனது நண்பர்களான கதிர்வேலு, முத்து, பிச்சாண்டி ஆகியோருடன் அவரது வீட்டிலேயே நேற்றிரவு அருந்தியுள்ளனர்.\nவிடிய விடிய குடித்தப்போது, கதிருக்கும் அருண்குமாருக்கும் இடையே அதிகாலையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த கதிர், அவரின் சகோதரர் பிச்சாண்டி மற்றும் முத்து ஆகிய மூன்று பேரும் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அருண்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது கேட்ட அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், அங்கிருந்து மூன்றுபேரும் தப்பியோடி விட்டனர். அருண்குமார் துடிதுடித்து இறந்துவிட்டார்.\nசம்பவம் அறிந்து வந்த அருண்குமாரின் மனைவி மற்றும் பிள்ளைகள், ‘குடிக்க வேண்டாம்னு சொன்னோமே.... இத்தனை நாளா குடிக்காமத்தானே இருந்தே, அப்படியே இருந்திருந்தா நீ உயிரோட இருந்திருப்பியே...' எனக் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த அருண்குமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருவதாக கூறியுள்ளனர். 'மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல்நாளே ஒரு கொடிய சம்பவம் நடந்து, எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது' என்று கூறுகின்றனர் அப்பகுதிவாசிகள்.\n“கொரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டிகிட்டாடா, இந்த வேலைய பாத்தீங்க”.. கூண்டோடு சிக்கிய மினி வேன் கும்பல்\nதிரு.வி.க. நகரை 'மிஞ்சிய' எண்ணிக்கை... சென்னையிலேயே 'அதிக' பாதிப்புள்ள பகுதியாக 'மாறியுள்ள' மண்டலம்... விவரங்கள் உள்ளே...\n'தி.நகரில் பரிதாபம்'...'கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க'... 'புரோடக்சன் மேனேஜர் செய்த விபரீதம்'... சென்னைவாசிகளை அதிரவைத்துள்ள சம்பவம்\n'கங்கை நீரில்...' கொரோனாவை கட்டுப்படுத்துற 'ஒரு' ஆன்டி வைரஸ் இருக்கு... 'ட்ரீட்மெண்ட்க்கு பயன்படுத்தலாம்...' அம���ப்பு கோரிக்கை...\n'மார்ச் முதல் டிசம்பர் வரை...' 'இந்தியாவில் பிறக்கப் போகும் குழந்தைகளின் மலைக்க வைக்கும் எண்ணிக்கை...' 'யுனிசெஃப் அமைப்பு எச்சரிக்கை...'\n'ஹைட்ராக்சிகுளோரோகுயின் கம்பெனியில் கொரோனா...' '26 பேருக்கு தொற்று உறுதி...' இந்தியாவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சி...\nசட்டென '75 ஆயிரத்தை' கடந்த 'பலி' எண்ணிக்கை... 'நடுநடுங்கிப்'போய் நிற்கும் நாடு\nநாட்டிலேயே 'இந்த' 8 நகரங்களில் தான் 'ரொம்ப' அதிகம்... 'சென்னை'க்கு எத்தனாவது எடம்\n\"இன்ஸ்டாகிராம் காதலி ஹெல்ப் கேட்டா\".. \"அதுக்கு இப்படியா செய்வீங்க\".. \"அதுக்கு இப்படியா செய்வீங்க\".. லாக்டவுனில் போலீஸாரை உறையவைத்த 3 புள்ளிங்கோக்கள்\nதூங்கப்போன 'அண்ணன' இன்னும் காணோம்... தேடிப்போன தங்கைக்கு காத்திருந்த 'கொடூர' அதிர்ச்சி\n‘இந்தியாவில் இப்டியே போச்சுனா’... ‘ஜூன், ஜூலையில்’... ‘கலக்கத்தை ஏற்படுத்தும்’... ‘எய்ம்ஸ் இயக்குநரின் தகவல்’\nஒரே நாளில் இரண்டாவது கோரம்... ஆந்திராவைத் தொடர்ந்து இந்த மாநிலத்திலும் 'விஷ வாயு கசிவு'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-surendranagar/", "date_download": "2021-01-27T11:13:03Z", "digest": "sha1:X46R4LL7JDJVANIA6BICPU7ZPNF7PWHC", "length": 30514, "nlines": 985, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று சுரேந்தரநகர் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.84.33/Ltr [27 ஜனவரி, 2021]", "raw_content": "\nமுகப்பு » சுரேந்தரநகர் பெட்ரோல் விலை\nசுரேந்தரநகர்-ல் (குஜராத்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.84.33 /Ltr ஆக உள்ளது. கடைசியாக சுரேந்தரநகர்-ல் பெட்ரோல் விலை ஜனவரி 27, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.24 விலையேற்றம் கண்டுள்ளது. சுரேந்தரநகர்-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. குஜராத் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் சுரேந்தரநகர் பெட்ரோல் விலை\nசுரேந்தரநகர் பெட்ரோல் விலை வரலாறு\nஜனவரி உச்சபட்ச விலை ₹84.09 ஜனவரி 26\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 81.80 ஜனவரி 01\nசெவ்வாய், ஜனவரி 26, 2021 ₹84.09\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.29\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹81.80 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 80.48 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹80.48\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹81.80\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.32\nநவம்பர் உச்சபட்ச விலை ₹80.48 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 79.13 நவம்பர் 19\nஞாயிறு, நவம்பர் 1, 2020 ₹79.13\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹80.48\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.35\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹79.13 அக்டோபர் 31\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 79.13 அக்டோபர் 31\nவியாழன், அக்டோபர் 1, 2020 ₹79.13\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.00\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹80.12 செப்டம்பர் 09\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 79.13 செப்டம்பர் 30\nசெவ்வாய், செப்டம்பர் 1, 2020 ₹80.12\nபுதன், செப்டம்பர் 30, 2020 ₹79.13\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-0.99\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹80.07 ஆகஸ்ட் 31\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 79.88 ஆகஸ்ட் 27\nவியாழன், ஆகஸ்ட் 27, 2020 ₹79.88\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020 ₹80.07\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.19\nசுரேந்தரநகர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.indiaglitz.com/this-is-how-much-melania-might-receive-in-settlement-if-she-divorces-donald-trump-news-273931", "date_download": "2021-01-27T10:30:15Z", "digest": "sha1:RE5MKLZ3IQ6HS6WPYZET5S3OPV5QHG33", "length": 12440, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "This is How Much Melania Might Receive in Settlement If She Divorces Donald Trump - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Political » ட்ரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்றால்… மெலானியாவைச் சுற்றும் சில திடுக்கிடும் கேள்விகள்\nட்ரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்றால்… மெலானியாவைச் சுற்றும் சில திடுக்கிடும் கேள்விகள்\nஅமெரிக்க அதிபர் பதவியில் இருந்து ட்ரம்ப் எப்போது ஓய்வு பெறுவார் அவரை எப்போது விவாகரத்து செய்யலாம் எனச் சில ஆண்டுகளாகவே மெலனியா ட்ரம்ப் காத்துக் கொண்டிருந்தார் என்ற தகவலை சிலர் சந்தேகம் இல்லாமல் வலுவாகவே தெரிவிக்க தொடங்கிவி ட்டனர். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளராக பதவி வகித்து வந்த ஓமரோசா மணிகோல்ட் நியூமன் என்பவரும் உறுதியாகவே மெலனியா விவாகரத்துக்குத் துணிந்து விட்டார் எனக் கடந்த சில தினங்களாக கூறிவருகிறார்.\nமேலும் அவர் ட்ரம்பிடம் இருந்து விவாகரத்துப் பெற்றால் எவ்வளவு நட்டத்தொகை கிடைக்கும் என்பது வரை தற்போது ஊடகங்கள் பரபரப்பை கிளப்பத் தொடங்கி விட்டன. ஒருவேளை மெலானியா தற்போது ட்ரம்பை விவகாரத்து செய்தால் அவருக்கு 63 மில்லியன் டாலர் தொகை நஷ்ட ஈடாகக் கிடைக்கும் சட்ட வல்லுநர் ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்தத் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nமெலானியா மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தப் பந்தத்தினால் பரோன் எனும் ஒர�� மகனும் இருக்கிறார். இந்தப் பந்தத்தை முறித்துக் கொண்டால் பரோன் யாரிடம் வளருவான் என்பது அடுத்த கேள்வியாகத் தற்போது முன்வைக்கப் படுகிறது. 14 வயதாகும் பரோன் எடுக்கம் முடிவே இதில் இறுதியாக இருக்கும் என்றும் சில சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.\nமேலும் இதற்குமுன் அதிபர் பதவியில் இருக்கும்போதே ட்ரம்ப்பை மெலானியா விவாகரத்து செய்ய துணிந்திருந்தால் அதற்கு ட்ரம்ப் மறுப்பு தெரிவித்து இருப்பார். அதனால்தான் இவ்வளவு நாள் பொறுமையாக மெலானியா காத்திருக்க வேண்டி வந்தது என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்பிடம் இருந்து பிரியும் மெலானியாவிற்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணம் கிடைக்கும் என்று பெர்க்மேன் பாட்ஜர் நியூமேன் மற்றும் ரோட் நிர்வாக பங்குதாரர் ஜாக்குலின் நியூமன் போன்றோர் தெரிவித்து உள்ளனர். மேலும் பரோன் பெரும்பாலும் மெலானியாவிடம் வளருவதற்கே வாய்ப்பு அதிகம் இருப்பதாகச் சில சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nமுடிந்தது 4 ஆண்டுகால சிறைவாசம்… சசிகலா விடுதலை\nபொதுவெளியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொய்களை கூறிய ஒரே அதிபர்… ஆதிர்ச்சி தகவல்\nஎந்தச் சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்… முதல்வரின் அதிரடி பேச்சு\nசசிகலாவுடன் இருந்த இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு\nஒரே நேரத்தில் 3 சாதனை… கமலா ஹாரிஸை பாராட்டி மகிழும் கின்னஸ் பக்கம்\nஅதிபர் ஜோ பிடன் உரைக்குப் பின்னால் ஜொலித்த இந்தியர் யார் இந்த வினய் ரெட்டி\nஅதிமுகவில் தொண்டர்கள்கூட முதல்வராக முடியும்… பிரச்சாரத்திற்கு இடையே தமிழக முதல்வர் விளக்கம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலாவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை\nஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சசிகலா மீண்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி\nஅமெரிக்காவின் 46 ஆவது அதிபரானார் ஜோ பிடன்… கையெழுத்திட்ட முக்கிய ஆணைகள் எவை\nமக்களால் நேரடியாக முதல்வர் ஆனேன்… எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை\nதமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை\nபிரதமர்-தமிழக முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nஅதிமுகவில் சசிகலாவிற்கு இடம��ல்லை- தமிழக முதல்வர் திட்டவட்டம்\nசென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு… அதிரடி காட்டும் தமிழக முதல்வர் எடப்பாடி\nபிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி… முக்கியக் கோரிக்கை\nஜோ பிடன் நிர்வாகத்தில் 20 இந்தியர்கள்… நீண்டுகொண்டே இருக்கும் பட்டியல்\nதமிழகத்தில் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூசி… நானும் போட்டுக் கொள்வேன் தமிழக முதல்வர் நம்பிக்கை\nசொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.koovam.in/2019/07/", "date_download": "2021-01-27T10:59:53Z", "digest": "sha1:OXPH5TWQ6VRF6W6GUKJ2UJVR3YCI4JRI", "length": 14148, "nlines": 172, "source_domain": "www.koovam.in", "title": "July 2019 - Koovam Tamil News", "raw_content": "\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி ஏன் இத்தனை கொலைகள்\nஜெய் ஸ்ரீ ராம் சொல்ல சொல்லி ஏன் இத்தனை கொலைகள் வடக்கில் மாட்டுக்காக காட்டுமிராண்டித்தனமாக தாக்கி கொலை செய்வதை தீயிட்டு எரிப்பதை படம் பிடித்து செய்கிறார்களே (அதுவே குற்றவாளிகளை தண்டிக்க போதுமான ஆதாரம் )ஏன் பசு காவலர்கள் என கூறும் இவர்களை சட்டம் தண்டிக்காது அரசு வேலை (முஹம்மது […]\nவாழும் காலத்திலேயே ராமதாஸை புரிந்துக்கொண்டு பெருமைபடுத்துங்கள் அன்புமணி ராமதாஸ்,கூடவே பெரியார் இருந்த போது உதாசீன படுத்திவிட்டு பின்பு புகழ்கிறோமே அதுபோல் அல்லாமல் வாழ்கிற போதே போற்றுங்கள் என்கிறார் ராமதாஸை பெருமைபடுத்துங்கள | பின் தொடரதக்கவரா ராமதாஸ் அப்பன் மீது மகனுக்கிருக்கும் அன்பு அக்கறை நமக்கு புரிகிறது ஆனால் நெஞ்சம் […]\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி செய்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி\nபிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு உதவி செய்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தலைமைச் செயலகக் காலனி ஜி5 காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்துவருபவர் ராஜேஸ்வரி இவர் நேற்று நள்ளிரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது 2 மணி அளவில் ஓட்டேரியில் உள்ள கே.ஹ��ச் சாலையில் […]\nசினிமா நட்சத்திரங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம்\nசினிமா நட்சத்திரங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அமைதியை நேசிக்கிற இந்தியர்கள் என்ற பெருமிதம்- சினிமா நட்சத்திரங்கள் மோடிக்கு ஒரு கடிதம் இயக்குநர் மணிரத்னம் | இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் | நடிகை ரேவதி | நடிகையும் இயக்குநருமான அபர்ணா சென் உள்ளிட்ட 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு […]\nசொத்து பத்திரப் பதிவு செய்ய கால அவகாசம்\nசொத்து பத்திரப் பதிவு செய்ய கால அவகாசம் சொத்துக்களின் உரிமையை மாற்றம் செய்யும் ஒரு பத்திரத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்துப் போட்டுவிட்ட நிலையில், நான்கு மாதங்களுக்குள் சார் பதிவாளர் முன்பாக அதனை பதிவுக்கு தாக்கல் செய்யவேண்டும் பத்திரப்-பதிவு கால நீட்டிப்பு அவ்வாறு செய்ய இயலாத நிலையில் அரசு நிர்ணயித்த […]\nLeave a commentநில உரிமை சட்டம்\nதிமுக வின் NIA ஆதரவு-ஜனாப் ஜவாஹிருல்லா விளக்கம்\nதிமுக வின் NIA ஆதரவு-ஜனாப் ஜவாஹிருல்லா விளக்கம் -திமுக வின் NIA ஆதரவு-திமுகவே அசந்து போகுமளவு புதிய விளக்கம் கொடுத்த ஜனாப் ஜவாஹிருல்லா. தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட மமக தலைவர் ஜவாஹிருல்லா திமுகவின் NIA ஆதரவு நிலைபாட்டிற்கு புதிதாக விளக்கமளித்துள்ளார் அதில் நெரியாரளர் திமுக NIAவை […]\nநிலப் பதிவேடு – அ-பதிவேடு விவரங்களின் இருக்கும் முக்கிய அம்சங்கள்\nநிலப் பதிவேடு – அ-பதிவேடு ஏ பதிவேடுகள் நிலப் பதிவேடு – அ-பதிவேடு விவரங்களின் இருக்கும் முக்கிய அம்சங்கள் நிலம் என்பது பாதுகாப்பான நிரந்தர முதலீடு என்ற பொருளாதார அடிப்படையில் வீட்டு மனைகள் உள்ளிட்ட இதர நில வகைகளின் மதிப்பு மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரித்து வருகிறது […]\nLeave a commentநில உரிமை சட்டம்\nசென்னை பெருநகர் பகுதி மொத்த நிலப்பகுதி ஆதாரக் குடியிருப்புகள்\nசென்னை பெருநகர் பகுதி மொத்த நிலப்பகுதி ஆதாரக் குடியிருப்புகள் -சென்னை பெருநகர் பகுதி மொத்த நிலப்பகுதி ஆதாரக் குடியிருப்புகள் வணிகப் பகுதிகள், தொழில் பகுதிகள், நீர் நிலைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் என பல நிலைகளில் பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளன அதன் அடிப்படையில் வீடுகள், அடுக்குமாடிகள், தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய […]\nஉயிர் போகும் தருவாயிலும்-தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி\nதங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி -தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி சிரியாவின் மேற்கு இட்லிப்பில் உள்ள அரிஹா என்ற இடத்தில் கிளர்ச்சிப்படைக்கு எதிராக அரசு ஆதரவு ரஷ்ய படை வான்வழித் தாக்குதல் நடத்தியது இதில் வீடு ஒன்றின் 5-வது தளத்தில் இருந்த குடும்பத்தில் தாய் அஸ்மா […]\nசவூதி அரேபியா மாயத்திரை விலகட்டும்\nசவூதி அரேபியா மாயத்திரை விலகட்டும் -சவூதி அரேபியா ஒரு கொலைக் குற்றத்திற்காக சவூதி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை நாம் ஊடங்களின் வழியாக அறிந்துள்ளோம் இஸ்லாமிய நீதி பரிபாலன முறை தெளிந்த அரசியல் நோக்கற்ற பலரும் இதனை […]\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sahabudeen.com/2011/11/blog-post_5794.html", "date_download": "2021-01-27T10:35:32Z", "digest": "sha1:C7WCPCFBAYCYWZMDW47WC73MUTFKZHRN", "length": 34677, "nlines": 275, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: புது மனை புகுவிழா நகைச்சுவை சிறுகதை", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசெவ்வாய், 1 நவம்பர், 2011\nபுது மனை புகுவிழா நகைச்சுவை சிறுகதை\n“ஏன்டா கோபாலு,......பசு மாட்டுக்கு சொல்லிட்டு வந்துட்டே இல்லே... எப்போ ஓட்டிட்டு வரேன்னான்\nவாசல் பந்தலில் வாழைமரம் கட்டுவதை மேற் பார்வை பார்த்துக்கொண்டே என்னைப் பார்த்துக் கத்தினார் மாமா.\n“சொல்லிட்டேன் மாமா....... விடியக்காலை நாலு மணிக்கே மாட்டோட வந்துடுறேன்னான். ஃபங்ஷன் அஞ்சு மணிக்குத்தானே ஆரம்பிக்குது மாமா...\n“நோ..நோ...ராத்திரியே மாட்டை ஓட்டிக் கிட்டு வந்து கட்டிடச்சொல்லுடா விடியக்காத்தாள அவன எங்கே தேடிப் பிடிக்கறது விடியக்காத்தாள அவன எங்கே தேடிப் பிடிக்கறது கிரஹப்பிரவே சத்துக்கு பசுமாடு கேட்டா இப்படித்தான் பிகு பண்ணிப்பானுங்க கிரஹப்பிரவே சத்துக்கு பசுமாடு கேட்டா இப்படித்தான் பிகு பண்ணிப்பானுங்க\nமாமாவுக்கு எந்த விஷயத்திலும் அட்வான்ஸாக இருக்கவேண்டும். அவர் ரெயிலுக்கு முன்னதாக ரிஸர்வ் பண்ணியிருந்தால்கூட, நாலுமணி நேரம் முன்னதாகவே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் போய் உட்கார்ந்துகொண்டு, ஸ்டேஷன் மாஸ்டரை நச்சரித்துக் கொண்டேயிருப்பார். ஸ்டேஷன் பக்கம் இவரது தலையைக் கண்டாலே டியூட்டியிலிருந்து லீவுபோட்டுவிட்டு வீட்டுக்கு ஓடும் ஸ்டேஷன் மாஸ்டர்களும் உண்டு\nஎன் அண்ணன் கட்டிய வீட்டுக்கு நாளை விடியற்காலை கிரஹப்பிரவேசம். வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. கிரஹப்பிரவேசத்துக்கான பொறுப்பை மாமாவின் தலையில் கட்டிவிட்டான் அண்ணன். ஒரு வாரம் முன்னதாகவே தன் குடும்பம் சகிதமாக வந்து இறங்கிய மாமா, வழக்கமான தன் அதிகாரத் தோரணையோடு\nமுகூர்த்த மாதமாகையால் புரோகிதம் செய்ய அய்யர் கிடைக்காமல் நான் ஒருவாரம் ஊரெல் லாம் தேடியலைந்து நான் பிடித்து வந்த அந்த அய்யரை, மாமா ‘இண்டர்வியூ” செய்ததில் பாவம், அந்த அய்யர் டென்ஷனாகிப்போய், கோபித்துக் கொண்டு, துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ஓடியே போய்விட்டார்\n‘எந்தெந்த மந்திரம் சொல்லி கடவுளரை ஆசீர் வாதத்துக்கு அழைக்கப்போகிறீர் சம்பந்தப் பட்டவர் ‘பிஸி” யாக இருந்தால், அதற்கு மாற்று ஏற்பாடு என்ன சம்பந்தப் பட்டவர் ‘பிஸி” யாக இருந்தால், அதற்கு மாற்று ஏற்பாடு என்ன ‘சீஃப் கெஸ்ட்’டான ‘வாஸ்து பகவானுக்கு’ தனியாக விசேஷ பூஜை உண்டா ‘சீஃப் கெஸ்ட்’டான ‘வாஸ்து பகவானுக்கு’ தனியாக விசேஷ பூஜை உண்டா ஒவ்வொரு தடவையும் ‘ஒண்ணே கால் ரூபா’ தட்சணை வைக்கச்சொல்லி அரிக்காமல், ஒட்டு மொத்தமாக எவ்வளவு வேண்டும் ஒவ்வொரு தடவையும் ‘ஒண்ணே கால் ரூபா’ தட்சணை வைக்கச்சொல்லி அரிக்காமல், ஒட்டு மொத்தமாக எவ்வளவு வேண்டும் - என்று பல கேள்விகளை அந்த புரோகிதரிடம் கேட்டு அவரைத் தொந்தரவு செய்தால் அவர் ஓடாமலா இருப்பார்\nநானும் அண்ணனும் போய் அவர் தாடையைப் பிடித்துக் கெஞ்சி மீண்டும் அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது\nஇரவு மணி ஒன்பது ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு கொஞ்சநேரம் மாமாவின் பார்வையிலிருந்து மறைந்துபோய் படுக்கலாம் என்று நான் ஒதுங்கியபோது, “ஏன்டி விமலா, கோபால் எங்கே போய்த்தொலஞ்சான்\n இந்த ஏரியா வுல அது கிடைக்கறது கஷ்டம்னு அய்யர் சொன்னாரே ....ராத்திரியே போய் அத ���ிசாரிச்சு வச்சுடச் சொல்லு\nபாதிச் சாப்பாட்டில் கையை அலம்பிக் கொண்டு மாமாவின் முன்னால் ஆஜரானேன்.\n“தாசில்தார் வீட்டு மாமிக்கிட்ட சொல்லி யிருக்கேன். விடியக்காலை போய் வாங்கிக்கலா முல்ல\nமாமா எதிலுமே ஒரு க்வாலிட்டி இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதக்காரர். ‘பசுவானது நல்ல நேரத்துல, நல்ல திசையப் பாத்து நின்னு, ரிலீஸ் பண்ணுன சுத்த கோமியமா இருக்கணும் அதுவும் பொன்னிறமா, சுடச் சுட இருக்கணும் அதுவும் பொன்னிறமா, சுடச் சுட இருக்கணும்’ என்று அவர் ஏதாவது கண்டிஷன் போடுவாரோ என்று நினைத்தேன். நல்லவேளை, அவர் அப்படி ஒன்றும் சொல்லாமல், “விடியறதுக்கு முந்தியே ஓடிப்போய் கோமியத்த வாங்கி வந்துடுடா. முதல்ல போற கோமியமா இருந்தா ரொம்ப விசேஷம்’ என்று அவர் ஏதாவது கண்டிஷன் போடுவாரோ என்று நினைத்தேன். நல்லவேளை, அவர் அப்படி ஒன்றும் சொல்லாமல், “விடியறதுக்கு முந்தியே ஓடிப்போய் கோமியத்த வாங்கி வந்துடுடா. முதல்ல போற கோமியமா இருந்தா ரொம்ப விசேஷம்” என்று மட்டும் கண்டிஷன் போட்டார். விடிகாலையில் அந்த மாட்டிற்கு ‘சிறுநீர் உபாதை’ ஏற்படும் நேரத்தை எதிர்பார்த்து நானும் அந்த மாட்டுத் தொழுவத்திலா படுத்துக் கிடக்கமுடியும்\n விடியற துக்கு முந்தியே புரோகிதருக்கு வேண்டிய எல்லா அயிட்டங்களையும் ரெடி பண்ணி வெச்சிடணும் ...புரியுதா” நான் தூக்க அசதியால் கொட்டாவி விடுவதைப் பார்த்து, சரி சரி, நீ போய்ப்\n” என்று எனக்கு விடுதலை கொடுத்தார்.\nவிடியற்காலை நான் விழித்தபோது, மாமாவின் சத்தம் கேட்டது. தூங்கிக்கொண்டிருந்தவர்களையெல்லாம் எழுப்பி குளியலறைக்கு\nவிரட்டிக்கொண்டிருந்தார். அவர் பார்வையில் படாமல் நழுவிவிட எண்ணி, முகம் அலம்பிக்கொண்டு, தெருவில்\nஇறங்கியபோது........ “என்னடா கோபாலு, இப்பத்தான் எழுந்திருச்சியா போய் அந்த கோமிய வேலைய\n” என்று என்னைப் பிடித்துக்கொண்டார்.\n“இத பாருடா.....இருட்டுல அந்த கொட்டில்ல வித்தியாசம் தெரியாம நீ எருமை, காளை எதுகிட்டேயாச்சும் பிடிச்சுட்டு வந்து தொலையாதே” என்ற அட்வைஸ் வேறு\nதாசில்தார் வீட்டை அடைந்து, அந்த விடியற்காலை நேரத்தில் கதவைத் தட்டி அவர்களை எழுப்பியபோது, தாசில்தார் மாமா ஒரு கையில் டார்ச் லைட்டும், மற்றொரு கையில் ஒரு தடிக்கம்பு சகிதமாக வந்து கதவைத் திறந்தார். அந்த ஏரியாவில் ‘திருட பகவான���கள்’ திருவுலா வரும் நேரம் அது ஆகையால், ஒவ்வொரு வீட்டிலும் இந்த முன் ஜாக்கிரதை வழக்கமான ஒன்று.\nதூக்கமயக்கத்தில் என்னை அடையாளம் கண்டு கொள்ளாமல், இசகு பிசகாக அவர் என் மீது ஒரு போடு ட்டுவிட்டாரென்றால்......\n......கிரஹப்பிரவேசத்துக்கு இருக்க வேண்டிய நான், ஆஸ்பத்திரி பிரவேசமோ, எனது விதியின் கொடுமை ரொம்ப மோசமாக இருக்கும் பட்சத்தில் ‘எம லோகப் பிரவேசமோ’ அல்லவா போகவேண்டியிருக்கும் என்ற அச்சத்தில், “மாமா\nநடராஜ் தம்பி கோபால் வந்துருக்கேன்” என்று முன்ஜாக்கிரதையாக குரல் கொடுத்தேன்.\nஅவர் முகத்தில் தூக்கக்களையும், எரிச்சலின் சாயலும் படர்ந்திருந்ததை அந்த மங்கிய வெளிச்சத்திலும் கண்டுகொண்டேன்.\nதலையைச் சொறிந்தவாறு உள்ளே போனார். பெட்ரூமிலிருந்த மாமியுடன் ஏதோ பேசிவிட்டு, கையில் ஒரு பாட்டிலுடன் வந்தவர், அதை என் கையில் தந்தார்.\n‘ராத்திரியே பிடிச்சு வச்சிட்டாங்க போலிருக்கு பரவாயில்லை, அவசரத்துக்கு இதுவாவது கிடைத்ததே பரவாயில்லை, அவசரத்துக்கு இதுவாவது கிடைத்ததே கோமியப் பிரச்னை தீர்ந்ததில் எனக்கு திருப்தி. இருந்தாலும், மாமா ஒரு சந்தேகப்பிராணி. கோமியத்தின் நிறம், மணம் இவற்றில் சந்தேகப்பட்டு, ஏதாவது குறுக்கு விசாரணை செய்தால் என்ன செய்வது\n......”இப்ப......இப்பத்தான் சுடச் சுட பிடிச்சது” என்று ஓட்டல் சர்வர் பாணியில் பொய் சொல்லி. அவர் வழுக்கைத் தலையில் அடித்துச் சத்தியம் செய்யவேண்டும். தாசில்தார் மாமா கதவைச் சாத்தும் போது, “காலையில் மாமியை அழைச்சுக்கிட்டு கணபதி ஹோமத்துக்கே வந்துடுங்க மாமா” என்று ஓட்டல் சர்வர் பாணியில் பொய் சொல்லி. அவர் வழுக்கைத் தலையில் அடித்துச் சத்தியம் செய்யவேண்டும். தாசில்தார் மாமா கதவைச் சாத்தும் போது, “காலையில் மாமியை அழைச்சுக்கிட்டு கணபதி ஹோமத்துக்கே வந்துடுங்க மாமா” என்று அழைப்பு விடுத்தேன்.\n“காத்தாள நான் வந்துடுறேன்டா. மாமிக்கு உடம்பு சரியில்லே. அவள டாக்டர்கிட்ட அழைச்சிண்டு போகணும். நடராஜன்கிட்ட சொல்லிடு” அவரிடமிருந்து விடைபெற்று வீட்டுக்குத் திரும்பிய போது, மாமா சமையல் கட்டில் நின்றுகொண்டு சுடச் சுட காபியை உறிஞ்சிகொண்டிருந்தார், அவருக்குப் பயந்து ஒவ்வொரு வேலையையும் நான் செய்து வந்தாலும், அவரிடமிருந்து கிடைத்த ஏச்சுக் களினால் மனம் புழுங்கிக் கொண்டிருந்��ேன்.\nஅவர் ஊருக்குப் போவதற்குள், ஒருநால் அவர் குடைமிளகாய் மூக்கு உடைந்து போகும்படி ஒரு ‘நோஸ்கட்” நிகழ்ச்சியை நடத்திக்காட்ட வேண்டும் என்பது என் திட்டம். புது வீட்டுக்குள் நுழையவிட ஒரு பசுவும் கன்றும் கொண்டுவருவதற்காக நான்\nமாடாய் அலைந்து, கடைசியில் ஒரு மாட்டுக் காரனைப் பிடித்தேன். அவனிடம் பேரம் பேசி அவனை முந்திய நாள் இரவே மாடு, கன்றுடன் வந்து கொல்லைப்புறத்தில் படுக்கச் சொல்லிவிட்டார் மாமா.\n‘தண்ணியடித்துவிட்டு’ படுத்த அவனை விடியற் காலையில் நான் தண்ணியை அவன் மூஞ்சியில் அடித்து எழுப்ப வேண்டியாகிவிட்டது ‘புதுமனைப் புகுவிழா’ நிகழ்ச் சிகள் நடந்து கொண்டிருந்தன. பசுவும், கன்றும் வீட்டுக்குள் நுழையும்போது அது நடுவீட்டில் சாணம் போட்டால்தான் ‘மங்களகர’ மாய் இருக்கும் என்று மாமா கண்டிஷன்போட, மாட்டுக்காரன் அவரிடம் சண்டைக்கு வந்து விட்டான்\nசரியான தீவனமின்றி கருவாடாய்க் காட்சியளித்த பரிதாபத்துக்குரிய அந்த கோமாதா, மூச்சுவிடவே திராணியற்ற நிலையில் தள்ளாடியவாறு நிற்கும்போது, அது சாணம் போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என எனக்குப் புரிந்தது. மாமாவோ “சாணச் சம்பிரதாய”த்தில் பிடிவாதமாய் நின்றார். மாட்டுக்காரனை தனியே அழைத்துப்போய் அவனிடம் பேசினேன். அவனோ ஒரு ‘தண்ணி கேஸ்’. மாமாவின் மேல் அவனுக் கிருந்த கோபத்துக்கு, அவரை மிதித்து, ‘வரட்டி’ தட்டிவிட்டுத்தான் போவான் என்று புரிந்தது அவனை சமாதானப்படுத்தி, எனக்குத் தோன்றிய ஒரு ஐடியாவை அவனிடம் சொல்ல. அவனும் சம்மதித்தான்.\n‘இன்ஸ்டண்ட்’ சாணத்துடன் கூடிய ஒரு பாலிதீன் பையை மாட்டின் பின்புறம் வாலுக்குக் கீழே மறைவாகக் கட்டிவிடவேண்டியது. (மாமாவின் பார்வைக்குப் படாமல் தான்) மாடு, வீட்டுக்குள் நுழையும்போது, மாட்டுக்காரன் மாட்டைத் தட்டிக் கொடுப்பதுபோல் அந்த சாணப்பையை நசுக்கி, சாணம் வீடெங்கும் பீச்சியடிக்குமாறு செய்ய வேண்டியது. இதுதான் எங்கள் திட்டம்\nஅப்படியே எல்லாம் நடந்து, பீச்சியடிக் கப்பட்ட சாணமானது, ஹாலில் உட்கார்ந்திருந்த பட்டுச்சேலைப் பெண் மணிகள் மேலெல் லாம் “சாண அபிஷேகம்’ செய்துவிட்டது சாணத்தால் ஏற்பட்ட நாணத்தால் அவர்கள் ஓடி ஒளிந்த காட்சியும் விழாவுக்கு\nபுரோகிதரின் பக்கத்திலேயே மாமா உட்கார்ந்து கொண்டு அவரை “பெண்டு” எடு��்துக் கொண்டி ருந்தார். கிரஹப்பிரவேசம் சுபமாய் முடிந்தது. தனது ஏற்பாடு களைப் பற்றிப் பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார் மாமா. காலையிலேயே வருவதாகச் சொன்ன அந்த தாசில் தார் மாமா ஏன் நிகழ்ச்சிக்கே வராமலிருந்து விட்டார் என்று புரியாமல் குழம்பினேன். அந்த குண்டு மாமிக்கு உடம்புக்கு ஏதேனும் கோளாறு ஆகிவிட்டதோ\nமறுநாள். மதுரை மாமாவை ரயிலேற்றிவிட்டு நான் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, வழியில் பார்த்த தாசில்தார் மாமாவைக் கேட்டேன்: “என்ன மாமா, ஃபங்ஷனுக்கு வராமலேயே இருந்துட்டீங்க” “வரமுடியாமப் போச்சுடா....மாமிய டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணும்னு சொன்னேனில்லியோ....” என்று சொல்லி அவர் நிறுத்த, “என்ன மாமா ஆச்சு\nஎன்று பட படப்புடன் கேட்டேன். அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்குத் தலை சுற்றியது\nடாக்டரின் க்ளினிக்கில் மாமியின் “லேப் டெஸ்ட் ரிஸல்ட்”டைப் பார்த்துவிட்டு அந்த டாக்டரே மூர்ச்சையாகி விழுந்துவிட்டாராம் மாமிக்கு இது “தலைச்சன் ஈற்று” என்றும், வீட்டுக் கால்நடைகளை எளிதில் தாக்கும் ‘கோமாரி நோய்’ அவளைப் பீடித்திருப்பதாகவும், இந்த தலைச்சன் கன்றுக்குட்டியை மாமி பிரசவிப்பதே ரொம்பக் கடினம் என்றும் அந்த ரிஸல்ட்’\nடில் இருந்ததைப் பார்த்த டாக்டர் மயக்கமுற்று விழுந்ததில் ஆச்சரியமில்லையே\nநடந்ததை மாமா விளக்கினார். “கோபாலு, நேத்திக்கு காத்தாள இருட்டுல நான் உங்கிட்ட பாட்டிலை மாத்திக் குடுத்துத் தொலச்சிட்டேன் அதுல இருந்தது மாமியோட டெஸ்ட்டுக்காக பிடிச்சு வெச்சதுப்பா அதுல இருந்தது மாமியோட டெஸ்ட்டுக்காக பிடிச்சு வெச்சதுப்பா\nபசுவோட கோமிய பாட்டிலை லேப்’ல குடுத்துட்டதால இவ்வளவு கோளாறு...மன்னிச்சுடுடா” எனக்குத் தலை சுற்றியது\nமதுரை மாமா பக்திசிரத்தையுடன், இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, புரோகிதர் கொடுத்த கோமிய தீர்த்தத்தை பவ்யமாக வாங்கி, தன் தலையில் தெளித்துக் கொண்டு, வாயிலும் ஊற்றிக்கொண்டாரே....அது...... அது......\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி பொறாமை பெண்களின் கூடப்பிறந்த குணங்களில் ஒன்று. பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். ...\nமருத்துவரிடம் செல��லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநவீன முஃப்திகளும் நூதன ஃபத்வாக்களும்\nபகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா\nபன்றியின் மாமிசம் சாப்பிடுவது குறித்து அல்-குர்ஆன்...\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஉங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க...\nஇதை நான் சொல்லலை, டாக்டரம்மா சொல்றாங்க\nஇணைய தளம் சிறப்பாக அமைத்திட\nஅம்மாவா.. சும்மாவா... முடிவு உங்கள் கையில்..:)\nகுழந்தை வளர்ப்புக்கு சில யோசனைகள்\nஉங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா\nகணவன் - மனைவி ஜோக்ஸ்\nகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு\nடாஸ்மாக்கால் அழியும் குடும்பங்கள் - உண்மைக்கதை\nநான் படித்த கடிகள். உங்களுக்காக...\nபுது மனை புகுவிழா நகைச்சுவை சிறுகதை\nமனை (ப்ளாட்)வாங்க ஆலோசனை தேவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/a-man-who-watched-bigg-boss-when-brain-surgery/", "date_download": "2021-01-27T11:24:03Z", "digest": "sha1:2IDHVH6F7KBO72THT3WTUAFLENI5YW2W", "length": 10516, "nlines": 127, "source_domain": "www.sathiyam.tv", "title": "மூளையில் ஆபரேஷன் செய்தபோது.. பிக்-பாஸ் நிகழ்ச்சி பார்த்த நோயாளி.. - Sathiyam TV", "raw_content": "\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மே���்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nHome Tamil News India மூளையில் ஆபரேஷன் செய்தபோது.. பிக்-பாஸ் நிகழ்ச்சி பார்த்த நோயாளி..\nமூளையில் ஆபரேஷன் செய்தபோது.. பிக்-பாஸ் நிகழ்ச்சி பார்த்த நோயாளி..\nஆந்திர பிரதேச மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் வர பிரசாத். 33 வயதான இவருக்கு, மூளையில் கட்டி இருந்ததால், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அந்த அறுவை சிகிச்சை செய்யும்போது, நோயாளி முழித்திருக்க வேண்டுமாம்.\nமூளையில் அறுவை சிகிச்சை செய்யும்போது, முழித்திருந்தால், யாராக இருந்தாலும், பதற்றம் அடைவார்கள் என்பதால், பிக்-பாஸ் நிகழ்ச்சியையும், அவதார் திரைப்படத்தையும் ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்கள் திரையிட்டுள்ளனர்.\nஅதனை வர பிரசாத் பார்த்துக்கொண்டிருந்து நேரத்தில், மொத்த அறுவை சிகிச்சையும் செய்து முடித்துள்ளனர். தற்போது பழைய நிலைக்கு வரபிரசாத் திரும்பியுள்ள நிலையில், அதுதொடர்பான புகைப்படமும் வைரலாகி வருகிறது.\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nசசிகலா உடல்நிலை குறித்து முக்கிய தகவல்\nபழைய ரூபாய் நோட்டுகளுக்கு முடிவு காலமா.. மக்களின் பயத்தை போக்கிய RBI..\nஅந்த குழந்தைக்கு அவர் அப்பா இல்ல.. 17 மாதம் ஜெயிலில் சிக்கியிருந்த நபர்..\nநடிகர் சித்தார்த் கடும் கண்டனம்\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உ��்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nசசிகலா உடல்நிலை குறித்து முக்கிய தகவல்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00793.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://uravukal.org/Legion%20of%20Mary's%20devoir.htm", "date_download": "2021-01-27T11:22:23Z", "digest": "sha1:5MREIT4DWSBSWXJ3R63R3NUKDQWB6HAU", "length": 7495, "nlines": 35, "source_domain": "uravukal.org", "title": "TAMIL CATHOLIC PAGE - FRANCE", "raw_content": "\nமரியாயின்சேனை - Legion of Mary\nவீட்டில் உள்ள நோயாளிகளையும், முதியவர்களையும், இன, மொழி வேறுபாடின்றி எல்லோரையும் சந்தித்து, ஜெபித்து ஆறுதல் கூறி வருவது.\nபோதைத்தரும் பொருட்களை பயன்படுத்துவோர் அதிலிருந்து விடுபட முடியாமல் இருக்கிறவர்களை சந்தித்து ஜெபித்து அறிவுரையும் கூறுவது.\nஇறந்தவர் இல்லம் சென்று இறந்தவர்களுக்காக ஜெபித்து திருப்பலியிலும் கலந்து கொள்வது.\nமருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளையும் சந்தித்து ஜெபித்து ஆறுதல் கூறுவது.\nபிரச்சனையில் இருக்கும் குடும்பங்களை சந்தித்து, ஜெபித்து அறிவுரை கூறி சமாதானப்படுத்துவது.\nசவுல், புனித பவுலாக மாறியதுபோல் உலகில் உள்ள எல்லா பாவிகளும் மனம் திரும்பவும் ஜெபிப்பது.\nஆத்துமாக்கள் மாதம் (நவம்பர்) சேனையில் இருந்து இறந்து போனவர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பது.\nஆலயத்தில் தினமும் பொதுக்கருத்துக்காகவும், தவக்காலத்தில் வியாழன் 1 மணிநேரம் ஆராதனையும் செய்யலாம்.\nகிறிஸ்தவ, பிற மத சகோதரர்களுக்கும் மருத்துவ உதவி செய்யலாம்.\nகிறிஸ்தவ பிற மத சகோதரர்களுக்கும் புனிதர்கள் விவிலியம் பற்றிய கருத்துக்களை கூறி, ஜெபங்கள் உள்ள படங்கள் புதுமை எண்ணெய்கள் கொடுத்து ஜெபிக்க கூறலாம்.\nஇளைஞர்கள் பொது சேவை செய்தூண்டுவது.\nஆஸ்பத்திரிக்கு செல்ல ஆதரவு இல்லாதவர்களுக்கு கூட சென்று உதவுவது.\nஅக்டோபர் மாதம் 153 மணி ஜெபமாலை, அர்ப்பண ஜெபமும் செய்வது.\nபிள்ளைகளினால் பிரச்சனையாக இருந்த குடும்பத்த��� சந்தித்து அறிவுரைக் கூறுவது.\n17விபுதி புதன் (சாம்பல் திருவிழா) ஆலயத்திற்கு வர இயலாமல் இருக்கும் கிறிஸ்தவ நோயாளிகளுக்கு சாம்பல் கொடுத்து உதவுவது.\nவிருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதை விட துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது என சபை உரையாடல் (7 – 2) நூலில் கூறப்பட்டுள்ளது போல நாங்கள் இறந்தவர் வீட்டிற்குச் சென்று இறந்தவருக்காக ஜெபித்து கல்லறை வரை சென்று வருகின்றோம்.\nவீட்டிலுள்ள நோயாளிகளையும், முதியவர்களையும் ஜாதி மத பேதமின்றி அனைவரையும் சந்தித்து ஜெபித்து ஆறுதல் கூறி வருவது.\nபோதைக்கு அடிமையானவர்களை சந்தித்து அவர்களுக்கு அறிவுரைக்கூறி குடிப்பழக்கத்திலிருந்து விடுபட ஜெபிப்பது. அவர்களையும் ஜெபிக்க ஊக்குவிப்பது.\nமருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி ஜெபித்து உதவியும் செய்வது.\nகோவிலுக்கு வருடக்கணக்காய்; வராதவர்களை திருப்பலிக்கு வரச்செய்து பாவ சங்கீர்த்தனம் செய்து திவ்ய நற்கருணை உட்கொள்ள செய்வது.\nஜாதி மத பேதமின்றி பிரச்சனையில் இருக்கும் குடும்பங்களை சந்தித்து அறிவுரையும் ஆறுதலும்கூறி சமாதானம் செய்து வருவது.\nபாவிகள் மனந்திரும்ப தினமும் ஜெபமாலை ஜெபித்து ஒப்புக் கொடுப்பது.\nகவனிக்க ஆள் இல்லாமல் தனிமையில் தவிக்கும் படுக்கை நோயாளியை சந்தித்து அவர்களைகுளிப்பாட்டி, உணவூட்டி, உதவி செய்து கவனிப்பது.\nஏழைகளுக்கு, உதவித் தேவைப்படுவோருக்கு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவ உதவி செய்வது.\nமற்றும் சிலருக்கு அரிசி, தேங்காய், பணம் கொடுத்து உதவுவது.\nசேனையிலிருந்து இறந்து போனவர்களுக்கு திருப்பலி ஒப்புக் கொடுத்து ஜெபிப்பது.\nமுதியோர் இல்லம், ஊனமுற்றோர் இல்லம் சென்று அவர்களை பார்த்து பேசி உதவிசெய்வது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.behindframes.com/maanagaram-movie-press-meet-stills/", "date_download": "2021-01-27T09:11:46Z", "digest": "sha1:JNWFJYGLVFA22B33PS7PSNHC2CZYFFZJ", "length": 3794, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Maanagaram Movie Press Meet Stills", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்க��கிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.deccanabroad.com/man-arrested-in-karnataka-for-using-morphed-picture-of-modi-in-face-book/", "date_download": "2021-01-27T11:21:31Z", "digest": "sha1:XDS7W2REZANBO5QBVR3X77TS5TEK76LQ", "length": 4472, "nlines": 84, "source_domain": "www.deccanabroad.com", "title": "Man arrested in Karnataka for using morphed picture of Modi in Face book. | | Deccan Abroad", "raw_content": "\nபிரதமர் மோடியை பேஸ்புக்கில் தவறாகச் சித்தரித்துப் படம் போட்டவர் கைது.\nகர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமத் மெகபூப் (25). நகைக்கடை ஊழியரான இவர் தனது பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பிரதமர் மோடியை அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அக்பருதின் உவைசி மற்றும் ஒரு தெலுங்கானா எம்.எல்.ஏ. ஆகியோரது காலில் விழுவது போல் சித்தரித்து இருந்தார்.\nஇந்த காட்சி இது கொப்பல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதைப்பார்த்த பா.ஜனதா கட்சியினர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமத் மெகபூப்பை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇதுபோன்ற காட்சியை அவராக சித்தரித்தாரா அல்லது வேறு யாரும் உருவாக்கி கொடுத்தார்களா என்று விசாரணை நடத்தினார்கள். பிரதமர் மோடியை தவறாக சித்தரித்ததற்கு பா.ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇங்கிலாந்தில் வாழும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில... more →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://www.mathisutha.com/2010/08/condom.html", "date_download": "2021-01-27T10:08:15Z", "digest": "sha1:BFUVPS5ON2NTBSWMPONK2DWT3RYLDRJE", "length": 28817, "nlines": 245, "source_domain": "www.mathisutha.com", "title": "ஆணுறை உருவான கதை (condom) « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nவெள்ளி, 13 ஆகஸ்ட், 2010\nஆணுறை உருவான கதை (condom)\nமுற்பகல் 1:42 - By ம.தி.சுதா 10\nஇது A தரச்சான்றுக்குரிய கதையில்லை\nஅக்பர் காலத்திற்கு அண்மிய காலத்தில் ஒரு மன்னர் இருந்தார் அவருக்கு மற்ற விசயம் என்றால் போதும் ஏகப்பட்ட பிள்ளைகள் (குபேரன் படத்து மணிவண்ணன் போல) மந்திரியும் சொல்லியே சொல்லிப் பார்த்தார் அரசனால் தவிர்க்க மடியவில்லை. ஆனால் அரசனுக்கும் குழந்தைகள் அதிகமாகப் பிறப்பதில் உடன்பாடில்லை என்பதை உணர்ந்த மந்திரி யோசனை செய்தார். அதன் முடிவில் தான் அவருக்கு இந்த யோசனை கிடைத்தது . மன்னனின் இந்திரியம் போவது தான் சிக்கல் அதைத் தடுத்தால் சரி. ஆனால் அடுத்த பிரச்சனை வந்த அது அரசனுக்கு சுகத்தை கொடுக்க வேண்டும். அத்துடன் அரசிக்கு சௌகரியமானதாகவும் இருக்க வெண்டும். அதன் முடிவாகக் கிடைத்தது தான் ஆணுறையாகும்.\nஅதாவது மந்திரி என்ன செய்தார் தெரியுமா ஆட்டின் குடலை எடுத்து சுத்தம் செய்து அதன் ஒரு அந்தத்தில் முடிச்சு போட்டு அதை அரசனிடம் கொடுத்தார் அரசனும் அரசியும் அதை ஏற்றுக் கொண்டார்கள் அதன் விளைவு தான் இப்ப உள்ள ஆணுயாகும்.\nஅடடா நீங்க சொல்லுறது கேட்குது ஆமாங்க அந்தக் காலமே அரசனைக் கேட்டிருக்கலாம் ”புள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா” அதற்கு அரசன் சொன்ன பதில் தெரியணுமுன்னா ஆஜ்மீர் அரண்மனை ரகசியங்களை தேடி எடுத்துப் பாருங்க.\n(அந்தப்புரத்தில் இருப்பதெல்லாம் அரசி என்ற கணக்குக்கு வராது அரசன் வைத்திருந்தால் அந்தப்புரம் நாங்க வைத்திருந்தா சின்ன வீடு என்ன வகையில் நியாயமுங்க)\nTags: உடல் நலம், கண்டுபிடிப்பு, கதை, story\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\n13 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 9:21\nநிச்சயம் சகோதரா தேடி எடுக்க காலம் போதாமல் போய்விட்டது. நிச்சயம் இனி இப்படி மேலோட்டமாக எழுத மாட்டேன். வருகைக்கு நன்றி சகோதரா.\n13 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:27\nஅடடா..தலை வந்து கொமன்ஸ் போடுறாரு இப்படி மற்றர்கள் என்றால் ஓடிவந்துருவாரு என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அன்பு நண்பர் கேபிள்ஜீ.\nஅவரை நேரிலும் சந்திக்க ஆயத்தமாகுங்க சுதா..வெகுவிரைவில் யாழ்ப்பாணத்தில் .\nஅப்புறம் உண்மைதான் சுதா..இன்னும் கொஞ்சம் தேடி எழுதியிருக்கலாம். காலப்போக்கில் ஏற்பட்ட வடிவமாற்றங்கள், உணர்ச்சியை மேலும் தூண்ட எடுத்துக்கொண்ட அடிசனல் அட்டாச்மென்ட்ஸ், அதிக நேர இன்பத்திற்கான சேர்க்கைகள்...அப்படி இப்படி நிறைய விசியம் இருக்கே.\n13 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 11:40\nநன்றி ஜனா அண்ணா. இவையெல்லாம என் அதிஸ்டமா அல்லது தங்களைப் போன்றவர் ஊக்குவிப்பா தெரியல. இலைமறை காய்களை சந்தைக்கு கொண்டுவருகிறீர்களே. என்றும் இறைவன் அருள் உங்களுக்கு உண்டு.\n13 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 12:30\nமதம்மாற்றம் செய்ய தில்லுமுல்லு மொள்ளமாரித்தனம்.\nஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.\nபுனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்\nஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு... ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது\n13 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 1:19\nராஜ் நானும் தீவிர கடவுள் பக்தன் தான். ஆனால் இந்த மதம் என்ற வரையறையில்லை. கடவுள் இப்படி ஒன்றும் சொல்லவில்லை. எழுதவுமில்லை. எல்லாம் மனிதன் தான். சில வேளை நீங்க இப்படி ஆட்களை சேர்த்தால் உங்கள் கருத்துக்களும் ஒரு மதத்தை தோற்று விக்கலாம். மதம் இன்ற வரையறை விட்டு வெளியே வந்து சமுதாயத்தை தூக்கி நிறுத்த நானும் முழு ஒத்துளைப்பு தருகிறேன்.\n13 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 2:11\n எல்லா புளக்கிலையும் வந்து இதை போட்டுக்கொண்டு நிற்கிறாங்கள் இதைக் கிளிக் பண்ணுங்கோ அதை கிளிக் பண்ணுங்கோ எண்டு\nசரி..சுதா பயப்பிடாதையுங்கோ நான் உங்களை சொல்லவில்லை அது சரி ஆணுறை, அப்படி என்றால் என்ன அண்ணா\nநனைவோமா எண்டு கேட்டுவிட்டு, படத்திலை அந்த அக்காவை அதாலையே நனைய வச்சிட்டீங்களே\nஎன்ன பெயர் பாருங்கள் ஆணுறை ஆனால் பயன்படுத்த பெண்தேவை\n13 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 2:20\nநல்ல தத்துவம் ஒன்று வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.. சிரிக்க வச்சிட்டிங்க. அடுத்த வாரம் பாருங்க பெண் கருத்தடை எங்கிருந்து வந்ததென்று எழுதுகிறேன்.\n13 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 2:29\nஅந்தப்புரம் சின்னவீடு வித்தியாசம் அறிந்தேன்..\n16 ஆகஸ்ட், 2010 ’அன்று’ முற்பகல் 12:29\nநன்றி கிருத்தி. அப்ப நீங்க எது வைப்பதாய் உத்தேசம்.\n17 ஆகஸ்ட், 2010 ’அன்று’ பிற்பகல் 7:34\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nஅளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஎன்னுடைய முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் உங்கள் பார்வைக்கு\nஎன் விருது வென்ற குறும்படம் ”தழும்பு“ ன் திரைக்கதையின் முழு வடிவமும் மூலக்கதையும்\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nஅரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி aravanaippom cinema experiance\nபலர் அறிய வேண்டிய முக்கிய பத��வுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nபாடல் உருவான கதை-1 (நெஞ்சில் ஓர் ஆலயம்)\nஇலங்கை அரசின் குடிமக்களுக்கு எதிரான புதிய சட்டம்.....\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு......\nஇலங்கையில் குறைந்த செலவில் PHONE கதைக்க ஒரு வழி..\nவெளிச்சத்துக்கு வராத எந்திரன் பாடல்\nஎந்திரனை பப்படமாக்கும் சண் ரிவி விளம்பரம்....\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nவன்னி மகளின் புலம்பலை கேட்பாரில்லையோ ......\nஆணுறை உருவான கதை (condom)\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடி...\nதப்பான முடிவெடுத்ததால் முழி பிதுங்கிய சங்ககார.\nகாயத்ரி மந்திரம் மருத்துவரீதில் சிறந்தது தான்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடி...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-27T11:11:04Z", "digest": "sha1:TUV4V5DMSKB6FPBHT46UA6TO77CJ7WYE", "length": 7783, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "புறப்பொருள் வெண்பாமாலை Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி\nநான்முகன் தீர்த்தத்தால் திருமாலின் பாதத்தைக் கழுவ, அதில் சில நீர்த்துளிகள் அவன் சிலம்பிற் பட்டு தெறித்ததால் ஏற்பட்ட நீரோடையே அது என்ற நம்பிக்கை உள்ளது. ஆகையால் “சிலம்பாறு” என்ற பெயர் ஏற்பட்டது. மதுரை மாநகரத்திற்குக் “கூடல்” என்ற பெயர் ஏற்பட்ட காரணம் என்ன ..சங்க காலத்திலேயே வடநாட்டு நம்பிக்கைகளுக்கும் தென்னாட்டு நம்பிக்கைகளுக்கும் இருந்த ஒற்றுமை புலனாகிறது.. சிலப்பதிகாரம் திருவனந்தபுரத்தை ஆடகமாடம் என்று வர்ணிக்கிறது…\nஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 1\nவாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1\nசெவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்\nதிருடன் கையில் சாவி : தொடரும் காங்கிரஸ் சாகசம்\nஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 19\nரமணரின் கீதாசாரம் – 13\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nஅறியும் அறிவே அறிவு – 3\nஅமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 10\nநாட்டு மக்கள் முகத்தில் கரி பூசும் காங்கிரஸ்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.koovam.in/2014/12/", "date_download": "2021-01-27T11:13:12Z", "digest": "sha1:3PP2TYPVOP63TQLFNSXJILX2H3LLV6U2", "length": 5421, "nlines": 137, "source_domain": "www.koovam.in", "title": "December 2014 - Koovam Tamil News", "raw_content": "\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\nவீட்டை புதுப்பிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nLeave a commentதமிழ் வாஸ்துகட்டுமானம், தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nபூஜை அறையில் விநாயகர் சிலை வைக்கும் முறை\nபூஜை அறையில் விநாயகர் சிலை வைக்கும் முறை வீட்டின் பூஜை அறையில் விநாயகருக்கு முக்கிய இடம் உண்டு விநாயகர் சிலை, படங்கள் இல்லாத பூஜை அறைகளை பார்க்க முடியாது எனினும் வீட்டில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. குறிப்பாக எல்லா திசையிலும் வைத்து வழிபடக்கூடாது வடகிழக்கு […]\nஊட்டிக்குச் செல்லும் மலை ரயிலுக்குக் கட்டணம் ரூபாய் மூவாயிரம்\nசூரரைப் போற்று- அரசியலும் எதார்த்தமும் மனுஷ்யபுத்திரன்\nஜோதிடம் படிக்க வந்து மிக அதிக குழப்பத்திற்கு ஆளானவர்\nசென்னை நகரம் சாமானிய மக்களின் நகரம்\nசாத்தான்குளம் கொலைகள் ஒரு பதம் தான்\nTamil vasthu shastra|தமிழ் ஆன்மிகம்|தமிழ் வாஸ்து\nதமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nKOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.nakarvu.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-27T11:17:08Z", "digest": "sha1:3HTJ2AXDTXEKDTS45EKP24URDTWL6J54", "length": 10468, "nlines": 137, "source_domain": "www.nakarvu.com", "title": "சீன தடுப்பூசியை ஏற்குமா இலங்கை? - Nakarvu", "raw_content": "\nசீன தடுப்பூசியை ஏற்குமா இலங்கை\nசீனாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள Sinovac Biotech நிறுவனத்தின் தூதுக்குழுவினர் மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதரகம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nசீனாவுக்கான இலங்க��த் தூதரகம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், Sinovac தடுப்பூசியின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசியை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கான நடைமுறைகள் ஆகியன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.\nPrevious articleகிளிநொச்சி நகரும் கர்த்தாலால் முடக்கம்\nNext articleதூபியை உடைத்தவர் கட்டவில்லயா\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் வரலாற்றை தொல்லியல் திணைக்களத்த அதிகாரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெளிவுபடுத்தினார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்று...\nகொழும்பில் 26 நாட்களில் 4,917 பேருக்கு கொரோனா\nகொழும்பு மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 369 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அத்துடன் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 917 பேருக்கு வைரஸ் தொற்ற��யுள்ளது.அதேவேளை, 2020 ஒக்டோபர்...\nஇரு மாதங்களுக்குள் புதிய அரசமைப்புக்கான சட்டமூலம் முன்வைப்பு\nபுதிய அரசியலமைப்புக்கான ஆரம்ப சட்டமூலம் இன்னும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிகள் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளன என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயெ...\nதளபதி விஜய்யின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் பூவையார்\nவிஜய்யுடன் பிகில், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த பூவையார், அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூவையார். அந்நிகழ்ச்சியில் கனா பாடல் பாடி ரசிகர்களை...\n‘இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கும் கொரோனா’\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 7ஆவது நாடாளுமன்ற உறுப்பினராக இவர் காணப்படுகின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enn-kadhal-song-lyrics/", "date_download": "2021-01-27T10:17:55Z", "digest": "sha1:7MQD55ZOH5KLRGV7EYBBZZOLRHBMDOFE", "length": 2158, "nlines": 74, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enn Kadhal Song Lyrics", "raw_content": "\nபாடகி : பிரியா சுப்பிரமணியம்\nஇசை அமைப்பாளர் : வித்யாசாகர்\nபெண் : என் காதல் உன்னை சேர\nஎன்று வரும் அந்த நொடி\nஅந்த நொடி என்னை போல\nபூ பூக்கும் இந்த செடி\nபெண் : இடிஇடிக்கும் மேகம் எல்லாம்\nஇமை துடிக்கும் ஓசை தானே\nசெடி வளர்க்கும் பூக்கள் எல்லாம்\nபெண் : அந்த நொடி எந்த நொடி\nஅந்த நொடி இந்த நொடி\nஅந்த நொடி எந்த நொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-01-27T10:20:40Z", "digest": "sha1:4BXG6WZLOPZAD5ZOQ4OUBADXZH2TU7TX", "length": 8228, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "நண்பர் அஜித் என்று சொன்னதும் அரங்கத்தில் நடந்தது இது தான், டிவியில் கூட காட்டியிருக்க மாட்டார்கள்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநண்பர் அஜித் என்று சொன்னதும் அரங்கத்தில் நடந்தது இது தான், டிவியில் கூட காட்டியிருக்க மாட்டார்கள்\nNews Tamil News சினிமா செய்திகள்\nநண்பர் அஜித் என்று சொன்னதும் அரங்கத்தில் நடந்தது இது தான், டிவியில் கூட காட்டியிருக்க மாட்டார்கள்\nதளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் எளிமையாக நடந்து முடிந்தது.\nஇந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் செம்ம கலக்கலாக உடையணிந்து வந்தார்.\nஇதுக்குறித்து தொகுப்பாளர் கேட்கும் போது ‘நம்ம நண்பர் அஜித்’ மாதிரி உடையணிந்து வரலாம் என்று விஜய் கூற, அரங்கமே அதிர்ந்தது.\nஆனால், இந்த விழாவை தொகுத்து வழங்கிய விஜே விஜய், சமீபத்தில் ஒரு பேட்டிக்கொடுத்துள்ளார்.\nஅந்த பேட்டியில் அவர் கூறுகையில் ‘நான் அந்த கேள்வியை கேட்டதும், அண்ணன் நம்ம நண்பர் அஜித் மாதிரி உடையணிந்து வந்துள்ளேன், என்று சொன்னார்.\nஅதை தொடர்ந்து உங்களுக்கு டிவியில் எத்தனை நிமிடம் காட்டினார்கள் என்று தெரியவில்லை.\nஆனால், அரங்கத்தில் கைத்தட்டல் அடங்கவே 5 நிமிடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்று எல்லோரும் தளபதி தளபதி தளபதி என்று கத்திக்கொண்டே இருந்ததாக அவர் கூறியுள்ளார்.\nபொது இடத்தில் தனது கணவனால் அவமானப்பட்ட மணிமேகலை\nயாஷிகாவுடன் தனது மகன் காதலா முன்னணி நடிகர் தம்பி ராமைய்யா கூறிய பதில்\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\nகனடா பயணிக்க போலி விசா - கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது\nகடுமையான பயண கட்டுப்பாடுகள்: அரசு ஆலோசனை\nஒன்ராறியோவில் அவசர நிலை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00794.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/business-2/", "date_download": "2021-01-27T10:24:14Z", "digest": "sha1:F2MQWSAW25MQQUB3RPYQ75VKNC3FKU2N", "length": 9053, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "BUSINESS Archives - Ippodhu", "raw_content": "\nடிக்டாக், ஹெலோ செயலி; இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனம்\nதங்கம் , வெள்ளி விலை நிலவரம்\nதங்கம், வெள்ளி விலை நிலவரம்\nஇந்தியாவில் அறிமுகமாக உள்ள 2021 KTM 890 Duke\nவிரைவில் சதமடிக்கும் பெட்ரோல், டீசல் விலை\nSkoda Karoq மாடல் மீண்டும் இந்தியாவில் விரைவில் அறிமுகம்\nபழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா.. ரிசர்வ் வங்கி விளக்கம்\nஇந்தியாவில் அறிமுகமான 2021 டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ\nதங்கம், வெள்ளி விலை நிலவரம்\nஇந்தியாவில் அறிமுகமாகும் Realme X7 series\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஏர்டெல் புதிய சலுகைகள் அறிமுகம்\nஇப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021 வேண்டுமா உடனே முந்துங்கள்: சலுகை விலையில் முன்...\nபழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் – ரிசர்வ்...\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் புதிய உலக சாதனை: ஸ்பேஸ்எக்ஸ்\nஇப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021 வேண்டுமா உடனே முந்துங்கள்: சலுகை விலையில் முன்...\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_23", "date_download": "2021-01-27T11:36:02Z", "digest": "sha1:BSOWQDVFFVIOVEBRZELT3BKBD4L7BZTA", "length": 4619, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 23 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅக்டோபர் 23: மோல் நாள், அங்கேரியின் தேசிய நாள் (1956)\n1707 – பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது.\n1915 – நியூயோர்க் நகரில் 25,000-33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1917 – விளாதிமிர் லெனின் (படம்) அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.\n1946 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.\n1956 – அங்கேரியப் புரட்சி, 1956: அங்கேரியில் பல்லாயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராகவும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் போராட்டம் நடத்தினர். அங்கேரியப் புரட்சி நவம்பர் 4-இல் நசுக்கப்பட்டது.\n1991 – கம்போடிய வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவந்த அமைதி ஒப்பந்தம் பாரிசில் கையெழுத்திடப்பட்டது.\n2001 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் ஐரியக் குடியரசுப் படை ஆயுதக் களைவில் ஈடுபட்டது.\nஅ. சீனிவாச ராகவன் (பி. 1905) · டபிள்யூ. எம். எஸ். தம்பு (இ. 1986) · அமுது (இ. 2010)\nஅண்மைய நாட்கள்: அக்டோபர் 22 – அக்டோபர் 24 – அக்டோபர் 25\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2020, 07:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T10:13:51Z", "digest": "sha1:S72UDDINTX5KR3NTKMRNARAIQ6RU4FGZ", "length": 14429, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்\nஇயற்கை வளம், வன உயிர் பாதுகாப்பு\nஉலகெங்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேல்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.\nஇயற்கை மூலவளங்களைப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் இவ்வமைப்பின் நோக்கம் உலகத��தில் தற்போது உருவாகியிருக்கும் சூழலியல் பிரச்சனைகளுக்கான நடைமுறைத் தீர்வுகளை உலகம் அறிந்து கொள்ளவும், அதனால் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திக்கான சவால்களை உலகம் எதிர்கொள்ளவும் உதவுவதேயாகும். இவ்வமைப்பே சூழலியல் பாதுகாப்பு, நிரந்தர அபிவிருத்தியை முன்னிறுத்தி தொழிற்படுவதில் முன்னணியில் இருக்கின்றது.\nஇச்சங்கம் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே முதலாவதும், பெரியதுமான உலகளாவிய சூழலியல் வலை அமைப்பாகும். இதன் தலைமைச் செயலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் செனிவா நகருக்கு அண்மையாக உள்ள கிலான்டு பகுதியில் அமைந்துள்ளது[1]. இவ்வமைப்பு 140 நாடுகளில் உள்ள 1000 க்கு மேற்பட்ட அமைப்புக்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இவ்வங்கத்தவர்களில், உலகெங்கும் 83 மாநிலங்கள், 108 அரசின் அமைப்புகள், 766 அரசு சாரா சங்கங்கள், 81 சர்வதேச அமைப்புகள் மற்றும் சுமார் 11, 000 துறை வல்லுநர்கள் அடங்குவர். இவ்வனைவரையும் ஒருங்கிணைத்து உலகின் இயற்கை வளத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை இவ்வமைப்பு எடுத்துவருகிறது.\nகிலாண்டு நகரில் அமைந்துள்ள தலைமை அலுவலகம்\nபன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் ஆண்டுதோறும் சிவப்புப் பட்டியல் என்ற பெயரில் பல்வேறு தாவர மற்றும் விலங்குகளின் சுழியல் தரத்திற்கேற்ப அவற்றின் காப்பு நிலை யை தர வகைப்படுத்தி வெளியிடுகிறது. கீழே அத்தர வரிசை கொடுக்கப்பட்டுள்ளது.\nஅழிந்து போவதற்கான சூழ் இடரின் அடிப்படையில்\nஇயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW)\nமிக அருகிய இனம் (CR)\nகுறைந்த சூழ் இடர் (At Low risk)\nகாப்பு சார்ந்த இனம் (CD)\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT)\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (LC)\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்\nLower risk = குறைந்த சூழ் இடருள்ள இனம்\nLeast Concern species = தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்\nNear Threatened species = அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nVulnerable species = அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம். அதாவது அழிவுறக்கூடியன; அழிவாய்ப்பு இனம்\nSpecies extinct in the wild = இயலிடத்தில் அற்றுவிட்ட இனம்\nExtinct species = அற்றுவிட்ட இனம்; முற்றழிவுற்ற இனம்\nPossibly Extinct = அனேகமாக அற்றுப்போயிருக்கக் கூடிய இனம். அற்றுப்போயிருக்கும் சாத்தியமுள்ள இனம்\nCritically Imperiled = நிலைமாறி அழிவுற உள்ள இனம்\nImperiled = அழிசரிவுற்ற இனம்\nApparently Secure = நிலைபெற்றுள்ளதாகக் கருதப்படும் இனம்\nSecure = நிலைபெற்றுள்ள இனம்; ���ிலை ஊன்றியுள்ளது\nPresumed Extinct = அற்றுவிட்டதாகக் கருதப்படும் இனம்\nNationally Critical = நாட்டளவில் அழியவுள்ள இனம்\nNationally Endangered = நாட்டளவில் அருகிவிட்ட இனம்\nNationally Vulnerable = நாட்டளவில் அழிவுறக்கூடியன; நாட்டளவில் அழிவாய்ப்புள்ள இனம்\nSerious Decline = மிகவும் குறந்தநிலை; வலுவான சரிவு; பெருஞ்சரிவுள்ள இனம்\nGradual Decline = சிறுகச்சிறுகக் குறையும் இனம்; மெதுவான சரிவு\nSparse = ஐது; ஐதாக உள்ள இனம்; விலத்தி\nRange Restricted = வாழிடம் சுருக்கப்பட்ட இனம்\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2017, 05:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/special-astro-predictions/interesting-facts-about-thiruchendur-temple-120112000082_1.html", "date_download": "2021-01-27T11:26:31Z", "digest": "sha1:5XVSHK3GBKBI5SQZHPBS2OQIOJ5X3YWJ", "length": 14013, "nlines": 171, "source_domain": "tamil.webdunia.com", "title": "திருச்செந்தூர் கோவில் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் !! | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதிருச்செந்தூர் கோவில் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் \nதிருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.\nஇரு மூலவர்களில் கருவறையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி தனியாக உள்ளர். சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார்.\nசூரசம்ஹாரம் முடிந்ததும் சிவபூஜை அபிஷேகத்துக்காக தன் கை வேலினால் முருகன் நாழிக்கிணறு ஏற்படுத்தினார். நாழிக்கிணறு தண்ணீர் நோய்களை தீர்க்கும் குணமுடையது.\nதிருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.\nதிருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.\nமூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்\nமூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.\nதிருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.\nதிருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.\nதிருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.\nதிருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 85-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.\nதிருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.\nதிருச்செந்தூர் கோவில் கருவறை உட்பகுதியில் சூர்யலிங்கம், சந்திர லிங்கம் உள்ளன.\nமூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.\nகுரு பகவான் வழிபாட்டிற்குரிய தினம் எது...\nமுருகப்பெருமானை வணங்குவதற்குரிய நாட்கள் எவை தெரியுமா...\nமுருகப்பெருமான் தகப்பன் சுவாமி என்று போற்றப்படுவது எதனால்...\nதுளசி மாலையின் ஆன்மீக சிறப்புகள் பற்றி தெரிந்துக்கொள்வோம்....\nகந்தசஷ்டி விரதம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vithyasagar.com/2010/06/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2021-01-27T09:55:49Z", "digest": "sha1:EOWRKCJFNPXT4DLYI57M2ACSBBCKPUZM", "length": 26304, "nlines": 354, "source_domain": "vithyasagar.com", "title": "36 விளக்குகளை அணைப்போம்; வெளிச்சத்தை சேமிப்போம்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..\n(9) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்\n36 விளக்குகளை அணைப்போம்; வெளிச்சத்தை சேமிப்போம்\nயார் உயிரையோ காக்க போராடும்\nஉயிர் தொடும் – அலையில்\nஇடையே கலந்த இயக்கி; ஒரு சொட்டு மின்சாரம்\nகலந்து சேர்ந்த மின்சாரம்; அபாரத்தின் வெளிச்சம்\nகுடிநீர் சேகரித்து பகுதி பகுதியாக\nநீரும் காற்றும் போல் ஒன்றாகியே போனது.\nஇறந்தா போவாய் மூடா; என்று யாரேனும்\nஅந்த கேள்வியை நீங்களே உங்களிடம்\nமின்சாரம் உபயோகப் படுத்துவதில்லை என\nஓர் தினம் மின்சாரத்தை நிறுத்தித் தான்\nமுகத்திற்கு நேரே சுற்றும் ஈயிலிருந்து\nமூக்கில் அமர்ந்து கடிக்கும் கொசுவிலிருந்து\nதனை கேட்காமல் வியர்க்கும் உப்புநீர் வரை\nமரங்களை வெட்டி வெட்டி சூரியனிடம் கொண்ட\nஇட்லி சட்டினி நாக்கு தட்டி திண்ண\nகவிதை எழுதி தட்டச்சில் கோர்க்க\nபுத்தகமாக்கி வரலாறு வைக்க; என\nகாற்றும் நீரும் இல்லாதது போல் இல்லை, என்றாலும்\nஇணைத்துக் கொண்டுள்ள நம் வாழ்க்கைக்கு\nமன அமைதி கூட இல்லை\nமின்சாரம் துண்டிக்கப் படும் நாட்களில்\nகத்தி கத்தி சொல்லும்; கருப்பாக்கியாவது காட்டும்\nமின்சாரமே சாராமல் ஒரு நாள்\nஇன்று இருந்துக் காட்டுங்களேன் – உங்களுக்கு\nமின்சாரம் கொண்டு ஏதேனும் செய்துவிடலாம்.\nமின்சாரம் எவ்வளவு முக்கியம் தெரியுமா\nஉங்கள் வீட்டை போய் சற்று\nஏதேனும் ஒரு மின்விளக்கோ மின்விசிறியோ\nதிறந்து வைத்துள்ள குளிர்சாதனப் பெட்டியோ\nவசிக்கா விட்டாலும் அணைக்காத குளிரூட்டிய அறைகளோ\nபக்கத்து தெருவரை கேட்க கத்திக் கொண்டிருக்கும்\nடம்பமடிக்கும் விளம்பர பலகைகளோ அல்லது\nகுறிப்பு: மின்சாரம் சேமியுங்கள்; வெளிச்சம் மிச்சப் படும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித��துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அம்மாயெனும் தூரிகையே.. and tagged அம்மாயெனும் தூரிகையே.., இருட்டு, கவிதை, கவிதைகள், மின்சாரக் கவிதை, மின்சாரம், மின்விளக்கு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெளிச்சம். Bookmark the permalink.\n← யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..\n(9) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்\n9 Responses to 36 விளக்குகளை அணைப்போம்; வெளிச்சத்தை சேமிப்போம்\nஊருல இருக்குற பேர்வாதி மின்சாரத்த விளம்பர பேனர்கள், கட்டிட அலங்காரங்கள்னு வீணாக்குறாங்க. அது தவிர திங்கற இடத்துல இருந்து பேளற இடம் வரைக்கும் ஏசி போட்டு வீணாக்குறாங்க பணக்கார பன்னாடைங்க.\nஅதுக்கு ஒரு கவுஜை எழுதுங்களேன் பிளீஸ்\nவணக்கம் தோழர், மின்சாரமில்லா ஒரு நாள் எத்தனையோ வருத்தமும் உளைச்சலும் கொள்கிறோம். ஆனால் மின்சாரம் வந்த உடன் விளக்கை கூட அணைக்காமல் செல்லும் நிறைய பேர் நம்முடனேயே, நம் வீட்டில் கூட இருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு நாம் வலியுருத்துவம். மின்சாரம் செலவானால்; ஆனது தான். மீண்டும் உற்பத்தி என்பது எத்தனை பெரிய மெனக்கெடல் என்று சொல்லிக் கொடுப்போம். இயன்றவரை மின்சாரத்தையும் தண்ணீரையும் அவசியம் தாண்டி செலவிடுவதை தவிர்க்கவும், சேமிக்கவும் செய்வோம், சொல்வோம்.\nநம் தேவைகளை; நம் சேமிப்பிற்குள்ளேயே பூர்த்தி செய்துக் கொள்ள முனைவோம். மிக்க நன்றி நல்-படைப்பாளி\nமௌனம் கூட சரி என்னுமர்த்தம் என்பார்கள். நீங்கள் மௌனம் போல் நிலவும் வார்த்தைகளையே விட்டுச் செல்வதில்; உள்ளத்தின் அக்கறை புரியாமலில்லை…\nநல்ல கவிதை சமூக அக்கறை உள்ள கவிதை. வாழ்த்துகள்\nமிக்க நன்றிடா.. செல்லம்மா. உலகின் மனிதர்கள் சேமிக்க நினைத்தாலே; இருப்பின் படங்கு பண்மடங்கிற்கு நீளலாம். வா நாமும் சேமிப்போம்.., எங்கேனும் வீணாக எரியும் ஏதேனும் ஒரு விளக்கையோ.. மின்விசிறியையோ அனைத்து விட்டு வருவோம் வா..\nமின்சாரம் வார்தைகளால் சுடுகிறது. வாழ்த்துக்கள்\nசொல்ல மட்டுமே நினைத்தது சரவணன்; சுடும் எண்ணமில்லை. படிப்பவர்கள் ஏற்று, வீணாக எரியும் ஒரு மின்விளக்கினை அனைத்தாலும், அணைக்க சொன்னாலும், நம் கவிதைக்கு உயிர் கிடைக்கும் சரவணன். மிக்க நன்றி..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinekadhir.com/news/page/72/", "date_download": "2021-01-27T10:30:15Z", "digest": "sha1:XLTZV24VJJRQVE6TFPICH7BZD4273X2P", "length": 19559, "nlines": 221, "source_domain": "www.cinekadhir.com", "title": "செய்திகள் Archives - Page 72 of 75 - சினி கதிர்", "raw_content": "\nகொரோனோ விழிப்புணர்வைப் பல வைகையில் கையில் எடுத்தும் இன்று வரை பலரும் வீட்டை விட்டு வெளியில் நடமாடுவதைக் காண முடிகிறது….\nமாஸ்டர் ஹீரோயின் மாளவிகா வெளியிட்ட புகைப்படம்\nகொரோனா அச்சம் குறித்து ட்விட்டரில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார் மாஸ்டர் பட நாயகி மாளவிகா.விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…\nகொரோனாவால் தள்ளிப் போகும் மாஸ்ட��் ரிலீஸ்\nமாஸ்டர் படத்தை வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட்து. இந்நிலையில் தான் 21 நாட்கள் ஊரடங்கு…\nகொரோனாவால் சுய தனிமைக்குள்ளான கமல்ஹாசன் குடும்பத்தினர்\nகமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவும், மூத்த மகள் ஸ்ருதியும் மும்பையில் தனித்தனி அபார்ட்மென்ட்டில் வசித்து வருகின்றனர். கமலும், இளைய மகள்…\nரஜினி ஸ்டைலில் கொரோனாவுக்கு எதிராக “உள்ளே போ” ஜீவா யூஸர் ஐ.டி\nகொரோனாவால் மக்கள் வீடுகளை விட்டு, வெளியில் நடமாடக் கூடாது எனக் கோரிக்கை வலியுறுத்தி தனது ட்விட்டர் ஐடியின் பெயரையே மாற்றியுள்ளார்…\nநடிகர் பார்த்திபனின் இந்தப் பரிசு யாருக்கு\nதமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்களை உயிரிழப்பிலிருந்து காக்கவும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவர்களையெல்லாம் தாண்டி…\nநடிகை மஞ்சிமா மோகன் பதிலடி\nகெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் “அச்சம் என்பது மடமையடா” படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் மலையாள நடிகை மஞ்சிமா…\nஇரண்டாவது முறையாக ரீமேக்கில் இணையப் போகும் சசிக்குமார் சரத்குமார்\nஎப்பொழுதுமே கேரளாவில் வெளியாகும் சில படங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, அனைத்து தரப்பினர் கவனத்தையும் ஈர்க்கும். அந்த வகையில்,சமீபத்தில்…\nபெப்சிக்கு 50,000 ரூபாய் நிதி அளித்த முதல் இளம் இயக்குனர்\nகொரோனா 144 தடை உத்தரவு காரணமாக மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பிரதமர் மோடி அவர்கள் பொருளாதார…\nவீட்டைத் தூய்மை செய்யும் குஷ்பூ\nகொரோனா உலகம் முழுவதும் கட்டுப்படுத்த முடியாமல் காட்டாற்று வெள்ளம் போல் மக்களைக் காவு வாங்கி வருகிறது. ஒருவரிடமிருந்து எளிதில் தொற்றிக்…\nஅல்டிமேட் ஸ்டார் படத்தில் ஹென் கொலின்ஸ் \nநேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து; மீண்டும் அல்டிமேட் ஸ்டார் தல அஜித் ஹெச். வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணியில்…\n – வேட்டையாடு விளையாடு -2\nவேட்டையாடு விளையாடு படத்திற்குப் பிறகு கமல்ஹாசனும் கௌதம்மேனனும் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைவதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அந்த படம்…\nமாஸ்டர் திரைப்படம் குறித்து சாந்தனு தகவல்\nநடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தய��ரித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தத் திரைப்படத்தின் இறுதிக்கட்டப்…\nதுப்பாக்கி -2 படத்தின் நாயகி இவரா\nவிஜய் ரசிகர்களால் மறக்க முடியாத படம் துப்பாக்கி. வசூல் சாதனையில் வேற லெவலுக்கு சென்ற திரைப்படம்.அது மட்டுமின்றி விஜய் முருகதாஸ்…\nதாய்மொழியில் பாடலை பாடிய டி.எம்.சௌந்தரராஜன்\nதிருமலை நாயக்கர் மதுரையை ஆண்ட காலத்தில் அவருக்குப் பட்டாடை என்றால் மிகவும் பிடிக்கும். அந்த பட்டாடை நெய்து தருவதற்காகக் குஜராத்திலிருந்து…\nடாக்டர் சாமி சிலையோ – சுரேஷ் கமாட்சி பகிர்ந்த படம்\nஉலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவி இருக்க, திரைத்துறை துறையைச் சேர்ந்தவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.இதனால் திரைத்துறையினர் தங்களது சமூகவலைதள பக்கங்களில்…\nகொரோனா தடுப்பில் நடிகர் பார்த்திபனின் வித்தியாசமான யோசனை\nகொரோனாப் பற்றி பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்ற நிலையில் நடிகர் பார்த்திபன் ஒரு வித்தியாசமான யோசனையை தன்னுடைய…\nஇந்தியாவை நினைத்தால் சற்று பயமாகவே உள்ளது: இயக்குனர் ரத்னகுமார்\nஉலக மக்களை வெகுவாக அச்சுறுத்தி வருகிறது கொரோனோ வைரஸ். இந்த வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய அரசும், மாநில…\nவிஜய் அஜித்துடன் ஒரு புகைப்படம்\nதமிழ் சினிமவின் முன்னனி நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி- கமல், விஜய்-அஜித் எனத் தலைமுறை தலைமுறையாக ரசிகர்களுக்கிடையே போட்டிகள் நிலவுவது…\nமுக்கிய அங்கமாகத் திகழ்ந்தவர் விசு – அஸ்வின் புகழாஞ்சலி\nதிரையுலகில் பல்வேறு வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவரும், பல படங்களுக்குக் கதாசிரியராக பணிபுரிந்தவருமான விசு (மார்ச் 22) மாலை காலமானார்….\nபறவைகளுக்கு இரை வையுங்கள் – சேரன் வேண்டுகோள்\nஇந்தியாவில் முந்நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது….\nபன்முக திறமையாளரான நடிகர் விசு அவர்கள் நேற்று காலமானார். தற்போது உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திரையுலக…\nதளபதியுடன் வேண்டும் காஜல் அகர்வால்\nமுன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் காஜல் அகர்வால் தமிழ் திரைத்துறையின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழ்,…\nஞாபகம் வருதே – இயக்குநர் சுசீந்திரன் யோசனை வரவேற்கத்தக்கது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. (மார்ச் 22) சுய ஊடரங்கு கடைப்பிடிக்கப் பிரதமர்…\nதுணை இயக்குனர் திரு கொல்லும்புடி ஸ்ரீநிவாஸ் அவர்களின் நினைவாக அவரது குடும்பத்தினர் கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்….\nஇதய அஞ்சலி செலுத்திய விவேக்\nஎழுத்தாளர், இயக்குநர், நடிகர் எனப் பல அவதாரங்களை தன்னுள்ளே கொண்டு இருந்த நடிகர் விசு அவர்கள் நேற்று காலமானார். தற்போது…\nதமிழ் திரைத்துறையின் இன்றைய இளம் இசையமைப்பாளர்களான அனிருத் மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் நட்புடன் எந்த பொறாமையும் இல்லாமல்…\nஜார்ஜியா சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பிரபாஸ் படக்குழு\n. கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழு…\nகொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரி, மால்கள்,…\nநடிகர் வடிவேலு பெயரில் உலாவும் போலி டுவிட்டர் தளம்\nதெனாலிராமன் மற்றும் எலி ஆகிய இரு படங்களிலும் வடிவேலு கதாநாயகராக நடித்திருந்தார். இவ்விரு படங்களுக்கும் யுவராஜ் இயக்குனராக இருந்தார். யுவராஜ்…\nவிஜய் ஆண்டனியின் அடுத்த பட அறிவிப்பு\nதிரையரங்கில் மீண்டும் வெற்றிநடை போடும் தாராள பிரபு திரைப்படம்\nமிருகா படத்தின் பாடலை வெளியிடும் தனுஷ்\nகன்னடத் திரைத் துறையில் படப்பிடிப்பு துவங்கியது\nவிரைவில் சில மாற்றங்களுடன் சித்தி 2\nமும்மூர்த்திகளுக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூரி\n”ஐயெம் பேட் பாய்” பாடலை வெளியிட்ட தனுஷ்\nசாந்தனு வெளியிட்ட பஃர்ஸ்ட் லுக் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=559936", "date_download": "2021-01-27T10:48:02Z", "digest": "sha1:FBSC22MFOIKVHNNDXVEJ5JLPN6EA32PT", "length": 7498, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பாஜ தலைவர்கள் பேச்சு திகைப்பு ஏற்படுத்துகிறது: ப.சிதம்பரம் கருத்து - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உ��க தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபாஜ தலைவர்கள் பேச்சு திகைப்பு ஏற்படுத்துகிறது: ப.சிதம்பரம் கருத்து\nபுதுடெல்லி: ‘டெல்லியில் பாஜ தலைவர்கள் பேசும் விதம், திகைப்பை ஏற்படுத்துகிறது,’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். டெல்லியில் வரும் 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜ எம்பி பர்வேஷ் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். பாஜ தலைவர்களின் பேச்சுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பாஜ எம்பி பர்வேஷ் வர்மா, பாஜ மாநில தலைவர் திலிப் கோஷ் மற்றும் கர்நாடக பாஜ அமைச்சர் சிடி ரவி ஆகியோர் பேசும் விதமானது திகைப்பை ஏற்படுத்துகிறது. றது, பாஜ தலைவர்கள் நாகரீக அரசியல் பேச்சில் இருந்து விடை பெற்றுள்ளனர். பிரதமர் மோடியும், பாஜ தலைவரும் கூட, ‘இதுபோன்று பேசக்கூடாது’ என\nபாஜக தலைவர்கள் ப.சிதம்பரம் க\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nபாலியல் சீண்டல் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குஎதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nதேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடக்கம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா... பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவார் என தகவல்\nவேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் :விவசாயிகள் திட்டவட்டம்\nடிராக்டர் பேரணியில் விவசாயிகள் தாக்கியதில் 83 போலீசார் காயம் : வீடியோ வெளியிட்டது டெல்லி காவல்துறை\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : ���ிவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00795.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ippodhu.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2021-01-27T10:03:40Z", "digest": "sha1:KQKPO6DEFGH3YXOP2BDGBBDJRKLYZMLA", "length": 6732, "nlines": 151, "source_domain": "ippodhu.com", "title": "இசை Archives - Ippodhu", "raw_content": "\nராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு\nநம் ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும் பின்னிப் பிணைந்திருக்கிறது. மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசம் அணியுங்கள். இந்த முகக் கவசங்கள் பாதுகாப்பானவை; அழகானவை.\nஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் புதிய உலக சாதனை: ஸ்பேஸ்எக்ஸ்\nஇப்போது தேர்தல் சிறப்பு மலர் 2021 வேண்டுமா உடனே முந்துங்கள்: சலுகை விலையில் முன்...\nஇந்திரா பார்த்தசாரதி: ”உணவுப் பழக்கத்துக்காக படுகொலை என்பது “மாபாதகச்” செயல்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/knowledge/photography/21078-oddest-photos-from-2020", "date_download": "2021-01-27T11:31:14Z", "digest": "sha1:4RMICBYK6GFS5TNM7ZLWVDZLISQU6PFJ", "length": 11238, "nlines": 178, "source_domain": "www.4tamilmedia.com", "title": "2020ஆம் ஆண்டின் உலக விசித்திர தருணங்கள் : புகைப்படங்கள்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n2020ஆம் ஆண்டின் உலக விசித்திர தருணங்கள் : புகைப்படங்கள்\nPrevious Article சவூதி அரேபியாவின் டக்கர் பேரணிப் போட்டி 2021 : பாலைவன மணலில் சீறிய மோட்டார் வாகனங்கள்\nNext Article மாயம் செய்யும் இயற்கை : 2020 சர்வதேச இயற்கை புகைப்பட போட்டியில் வெற்றிபெற்ற புகைப்படங்கள்\n2020 எனும் இரட்டைப்படை எண்ணாக இந்த வருடம் பிறக்கையில் உலக மக்கள் அனைவருமே பல நன்மைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த புதுபுது��்தருணங்களையே விரும்பி இருந்தனர்.\nஆனால் அனைத்தையும் தலைகீழாக கொரோனா மாற்றினாலும் பல்வேறு விசித்திர தருணங்களையும் ஏற்படுத்தியது எனலாம். அதன் சில புகைப்படங்கள் இதோ :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nPrevious Article சவூதி அரேபியாவின் டக்கர் பேரணிப் போட்டி 2021 : பாலைவன மணலில் சீறிய மோட்டார் வாகனங்கள்\nNext Article மாயம் செய்யும் இயற்கை : 2020 சர்வதேச இயற்கை புகைப்பட போட்டியில் வெற்றிபெற்ற புகைப்படங்கள்\n'சில்லுக்கருப்பட்டி’ ஹலிதா ஷமீ ம் இயக்கிய ‘ஏலே’ படத்தின் ட்ரையலர் வெளியானது \n'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் \" ஏலே\" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\nபழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.\nஇலங்கை இளந்தமிழ் சினிமாவின் கூட்டு முயற்சி : விறுவிறுப்பான குறுந்தொடர்\nவரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.\nகடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.\nஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்\n\" வெள்ளிப்பனி சொரியும் காலம் \" - குழந்தைப்பாடல் \nதமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற��சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/tamil-book/5133/theekkul-viralai-vaiththen-book-type-neethikathaigal/", "date_download": "2021-01-27T09:22:48Z", "digest": "sha1:L45JHGI43ZW5UDNT2QMXHXUQMQWVVFVE", "length": 7534, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Theekkul Viralai Vaiththen - தீக்குள் விரலை வைத்தேன் » Buy tamil book Theekkul Viralai Vaiththen online", "raw_content": "\nதீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎழுச்சி ஊட்டும் எண்ணங்கள் விக்கிரமாதித்தன் கதைகள்\n'தீக்குள் விரலை வைத்தால் சுடும்' என்பது யாவரும் அறிந்த உண்மை. திரு.சி. மகேந்திரன் அவர்கள் 'தீக்குள் விரலை வைத்தேன்' என்ற தலைப்பில் 335 பக்கங்களில் ஒரு நூலை எழுதியுள்ளார். படிக்கும்போது நாவலா, கட்டுரையா என்ற மயக்கமும் ஏற்படலாம். நூலின் உட்பொருள் வேறு எதுவுமில்லை; இனப் பகையால் எரிந்துகொண்டிருக்கும் இலங்கை நாட்டின் பிரயாண அனுபவங்களையே விரிவான நூலாக எழுதியுள்ளார்.\nஇந்த நூல் தீக்குள் விரலை வைத்தேன், சி.மகேந்திரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற நீதிகதைகள் வகை புத்தகங்கள் :\nமாணவ மாணவிகளுக்கான நீதிக்கதைகள் பாகம் 4 - Maanava Maanavikalukkana\nமுயற்சி திருவினையாக்கும் (பக்தி புகட்டும் பண்புக் கதைகள்) - Muyarchchi Thiruvinaiyaakkum\nநகைச்சுவை நீதிக்கதைகள் - Nagaichuvai Neethikathaigal\nமாணவ மாணவிகளுக்கான நீதிக் கதைகள் பாகம் 3 - Maanava Maanavikalukkana\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுற்போக்கு இலக்கிய இயக்கங்கள் - Murpokku Ilakkiya Iyakkangal\nதமிழ்நாவல்களில் குடும்பச் சிதைவுகள் - Tamil Novelgalil Kudumba Sithaivugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://islamqatamil.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T09:42:58Z", "digest": "sha1:NJ2EEARYSL2X52EOBBJBBSVS4SSUOJ3V", "length": 26231, "nlines": 240, "source_domain": "islamqatamil.com", "title": "(பெரும்)பாவங்கள் Archives - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\n செயல் மற்றும் நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன\n16/01/2021 16/01/2021 / By Aasif / (பெரும்)பாவங்கள், அல்பானி, அஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி, இபாதத், தொழுகை / Leave a Comment\nகேள்வி : “தொழாதவர் காபிராகி விடுகிறாரா என்ற சட்டப் பிரச்சனையை தவறாக கையாள்வது வழிகேட்டின் வாயிலைத் திறந்து விடுகின்றது” என்று தாங்கள் சில சபைகளில் கூறினீர்கள். இது குறித்து தெளிவு படுத்துமாறு வேண்டிக் கொள்கிறோம். பதில் : இது குறித்து பல தடவை தெளிவு படுத்தியிருக்கிறோம். நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புக்கும் செயல் ரீதியான நிராகரிப்புக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. தொழுகையை விடக் கூடியவர் தொழுகை கடமை என்பதை ஏற்றுக் கொண்டவராகவோ அல்லது கடமை இல்லை என்று மறுப்பவராகவோ …\n செயல் மற்றும் நம்பிக்கை சார்ந்த நிராகரிப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன\nவஸனிய்யத்(சிலை வழிபாடு) என்ற வார்த்தையின் நோக்கம் என்ன இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா\nபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கேள்வி : வஸனிய்யத் என்ற வார்த்தையின் நோக்கம் என்ன இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா பதில் : அல்ஹம்துலில்லாஹ் இதன் நோக்கம் சிலைவணக்கம் மற்றும் அதோடு தொடர்பில் இருப்பது ஆகும். இந்த வார்த்தை சிலை வணக்கம் புரியும் அரபிய இணை கற்பிப்பாளர்கள், இந்தியாவில் உள்ளோர், ஜப்பான் போன்ற நாடுகளை சுட்டிகாட்டுகிறது. இது யூத கிரிஸ்தவ வேதக்காரர்களை குறிக்காது. குர்ஆனிலும் சுன்னாவிலும் சிலை வணக்கத்தை தடுத்து அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும் என்று ஆயத்துகள் …\nவஸனிய்யத்(சிலை வழிபாடு) என்ற வார்த்தையின் நோக்கம் என்ன இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா இதைப் பற்றி குர்ஆனில் சுன்னாவில் வந்திருக்கிறதா\nபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா\n23/12/2020 24/12/2020 / By Aasif / (பெரும்)பாவங்கள், islamqa, இப்ன் பாஸ், உஸைமீன், நவீன பிரச்சினைகள், பித்அத் / Leave a Comment\nகேள்வி: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா பதில்: அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்ற��ன்றும் நிலவட்டுமாக… முஸ்லிமான எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காபிர்களுடைய மதத்துடன் தொடர்புபட்ட, அவர்களின் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள், விழாக்களில் பங்கேற்பது அவைகளை கொண்டாடுவது, அதை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து கூறுவது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் ரஹ்மானுடைய அடியார்களின் பண்பை பற்றி கூறுகையில்…. அவர்கள் வீணான காரியங்களில் பங்கேற்கமாட்டார்கள்; மேலும், …\nபுத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா\nதற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா\nதற்கொலை செய்து கொள்வது பாவங்களில் மிகப் பெரிய ஒரு பாவமாகும்.யார் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் ஒரு பாவியாகக் கருதப்படுபவர். ஆனாலும் அவர் இஸ்லாம் என்ற வட்டத்தில் இருந்து வெளியேற மாட்டார். தற்கொலை செய்து கொள்வது பற்றி குர்ஆனிலும் சுன்னாவிலும் கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன. ۚ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًۭا அல்லாஹுத்தஆலா கூறுகின்றான் “நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் …\nதற்கொலை செய்து கொள்பவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தலாமா\n‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பான மார்க்கத் தீர்ப்பு\n‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பாக அஷ்ஷைக் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்கள் வழங்கிய தீர்ப்பு: கேள்வி: கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்மஸ் தினத்தில் அவர்களை வாழ்த்தலாமா அவர்கள் வாழ்த்தும்போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது அவர்கள் வாழ்த்தும்போது நாம் எவ்வாறு அதற்கு பதில் கூறுவது இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா இவர்கள் இந்தப் பெருநாளை முன்னிட்டு நடந்தும் விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியுமா மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா மேற்சொன்னவைகளில் எதையாவது ஒன்றை எந்த நோக்கமுமின்றி செய்தால் குற்றமாகுமா அவன் வெளிப்படையாகவோ, அல்லது ஒரு தர்மசங்கடமான நிலையிலோ, அல்லது வெட்கத்தின் …\n‘கிறிஸ்மஸ்’ (Christmas) தின வாழ்த்து தொடர்பான மார்க்கத் தீர்ப்பு Read More »\nஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபி ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தற்-பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா\n28/08/2020 30/08/2020 / By Aasif / (பெரும்)பாவங்கள், நவீன பிரச்சினைகள், லஜ்னதுத் தாயிமா / Leave a Comment\nகேள்வி:ஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபிﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள்.ஆனால் ஒருவர் தற்பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபாண்டு) கால்சட்டை –கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபாண்டு) கால்சட்டை –கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா பதில்: கால் சட்டை,வேஷ்டி போன்ற ஆடைகள் கணுக்காலுக்கு கீழே தொங்கவிடுவது பொதுவாக ஹராமாகும்.அவ்வாறு அணிவது தற்பெருமையும்,ஆணவத்தையும் அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரியே.அவ்வாறு அணிவதே தற்பெருமைக்கும்,ஆணவத்திற்குமான வாய்ப்பாக உள்ளது என்பதை …\nஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபி ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தற்-பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா\n23/08/2020 23/08/2020 / By Naeem / (பெரும்)பாவங்கள், ஸாலிஹ் இப்னு ஃபவஸான், ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான்\nகேள்வி: குஃப்ரில்,படித்தரங்களும் வகைகளும் உண்டா அவ்வாறு இருக்குமானால், இஸ்லாத்தை அல்லது இறைவனை அல்லது தூதரை ஏசுவது எவ்வகையை சேரும், அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிற���ம். பதில்: குஃப்ரில் – அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம் – படித்தரங்கள் உள்ளன, அதில் சிலவகை மற்றவற்றை விடமோசமானது, சிலவகை குஃப்ரான செயல்களால் ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறார், சில வகை குஃப்ரான செயல்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுவது இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தை, அல்லாஹ்வை, தூதரை ஏசுவது, குஃப்ர் அல்அக்பர் (பெரும் குஃப்ரு), அதை …\nகுஃப்ரின் வகைகள், படித்தரங்கள் Read More »\nஅல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமாஅவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலாஅவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலாநிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா\n22/08/2020 23/08/2020 / By Aasif / (பெரும்)பாவங்கள், அல்லாஹ், லஜ்னதுத் தாயிமா, வழிகெட்ட பிரிவுகள் / Leave a Comment\nகேள்வி:அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமாஅவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலாஅவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலாநிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமாநிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா பதில்: தாங்கள் கூறியதைப்போன்று அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடமும்,இறந்தவர்களிடமும்,இன்னும் உயிருடன் இருப்பவர்களில் மறைவாக உள்ளவர்களிடத்திலும்,மேலும் மரங்கள்,கற்சிலைகள்,நட்சத்திரங்கள் போன்றவற்றிடம் உதவிதேடுபவர்களாக இருந்தால் அவர்கள் இனைவைப்பாளர்கள் ஆவார்கள் இத்தகைய இனைவைப்பு அவர்களை இஸ்லாத்தைவிட்டு வேளியேற்றிவிடும் பெரிய வகை இனைவைப்பாகும். நிராகரிப்பாளர்களிடம் நேசம்பாராட்டுவது எவ்வாறு …\nஅல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவிதேடக்கூடிய ஜமாஅத்துடன் இருக்கும் நபர் அவர்களுக்கு பின்னால் தொழுவது கூடுமா��வர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலாஅவர்களைவெறுத்து ஒதுங்குவது அவர்மீது கடமையா,அவர்கள் செய்வது கொடும் இனைவைப்புச்செயலாநிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமாநிராகரிப்பாளர்களிடம் நடந்து கொள்வதைப்போன்று தான் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டுமா\nஅஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி (5)\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (2)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nதனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா\nஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nபேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nநபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது\nஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபி ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தற்-பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்சம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nWatsAppஇல் இணையுங்கள் Telegramஇல் இணையுங்கள் SignalAppஇல் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=521019", "date_download": "2021-01-27T11:29:45Z", "digest": "sha1:DVKWV2DJXS36KPV7YUKCHGQGPCHAEWLO", "length": 13229, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவே அரசு திடீர் முடிவு: கணேசன், தலைமை செயலக சங்க முன்னாள் தலைவர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஉள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடவே அரசு திடீர் முடிவு: கணேசன், தலைமை செயலக சங்க முன்னாள் தலைவர்\nஒவ்வொரு மாவட்டத்தை பிரிப்��து நிர்வாக ரீதியாக நல்ல விஷயம் தான். ஆனால் இதில் அரசியல் கலந்து இருக்கக்கூடாது. மாவட்டத்தை பிரிப்பதற்கு முன்னர் கட்டாயமாக மக்களின் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு என்ன தேவையோ மக்களுக்கு என்ன நன்மையோ அதன் படி தான் பிரிக்க வேண்டும். தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அதை பிரித்து மயிலாடுதுறையை மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். எனவே மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை தான் செய்ய வேண்டும். அதற்காக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள் ஆனால் அதை கண்டு கொள்ளவே இல்லை. மக்களுடைய கருத்துகளை கேட்காமல் மாவட்டத்தை பிரிப்பது மிகப்பெரிய தவறு.\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என காலக்கெடு வைத்துள்ளது. ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவதை குறிக்கோளாக வைத்துள்ளனர்\nதற்போது ₹4 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் இருந்து மானியம் வரவேண்டியுள்ளது. காரணம் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய மானியம் வரவில்லை. இதனால் உள்ளாட்சி மன்றத்தின் அடிப்படை பணிகள் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை அமைத்தல் போன்றவற்றிற்கு ஊராட்சி மன்றத்திற்கு அடிப்படை தேவை பணம். ஆனால், அதுவே வரவில்லை என்றால் எப்படி செயல்படும். உள்ளூரில் உள்ள பிரச்னைகள் எல்லாம் தலைவிரித்தாடுகிறது.\nதற்போது மழை பெய்துள்ளது அதை சேமிக்க வேண்டிய கட்டமைப்புகள் செய்யவில்லை. தற்போது குடிமராமத்து பணி ஆரம்பித்திருக்கிறார்கள். முன்கூட்டியே முடித்திருந்தால் காவிரியில் தண்ணீர் கடைமடை பகுதிக்கு சென்றிருக்கும். அதை சரியாக செய்யவில்லை. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத அரசு மாவட்டத்தை பிரித்து என்ன பயன். உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. அடுத்தடுத்து மாவட்டத்தை பிரிக்கிறார்கள்; மாவட்டம் முழுவதும் வளர்ச்சி அடைந்திருக்க வாய்ப்பில்லை. ஒருபக்கம் வளர்ச்சி அடைந்திருக்கும் மற்றொரு பக்கம் வளர்ச்சி அடையாமல் இருக்கும். அப்படி இருக்கும் போது வளர்ச்சி அடைந்த பகுதியை ஒரு மாவட்டமாகவும், வளமில்லாத மற்றொரு பகுதியை இன்னொரு பகுதியாகவும் பிரிக்கும் போது அதில் என்ன லாபம் அந்த மாவட்டத்திற்கு வருவாய் குறைந்து விடும்.\nநாடாளுமன்ற தேர்தலின் போது முதல்வர் ஒரு அறிவிப்பு செய்தார். அப்போது எங்களுக்கு வாக்களித்தால் வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கப்படும் என்று கூறினார். ஆனால் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தொகுதியை கைப்பற்றியது. ஆனால் உடனடியாக மூன்றாக அறிவிக்கின்றனர். இதனால் அரக்கோணம் தொகுதி மக்கள் அனைவரும் வருத்தப்படுகிறார்கள். . அதைப் போன்று மயிலாடுதுறை பகுதி மக்களும் போராட்டம் செய்தனர். போராட்டம் நடத்தும் பகுதி மக்களுக்கு என்ன தேவையோ, அதை செய்து தரும் அரசாக இருக்க வேண்டும். இது மக்களுக்கான அரசாக இல்லை. அவர்களுக்கான அரசாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்துடன் தான் மாவட்டத்தை பிரிக்கிறார்கள். மாவட்டத்தை பிரிக்க முயற்சி செய்யும் போது உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடாமல் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது.\nஉள்ளாட்சி தேர்தல் அரசு கணேசன் தலைமை செயலக சங்க முன்னாள் தலைவர்\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு\nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.. நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nடெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு\nரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள் :அர்ஜுனமூர்த்தி கருத்து\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்... நினைவிட திறப்பு விழாவில் ஓபிஎஸ் பேட்டி\nஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் கட்சி திமுக தான் : திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilspark.com/cinema/ileana-latest-photo-goes-viral", "date_download": "2021-01-27T09:34:13Z", "digest": "sha1:ZTSBQLR7MB44O3GDIJ53CCMEQBPIXXCG", "length": 5685, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "நடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – செம லுக்கான புகைப்படம் இதோ! - TamilSpark", "raw_content": "\nநடுக்கடலில் பிகினி உடையில் நடிகை இலியானா – செம லுக்கான புகைப்படம் இதோ\nதமிழில் கேடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன்பின்னர் பாலிவுட் திரை உலகிற்கு சென்ற இவர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார். பாலிவுட் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் விஜயகு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்திருந்தார்.\nஅதன்பின்னர் புது நடிகைகளின் வரவு, உடல் எடை இப்படி பல காரணங்களால் சினிமா வாய்ப்புகள் இவருக்கு குறைய தொடங்கின. உடல் எடை கூடி பார்ப்பதற்கே மிக குண்டாக தோற்றமளித்த இலியானாவின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வளம் வந்தன.\nஇந்நிலையில் மீண்டும் தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பியுள்ளார் இலியானா. தற்போது இலியானா நடுக்கடலில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.\n2 வயது குழந்தை தண்ணீர் நிரப்பிய வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்..\nமுடிந்தது சிறை தண்டனை.. நாளை விடுதலையாகிறார் சசிகலா..\n ஆஸ்திரேலியாவின் சுதந்திர தினத்தன்று, இந்திய குடியரசு தினம்.\nமுத்தமிட முயற்சி.. இவர்தான் பிக்பாஸ் ஜூலியின் காதலரா.. தீயாக பரவும் வீடியோவின் உண்மை என்ன..\nகண்கலங்க வைக்கும் சம்பவம்.. குளத்தில் செத்து மிதந்த 3 சிறுவர்கள்.. ஒரே நேரத்தில் 3 குழந்தைகளை பறி கொடுத்த சகோதரிகள்\nஇப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது.. இறந்தவரின் உடலை எடுத்துச்சென்றபோது மேலும் 5 பேர் பலியான சோகம்..\nஅப்பாவி போல் இருந்த ஆந்��ிரா இளைஞர்கள்.. சேலத்தில் வேலை.. தேடிவந்த பெங்களூரு போலீஸ்.. வெளிவந்த அதிர்ச்சி உண்மை..\nடிக் டாக்கிற்கு நிரந்தர தடை.. 59 சீன செயலிகளை நிரந்தரமாக தடை செய்தது இந்தியா.. அதிரடி உத்தரவு..\nஞாயிற்றுக்கிழமை இரவு என்றாலே மிக உக்கிரமாக இருப்பார்கள்.. 2 இளம் பெண்கள் நரபலி சம்பவத்தில் அக்கம்பத்தினர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்..\nபரபரப்பு வீடியோ காட்சி.. பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி - வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilwin.com/community/01/132406?ref=archive-feed", "date_download": "2021-01-27T10:15:34Z", "digest": "sha1:FW7QOAJFFVK6HTL7Q3MGRZAO5VBTNCCT", "length": 9701, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாழைச்சேனையில் பேரணி...! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாழைச்சேனையில் பேரணி...\nஇந்தியாவின் தமிழ் நாட்டில் தமிழரின் பண்பாட்டு மரபான ஜல்லிக்கட்டை நடாத்துவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தமைக்கும், இந்திய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வாழைச்சேனையில் இன்று(19) மாலை பாரிய கண்டனப் பேரணி இடம்பெற்றுள்ளது.\nவாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேச இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் பேரணியானது கிண்ணையடி சந்தியில் இருந்து ஆரம்பமாகி வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக வந்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தி வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த கண்டப் பேரணியில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டு தமிழரின் பண்பாட்டு மரபினை அழிக்காதே, தமிழரை அடக்காதே என இந்திய அரசுக்கு எதிராக பல கோசங்களை எழுப்பியுள்ளனர்.\nஅத்தோடு, மரபு வழி தமிழ் தேசியத்தின் பண்பாட்டு மரபினை அழித்து தமிழின அடையாளங்களை அழிக்க வெறி கொண்டு கொக்கரிக்கும் இந்திய அரசே உலகத் தமிழர்கள் உன் கொட்டத்தை அடக்க திரண்டெழுவார் குறித்துக் கொள் என்ற வசன���் பொறிக்கப்பட்ட பதாதையுடன் கலந்து கொண்டுள்ளனர்.\nமேலும்,சோழனின் கொடி பறக்கும் சோழியின் குடும்பி அறும், அலங்கா நல்லூர் ஆடும் வரை ஈழம் அடங்காது, ஜல்லிக்கட்டு எம் உரிமை அள்ளிக்கட்டு அரசை, போராட்டம் எம் இனக்குணம் சீண்டாதே சிதறுவாய், எமது மொழி எமது பண்பாடு, எமது தனித்துவம், நாங்கள் தமிழர்கள் என பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோசங்களுடன் இளைஞர் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/239694-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:39:46Z", "digest": "sha1:YYEDW6BFJDEGP3T4XPHTOUEANU4R4YKH", "length": 39404, "nlines": 723, "source_domain": "yarl.com", "title": "\"கொரோனா\" சிரிப்புகள். - சிரிப்போம் சிறப்போம் - கருத்துக்களம்", "raw_content": "\nMarch 19, 2020 in சிரிப்போம் சிறப்போம்\nபதியப்பட்டது March 19, 2020\nகூட வேலை பாக்குறவரு... வீட்ல இருந்தே வேலை செய்ய வந்துருக்காரு....\nதமிழ் சிறி 391 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 59 posts\nடேய் குமாரசாமி எப்பிடியடா உன்ரை பொழுது போகுது ஒரு கைப்புடி அரிசியிலை..... 1862 முழு அரிசி கிடக்கு.. 480 உடைஞ்ச அரிசி கிடக்கு... 312 கல்லு கிடக்கு.... 6 புளுக்கூடு கிடக்கு... எனக்கு இப்பிட\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nசைன் பண்ணி சீல் குத்தியிருக்கு\nயாழ்ப்பாணத்தில.. foreign return ஆக்களோட நிலைமை.\nசிவனே எண்டு வேலைக்கு போனவனை, எல்லாம்... வீட்டுக்க முடக்கி வச்சு...\nஅவன் பாவம், பொழுது போக விளையாடக் கூட சுதந்திரமில்லாம உதைவாங்கி சாவுறானுகள்.\nஅண்ணேய்.... அது கை துடைக்கிறது.. கிருமி ந��சினி\nஉங்களிட்ட மாட்டிக் கொண்டு... கொரொனா தான்.. சாக போகுது\nஇவனுங்க எல்லாம், பிறக்கும் போதே... இப்படித்தானா\nஎங்கை இருந்து அண்ணா இப்படியான காணொளிகள் உங்களுக்கு கிடைக்குது , நல்லா செய்து இருக்கினம்\nஉடையார் ஜயா சென்னை மக்களுக்கு தான் தண்ணீர் பஞ்சம் வருவது , கிராமத்தில் வாழும் மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லை , சுத்தமான தண்ணீர் அங்கு அதிகம்\nஎங்கை இருந்து அண்ணா இப்படியான காணொளிகள் உங்களுக்கு கிடைக்குது , நல்லா செய்து இருக்கினம்\nஉடையார் ஜயா சென்னை மக்களுக்கு தான் தண்ணீர் பஞ்சம் வருவது , கிராமத்தில் வாழும் மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லை , சுத்தமான தண்ணீர் அங்கு அதிகம்\nபையா.... தமிழ்நாட்டு மக்கள், சிறந்த நகைச் சுவையாளர்கள் என்பேன்.\nஅவர்கள்... எந்த ஒரு சம்பவத்தையும்,\nமிகச் சிறந்த நகைச்சுவை கோணத்தில் அணுகுவார்கள்.\nஅப்படிப்பட்ட சிலரை.... எனது (டம்மி) முகநூல் பக்கத்தில், நண்பர்களாக இருக்கிறார்கள்.\nஅவர்கள் அனுப்பும், பதிவையே... யாழ்.களத்தில் பதிகின்றேன்.\nநீங்கள்... ரசித்து சிரித்து, கருத்து பகிர்ந்தமை மகிழ்ச்சியாக உள்ளது.\nஇந்தத் தலைப்பில்.... எம்மையும் சிரிக்க வைத்த...\nதோழர் புரட்சிகர தமிழ்தேசியன், குமாரசாமி அண்ணா, உடையார் ஆகியோருக்கும் நன்றி.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\n11 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nபுரட்சி... உப்புமாவை தமிழ்நாட்டில் அதிகம் பேர் ஏன் வெறுக்கின்றார்கள்.\nஏன்... என்றால், பல பகிடிகள், உப்புமாவை வைத்தே வருகின்றன.\nபல ஈழத்ததமிழர் வீட்டில், உப்புமாவை... விரும்பி சாப்பிடுவார்கள்.\nஇந்தக் கொரானா பயத்தில், கடைகளை பூட்டி விடுவார்களோ என்ற பயத்தில்...\nஎனது மனைவி, உப்புமா செய்ய.... 10 ரவைப் பெட்டி, வாங்கி வர சொன்னா.\nகடையில்... போய் தேடிய போது, ஒன்று கூட கிடைக்கவில்லை.\nஎல்லாம்.. விற்று முடிந்து விட்டது. ஏமாற்றமாக இருந்தது.\nடிஸ்கி: அவருடைய நண்பியின் கணவர் நேற்று 20 ரவைப் பெட்டி வாங்கியவராம்,\nஉங்களுக்கு... ஒரு கெட்டித்தனம் இல்லை.\nஒரு ரவைப் பெட்டியும் வாங்காமல் வந்து நிக்கிறியள், எண்டு சொல்லுறா.\nதமிழ் சிறி 391 posts\nபுரட்சிகர தமிழ்தேசியன் 59 posts\nடேய் குமாரசாமி எப்பிடியடா உன்ரை பொழுது போகுது ஒரு கைப்புடி அரிசியிலை..... 1862 முழு அரிசி கிடக்கு.. 480 உடைஞ்ச அரிசி கிடக்கு... 312 கல்லு கிடக்கு.... 6 புளுக்கூடு கிடக்கு... எனக்கு இப்பிட\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nதொடங்கப்பட்டது 3 hours ago\nதொடங்கப்பட்டது 1 hour ago\nதொடங்கப்பட்டது 1 hour ago\nமெரினா கடற்கரையில் இன்று ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு\nதொடங்கப்பட்டது 3 hours ago\nபோரில் சில தவறுகள் நிகழ்கின்றமை வழமை - இப்படிக் கூறுகின்றது அரசு.\nதொடங்கப்பட்டது 4 hours ago\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு யாழ்.பல்கலையில் அஞ்சலி\nகடற்பரப்பில் உயிரிழந்த இலங்கைத் தமிழன் நிர்க்கதியாகியுள்ள மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை இலங்கைத் தமிழரான சாம்சன் டார்வின் கடந்த 2009ஆம் ஆண்டு தமிழகம் சென்றுள்ள நிலையில் இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்கியிருந்துள்ளார்.இதன்போது அதே முகாமை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் சாம்சன் டார்வினுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.டார்வின் - விஜயலட்சுமி தம்பதிக்கு 20 நாட்களுக்கு முன்னரே குழந்தை பிறந்துள்ள நிலையில், தமது குழந்தையை முழுமையாகத் தூக்கி கொஞ்ச கூட முடியாத நிலையில் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாக கதறியழுகிறார் விஜயலட்சுமி.இதேவேளை நிர்க்கதியாகியுள்ள சாம்சன் டார்வினின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.நெடுந்தீவு கடலுக்கு அப்பால் உள்ள பகுதியில், கடந்த 18ஆம் திகதி தமிழகத்தின் மண்டபம் முகாமைச் சேர்ந்த சாம்சன் டார்வின், உச்சிப்புளி வட்டான்வலசை பகுதியைச் சேர்ந்த நாகராஜன், தாத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, அவர்களின் படகு இலங்கை கடற்படை கப்பலுடன் மோதியுள்ளது.இதனையடுத்து படகு மூழ்கிய நிலையில் அதிலிருந்த நான்கு மீனவர்களும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளின் போது மீனவர்கள் நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.தொடர்ந்து சடலங்கள் இந்தியக் கடலோர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -tamilwin.com\nBy விவசாயி விக் · பதியப்பட்டது 1 hour ago\nBy விவசாயி விக் · பதியப்பட்டத��� 1 hour ago\nமெரினா கடற்கரையில் இன்று ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவாலயம் கட்டப்பட்டபோது அதன் மதிலை இடிக்க யெயலலிதா இருந்தார். தற்போது யெயலலிதா நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது. மதிலிடிக்க யார் வருவார்கள்... அவர் தோழி சசிகலாவா..\nபோரில் சில தவறுகள் நிகழ்கின்றமை வழமை - இப்படிக் கூறுகின்றது அரசு.\nநடந்தது மனிதாபிமானப்போர், அதில் மனித உரிமை மீறல் ஏதும் நடைபெறவில்லை என்று சாதித்தவர்கள், இப்போ இறங்கி வந்திருக்கிறார்கள். நாட்டில் உள்ள நரி, நாரையெல்லாம் கொக்கரித்து, ஊளையிடைக்கேயே தெரியும் குப்புற விழப்போகினம் என்று. உள் நாட்டில் சண்டித்தனம், அங்கே மசிவினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00796.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://islamqatamil.com/category/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T10:37:46Z", "digest": "sha1:7TTRR5ZPBFN6YUBO4OXRR5WIJKHDJ76J", "length": 7213, "nlines": 169, "source_domain": "islamqatamil.com", "title": "சூஃபிகள் Archives - IslamQ&A Tamil", "raw_content": "\nஇஸ்லாம், குர்ஆன், தஃப்ஸீர் , ஃபிக்ஹ், சுன்னாஹ்...\nஜிப்ரீலின் عليه السلام வயதை குறித்து வரும் ஆதாரமற்ற போலி ஹதீஸ்\n12/12/2018 12/12/2018 / By Naeem / இட்டுக்கட்டப்பட்ட, சூஃபிகள், ஹதீஸ்\nஇந்த ஹதீஸ் எந்த ஆதரமுமற்ற, பாத்திலான(பொய்யான) ஹதீஸாகும். இதை சில அல்ட்ரா சூபிகளையும் அவர்களை பின்பற்றும் சாமானியர்களையும் தவிர வேற யாரும் அறிவிப்பதில்\nஅஸாஸுல்பானி ஃபீ துஸில் அல்பானி (5)\nஇப்னு அல் கய்யிம் (2)\nஸயீத் அல் கஹ்தானீ (5)\nஸாலிஹ் இப்னு ஃபவஸான் (1)\nஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் (2)\nஅல் ஹை, அல் கய்யூம் (2)\nதனது தேவையொன்றை நிறைவேற்றுமாறோ அல்லது துஆ கேட்குமாறோ இன்னொருவரிடம் வேண்டிக் கொள்ளலாமா\nஸுஹுத் (உலக பற்றின்மை) என்பது என்ன\nஉடலுறவு கொள்ளும் முன் என்ன துஆ ஓத வேண்டும் \nதிருமண, இல்லற ஒழுங்குகள் - மனைவியின் தலையில் கைவைத்து, அவளுக்காக துஆ கேட்பது\nபேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் தண்ணீர் இல்லாத நிலையில் எவ்வாறு தயம்மும் செய்வது\nசூரா அந்-நஸ்ர் விளக்கம் - இமாம் ஆஸ்-ஸஅதி\nநபியின் மீதான நேசத்தை எவ்வாறு அதிகப்படுத்துவது\nஆடையை தரையில் தொங்கவிட்டு இழுத்து செல்வதை நபி ﷺ அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆனால் ஒருவர் தற்-பெருமையோ,ஆணவமோ இல்லாமல் அவ்வாறு செய்தால் அது ஹராமகுமாதற்போது நாம் பயன்படுத்துகின்ற மேற்கத்திய ஆடைகளைப் போன்ற ஆடைகள்(ஃபேன்டு) கால்சட்டை–கணுக்காலுக்கு கிழே கொஞ்���ம் இறங்கிவிடுகிறது.அதற்கும் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிப்பானா\nTelegram, Watsapp மற்றும் Signal மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:\nWatsAppஇல் இணையுங்கள் Telegramஇல் இணையுங்கள் SignalAppஇல் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://oviramart.com/index.php?route=product/special", "date_download": "2021-01-27T09:51:11Z", "digest": "sha1:5A3C7ERBY2J5BI3R2U7PW22DUWXZREUQ", "length": 4575, "nlines": 115, "source_domain": "oviramart.com", "title": "Special Offers", "raw_content": "\nCamel Camphor [ஒட்டக கற்பூரம்]..\nCYCLE PURE AGARBATHIES 3 in 1 - [சைக்கிள் தூய்மையான ஊதுவத்திகள்]\nCYCLE PURE AGARBATHIES 3 in 1 - [சைக்கிள் தூய்மையான ஊதுவத்திகள்]..\nForest Tropical Pineapple Incense Sticks-[பாரஸ்ட் ட்ரோபில்கள் பைன்ஆப்பிள் இன்சென்ஸ் ஸ்டிக்ஸ்]\nHimalaya Total Care Baby Pants small Size - [ஹிமாலயா டோடல் கேர் பேபி பண்ட்ஸ் ஸ்மால் சைஸ்]\nHimalaya Total Care Baby Pants Small Size - [ஹிமாலயா டோடல் கேர் பேபி பண்ட்ஸ் ஸ்மால் சைஸ்]..\nHUNTER Mosquito Terminator - [ஹண்டர் கொசு டெர்மினேட்டர்]\nJohnson's Baby Skincare Wipes - [ஜான்சன்ஸ் பேபி ஸ்கின் கேர் விப்ஸ்]\nJohnson's Baby Skincare Wipes - [ஜான்சன்ஸ் பேபி ஸ்கின் கேர் விப்ஸ்]..\nMangaldeep Puja Agarbattis Boouquet- free 1 Matchbox - [மங்கல்தீப் பூஜை அகர்பதிஸ் பூயூயூட்- பிரீ 1 தீப்பெட்டி]\nNew Santoor Sandal & Turmeric Soap - [புதிய சந்தூர் சந்தன மஞ்சள் சோப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://peterboroughdna.com/ta/degnight-60-review", "date_download": "2021-01-27T09:22:06Z", "digest": "sha1:7KIYDGAV4T2ID7EWXQ4J25I6LRF3QFXN", "length": 27533, "nlines": 115, "source_domain": "peterboroughdna.com", "title": "Degnight 60 ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிசுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிதூங்குகுறட்டைவிடுதல்மன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்கடவுட் சீரம்\nDegnight 60 அறிக்கைகள்: க்ளைமாக்ஸை தூரத்திற்கு தாமதப்படுத்த மிகவும் பயனுள்ள Degnight 60 ஒன்று\nDegnight 60 தீவிரமாக வேலை செய்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். குறைந்த பட்சம் ஒரு நடுநிலை பார்வையாளர் முடிக்கிறார், Degnight 60 உடனான எண்ணற்ற உறுதிப்படுத்தும் அனுபவங்களைக் குறிப்பிட்டு, சமீபத்தில் ஆர்வமுள்ள பயனர்களால் தொடர்பு கொள்ளப்பட்டது.\nஇந்த தயாரிப்பு பற்றி நிறைய வலைத்தளங்கள் கூறியதையும் நீங்கள் கவனித்திருக்கிறீர்கள். உங்கள் புணர்ச்சியை தாமதப்படுத்த இது உண்மையில் உதவுமா எங்கள் சோதனையில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.\nDegnight 60 பற்றி நீங்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்\nபுணர்ச்சியை தாமதப்படுத்தும் Degnight 60 வெளிப்படையாக செய்யப்பட்டது. நுகர்வோர் அவ்வப்போது மற்றும் நீண்ட காலத்திற்கு உற்பத்தியைப் பயன்படுத்துகின்றனர் - வெற்றி மற்றும் விளைவு உங்கள் நோக்கங்களையும் தனிப்பட்ட விளைவையும் சார்ந்துள்ளது.\nஉற்சாகமான இறுதி பயனர்கள் Degnight 60 உடன் முடிவுகளைப் பற்றி எழுதுகிறார்கள். இணைய கடையில் வாங்குவதற்கு முன்பு நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nஅதன் இயற்கையான அமைப்பு காரணமாக, நீங்கள் Degnight 60 சிறப்பாகப் Degnight 60 எதிர்பார்க்கலாம்.\nDegnight 60 தயாரிப்பாளர் ஒரு நல்ல பெயரைக் கொண்டுள்ளார் மற்றும் அதன் நிதியை அதன் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறார் - இதன் விளைவாக நிறைய அனுபவங்கள் கட்டப்பட்டுள்ளன.\nDegnight 60 உடன் Degnight 60 உற்பத்தி நிறுவனம் க்ளைமாக்ஸை தாமதப்படுத்தும் நோக்கத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு பொருளை விற்கிறது.\nஇந்த தீர்வின் செயலில் உள்ள பொருட்கள் ஒரே ஒரு பணியை மட்டுமே செய்கின்றன, ஆனால் இது குறைபாடற்றது - இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது, ஏனென்றால் பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள் பல சிக்கலான பகுதிகளை குறிவைக்கும் நோக்கில் தயாரிப்புகளை தேர்வு செய்கிறார்கள், இதனால் உற்பத்தியாளர் அவற்றை ஒரு வகையான அதிசய சிகிச்சை என்று விளம்பரப்படுத்த முடியும்.\nஇதன் சோகமான விளைவு என்னவென்றால், பயனுள்ள பொருட்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை, அதனால்தான் அந்த கட்டுரைகள் பயனற்றவை.\nDegnight 60 க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போதே Degnight 60 -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nவலை கடையில் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து Degnight 60 பெறலாம், இது Degnight 60 இலவசமாகவும், விரைவாகவும், தடையில்லாமலும் எளிதாகவும் Degnight 60.\nDegnight 60 இல் எந்த பொருட்கள் குறிப்பாக சுவாரஸ்யமானவை\nDegnight 60 சூத்திரம் நன்கு சிந்திக்கப்பட்டு முதன்மையாக பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nமொத்தத்தில், பொருட்களின் வகை எந்த வகையிலும் செயல்திறனுக்கு தீர்க்கமானதல்ல என்று சொல்ல வேண்டும், அந்த அளவு முக்கியமானது.\nDegnight 60 இன் விஷயத்தில் Degnight 60 இரண்டும் பச்சை நிறத்தில் உள்ளன - எனவே இந்த நேரத்தில் நீங்கள் தவறாக சென்று நம்பிக்கையுடன் ஷாப்பிங் செய்ய முடியாது.\nDegnight 60 இன் தெளிவான அம்சங்கள்:\nவிதிவிலக்கு இல்லாமல், அனைத்து பொருட்களும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் பிரச்சினையை உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளாமல் வெறுமனே கேலி செய்யும் ஒரு குணப்படுத்துபவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியதில்லை\nக்ளைமாக்ஸை தாமதப்படுத்த உதவும் Degnight 60 வழக்கமாக ஒரு மருந்து மூலம் மட்டுமே பெற முடியும் - Degnight 60 ஆன்லைனில் சிரமமின்றி மற்றும் மிகக் Degnight 60 வாங்க முடியும்\nபேக்கேஜிங் மற்றும் டிரான்ஸ்மிட்டர்கள் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - அதற்கேற்ப ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்கள், நீங்கள் அங்கு சரியாக வாங்குவது இரகசியமாகவே உள்ளது\nDegnight 60 இன் முடிவுகள்\nDegnight 60 உதவி வழங்கும் படிவம் நீங்கள் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளைப் Degnight 60 புரிந்துகொள்வது மிகவும் எளிதானது மற்றும் தயாரிப்புகளின் பண்புகளை முழுமையாகப் பாருங்கள்.\nஇந்த முயற்சியை நீங்கள் எங்களுக்கு மாற்றலாம்: மதிப்புரைகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதன் விளைவுகளை மதிப்பிடுவதற்கு முன், உற்பத்தியாளர் Degnight 60 பற்றி என்ன சொல்ல வேண்டும் Degnight 60 :\nஉற்பத்தியின் விசுவாசமான நுகர்வோரின் மதிப்பீடுகள் குறைந்தபட்சம் இதுபோன்றவை.\nDegnight 60 எதிராக என்ன பேசுகிறது\nDegnight 60 இன் தீமைகள்\nபக்க விளைவுகள் எதுவும் தெரியவில்லை\nவிரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா\nசிக்கலற்ற இயற்கை பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் இலவசமாகக் கிடைக்கிறது.\nபொதுவாக பதில் தெளிவாக உள்ளது: உற்பத்தியாளர், மதிப்புரைகள் மற்றும் நெட்வொர்க்கின் படி, தயாரிப்பு விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.\nபயனர் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் Degnight 60 மட்டுமே உத்தரவாதம் வழங்கப்படுகிறது, ஏனெனில் Degnight 60 மிகவும் வலுவானது.\nநம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து Degnight 60 ஐ மட்டுமே ஆர்டர் Degnight 60 என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் - Degnight 60 எங்கள் வாடிக்கையாளர் சேவையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தவிர்க்க. அத்தகைய நகலெடுக்கப்பட்ட தயாரிப்பு, குறைந்த விலை உங்களைத் தூண்டினாலும், வழக்கமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nஇந்த பயனர் குழுக்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nஇது ஒன்றும் கடினம் அல்ல:\nDegnight 60 இன் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் சூழ்நிலைகள் இவை:\nDegnight 60 உடன் ஒரு சிகிச்சையை முழுமையாக மேற்கொள்ள அவர்களுக்கு ஒழுக்கம் இல்லை.\nஉங்கள் சிக்கல்களைத் தீர்க்க பணம் செலுத்துவது உங்களுக்கு கேள்விக்குறியாக உள்ளது. இது Keto Diet போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது.\nநீங்கள் உடலுறவு போல் உணரவில்லை, எனவே க்ளைமாக்ஸை தாமதப்படுத்த தேவையில்லை.\nஅந்த பட்டியல்கள் உங்களைப் பாதிக்கவில்லை என்றால், நீங்கள் இன்னும் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய வேண்டும்: அறிவிப்பதற்கான நம்பிக்கையை நீங்கள் கண்டவுடன் |, \"நான் பாலியல் செயலின் நீளத்திற்கு வேலை செய்வேன், அதற்கான எல்லாவற்றையும் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்\", மேலே சென்று தொடங்குங்கள். இப்போது உங்கள் பிரச்சினைகள்.\nDegnight 60 நீங்கள் இந்த சிக்கல்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு Degnight 60 முடியும் என்று நான் நம்புகிறேன்\nDegnight 60 ஐப் பயன்படுத்துவது Degnight 60 சில முக்கியமான குறிப்புகள்\nDegnight 60 சிறிய இடத்தை எடுத்துக்கொள்கிறது மற்றும் எல்லா இடங்களிலும் புத்திசாலித்தனமாக எடுத்துச் செல்ல வேண்டும். முடிவில், அனைத்து விவரங்களுடனும் புதுப்பித்த நிலையில் இல்லாமல் அளவுகளை கையாள்வது அல்லது முன்கூட்டியே திட்டமிடுவது பயனற்றது.\nDegnight 60 உடன் என்ன முடிவுகள் யதார்த்தமானவை\nDegnight 60 உடன் Degnight 60 புணர்ச்சியை தாமதப்படுத்தலாம்.\nஇந்த கூற்று ஏராளமான சான்றுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நிச்சயமாக ஒரு யூகம் மட்டுமல்ல.\nஇறுதி முடிவுக்கான தெளிவான நேரம் நிச்சயமாக நபருக்கு நபர் மாறுபடும்.\nசில நுகர்வோருக்கு, விளைவு உடனடியாக ஏற்படுகிறது. மற்றவர்களுக்கு அவ்வப்போது மாற்றத்தைக் கவனிக்க இரண்டு மாதங்கள் தேவை.\nமுடிவுகள் எவ்வளவு விரைவாக தெரியும் வெறுமனே, இதை நீங்களே தீர்மானிக்க வேண்டும் வெறுமனே, இதை நீங்களே தீர்மானிக்க வேண்டும் Degnight 60 நேரடியாக Degnight 60 செய்யும் பயனர்களில் நீங்களும் Degnight 60.\n✓ அடுத்த நாள் டெலிவரி\n✓ பணம் திரும்ப கி��ைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nநிச்சயமாக, மாற்றம் உங்களுக்கு கவனிக்கப்படவில்லை, ஆனால் அதற்கு பதிலாக மற்றவர்கள் நீல நிறத்தில் இருந்து உங்களுக்கு பாராட்டுக்களைத் தருகிறார்கள். உங்கள் புதிய தன்னம்பிக்கையை விரைவாகக் காண்பீர்கள்.\nDegnight 60 நுகர்வோர் அறிக்கைகள்\nமற்றவர்கள் அதில் எவ்வளவு திருப்தி அடைகிறார்கள் என்பதை தீர்மானிக்க மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. உற்சாகமான வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் ஒரு பயனுள்ள கருவியின் நல்ல சான்றுகள்.\nமருத்துவ ஆய்வுகள், மதிப்புரைகள் மற்றும் வாடிக்கையாளர் கருத்துக்கள் முதன்மையாக Degnight 60 மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது இந்த சக்திவாய்ந்த முடிவுகளைப் பார்ப்போம்:\nDegnight 60 இன் வெற்றியில் பயனர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்:\nநிச்சயமாக, இது தனிமைப்படுத்தப்பட்ட பின்னூட்டங்களைக் கையாளுகிறது மற்றும் தயாரிப்பு அனைவரையும் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கும். இருப்பினும், ஒட்டுமொத்தமாக, கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்கதாகத் தோன்றுகின்றன, இது நிச்சயமாக உங்களுக்கும் பொருந்தும் என்று நான் நம்புகிறேன்.\nஇந்த தயாரிப்பின் பயனராக நீங்கள் கையில் இருக்கும் சூழ்நிலையில் முற்றிலும் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று நாங்கள் கூறலாம்:\nஎனது பார்வை: தயாரிப்புக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.\nDegnight 60 சொந்தமான மிகவும் பயனுள்ள தீர்வுகள் துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலும் தற்காலிகமாக மட்டுமே கிடைக்கின்றன, ஏனென்றால் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளவை என்பது போட்டியை அழுத்தத்திற்கு Degnight 60. அதன்படி, நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடாது.\nஅத்தகைய தயாரிப்பை சட்டரீதியாகவும் மலிவாகவும் ஆர்டர் செய்ய முடியும் என்பது அரிதாகவே நிகழ்கிறது. அதேபோல், Dynamite ஒரு சோதனை ஓட்டமாக Dynamite. இந்த நேரத்தில் இது பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் கடை மூலம் இன்னும் கிடைக்கும். பிற வழங்குநர்களுடன் ஒப்பிடுகையில், அங்கு சரியான வழிகளைக் கண்டுபிடிப்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nநீண்ட காலத்திற்கு அதைச் செய்ய உங்களுக்கு பொறுமை இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா இங்கே உங்கள் எதிர்வினை \"அநேகமாக இல்லை\" எனில், ஒரு முயற்சியும் செய்யாதீர்கள்.ஆனால், இதிலிருந்து மதிப்புமிக்க உதவியைப் பெற்றால், அதற்கேற்ப உங்கள் சூழ்நிலையைச் செய்ய நீங்கள் ஊக்குவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிதி திரட்ட.\nநீங்கள் இல்லாமல் செய்யக்கூடிய சில தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்:\nஅசல் உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்கு பதிலாக சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பினரைப் பயன்படுத்துவதில் தவறு செய்யாதீர்கள்.\nமுடிவில், நீங்கள் உங்கள் சேமிப்புகளை வீணாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் நல்வாழ்வையும் செலுத்துவீர்கள்\nஉங்கள் சிக்கலைப் பாதுகாப்பாக அகற்ற விரும்பினால், நீங்கள் ஒரு உண்மையான சப்ளையரின் முகப்புப்பக்கத்தில் தயாரிப்பை நிச்சயமாக ஆர்டர் செய்ய வேண்டும்.\nநான் இப்போது இணையத்தில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் சரிபார்த்து முடிவுக்கு வந்துள்ளேன்: இந்த சரியான வழிமுறையை உற்பத்தியாளரிடம் மட்டுமே காண முடியும்.\nநீங்கள் தயாரிப்பை முயற்சிக்க விரும்பினால் பின்வருவதை நீங்கள் கவனிக்க வேண்டும்:\nசோதனை அறிக்கையின் சலுகையைப் பயன்படுத்தவும். நீங்கள் மிகவும் குறைந்த விலையிலும், சிறந்த விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த ஆசிரியர்கள் எப்போதும் சலுகைகளை சரிபார்க்க முயற்சிக்கிறார்கள்.\n✓ இப்போது Degnight 60 -ஐ முயற்சிக்கவும்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nDegnight 60 க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:33:37Z", "digest": "sha1:IJPCFJMMY7Y363P2ZC2VIKB4YJT5NWLC", "length": 12208, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "தா. கிருட்டிணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுன்னாள் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்\n1 மகன், 1 மகள்\nசிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இவரது மனைவி பெயர் பத்மா இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். தா.கி. என்று திமுகவினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தா.கிருட்டிணன்.\nஇருமுறை சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ஒருமுறை நாடா���ுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். கடந்த 1996ம் ஆண்டு சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.\n20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார்.[1] இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். தா. கிருட்டிணன் கொலை வழக்கில் மு. கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.[2]\nமதுரை சிவப்பிரகாசர் · அப்துல் ரகுமான் · பாண்டித்துரைத் தேவர் · க. பாசுக்கரன் · கு. ஞானசம்பந்தன் · சாலமன் பாப்பையா · பட்டிமன்றம் ராஜா · தா. கு. சுப்பிரமணியன் · சு. வெங்கடேசன் · வைரமுத்து · கசின் ஆனந்தம் · கே. ஆர். சேதுராமன் ·\nஎம். எஸ். சுப்புலட்சுமி · மதுரை சோமு · டி. என். சேசகோபாலன் · மதுரை மணி ஐயர் · டி. எம். சௌந்தரராஜன் · எம். பி. என். பொன்னுசாமி\nடி. ஆர். மகாலிங்கம் · பி. வி. நரசிம்ம பாரதி · டி. எம். சௌந்தரராஜன் · அமீர் · பாலா · பாரதிராஜா · சிம்புதேவன் · கனிகா · கார்த்திக் சுப்புராஜ் · மணிரத்னம் · மதுரை முத்து · ராமராஜன் · சமுத்திரக்கனி · சசிகுமார் · சாம் · சி. வி. குமார் · சீனிவாசன் · சீனு இராமசாமி · சுசி கணேசன் · சூரி · சேரன் · வடிவேலு · விவேக் · விஜயகாந்த் · வினு சக்ரவர்த்தி · பரவை முனியம்மா ·\nருக்மிணி தேவி அருண்டேல் · அனிதா ரத்னம் · நர்த்தகி நடராஜ் ·\nதொ. மு. இராமராய் · நாராயணன் கிருஷ்ணன் · பி. எஸ். ஏ. கிருட்டிணய்யர் · தியாகி விஸ்வநாததாஸ் · சின்னப்பிள்ளை · நீலமேகம் பிள்ளை ·\nகருமுத்து தியாகராசர் · சி. எஸ். ராமாச்சாரி · கே. எல். என். ஜானகிராம் · என்.எம்.ஆர். கிருட்டிணமூர்த்தி · கே. எல். என். கிருஷ்ணன் · கருமுத்து. தி. கண்ணன்\nகே. வி. இராமாச்சாரி · எல். கே. துளசிராம் · அ. வைத்தியநாதய்யர் · என். எம். ஆர். சுப்பராமன் · ப. ராமமூர்த்தி · கே. டி. கே. தங்கமணி · ஜனா கிருஷ்ணமூர்த்தி · பி. கக்கன் · மேயர் முத்து · கே. எஸ். ராமகிருஷ்ணன் · பி. டி. ராஜன் · பி. டி. ஆர். பழனிவேல்ராசன் · ஐ. மாயாண்டி பாரதி · ஆர். வி. சுவாமிநாதன் · என். சங்கரய்யா · கா. காளிமுத்து · மு. க. அழகிரி · என். எஸ். வி. சித்தன் · லீலாவதி · தா. கிருட்டிணன் · செல்லூர் கே. ராஜூ · வி. வி. ராஜன் செல்லப்பா · எஸ். எஸ். சரவண��் ·\nமாணிக்கவாசகர் · நடனகோபால நாயகி சுவாமிகள் ·\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2020, 18:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/heavy-rain-roads-damage-transport-stopped-120120400045_1.html?utm_source=RHS_Widget_Article&utm_medium=Site_Internal", "date_download": "2021-01-27T11:13:03Z", "digest": "sha1:GXKNFCGON3BEZP36YB5BRPFF5A7LEMMB", "length": 11730, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "தொடர் கனமழை எதிரொலி: கடலூரில் முக்கிய சாலைகள் துண்டிப்பு | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nதொடர் கனமழை எதிரொலி: கடலூரில் முக்கிய சாலைகள் துண்டிப்பு\nதொடர் கனமழை எதிரொலி: கடலூரில் முக்கிய சாலைகள் துண்டிப்பு\nவங்க கடலில் உருவான புரெவி புயல் ஒரே இடத்தில் நகராமல் நின்று கொண்டிருப்பதால் தொடர் மழை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த புயல் ராமநாதபுரம் அருகே 40 கிமீ தொலைவில் உள்ளதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு விரைவில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் புரெவி புயல் காரணமாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் ராணிப்பேட்டை விழுப்புரம் கடலூர் நாகை திருவாரூர் தஞ்சை மாவட்டங்களிலும் புதுவை காரைக்கால் கள்ளக்குறிச்சியில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தொடர் மழை காரணமாக கடலூரில் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக கடலூர் -சிதம்பரம் சாலையில் காரைக்காடு பகுதிகள் வெள்ள நீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது\nவடலூர் - சேத்தியாத்தோப்பு சாலையில் மருவாய் என்ற இடத்தில் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குள்ளஞ்சாவடி -ஆலப்பாக்கம் சாலையில் வெள்ளநீர் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது\nநகராமல் நிற்கும் புரெவி; விமான நிலையங்கள் மூடல்\nவந்தோமா போனோமானு இல்லாம... ஒரே இடத்தில் ரவுண்ட் அடிக்கும் வலுவிழந்த புரெவி\n6 மணி நேரத்திற்கு கன மழை: அப்டேட் கொடுத்த வானிலை மையம்\nபுரெவி புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் விடிய விடிய கனமழை\nபுரெவி புயல்: வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00797.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thandora.in/2009/08/", "date_download": "2021-01-27T11:28:01Z", "digest": "sha1:WJUUYMDYVBNSVFV6SYX36N2QCBGV2JWW", "length": 116454, "nlines": 644, "source_domain": "www.thandora.in", "title": "மணிஜி..........: August 2009", "raw_content": "\nஊரிலிருந்து இருந்து வந்த கடிதம்\nஇது தென் தமிழ் நாட்டின் ஒரு ஒப்பாரி பாடல்...எழவு வீட்டிற்க்கு ஒப்பாரி வைக்க வந்த இருவர் ஊடே அந்த வீட்டில் இருக்கும் பாகற்காய் கொடியை கண் வைத்து பாடுகிறார்கள்.ஓப்பாரி...உண்மையில் அழிந்து கொண்டு வரும் ஒரு அற்புதமான கலை...துக்க வீட்டில் ராகம் போட்டு பெருங்குரலெடுத்து பாடும் போது ....துக்கம் கரைந்து..அழுகை வெளிப்பட்டு மனம் லேசாகிறது.தமிழ் நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஒப்பாரி பாடப்பட்டு வருகிறது..மதுரை,ராமனாதபுரம்,தேனி,திண்டுக்கல்,தூத்துக்குடி,சேலம் என அந்தந்த வட்டார வழக்கில் ஏராளமான பாடல்கள் .இதை பற்றி ஒரு ஆவணப் படம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை.தென்திசை இயக்கம் என்ற ஒரு அமைப்பு சில நண்பர்களால் மதுரையில் தொடங்கபட்டிருக்கிறது.கலை மற்றும் மாற்று ஊடகம் போன்றவற்றை வளர்ப்பதில் பெரும் முனைப்புடன் இருக்கிறார்கள்.அவர்கள் உதவியுடன் விரைவில் ஒப்பாரியை பற்றிய பதிவை தொடங்க உள்ளோம்..\nசமீபத்தில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு போக நேரிட்டது..மிக ஆடம்பரமான திருமணம்..அத்தனை லேட்டஸ்ட் மாடல் கார்களும் ஆஜர்.உறவினர் க���ட்டத்தை விட நண்பர்கள் கூட்டம்தான் அதிகம் இருந்தது..திருமண வீட்டாருக்கு ஒரு வேலையும் இல்லை.அத்தனையும் காண்ட் ராக்ட்தான்.நெருங்கிய சொந்தங்கள் சிலர் காணும்..ஆஃபிஸ்,மீட்டிங்க்.ஆடிட்டிங்,அப்ராட்,நாள்(அந்த) என்று ஆயிரம் சாக்குகள்...வாண்டுகள் கூட்டம் கம்மி.வந்திருந்த சிலதும் அப்பாவின் மல்டிமீடியா செல்லை நோண்டி போட்டோ,கேம்ஸ் என்று பிஸி...கூட்டம் நிறைய..சத்தம் நிறைய....ஆனாலும் என்னவோ இல்லை..என்ன அது\nஎன் சொந்த ஊர் தஞ்சை...சிறு வயதில் உறவினர் வீட்டு கல்யாணம் எல்லாம் சென்னையில்தான்(மெட்.. ராஸ்)..கல்யாணம் என்றால் குஷிதான்..தஞ்சையில் விலைகுறைவு என்பதால் வாழை இலை,காய் எல்லாம் வாங்கி கொண்டு சாயந்திரம் 5 மணிக்கு கிளம்பும் செங்கோட்டா பாஸ் பாசஞ்சரில் ஏறினால் காலையில் எக்மோரில் இறங்கி நேராக சத்திரம்....\nஅப்போதெல்லாம் கல்யாணம் என்பது 3 நாள் கூத்து..(இப்போ அதுவும் பாதியாகி விட்டது).நான்,3 தம்பிகள்,அக்கா,அப்பா,அம்மா(குடும்பதோடு போகலன்னா கோவிச்சுகுவாங்கன்ணே)..சத்திரம் போய் இறங்கினால் அங்கு பெரிய படையே இருக்கும்.மாமா,சித்தி,பெரியப்பா,மற்றும் நம் உறவினர் வீட்டு வாண்டுகள் எல்லாம் சேர்த்து ஒரு 34/40 தேறும்..அப்ப ஆரம்பிக்கும் அமர்க்களம் இருக்கே..அடடா..வாழை பழம் முதல் வடை வரை சமையற்காரருக்கு தெரியாமல் (அவங்க பிசியா ரம்மி ஆடிட்டு இருப்பாங்க..) திருடி பங்கு பிரிப்பதில் சண்டை போட்டு..(சில ஆள்காட்டி எட்டப்பங்களும் செட்டில் உண்டு) வாரி விழுந்து முட்டி சிராய்ச்சு...பின் பக்கத்தில் எதாவது சைக்கிள் கடையை கண்டு பிடித்து வாடகை சைக்கிள்(ஹவர் சைக்கிள்)எடுத்து ஓட்டி,ஊரை சுத்தி..ஆளாலுக்கு ஒரு பக்கம் தேட வச்சு..அத்தனை அமர்க்களமும் நடக்கும்..(அத்தை/மாமா பெண்களிடம் பிலிம் காட்டும் சைடு ரீலும் உண்டு).\nஇப்போது இருப்பது போல் ஆடம்பரமான மண்டபங்கள் அப்போது இல்லை..எல்லாம் பரிமுனை(parrys)யில் தெலுங்கு செட்டியார் மண்டபங்கள்தான்..அங்கு ஒரு மானேஜர் ..அவர் குடும்பமும் சத்திரத்தின் ஒரு அறையில் இருப்பார்கள்.அங்கும் ஒரு பெண்ணோ,பையனோ சினேகிதமாகி விடுவார்கள்..கல்யாணம் முடிந்து சத்திரம் காலி பண்ணும் போது அவர்களை பிரியும் போது ஒரு மெல்லிய துக்கம் வரும்..\nகொஞ்சம் பெரியவனான பின்(நான் வளர்கிறேனே மம்மி)கல்யாணம் சைட் அடிக்கும் உற்சவமானது..இன்னும் ��ொஞ்ச நாளானது...மப்பு.... மங்காத்தா..ரம்மி.. என்று ஆரோக்கியமான வளர்சி அடைந்தது...இப்ப நம்மளும் குடும்பஸ்தனாயிட்டோம்...(கொசு வத்தி முடிய போவுது..)\nஇந்த திருமணத்தில் வாண்டுகளையே காணும்..இருக்கும் சிலரும் பேசினால் அதில் ஒரு சின்ன தற்பெருமையே இருந்தது.(பாட்டு..,கராத்தே..கீ போர்டு..நீச்சல்..(ஒரு தாய் குலம் சொல்கிறார்..விக்கிக்கு யார் கூடவும் விளையாடவும் சரி பேசவும் பிடிக்காது..ஸ்கூல்,கிளாஸ்..கம்ப்யூட்டர்..அதான் அவன் உலகம்)..நான் யோசித்தேன் அவர்கள் எதை இழந்திருக்கிறார்கள்..அல்லது எனக்கு அப்போது எது கிடைக்கவில்லை...(இந்த போலியான பொழுது போக்கும் ஆடம்பரமும்)ஏன் இப்படி பிள்ளைகள் தனித் தனி தீவாய் இருக்கிறார்கள்...\nகாரணம் ஒன்றுதானாக இருக்கமுடியும்..சமூக,பொருளாதார விழிப்புணர்ச்சி அல்லது நன்கு முன் எச்சரிக்கையுடன் வாழ்வை திட்டமிடுதல்...\n\"நாம் இருவர்..நமக்கு இருவர்..என்று தொடங்கி..பின் அது \"நாம் இருவர்..நமக்கு ஒருவர்\" என்று ஆனது..இனி என்ன ஆகும் நாமே இருவர்..நமக்கு எதற்கு இன்னொருவர்..\" என்று ஆகிவிடுமோ\n\"\"மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...\n” தாய் மாமன் சீர் கொண்டு வாராண்டி...அவன் தங்க கொலுசு....\nஇந்த பாட்டுக்கு எல்லாம் வருங்கால சந்ததிக்கு பொழிப்புரை எழுதித்தான் புரிய வைக்க வேண்டுமோ\nகாந்தி கடன் வாங்கிட்டு திருப்பிகொடுக்காமல் டபாய்த்திருப்பாரோபின் ஏன் திரும்பி வராக் கடனுக்கு காந்தி கணக்கு என்று பெயர் வந்தது\nநண்பரும் ,பதிவரும் வண்ணத்துப்பூச்சியார் அழகாக சொன்னார்”\n”அதாவது சுதந்திர போராட்ட காலத்தில் சில கடைகளில் கதர் குல்லா அணிந்து வந்து டீ காபி குடிப்பவர்களிடம் காசு வாங்க மாட்டார்கள். சுதந்திரத்திற்காக பாடுபடுபவர்களுக்கு ஒரு மரியாதையும் அவர்களுக்கு ஏதாவது வகையில் உதவிட வேண்டி சிலர் செய்த தருமம்’ என்று என் தாத்தா சொல்ல கேட்டிருக்கிறேன்.\nஅதையும் கொச்சைப் படுத்தி காசு கொடுக்காமல் ஏமாற்றுபவர்களை இப்படி சொல்கிறது நமது சமூகம்.\nஒரு நடுசெண்டர் நவீனத்துவ கவிதை.....\nகிளியுடன் ஒரு இரவு பயணம்......\nசின்ன முருகனுக்கு அவன் சொந்த பெயரே மறந்து போய்விட்டது.காரணம் ’கிளி” என்றே அவன் பெரும்பாலும் அழைக்கப்படுவதுதான்.அவனுக்கு சொந்த ஊர் திண்டுக்கல் பக்கமாம்.சித்தி கொடுமை தாங்காமல் 14 வயதில் வீட்டை விட்டு வந்து விட்டான்.���சி தாங்காமல் நின்றிருந்த ஒரு லாரியில் பின்னால் ஏறி படுத்து தூங்கிவிட்டானாம்.லாரி டிரைவர் கன்னியப்பன் பார்த்து சாப்பாடு வாங்கி கொடுத்து தனது லாரியில் கிளினர் வேலைக்கு வைத்து கொண்டார்.அன்று முதல் முருகன் ”கிளி” யானான்.\nதாம்பரம் விரைவு பேருந்து நிலையத்தில் நெல்லை போவதற்காக நண்பனுடன் காத்திருந்தேன்.எல்லா வண்டியும் நிரம்பி வழிந்தது.ஆம்னி பஸ் நிற்கவேயில்லை.நண்பன் சொன்னான்.மச்சான் லாரில போலாம்.தாம்பரம் செக்போஸ்ட் அருகில் தான் லாரிக்கு டிக்கெட் போடுகிறார்கள்.சின்ன முருகன் என்ற கிளியை அங்குதான் சந்தித்தேன்.நாகர்கோயில் போகும் லாரி அது.(ஆண்டவன் அருள்).அண்ணே ..உள்ள கேபின் 100 ரூபா..5 பேர் ஏத்துவோம்.பின்னால தார்பாய் மேல படுக்கலாம் 25 ரூபா ஆகும்.ஆனா காத்து பிச்சுகிட்டு அடிக்கும் என்றான்.சரி 500 ரூபா நானே தர்றேன்..வேற டிக்கெட் ஏத்தாதே என்றேன்.அவன் சட்டென்று பயந்து போய் டிரைவரை கேளுங்க என்றான்.கன்னியப்பன் என்கிற டிரைவர் செக் போஸ்டில் வரி மற்றும் \"தண்டம் \"அழுது” விட்டு வந்தவர் எங்களை சற்று சந்தேகித்து பின் சம்மதிக்க என் முதல் லாரி பயணம்(நீண்ட) தொடங்கியது.\nஏற்கனவே கால்புட்டி உள்ளே போயிருந்தாலும்\nபயணத்தின் போது இருப்பு வைத்திருப்பது என்\nப(வ)ழக்கம்..கன்னியப்பனிடம் அடிக்கலாமா என்று அனுமதி கேட்க சார் இதை போய் கேட்பாங்களா... என்ன நா அடிக்க மாட்டேன். அடிச்சா வண்டி ஓட்ட மாட்டேன்...சரக்கு உள்ளே போக போக மன நிலை மாற தொடங்கியது.கொடைக்கானல் மலை ஏறும் போது இரண்டு கொண்டை வளைவுகளுக்கு ஒரு முறை சீதோஷ்ண மாற்றத்தை உணர முடியும்.சரக்கும் அதே போல்தான்.பேச்சு கன்னியப்பனின் சொந்த கதைக்கு திரும்பிற்று.சொந்த ஊர் சோழவந்தான்.மனைவி ,2 குழந்தைகள்..மனைவியின் தங்கை வள்ளியூரில் நர்சாக இருக்கிறாள்.போக வர தொடுப்பு ஏற்பட சேர்த்து கொண்டு விட்டார்.குழந்தை இல்லை.அதற்கு அவள் அக்காவின் சாபம்தான் காரணம் என்றார்.வண்டி செங்கல்பட்டு தாண்டி ஒரு ரோட்டு கடையில் சாப்பாட்டுக்கு போட பட்டது.மிச்சமிருந்த சரக்கை நானும் நண்பனும்(ரவி)\nஒரே மூச்சில் காலி செய்து விட்டு அவர்களுடன் சாப்பிட போனோம்.\nபுரோட்டா,வருத்த கரி பிறை(அப்படித்தான் எழுதி இருந்தார்கள்),கல் தோசை,புல் பாயில் அவர்கள் இருவரும் பின்னி எடுக்க போதையில் பில்லை நாந்தான் கொடு���்பேன் என்று குழற..கிளி யின் முகத்தில் தெரிந்திருந்தால் இன்னும் நாலு புரொட்டாவை தின்னிருக்கலாமே என்ற வருத்தம் ..\nதிடிரென்று கண் முழிச்சு பார்த்தால் வண்டி ஒரு அத்துவான காட்டின் நின்றிருந்தது.கன்னியப்பனை காணோம்.கிளி மட்டும் கீழ் நின்று பீடியை ரசித்து பிடித்து கொண்டிருந்தான்.என்னை பார்த்ததும் பீடியை அணைக்க ..கிளி..வண்டி ஏன் நிக்குதுடிரைவர் எங்கேஅண்ணே.தோ .உள்ளார போயிருக்காரு ..வந்துடுவாரு..சொல்லும் போது கன்னியப்பன் வந்து விட்டான்.கிளி ..நீ போறியாடாகிளிக்கு வெட்கம்.இன்னும் கொஞ்ச நாளாவட்டும்னே..நான் புரியாமல் பார்க்க.சார் உள்ள குஜிலிங்க இருக்குது..நீங்க போறிங்களாகிளிக்கு வெட்கம்.இன்னும் கொஞ்ச நாளாவட்டும்னே..நான் புரியாமல் பார்க்க.சார் உள்ள குஜிலிங்க இருக்குது..நீங்க போறிங்களா இந்த வாட்டி சரக்கு சும்மா கும்முன்னு இருக்கு சார்.அப்பா என்னை விட்டுடு நா இந்த ஆட்டத்துக்கு வரலே..ஆனால் நண்பனுக்கு சபலம்தான்.அவனை அடக்கி வண்டியை கிளப்பினோம்.\nசார் 2 மணிக்கு வண்டியை ஓரம் போற்றுவேன்..திரும்ப கிளம்ப 6 மணியாயிடும்.நீங்க நல்லா தூங்குங்க என்றான் கன்னியப்பன்.என் சந்தேகத்தை கேட்டேன்.\"ஒன்னுக்கு ரெண்டு பொண்ட்டாட்டி இருக்குல்ல.பின்ன ஏன் இப்படிஅட போங்க சார் இது நெதம் வோணும்..நான் உறை கூட போட மாட்டேன்.அருகிலிருந்த கிளி\"அண்ணனுக்கு அடுப்புல வைக்கும் போது சூடு உறைக்கணும்.அப்பாதான் திருப்தியாம்.கன்னியப்பன் கையில் கிடைத்த எதையோ எடுத்து கிளியை வெட்கத்துடன் அடித்தான்.\nதிரும்ப காலை லாரி கிளம்பி நாங்கள் நெல்லை போய் சேர இரவு 8 மணியாகி விட்டது.சுவாரசியமான பயணம்.கேமரா கையில் இல்லாமல் போய் விட்டது.லாரி ஓட்டுனருக்கும்,கிளினருக்கும் உள்ள உறவு ஒரு அன்னியோன்னியமான தாம்பத்யம் போலவே இருக்கிறது.கிளி நிறைய அடி வாங்குகிறான்.ஆனால் கன்னியப்பனுக்கு எதுனா ஒண்ணுன்னா முதல் ஆளாய் இறங்கி விடுவானாம்.கன்னியப்பன் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனையையும் கிளியிடம் சொல்கிறான்.கிளி ஆறுதல் சொல்லும் விதமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது.அண்ணன் அடிச்சா அடுத்த நாள் பிரியாணி,புது துணி, விஜய் படம்னு அன்பை கொட்டி விடுவாரு.அந்த அன்புக்குகாகவே எத்தனை அடியும் வாங்கலாம்.கிளி சொல்லும் போதே மீண்டும் எதையோ எடுத்து வீசுகிறான் கன்னியப்பன்..கன்னியப்பன் அவுட்சைட் போகும் போது கூட அருகில் கிளி இருக்க வேண்டுமாம்..பீடி,கால் கழுவ தண்ணி கொடுத்து சிஷ்ய பணிவிடை..கிளியின் லட்சியம்...ஒரு லாரிக்கு டிரைவர் மற்றும் முதலாளியாவதுதான்.பின் தன்னை போல் ஒரு கிளியை தேடி கண்டு பிடித்து கிளினராக வைத்து கொள்வதுதான்.\nநான் விடைபெறும் போது கன்னியப்பன் காசு வாங்க மறுத்து விட்டான்.நான் கட்டாயப் படுத்தி கொடுத்து விட்டு சின்ன முருகா என்று அழைத்து அவன் கையில் ஒரு 100 திணிக்க அவன் கன்னியப்பனை பார்க்க..அவன் தலை அசைக்க சந்தோஷத்துடன் வாங்கி கொண்டான் சின்ன முருகன் என்கிற\"கிளி\"\nபின் குறிப்பு: எங்கு போவதென்று முடிவு செய்யாமல் கிளம்பி, கண்ணில் படும் முதல் வண்டியில் ஏறி, அது நிற்கும் கடைசி இடத்தில் எறங்கி ..பின் அங்கிருந்து தொடங்கி.......யாராவது துணைக்கு வருகிறிர்களா\nஸ்பெஷல் மானிட்டர் பக்கங்கள்(100 வது இடுகை)..24/08/09\nதெரியவில்லை..பிள்ளையார் பொம்மையெல்லாம் வாங்கி,சுண்டல் கொழுக்கட்டை சகிதம் பூஜையெல்லாம் ஆச்சு.(வீட்ல இருக்குறவங்க செண்டிமெண்டுக்கு மதிப்பு கொடுக்கணுமில்ல..அப்புறம் வருஷம் தவறாம ஐயப்பன் கோவில் நிச்சயம்.பக்தி பரவசம் அப்படிங்கிறத விட,அந்த இரண்டு மாசம் சிகரெட்,தண்ணி எல்லாத்துக்கும் தடா..(போயிட்டு வந்தவுடனே சேர்த்து வச்சு வெளுப்போமில்ல)..உடம்பு சும்மா சொன்னதை கேக்கும்.அது மட்டுமில்லாம சபரிமலைக்கு போயிட்டு வரது ஆனந்தானுபவம்.இப்ப எதுக்குடா நீட்டி முழக்கறான் பார்க்கிறீங்க இல்லையா..கடவுள் பற்றிய என் சந்தேகங்களை சுவாமி”வாலானாந்தா’சென்னை பட்டறைக்கு வரும்போது ”தீர்”த்து வைப்பதாக சொன்னார்.\nசிங்கப்பூர் பதிவர் நண்பர் பிராபகரை சந்தித்தோம்..ஏர்போர்ட்டிலிருந்து நேராக என் அலுவலகத்திற்கு வந்தார்.அவர் எனக்கு பாலோயராகவோ,நான் அவருக்கு பாலோயராகவோ இருப்பதற்கு தகுதி இல்லை.மனுசன் நோ சிகரெட்..நோ தண்ணி..ஆனால் ஒரு லிட்டர் சீமைச்சரக்குடன் வந்தார்.நான்,கேபிள்,வண்ணத்துபூச்சியார் மூவரும் ஒரு காட்டு காட்டி விட்டு அரசப்பருக்கு டின்னருக்கு போனோம்.லக்கிலுக் அங்கு வந்து சேர்ந்து கொண்டார்.பின் கேபிள் பிராபாவை எக்மோரில் ரயில் ஏத்திவிட்டார்.\nஅன்புத்தம்பி பிராபகர் புது வாழ்வை தொடங்குகிறார்.எல்லாம் வல்ல இறைவனும்,இயற்கையும் அவருக்கு உறுதுணையாய் இருக்கட்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்\nபெருமை வாய்ந்த” பிள்ளை”யார் என்பதில் சகோதரர்களுக்குள் இன்னும் பனிப்போர் ஓயவில்லையாம்.வள்ளி மணாளனுக்கு இருக்கும் மதிப்பு ஆணைமுகத்தானை டிஸ்டர்ப் செய்து கொண்டே இருக்கிறதாம்.அதனால் தானும் மூலவர் போட்டிக்கு தயாராம்..நான் ஆண்டவர்களை சொன்னேன்.நீங்கள் ஆளுபவர்களை நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல..\nஒரு குறும்படம் பார்த்தேன்..பெயர்’சுயநலம்”.சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளியை பற்றிய கதை..ஒரு தெருவில் சாக்கடை அடைப்பு.தொழிலாளிக்கு கடுமையான ஜீரம்.மக்கள் அவனை கட்டாயப்படுத்தி சாக்கடையில் இறக்கி விடுகின்றனர்.அடைப்பை சரி செய்து விட்டு வீடு,வீடாக சுடுதண்ணி கேட்கிறான்..ஒருவரும் உதவாத நிலையில் ஜன்னி வந்து செத்துப் போகிறான்..\nஇந்த மாதிரி பிரச்சனைகளை ஆவணப்படமாகத்தான் எடுக்கவேண்டும்.கதையை நுழைக்ககூடாது.ஒரு காட்சி..சாக்கடைக்குள் இறங்குகிறான்.முழங்கால் அளவு,பின் இடுப்பளவு சாக்கடை நீர்.பின் கழுத்து வரை.பச்சையாய் ,நுரைத்துக் கொண்டு மலக்கழிவுகள்...அவன் வாய்க்குள் போகிறது.அப்படியே தலையும் நீரில் மூழ்குகிறது..பரிதாபப் பட்டு ’உச்சு”கொட்டவைக்க வேண்டிய காட்சி...மாறாக பெரும்”கைத்தட்டல்”.பின் இயக்குனரிடம் நான் சொன்னேன்..ஐயா..அந்த கரகோஷம் உமக்கு கிடைத்த வெற்றியல்ல..அவர் அதை ஏற்கவில்லை..\nஅமுதன் என்பவர் இயக்கிய”பீ”என்ற ஆவணப்படம்.மலம் அள்ளுவோர் பற்றிய பதிவு.பெரும் அதிர்வை உண்டாக்கிய குறும்படம்.யூட்யூபில் இருக்கும் என்று நினைக்கிறேன்.சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்..\nஅழிந்து வரும் கலை “ஒப்பாரி”இதை ஆவணமாக பதிவு செய்யவேண்டும் என்பது என் ஆசை.விரைவில் தொடங்கவிருக்கிறேன்.பதிவுலக நண்பர்கள்,குறிப்பாக தென்மாவட்ட நண்பர்கள் உதவினால் செய்துவிடலாம்.\nஅதிமுக கப்பல் கிட்டத்தட்ட மூழ்கும் நிலையில்தான் இருக்கிறது போல.கட்சி பணத்தை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருந்தார்களாம்.இப்ப அதில் 300 கோடி அளவிற்கு நட்டம் காட்டியிருக்காராம் உடன் பிறவா சகோதரி.ஆனால் அவர் நடத்தும் மிடாஸ் ஆலையில் வியாபாரம் கொடி கட்டி பறக்குதாம்.அடுத்தது அதிமுக ஆட்சிதான்.அதனால் கட்சி பிரமுகர்கள்“தாரளாமாகநிதியுதவிசெய்தால்,ஆட்சி வந்தவுடன் அள்ளிக் கொள்ளலாம் என்று அறிவுரையாம். விளங்கிடுமில்��...\nஆனால் இனி திமுகவை தோற்கடிப்பது முடியாத காரியம் என்று தோன்றுகிறது.\nமுதலில் “காந்தியை நீட்டு” காரியம் ஆகலைன்னா “கத்தியை காட்டு”என்ற பாலிசி நீட்டாக ஒர்கவுட் ஆகிறது.பரவாயில்லை..சசிகலா&கோ விற்கு இவர்களே தேவலாம் என்று மனதை தேற்றி கொள்ள வேண்டியதுதான்.\nஎன் கவிதை ஒன்றை தம்பி செல்வேந்திரன் தன்னை ஈர்த்ததாக “பகிர்தலில்”சொல்லியிருந்தார்.அவர் பெருந்தன்மை என்னை கவர்ந்தது.பதிவுலகில் வாசகர்களை விட எழுத்தாளர்கள்தான் அதிகம்.அதிலும் சிலர் எங்கே பாராட்டினால் தங்கள் எழுத்து ஆளுமைக்கு இழுக்கு வந்துவிடுமோ என்று இருக்கும் நிலையில்,செல்வாவின் செயல் என்னை நெகிழ்த்தியது..நன்றி செல்வா..\n‘கோலம்” அமைப்பை ஞானி தொடங்கியிருக்கிறார்.நல்ல சினிமாவுக்காக ஏங்கும் மக்கள் ஆளுக்கு 500 ரூ கொடுத்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமாம்.2000 பேர் சேர்ந்தவுடன் படம் எடுத்து டிவிடி கொடுப்பார்களாம்.இவர் நல்ல படம்தான் எடுப்பார் என்று நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.ஏற்கனவே ”ஒற்றை ரீல்”இயக்கம் என்று ஒன்றை ஆரம்பித்திருந்தார்.ஒரு படம்தான் எடுத்தார்.அதற்கு “பிரமீடு”சாமிநாதன்ரூ 3 லட்சம் வரை செலவுசெய்தார் என்று ஞானி சொன்னபோது எல்லாரும் கைத்தட்டினார்கள் இருவரைத்தவிர..\nஅண்ணன் உண்மைத்தமிழனும்,லக்கிலுக்கும்தான் அவர்கள்..பின்ன... இருவருக்கும் பிரமீடு சாய்மீரா நிறுவனம் சம்பளபாக்கி வைத்திருக்கிறது.\nசிறப்பு விருந்தினர்களை தவிர ஞானி மட்டுமே மேடையில்..வேறு இளம் புதிய படைப்பாளிகளே இல்லை போலும்...மக்களிடம் பணம் வாங்கி படம் எடுத்து ஹீம்..இது திரு ஞானியின் மேதாவிலாசத்தை பறைசாற்றி கொள்ள மட்டுமே உதவும்..ஊரான் துட்டில் மஞ்சள் குளிப்பது இதானோ\nவம்படியாய் மேலே வந்து விழுந்த குடிகாரான்\nநாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்\nதலைவரே..நீங்கதான் “ஆப்பரசன்”என் கப்பலை கவுத்துட்டு,உங்க கன்னத்துல\n’திருமதி’ன்னு செல்விக்கு பட்டம் சூட்டியாச்சு..அதை பத்தி “திருமதிகள்’என்ன\n‘நீயின்றி நானில்லை’..அப்படின்னு யாரை சொல்றீங்க\nஅந்த “நவாப் நாற்காலி” யை வாங்கி கொடுங்கப்பா....\nஏய்யா...உங்களுக்கு மந்திரிசபையில இடம் கொடுத்தா பதவி ஏற்பு\nஇவர் பாட்டுக்கு எழுதி,எழுதி கிழிச்சு போடறாரு..நம்மதான் குப்பையை பொறுக்க\nசோனியாஜி..நாந்தான் மிஸ்டு கால் ���ொடுத்தேன்.ஹி..ஹி..பேலன்ஸ்\nதெருவில இருந்த ஒரு வீட்டையும் தானம் கொடுத்தாச்சு..இனிமே இங்கதான் ஜாகை..\nஒருவனை சாய்த்து இட்ட கூக்குரல்\nபார்த்தவுடன் கண்டுபிடித்து விட்டேன்.எத்தனை ஆண்டுகள் ஆனால் என்னகண்டுபிடிப்பது மனசுதானே.அப்படியேதான் இருந்தாள்.என்ன..கொஞ்சம் வயசாயிருந்தது.அந்த கம்பீரம் அப்படியே இருப்பதாய் பட்டது.ஆனால் ஒரு மெலிதான சோகம் முகத்தில்.அவள்கண்டுபிடிப்பது மனசுதானே.அப்படியேதான் இருந்தாள்.என்ன..கொஞ்சம் வயசாயிருந்தது.அந்த கம்பீரம் அப்படியே இருப்பதாய் பட்டது.ஆனால் ஒரு மெலிதான சோகம் முகத்தில்.அவள்பெயர் தெரியாது.தெரிஞ்சுக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.\nநான் சென்னையில் இருந்தபோது 8.50 மின்சார ரயிலை பிடிப்பேன்.அப்போதுதான் அவளை பார்த்தேன்.லேடிஸ் பெட்டியில் ஜன்னலோர மலராய் பூத்திருந்தாள்...அடுத்த நாள் அந்த ரயிலை பிடிக்க நான் பரபரத்தபோதுதான் என்னை இழந்துவிட்டதை உணர்ந்தேன்.அன்றிலிருந்து அந்த ரயிலை தவறவிடுவதில்லை.ஜன்னல் தரிசனம் ஆனப்பிறகு அடுத்த ரயிலை பிடிப்பதே வழக்கமானது.தொடர்ந்து அவளை பார்ப்பது,கவனத்தை ஈர்ப்பது..பின் பேசலாம் என்று திட்டம்...ஆனால் திடீரென்று ஒரு வாரம் அவளை காணமுடியவில்லை..\nகிட்டதட்ட பைத்தியம் பிடித்தது.ஒருதலைதான்.இருந்தாலும் அந்த வேதனை...அதை அனுபவித்தேன் என்றே சொல்லவேண்டும்.அவளூம் என்னை தீவிரமாக விரும்பி,சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக எங்கோ சென்றாள் என நினைத்து,அவள் வருகைக்காக காத்திருப்பின் சுகத்தை ரசிக்க தொடங்கியிருந்தேன்.\nதிருமணமாகியிருந்தது...பாக்கியவான்...என்ன வரம் வாங்கி வந்திருக்கிறான்...அதே 8.50 ரயிலதான்...ஆனால் இருவரும் சேர்ந்து பொதுபெட்டியில்.நான் அவர்கள் எதிரில் தேர்டு பர்சன் சிங்குலரில்(இருவர் அமரும் சீட்டில்”கொஞ்சம் அவர்கள் பெரிய மனதுடன் ஒதுக்கி தரும் அந்த இடம்).அவள் எதோ பேசிக்கொண்டே வருவாள்.மெல்லிய குரல்.அவனுக்கு மட்டுமே கேட்கும்.அவன் வாங்கிய வரத்தை அனுபவிப்பது போல் இருப்பான்.அவன் பேசி நான் பார்த்ததில்லை.தேவி உபாசகன் போல் இருக்கை நுனியில் பவ்யமாக உட்கார்ந்திருப்பான்.மணியன் செல்வத்தின் ஓவியம் என்று நான் அவளை வர்ணிப்பேன்.\nஇப்பவும் அப்படித்தான் இருந்தாள்.காதோரம் கொஞ்சம் நரை.கூட அவன்.கணவனாஎப்படி இன்னும் இளமையாகம்ம்ம்..அவன் இல்லை.���வர்கள் மகன் என்று நினைக்கிறேன்.கல்லூரியில் படிக்கவேண்டும்....அப்படியே அப்பா மாதிரி..ஆனால் அந்த மூக்கு அவள்தான்.மீண்டும் அவளை பார்த்தேன்.அந்த உச்சிப்பொட்டு இல்லை.காலில் மெட்டி இல்லை.அப்ப அவன் ...அடப்பாவி.நீ அபாக்கியவானாஇல்லை அவள் அபாக்கியவாதியாஅவள் மகன் அப்பாவை போலவே அமர்ந்திருந்தான்.அவள் பேசிக்கொண்டே வந்தாள்.அறிவுரையாக இருக்கலாம்.\nஎக்மோரில் நான் இறங்க வேண்டும்.அவர்களூம் எக்மோரில் இறங்கினார்கள்.ஆனால் நான் மீண்டும் ரயிலில் ஏறினேன்.அவர்கள் இருக்கைக்கு சென்றேன்.முதலில் அவள் அமர்ந்த இருக்கையில் அமர நினைத்தேன்.ஆனால்..என்னமோ தெரியவில்லை மகனின் இருக்கையில்அமர்ந்தேன்...உபாசகன் போலவே.\nஇப்போது அவள் முகம் எனக்கு பேரன்போடு பிரகாசமாய் தெரிகிறது.ஒரு காற்றில் அலைபாயும் சிறகாய்,திரிந்து வந்தாயாபரிவு காட்டுகிறாள்...கவலை வேண்டாமடா மகனே என்று உருகுகிறாள்....எனக்கு கேட்கிறது.ஆனந்தமாய் அழ ஆரம்பிக்கிறேன்....\nஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்\nஉரையாடல் அமைப்பின் சிறுகதை போட்டி முடிவுகள்\nவெளியாகி இருக்கிறது.வெற்றிபெற்றஎழுத்தாளர்களுக்கு மனமார்ந்தவாழ்த்துக்கள்.இதற்காக கடுமையாக உழைத்த ஜ்யோவ்ராம்சுந்தருக்கும்,பைத்தியக்காரனுக்கும் பாராட்டுக்களும்,நன்றியும்..அடுத்து சிறுகதை பட்டறை நடத்தவிருக்கிறார்கள்..பங்கு கொள்ள ஆசை\nதமிழில் சிறந்த 100 சிறுகதை தொகுப்புகள்:\n1. காஞ்சனை - புதுமைபித்தன்\n2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்\n3. செல்லம்மாள் - புதுமைபித்தன்\n5. பிரபஞ்ச கானம் - மௌனி\n6. விடியுமா - கு.ப.ரா\n8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா\n9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி\n10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்\n11. பாயசம் - தி.ஜானகிராமன்\n12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி\n13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி\n14. இருவர் கண்ட ஒரே கனவு \n15. கோமதி - கி. ராஜநாராயணன்\n16. கன்னிமை - கி.ராஜநாராயணன்\n18. பிரசாதம் -சுந்தர ராமசாமி\n19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி\n20. விகாசம் - சுந்தர ராமசாமி\n21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்\n23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்\n25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்\n26. பிரயாணம் - அசோகமித்ரன்\n27. குருபீடம் - ஜெயகாந்தன்\n28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்\n30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்\n31. காடன் கண்டது - பிரமீள்\n32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்\n33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\n34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\n35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்\n36. நீர்மை - ந.முத்துசாமி\n37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\n38. காட்டிலே ஒரு மான் -அம்பை\n39. எஸ்தர் - வண்ணநிலவன்40. மிருகம் - வண்ணநிலவன்\n41. பலாப்பழம் - வண்ணநிலவன்\n42. சாமியார் ஜிம்மிற்கு போகிறார் - சம்பத்\n43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்\n44. தனுமை - வண்ணதாசன்\n45. நிலை - வண்ணதாசன்46. நாயனம் - ஆ.மாதவன்\n49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி\n50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்\n52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி\n53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி\n54. ரீதி - பூமணி55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்\n56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்\n57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்\n59. இறகுகளும் பாறைகளும் -மாலன்\n60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி\n61. முங்கில் குருத்து - திலீப்குமார்\n62. கடிதம் - திலீப்குமார்\n63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்\n64. சாசனம் - கந்தர்வன்\n65. மேபல் -தஞ்சை பிரகாஷ்\n66. அரசனின் வருகை - உமா வரதராஜன்\n67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்\n68. முள் - சாரு நிவேதிதா\n69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்\n70. வனம்மாள் -அழகிய பெரியவன்\n71. கனவுக்கதை - சார்வாகன்\n72. ஆண்மை - எஸ்பொ.\n73. நீக்கல்கள் - சாந்தன்\n74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்\n75. அந்நியர்கள் - சூடாமணி\n76. சித்தி - மா. அரங்கநாதன்.\n77. புயல் - கோபி கிருஷ்ணன்\n78. மதினிமார்கள் கதை - கோணங்கி\n79. கறுப்பு ரயில் - கோணங்கி\n80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்\n81. பத்மவியூகம் - ஜெயமோகன்\n82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்\n83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்\n84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்\n85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்\n86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி\n87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்\n88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.\n89. காசி - பாதசாரி\n90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்\n91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்\n92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி\n93. வேட்டை - யூமா வாசுகி\n94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்\n95. அழகர்��ாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி\n96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா\n97. ஹார்மோனியம் - செழியன்\n98. தம்பி - கௌதம சித்தார்த்தன்\n99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா\n100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா\nஇருந்தால் தன் குடையின் கீழ் நாடு இருக்க வேண்டும்.இல்லையென்றால் நான் குட நாட்டில்தான் கும்மியடிப்பேன் என்கிறார் புரட்சித்தலைவி.கூடவே இருந்து குடியை கெடுத்து கொண்டிருக்கும் தன் பார்ட்னரை அடையாளம் கண்டு துரத்தியடிக்க வேண்டும்..தன் சொத்துக்களை காப்பாற்றி கொள்ள சசிகலா அம்மையாரை கருணாநிதிக்கு பலி கொடுக்கிறார்.சசிகலாவின் மிடாஸ் ஆலையிலிருந்தும்,ஆல் இந்தியா ஐஸ் வைப்போர் சங்க தலைவர் ஜெகத்ரட்சகன் ஆலையிலிருந்தும்தான் டாஸ்மாக்கின் 75%கொள்முதல் நடக்கிறது.\nவிழுப்புரத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆரம்பித்துள்ள புதுமையான இயக்கம் காலில் விழும் இயக்கம்.ஏற்கனவே புழல் சிறையில் கைதிகளின் காலில் விழுந்து திருந்தி விடுமாறு மன்றாடியவர்கள்.இப்போது இடைத்தேர்தல் நடைபெறும் பகுதி வாக்காளர் காலில் விழுந்து கொண்டிருக்கின்றனர்.ஓட்டு போடுங்கள்.ஆனால் அதற்கு அன்பளிப்பு வாங்காதீர்கள் என்று கேட்டு கொள்கிறார்கள்.\nநேற்று என் வீட்டுக்கும் வந்தனர்.காலில் விழுந்து தயவு செய்து எழுதுவதை நிறுத்தி விடுங்கள் என்று மன்றாடினர்.அநேகமாக உங்கள் வீட்டுக்கும் வரக்கூடும்\nஒரு புருஷனுக்கும்,பொண்டாட்டிக்கும் சண்டை வந்துடுச்சு.உன்னைய தள்ளி வச்சுட்டன்.வூட்டை வுட்டு இப்பவே ஓடிடுன்னு புருஷன் சொல்லிபுட்டான்.மழையா கொட்டுது.அவ ஊரு ரொம்ப தொலைவு.எப்படி தனியா போறதுமாமனார் நா துனைக்கு வரேன்னார்.கிளம்பி போனாங்க.\nவழியில அவளுக்கு ஒண்ணுக்கு வந்துச்சு.மறைவா போனா.போன இடத்துல எப்படியோ ஒரு நட்டுவாக்கிளி ”உள்ளார”பூந்துடுச்சு.வலி பொறுக்காம கத்துனா.மாமனார் என்னம்மா ஆச்சுன்னு கேட்க விவரம் சொன்னா.சரி கொஞ்சம் நேரம் பார்ப்போம்.அதுவா வெளியில வரும்ன்னாரு.ஆனா வரல.அப்ப அந்த வழியா வந்த ஒரு வைத்தியன் சொன்னான்.நட்டுவாக்கிளி மேல சூடா எதுனாச்சும் பட்டா அது வெளியில வந்துடும்ன்னு.என்ன பண்றது யோசிச்சாங்க.பக்கத்துல வீடும் எதுவும் இல்லை..மழையா ஊத்திகிட்டே இருக்க..அப்புறம் ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு........\nவீட்டுக்கு திரும்பி வந்த பொண்டாட்டியை புருஷன் ஏண்டி..வந்தன்னு அடிக்க போனான்.மாமனார் சொன்னாரு”டேய்..இனி அவ உனக்கு சித்திடா”\nகணவன் : இன்னிக்கு நமக்கு பர்ஸ்ட் நைட் டார்லிங்.\nமனைவி : ஆனா.எனக்கு நைட்டுல இதுதான் பர்ஸ்ட்..\nஎந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்\nஎல்லா பதிவர்களூம் திரைபட விமர்சனம் எழுதறாங்க..நானும் ஒண்ணு\nஎழுதலாம்னுதான்..நா ஏற்கனவே எழுதுன ஒரு மேட்டர கொஞ்சம் தூசு\n என்று எதிர்பார்த்த எந்திரன் வெளியாகிவிட்டது..ஆனால்ரோபோ என்ற பெயரில்..(தமிழ் தலைப்புக்கு வரிச்சலுகைகிடையாது..\nஎன்ற புதிய அறிவிப்புதான் காரணம்...(என்ன ஒரு தமிழ்பற்று..)சன் டிவி\nபிரமாண்ட தயாரிப்பு(200 கோடி என்று பேச்சு). இன்னும் கண்டு பிடிக்காத இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் படம்\nபிடித்தது.ரஜினி..முன்னாள் உலக அழகி...ஷங்கர்..ஆஸ்கார் ரகுமான்.\nஅதைவிட சன் குழுமத்தின் 24 சானல்கலிளும் 24 மணி நேரமும் விளம்பரம்\nபணம் போடுவதற்க்கு ஆள் கிடைத்தால் எவ்வளவு வேண்டுமானாலும்\nசெலவு செய்வேன்.என்று மீண்டும் நிருபீத்திருக்கிறார் காதல்,கல்லுரி,வெய்யில் போன்ற பட்ஜெட் படங்களின்\n8ஹெலிகாப்டர்கள்(ஷங்கரின் ராசி எண்) வானில் வட்டமடிக்க,பூனா\nமும்பை சாலையில் 24 பி.எம்.டபிள்யூ கார்கள் பறக்க(எவன் அப்பன் வீட்டுகாசு),ஒரு காரில் ரஜினி உலக அழகியுடன் பறக்க பின்னால் இன்னொரு\nரஜினி துரத்த.படம் சூடு பிடிக்கிறது.\nதனது வழக்கமான பார்முலாவை தள்ளி வைத்து விட்டு புதிய பாதையில்\nதுரத்திகாதலிக்கும் ஐஸ்..ரஜினி தந்தையாக நாட்டின் தலைவராக\nசாருஹாஸன்..அவரை கொன்று விட்டு நாட்டை ஆள நினைக்கும்\nவில்லன்..வில்லனின் திட்டத்தை தெரிந்து கொள்ளும் சாருஹாசன் தான்ஒரு பனிப்புயலில் சிக்கி மறைந்து விட்ட்து போல் ஒரு நாடகம்போடுகிறார்.சந்தானமும்,கருனாசும் இதற்கு உதவுகிறார்கள்...நாட்டின்தலைமை\nபொறுப்பு ரஜினியிடம் வருகிறது.ஆனால் ரஜினியோ ஐஸை விட்டு பிரிய மனமில்லாமல்(இருவரும் வேறு நாட்டில் படித்து\nகொண்டிருக்கும்போது காதலிக்கின்றனர்) தன்னை போலவே ஒரு\nதலைவராக இருக்கும்படி ப்ரொக்ராம் செய்து விடுகிறார்.பின்என்ன\nமெர்க்குரி உதடுதான்... ஸ்டிராபெரி கனவுதான்\nபாஸ்பரஸ் படுக்கையில் பகலும் இரவும் பாம்பிங்க்தான்..\nவாலி எழுதிய இந்த தமிழ் பாடல் 185 நாடுகளில் 186 நாட்கள் படம்பிடிக்க\n1000 டன் சாம்பிராணி..2000 டன் தக்காளி\nமொத்த செலவு 40 கோடி..\nசரி ..கதைக்��ு வரலாம்...நாட்டை கைப்பற்ற நினைக்கும் வில்லன்\nரோபோவை ரஜினி என்று நினைத்து கொல்ல முயற்சிக்கிறான்.. ஹாலிவுட்டை அசால்ட்டாக முந்தியிருக்கிறார் இயக்குனர்..திடீர்\nதிருப்பமாக ரோபோவின் சாப்ட்வேர் கரப்ட் ஆகி மனிதனை போல் காதல்\nஉணர்வு வந்து விடுகிறது..வில்லன் ஒரு பெண் ரோபோவை(ஐஸ்வர்யாவை போலவே)உருவாக்கி ரஜினி ரோபோவுடன் நெருங்கவிடுகிறார்கள்..நாட்டுக்கு ஐஸூடன் ரகசியமாக வரும் ரஜினி இரண்டுரோபோக்களும்நெருக்கமாக இருப்பதை பார்த்து விடுகிறார்....தான் செய்த ப்ரொக்ராம் மாறிவிட்டது என்று உணருகிறார்...(முதல் பாதி முடிவு)\nஇடைவேளை வரை ரோபோ விமர்சனம் பார்த்திருப்பீர்கள்..மன்னிக்கவும்\nநண்பர்களே.நான் அதுவரைதான் படம் பார்த்தேன்..அதன் பின்......கறுப்பு\nசட்டை அணிந்த குண்டர்களின் தடியடி,ஆசிட் முட்டை வீச்சு.....பெட்ரோல்குண்டுகள் வீச்சு..எங்கும் கலவரம்.....ரத்த ஆறு...\nமாண்புமிகு \"அட்டாக்\" பாண்டி தலைமையில் வந்த கும்பல்...ரோபோ\nதிரையிடப்பட்டிருந்த அத்தனை இடங்களிலும் இந்த கதிதான்...இந்த\nசம்பவத்தில் மதுரை ஆட்கள் யாரும் ஈடுபவில்லை...கோர்ட் மூடி\nவிட்டதால் வக்கீல்களுக்கு இந்த பணியை கொடுத்து விடுமாறு அண்ணன்பெருந்தன்மையுடன் கூறி விட்டதாக அவர் மேலும் கூறினார்.\nசம்பவ இடத்தில் பேட்டி அளித்த காவல் துறை தலைவர்...\"அனைவரும்\nஅமைதியாக அலறிக் கொண்டே\" கலைந்து விட்டதாகவும்,நிலைமை\nஇப்போது கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் அட்டாக்பாண்டி\" அண்ணன் ஆணையின்படி 1500 மொபைல் ஹோம் தியேட்டர்கள்\nதமிழ் நாடு முழுவதும் உலவிக்கொண்டிருக்கும்..பொது மக்கள்\nஇலவசமாக ரோபோவை பார்க்கலாம்...மேலும் படம் பார்க்கும்\nஅனைவருக்கும் ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்..என்றும் அவர் மேலும் கூறினார்.மீறி படத்தை யாராவது திரையிட்டால் அவர்கள்\nமீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் கூறினார்.காவல் துறை\nகாற்று கூட எங்கள் இடையில் இனி நுழையாது என்று அழகிரி, மாறன்\nசகோதரர்களை பற்றி சொன்னது என்னவாயிற்று\nபின் வரும் ரோபோ உருவாக்கம்...பரபரப்புசெய்திகளில்...................\nமுதலில் மீண்டும் எப்படி பிரிவு/பிளவு ஏற்பட்டது..\nஇதற்கு மூலக் காரணம் ஷங்கர்தான் எங்கின்றனர்..தகவலறிந்தவர்கள்..\nசன் பிக்சர்ஸ் லோகோ வை சூரியனில் போய் ஷுட் பண்ணலாம் என்று\nஷங்கர் ப��ரியப்பட்டிருக்கிறார்..இதற்காக திரு. மயில்சாமி அண்ணாதுரை,திரு.அப்துல் கலாம் ஆகியோரிடமும் ஆலோசனைகேட்கபட்டிருக்கிறது..ஆனால் அருகிலிருந்த தயாநிதிஎன்னதுசூரியனுக்கா..நாங்க இங்கிருந்தே சூரியனை(உதய)சுடுவோம்..தெரியுமில்லே..என்று வாய்த் துடுக்காக\nசொல்லிவிட்டாராம்..இது அழகிரி காதுக்கு போக ..வந்தது வினை...\n\"நாங்கள் சிறியவர்கள்தானே, எங்களை மன்னிக்கக் கூடாதா..என்று\nசெல்விமூலம் தூது அனுப்பியதாக ஒரு தகவல்\nஜில்.. ஜில்.. ஜில்... ஜொள்...ஜொள்... ஜொள்....\nஆர்.டி. எக்ஃஸ்.... உன் விழியில்....\nடைனமைட்…. என் மடியில் ....\nடெஸ்ட் டீயூபில்... ரெஸ்ட் இனி ..அதை\nயூ ட்யூபில் கண்டு நீ களி ஹனி.....\nகூகுளில் தேடி...... குயிக் டைமில் கூடி...\nஎன் பிளாக் பெர்ரி நீ வாடி....\nகலைமாமணி,வித்தக கவிஞர் பா.விஜய் ..எழுதிய இந்தப் பாடல்\nபனிப்பிரதேசமான அண்டார்டிகாவில் நடை பெற்றது...இப்பாடலுக்கு 5000குளிர்சாதன பெட்டிகள் கொண்டு செட் அமைக்க வேண்டும்என்றுஷங்கர்பிரியப்பட....உடனே கொரியாவிலிருந்து சாம்சங்க்கம்பெனியிலிருந்துவரவழைககபட்டது.\nஇங்கு பிரிட்ஜ் விற்ற முதல் கம்பெனி நாங்கள்தான் என்று\nஅக்கம்பெனியின்தலைமை நிர்வாகி சூ சென் பெருமையுடன் கூறினார்..\nபடபிடிப்பு முடிந்தவுடன் 5000 குளிர் பெட்டிகளையும் அங்கிருந்த\nஎஸ்கிமோக்களுக்கு இலவசமாகவே வழங்க வேண்டுமென்று ரஜினி கூறிவிட கலாநிதி மாறன் மிகவும் பெருந்தன்மையுடன் சம்மதித்து விட்டார்.\nசுரு..சுரு நாசி..என் பெயரை நீ சுவாசி\nசெவ செவ அதரம்..நீ என் மதுரம்...\nவாலி எழுதிய இந்த பாடலும் சீரோ டிகிரி குளிரில் படமாக்கபட்டபோது\nரஜினி எவர் சில்வரில் செய்யபட்ட முழு ஆடை அணிந்திருந்தார்(மனிஷ்\nமல் ஹோத்ரா)..ஐஸ் புதுமையாக(3) இலைகளினால் வடிவமைக்கபட்ட\nஇலக்கிய நயம் சொட்டும் உடை அணிந்திருந்தாராம்.\nஇயக்குனர் ஷங்கரின் அடுத்த சொந்த படத்தை அவர் உதவியாளர்\nஇயக்குகிறார்.படபிடிப்பு முழுவதும் \"எஸ்\" பிக்சர்ஸ் அலுவலகத்திலேயே நடைபெறும்...என்று ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.\nசேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........\nவிடாமல் மொபைல் அடித்துக் கொண்டேயிருந்தது.கண்ணை திறக்கமுடியாமல் எரிச்சல்.நைட்டு அடிச்சது கொஞ்சம் ஓவர்தான்.மீண்டும் ஒலிக்க எடுத்தால் “சேஷு” calling.. என்ன இந்த நேரத்துல..கரகரப்பாய் ஹலோ என்றேன்..அண்ணா..பாரதி பேசறேன்..குரல் உடைந்து இருந்தது.பாரதி சேஷுவின் மனைவி.\nராத்திரியெல்லாம் தூக்கம் வராம அவஸ்தை பட்டு கிட்டிருந்தாரு..டீ வேணூம்னு கேட்டாரு..போட்டு எடுத்துகிட்டு வர்ரதுக்குள்ள.....அழ ஆரம்பித்தாள்.\nசேஷு ஒரு விளம்பர காப்பி ரைட்டர்.பெரிய ஏஜன்சிகளின் ஆபத்பாந்தவன்.கான்செப்ட்டும்,ஒரு மணி நேரமும் கொடுத்தால் போதும்..பின்னி விடுவான்..அந்த பெயிண்ட் விளம்பரமும்,மசலா விளம்பரமும் ஹிட் ஆனதுக்கு முழு காரணம் சேஷூதான்.குடி,சிகரெட் எல்லாம் ஓவர்டோஸ்தான்.குழந்தை இல்லை.”பாரதிதான் எனக்கு குழந்தை.என்ன... அவதான் குழந்தை இல்லைன்னு பித்து பிடிச்சு பேசுவா.\nபாரதி..நா கிளம்பிட்டேன்.நீ தைரியமா இரு..\nஇருவரும் காதல் திருமணம்.பாரதிக்கு அப்பா,அம்மா யாருண்ணே தெரியாது.ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தவள்..சேஷூவின் வீட்டில் எதிர்ப்பு.மீறி பதிவு திருமணம்.நான் தான் கையெழுத்து போட்டேன்.” இனி அந்த பெண் என்ன செய்யப் போகிறாள்..\nரெண்டாவது ஒலிப்பில் போனை எடுத்து விட்டான் ராஜூ..சேஷூவின் தம்பி.ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஒரு பாங்கில் வேலை..\nபாவி நீதான் கொள்ளி போடணும்..சீக்கிரம் வா..ஃப்ரிசர் பாக்ஸ் அரேஞ்ச் பண்ணிடறேன்..\nலிண்டாஸ் வைத்தி,ஓ அண்ட் எம் காத்ரீன் சொன்னவுடன் வெடித்து அழ ஆரம்பித்தாள்.நைட்டு மப்பு இன்னும் இருக்கும் போல.போன வாரம் அவள் வீட்டில் ஒரு பார்ட்டி..குறையொன்றும் இல்லை என்று சேஷூ பாட,அவள் ஒன்ஸ் மோர் கேட்டது ஞாபகம் வந்தது.நெருங்கிய அனைவருக்கும் தகவல் சொல்லி நான் சேஷூவின் வீட்டை அடைந்தபோது யாரும் வந்திருக்கவில்லை.வாசலில் பாரதி விலகி வழிவிட ஹாலில் அது ஒருக்களித்து இருந்தது.திடுக்கிட்டு பாரதியை கேள்விக்குறியுடன் பார்த்தேன்..\nஇப்பதான் அண்ணா..திரும்பி படுத்துகிட்டார் என்றாள்\nதலை சுற்றுவது போல் இருந்தது..பாரதி வெறித்த பார்வையுடன் இருக்க உலுக்கினேன்\nஇல்லண்ணா..ஒரே பக்கமா படுத்து உடம்பு வலிக்குமேன்னு நாந்தான் திருப்பிபடுக்க வச்சேன்..எழுப்பட்டுமா\nசேஷூவை தொட்டு பார்த்தேன்.உடல் சில்லிட்டு சர்வ நிச்சயமாக செத்து போயிருந்தான்.\nஅண்ணா ..அவருக்கு போட்ட டீ ஆறி போய் அப்படியே இருக்கு.சூடு பண்ணி கொண்டு வரட்டுமா\nகடவுளே.என்ன கொடுமை இது..என்ன ஆச்சு இவளுக்கு நொடியில் மனம் பிறழுமா என்ன\nபாரதி..நீதானே சொன்ன..சேஷூ போயிட்டான்னு..அதுதான் உண்மை...உனக்க��� அழுகை வரலையா\nதெளிஞ்சவுடனே அவரே எழுந்திருப்பார் விடுங்கண்ணா..\nதகவல் தெரிந்த நண்பர்கள் வர ஆரம்பித்திருந்தனர்..காத்ரீன் பாரதியை ஆறுதலாக அணைத்து விசும்ப ஆரம்பித்திருந்தாள்..அநேகமாக வரும்போது லேசாக குடித்திருக்க வேண்டும்.ஃப்ரிசர் பாக்ஸ்காரன் மொபைலில் அழைத்து விலாசம் சரி பார்த்துக் கொண்டான்.எனக்கு குடிக்க வேண்டும் போல் இருந்தது.காத்ரீனிடம் இருக்கா என்று கேட்டேன்..கார் சாவியை கொடுத்தாள்.\nசேஷூ....எனக்கு தாமதமாகத்தான் அறிமுகம்..நமக்கு மிகவும் பிடித்தமானவர்கள் தாமதமாக அறிமுகமாகி,சீக்கிரம் பிரிந்து விடுவது எவ்வளவு வேதனையை தருகிறது.தண்ணீர் கொஞ்சமாகத்தான் இருந்தது.இருந்தாலும் அந்த எரிச்சல் எனக்கு தேவையாயிருந்தது.சிகரெட் பற்ற வைத்து கொண்டேன்..சேஷூவுக்கும்,எனக்குமான நட்பு ஒரு எட்டு வருடம் இருக்கலாம் முதல் சந்திப்பே ஒரு மதுக்கடையில்தான்..யாருடனோ விவாதித்து கொண்டிருந்தவன் என் கவனத்தை இழுத்தான்..தீப்பெட்டி இருக்குமாஎன்ற சாதாரண கேள்வியுடன் அவர்கள் உரையாடலில் நுழைந்தேன்..அவன் பேச,பேச என்னை அவனிடம் இழந்தேன்.ம்ம் சேஷூவிற்கு இப்படி எதுகை,மோனை பிடிக்காது .அது ஆர்டிபிஷியலாக இருக்கும்..நேரா சொல்லணும் என்பான்..மொபைல் அடித்தது.ராஜு..\nஅண்ணா..திருச்சி தாண்டிட்டேன்.இன்னும் அஞ்சு மணிநேரம் ..வந்துர்றேன்..\nமரணத்தை பற்றி சேஷூவிற்கு சிலாகித்து பேச பிடிக்கும்.அதுவும் சாராயம் குடித்து விட்டால் சாவை கொண்டாடியே விடுவான்.இதற்கென்று திருநீர்மலைக்கு போவோம்...வா அய்யரே..வரவேற்று சொம்பில் கொடுப்பார்கள்.சேஷூ முதலில் பியுரிட்டி செக் பண்ணனும்னு சொல்லி பத்து ரூபாய் நோட்டை நனைத்து கொளுத்துவான்..ஸ்பிரிட் வரைக்கும் எரியும் பாரும்பான்..பின் பேச ஆரம்பித்தால் அருவிதான்.ஆங்கிலமும் தமிழும்அருவியாய்கொட்டும்உலகசினிமா,இலக்கியம் எல்லாவற்றிலிருந்தும் மேற்கோள்களுடன்...சிகரெட் கையை சுட இன்னொன்று பற்ற வைத்துக் கொண்டேன்..\nசெத்தா அழறது எனக்கு பிடிக்கலை.எதுக்கு அழனும்ஒரு போராட்டத்துக்கு அப்புறம் கிடைக்கிற விடுதலை..அதை அனுபவிக்கனும்டா..படுக்க வச்சு,மெலிதாக பகவத்கீதை,கண்ணதாசன் பாடல்கள்,எம்.எஸின் பஜகோவிந்தம் அப்புறம் குறையொன்றும் இல்லை ஒலிக்கணும்.\nசே..நினைச்சாலே எவ்வளவு ஆனந்தமா இருக்கு..அதுவும் கண்ணதாச��் மரணத்தை வென்றவன்..அவன் பாட்டு சாவு வீட்டில ஒலிக்கிறது எவ்வளவு பொருத்தம்..ஆனா அவன் தான் “பாவி..அல்பாயுசல போயிட்டியேடாபோதை தலைக்கேற சேஷூ அழ ஆரம்பித்தான்.\nமழுங்க வழிக்கப்பட்டு குளிப்பாட்டி திருமண்,ஸ்ரீசூர்ணம் இட்டு சேஷூ என்ற சேஷாத்திரி அய்யங்கார் ஹாலில்கிடத்தப்பட்டிருந்தார்..மெல்லியதாக எம்.எஸின் குரல் கேட்டுக் கொண்டிருக்க அருகில் சென்றேன்...\nகாலையில் பார்த்த சவக்களை இல்லை.ஒரு வித பரவசம்..தேஜஸ்.. சொல்லிக்க முடியலைடா..திடீர்னு அழைப்பு வந்துடுச்சு..என்று அவன் முகத்தில் உறைந்திருந்த மர்மபுன்னகை சொல்வது போல் இருந்தது\nஎன் பிரிய சிநேகிதா..சேஷா...போ..வருகிறேன்.. சந்திப்போம்...குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டேன்...துக்கமும்,போதையும் தலைக்கேறியிருந்தது..\nஅவனுக்கு மிகவும் பிடித்த,இந்த பாட்டுக்காக சாகலாம்டா என்று அவன் உருகிய.....\n\"மலர்ந்தும் மலராத பாதி மலர்போல\nவளரும் விழி வண்ணமே - வந்து\nவிடிந்தும் விடியாத காலைப் பொழுதாக\nநதியில் விளையாடி கொடியில் தலைசீவி\nநடந்த இளந்தென்றலே - வளர்\nபொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு\nசத்தமாக வாய் விட்டு பாடி...\nஒரு நடுசெண்டர் நவீனத்துவ கவிதை.....\nகிளியுடன் ஒரு இரவு பயணம்......\nஸ்பெஷல் மானிட்டர் பக்கங்கள்(100 வது இடுகை)..24/08/09\nநாக்குல சனி...கருணாநிதிக்கு சில பின்னூட்டங்கள்\nஒரு முனை மழுங்கிய கத்தியும்,சில முகரைகளும்\nஎந்திரன்.....ஒரு அரை வேக்காட்டின் விமர்சனம்\nசேஷூ...சிறுகதையாய் முடிந்த ஒரு நாவல்..........\nபிரபல பதிவர்களுடன் கலைஞர் கதை விவாதம்....\n/ பகிர்வு (1) 90 மில்லி ஊத்தி..கொஞ்சமா தண்ணி கலந்து (1) அஞ்சலி/அனுபவம் (1) அஞ்சலி/கண்ணதாசன் (1) அஞ்சலி/கும்பகோணம் குழந்தைகளுக்கு (1) அப்படித்தான் (1) அப்பளம்/துப்பாக்கி/பாப்பாத்தி (1) அம்மா/சும்மா/மொக்கை (1) அரசியல்/ (2) அரசியல்/எளக்கியம் (2) அரசியல்/நகைச்சுவை (1) அவள் இளம் மனைவி (1) அழகு/கதிர்/ரம்யா/அப்துல்லா/ராமலட்சுமி/தொடர் (1) அழைப்பு (1) அழைப்பு/மழை (1) அறிமுகம் (1) அனர்த்தம் (1) அனுபவக்கதைகள் / மீள்பதிவு (1) அனுபவக்கதைகள்......10 (1) அனுபவக்கதைகள்......11 (1) அனுபவக்கதைகள்......3 (1) அனுபவக்கதைகள்......4 (1) அனுபவக்கதைகள்......5 (1) அனுபவக்கதைகள்......6 (1) அனுபவக்கதைகள்......7 (1) அனுபவக்கதைகள்......8 (1) அனுபவக்கதைகள்......9 (1) அனுபவக்கதைகள்.....1 (1) அனுபவக்கதைகள்.....2 (1) அனுபவம் (2) அனுபவம்/நகைச்சுவை (1) அனுபவம்/நந்தலாலா/பகிர���வு (1) அனுபவம்/பொது (9) அன்பு/அத்தை/அரசியல் (1) ஆற்காட்டார்/பேட்டி (1) இடுகை/இடர்கை/படர்கை (1) இட்லி/குஷ்பு/நப்பாசை (1) இனிமை (1) உடை (1) உயிரோடை/ சிறுகதை (1) எந்திரன்/எளக்கியம் (1) எளக்கியம் (15) எளக்கியம்/ கவுஜை/அரசியல் /வாசனை/கற்பூரம்/கற்பு/களவு (1) ஒப்பாரி (1) ஒப்பாரி/அழுகாச்சி (1) ஒரு தரம்... ரெண்டு தரம்..மூணு தரம்..... (1) ஒரு வாக்காளனின் வாக்குமூலம் (1) ஒன்று/இரண்டு/பெண்டு (1) கடன் /நகைச்சுவை (1) கண்ணாடி/முன்னாடி/பின்னாடி (1) கவிதை (54) கவிதை/காட்சி (1) கவிதையாமில்லே/ (1) கழுதை/தவிடு/புண்ணாக்கு (1) காந்தி/அஞ்சலி (1) கிளி/அனுபவம்/லாரி (1) கு(பு)ட்டி கதை (1) குறும்படம்/ஸ்கிரிப்ட் (1) குற்றாலம்/பயணம்/ (1) கூட்டாஞ்சோறு (1) கூட்டாஞ்சோறு ...... 27/06/09 (1) கையா காதா (1) கொழுப்பு/அரசியல் (2) சங்கு/பால்/டண்டனக்கா (1) சனி/மணி/பிணி (1) சாத்தான் (1) சாரு/ பகிர்வு (1) சாரு/சந்திப்பு (1) சிலை/விலை/கலை (1) சிவன் (1) சிறுகதை (5) சினிமா / அனுபவங்கள் (2) சினிமா /பொது (2) சினிமா விமர்சனம் (4) சுகந்தம் (1) சும்மா கொஞ்சம் (1) சுயசொறிதல் / எ”ள”கியம் (1) சுயதம்பட்டம்/மொக்கை (1) செம்மொழி/மாங்கனி/கொடநாடு/விருதகிரி (1) செருப்படி...... முதல் ஜேப்படி வரை....... (1) சேஷூ/நினைவுகள்/அஞ்சலி (1) சைக்கிள் (1) சொற்சித்திரம்/புனைவு/வாய்தா/சிவசம்போ (1) சோகம் (1) டமால்/டுமீல்/மொக்கை (1) டயானா/அஞ்சலி (1) தகவல்கள் (1) தண்டோரா/சங்கவி/எறும்பு/பலாப்பட்டறை (1) தமிழா.. தமிழா .. (1) தற்பெருமை/விளம்பரம் (1) தனிமை (1) தாய்லாந்து / பயணம் / அனுபவம் (1) திமிரு/கொழுப்பு/நகைச்சுவை (1) தீர்ப்புகள்/வள்ளுவர்/உலகம் (1) துகில் (1) துப்பாக்கி/பாப்பாத்தி (1) தேர்தல் /திருமா / ஈழம் (1) தொடர்/இடர்/சங்கிலி (1) நகச்சுவை/புனைவு (1) நகைச்சுவை (3) நகைச்சுவை/பதிவர்/கலைஞர் (1) நகைச்சுவை/புனைவு (3) நடை (1) நன்றி/ஒப்புதல்/விளக்கம் (1) நாட்டுநடப்பு (1) நாட்டுநடப்பு/அரசியல் (2) நாட்டுநடப்பு/புனைவு (1) நாய்/குருவி (1) நான் (1) நிகழ்வு/புனைவு (2) நிகழ்வு/விபத்து (1) நிலா (1) நீ (1) பகிர்வு /வேண்டுகோள் (1) பட்டு/பாரம்பரியம்/விளம்பரக்காரன் (1) பதிவர் குழுமம் (1) பதிவர் கூடல்/நண்பர்கள் வட்டம் (1) பதிவர் சந்திப்பு (1) பா.ரா /பகிர்வு (1) பார்வை/சார்லி (1) பாவனை (1) பிரஷர்/அனுபவம் (1) பீரு/ரெமோ/கிஸ்ரா (1) புத்தகம்/சாரு/பகிர்வு (1) புனைவு (22) புனைவு /நகைச்சுவை (1) புனைவு/அனர்த்தம்/ (1) புனைவு/அனுபவகதை (1) புனைவு/நகைச்சுவை (1) புனைவு/மொக்கை (1) பைத்தியக்காரன்/ அனுஜன்யா/ ஆதி/மொக்கை (1) பொது (1) பொய்யாண்டி/���ையாண்டி (1) மந்திரப்புன்னகை (1) மனசு.....(உரையாடல் சிறுகதை போட்டிக்காக...) (1) மானிட்டர் (37) மானிட்டர்/வாசிப்பு/அனுபவம் (1) மீள்/டெஸ்டிங் (1) முகில் (1) மொக்கை (11) மொக்கை/ஊக்கை/அல்லக்கை (1) மொக்கை/எளக்கியம் (2) மொக்கை/மகாமொக்கை (1) ரண்டி/ஜர்கண்டி/ஏமூண்டி (1) ராகம் (1) ராகவன்/பகிர்வு (1) ராமதாசு/ரவுசு/புனைவு (1) ரீமா (1) ரீமிக்ஸ் (3) ரீமிக்ஸ்/ஒப்பாரி (1) ரீமேக்/மொக்கை (1) வசந்தம் (1) வண்டி (1) வலைப் பதிவர் நல வாரியம் (2) வலைப்பூ--1 (1) வாசிப்பு (1) விபரீதம்/விகடன்/விமர்சனம் (1) விமர்சனம் (1) விளம்பரம்/ பகிர்வு (2) விளம்பரம்/சுயதம்பட்டம்/தற்பெருமை/பீற்றிக்கொள்ளுதல்/ (1) வீண்வம்பு/வெட்டிவேலை/நாட்டுநடப்பு (1) ஜ்யோவ்ராம்/அனுஜன்யா/வாசு/பா.ரா/உண்மத்தமிழன்/கேபிள் (1) ஸ்மைல்/குறும்படம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namonar.com/product/panjamuga-vinayagar/", "date_download": "2021-01-27T09:14:35Z", "digest": "sha1:XAS7J4ET2RT2V2JHSTX256BOQXRU5ZRC", "length": 8551, "nlines": 190, "source_domain": "namonar.com", "title": "பஞ்சமுக விநாயகப் பெருமான் விக்கிரகம் - Namo Nar", "raw_content": "\nHomeGod Statuesபஞ்சமுக விநாயகப் பெருமான் விக்கிரகம்\nபஞ்சமுக விநாயகப் பெருமான் விக்கிரகம்\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பஞ்சமுக விநாயகப் பெருமான் விக்கிரகம் மகா சக்தி பெற்றது தங்களுக்கு பலவகையான நன்மைகளை வழங்கி வாழ்க்கை மேன்மை அடைய செய்யும்\nஇத்துடன் தங்களுக்கு முருக கவசமும் இணைந்து வழங்கப்படும்\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பஞ்சமுக விநாயகப் பெருமான் விக்கிரகம் மகா சக்தி பெற்றது தங்களுக்கு பலவகையான நன்மைகளை வழங்கி வாழ்க்கை மேன்மை அடைய செய்யும்\nஇத்துடன் தங்களுக்கு முருக கவசமும் இணைந்து வழங்கப்படும்\nகைவினை கலைஞர்களை கொண்டு உருவாக்கப்படுவதால் படத்தில் காண்பதை விட சிறு மாற்றத்திற்கும் வாய்ப்புள்ளது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட விநாயகப் பெருமான் விக்கிரகம் மகா சக்தி பெற்றது தங்களுக்கு பலவகையான நன்மைகளை வழங்கி வாழ்க்கை மேன்மை அடைய செய்யும்\nஇத்துடன் தங்களுக்கு முருக கவசமும் இணைந்து வழங்கப்படும்\nலட்சுமி தாயார் விக்ரகம் பெரிது\nலட்சுமி தாயார் விக்ரகம் பெரிது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட லட்சுமி தாயார் விக்ரகம் மகா சக்தி பெற்றது தங்களுக்கு கோடீஸ்வர யோகத்தை வழங்கும் தங்கள் இல்லத்தில் செல்வம் பொங்��ும்\nஇத்துடன் தங்களுக்கு குபேர எந்திரம் இணைந்து வழங்கப்படும்.\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீராமபிரான் பட்டபிஷேகம் தங்களுக்கு சமுதாயத்தில் மிக உயர்ந்த மதிப்பையும் புகழையும் வழங்கும்\nஇத்துடன் தங்களுக்கு சுதர்ஷனமும் இணைந்து வழங்கப்படும்\nமகா சக்தி வாய்ந்த பெருமாள் விக்ரகம்\nவீடு மற்றும் அலுவலகங்களில் வைப்பதற்காக ஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது\nமுருக பெருமான் விக்ரகம் சிறிது\nமுருக பெருமான் விக்ரகம் சிறிது\nஆகம விதிப்படி பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முருக பெருமான் விக்ரகம் மற்றும் முருக கவசம் தங்களுக்குளுள்ள எதிர்மறை எண்ணத்தை போக்கி நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை வழங்கும் வாகனம் ஓட்டும் தங்களுக்கு 100% பாதுகாப்பை வழங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T11:51:03Z", "digest": "sha1:LIS3EQNXOPS4UE7JMT6DMP34QC77J6AQ", "length": 13332, "nlines": 77, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அனிதா ரத்னம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய நடனக் கலைஞர் மற்றும் நடன இயக்குனர்\nஅனிதா ரத்னம் (பிறப்பு: மே 21, 1954) தமிழகத்தைச் சேர்ந்த இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர், நடன ஆசிரியர். பரத நாட்டியத்தில் முதன்மை பயிற்சி பெற்ற இவர், கதகளி, மோகினியாட்டம், களரிப்பயிற்று எனும் நடன மற்றும் போர்க் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார். இக்கலைகள் ஒருங்கிணைந்த ஒரு தனிப்பட்ட நடன பாணியை உருவாக்கி, நியோ பாரத் நாட்டியம் எனப் பெயரிட்டுள்ளார். [1][2][3]. இவர் 40 ஆண்டுகளாக 15 நாடுகளில் தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000), பாய்ஸ் (2003) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரின் பணி நடனம், நாடகம், பேசும் சொல், சடங்கு, தொல்லியல், நாடகவியல் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் போன்ற பல பிரிவுகளை எடுத்தாழ்கிறது.\nநடனக் கலைஞர், நடன இயக்குநர்\nஇயக்குநர், அரங்கம் இண்டரக்டிவ் (Arangham Interactive), சென்னை\n1992 இல் சென்னையில் அமைக்கப்பட்ட \"அரங்கம்\" என்ற அறக்கட்டளையின் நிறுவனரும் மற்றும் இயக்குனரும் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டில் \"அரங்கம் நடன அரங்கம்\" செயல்திறன் நிறுவனத்தையும் நிறுவினார். 2000 ஆம் ஆண்டில் இவர் இந்தி�� நடனத்திற்கான \"நர்த்தகி.காம்\" என்ற இணையதளம் ஒன்றை உருவாக்கினார். பல ஆண்டுகளாக, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடனக் கலைஞராகவும், அறிஞராகவும், கலாச்சார ஆர்வலராகவும் பணியாற்றியதற்காக இவர் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். [4][5]\n1 கல்வி மற்றும் பயிற்சி\n3 சடங்கு மற்றும் மறுமலர்ச்சி\nஅனிதா ரத்னம் தனது ஆரம்ப நடனப் பயிற்சியை பரதநாட்டிய குருவான அடையார் கே. லட்சுமணனின் கீழ் பெற்றார். [6] பின்னர் ருக்மிணி தேவி அருண்டேலின் 'கலாசேத்திராவுக்கு' மேம்பட்ட பயிற்சிக்காகச் சென்று நடனத்தில் முதுகலை சான்றிதழ் பட்டம் பெற்றார். இவர் பரதநாட்டியத்திலும், கதகளி மற்றும் கேரளாவின் பாரம்பரிய நடனங்களான மோகினியாட்டத்திலும் பயிற்சி பெற்றார். [7]\nநியூ ஆர்லியன்ஸ் பல்கலைக்கழகத்தில் அரங்கம் மற்றும் தொலைக்காட்சியில் முதுகலைப் பட்டம் பெற்றார். அடுத்த பத்து ஆண்டுகளை அமெரிக்காவில் ஒரு தொலைக்காட்சி தயாரிப்பாளர் / வர்ணனையாளராக இந்தியாவில் கலை, பயணம் மற்றும் கலாச்சாரம் குறித்த வாராந்திர தொடர் உள்ளிட்ட தயாரிப்புகளுடன் கழித்தார். 1992 ஆம் ஆண்டில் சென்னையில் அமைக்கப்பட்ட 'அரங்கம்' அறக்கட்டளையை அமைத்தார், அதைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டில் அரங்கம் நடன அரங்கம் என்ற செயல்திறன் நிறுவனத்தை நிறுவினார். [8] ஒரு நவீனத்துவவாதியான, ரத்னம், பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தில் தனது ஆரம்ப பயிற்சியுடன் தொடர்புடைய பல்வேறு இயக்கங்கள் மற்றும் சடங்கு மரபுகளை ஆராய்ந்துள்ளார்.\nபண்டைய தமிழ் கலை கலைகளின் புத்துயிர் பெறுவதில் கவனம் செலுத்திய அரங்கம் அறக்கட்டளை, 13 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டின் ஒரு சில கோவிலின் நடைமுறையில் உள்ள சடங்கு நாடக பாரம்பரியமான\"கைசிகி நாடகம்\" என்பதைப் புதுப்பித்துள்ளது. 50 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, நவம்பர் 1999 இல் தமிழ்நாட்டின் திருகுருங்குடியில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு ஆலயத்தில் அதன் முதல் மறுமலர்ச்சி நிகழ்ச்சியைக் கொண்டிருந்தது. தற்போதும் மறுமலர்ச்சி பணிகள் தொடர்கின்றன. கிட்டத்தட்ட அழிந்துபோன 10 ஆம் நூற்றாண்டில் மூன்று தென்னிந்திய விஷ்ணு கோயில்களில் தமிழ் கோயில் பூசிகளில் கடைப்பிடிக்கும் விரிவான மைம் மற்றும் இயக்க பாணியை ஆராய்ச்சி செய்தும் மற்றும் ஆவணப் படுத்தியும் தனது நடன-கலை சொற்���ளஞ்சியத்தில் மதிப்புமிக்க ஆராய்ச்சியை இணைத்து வருகிறார். [9]\n2007 ஆம் ஆண்டில், கனடாவைச் சேர்ந்த நடனக் கலைஞரும், நடன இயக்குனருமான ஹரி கிருட்டிணனுடன் இணைந்து நியூ யார்க்கின் ஜாய்ஸ் சோஹோவில் \"7 கிரேஸ்\" என்ற தனது தனி நிகழ்ச்சியை நடத்தினார். [10] இவர் 40 ஆண்டுகளாக 15 நாடுகளில் தனது நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000), பாய்ஸ் (2003) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.\nஅரங்கம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2020, 06:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/pandian-stores-chitra-commit-suicide-ql226b", "date_download": "2021-01-27T11:02:22Z", "digest": "sha1:52KBLO5ELZB3X4YVM6JZH4FGIEZRM7IU", "length": 13619, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி...! | Pandian stores chitra commit suicide", "raw_content": "\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி...\nவிரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், சென்னை, நசரத் பேட்டையிலுள்ள ஹோட்டலில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் கதிர் - முல்லை ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமுல்லை கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி, நடிகை, மாடலிங் என பல்வேறு துறைகளில் கலக்கிய சித்ரா நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவிற்கும் தொழிலபதிர் ஹேமந்த் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nவிரைவில் திருமணம் நடைபெற ���ருந்த நிலையில், சென்னை, நசரத் பேட்டையிலுள்ள ஹோட்டலில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். சித்ராவின் வீடு திருவான்மியூரில் உள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நட்சத்திர ஓட்டலில் தங்கிய சித்ராவுடன் வருங்கால கணவர் ஹேமந்தும் தங்கியுள்ளார். இந்நிலையில் ஹேமந்த் வெளியே சென்ற போது சித்ரா அறையை பூட்டிக்கொண்டு திறக்க மறுப்பதாக ஓட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் மாற்று சாவியைக் கொண்டு அறையை திறந்த போது,சித்ரா சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nசூர்யா 40-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்...\nபொங்கி வழியும் காதலோடு... கணவருக்கு நச்சுனு முத்தம் கொடுத்த பாவனா..\nதொகுப்பாளினி பிரியங்காவுக்கு என்ன ஆச்சு... கடும் அதிருப்தியில் ரசிகர்கள்...\nமருமகள் சமந்தாவுக்கே சவால் விடும் மாமியாரின் ஜிம் ஒர்க்அவுட்..\nநயன்தாராவையே பின்னுக்குத் தள்ளிய சமந்தா... தென்னிந்தியாவிலேயே நடிகைக்கு கிடைத்த முதல் பெருமை...\nஇளையராஜா மகன் பெயரில் மோசடியா... யுவன் வெளியிட்ட அதிரடி எச்சரிக்கை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசு��் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசூர்யா 40-வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிச்சர்ஸ்...\nகமல் அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் இதை செய்தால் போதும்... கார்த்தி சிதம்பரம் அதிரடி சரவெடி..\nவேல் யாத்திரை பத்தி கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுனீங்க.. இப்ப உங்க கையாலயே தூக்க வச்சாச்சு இல்ல.. முருகன் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/viay-bairava-movie-latest-news", "date_download": "2021-01-27T10:01:15Z", "digest": "sha1:KNXH3HYG4TOABEIE23X4QE2P66U2J6WK", "length": 12334, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜய்க்கு ஆதரவாக சதி செய்யும்.... கீர்த்திசுரேஷின் தந்தை....!!!", "raw_content": "\nவிஜய்க்கு ஆதரவாக சதி செய்யும்.... கீர்த்திசுரேஷின் தந்தை....\nஇயக்குனர் பரதன் இயக்கத்தில் 'அழகிய தமிழ்மகன்' படத்திற்கு பிறகு விஜய் மற்றும் கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'பைரவா, படம் , இந்த வருடம் பொங்கலுக்கு மாஸ் ஓப்பனிங்கில் வெளிவருகிறது.\nஇந்த படத்திற்கு ஆதரவாக கீர்த்தியின் அப்பாவான தயாரிப்பாளர் சுரேஷ் குமார் மலையாள சினிமாத்துறையில் சதி செய்து வருவதாக தற்போது பல குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஏற்கனவே கேரளாவில் தியேட்டர் உரிமையாளர்கள், மல்டிப்ளக்ஸ்களுக்கு வழங்கப்படுவது போல தங்களுக்கும் அதிக பங்கு தரவேண்டும் என கூறி ஸ்ட்ரைக் செய்து வருகின்றனர்.\nபொங்கல் வரை அதை நீட்டிக்க திட்டமிட்டு வேலை செய்து வருவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் சுரேஷ் குமார் மீது குற்றச்சாட்டு வந்துள்ளது.\nபோராட்டம் தொடர்ந்தால் வழக்கமாக பைரவா படத்திற்கு கிடைக்கும் தியேட்டர்களை விட கேரளாவில் அதிக தியேட்டர் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடதக்கது .\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி.. இந்த முறை வேற மருத்துவமனையில் அனுமதி\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nஎப்போதுமே கோலி தான் எங்க கேப்டன்.. நான் சைடுதான்.. தன்னடக்கத்துடன் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஹானே\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\nநட்சத்திர தம்பதி சரண்யா - பொன்வண்ணன் மகளுக்கு விரைவில் திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்...\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nகொரோனாவின் இணை நோய்கள் டெங்கு, மலேரியாவிலிருந்து தப்பிப்பது எப்படி சந்தேகங்களுக்கு டாக்டரின் பதில்கள் வீடியோ\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/congress-leaders-brutally-murder-3-people-arrest-q8xiy1", "date_download": "2021-01-27T11:24:11Z", "digest": "sha1:AEHOZLGD2AFUHVMWTOMG23KJJBNXWMML", "length": 15836, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "என்ன கன்றாவிடா இது... ஒரே நேரத்தில் கள்ளக்காதலன், கணவருடன் சேர்ந்து பெண் செய்த காரீயம்...! | Congress leaders Brutally murder...3 people arrest", "raw_content": "\nஎன்ன கன்றாவிடா இது... ஒரே நேரத்தில் கள்ளக்காதலன், கணவருடன் சேர்ந்து பெண் செய்த காரீயம்...\nதஞ்சையை அடுத்த மருங்குளத்தை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ்( 64). இவர் தஞ்சை தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவராகவும், மருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருந்து வந்தார்.\nகொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் தஞ்சை காங்கிரஸ் பிரமுகரை தீர்த்து கட்டிய பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nதஞ்சையை அடுத்த மருங்குளத்தை சேர்ந்தவர் சுபாஷ்சந்திரபோஸ்( 64). இவர் தஞ்சை தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவராகவும், மருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், சுபாஷ்சந்திரபோஸ் கடந்த 2 நாட்களுக்கு முன் அவரது தோட்டத்தில் தலையில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.\nஅப்போது, அந்த வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த விசாரணையில் தஞ்சையை அடுத்த மருங்குளம் அருகே உள்ள கோபால் நகரை சேர்ந்த பூங்கொடி(45), அவருடைய கணவர் அய்யாசாமி(58), மருங்குளத்தை சேர்ந்த இளங்கோவன்(45) ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட சுபாஷ்சந்திரபோஸின் தோட்டத்தில் பூங்கொடி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது பூங்கொடி அவருடைய இடத்தின் சொத்து பத்திரத்தை அடமானமாக கொடுத்து சுபாஷிடம் ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார். பணம் வாங்கி பல மாதங்கள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் பூங்கொடி காலம் தாழ்த்தி வந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.\nஇதனால், ஆத்திரமடைந்த பூங்கொடி, கணவர் அய்யாசாமி, அவரது கள்ளக்காதலன் இளங்கோவன் ஆகியோர் தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதனையத்து, உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை வாழை தோட்டத்திற்கு வந்து வாங்கிக் கொள்ளும் படி பூங்கொடி கூறியுள்ளார். அப்போது, சுபாஷ்சந்திர போஸ் வாழை தோட்டத்திற்கு உள்ளே வந்த போது மறைந்திருந்த இளங்கோவன் அவரை அரிவாலாள் தலையில் பயங்கரமாக வெட்டியுள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். உடனே அங்கிருந்து இளங்கோவன் மற்றும் கள்ளக்காதலி ஆகியோர் தப்பிச்சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவேறு பெண்ணுடன் தொடர்பு.. நினைக்கும் போதெல்லாம் உல்லாசம்... ஆத்திரத்தில் மனைவி செய்த காரியம்..\nமகள் கண்முன்னே பயங்கரம்... மாமனாரை ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க குத்திக்கொன்ற மருமகன்...\nகண்டபடி அனுபவிச்சிட்டு.. சைடு கேப்பில் கள்ளக்காதலியின் மகளுக்கு ரூட் போட்ட காதலன்... இறுதி நேர்ந்த பயங்கரம்.\nஅடுத்தவன் பொண்டாட்டியுடன் அடிக்கடி உல்லாசம்... எவ்வளவு சொல்லியும் கேட்காததால் கணவர் செய்த காரியம்..\nஎன் அத்தை உனக்கு அண்ணி.. இதெல்லாம் வேண்டாம் விட்டுடு.. கள்ளத்தொடர்பால் நடந்த பயங்கரம்..\nரகசிய திருமணத்தால் ஆத்திரம்.. காதல் கணவரை முகம், மார்பு, தலை பகுதிகளில் கொடூரமாக குத்திக்கொன்ற மனைவி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந��தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n“விஜய் மக்கள் இயக்கம் வியாபாரமாகி விட்டது”... ரசிகர் மன்றத்தின் ரகசியங்களை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்...\nஹரியானாவை வீழ்த்தி 3வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பரோடா..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/minister-vijayabaskar-speech-about-5-districts/", "date_download": "2021-01-27T10:46:53Z", "digest": "sha1:OZBOSLJ7ZHQWANLZZ3UR5B5UV7TZ4IYG", "length": 11299, "nlines": 133, "source_domain": "www.sathiyam.tv", "title": "5 மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. விஜயபாஸ்கர் எச்சரிக்கை.. - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\n8 ஆண்டுகள் கத்திக்கிட்டே இருங்க.. காஃபி ரெடியாகும்.. காஃபி பற்றி தெரியாத 5 தகவல்கள்..\nகழிவுகளை பயன்படுத்தி வேகமாக வளர்ந்த நாடு.. ஆனால் கடைசியில் நேர்ந்த சோகம்..\n2021-ல் வெளியாகும் பெரிய திரைப்படங்கள்..\nஒன்றுக்கும் மேற்பட்ட இதயம் கொண்ட உயிரினங்கள் பற்றி தெரியுமா..\nகாய்கறிகள் பற்றி பலருக்கும் தெரியாத உண்மைகள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nHome Tamil News Tamilnadu 5 மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. விஜயபாஸ்கர் எச்சரிக்கை..\n5 மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. விஜயபாஸ்கர் எச்சரிக்கை..\nஐந்து மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டுமெனவும் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுகொண்டுள்ளார்.\nதமிழகத்தில் நிலவும் வைரஸ் பரவலை தடுக்க, அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.\nஇந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வீதிகளில் காய்ச்சல் முகாம்கள் மூலம் மக்களை நேரில் சென்று வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ளதா என்று பார்க்க இருப்பதாக தெரிவித்தார்.\nமேலும், பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், முகக்கவசம் இல்லாமல் இருப்பதாலையே வைரஸ் தொற்று பரவிகொண்டு இருப்பதாக தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பரிசோதனைகளை தீவிரபடுத்த இருப்பதாக தெரிவித்தார்.\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nமீண்டும் லலிதா ஜுவல்லரிக்கு வந்த பேரிடி..\nஆடைக்கு மேல் தொட்டால்.. பாலியல் வன்கொடுமை இல்லை.. ஐகோர்ட் உத்தரவால் அதிர்ச்சி..\nகாளி வெங்கட்டிற்கு ஜோடியாக நடிக்கும் பிரபல கதாநாயகி..\nசோகத்தில் மூழ்கிய முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் குடும்பம்..\nஆஸ்கர் விருதுக்கான போட்டியில் களமிறங்கும் சூரறைப் போற்று..\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநருக்கு திருமணம்.. தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்..\nபிக்-பாஸ் வீட்டில் உருவான தகாத காதல்..\nசசிகலா உடல்நிலை கு���ித்து முக்கிய தகவல்\nபூனைக்கு தாயாக மாறிய நாய்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00798.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tnpolice.news/19032/", "date_download": "2021-01-27T09:13:23Z", "digest": "sha1:2QJ7A7OPWL23QTGCKYJDTXFIE7UAQ7M7", "length": 14526, "nlines": 262, "source_domain": "tnpolice.news", "title": "தேனியில் பொதுமக்களுக்கு தலைகவசம் அணிவது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு – POLICE NEWS +", "raw_content": "\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\nதமிழக 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்\nதிண்டுக்கல் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை\nதிருட்டு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட சைதாப்பேட்டை காவல்துறையினர்\n72 – வது குடியரசு தின அணிவகுப்பு விழா\nகாவல்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா\nதேனியில் பொதுமக்களுக்கு தலைகவசம் அணிவது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு\nதேனி மாவட்டம்: 13.08.2019 கம்பம் போக்குவரத்து *காவல் ஆய்வாளர் திரு.தட்சிணாமூர்த்தி* அவர்கள் தலைமையிலான போலீசார்கள் கம்பம் நகர் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டி விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.\nமதுரையில் பெண் காவல் அதிகாரி முதல்வர் விருது பெற்றார்\n37 மதுரை மாவட்டம் (15.08.19) முதல்வர் விருது – ADSP திருமதி.வனிதா அவர்களுக்கு புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசு முதல்வர் விருதை அறிவித்துள்ளது. இது […]\nகடலூரில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை முகாம்\nதிருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.\nகன்னியாகுமரியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது\nஇன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு.. வியக்கவைக்கும் சென்னை காவலர்..\nமெரினா செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை\nதமிழகத்தில் 170 உதவி- ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு\nலஞ்ச ஒழிப்புப் புக��ர் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,038)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,609)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,178)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,908)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,827)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,816)\nசோதனை பிரச்சினை காரணமாக பெண் கொலை\nஅரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து 4 பேர் காயம்\nஅணிவகுப்பு துவக்கி வைத்த IG\nகுண்டர் சட்டத்தில் ஒருவர் கைது.\nபக்தர் பணத்தை மீட்டு கொடுத்த பழனி காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.schoolpaiyan.com/2013/01/blog-post.html", "date_download": "2021-01-27T11:00:08Z", "digest": "sha1:SX2H5NYY46HGPEEULSV73MKXVT4HL3SC", "length": 22119, "nlines": 214, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: ஹோட்டல் - பார்க் ஷெரட்டன் ஹோட்டல்ஸ் & டவர்ஸ், சென்னை", "raw_content": "\nஹோட்டல் - பார்க் ஷெரட்டன் ஹோட்டல்ஸ் & டவர்ஸ், சென்னை\nPosted by கார்த்திக் சரவணன்\nஹோட்டல் - பார்க் ஷெரட்டன் ஹோட்டல்ஸ் & டவர்ஸ், சென்னை\nசென்னையில் எவ்வளவோ ஸ்டார் ஹோட்டல்கள் இருந்தாலும் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் பார்க் ஷெரட்டன் ஹோட்டல் மிகவும் பிரசித்தமானது. காரணம் அவர்களுடைய தரமான சேவை, அருமையான உணவு வகைகள், எங்கெங்கு காணினும் சுத்தம், அழகான ஆம்பியன்ஸ் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த ஹோட்டலுக்கு அடையார் கேட் என்ற பெயரும் உண்டு.\nசென்னையில் நடக்கும் எந்த கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் வீரர்கள் இந்த ஹோட்டலில் தான் தங்க வைக்கப்படுகிறார்கள். முக்கியமாக சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் இங்கேதான் நடத்துகிறார்கள். அந்த அளவுக்கு கலைத்துறையினரின் நன்மதிப்பைப் பெற்ற ஹோட்டல் இது. இந்த ஹோட்டலில் 24 மணி நேரமும் இயங்கும் ரெஸ்டாரென்ட் பெயர் \"கேப்பச்சினோ\". இங்கு நான் சில முறை சென்று சாப்பிட்டிருந்தாலும் பதிவில் ஏற்றவேண்டும் என்ற எண்ணம் இப்போதுதான் தோன்றியது. இங்கு சென்று நான் ஒரு நாள் காலை சிற்றுண்டி சாப்பிட்ட அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.\nஹோட்டலின் உள்ளே நுழையும்போதே நம்முடைய பர்ஸ், போன் போன்ற சமாச்சாரங்களை ஸ்கேன் செய்து அனுப்புகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நம்மையும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு செக் செய்கிறார்கள். இந்த சோதனைக்குப்பிறகே நாம் உள்ளே செல்ல முடியும். உள்ளே நுழைந்தவுடன் அழகான ரிசப்ஷன். இடதுபுறமும் வலதுபுறமும் ரிசப்ஷனிஸ்ட் இருக்கிறார்கள். நம்மை நோக்கிப் பார்த்தபடி விநாயகர். அவரைச் சுற்றி பவுண்டன் அமைக்கப்பட்டு தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது. இரண்டு பெரிய குத்துவிளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன. அங்கிருந்து இடதுபுறம் திரும்பிச் சென்றால் வலதுபுறத்தில் அழகான \"பார்\" இடதுபுறத்தில் பாத்ரூம். பாத்ரூம் சுத்தமோ சுத்தம். விநாயகருக்குப் பின்புறம் கொஞ்சம் நடந்து சென்றால் \"கேப்பச்சினோ\".\nநாங்கள் மொத்தம் மூன்று பேர். எங்களைக் கூட்டிச்சென்றவர் இந்த ஹோட்டலில் மெம்பர். மெம்பர் என்றால் வருடத்திற்கு எட்டாயிரம் ரூபாய் கட்டி மெம்பர்ஷிப் கார்டு வாங்கி வைத்திருக்கிறார். இரண்டு பேராகச் சென்றால் பில்லில் 50%, மூன்று பேராகச் சென்றால் 33%, நான்கு பேராகச் சென்றால் 25%, ஐந்து பேர் மற்றும் அதற்கு மேலாகச் சென்றால் 20% டிஸ்கவுண்ட் தருகிறார்கள்.\nமுதலில் நாங்கள் ஆர்டர் செய்தது மாதுளை ஜூஸ் மற்றும் வடை. அரைமணி நேரம் கழித்து தான் வந்தது. கொண்டுவந்தவரிடம் \"என்ன பாஸ், இவ்வளவு லேட்டாகக் கொண்டுவர்றீங்க\" என்று கேட்டால் \"சாரி சார், கூட்டம் அதிகமாக இருக்கிறதுனால கொஞ்சம் லேட்டாய்டிச்சி\" என்றார். மாதுளை ஜூஸ் பிரமாதம். சுத்தமான மாதுளம்பழத்தை உரித்து கொஞ்சம் கூட தண்ணீர் கலக்காமல் அப்படியே அரைத்திருக்கிறார்கள். சர்க்கரை சேர்க்காமல் இருந்ததால் மாதுளை விதையின் சுவை நாக்கில் ஒட்டிக்கொண்டது.\nஅடுத்ததாக வடை. குட்டி குட்டியாக பத்து மசால் வடைகள். கொஞ்சம்கூட எண்ணெய் இல்லை. மிக மிக மிருதுவாக இருந்தது. தொட்டுக்கொள்ள காரமே இல்லாமல் தேங்காய் சட்னி. ஆஹா அற்புதம். நாங்கள் வடை சாப்பிடும்போதே எங்களுக்கு ஆரஞ்ச் ஜுஸ் வந்தது. இது எதுக்கு என்று கேட்டதற்கு மாதுளை ஜூஸ் லேட்டானதால் இது ப்ரீ என்றார். கேட்டால் கிடைக்கும் என்று தெரியும். இங்கு மெதுவா கேட்டாலே கிடைக்குதே.\nஅடுத்ததாக காலிபிளவர் பரோட்டா. காலிபிளவரை நன்றாக அரைத்து மசாலா சேர்த்து பரோட்டாவின் உள்ளே சிறு லேயராக சேர்த்து நன்றாக சுடச்சுட கொண்டுவந்தார்கள். தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கும், பட்டாணியும் கலந்த குருமா. சூடான பரோட்டாவை கொஞ்சூண்டு பிய்த்து வாயில் போட்டால் வாவ். தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம். அவ்வளவு அருமை. கொஞ்சம் குருமாவும் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அருமை. அண்ணன் கேபிள் சங்கர் அவர்களின் பாஷையில் சொன்னால் டிவைன். நான் மட்டும் பணக்காரனாக இருந்திருந்தால் தினம் தினம் இங்கேயே வந்து சாப்பிடுவேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.\nசாப்பிட்டு முடித்ததும் கை கழுவுவதற்கு ஃபிங்கர் பவுல் தருகிறார்கள். கை துடைக்க நாப்கின். காபி கொண்டு வரலாமா என்று கேட்டுவிட்டு கொண்டுவருகிறார்கள். நல்ல சூட்டில் நுரை பொங்க வந்தது காபி. ருசித்துக் குடிப்பதற்குத் தான் காபி என்றால் இங்கே கொடுக்கப்படும் காபி பார்த்து ரசிக்கவே அருமை. சர்க்கரை கலக்கவில்லை. சிறு சிறு பாக்கெட்களில் சர்க்கரையை தனியாகத் தருகிறார்கள். சுகர்ப்ரீ சர்க்கரையும் கொடுக்கிறார்கள். இரண்டு பாக்கெட் சர்க்கரையை காபியில் கலந்து கலக்கிக் குடித்தால்... காபின்னா அடையார் கேட் காபிதான், பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு என்று சொல்லத் தோன்றுகிறது. எந்த ஹோட்டல் காபியும் பக்கத்தில் நிற்க முடியாது. அவ்வளவு அருமை.\nஎல்லாவற்றையும் இங்கே லேட்டாகவே கொடுப்பதால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது. அதனால் காபி வந்தவுடனே பில் கொண்டுவரச் சொல்லிவிட்டோம். என்னவோ அதுவும் லேட்டாகவே வந்தது. மொத்தம் டிஸ்கவுண்ட் போக 1392 ரூபாய். இரண்டு மாதுளை ஜூஸ், மூன்று ஆரஞ்ச் ஜூஸ், வடை, ஒரு பிரேக்பாஸ்ட் (ஒன் பை டூ) மற்றும் காபி இவ்வளவுக்கும் சேர்த்து இந்தத் தொகை என்றால் பரவாயில்லை என்றே தோன்றியது.\nசென்னை நண்பர்கள் நேரம் இருந்தால், வசதி இருந்தால் தாராளமாக இங்கு சென்று சாப்பிட்டு வரலாம். ஸ்டார் ஹோட்டலாச்சே என்று பயப்பட வேண்டியதில்லை.\nஸ்டார் ஹோட்டல் சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்மா....\nஹ்ம்ம்.. பார்க் ஷெரட்டன் பற்றிய என் நினைவுகளை உங்கள் பதிவு கிளறி விட்டது... ஒவ்வொரு ஐட்டத்திற்க்கும் காத்திருக்க வைப்பது தான் கொடுமை..\nஉங்களுடைய நினைவுகளையும் ஒரு பதிவாகப் போடலாமே... கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...\nடியர் ஸ்கூல் பையன்.... அடு���்த முறை எப்ப போறீங்கன்னு அவசியம் தகவல் கொடுக்கவும். நானும் உங்ககூட ஒட்டிக்கறேன். ஹி.. ஹி... ஸ்டார் ஹோட்டலைல்லாம் இப்படி ஒட்டிக்கிட்டு பாத்தாதான் உண்டு எனக்கு...\nகண்டிப்பா... உங்க போன் நம்பரை எனக்கு எஸ் எம் எஸ் அல்லது மெயில் அல்லது பின்னூட்டத்திலோ தெரிவியுங்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் January 31, 2013 6:23 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஎன்னடா காலையிலயே இவ்வளவு கமெண்ட் வருதேன்னு பார்த்தேன்...(நம்ம போன் மெயில் வந்தா சொல்லிடும்) இப்பத்தான் தெரியுது... என்னையும் ஒரு பதிவரா மதிச்சு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சீனுவுக்கு நன்றிகள் பல....\nதனபாலன் அண்ணே... முதல் முறையா பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்... நன்றி... மேலும் மேலும் தொடரவேண்டும்....\nவெளிய இருந்து பார்த்திருக்கிறேன் , உள்ள நடப்பவைகளை அறிந்து கொண்டேன் உங்கள் பதிவின் வாயிலாக ...\n//உள்ளே நுழைந்தவுடன் அழகான ரிசப்ஷன். இடதுபுறமும் வலதுபுறமும் ரிசப்ஷனிஸ்ட் இருக்கிறார்கள்.//\nஒரு ஆச்சரியம்.இன்று மதியம்தான் ஒரு நண்பருடன் அங்கு போய் வந்தேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று February 02, 2013 5:53 AM\nஸ்டார் ஹோட்டலுக்கு போகும் ஆசையை ஏற்படுத்திவிட்டீர்கள்\n//கம கம பதிவு ...மொத்தம் டிஸ்கவுண்ட் போக 1392 ரூபாய்.// அடேங்கப்பா இம்புட்டு ரூவாயா ... பதிவ படிச்சு முடிச்சு ரெண்டு டம்ளர் தண்ணி குடிச்சேன் ..\nஎங்களது முதல் திருமண நாளன்று கணவர் என்னை இந்த ஹோட்டலுக்கு கூட்டிப் போனார். பஃபே லஞ்ச் அத்தனை ஐட்டங்களை ஒரே இடத்தில் பார்த்து மலைத்து...சாப்பிடமுடியாமல் திகைத்து...பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது உங்களின் இந்தப் பதிவு.\nவணக்கம் அம்மா... தங்களது பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி....\nகாலி ப்ளோவர் பரோட்டா படம் இல்லையே என்னை மாதிரி இந்த இடங்களுக்கு செல்லாத சாதாரணமாணவர்களுக்கு உபயோகம் இந்த பதிவு. உள்ளே நுழைவது , scaning பண்றது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.தெரியாமல் போனால் பட்டிக்காட்டான் முழிப்பது போல இருக்கும் அல்லவா\nஹோட்டல் - பார்க் ஷெரட்டன் ஹோட்டல்ஸ் & டவர்ஸ், சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/dancer?page=3", "date_download": "2021-01-27T09:54:04Z", "digest": "sha1:TGM6SPNGNDZGWA43PIW3XBF5DZGH3BCZ", "length": 4186, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநேர்படப் பேசு - 22/12/...\nநேர்படப் பேசு - 21/12/...\nநேர்படப் பேசு - 19/12/...\nநேர்படப் பேசு - 18/12/...\nநேர்படப் பேசு - 17/12/...\nநேர்படப் பேசு - 16/12/...\nநேர்படப் பேசு - 15/12/...\nநேர்படப் பேசு - 14/12/...\nரஜினி 70 (பஞ்ச் மன்னன்...\nநேர்படப் பேசு - 10/12/...\nநேர்படப் பேசு - 09/12/...\nநேர்படப் பேசு - 08/12/...\nநேர்படப் பேசு - 07/12/...\nநேர்படப் பேசு - 05/12/...\nநேர்படப் பேசு - 02/12/...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=5", "date_download": "2021-01-27T09:20:49Z", "digest": "sha1:NM6UW43RAF62V4UYXXGYY3ADARJNKTFP", "length": 4788, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தகவல்கள்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகொல்லிமலை பகுதியில் குழந்தைகள் வ...\n\"ஹிட்மேன்\" ரோகித் சர்மாவுக்கு இன...\n‘ஜான் சீனா’ பற்றி அறியாத 10 சுவா...\n“எட்டு கோடி மக்களின் ஆதார் தகவல்...\nவாட்ஸ் அப் பீட்டா வெர்சனின் புதி...\nகூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் திருடப...\nதமிழக பட்ஜெட் 2019 - உடனடி தகவல்...\nமத்திய பட்ஜெட் 2019 - உடனடித் தக...\nஇந்திய உணவுகள் குறித்து தவறான தக...\nபாக். உளவாளிக்கு புழல் சிறையில் ...\nபேஸ்புக்கில் புத்தாண்டு \"ஆப்ஸ்\" ...\nசொன்னது வேறு; உண்மை வேறு - 2018ன...\nஉங்கள் \"வாட்ஸ் அப்\" பை அப்டேட் ச...\nவிவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு\nமுல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி\nPT Exclusive: \"ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது\" - ராகுல் காந்தி நேர்காணல்\nசசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T11:02:11Z", "digest": "sha1:VN6LEPDAW524Z2FBRQSJFTKEG7ATRSGV", "length": 7940, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "புத்த சமயம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]\nஎரிப்பவர்களும்,கொண்டுவந்து கிடத்துபவர்களும், குழிபறித்து அதில் இறந்த உடல்களை இடுவோரும், பள்ளத்தில் உடலைப் போடுபவர்களும், முதுமக்கள் தாழியில் போட்டுப் புதைக்க வருபவர்களும் இரவு-பகல் என்று பாராமல் வந்துபோய்க்கொண்டிருப்பதால் பலத்த ஓசை உடைய இடமாக அது இருந்தது… “இறந்த பிறகு உடலைப் பிரியும் உயிரானது, இப்பிறவியில்செய்த நன்மை-தீமைகளுக்கு ஏற்ப மறுபிறவி எடுக்கும் என்பதை அறிந்தவள்தானே நீ பின் எதற்குக் கலங்குகிறாய் உயிர் உடலைவிட்டு நீங்கியபின், அதனை மீட்டுத்தரும் ஆற்றல்கொண்டவளல்ல நான். தெரிந்துகொள்…”\nஒருசிவனை உவந்தேத்தும் அப்பைய தீட்சிதர்\nதாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு\nதமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)\nபாவ மன்னிப்பும் பாப விமோசனமும்\nநம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 3\nதெய்வத்தின் குரலில் திராவிடர் கழகத்தின் திருமண மந்திர திரிபுவாதம்\nவேண்டாம் இவருக்கு குரு பூஜை\nநாயினும் கடையேன் நான்.. [சிறுகதை]\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/job-opportunities-for-advocate-115112300070_1.html", "date_download": "2021-01-27T10:47:18Z", "digest": "sha1:Y5WDEHRKHWKNP4JJKHNXGQSTW66FS4MG", "length": 11018, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "காவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணி | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகாவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணி\nகாவல் கண்காணிப்பாளருக்கு சட்ட ஆலோசகராக பணியாற்ற கோவை மாவட்ட தகுதியுள்ள வழக்குறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் வழக்கறிஞருக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nஇது குறித்து கோவை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:\nமாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு நிர்வாகத்திலும், குற்ற வழக்குகளிலும் ஆலோசனை வழங்குபவராக செயல்பட வழக்கறிஞர் தேவைப்படுகிறார். அவருக்கு மாத ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.\nசட்டப் படிப்பு முடித்து பார் கவுன்சிலில் உறுப்பினராக இருப்பவர்கள், மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆண்டு பணியாற்றிய, குற்ற வழக்குகளில் தொடர்பில்லாதவர்கள் இந்த பணிக்கு தகுதியானவர்கள்.\nவிருப்பமுள்ள வழக்குறிஞர்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.\nஇந்தியன் கோஸ்ட் கார்டில் வேலை வாய்ப்பு\nநடிகர் சங்கத்தில் 15 வருடங்களாக நாங்கள் சிறப்பான பணிகளை செய்து உள்ளோம்: சரத்குமார்\nபள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணி தீவிரம்\nமடிப்பாக்கம் ஏரி கரையைப் பலப்படுத்தும் பணி தீவிரம்\nசென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் திடீர் போராட்டம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/india-45994110", "date_download": "2021-01-27T11:38:15Z", "digest": "sha1:BIJTFE33F2SRZ5UEHDB4DCDG5TCE4U5O", "length": 21212, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "காலநிலை மாற்றம்: இந்தியா ஏன் கவலை கொள்ள வேண்டும்? - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ள���க்கத்துக்குத் தாண்டிச் செல்க\nகாலநிலை மாற்றம்: இந்தியா ஏன் கவலை கொள்ள வேண்டும்\nபட மூலாதாரம், Getty Images\nகாலநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படும் விளைவுகள் சமூகரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் பேரழிவை ஏற்படுத்தலாம்.\nஅதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த தவறினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையேயான குழு தங்களது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த காலநிலை மாற்றமானது இந்தியா மற்றும் தெற்காசிய பகுதியில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறார் கிழக்கு அங்க்லியாவின் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவன பல்கைலக்கழத்தின் ஆயுஷி அவஸ்தி.\nஉலகில் வெப்பநிலை உயரும் அபாயம் குறித்து அக்குழு வெளியிட்ட அறிக்கை, இது தொடர்பான அபாயங்கள் குறித்து நமக்கு விரிவாக எச்சரிக்கிறது.\nஉலகின் வெப்பநிலை 1.5 செல்சியஸ் உயர்ந்தால், \"உணவுப் பற்றாக்குறை, உணவு பொருட்களின் விலை உயர்வு, வாழ்வாதாரம் பாதிப்பு, மோசமான சுகாதார தாக்கங்கள், மற்றும் மக்கள் இடம்பெயர்தல் போன்ற பல விளைவுகளை பின்தங்கிய மக்கள் மிக அதிகமாக சந்திக்கக்கூடும்\" என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.\nஇப்படி மோசமாகப் பாதிக்கப்படும் பல நாடுகளில், குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட, சமத்துவம் இல்லாத மற்றும் வறுமை மிகுந்த நாடான இந்தியாவும் ஒன்று\nகாலநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படும் விளைவுகள் சமூகரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் பேரழிவை ஏற்படுத்தலாம்.\nஇந்தியா நீண்ட கடற்கரை உள்ள நாடு. கடல்மட்டம் உயரும் பட்சத்தில் இங்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். கடற்கரை ஓரத்தில் வாழும் மக்களும், கடலை சார்ந்து வாழும் மக்களும் முதலில் பாதிக்கப்படுவார்கள்.\nமற்றொரு பக்கத்தில், கடுமையான வெப்பக்காற்று. 2015ம் ஆண்டில் வீசிய வெப்பக்காற்றால் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். விரைவில் அதுபோன்ற காற்று தினசரி ஒன்றாகிவிடலாம். இதில் கடுமையாக பாதிக்கக்கூடிய நகரங்கள் இந்தியாவில் கொல்கத்தாவும், பாகிஸ்தானில் கராச்சியும்.\nபட மூலாதாரம், Getty Images\n2015லிருந்து 2050 வரை புவி வெப்பமாவதை கட்டுப்படுத்த சுமார் 900 பில்லியன் டாலர்கள் செலவாகலாம்\nஆனால், உயரும் வெப்பநிலையைக் குறைப்பதற்கும், பாதிப்புகளை குறைப்பதற்கும் இன்னும் அவகாசம் உள்ளது என்றும் கூறியுள்ள இந்த அறிக்கை தெற்காசிய நாடுகளில் அப்படிச் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் குறைவான வளங்களைக் கொண்டுள்ள இவை பெரும்பாலும் வளரும் நாடுகள்.\n2015லிருந்து 2050 வரை புவி வெப்பமாவதை கட்டுப்படுத்த சுமார் 900 பில்லியன் டாலர்கள் செலவாகலாம் என்றும் அந்த அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது.\nஆனால், இது ஒரு குறைவான மதிப்பீடாகவே தெரிகிறது.\nஐ.என்.டி.சி. என்று அறியப்படும் சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் தாங்கள் 2020க்குப் பிறகு தாங்கள் எடுக்க விரும்பும் நடவடிக்கைகளைப் பற்றி வெளிப்படையாக குறிப்பிடும்போது பல நாடுகள் இதைவிடப் பலமடங்கு அதிகமான திட்ட மதிப்பீட்டை தந்தன.\nஇதுகுறித்த தனது இலக்குகளை அடைவதற்கு 1 ட்ரில்லியன் டாலர்கள் செலவாகும் என்று இந்தியா கணக்கிட்டுள்ளது. அதே வேளையில் தங்களுக்கு 40 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று பாகிஸ்தான் கணக்கிட்டுள்ளது.\nபட மூலாதாரம், Getty Images\nஇந்த செலவினங்களை வைத்தே, இந்த பிரச்சனையின் தீவிரத்தை நாம் உணர முடியும்.\nஆனால், இந்த செலவுகளை யார் ஏற்றுக் கொள்வார்கள் என தெரியவில்லை.\nஐ.பி.சி.சி.யின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட இந்தியா, பருவநிலை மாற்றத்தால் தமக்குரிய பங்கைவிட கூடுதலான சுமையை இந்தியா தாங்கவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டது.\nஇந்த கூற்று முற்றிலும் பொய் அல்ல.\nபுவி வெப்பமையமாவதை குறைக்க கார்பன் டை ஆக்ஸைட் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் இந்தியா இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் அதிகரிக்கும் தண்ணீர் பற்றாற்குறை, வறட்சி, வெள்ளம், புயல் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளுக்கும் இந்தியா தயாராக வேண்டும்.\nஇந்தியாவில் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஓரளவிற்கு சிறந்த முறையில் இருக்கிறது என்றாலும், இதனை மேலும் மேம்படுத்த அதற்கு மேலும் வளங்கள் வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் இந்தியா பெரிய இலக்குகள் வைத்துள்ளது.\nஅடுத்து என்ன என்பதே இங்கு எழுப்பப்படும் முக்கிய கேள்வியாகும்.\nபருவநிலை அறிக்கை குறித்து மீண்டும் விவாதிக்க சர்வதேச நாடுகள் மீண்டும் அடுத்த இரண்டு மாதங்களில் போலந்தின் கடோவைசில் சந்திக்க உள்ளன.\nஇந்த அறிக்கையில் இருக்கும் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும். குறிப்பாக தெற்காசிய நாடுகளின் பார்வையில் இருந்து இவை தீவிரமாக பார்க்கப்படும்.\nதற்போது கார்பன் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கான தந்திரத்தை இந்தியா வகுத்து வருகிறது.\nஅதே போல புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும் இலக்காக வைத்துள்ளது. ஆனால், அதற்கேற்ப இங்கு பல சவால்கள் உள்ளன.\nபெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேமிக்க தேவை இருக்கும் நிலையில், இதற்கான பேட்டரிகளின் விலை கட்டுப்படியாகும் அளவுக்கு குறையவில்லை.\nஇரண்டாவதாக, இந்தியாவில் அதிகமான போக்குவரத்து தேவை உள்ளது. தற்போது இங்கு சைக்கிள்களும், ரிக்ஷாக்களும் அதிகமாக உள்ளன.\nதனிநபர் வருமானம் அதிகரிக்க, பலரும் மோட்டர்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு மாறி வருகிறார்கள்.\nபட மூலாதாரம், Getty Images\nஇந்தியாவில் அதிகமான போக்குவரத்து தேவை உள்ளது. இதனால் அதிகளவிலான கார்பன் எமிஷன் ஏற்படலாம்\nஇதனை கட்டுப்படுத்த இந்திய மின்சக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், பேருந்து, ரயில் சேவை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளை வலுப்படுத்தி, நீடித்த நிலைத்த போக்குவரத்து முறைக்கு வழிசெய்ய வேண்டும்.\nஇதற்கு தேவைப்படும் தொழில்நுட்பம் மற்றும் நிதி எங்கு இருக்கிறது என்பது குறித்த தெளிவு இல்லாததால் இது ஒரு பெரும் சவாலாக இருக்கும்.\n2050ஆம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியாவதை பெருமளவு குறைக்க வேண்டும் என்றால், இதற்கான தீர்வுகள் குறித்து இன்றே யோசிக்க வேண்டும்.\nஇந்த பிரச்சனைக்கான தீர்வுகளை தெற்காசிய நாடுகள் தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியாது என்பதினால், இலக்குகளை அடைய சர்வதேச ஒத்துழைப்பு இங்கு மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.\nபிரிட்டனின் கிழக்கு ஆங்க்லியா பல்கலைக்கழகத்தில் பி எச் டி (ஆற்றல் பொருளாதாரம்) செய்து வருகிறார் ஆயுஷி அவஸ்தி\nஇலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு\nசபரிமலையில் களமிறக்கப்படும் கம்யூனிஸ்ட் படை - ஊழியர்களாக நியமிக்க உத்தரவு\n\"மற்ற கர்நாடக இசை சபாக்களும் இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்\": என். முரளி\nஅமெரிக்காவை நோக்கி செல்லும் குடியேறிகளுக்கு தற்காலிக பணி அனுமதி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nகுடியரசு நாள் வன்முறை: போராடும் விவசாயிகளுக்கு இனி வரும் சவால்கள்\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nசீர்காழியில் இருவரைக் கொன்று நகை கொள்ளை; என்கவுன்டரில் ஒருவர் பலி\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nசௌரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி: மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nகமலா ஹாரிஸ் முதல் நாள் செயல்பாடு என்ன அமெரிக்கத் துணை அதிபர்களின் பணி என்ன\nபா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் வி.சி.க. இடம்பெறுமா: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி\nவியட்நாம் போரில் அமெரிக்காவின் 'ஏஜென்ட் ஆரஞ்ச்' தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை\nதிறந்து ஒன்றரை மாதத்தில் உடைந்த தென்பெண்ணையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை\n“அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - நடராஜனின் தந்தை தங்கராஜ்\nமசினகுடி யானையை தீ வைத்து விரட்டிய வீடியோ வெளியானது - இருவர் கைது\nசுபாஷ் சந்திர போஸின் ரகசிய காதல் கதை\nஆந்திராவில் `மூட நம்பிக்கையால்` மகள்களை கொலை செய்த பெற்றோர் - என்ன நடந்தது\n\"வாழ்த்துகள் நட்டு\" - தமிழில் பேசி நடராஜனை புகழ்ந்த டேவிட் வார்னர்\nஒரு ஊசியின் விலை 16 கோடி ரூபாய்: குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடும் பெற்றோர்\nமுதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்\nயார் இந்த வி.கே. சசிகலா - ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை\nபிரசவ வலியால் துடித்த பெண்; ஊரடங்கு நேரத்தில் காப்பற்றிய போலீஸ் - நெகிழ்ச்சி பதிவு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 17 ஏப்ரல் 2020\nமனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக 130கிமீ சைக்கிளில் பயணம் செய்த நபர் - ஒரு நெகிழ்ச்சி கதை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 13 ஏப்ரல் 2020\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2021/01/09173853/2245104/tamil-news-Tata-Safari-enters-production-ahead-of.vpf", "date_download": "2021-01-27T10:20:08Z", "digest": "sha1:NEWVWFF2QY7LVSG7GWRYB6BWQL4SUTUX", "length": 14454, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாடா சபாரி உற்பத்தி விவரம் || tamil news Tata Safari enters production ahead of official launch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா சபாரி உற்பத்தி விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சபாரி மாடல் உற்பத்தி விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சபாரி மாடல் உற்பத்தி விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் சபாரி மாடலை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது. முன்னதாக இந்த மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. எனினும், அந்த விழாவில் இந்த மாடல் கிராவிடாஸ் என அழைக்கப்பட்டது.\nதற்சமயம் புதிய சபாரி மாடல் உற்பத்தி துவங்கியதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புகைப்படத்தில் இருக்கும் கார் ஸ்டீல் ரிம் கொண்டிருப்பதால், அது லோயர் வேரியண்ட் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.\nபுதிய டாடா சபாரி மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த எஸ்யுவி மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த மாடலின் சில விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇந்திய சந்தையில் டாடா சபாரி மாடல் இரண்டு தலைமுறைகளாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் இது அதிக பிரபலமான எஸ்யுவி மாடலாகவும் விளங்கியது. அந்த வகையில், இந்த மாடல் அசத்தலான புது அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nடாடா மோட்டார்ஸ் | டாடா சபாரி | கார்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nடெல்லியில் இன்று நள்ளிரவு முதல்144 தடை உத்தரவு\nவிவசாயிகள் போராட்டம் எதிரொலி - டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nமுன்பதிவில் அசத்தும் நிசான் மேக்னைட்\nமீண்டும் விற்பனைக்கு வரும் ஸ்கோடா கார்\nவிற்பனையகம் வந்தடைந்த டாடா சபாரி\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்\n2021 டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 டார்க் ப்ரோ இந்தியாவில் அறிமுகம்\nமுன்பதிவில் அசத்தும் நிசான் மேக்னைட்\nமீண்டும் விற்பனைக்கு வரும் ஸ்கோடா கார்\nவிற்பனையகம் வந்தடைந்த டாடா சபாரி\nவிற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்\nடாடா அல்ட்ரோஸ் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமகளுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nமுக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.pinshope.com/2020/09/tatoos.html", "date_download": "2021-01-27T09:51:30Z", "digest": "sha1:R5ZG3SDY7GDTQQHICH75QO5G6F46HBEA", "length": 21157, "nlines": 84, "source_domain": "www.pinshope.com", "title": "பச்சை குத்திக்கொள்வது பற்றி பைபிள் என்ன சொல்கிறது?", "raw_content": "\nபச்சை குத்திக்கொள்வது பற்றி பைபிள் என்ன சொல்கிறது\nகடந்த காலங்களில், கிறிஸ்தவ வட்டாரங்களில் பச்சை குத்தல்கள் தடை செய்யப்பட்டன. ஆனால் எப்படியோ நீங்கள் இயேசுவைப் பின்தொடர்வதற்கு முன்பு செய்திருந்தால் பரவாயில்லை...ஆனால் இந்த விஷயங்கள் பல வருடகாலம் கடந்துவிட்டதால், குறைந்த சர்ச்சைக்குரியதாகிவிட்டது. மேலும் அதிகமான கிறிஸ்தவர்களுக்கு பச்சை குத்திக்கொள்கிறார்கள். இது சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாகிவிட்டது.\nஎனவே பச்சை குத்திக்கொள்வது பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.\nபச்சை குத்திக்கொள்வது பற்றி பைபிள் என்ன சொல்கிறது \"செத்தவனுக்காக உங்கள��� சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.\" லேவியராகமம் 19:28. அவ்வளவுதான். இயேசு பச்சை குத்தப்பட்டிருக்கும் மற்றொரு படம் உள்ளது ... \"ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.\"வெளிப்படுத்துதல் 19:16. ஆகவே, அது இயேசுவுக்கு போதுமானதாக இருந்தால்…\nமீண்டும் லேவியராகமம் பார்க்கலாம், \"செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.\"\n ஆனால் எந்தவொரு முடிவுகளையும் எடுப்பதற்கு முன் நாம் சூழலைப் பார்க்க வேண்டும், கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த பத்திகளை குறிப்பாக இஸ்ரவேலர்களைச் சுற்றியுள்ள மக்களின் புறமத மத சடங்குகளுடன் கையாள்கிறது. இந்த நடைமுறையில் புறமத கடவுள்களை வழிபடுவது சம்பந்தப்பட்டது. எனவே இந்த நடைமுறையில் ஈடுபட வேண்டாம் என்று கடவுள் தம் மக்களிடம் கூறுகிறார். அவர் இதைச்சொல்கிறார், ஏனென்றால் அவருடைய மக்கள் இந்த நடைமுறையில் ஈடுபட்டால் அது அவர்களை ஒரு உண்மையான கடவுளிடமிருந்து விலக்கிவிடும்.\nஇந்த வசனம் நமக்கு எவ்வாறு பொருந்தும் சுருக்கமாக, இது நமக்கு நேரடியாக பொருந்தாது. பச்சை குத்தல்கள் இன்று மிகவும் வேறுபட்டவை, அவை இனி புறமத கடவுள்களுக்கு ஒரு சடங்கின் ஒரு பகுதியாக செய்யப்படுவதில்லை. கலாச்சார ரீதியாக பச்சை குத்திக்கொள்வது முற்றிலும் மாறுபட்ட ஒன்றைக் குறிக்கிறது.\nஇந்த கட்டளையை பழைய உடன்படிக்கையின் ஒரு பகுதியாக நாம் பார்க்க வேண்டும்.\nநாங்கள் வேறுபட்ட விதிகளின் கீழ் வாழ்கிறோம். லேவியராகமம் 19: 26-27 வசனங்களைப் படியுங்கள். இரத்தக்களரி மாமிசத்தை சாப்பிடுவதன் மூலமோ அல்லது முடிவெட்டுவதன் மூலமோ அந்த விதிகளை மீறுவதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவை இஸ்ரவேலர்களுக்கு தடை செய்யப்பட்டன. ஏன் ஏனென்றால் அவை புறமத சடங்குகளின் ஒரு பகுதியாக இருந்தன, பொய்யான கடவுள்களை வணங்கின. இன்று அவைகள் இல்லை.\nபச்சை குத்தலின் கலாச்சார அர்த்தம் மாறியது மட்டுமல்லாமல், விதிகளும் உள்ளன. சட்டத்தை பின்பற்றுவதன் மூலம் நமது நீதியைப் பெற முடியாது. இந்த வசனம் 21 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பொருந்தாது.\nஆனால் பச்சை குத்தலுக்கு எதிராக மற்றொரு வாதம் உள்ளது.\nகிறிஸ்தவர்கள் பச்சை குத்திக்கொள்வதற்கு எதிரான வாதம் என்னவென்றால், நம் உடல்கள் கடவுளின்ஆலயம். இவ்வாறு நாம் பச்சை குத்தினால் புனிதமான ஒன்றுக்கு சேதம் ஏற்படுகிறது.\nஇந்த வாதத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் மீண்டும் 1 கொரிந்தியர் 6:19-20 ஐ சுட்டிக்காட்டுவார்கள், பச்சை குத்திக்கொள்வது கடவுளின் ஆலயமான நம் உடலை சேதப்படுத்துகிறது. முதல் பார்வையில் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். நம் உடல்கள் ஒரு கோயில், அதை நாம் கவனிக்க வேண்டும். ஆனால் நம் உடலை சேதப்படுத்தும் மற்ற எல்லா விஷயங்களையும் பற்றி என்ன\nவாகனம் ஓட்டுவது காயத்தை ஏற்படுத்தும்.\nஅதிக நேரம் உட்கார்ந்திருப்பது உங்களை கொல்லலாம்.\nஆனால் மீண்டும் நீங்கள் உடற்பயிற்சி செய்வது காயப்படுத்தலாம்.\nஅதையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டுமா\nநம் உடலை சேதப்படுத்தும் எல்லாவற்றையும் நாம் தவிர்க்க வேண்டுமா\nஇந்த வாதத்தின் தர்க்கம் இதுதான்.\nஇந்த வாதத்தை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு நீங்கள் எடுத்துக் கொண்டால், கடவுளின் ஆலயமான நம் உடலுக்கு சேதம் விளைவிக்கும் எதையும் செய்வது பாவமாகும். பச்சை குத்தல்கள் உங்கள் உடலை சேதப்படுத்தாது என்று குறிப்பிடவில்லை,அது உடலை மாற்றுகிறது.\nமூலத்தில், இது உண்மையில் வெற்று வாதம். இது பைபிள் சொல்வதைச் சேர்ப்பதுடன், சிலர் இயேசுவிடம் வருவதை கடினமாக்குகிறது.\n.இயேசுவைப் பின்தொடர்வது எளிது. எளிதானது அல்ல. ஆனால் எளிமையானது.\nபிரச்சனை என்னவென்றால், இயேசு வெளியேறியதிலிருந்து, கிறிஸ்தவர்கள் இடது வலதாக விதிகளைச் சேர்த்து வருகின்றனர்.தம்மைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று இயேசு ஒருபோதும்விரும்பாத ஒன்று. இதை இன்றும் செய்கிறோம். இயேசு குறிப்பிடாத விதிகள் தேவாலயத்தில் நிரம்பியுள்ளன.மக்களை ஒதுக்கி வைக்கும் விதிகள். அது சரியில்லை.\nபச்சை குத்திக்கொள்வது பற்றி பைபிள் என்ன சொல்கிறது அதிகமில்லை. மக்களை ஒதுக்கி வைக்கும் விதிகளை நாம் சேர்த்துள்ளோம்.\nநாம் பைபிளில் விதிகளைச் சேர்க்க முடியாது. நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களை எடுத்து மற்றவர்களுக்கு கட்டாயப்படுத்த முடியாது. அது சட்டவாதம் என்று ��ழைக்கப்படுகிறது. பரிசேயர்கள்இதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள், இயேசு கோபமடைந்தார்.\nநீங்கள் பச்சை குத்தினாலும் இல்லாவிட்டாலும் கடவுள் கவலைப்படுவதில்லை. எந்த காரணத்திற்காகவும் நீங்கள் பச்சை குத்த விரும்பவில்லை என்றால், சிறந்தது, எதையும் பெற வேண்டாம்.\nஇது கடவுளுடனான உங்கள் உறவுக்குத் தடையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது நல்லது, அவற்றைத் தவிர்க்கவும்.\nஆனால் மற்றவர்களால் ஏன் முடியாது என்று பைபிளில் இல்லாத சில விதிகளை உருவாக்க வேண்டாம். பச்சை குத்துவது சரி என்று நீங்கள் நினைத்தால், அது சரியில்லை என்று நினைப்பவர்கள் மீது உங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்.\nபச்சை குத்திக்கொள்வதை பைபிள் குறிப்பாகத் தடை செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தாலும், சரியான முடிவு என்ன என்பதை தீர்மானிக்க உங்களில் சிலர் இன்னமும் சிரமப்படக்கூடும்.\nநீங்கள் என்றால் இந்த அடுத்த இரண்டு கேள்விகள் உங்களுக்கானவை\nநீங்கள் ஏதாவது செய்ய வேண்டுமா அல்லது செய்ய வேண்டாமா என்று நீங்கள் தீர்மானிக்க முயற்சிக்கும்போது இதை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: இந்த சூழ்நிலையில் நான் எடுக்க வேண்டிய புத்திசாலித்தனமான முடிவு என்ன இது ஒரு சிறந்த கேள்வி என்று நான் நினைக்கிறேன். வாழ்க்கை அனைத்தும் கருப்பு மற்றும் வெள்ளை, சரியானது மற்றும் தவறானது அல்ல; நிறைய சாம்பல் உள்ளது. ஏதாவது சரியா தவறா என்று கேட்பதற்குப் பதிலாக, அது புத்திசாலித்தனமா என்று கேளுங்கள்.\nஇது என்னைச் சுற்றியுள்ளவர்களை எவ்வாறு பாதிக்கும்\nநான் கற்றுக் கொள்ள வேண்டிய கடினமான பாடம் என்னவென்றால், ஏதாவது செய்ய எனக்கு சுதந்திரம் இருக்கும்போது, அது இன்னும் ஒரு விளைவைக் கொண்டுள்ளது. நான் செய்யும் தேர்வுகள் காரணமாக நான் செல்வாக்கை இழக்கக்கூடும். சில மட்டத்தில் நீங்கள் அதற்கு உதவ முடியாது. நீங்கள் பச்சை குத்த விரும்பினால், சிலர் உங்களை இழிவுபடுத்துவார்கள். ஆனால் மறுபுறம் நீங்கள் ஒரு பச்சை குத்த விரும்பினால், நீங்கள் உண்மையில் சிலருடன் நம்பகத்தன்மையைப் பெறலாம்.\nநீங்கள் அனைவரையும் மகிழ்விக்க முடியாது, நீங்கள் முயற்சி செய்யக்கூடாது. ஆனால் இந்த கேள்வி இன்னும் செல்லுபடியாகும்.\nஉங்கள் வாழ்க்கையில் சாதகமாக செல்வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. பிடித்துக் கொள்ள வேண்டிய உறவுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உங்கள் முடிவு அந்த வட்டங்களில் உள்ளவர்களை எவ்வாறு பாதிக்கும்\nஉங்கள் சுதந்திரங்களை பிடித்துக்கொண்டு நீங்கள் விரும்பியதைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் யாரையும் மாற்ற மாட்டீர்கள்.\nசில நேரங்களில் நீங்கள் எதையாவது விட்டுவிட வேண்டும், இதன் மூலம் ஒருவரின் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றத்தைக் காண அவர்களுக்கு உதவ முடியும். அதனால்தான் பவுல் சொன்னார், நான் எல்லா மக்களுக்கும் எல்லாவற்றையும் பெறுவேன், அதனால் நான் சிலரை வெல்வேன் (1 கொரிந்தியர் 9:19-23).ஒருவரை மாற்றுவதற்கு நீங்கள் முதலில் அவர்களின் வாழ்க்கையில் செல்வாக்கைப் பெற வேண்டும், இது பெரும்பாலும் உங்கள் சுதந்திரங்களை விட்டுவிட வேண்டும்.\nநாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையைப் பார்த்து, அதைச் செய்வது புத்திசாலித்தனமான காரியமா என்பதை தீர்மானிக்க வேண்டும். நாம் யாரைப் பாதிக்கிறோம் என்பதைப் பார்த்து, அது அவர்களின் வாழ்க்கையில் நம் செல்வாக்கைப் பெறுமா அல்லது இழக்குமா என்பதை தீர்மானிக்க வேண்டும். எதையாவது செய்யநமக்கு சுதந்திரம் இருக்கலாம், ஆனால் அது எப்போதும் நமக்கு சிறந்த செயலாக அமையாது.\nஎனவே இது உங்களுடையது, நீங்கள் செய்ய வேண்டிய புத்திசாலித்தனமான விஷயம் என்ன\nஒவ்வொரு கிறிஸ்தவரும் மனப்பாடம் செய்ய வேண்டிய 50 பைபிள் வசனங்கள்\nபைபிளில் உபவாசத்தின் 12 வெவ்வேறு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704821381.83/wet/CC-MAIN-20210127090152-20210127120152-00799.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=4550", "date_download": "2021-01-27T12:23:54Z", "digest": "sha1:Y3BVJAMVCQWH6Z3ITYP27YJ5ZYK6PDHA", "length": 9717, "nlines": 115, "source_domain": "www.noolulagam.com", "title": "தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள் » Buy tamil book தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள் online", "raw_content": "\nவகை : பழமொழிகள் (Palamozigal)\nபதிப்பகம் : அருணா பப்ளிகேஷன்ஸ் (ARUNA PUBLICATIONS)\nகுறிச்சொற்கள்: முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்\nவிதவிதமான விடுகதைகள் பழங்கள், காய்கறிகள், கீரைகள், இவற்றின் தோற்றம், பல்வேறு மொழிப்பெயர்கள், மருத்துவப் பயன்கள்\nதன்னம்பிக்கை ஒவ்வொரு சாதனையாளர்களிடமும் இருந்தால்தான்,இருப்பதால்தான் அவர்களால் சாதிக்க முடிந்தது.முடிகிறது. லட்சம் மைலுக்கு அப்பாலுள்ள நிலவுக்குப் போனது எப்படி அங்கு செல்ல முடியும் என்று நம்பிக்கை வ���த்தால்தான் சாதிக்க முடிந்தது. என்னால் முடியும் என்னால் உயர முடியும் என்னாலும் கோடீஸ்வரராக உச்சி மீது நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கையால்தான். கடின உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் ஆணிவேராக இருப்பது தன்னம்பிக்கைதான். தைரியமாக,தன்னம்பிக்கையுடன் இறுதிவரை போரிடுபவர்களுக்கு வாழ்வின் இருளான எல்லா வற்றையும் வெற்றி கொள்வது சாத்தியம்.நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி பெறவே பிறந்தோம் என்று நம்புங்கள்,தோற்க அல்ல.\nஇந்த நூல் தன்னம்பிக்கை தரும் பொன்மொழிகள், சிவரஞ்சன் அவர்களால் எழுதி அருணா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவகுப்பறை முதல் தேர்வறை வரை\nகேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்\nநல்ல எண்ணம் நன்மையைத் தரும்\nநேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற நூறு யோசனைகள் - Nermugha Thervugalil Vetri Pera Nooru Yosanaigal\nஆசிரியரின் (சிவரஞ்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமனித மிருகம் ஹிட்லர் - Manidha Mirugam Hitlar\nகீரைகளும் அதன் மருத்துவப் பயன்களும் - Spinachs and their Medicinal Uses (Tamil)\nமற்ற பழமொழிகள் வகை புத்தகங்கள் :\nஉலகப் பழமொழிகள் - Ulaga Palamoligal\nபழமொழிகள் தமிழ் - ஆங்கிலம்\nஆங்கிலப் பழமொழிகளும் அதற்கு இணையான தமிழ் பழமொழிகளும்\nமலையாளப் பழமொழிகள் (தமிழ் விளக்கங்களுடன்) (old book - rare)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉண்டு மகிழ்ந்திட வகை வகையான காலைச் சிற்றுண்டிகள்\nகறுப்புத்தங்கம் காமராஜர் . கிங் மேக்கர்\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள்\nஅறிந்துகொள்ள வேண்டிய ஆன்மிகத் தகவல்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-6-3/", "date_download": "2021-01-27T13:18:24Z", "digest": "sha1:IHSSMQQ3TPSYZRJGRA45VKPCDQL3DO6G", "length": 10631, "nlines": 63, "source_domain": "annasweetynovels.com", "title": "என்னைத் தந்தேன் வேரோடு 6 (3) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nஎன்னைத் தந்தேன் வேரோடு 6 (3)\n“உன் கால் அழகாதான் இருக்குது, அதை நீ பார்க்கிற விதம்தான் ரொம்ப அசிங்கமா இருக்குது”\nகுறை சொல்லும் குத்தல் தொனி இல்லாமல் வெகு இயல்பாய் அவன் சொல்ல திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் அவள்.\n“நூறு வருஷம் முன்னால, அயர்லாந்துல இருந்து கடவுள் நம்பிக்கையை மட்டும் கைல வச்சுகிட்டு இங்க, இதே தி���ுநெல்வேலிக்கு வந்த ஆமி கார்மைக்கேல் அம்மா, தேவதாசியா நேர்ந்துவிடபட்ட எத்தனை பெண்குழந்தைகள காப்பாத்தி இருக்காங்க தெரியுமா\nஅந்த முறையை தடுக்க எத்தனை செய்து இருக்காங்க தெரியுமா\nஇத்தனைக்கும் அவங்களோட கடைசி இருபது வருஷம் அவங்களுக்கு இரண்டு காலும் வேலை செய்யாது.\nஅவங்க ஆரம்பிச்ச ஹாஸ்பிட்டல், கேர்ள்ஸ் ஸ்கூல், ஹோம், இப்படி எத்தனையோ அதெல்லாம் எத்தனை தலை முறைக்கு ப்ரயோஜனமா இருக்குது, இத்தனைக்கும் அந்த காலத்தைவிட இப்போ எத்தனை வசதி,வாய்ப்பு அதெல்லாம் எத்தனை தலை முறைக்கு ப்ரயோஜனமா இருக்குது, இத்தனைக்கும் அந்த காலத்தைவிட இப்போ எத்தனை வசதி,வாய்ப்பு\nசரி அதவிடு, நீ அவ்ளவு பெருசால்லாம் எதையும் யோசிக்க வேண்டாம், உன் அளவில திருப்தியா இருக்கலாமே,\nகாற்றை கவனிக்கிறவன் விதைக்க மாட்டான், மேகங்களை நோக்குகிறவன் அறுக்க மாட்டான்னு ஒரு வசனம் உண்டு, நாம எதை மனசால பார்கிறோமோ அதுதான் நமக்கு பெருசா தெரியும்”\nஅவன் நிதானமாய் பேசினாலும் வார்த்தையில் இருந்த ஒரு அழுத்தம் அவன் முகத்திலும் சற்றே படர்ந்திருந்தது.\nஆனால் இப்பொழுது அவன் பார்வை மாறியது. முகமும் அதன் உணர்வும் கூடத்தான்\n“எனிவே நான் உன் காலை மட்டுமாக பார்க்கலை மொத்த குல்ஸையும்” என்றவன் குரல் அவள் உணர்வை கிளறியது என்றால், மேலிருந்து கீழாக அவளை வருடிய அவன் பார்வை பெண்மைக்குள் ப்ரளயம் செய்தது.\nஅவன் பார்வை தாளாமல் அவள் கண்கள் மூட, அவன் இன்னுமாய் நெருங்கி வருவதை உணர்ந்த இதயம் தாம் தூம்.\n“ஒன்னும் செய்ய மாட்டேன்னு சொன்னதை நம்பி முதல் தடவையா பக்கத்துல வந்திருக்க, அந்த நம்பிக்கையை காப்பாதிக்கனும்” அவன் மெல்லமாய் சொல்லிக் கொள்ள,\n“அப்படில்லாம் இல்ல” என்று மறுக்க நினைத்தவளுக்கு அதன் முழு பொருள் உறைக்க மௌனமானாள்.\nஇவளே ஏற்று வரும் போது இவன் ஏன் விலக்கி நிறுத்துகிறான்\n“ஆனால் அதுக்காக குல்ஸுக்கு ஒன்னும் தராமலும் அனுப்ப முடியாது” .என்றவன் குனிந்து அவள் கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான். அவ்விடம் தொடங்கி உடலெங்கும் சிலிர் வளையங்கள் சலனம் செய்தன பெண்ணுள்.\n“நான் இன்னும் கொஞ்சம் தூங்கனும், நீயும் ரெஸ்ட் எடுக்கனும்னா எடுத்துக்கோ” என்றுவிட்டு எதிர் திசையில் திரும்பி படுத்தான் அவன்.\nஇரவெல்லாம் தூங்காதவனுக்கு தூக்கம் வந்தது. அருகில் இருந்த அவளுக்க��ள் பல கேள்விகள் அலை செய்தது.\nவியனை திரும்பிப் பார்த்தாள் மிர்னா. அவன் முகத்தில் வேதனையின் சுவடு கூட எதுவும் இல்லை.\n“டாக்ஸி டிரைவர் பயந்துபோய் கிளம்பிட்டார் போல, இப்ப வேற டாக்ஸி புக் பண்ணாலும் இங்க வர யோசிப்பாங்க, கொஞ்ச தூரம் நடந்தோம்னா மெயின் ரோடு போய்டலாம், அங்க டாக்ஸி வர சொல்லலாம்” அவன் சொல்ல,\n”சாரி, என்னால உங்களுக்கு” என தவிப்பாய் இவள்.\nஅவள் ஆரம்பிக்கவுமே மறுத்தான் அவன்.\n“இப்படி சாரி சொல்லனும்னா, நானும் சொல்லலாம், நான் தான இங்க கூட்டிட்டு வந்தேன்”\nமென் வெயிலில் இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.\nஎன்ன எம்.எம்.எடுத்த உடனே டங்கு டிங்காம், உள்ளதெல்லாம் போங்காம்னு ஒரே போங்காட்டமா போய்ட்டு,\nநாம ஃபைவ் இயர் ப்ளான்லாம் பக்காவபோட்டு அட்டாக் செய்யலாம்னு பார்த்தா இந்த அட்டாக் பாண்டீஸ்லாம் ஆப்ப்பு, இல்ல ஆல்ப்ஸ்ஸு மலையவே எடுத்து அடிச்சு, இருந்த கொஞ்ச நஞ்ச இமேஜையும் டேமேஜ் செய்துட்டாங்களே,\nசும்மாவே மாமியார்ஸ்லாம் மருமகள்ஸ்ட்ட கடுபஸ் கல்பனாவாத்தான் இருப்பாங்க, உன் வகையில ஒன்னுக்கு இரண்டு மகன்ஸ் மானத்தை ஷிப் இல்ல, இல்ல, சேட்டிலைட்டே ஏத்தியாச்சு, இதுல என்ன செஞ்சு எப்படி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்க\nமைன்ட் வாய்ஸ் மைக் பிடிக்க,\nமிக எதிரான நினைவுகளை அவள் வழக்கமாக பாட்டுப் பாடிதான் சமாளிப்பது.\nநான் ஆணையிட்டால் டடடட்டடண்டடன்டடன் ஞாபகம் வர அதோடு சேர்ந்து, வியன் காது வலிக்குதுங்க என்று சொன்னதும் மனகண்ணில் தெரிய,\nஇப்ப பாடுனா பயபுள்ள தாங்குவானான்னு திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-27T14:50:11Z", "digest": "sha1:TK4YNEV7VXRLZNW6LEW4YJZNKEBQFPVS", "length": 8258, "nlines": 284, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n2405:204:73C9:A267:0:0:68E:88A1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2830215 இல்லாது செய்யப்பட்டது\nAswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nadded Category:தமிழ்நாட்டுப் பெண் இசைக்கலைஞர்கள் using HotCat\nadded Category:தமிழ்நாட்டுப் பாடகர்கள் using HotCat\nadded Category:தமிழ்நாட்டு நடனக்கலைஞர்கள் using HotCat\n→இவர் நடித்த திரைப்படங்கள்: *விரிவாக்கம்*\n→இவர் நடித்த திரைப்படங்கள்: *திருத்தம்*\nadded Category:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் using HotCat\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...\nஹாட்கேட் மூலம் பகுப்பு:திரைப்பட நடிகைகள் நீக்கப்பட்டது; [[பகுப்...\nதானியங்கிஇணைப்பு: en:T. R. Rajakumari\nசில சொற்கள் மாற்றம் .\nடி.ஆர் ராஜகுமாரி, டி. ஆர். ராஜகுமாரிக்கு நகர்த்தப் பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manavarulagam.net/2020/03/Radio-Teacher.html", "date_download": "2021-01-27T13:50:51Z", "digest": "sha1:OH6S4UJLABJWE2PFWJ6I2JU2AUPTODFJ", "length": 3607, "nlines": 62, "source_domain": "www.manavarulagam.net", "title": "விடுமுறை காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கான விஷேட கல்வி நிகழ்ச்சிகள் - Radio Teacher : இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்", "raw_content": "\nவிடுமுறை காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கான விஷேட கல்வி நிகழ்ச்சிகள் - Radio Teacher : இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்\nகொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கான விஷேட கல்வி நிகழ்ச்சிககளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒழுங்கு செய்துள்ளது.\nஅணைத்து பாடசாலை மாணவர்களுக்கும் ஏற்புடைய வகையில் இந்த நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகள் யாவும் மார்ச் 17 திகதி தொடக்கம் ஒலிபரப்பப்படுகின்றன.\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://paristamil.com/tamilnews/view-news-Mzk2OTc2NjgzNg==.htm", "date_download": "2021-01-27T13:53:26Z", "digest": "sha1:5JKKBL4AA4XYDHI5RBNETNMHB63LGXCL", "length": 7954, "nlines": 149, "source_domain": "paristamil.com", "title": "வாழ்வின் நிஜங்கள் -- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 19 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை (Cassier / Caissière).\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஉரையாட வரும் எந்திர இரவு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://india7tamil.in/4850/", "date_download": "2021-01-27T13:10:29Z", "digest": "sha1:FY6DAED4Z7IDJDQBGTRM24FLHFOUWA4H", "length": 10030, "nlines": 161, "source_domain": "india7tamil.in", "title": "Night out Single Women Online – How to Find The Match Internet – India 7 News", "raw_content": "\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nநான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும், உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான க��ை தெரியுமா\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமனநிலை சரியில்லாத வயதான மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணி\nஇந்தியாவிற்குள் சீனாவின் புதிய கிராமம் : மோடிஜி எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு\nGST-யால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது – ஓ.பன்னீர்செல்வம்\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமோடிக்கு எதிராகப் பேசினால் உயிரோடு எரிக்கப்படுவீர்கள்’- உ.பி பாஜக அமைச்சர் மாணவர்களுக்கு கொலை மிரட்டல்\nசிலைக்கு ஆயிரம் கோடி இருக்கு ஏழைகளின் மருத்துவத்துக்கு இல்லையா. மும்பை நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஇந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிரிக்காதீர்கள் – முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மோடிக்கு அறிவுறுத்தல்.\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஉ.பி.யில் கூட படித்த இந்து தோழியுடன் நடந்து சென்றதால் முஸ்லிம் இளைஞர் லவ் ஜிகாத் சட்டத்தில் கைது\nஉங்கள் குழந்தை இறந்துவிட்டது தெரியுமா. லவ் ஜிகாத் என்று போலி வழக்கில் சிறையில் இருந்து வந்த இளைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி\nவளர்ப்பு மகள் கவிதாவுக்கு இந்து முறைப்படி ஊர் மெச்ச திருமணம் நடத்திய தந்தை அப்துல் ரசாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/temple-for-chief-minister-edappadi-palanichamy-part-time-painting-teacher-considered-as-a-deity-is-amazing--qmlsoi", "date_download": "2021-01-27T14:32:30Z", "digest": "sha1:QSUGMRD55DEE7PKHR5Y6DAMJFTKH5GSW", "length": 15165, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோயில்.. தெய்வமாக கருதி பகுதிநேர ஓவிய ஆசிரியர் அசத்தல்..!! | Temple for Chief Minister Edappadi Palanichamy .. Part time painting teacher considered as a deity is amazing .. !!", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோயில்.. தெய்வமாக கருதி பகுதிநேர ஓவிய ஆசிரியர் அசத்தல்..\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓவிய ஆசிரியர் ஒருவர் சிறிய அளவில் கோவில் கட்டி அசத்தியுள்ளார். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டியும், அதற்காக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓவிய ஆசிரியர் ஒருவர் சிறிய அளவில் கோவில் கட்டி அசத்தியுள்ளார்.பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டியும், அதற்காக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் செல்வம். திருக்கோவிலூர் அடுத்த சிவனார் தாங்கள் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.\nகடந்த 10 ஆண்டுகளாக சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 7700 மாத சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இது வரையில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கை இதுவரையிலும் கண்டுகொள்ளப்படவில்லை. இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் முடிவு செய்த ஆசிரியர் செல்வம், துணி சோப்பு மற்றும் குளியல் சோப்புகளை பயன்படுத்தி பிளேடு மற்றும் சிறிய கத்தியால் சோப்புகளை செதுக்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறிய அளவிலான கோயிலை வடிவமைத்துள்ளார்.\nவெறும் 2 நாட்களில் அவர் இந்த கோயிலை செய்துள்ளார். தற்போது அதற்கான படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து தெரிவித்த ஆசிரியர் செல்வம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தெய்வமாக நினைத்து இந்த கோயிலை கட்டினேன். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். நடிகைகளுக்கு கோயில் கட்டும் நம்மூரில் வாழும் முதல்வருக்கு கோவில் கட்டி உள்ளது அனைத்து தரப்பின் கவனத்தை பெற்றுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nசீமானுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி... திமுகவில் இணையும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி..\nசிறையில் இருந்து விடுதலை ஆகிட்டார்.. ஆனால் டிச்சார்ஜ் எப்போது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை..\nதமிழக மீனவர்களை கொடூரமாக கொல்லும் இலங்கை கடற்படை. கச்சத்தீவில் மீன்பிடிஉரிமையை மீட்க கோரும் மீனவர்கள்.\nவன்முறைக்கு காரணமான 6 விவசாய சங்க தலைவர்கள் மீது எஃப்.ஐ.ஆர்.. 300 காவலர்கள் படுகாயம். போலீஸ் தொடர் விசாரணை.\nசசிகலாவுக்கு பேனர் வைத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்.. ஓபிஎஸ்- இபிஎஸ் அதிரடி.. ஆட்டம் ஆரம்பம்.\nவேலூர் இப்ராகிமை ஓட ஓட கல்லால் அடித்த நாம்தமிழர்.. வேகவேகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற பாஜகவினர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் க���ண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசீமானுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி... திமுகவில் இணையும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ராஜீவ் காந்தி..\nமனித குலத்தின் நன்மைக்கு தொழில்நுட்பத்தின் பயன்பாடு.. ஜன 28 உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் மோடி உரை\n#BREAKING தியேட்டர்களில் கூடுதல் பார்வையாளர்களுக்கு அனுமதி... மத்திய அரசு அதிரடி உத்தரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.agalvilakku.com/news/2018/201804028.html", "date_download": "2021-01-27T13:06:18Z", "digest": "sha1:I6GWIZVCC2VS7VCOKLAWOHGYKV6DY5SK", "length": 17355, "nlines": 142, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - காவிரிக்காக தீக்குளித்த வைகோ உறவினர் சரவணசுரேஷ் பலி", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்: ராகுல்\nதமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nபழைய ரூ.100, 10, .5 நோட்டுகள் வாபஸ் இல்லை: ரிசர்வ் வங்கி\nதடுப்பணை உடைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஆஸ்கர் போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப் போற்று\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nகாவிரிக்காக தீக்குளித்த வைகோ உறவினர் சரவணசுரேஷ் பலி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 14, 2018, 16:25 [IST]\nமதுரை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விருதுநகரில் தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவணசுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nவிருதுநகர் ஸ்டேட் பேங்க் கா���னியில் வசித்து வந்தவர் சரவணசுரேஷ் (வயது 50). இவரது மனைவி அமுதா விருதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வைகோ பங்கு வாங்கிவிட்டதாக குறிப்பிட்டு போடப்பட்ட மீம்ஸ் குறித்து சரவணன் சுரேஷ், வைகோவிடம் வருந்தியுள்ளார்.\nஇந்நிலையில் நேற்று (13-04-2018) காலையில் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு காரில் சென்ற அவர் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் தமிழ்நாடு ஓட்டல் அருகே சென்ற போது, காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கினார். பின்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து தன் உடல் மீது ஊற்றி “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும்“ என்று கோஷமிட்டபடியே உடலில் தீ வைத்துக்கொண்டார்.\nஇதைப்பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சரவண சுரேசுக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமருத்துவமனைக்கு உடனடியாக வந்த வைகோ, சரவண சுரேஷின் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.\nஇந்நிலையில், இன்று சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். மாலை 6 மணிக்கு மேல் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டியில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.\nதீக்குளித்த சரவணசுரேஷ், வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜத்தின் மகன் ஆவார். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. விருதுநகரில் வசித்து வந்தார். இவருடைய மகன் ஜெயசூர்யா மதுரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nஆக்ஸ்போர்டு ‘���ோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை\n2020 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nதள்ளுபடி விலை: ரூ. 115.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: எல்லா வயதிலும் திருப்புமுனைகள் வரலாம் ஆனால் இளமைக் காலத்தில் வரும் திருப்புமுனைக்கு தனி மதிப்புண்டு. லட்சிய வேட்கையையும் ஜெயிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையும் விதைக்கும் வயது அதுதான். இன்று ஒவ்வொரு துறையிலும் மிளிரும் ஆளுமைமிக்கவர்களின் இளமைக் காலத்தைத் திருப்பி பார்த்தால், அவர்கள் சந்தித்த தோல்விகள், தடைகள், தடுமாற்றங்களை நீளமாக பட்டியலிடலாம். அந்த அனுபவங்களை அவர்கள் எப்படி திறமையாகக் கையாண்டு வென்றார்கள்; வாழ்க்கையில் அவர்களுக்கு எந்த விதத்தில் திருப்புமுனை ஏற்பட்டது போன்ற காரணிகள்தாம் அவர்களை வெற்றியின் பக்கம் நிறுத்தியது. அதனால் தான் அவர்கள் இன்று எல்லோருக்கும் பாடமாகியிருக்கிறார்கள். அந்த வாழ்க்கைப் பாடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நூல்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/289654", "date_download": "2021-01-27T12:56:54Z", "digest": "sha1:AOQVXQEE5XC33MYUGLZU7YA3UPJWD3AF", "length": 13734, "nlines": 160, "source_domain": "www.manithan.com", "title": "பெண் மலைப்பாம்பு வயிற்றில் இருந்த பொருள்! பேரதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்! திகைப்பூட்டும் அறுவை சிகிச்சை வீடியோ - Manithan", "raw_content": "\nரொம்ப குண்டா அசிங்கமா இருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி- அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஐ பி சி தமிழ்நாடு\nஇரண்டு மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை - மருத்துவ நிர்வாகம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்த முதல்வர்- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு\nஐ பி சி தமிழ்நாடு\nவிடுதலையானார் சசிகலா- 4 ஆண்டுகால தண்டனை முடிந்தது\nஐ பி சி தமிழ்நாடு\nபிறந்தநாள் பரிசாக இளம்பெண்ணை நாட்டின் இரண்டாவது ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்: அந்த பெண் யார் தெரியுமா\n மகள்களை நிர்வாணமாக நரபலி கொடுத்த தம்பதி விவகாரம்... மனைவியின் செயலால் ஏற்பட்ட குழப்பம்\nமுள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நான் ஒன்றை கட்டித் தருகிறேன்... வாக்கு கொடுத்துள்ள பிரபலம்\n12 குழந்தைகள்...10 பெரியவர்கள்... லண்டனில் இலங்கையர்கள் உட்பட 22பேரை பலிகொண்ட குடும்பத்தகராறுகள் அதிகரிக்க காரணம் என்ன\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nகனவுகளுடன் விமானத்தில் புறப்பட்ட கால்பந்து வீரர்கள் சில நொடிகளில் வெடித்து தீயில் இரையான சோகம்\nஉயரமான மலையில் இருந்து கீழே விழுந்த பேருந்து 19 பேர் உயிரிழப்பு... நடந்தேறிய கோர சம்பவம்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்து��ிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nபிக்பாஸ் வீட்டில் உருவாகிய கள்ளக்காதல்... தொகுப்பாளரை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\nகனடா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை\nபெண் மலைப்பாம்பு வயிற்றில் இருந்த பொருள் பேரதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள் திகைப்பூட்டும் அறுவை சிகிச்சை வீடியோ\nஇரை என நினைத்து போர்வையை விழுங்கிய பாம்பிற்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வீடியோ இணையத்தில் வெளியாகி மில்லியன் பேரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nபெண் கோப்ரா ஒன்று மிகப்பெரிய போர்வை ஒன்றை விழுங்கியுள்ளது.\nகுழுவாக இணைந்த கால்நடை மருத்துவர்கள் பாம்பின் வயிற்றில் இருந்து போர்வையை அகற்றி பாம்பின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.\nஇந்த பெண் மலைப்பாம்பு, 5 கிலோ எடை மற்றும் 3 மீட்டர் நீளம் உடையது.\nமயக்க மருந்து கொடுக்கப்பட்ட பின்னர் ரேடியோகிராபிக் இயந்திரம் மூலம் டவல் தொடங்கும் இடத்தினை மருத்துவர்கள் கண்டறிந்திருந்தனர்.\nஅதன் பிறகு, எண்டோஸ்கோப் மூலம் மலைப்பாம்பின் உணவு குழாயிலிருந்து டவல் வெளியெடுக்கப்பட்டுள்ளது.\nஅதனை வீடியோ எடுத்த மருத்துவமனை நிர்வாகம், அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nசினேகா வீட்டு விழாவில் மகளுடன் நடிகை மீனா... அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலித்த நைனிகா\nபிக்பாஸ் சோம் வீட்டில் நடந்த மிகப்பெரிய விசேஷம்... கேள்வி கேட்டு துளைக்கும் ரசிகர்கள்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mediawiki.org/wiki/Code_of_Conduct/ta", "date_download": "2021-01-27T15:00:25Z", "digest": "sha1:F57K3YY2HWOAFWMQKSYZVMRH3GEBTP2I", "length": 17835, "nlines": 157, "source_domain": "www.mediawiki.org", "title": "நடத்தை விதிமுறை - MediaWiki", "raw_content": "\n3 ஒரு பிரச்சனையை தெரிவிக்க\n4 சார்பு ஆவணங்களும் மீள்பயன்பாடும்\nதிறந்த நல்ல வரவேற்கத்தகுந்த சமுதாயத்தை வென்றெடுக்கும் ஆர்வத்தில், விக்கிஊடகத் தொழில்நுட்பத் திட்டங்களில் மதிப்புநல்கும் தொல்லையற்ற பங்கேற்பை அனைவருக்கும் உறுதிப்படுத்த விழைகிறோம். இதில் பாலினம், பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு, பாலுணர்வு, பாலுணர்வுப்போக்கு, மாற்றுத்திறன்நிலை, நரம்பூனங்கள்,புறநிலைத் தோற்றம், உடற்பருமையளவு, இனம், இனக்குழு, நாட்டினப் பாகுபாடு, அகவை வேறுபாடு, அரசியல் சார்பு. சமயம் போன்ற பாகுபாடுகள் பாராட்டக்கூடாது.\nமற்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் கடப்பாடுகளையும் மதித்து போற்றுவதில் தொழில்நுட்பத் திறமைகளோ சமுதாய வகிபாகமோ தலையிடக்கூடாது. புதுவரவாளர்களும் தமது பங்களிப்பில் மிகக் குறைவான பட்டறிவே உள்ளவர்களும் நல்ல மனப்பாங்கோடு ஆக்கநிலை வாய்ந்த பின்னூட்டங்களை வழங்க தகுதியானவர்களே ஆவர். காத்திரமான பங்களிப்பும் தொழில்நுட்பத் திறமைகளும் தாழ்செந்தர நடத்தைக்கு ஊக்கமளிக்கக்கூடாது. Newcomers and other contributors with limited experience in our community deserve a welcoming attitude and constructive feedback. Prolific contributions and technical expertise are not a justification for lower standards of behavior.\nவிக்கிஊடகத் தொழில்நுட்ப வெளிசார் பொது அரங்கிலும் தனிப் புழங்குதலிலும் தொல்லைப்படுத்தலும் மற்றவகை தகவற்ற நடத்தைகளும் ஏற்கவியலாதனவாகும்.எடுத்துகாட்டுகளாக பின்வருவன அடங்கும் என்றாலும் அவைமட்டும் முழுமையானவை அல்ல: Examples include but are not limited to:\nதனிநபர் தாக்குதல், கொடுமை இழைத்தல், கொடுமைசார் அச்சுறுத்தல், வெளிப்படையான மறிப்புவேலைகள்.\nதாக்குதல், கேவலப்படுத்தல், பாகுபடுத்தல் சார்ந்த பழிப்புரைகள்.\nதன்னுகர்வு சார்ந்த, தலைப்போடு பொருந்தாத பாலுணர்வு மொழியையோ படிமங்களையோ பயன்படுத்தல்.\nதகவற்ற, தேவையற்ற கவன ஈர்ப்பு, தொடுகை, உடற்சீண்டல் (பாலுணர்வு சார்ந்தோ சாராமலோ).\nதகவற்ற, தேவையற்ற பொது அல்லது தனிவெளித் தொடர்பாடலுடன் தொடரும் கொடுமை வடிவம்.\nதேவையற்ற ஒளிப்படம் எடுத்தலும் பதிவு செய்தலும்.\nதனிநபரின் சம்மதமின்றி அவரது அடையாளத்தையோ சொந்தத் தகவலையோ வெளிப்படுத்தல். ஓர் அடையாளத் தகவலை வெளிப்படுத்தலே பிற தனி அடையாளத் தகவலை வெளிப்படுத்துவதற்கான சம்மதம் ஆகாது.\nதகவற்ற, தேவையற்ற தனித் தொடர்பாடலின் வெளியீடு. வீளையிடுதலையோ தொல்லைப்படுத்தலையோ அறிவிக்கும் நோக்கத்திற்காக தனித் தொடர்பாடலையோ சொந்த அடையாளத் தகவலையோ வெளியிடுதலும் அறிவித்தலும் ஏற்கக் கூடியதே.\nவிவாதத்துக்கு ஊறு விளைவித்தல், தொடர்ச்சியான குறுக்கீடு, குலைவு போன்ற முறைகளால் சமுதாய ஒத்துழைப்பைத் தடுத்தல்\nவிளிம்புநிலை, பேராளிகளால் காக்கப்படாத குழுக்கள் பாலான பாகுபாடு. இத்தகைய குழுக்கள் சார்ந்த பரப்புரை ஏற்கப்படுவதோடு ஊக்கப்படுத்தப்படும்.\nநடத்தைநெறிமுறைப் பிறழ்வை அறிவிப்பதற்காகவன்றி, நடத்தை விதிமுறையைப் பயன்படுத்தல் (எ.கா:ஓர் அறிவிப்பாளர் அல்லது தாக்குதலுக்கு உட்பட்டோரின் மேல் அவர்களது துலங்கல் அல்லது எதிர்வினை தொல்லைப்படுத்தலாக அமைவதாக எதிர்த்தல்).\nCommittee அல்லது மேல்முறையீட்டு அமைப்பின் முடிவினை மறுக்க/எதிர்க்க முயலல், எ. கா.: குழு நீக்கிவைத்தவரை நீக்கிவைத்த காலத்தில் விடுவித்தல்.\nதீங்கிழைக்கும் அச்சுறுத்தல்கள் அல்லது மற்ற நெருக்கடி சூழல்களில், (முடிந்தால்) உரிய அதிகாரமுள்ளவர்களுக்கு அறிவிக்கவும். மேலும், email the Wikimedia Foundation via emergency wikimedia.org (more information).\nஏற்கவியலாத நடத்தையை காண/ உணர நேர்பவர் பின்வரும் மூன்று படிநிலைகளைப் பின்பற்றலாம்:\nஏற்கவியலாதபடி நடந்துகொள்பவரை அப்படி நடந்துகொள்ளாமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளவும்.வருக்கு நடத்தை விதிமுறையை நினைவுபடுத்தவும்.\nஒரு நிகழ்வில் உள்ளபோது இதை நிகழ்வின் ஏற்பாட்டாளர்களிடமோ அல்லது அதற்கென பொறுப்பு வழங்கப்பட்டவரிடமோ தொடர்புகொள்ளவும்.\nபிரச்சினையை நேரடியாக Code of Conduct Committeeக்கு techconduct wikimedia.org வழியாக அறிவிக்கவும். வேறெங்கோ முன்பொரு நிகழ்வை அறிவித்து அதற்கு தகுந்த நடவடிக்கி மேற்கொள்லப்படவில்லை எனக் கருதினால் உரிய குழுவுக்கு நேரடியாக அறிவிக்கலாம்.\nஅறிக்கைகள் பொது அறிவிப்புகளைப் போல சுருக்கமாக உரிய இணைப்போடு அனுப்பலாம். என்ன நடக்கிறது என்பதை அறிய கூடுதல் கீழ்வரும் தகவல்கள் எங்களுக்கு உதவும்.\nஉங்களை அடையாளப்படுத்த விரும்பினால், உங்க��் தொடர்புத் தகவல் (எ. கா: விக்கிஊடக, புனைவாளர் சார்ந்த பயனர்பெயர்கள்)\nநிகழ்வு குறித்த உங்களது விவரிப்பு\nஏற்கவியலாத நடத்தை பற்றிய விளக்கமான விவரிப்பு\nஈடுபட்டது யார், தைப் பார்த்தது யார்\nபிரச்சினைப் நாங்கள் புரிந்துகொள்வதற்கான கூடுதல் தகவல் அதாவது, முந்தைய நேர்வுகள் சிறப்பு நிலைமைகள் போன்ற தகவல்\nநேர்வுக்கான பொதுவெளிப் பதிவுகள், ஏதேனும் இருந்தால்\nஅறிக்கைகள் கமுக்கமாகக் கையாளப்படும். கூடுதலான தகவலுக்கு, காண்க Confidentiality.\nஅறிக்கைகளைக் குழு கையாளும் முறைகளை அறிய, Code of Conduct/Casesசுக்குச் சென்றுபார்க்க.\nஇந்நடத்தை நெறிமுறை பின்வருவனவற்றில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-27T13:58:26Z", "digest": "sha1:BCLBBJF2AB64IFOJPGH5UIM467TRZNNS", "length": 8800, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சீனா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nகல்வான் மோதலில் வீரமரணமடைந்த சந்தோஷ் பாபுக்கு பரம்வீர் சக்ரா விருது கொடுக்க வேண்டும் -சந்தோஷ்பாபுவின் தந்தை\nசீனப் படையினருடனான மோதலில் வீரமரணமடைந்த கர்னல் சந்தோஷ் பாபுக்குப் பரம்வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும் என அவரின் தந்தை தெரிவித்துள்ளார். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஜூன் ...\nஇந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என இருதரப்பினரும் கூட்டறிக்கை\nஇந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று இருதரப்பினரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன...\n\"சீனப் படை ஊடுருவ முயற்சி\" முறியடித்த இந்திய வீரர்கள்..\nசிக்கிம் மாநிலத்தில் சீனப்படையினரின் ஊடுருவல�� முயற்சியை இந்தியப் படையினர் முறியடித்துள்ளனர். இந்த மோதலில் சீன வீரர்கள் 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீன ராணுவம் லடாக், சிக்கிம்...\nஇந்தியா சீனா 9வது சுற்றுப் பேச்சுவார்த்தை: எல்லையில் சீனப் படைகளை முழுமையாகத் திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தல்\nஇந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே நடைபெற்ற ஒன்பதாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீனப்படைகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்...\nசீனாவில் அழிவின் விளிம்பில் இருந்து மீண்ட அரிய வகை ஆரஞ்சு நிற குரங்கு குட்டிகள் , ஆர்வமுடன் ரசிக்கும் சீனர்கள்\nசீனாவின் யுனான் மாகாணத்தில், அழிவின் விளிம்பில் இருந்த Phayre இன குரங்குகள் மீண்டும் தென்படத் துவங்கி உள்ளன. இலைகளை பிரதான உணவாகக் கொண்ட Phayre இன குரங்குகள், ஆதிவாசிகளால் அதிகம் வேட்டையாடப்பட்டதா...\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்பு\nசீனாவில் தங்க சுரங்க வெடி விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஷான்டோங்(Shandong) மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் கடந்த 10ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் 22 சுர...\nஇந்தியா - சீன ராணுவ அதிகாரிகள் ஒன்பதாம் சுற்றுப் பேச்சு\nகிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து சீனா தனது படையினரைக் குவித்துள்ளது. எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவும் படைவீரர்களையும் படைக்கல...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/literature/agriculture/98617-", "date_download": "2021-01-27T13:31:27Z", "digest": "sha1:7ZKMEGCX22XJBL7JKU7FAW3BOWGGEWY2", "length": 21460, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 September 2014 - மாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...! | Mushrooms, cultivation,", "raw_content": "\n10 மாதங்களில் 1.5 லட்சம்\nமாதம் ரூ.3 லட்சம்... பலே ���ருமானம் தரும் பால் காளான்...\nதமிழக அரசின் நாட்டுக் கோழி திட்டம்...\nநீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்....\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை\n'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை\nமூலிகை வனம் - நோய்களை விரட்டும் நொச்சி\nமாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...\nலோ. இந்து படங்கள்: பா. காளிமுத்து\nஇயற்கை விளைபொருட்களைத் தேடி ஓடுபவர்களுக்கு... அருமையான வரப்பிரசாதம், காளான். கிட்டத்தட்ட 99 சதவிகிதம் இயற்கையாகத்தான் விளைவிக்கப்படுகிறது. தவிர, மாமிசத்தைப் போன்ற சுவையும் இருப்பதால், இதற்கான சந்தை வாய்ப்பும் நன்றாகவே உள்ளது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி பலரும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களில் மதுரை மாவட்டம், கருவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்-ஸ்ரீப்ரியா தம்பதியும் அடக்கம்.\n'பசுமை பால் காளான் பண்ணை’ என்கிற பெயர் பலகை பளிச்சிட்ட அந்தப் பண்ணைக்குள் நாம் நுழைந்தபோது... ஒருபுறம் வைக்கோல் அவிந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் பரபரப்பாக காளான் அறுவடை நடந்து கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர் தம்பதியர்.\n''நாங்க இந்தளவுக்கு வளந்திருக்கிறதுக்கு காரணமே 'பசுமை விகடன்’தான். விவசாயத்துக்கு மாற்றுவழி தேடினப்போ, பசுமை விகடன் மூலமாத்தான் காளான் பத்தித் தெரிஞ்சுக்கிட்டோம். பல விவசாயிகளோட தொடர்பும் அது மூலமாத்தான் கிடைச்சுது. அதனாலதான் எங்கள் பண்ணைக்கு 'பசுமை பால் காளான் பண்ணை’னே பேர் வெச்சுட்டோம். பண்ணைக்கு மட்டுமில்லாம எங்க பேருக்கும் 'பசுமை’ங்கிறதே அடைமொழியாகிடுச்சு'' என ஸ்ரீப்ரியா பூரிக்க... அவரைத் தொடர்ந்தார் ராஜ்குமார்.\n''நூத்துக்கணக்கான வகை காளான்கள் இருக்கு. நாம பெரும்பாலும் சாப்பிடறது... 'பட்டன் காளான்’, 'சிப்பிக்காளான்’, 'பால் காளான்’னு மூணு வகைகளைத்தான். பட்டன் காளானை மலைப்பிரதேசங்கள்ல மட்டும்தான் விளைய வைக்கமுடியும். சிப்பிக்காளான், பால் காளான் ரெண்டையும் சாதாரணமா எல்லா இடங்கள்லயும் விளைவிக்கலாம். வெயில் காலங்கள்ல சிப்பிக்காளான் விளைச்சல் குறையும். குளிர் காலங்கள்ல பால் காளான் விளைச்சல் கொஞ்சமா குறையும். ஆனால், சிப்பிக்காளானைவிட, பால் காளானுக்கு அதிக விலை கிடைக்கும். பால் காளானை ஒரு வாரம் வரை வெச்சிருந்தும் விற்பனை செய்யலாம்'' என்று பால் காளானுக்குக் கட்டியம் கூறியவர், உற்பத்தி செய்யும் முறைகள் பற்றிக் கூறினார்.\n'சிமென்ட் தரை கொண்ட பத்துக்குப் பத்து சதுர அடியில் இரண்டு அறைகளும் பூமிக்கு அடியில் ஓர் அறையும் தேவை. முதல் அறை காளான் 'பெட்’ தயாரிப்பு அறை. இரண்டாம் அறை, காளான் வளரும் அறை. மூன்றாவது அறையான, பூமிக்குள் அமையும் அறையில்தான் காளான் முழு வளர்ச்சி அடையும். முதல் இரண்டு அறைகளை சிமென்ட் கொண்டு கட்டிக் கொள்ளலாம். மூன்றாவது அறையை 4 அடி ஆழம், 33 அடி நீளம், 12 அடி அகலம் இருக்குமாறு அமைத்து சுற்றுச்சுவர்களைக் கட்டி, பாலிதீன் குடில் போல அமைத்து, காற்றை வெளியேற்றும் விசிறி அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த அறையின் அடிப்பகுதியில் ஓரடி உயரத்துக்கு ஆற்று மணலை நிரப்ப வேண்டும்.\nமுதல் இரண்டு அறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெட் தயாரிப்பு அறை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கிருமிநாசினியால் தரையைச் சுத்தம் செய்வதோடு, உள்ளே செல்பவர்களும் சுத்தமாகத்தான் செல்ல வேண்டும். காளான் வளரும் அறை, எப்போதும் 30 டிகிரி முதல் 35 டிகிரி தட்ப வெப்ப நிலையிலும், 80% முதல் 95% ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டியது அவசியம். அறை வெப்பநிலையைப் பராமரிக்க பிரத்யேக கருவிகள் உள்ளன.\nதேவையான அளவு வைக்கோலை அவித்து, தரையில் கொட்டி, 1 மணி நேரம் வரை உலர வைக்கவேண்டும். காளான் பெட்டுக்கான பிரத்யேக பைகளில் ஒருபுறத்தை நூலால் கட்டிக்கொள்ள வேண்டும். பிறகு, அவித்து உலர்ந்த வைக்கோலைச் சுருட்டி பைக்குள் வைத்து, அதன் மேல் காளான் விதைகளைத் தூவ வேண்டும் (காளான் விதைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன). பிறகு, மீண்டும் வைக்கோலைச் சுருட்டி வைத்து, காளான் விதைகளைத் தூவவேண்டும். இப்படி அடுக்கடுக்காக நிரப்பினால், ஒரு பையில் நான்கு அடுக்கு விதைகள் பிடிக்கும். பிறகு, பையின் மேற்புறத்தை நூலால் கட்டி, பையின் மேல்புறம், கீழ்புறம், பக்கவாட்டுப்புறம் என அனைத்துப் பகுதிகளிலும் காற்றுப்புகுமாறு ஊசியால் துளைகள் இடவேண்டும். இப்படித் தயார் செய்த பெட்களை, இரண்டாவது அறையில் கயிற்றில் தொங்கவிட வேண்டும். இரும்பு அலமாரியிலும் அடுக்கி வைக்கலாம். இப்படி வைக்கப்பட்ட பெட்க��ில் ஐந்து நாட்கள் கழித்து, வட்டவட்டமாக பூஞ்சணம் உருவாக ஆரம்பிக்கும். அடுத்த பத்து நாட்களுக்குள் அதாவது பெட் அமைத்த பதினைந்தாவது நாளுக்குள் பை முழுவதும் பூஞ்சணம் பரவிவிடும்.\nஇந்தச் சமயத்தில் ஒரு கிலோ கரம்பை மண்ணுடன், 20 கிராம் கால்சியம்-கார்பனேட் என்கிற விகிதத்தில் கலந்து, தேவையான மண்ணை எடுத்து ஒரு துணியில் கட்டி, தண்ணீரில் மூழ்குமாறு வைத்து, ஒரு மணி நேரம் வேகவைக்க வேண்டும். பூஞ்சணம் பரவிய காளான் பைகளை சரிபாதியாக கத்தி மூலம் பிரித்து எடுத்து... வைக்கோல் மீது அவித்தக் கரம்பையைத் தூவி, மூன்றாவது அறையில் வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை ஸ்பிரேயர் மூலம் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்றாவது அறையில் வைத்த 16-ம் நாள், காளான் முழுவளர்ச்சி அடைந்துவிடும். ஒவ்வொரு பெட்டிலும் முதல் அறுவடையாக 300 கிராம் முதல், 500 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாள், இரண்டாவது அறுவடையாக, ஒவ்வொரு பெட்டிலும் 200 கிராம் முதல் 350 கிராம் வரை காளான் கிடைக்கும். அடுத்த பத்தாவது நாளில், ஒவ்வொரு பெட்டிலும் 150 கிராம் முதல், 250 கிராம் வரை காளான் கிடைக்கும். மூன்று அறுவடை முடிந்த பிறகு, பைகளை அகற்றிவிட்டு, புதிய பெட்களை வைக்க வேண்டும். ஒரு பெட்டில் குறைந்தபட்சம் 650 கிராம் காளான் கிடைக்கும். சுழற்சி முறையில் செய்து வந்தால், தொடர் வருமானம் பார்க்கலாம். அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் வைக்கோலை உரமாகப் பயன்படுத்தலாம்.\nகாளான் உற்பத்தி பற்றி பாடமாகச் சொன்ன ராஜ்குமார், ''ஒரு மாசத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்றோம். ஒரு கிலோ காளான் மொத்த விலையா\n150 ரூபாய்னு விற்பனை செய்றோம். விற்பனை மூலமா, 3 லட்ச ரூபாய் கிடைக்கும். மின்சாரம், மூலப்பொருள் எல்லாத்துக்கும் சேத்து 70 ஆயிரம் ரூபாய் செலவுபோக,\n2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. நாங்க வேலைக்கு ஆட்களை வெச்சுக்கிறதில்லை. எங்க குடும்பத்துல இருக்குற எல்லாருமே வேலை செஞ்சுக்குறோம். பிள்ளைங்க கூட பள்ளிக்கூடத்துக் குக் கிளம்புறதுக்கு முன்ன பண்ணையில வேலை பாப்பாங்க. அதனால, எங்களுக்கு ஏகப்பட்ட செலவு மிச்சம். இப்போ, மத்தவங் களுக்கு காளான் தயாரிப்புப் பயிற்சியும் கொடுத்துட்டு இருக்கோம்'' என்ற ராஜ்குமார்,\n''குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கிற விவசாய உபதொழில்கள்ல பால் காளான் வளர்ப்பும் ஒண்ணு. இதுக்கு எப்பவுமே சந்தை வாய்ப்பு இருக்கிறதால எல்லாருமே தாராளமா இந்தத் தொழிலை ஆரம்பிக்கலாம். ஆரம்பத்துல குறைவா உற்பத்தியைத் தொடங்கி, போகப்போக விற்பனைக்கு ஏத்த மாதிரி அதிகரிச்சுக்கிட்டா நஷ்டமே வராது'' என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=129185", "date_download": "2021-01-27T13:05:08Z", "digest": "sha1:GWGY25MRLVCU425JONLMRWLI4QDYACJB", "length": 11470, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Corona virus, kit shortage, Strike in Pakistan,கொரோனா வைரஸ் பாதிப்பு 301 ஆக உயர்வு; ‘கிட்’ பற்றாக்குறையால் பாகிஸ்தானில் ஸ்டிரைக்: ராணுவ மருத்துவர்களை அழைக்க கோரிக்கை", "raw_content": "\nகொரோனா வைரஸ் பாதிப்பு 301 ஆக உயர்வு; ‘கிட்’ பற்றாக்குறையால் பாகிஸ்தானில் ஸ்டிரைக்: ராணுவ மருத்துவர்களை அழைக்க கோரிக்கை\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொேரானா வைரஸ் பாதிப்பு 301 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்குள்ள மருத்துவமனைகளில் ‘கிட்’ பற்றாக்குறையால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ மருத்துவர்களை பணிக்கு அழைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் பாகிஸ்தானில் 301 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரபடி முதன்முறையாக இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளன. பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் பெரும்பாலானோர் ஈரானுக்கு யாத்திரை சென்றவர்களுடன் தொடர்புடையவர்கள். ெகாரோனாவால் உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் ஒன்றான ஈரானில் தற்போது 17,360க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 638 பேர் பலியாகி உள்ளனர்.\nபாகிஸ்தானின் இருந்து 960 கிலோ மீட்டர் தூரத்தில் ஈரான் உள்ளதால், எளிதில் மக்கள் சென்று வருகின்றனர். கடந்த மார்ச் 16 முதல் தப்தான் எல்லை மூடப்பட்டுள்ளது. ஆனால் ஈரானில் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ஷியா யாத்ரீகர்கள், இ���ண்டு வார கால தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கொரோனா வைரஸ் வழக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பதிவாகியுள்ளது. அங்கு சமீபத்தில் ஈரானில் இருந்து திரும்பி வந்த 45 வயது நபருக்கு கண்டறியப்பட்டது. பாகிஸ்தான் அதிகாரிகள் 1,015,900க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகளை திரையிட்டு சோதனைக்கு உட்படுத்தி உள்ளனர். இதற்கிடையில், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பொதுத்துறை மருத்துவமனைகளில் ‘கிட்’ (சிகிச்சைக்கான மருத்துவ சிறப்பு உபகரணம்) பற்றாக்குறை மற்றும் மருத்துவர்களுக்கு பிற முன்னெச்சரிக்கை கருவிகளை வழங்காததை எதிர்த்து அம்மாகாணத்தில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.\nஇதுகுறித்து, கிராண்ட் ஹெல்த் அலையன்ஸ் (ஜிஹெச்ஏ) தலைவர் சல்மான் ஹசீப் கூறுகையில், ‘‘நோய்வாய்ப்பட்ட மக்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் மட்டுமே மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். டாக்டர்கள் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடிகிறது. சுகாதார அதிகாரிகள் பஞ்சாப் மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு 1,200 கிட்களை மட்டுமே வழங்கினர்; அது போதாது. பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மருத்துவர்களின் சேவையை அரசு அமர்த்த வேண்டும். கொரோனா தடுப்பு கருவிகள் வழங்கப்படாவிட்டால் அவசர வார்டுகளில் சேவைகளையும் நாங்கள் நிறுத்துவோம்” என்றார்.\nவாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை\nவன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை\nபுதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்\nஅமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி\nஇங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு\nதடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்\nஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்\nஅமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது\nகொரோனா தடுப்பூசி போட்டு���் கொண்டால் 2 மாதங்களுக்கு மது அருந்தக் கூடாது: ரஷ்ய விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nஹாங்காங் விவகாரத்தில் தலையீடு; 14 சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை: வெளியுறவுத்துறை செயலர் அறிவிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://answeringislam.info/tamil/authors/plant/forgiveness_honour.html", "date_download": "2021-01-27T12:24:10Z", "digest": "sha1:4OJIRN7QXK5BZYBEWB772O2ID4IBZZEN", "length": 29115, "nlines": 60, "source_domain": "answeringislam.info", "title": "பைபிள் மற்றும் குர்ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nபைபிள் மற்றும் குர்ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்\nபாவமன்னிப்பு குறித்து என்னுடைய இஸ்லாமிய நண்பர்களுடன் பல விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அது குர்ஆனிலும் பைபிளிலும் முற்றிலும் மாறுபட்ட விதமாகக் காணப்படுகிறது. இந்தக்கட்டுரையில் தேவனின் மன்னிப்பு குறித்தும் அவரது மகிமை குறித்தும் என்னுடைய சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nநாம் ஒருவரை ஒருவர் இவ்விதம் நடத்தும் போது அது விபரீதமானது. ஆனால், இந்த அவமதிப்பின் அளவு நாம் யாரை அல்லது எதை அவமதிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நான் ஒரு படம் வரைய சிறிது நேரம் செலவழித்திருக்கும் போது, அதனை ஒரு பெயிண்டினால் அழித்து விடுவீர்களானால், அது எனது படம் வரையும் திறனுக்கு அவமரியாதை செய்ததாகும். ஆயினும் லோவெர் அருங்காட்சியத்தில் சென்று மோனாலிசாவின் அசல் ஓவியத்தின் மீது பெயிண்டினைத் தெளித்து நாசமாக்கினால் அது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும். எனவே, நம்மைப்போன்று அநித்தியமான படைப்புகளைப் போலன்றி, அளவற்ற நித்தியமான பரிபூரணப் படைப்பாளீயின் படைப்பினைக் கருத்தில் கொள்ளும்போது நாம் செய்யும் குற்றம் எத்துனை பெரியது நாம் பாவம் செய்யும்போது, அளவில்லா முக்கியத்துவம் வாய்ந்த கடவுளை அவமதிக்கிறோம். எனவே இந்த அவமதிப்பும் அவமரியாதையும் அளவற்றது.\nமேலும் இத்தகைய அவமதிப்பின் அளவு நாம் அவமதிக்கின்ற நபரைப் பொறுத்தது மட்டுமின்றி அவரோடு நமக்கு உள்ள உறவைப் பொறுத்தும் மாறுபடும். முற்றிலும் அறிமுகமற்ற ஒரு நபரை அவமதித்து துக்கப்படுத்துவது சிறிய அளவு பாதிப்பை உண்டாக்கும், ஆனால் நம்மோடு ஏற்கனவே நல்லுறவில் உள்ள ஒருவரை அவமதித்து துக்கப்படுத்துவது, அதிலும், அவர் நம் குடும்ப உறவினாராக இருக்கும் பட்சத்தில் இது பன்மடங்கு வெட்கத்திற்குரியது, பாதிப்பும் அதிகமாக இருக்கும். நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் நம் குடும்பத்தின் சார்பாகவே செய்ததாகக் கருதப்படும். அவர்கள் நம்மிடம் பொறுப்புணர்ச்சியையும் தரமான நடத்தையையும் எதிர்பார்ப்பது இயல்பு. எனவே நாம் இரு வழிகளில் நமது குடும்பத்தினை அவமதிப்புக்குள்ளாக்குகிறோம். முதலாவது நாம் முகத்திற்கு எதிரே அவர்களை தூஷிக்கிறோம், இரண்டாவது, அவர்கள் இல்லாதிருக்கும் போது கூட நமது குடும்ப நற்பெயரை களங்கத்திற்குள்ளாகுகிறோம்.\nதேவனைப் பொறுத்தமட்டில், நாம் அவரது சாயலாகவே படைக்கப்பட்டிருக்கிறோம். அதாவது, நமக்கு அறிவுபூர்வமான ஒரு உருவம் உண்டு. இவ்வுலகத்தில் அவரது பிரதிநிதிகளாக, ராஜரீகமாக தேவனைப் போன்று செயல்படும்படி எதிர்பார்க்கப்படுகிறோம். (ஆதியாகமம்: 1:26-28). இந்த அர்த்தத்தில், உவமானமாக நாம் அவரின் பிள்ளைகள். (அப்:17:28). தேவன் நாம் அவரின் குடும்ப உறுப்பினருள் ஒருவராகச் செயல்பட விரும்புகிறார். ஏதேன் தோட்டத்தில் ஆதாமுடனும் ஏவாளுடனும் அவர் சஞ்சரித்ததாக நாம் வாசிக்கிறோம். (ஆதியாகமம்: 3:8). தேவனோடு ஒரு வியத்தகு உறவினை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். மனிதர்களாய் நாம் படைக்கப்பட்டதில் நமக்கு எத்துணை அதிசயிக்கத்தக்க உயர்வு பாருங்கள்\nநாம் தேவனுக்குக் கீழ்படியாதபோது நாம் இரு வழிகளில் அவரைச் சிறுமைப்படுத்துகிறோம். முதலாவது அவரது கட்டளைகளை அலட்சியம் செய்து ஒரு தகப்பனாக நம்மீது அவர்பொழிந்த அன்பினைப் புறக்கணித்து ஆதாம் ஏவாளைப் போன்றே அவரது முகத்திற்கெதிரே அவரை அவமதிக்கிறோம். இதனால் ஏனைய உலகிற்கு ”தேவனின் பிள்ளைகள் அவர் வெட்க்கப்படும் விதத்தில் நடந்தார்கள்” என்ற செய்தியை பிரகடணம் செய்கிறோம்.\nதேவனுக்கு எதிரான நமது பாவங்கள் எவ்வாறு உள்ளன என்று காண்போமாகில், அது ஒரு இளவரசன் தன் தந்தையாகிய அரசனிடம் சென்று பலர் முன்னிலையில் நன்றிகெட்டவிதமாக வெறுப்புடன் அவர் முகத்தில் காறி உமிழ்வது போன்றே உள்ளது.\nஇத்தகைய சூழ்நிலையில், தேவன் என்ன செய்வார் நாம் அவரை வெட்கப்படுத்தியதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பாரா நாம் அவரை வெட்கப்படுத்தியதை மிகச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பாரா இல்லை, இந்த அவமரியாதை தண்டனைக்கு உரியது. இதற்குச் சரியான நடவடிக்கை ஒரு மிகப் பெரிய தண்டனை – நரகத்தின் நித்திய ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தலேயாகும்.\nஒருவர் முஹம்மதுவின் படத்தை அவர் அவமரியாதைப்படும்படி வரைந்தால் இஸ்லாமியர்களால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது. இந்த அவ மரியாதை குறித்து ஒன்றும் செய்யாமல் அவர்கள் சும்மா இருப்பார்களேயானால் அது சரிதான் என்ற தகவலை இந்த உலகிற்குத் தெரிவிப்பது போன்றாகிவிடும். இதன் பொருட்டே, இஸ்லாமியர்கள் முகமதுவிற்கு எதிரான எந்த அவமதிப்பையும் ஏதாவது செய்யாமல் விடுவதில்லை. அவரை அவமதிப்பிற்குள்ளாக்குவது விபரீத விளைவுகளுக்குள்ளாகும் எனக் காண்பிப்பதே இதன் நோக்கம்.\nஆனால் முஹம்மதுவை விடப் பன்மடங்கு உயர்ந்தவராகிய தேவனின் காரியம் என்ன தேவன் அவரை அவமதித்தவர்களை ஒன்றுமே செய்யாமல் இந்த அவமரியாதையை மன்னித்து விடுவாரேயானால், அது அவர்கள் செய்தது சரிதான், அவர் குப்பையைப் போன்று ஒதுக்கத்தக்கவர்தான், அவரை யாரும் அவமதிக்கலாம், அவ்ர் ஒன்றும் முக்கியமானவரல்ல, என்ற அறிக்கையை உலகிற்குத் தெரிவிப்பது போலாகும். தேவன் எப்போதாவது இவ்விதம் சொல்வாரா\nமனிதர்கள் எவ்விதமான சந்தர்ப்பங்களில் தங்களுக்கு உண்டாகும் நிந்தைகளையும் அவமானங்களையும் ஒன்றும் செய்யாமல் சகித்துக்கொள்வார்கள் என்று என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியும்:\nஒன்றும் செய்ய இயலாத நிலையில், அதாவது நாம் அதைச் சரி செய்யப் பெலனற்று இருக்கும்போது நாம் சும்மா இருக்க முற்படலாம். ஆனால், தேவனுக்கு அப்படிப்பட்ட நிலை ஒருபோதும் இல்லை, ஏனெனில் அவர் சர்வ வல்லவர்.\nஅல்லது மற்றவர்களுக்கு நான் இதைவிடப் பெரிய கொடுமைகளைச் செய்திருக்கிறேன், எனவே பழிவாங்கும் உரிமை எனக்கு இல்லை என நான் உணரும் பட்சத்தில். ம��ண்டும், தேவனுக்கு இது பொருந்தாது, ஏனெனில் அவர் எப்பொழுதும் முற்றிலும் சரியானதையே செய்பவர்.\nஅல்லது நான் சுயமரியாதையற்று இருந்தால் – அதாவது, ஏதொவொரு காரணத்திற்காக நான் எனது மனித மகிமையை இழந்துபோயிருந்தால், நான் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிடுவேன். ஆனால் தேவனின் மகிமை இதனினும் பண்மடங்கு உயர்ந்தது, அவர் நிச்சயமாகவே ஒருபோதும் அதை இழந்து போவதில்லை\nஅல்லது ஏதோவொரு முக்கியமான காரணத்திற்காக எனது சுயமரியாதையைப் பணையம் வைத்தால் பரவாயில்லை என நான் கருதினால், நான் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்துவிடுவேன். ஆனால், மீண்டும், தேவன் எப்படி எண்ண வேண்டும் – அவரை விட அவருக்கு முக்கியமானது என்ன இருக்க முடியும்\nஇல்லை, தேவன் அளவற்ற தன்மானம் மிக்கவர். ஒருவரும், தனக்கே உரித்தான தேவ மகிமையை எடுத்துக் கொள்ளவோ அவரை அவமதிக்கவோ விடாமல் பிடிவாதமாக இருப்பதில் எரிச்சலுள்ள தேவன் அவர். உபாகமம் 4:23-24 ல் அவர் இவ்வண்ணமாகச் சொல்கிறார்.\n“நீங்களோ உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.”\nஏசாயா 42:8 இதை இவ்வண்ணமாய்ச் சொல்கிறது:\n“நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.”\nதானே மகிமைக்கும் கனத்திற்கும் உரியவர் என்பதில் தேவன் உறுதியாகவே இருக்கிறார். இது சரி தான். ஏனெனில், மெய்யாகவே, மிகவும் முக்கியமான, மிகவும் விலைமதிப்பற்றவர் அவர். ஆகையால், தனக்கு கிடைக்கவேண்டிய மகிமையை அவரே நிலை நிறுத்திக்கொண்டால் தான் அவர் மன்னிப்பார். அதே நேரத்தில், அவருக்கு எதிராக செய்யப்பட்ட பாவம் என்பது எவ்வளவு கொடுமையானது, தண்டிக்கப்படவேண்டியது, என்பதை காட்டிய பிறகே அவர் மன்னிப்பார்.\n ஆம், பிதாவாகிய தேவனும் குமாரனாகிய தேவனும் ஆகிய இருவரும் இவ்வண்ணம் தான் செய்கிறார்கள் என பைபிள் போதிக்கிறது.\nபழைய ஏற்பாடு முழுவதிலும், நமது பாவங்களினால் ஏற்பட்ட அவமரியாதையை நிவர்த்திக்க பலியிடுதலின் அவசியத்தை தேவன் காண்பிக்கிறார். ஆயினும், ஒரு மாட்டினுடைய அல்லது ஒரு ஆட்டினுடைய உயிர் தேவனுக்கு நம்மால் இழைக்கப்பட்ட அவமரியாதையை நோக்கும்போது ஒன்றுமில்லை. எனவே பிதாவாகிய தேவன், நமது பாவம் எத்துனை கொடியது என்பதினை மிகச் சரியான நேரத்தில் மிகவும் அதிசயிக்கத்தக்க விதமாக- தனது ஒரே பேரான குமாரனை பலியாக ஒப்புக்கொடுத்தலின் மூலம் விளங்கப்பண்ணினார். (யோவான் 3:16). இது அவரின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலுண்டான அளப்பதற்கரிய நிவாரண பலியாகும். (எபிரேயர் 9:11-14, 1 பேதுரு1: 18-19)\nகுமாரன் தேவனுக்குரிய மகிமையைச் செலுத்தும் பொருட்டு இதைச் செய்ய முன்வந்தார். முதலாவதாக, தேவ குமாரன் பிதாவின் அளவிட முடியாத மதிப்பினை வெளிப்படுத்தும் விதமாக பரத்தின் தெய்வீக மகிமையை விட்டுவிட்டு ஒரு சாதாரண மனிதனாக, ஒரு ஊழியக்காரனாக இறங்கி வந்தார். அவ்விதம் ஒரு ஊழியக்காரனாக வாழ்ந்தது மட்டுமின்றி ஒரு குற்றவாளியினைப் போன்று தேவ ஆக்கினையைச் சுமந்து கேவலமான முறையில் மரணத்தை எதிர்கொண்டார். (பிலிப்பியர் 2:5-8) இவை அனைத்தையும் பிதாவுக்கு மகிமை உண்டாகும்படிக்கு இயேசு ஏற்றுக்கொண்டார். (யோவான் 17:4)\nஇத்தகைய முறையில் தானே தேவன் பாவங்களை மன்னிக்கிறார்- நமக்கு உரித்தான அவமானங்களை இயேசு ஏற்றுக்கொண்டு அவருக்குரிய மகிமையை நமக்கு அளிக்கிறார். அதே நேரத்தில் தேவன் தமக்கு உரிய தமது மகிமையை விட்டுக்கொடுப்பதில்லை. பிதாவானவர் அளவற்ற இந்த பலியினால், தமக்கெதிரான பாவங்களும் அளவற்றவையே எனக் காண்பிக்கிறார். குமாரன் தமது அன்பினாலும் கீழ்படிதலினாலும் தம்மை நரகத்திற்கிணையான பாதையில் செல்ல ஒப்புக்கொடுத்ததினால் பிதாவின் உண்மையான மதிப்பினையும் நாம் எவ்விதம் அவரிடம் நடந்துகொள்ள வேண்டும் எனவும் காண்பிக்கிறார்.\nகுர்ஆன் காண்பிக்கும் கடவுள், இவ்விதம் செயல்படுவதில்லை. அவர் மன்னிக்கும்போது, நாம் அவர்மீது குவித்த அவமரியாதைகள் குறித்து அவர் ஒன்றுமே செய்வதில்லை. இறுதி நாளில், அவருக்கு நேரிட்ட அவமரியாதையைவிட, மனுஷர்களும் மனுஷிகளும் சொர்க்கத்தில் அனுபவிக்கும் உடல் சுகத்தை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, அவர்களுடைய குற்றங்களை அலட்சியம் செய்கிறார். ஒரு கிறிஸ்தவனுடைய பார்வையில், இவ்விதம் செயல்படுகின்ற ஒரு கடவுள், ஒரு மனிதனின் மனதில் உருவான கற்பனையாகவே காணப்படுகிறார். ஏனெனில், மனித மனங்கள் மட்டுமே கட���ுளின் மரியாதையை விட, தான் மன்னிக்கப்பட்டு பரலோகம் செல்வதை அதிமுக்கியமானதாகக் கருதும். உண்மையில், நாம் கூட இவ்வண்ணமாகவே நினைக்கிறோம். ஆதாம் ஏவாள் தொடங்கி தேவனைக் கனப்படுத்துவதைவிட நமது ஆசைகளையே முன்னிலைப் படுத்துகிறோம். எனவே தான் மனிதர்கள் நமது மரியாதைக்குப் பாத்திரமான விதத்தில் உள்ள கடவுளைவிட, சுய மரியாதையற்ற கடவுளைக் கண்டுபிடிக்கவே விரும்புகிறார்கள் எனக் காண்கிறோம்.\nஆனால், பைபிள் காண்பிக்கும் தேவன், தனது மகிமையில் உறுதியுடன் நிலை நிற்கிறார். அவர் அவ்விதம்தான் செயல்படுவார். ஆயினும், அவர் நம் மீது கொண்ட எண்ணிமுடியாத மகத்தான தம் அன்பினால் தமது மகிமைக்குச் சிறிதளவும் பாதகம் ஏற்படாத வகையில் நம்மையும் மேன்மைப்படுத்துகிறார்.\nகிறிஸ்தவர்கள் முழு மன்னிப்புப் பெற்றும்கூட மேற்கொண்டு தம் மனம் போனபடி வாழ முற்படாமல் இருப்பதற்கு சிலுவைதான் காரணம். தேவன் வழங்கும் பாவமன்னிப்பு ஆச்சரியமானது, நித்தியமானது. அதில் முழு சுதந்திரம் உண்டு. எனது அனைத்துப் பாவங்களும், நான் பின் நாட்களில் செய்யக்கூடிய பாவங்கள் உள்பட, எனக்கு மன்னிக்கப்பட்டன என்பதை நான் அறிவேன். ஆயினும், நான், ” நல்லது, என் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன, இனி நான் என் மனம்போன போக்கில் வாழலாம்” என எண்ணிக்கொள்ள முடியாது. ஏனெனில், இயேசு, தேவனுக்கெதிரான பாவங்கள் அவரை அளவிடமுடியாத அவமானத்திற்குள்ளாக்குகின்றன என்பதினைத் தெளிவாகக் காட்ட, அளவிட முடியாத ஒரு விலைக் கிரையத்தைச் சிலுவையின் வழியாகச் செலுத்தியிருக்கிறார். நரகத்தின் நினைவை விட, இந்த உணர்வு தான், தேவனை நேசிக்கும் ஒரு கிறிஸ்தவனுக்கு, பாவத்திலிருந்து விலக அதிகமாக ஊக்குவிக்கும்.\n(இந்த கட்டுரையை எழுத மிகவும் ஊக்கமளித்த ரோலண்ட் முல்லர் என்பவரின் \"கனம் மற்றும் அவமானம்\" என்ற புத்தகத்திற்காக அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.)\nஆசிரியர் லூக் பிளாண்ட் அவர்களின் இதர கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-27T12:55:25Z", "digest": "sha1:PUOOJGC6SLJDQRTQM3TJTQXBYQAE2TWX", "length": 9703, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "கனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர் | Athavan News", "raw_content": "\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர்\nகனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர்\nகனடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக, கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை நிதியியல் நிர்வாகியும் இலங்கைத் தமிழரான மதியாபரணம் வாகீசன் கனடிய உயர் விருதை பெற்றுள்ளார்.\nகடனாவின் உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்ற விருதினை அவருக்கு வழங்கி, பாராட்டி கௌரவித்துள்ளனர்.\nயாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான மதியாபரணம் வாகீசனுக்கு (1988ம் ஆண்டு உயர்தரம்) கல்லூரி நிர்வாகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.\nகுறித்த உயர்மதிப்பைப் பெற்றுக் கொண்ட முதல் இலங்கைத் தமிழ் கனடியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில்\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரா\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை\nஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏரியல் என்ற யூத குடியேற்றத்திற்கு அருகே இஸ்ரேலிய படைகளின் துப்பாக\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nநாட்டில் கொரோனா தொற்றில் இருந்து 1,520 குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவி\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nமுல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரா\nரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\nபிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில\nவடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்\nவடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 ப\nஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி\nஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்பகமுவ பதில்\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\nமன்னாரில் இன்று (புதன்கிழமை) காலை, மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்\nஹட்டனில் உள்ள பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா உறுதி\nமன்னாரில் மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/TA/Chiromancy", "date_download": "2021-01-27T13:06:34Z", "digest": "sha1:PZ7TTFNJ6FBP6LHES7TFS5ZDCW4JJA7G", "length": 9134, "nlines": 177, "source_domain": "ta.termwiki.com", "title": "Chiromancy – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஅவர்களின் எதிர்காலம் மதிப்பிற்கான வகையில் மற்ற மக்களின் உள்ளங்கையை படிக்கும், பயிற்சியில். அது போல ஒரு pseudoscience பார்க்க உள்ளது மற்றும் நம்பத்தகுந்த, எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள், குளிர் காண்டம் சேமிக்கப்பட்டபின் மருத்துவமனைகள் மற்றும் பல காண்டம் வேறு, தெளிவற்ற, சில நேரங்களில் முரண்பட்ட கணிப்புகள் அன்பளிப்பு அதே கை கொண்டு காண்பிக்க ஒப்பந்தக்காரரிடம் .\n, கை உள்ளங்கை, பல்வேறு வரிகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்கள் குறித்து குறிப்பதற்கு என்று அவர்களின் வெற்றி அல்லது அவர்களின் lifespan. வேறு விஷயங்கள், அதாவது காண்பிப்பது கடந்த ��ற்றும் வலது எதிர்கால இடது கை , வேறு கையில் முடியும் குறிப்பதற்கு கூட.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nமேட்ரிட்டில் Polytechnic பல்கலைக்கழகம் (UPM) உருவானது 1970 ஆம் ஆண்டு மாட்ரிட்டில் (ஸ்பெயின்) மற்றும் பொறியியல் மற்றும் கட்டமைப்பு வேறு தொழில் ��ுட்ப ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2021-01-27T12:49:08Z", "digest": "sha1:XKHBLRCF7ZJ5TLCJVMYAGS7GHXPC4XJ5", "length": 7074, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நானும் லாஸ்லியாவும் இருப்பது யாருக்குமே பிடிக்கலை: கவின் புலம்பல் | Chennai Today News", "raw_content": "\nநானும் லாஸ்லியாவும் இருப்பது யாருக்குமே பிடிக்கலை: கவின் புலம்பல்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nநானும் லாஸ்லியாவும் இருப்பது யாருக்குமே பிடிக்கலை: கவின் புலம்பல்\nநானும் லாஸ்லியாவும் இருப்பது யாருக்குமே பிடிக்கலை: கவின் புலம்பல்\nபிக்பாஸ் வீட்டில் நேற்று காப்பாற்றப்படுவர்கள் யார் யார் என்பது குறித்த கேள்வியை பிக்பாஸ் கேட்ட போது ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த இரண்டு நபர்களின் பெயர்களை கூறி விட்டு இரண்டு பச்சை மிளகாயை சாப்பிட்டு சென்றனர்\nஅந்த வகையில் கவின் கன்பக்சன் அறைக்கு வந்து கூறியபோது ’நேற்று இந்த வீட்டில் யார் காப்பாற்றப் படவேண்டும் என்ற கேள்விக்கு ஒருவர்கூட என்னையும் லாஸ்லியாவின் கூறவில்லை. எனவே நானும் லாஸ்லியாவும் இந்த வீட்டில் இருப்பது மற்ற போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டதாகவும் அதனால் நானும் லாஸ்லியாவும் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்\nகவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் செய்யும் காதல் சேட்டைகள், ஓவர் அலட்டல்கள் போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் எரிச்சல் படுத்தியுள்ளது. இருப்பினும் இருவரும் வாக்கெடுப்பில் ஒவ்வொரு வாரமும் தப்பித்துக் கொண்டே இருப்பது பெரும் அதிசயமாக உள்ளது\nநர்ஸ் படிப்பு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளீர்களா உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி\nநீ எல்லாம் அட்வைஸ் பண்றியா யாஷிகா குறித்து கவினின் மைண்ட் வாய்ஸ்\nஇந்தக் கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கே: நெட்டிசன்கள் புலம்பல்\nகுழந்தைகள் டாஸ்க் கொடுத்த முன்னாள் போட்டியாளர்கள்: போரடிக்கும் பிக்பாஸ்\nவெல்கம் டு பிக்பாஸ் சீசன் 4: கேபிரில்லா-ஷிவானி சண்டையை கிண்டல் செய்த ரியோ\n மனம் திறக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய���திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vannimedia.com/2020/04/blog-post_73.html", "date_download": "2021-01-27T13:54:41Z", "digest": "sha1:CHF3FF2UUKFYXZF7X7UKGFI725GQ6POZ", "length": 8200, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "லண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு - மீசாலையை பிறப்பிடமாக கொண்டவர் - VanniMedia.com", "raw_content": "\nHome பிரித்தானியா லண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு - மீசாலையை பிறப்பிடமாக கொண்டவர்\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு - மீசாலையை பிறப்பிடமாக கொண்டவர்\nலண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சியாமளன் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. . யாழ்ப்பாணம் – மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (03) இவர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nகொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் குடும்ப வைத்தியரான டொக்டர் எஸ்.சிவராஜ் லண்டனில் தெரிவித்துள்ளார்.\nலண்டனில் மற்றுமொரு தமிழர் கொரோனாவால் இறப்பு - மீசாலையை பிறப்பிடமாக கொண்டவர் Reviewed by VANNIMEDIA on 06:34 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான த��ிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/11/article_24.html", "date_download": "2021-01-27T13:48:51Z", "digest": "sha1:NX2KAC5QSJUIAHU4GCF4XWSYLMZRMONB", "length": 27549, "nlines": 119, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : அரசியல் இருப்புக்காக இனவாதத்தினை கையிலெடுத்த ஹக்கீமும், ரிஷாட்டும்", "raw_content": "\nஅரசியல் இருப்புக்காக இனவாதத்தினை கையிலெடுத்த ஹக்கீமும், ரிஷாட்டும்\nரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தி சில பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்...\nதமது அரசியல் இருப்புக்காக இனவாதத்தினை கையிலெடுத்த ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனும் முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தி சில பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.\nஆகவே முஸ்லிம் சமூகத்திற்கு அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்களாக உள்ளனர் என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.\nகேள்வி:- அரசியலிலில் இருந்து முழுமையாக விடைபெற்று விட்டீர்களா\nபதில்:- இல்லை, நான் தற்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளராக இருக்கின்றேன். அரசியலில் எனது ஈடுபாடுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் தேர்தல் அரசியலிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கின்றேன்.\nகேள்வி:- அமைச்சரவை அமைச்சராக இருந்த நீங்கள் தேர்தல் அரசியலிலிருந்து திடீரென ஒதுங்கியமைக்கான காரணம் என்ன\nபதில்:- நான் சட்டத்துறை சார்ந்த பின்னணியைக் கொண்டவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது துறைசார் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் காரணமாக சொற்பகாலம் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதென்று தீர்மானம் எடுத்தேன்.\nஎனினும் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக எனது செயற்பாடுகள் தொடர்கின்றன. சுதந்திரக்கட்சி அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி என்ற வகையில் அரசாங்கத்தின் சுபீட்சமான எதிர்காலம் நோக்கிய செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவினை வழங்கி செயற்பட்டு வருகின்றேன். மக்கள் சேவையையும் தொடருகின்றேன்.\nகேள்வி:- கடந்த தேர்தலில் உங்களைப் போட்டியிட வைப்பதற்கும் பின்னர் பாராளுமன்ற அரசியலில் உள்வாங்குவதற்கும் கடுமையான பிரயத்தனம் செய்யப்பட்டமை உண்மையா\nபதில்:- ஆம், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு வெகுவாக வலியுத்தப்பட்டது. அதன் பின்னரும் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதற்காகவும் பல அழைப்புக்கள் விடுக்கப்பட்டன. இருப்பினும் நான் எனது தனிப்பட்ட தீர்மானத்தில் உறுதியாக இருந்தேன்.\nகேள்வி:- முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன\nபதில்:- முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கம் என்பது இஸ்லாமிய மதத்தின் அடிப்படயில் நடைபெறுகின்ற விடயமொன்றாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் கொரோனா தொற்��ுக்கு இலக்காகி மரணிக்கும், முஸ்லிம்களின் உடல்கள் துரதிஷ்டவசமாக தகனம் செய்யப்படுகின்றன. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டியது அனைத்து முஸ்லிம்களின் கடமையாகின்றது.\nஅவ்வாறிருக்கையில் முஸ்லிம்களை தம்பக்கம் ஈர்ப்பதற்காகவும், முஸ்லிம் அரசியலில் தமது இருப்பினை நிலைப்படுத்துவதற்காகவும் தற்போது ஜனாஸா நல்லடக்க விடயம் அரசியலாக்கப்பட்டுள்ளது. இதனால் நிலைமைகள் மென்மேலும் மோசமடைந்துள்ளன. உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைவாக இலங்கையில் முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவ்வி;டயம் சம்பந்தமாக ஆராய்வதற்கு சுகாதார தொழில்நுட்பக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அனைவரும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றிணைந்து ஒரே குரலில் சமூகத்தின் பாரம்பரிய உரிமைக்காக செயற்பட வேண்டும். தொடர்ச்சியாக உரிய தெளிவுபடுத்தல்களைச் செய்ய வேண்டும். முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் முட்டிமோதி தீர்வுகளைப் பெறமுடியாது.\nகேள்வி:- சுகாதார தொழில்நுட்ப குழுவானது தற்போது நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பில் கரிசனை கொள்கின்றதல்லவா\nபதில்:- உலக சுகாதார ஸ்தாபனத்தின் விதிகளை சுட்டிக்காட்டுகின்ற போது அண்மைய நாட்களில் நிலத்தடி நீர் மாசடைதல் என்ற விடயத்தினை முன்வைத்து வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சைகள் வைத்தியசாலைகளில் வைத்து அளிக்கப்படுகின்றன.\nஅதேபோன்று, தொற்றாளர்கள் தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அச்சந்தர்ப்பங்களில் அவர்களின் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் அனைத்துமே கங்கையிலும், கடலிலும், நிலத்திற்கு கீழும் தான் செல்கின்றன என்ற விடயத்தினை சுட்டிக்காட்டி பதில் தர்க்கம் செய்ய முடியும். ஆனால் வாதப்பிரதிவாதற்களை விடவும் சுமுகமான பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த விடயத்திற்கு தீர்வினை எட்டுவதே சிறந்ததாகும்.\nகேள்வி:- அரசாங்கத்தினுள் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதா\nபதில்:- ஆளும் தரப்பில் மூன்று முஸ்லிம் பிரதிநிதிகள் இருக்கி��்றார்கள். அவர்களும் சமூகம் சார்ந்து பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளர்கள். அதற்காக அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அரசியல் காரணங்களுக்காக அவர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமை கவலையளிக்கும் விடயமாகும்.\nகேள்வி:-முஸ்லிம்களின் அதிகமான பிரதிநிதிகள் எதிரணியில் இருக்கின்றபோது நீங்கள் குறிப்பிட்டவாறு ஓரணியில் திரள்வது சாத்தியமாகுமா\nபதில்:- முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை பார்த்தீர்களானால், மர்ஹ{ம் அஷ்ரப் ஆரம்பகர்த்தவாக இருந்தார். பின்னர் அதாவுல்லா, தொடர்ந்து ஹக்கீம், ரிஷாத், ஹிஸ்புல்லா என்று பிளவுகளே அதிகரித்தன. இது முஸ்லிம்களுக்கு பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளன.\nசிறுபான்மை அரசியலை சிறப்பாக முன்னெடுத்தவர்களில் ஒருவரான சௌமியமூர்த்தி தொண்டமான், ‘பெரும்பான்மையுடன் இணைந்து சிறுபான்மையினர் பயணித்து தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதே மதிநுட்பமான சிறுபான்மை அரசியலாக இருக்கும்’ என்று கூறியிருக்கின்றார்.\nஅதேநேரம், ஹக்கீமும், ரிஷாத்தும் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களின் போது தமது இருப்புக்காக இனவாதத்தினை கையிலெடுத்தார்கள். முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்தினார்கள். இதனால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் சில தீர்க்க முடியாத அளவுக்கு தற்போது நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு ஹக்கீமும் ரிஷாத்தும் பொறுப்புக் கூற வேண்டும்.\nஅதுமட்டுமன்றி, 20ஆவது திருத்தச்சட்ட நிறைவேற்றப்பட்டபோது அவர்கள் இருவரும் அரசியல் நாடகமாடியுள்ளனர். அவர்கள் இருவரும் திருத்தச்சட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்தபோதும் அவர்களுடைய கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். இதன்மூலம் ஹக்கீமும், ரிஷாத்தும் சமூகம் சார்ந்த அரசியலை பின்பற்றவில்லை என்பது வெளியாகியுள்ளது. அவர்களிடத்தில் கொள்கை ரீதியான அரசியல் காணப்படவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது.\nஅவர்கள் இருவரும் தமது எதிர்காலம் சார்ந்தே சிந்தித்துள்ளனர். தாங்கள் எவ்வாறு ‘தீர்மானிக்கும் சக்திகளாக’ நீடிக்க முடியும் என்றே கருதியிருக்கின்றார்கள். இதனால் தான் முஸ்லிம்களின் நிலைமை தற்போது மோசமடைந்துள்ளது.\nகேள்வி:- பௌத்த, சிங்கள பெரும்பான்மையின் ஆதரவுடன் ஆட்சியாளர்கள��� தெரிவாகியுள்ளமையால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலைமையொன்று காணப்படுவதை ஏற்றுக்கொள்கின்றீர்களா\nபதில்:- ஜனாதிபதி உட்பட அரசாங்கம் சிங்கள பௌத்தர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆகவே அதற்குரிய முக்கியத்துவம் அவர்களால் வழங்கப்படும். இருப்பினும், சகல மக்களுக்கும் தான் ஜனாதிபதியாக இருப்பதுடன் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் சமத்துவமாக வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்துவேன் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். அக்கூற்றின் மீது எனக்கு பெருநம்பிக்கை உள்ளது. இருப்பினும், வடக்கு கிழக்கில் இனவாதம் தலைதூக்குகின்ற தருணங்களில் எல்லாம் தென்னிலங்கையிலும் இனவாதம் வலுக்கின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nகேள்வி:- உங்களினதும், சுதந்திரக்கட்சியினதும் அரசியல் எதிர்காலம் எவ்வாறிருக்கப்போகின்றது\nபதில்:- நான் சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக தொடர்ந்தும் செயற்படுவேன். எதிர்காலத் தேர்தல்களின்போது உரிய தீர்மானங்களை எடுப்பேன். சுதந்திரக்கட்சிக்கு பல நெருக்கடிகள் இருந்தபோதும் 14ஆசனங்களை கைப்பற்றி பாராளுமன்றில் மூன்றாவது அரசியல் சக்தியாக உள்ளது. எதிர்காலத்தில் கட்சி மீள கட்டியெழுப்பபட்டு மேலும் முன்னேற்றங்களை காணும்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nமீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம்\nகொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்க...\nஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான் MP - ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து எனக்கு நேரடி அழைப்பு வந்துள்ளது\nஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6778,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15771,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3907,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: அரசியல் இருப்புக்காக இனவாதத்தினை கையிலெடுத்த ஹக்கீமும், ரிஷாட்டும்\nஅரசியல் இருப்புக்காக இனவாதத்தினை கையிலெடுத்த ஹக்கீமும், ரிஷாட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vanniexpressnews.com/2020/12/mask.html", "date_download": "2021-01-27T14:02:26Z", "digest": "sha1:BX6MMEOJS5GX5DXPBS27GIOQWIEVCH2T", "length": 9625, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : முகக்கவசம் அணியாமை - 27000 ரூபா தண்டம் விதித்த நீதிமன்றம்", "raw_content": "\nமுகக்கவசம் அணியாமை - 27000 ரூபா தண்டம் விதித்த நீதிமன்றம்\nமுகக்கவசம் அணியாமல் தனிமைப்படுத்தல் சட்டத்தை உதாசீனம் செய்த 9 பேருக்கு தலா 3000 ரூபாபடி தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் காலி மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது.\nகாலி – அபராதுவ பிரதேசத்தில் குறித்த சந்தேக நபர்கள் 9 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇவர்கள் இன்று திங்கட்கிழமை காலி பிரதான நீதிமன்ற நீதவான் ஹர்ச கெக்குனுவல முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇதன்போது தலா 3000 ரூபாபடி 27000 ரூப��� தண்டப்பணம் இவர்களிடத்திலிருந்து அறவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nமீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம்\nகொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்க...\nஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான் MP - ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து எனக்கு நேரடி அழைப்பு வந்துள்ளது\nஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6778,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15771,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3907,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: முகக்கவசம் அணியாமை - 27000 ரூபா தண்டம் விதித்த நீதிமன்றம்\nமுகக்கவசம் அணியாமை - 27000 ரூபா தண்டம் விதித்த நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mk-stalin-demands-compensate-give-for-storm-damage-without-delay-404298.html?utm_source=articlepage-Slot1-17&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T12:21:01Z", "digest": "sha1:MKND64I74Y34KGP3ZL4JCBPSMONJFWOQ", "length": 18613, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல்... புயல் சேதத்துக்கு இழப்பீடு தருக -மு.க.ஸ்டாலின் | MK Stalin demands, Compensate give for storm damage without delay - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமைக்கை பிடித்து பேச போன வேலூர் இப்ராஹிம்.. திரண்டு வந்த நாம் தமிழர் கட்சி.. கொடைக்கானல் பரபரப்பு\nஅமெரிக்க கலவரம்... அலேக்காக 150 பேரை தூக்கிய எஃபிஐ... மேலும் 400 பேருக்கு ஸ்கெட்ச்\nநிரந்தர வேலை... கை நிறைய சம்பளம் வேண்டுமா - இந்த பரிகாரங்களை மறக்காமல் செய்யுங்கள்\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\n''விவசாயிகள் தீவிரவாதிகள் அல்ல''... அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nஜெயலலிதாவின் வேதா நிலையம் மக்கள் பார்வையிட நாளை திறக்கப்படுமா - ஹைகோர்ட் இன்று இடைக்கால உத்தரவு\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nMovies பாலா ���ன் பின்னாடி நிக்கிறாரு டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்\nFinance பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nLifestyle தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்\nSports வசமாக மாட்டிக்கிட்டீங்க பாஸ்.. டெஸ்டிங் முறையை மாற்றிய பிசிசிஐ.. டார்கெட் செய்யப்படும் ரோஹித் சர்மா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nAutomobiles இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல்... புயல் சேதத்துக்கு இழப்பீடு தருக -மு.க.ஸ்டாலின்\nசென்னை: கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல் புயல் சேதத்துக்கு இழப்பீடு தர வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.\nமேலும், நிவர் புயல் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளிப்பது மட்டுமே சாதனையாக முதல்வர் கருதக்கூடாது என அவர் கூறியிருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nமூன்றாவது நாளாக சென்னை மாநகரத்தில் ‘நிவர்' புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசி வருவதிலிருந்து, அ.தி.மு.க. அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், மழைநீர் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்காமல், இந்தக் குறைந்தபட்ச மழையைக் கூட தாங்க முடியாமல் மக்களைத் தவிக்க விட்டுள்ளதைக் காண முடிந்தது.\nதெருக்களிலும், வீடுகளிலும் புகுந்த வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியவில்லை. சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வெளியேற்றப்படவில்லை. கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னைப் பகுதிகள் - ஏன், எனது கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலேயே பல இடங்களில் மழைநீர் இன்னும் வடியவும் இல்லை; வெளியேற்றப்படவும் இல்லை.\n\"முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததால் பாதிப்புகள் குறைந்து விட்டது\" என்று கூறும் முதலமைச்சரும், அமைச்சர்களும் இன்னும் தேங்கி நிற்கும் தண்ணீர் பற்றிக் கவலைப்படாமல், பேட்டியளித்துக் கொண்டிருப்பது மட்டுமே, \"நிவர் சாதனை\" என்று செயல்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.\nஅரசின் சார்பில் \"விளம்பரத்திற்காக\" பேட்டி கொடுப்பதை நிறுத்தி விட்டு - ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.\n\"கணக்கு எடுக்கிறோம்\" என்று காலம் கடத்தாமல் - உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம் - வீடுகள் இழப்பு - உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும் - உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nஅதிமுக பொதுச்செயலாளரே... சசிகலாவிற்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி - உடனே நீக்கிய ஓபிஎஸ்,இபிஎஸ்\nஇந்த கருணாஸை புரிஞ்சுக்கவே முடியலையே.. கேள்வியும் கேட்கிறார்.. ஆதரவாவும் பேசுகிறார்..\nஎன்னிடம் இருப்பது துண்டுசீட்டல்ல.. அரசின் லட்சணத்தை கூறும் துருப்புச்சீட்டு மு.க.ஸ்டாலின் பதிலடி\nதமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய வீர சபதம் ஏற்போம் - முதல்வர் பழனிச்சாமி சூளுரை\nஜெ. நினைவிடம் திறப்பிலும் எடப்பாடியார் செம வியூகம்.. \"அழும் பிள்ளைக்கு\" பொம்மைக்கு பதில் சாக்லேட்\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்... இங்கு வந்தாலே வீரம் பிறக்கும்: ஓபிஎஸ்\n\"சித்தி ரிட்டர்ன்ஸ்\".. பிப்ரவரி முதல் சாட்டையடி... ரெடியாகும் அமமுக.. பாஜகவின் 2 ஆப்ஷன்\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி தூக்கும் காவல்துறை.. செம\nஜெ., வளர்ப்பு மகனாகி வழக்குகளில் சிக்கிய சுதாகரன் - ரூ.10 கோடி அபராதம் கட்ட பணமில்லையாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-told-that-only-10-states-have-77-of-corona-cases-404377.html?utm_source=articlepage-Slot1-19&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T14:47:56Z", "digest": "sha1:4HSHTOH5WXXGJSVO5XU5VXWQ26CCCMZG", "length": 21221, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு! | Supreme Court told that only 10 states have 77% of corona cases - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nஎல்லாம் \"அந்த\" கணக்குதான்.. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இருந்து 29% பேருக்கு பத்ம விருதுகள்\nடிராக்டர் ஓட்டியவர்கள் பாமரர்கள்.. திசை மாறி செங்கோட்டை சென்று திரும்பிட்டாங்க.. விவசாய சங்கம்\nபுதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள்\nSports கேப்டன் கோலியும் வந்தாச்சு... களைகட்டும் சென்னை... அடுத்தது பட்டைய கிளப்ப வேண்டியதுதான் பாக்கி\nFinance அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளா, மகாராஷ்டிராதான் இதற்கெல்லாம் காரணம்... சுப்ரீம் கோர்ட்டில் புட்டு வைத்த மத்திய அரசு\nடெல்லி: இந்தியாவில் 10 மாநிலங்களில் மட்டும் 77% கொரோனா கேஸ்கள் உள்ளதாக மத்திய அரசு சுப்ரிம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.\nஉலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.\nகொரோனாவை தடுக்க சிறப்பான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் கோர்ட்டில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.\nஒரு ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் தனது ஆட்டத்தை விளையாடி வரும் கொரோனவை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் குறைந்தாலும், தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, நமது அண்டை மாநிலம் கேரளா ஆகிய இடங்களில் கொரோனா அடங்காமல் தலைவிரித்தாடுகிறது.\nசில மாநிலங்களில் பண்டிகை காலத்தில் மக்கள் அஜாக்கிரதையாக இருந்து விட்டதே கொரோனா மீண்டும் அதிகமாக பரவியதற்கு கரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா கட்டுபாட்டில் உள்ளதாக மத்திய அரசு சுப்ரிம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் கோர்ட்டில் பிரமாண தாக்கல் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அதில் கூறியுள்ளதாவது:-\nநவம்பர் 24 நிலவரப்படி அதுவரை இந்தியாவில் 9.2 மில்லியன் கொரோனா கேஸ்கள் உள்ளன. 44,௦௦௦ ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளன. இது மொத்த பதிப்பில் 4.5% மட்டுமே. நாட்டில் இதுவரை 8.6% மில்லியன் மக்கள் குணமடைந்துள்ளனர். ரிக்கவரி விகிதம் 93.76% ஆக உள்ளது. கடந்த 8 வாரங்களில் 50,௦௦௦% கீழ் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது.\nமகாராஷ்டிரம், கேரளம் ஆகிய 2 மாநிலங்கள் மட்டுமே 50,000 மேல் பாதிப்புகளை பெற்றுள்ளது. இது ஒட்டுமொத்த அளவில் 33 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. பத்து மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 77 சதவீதம் ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. மகாராஷ்டிரா (18.9%), கேரளா (14.7%), டெல்லி (8.5%), மேற்கு வங்கம் (5.7%), கர்நாடகா (5.6%), உத்தரபிரதேசம் (5.4%), ராஜஸ்தான் (5.5%), சத்தீஸ்கர் (5.0) %), ஹரியானா (4.7%), ஆந்திரா (3.1%) மாநிலங��கள் ௭௭ சதவீதம் ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன .\nபெரும்பாலான நாடுகளில் கொரோனா உயர்ந்து வருகிறது. இந்தியாவில் சிறப்பான நடவடிக்கை மூலம் தொற்று குறைந்து வருகிறது. உலகளாவிய சராசரி 2.36% ஒப்பிடும்போது இந்தியாவின் இறப்பு விகிதம் 1.46 சதவீதமாக குறைவாக உள்ளது. இது மொத்த இறப்பு எண்ணிக்கையில் 0.13 மில்லியன் ஆகும்.\nஇறப்பு விகிதத்தை 1 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை அரசு செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது சராசரியாக தினசரி 1.1 மில்லியன் மாதிரிகளை சோதித்து வருவதாகவும், ஏப்ரல் தொடக்கத்தில் இது 6 ஆயிரமாக இருந்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஆரோக்ய சேது / ஐடிஹாஸ் போன்றவற்றின் மூலம் தொடர்புகளை கண்டறிந்து பாதிப்பை குறைத்து வருவதாகவும் அரசு தெரிவித்துளளது. கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகிறது.\nநவம்பர் 23 நிலவரப்படி அரசு ஆய்வகங்கள் 1166 என்றும், கூடுதலாக, கோவிட் -19 சோதனைக்கு 968 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் மொத்தம் 133.8 மில்லியன் (13.38 கோடி) மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 15,454 சிகிச்சை வசதிகள், 1,54,698 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கை (2, 67, 886 ஆக்ஸிஜன் ஆதரவு படுக்கைகள் உட்பட) வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மேலும், இதில 79,005 அவசர சிகிச்சை அளிக்கும் படுக்கைகள் (40,183 வென்டிலேட்டர் படுக்கைகள் உட்பட) ஏற்படுத்தபட்டுளளதாகவும் உள்துறை கூறியுள்ளது.\nவிவசாயிகள் குற்றம்சாட்டிய ... தீப் சித்து பாஜக ஆதரவாளரா... வைரலாகி வரும் புகைப்படம்\nகுடியரசு தின டிராக்டர் பேரணி... உயிரிழந்த விவசாயிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு\nரிலையன்ஸ் பங்க் முன்பு இரும்பு பதாகைகளை உடைத்தெறிந்து டிராக்டர் பேரணியில் திருவாரூர் விவசாயிகள்\nநடிகரின் கிளர்ச்சிப் பேச்சு.. எச்சரித்த விவசாய சங்கங்கள் - டிராக்டர் பேரணி கலவர பின்னணி\nஎங்களை நிறுத்தியதாலேயே தடுப்புகளை உடைத்தோம்.. கலவரத்தின் பின்னணியில் பாஜக.. விவசாய தலைவர் தகவல்\nகோவிட் தடுப்பூசி.. நேரம், இடம் நீங்களே தேர்வு செய்யலாம் - வாவ் ஐடியா\nடெல்லி போராட்ட சம்பவம்... இதுவரை 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\n144 தடையுத்தரவு.. 20,000 துணை ராணுவத்தினர் குவிப்பு.. டெல்லி இன்று எ���்படி இருக்கிறது\nடெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்\nடெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ\nடெல்லி மோதல்கள்- ஊழியர்களுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை\nடெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்\nபோர்க்களமான டெல்லியில் இயல்பு நிலை திரும்பியது- வாகனங்கள், மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerela maharashtra tamilnadu delhi கொரோனாவைரஸ் கேரளா மகாராஷ்டிரா தமிழ்நாடு டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/assam-s-longest-serving-chief-minsiter-tarun-gogoi-403924.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T13:43:51Z", "digest": "sha1:GQKJTZZALQR5KIUHQBDNNVUGC7MNPWMO", "length": 16615, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "6 முறை எம்.பி, மத்திய அமைச்சர், அஸ்ஸாமின் 15 ஆண்டு கால முதல்வராக கோலோச்சிய தருண் கோகாய்! | Assam's Longest serving Chief Minsiter Tarun Gogoi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் பலி...என்ன நடக்கிறது மேகாலயாவில்\nமோசமான பராமரிப்பு.. அசாமில் 1000 டோஸ் கோவிட் தடுப்பு மருந்துகள் பாழ்\nஇந்தியர்கள் என்று நிரூபிக்க.. ஒன்றரை ஆண்டுகள்.. குடும்பத்தோடு தடுப்பு முகாமில்.. அசாம் நிலவரம் இது\nஆபரேஷன் லோட்டஸ்: அஸ்ஸாம் பக்கம் செல்ல���ம் அரசியல் \\\"சாணக்கியன்\\\".. கட்சி தாவும் இரு காங் தலைவர்கள்\nஅசாமின் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல்.. கூட்டணி கட்சிக்கு கல்தா.. அசத்திய பாஜக\n2021: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மே.வ. தேர்தல்-நெருப்பாற்றில் நீந்தும் அரசியல் கட்சிகள்\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 முறை எம்.பி, மத்திய அமைச்சர், அஸ்ஸாமின் 15 ஆண்டு கால முதல்வராக கோலோச்சிய தருண் கோகாய்\nகுவஹாத்தி: அஸ்ஸாம் மாநில முதல்வராக 15 ஆண்டுகாலம் பதவி வகித்து வடகிழக்கின் காங்கிரஸ் கட்சியின் முகமாக கோலோச்சியவர் மறைந்த மூத்த தலைவர் தருண் கோகாய் (வயது 86).\nகொரோனாவின் பிடியில் இருந்து மீண்ட நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் தருண் கோகாய். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nசட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றிய நிலையில் 1971-ம் ஆண்டு முதல் 6 முறை லோக்சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தருண் கோகாய். 1991-96-ல் பிரதமராக இருந்த நரசிம்மராவ் அமைச்சரவையில் இடம்பெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார் தருண் கோகாய். 1997-ம் ஆண்டு அஸ்ஸாம் மாநில அரசியலுக்கு திரும்பினார்.\nகொரோனாவிலிருந்து மீண்ட அஸ்ஸாம் மாஜி முதல்வர் தருண் கோகாய்.. உடல் நலக்குறைவால் மரணம்\n1997-ம் ஆண்டு முதல் 5 முறை சட்டசபை எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார். 2001-ம் ஆண்டு முதல் 2016 வரை 3 முறை அஸ்ஸாம் மாநில முதல்வராக பதவி வகித்தார். அஸ்ஸாம் மாநிலத்தில் மிக நீண்டகாலம் முதல்வர���க பதவி வகித்த பெருமைக்குரியவர் தருண் கோகாய்.\nஇந்திரா காந்தி காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் இணை செயலராக, ராஜீவ் காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவராக பணியாற்றினார். அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றி வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் முகமாகவே திகழ்ந்தவர் தருண் கோகாய்.\nஇந்துக்கள் சர்ச்சுக்கு போனா அடிப்போம்... பேசுனது யாருனு பாருங்க\nஅப்படியே விக்கித்து போன மக்கள்.. தருண் கோகாயின் \\\"கடைசி ஆசை\\\" என்ன தெரியுமா.. நிறைவேற்றும் அசாம் அரசு\nகொரோனாவிலிருந்து மீண்ட அஸ்ஸாம் மாஜி முதல்வர் தருண் கோகாய்.. உடல் நலக்குறைவால் மரணம்\nவீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை வேட்டையாடிய 60 வயது மனித மிருகம்\nகொரோனா வார்டில் பாலிவுட் பாட்டுக்கு சூப்பர் டான்ஸ் ஆடும் டாக்டர்.. வைரல் வீடியோ\nஅசாம் -மிசோரம் எல்லையில் இரு பிரிவினர் இடையே மோதல்... தொடர்ந்து நீடிக்கும் பதற்றம்..\nஅசாம் மணிப்பூரில் நிலநடுக்கம்...உயிர்ச் சேதம் பொருட்சேதம் இல்லை...மக்கள் அச்சம்\nஅரசியல்வாதியும் இல்லை..அஸ்ஸாம் பாஜக முதல்வர் வேட்பாளரும் இல்லை: முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஅசாம் தேர்தல்.. ரஞ்சன் கோகாய் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு.. தருண் கோகாய் கணிப்பு\nஅஸ்ஸாமிலிருந்து வந்த சோனு.. 20 வயசுதான்.. பலரிடம் சிக்கி .. விபச்சாரக் கும்பலிடமிருந்து மீண்ட சோகம்\nஅஸ்ஸாமில் கொட்டி வரும் மழை.. 90% வெள்ளத்தால் சூழ்ந்த கசிரங்கா தேசிய பூங்கா.. ஆபத்தில் வனவிலங்குகள்\nஅஸ்ஸாம் மாநிலத்தை சூறையாடிய மழை வெள்ளம் - சொந்த ஊரில் அகதிகளாக தவிக்கும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nassam chief minister tarun gogoi coronavirus congress அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் கொரோனா வைரஸ் காங்கிரஸ் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/no-tn-political-parties-stood-farmers-problem-says-aiyakannu-321251.html", "date_download": "2021-01-27T14:30:24Z", "digest": "sha1:BAOWAL56JRWCOSQ3HQWRNXYFR7X6XELG", "length": 15970, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை: அய்யாக்கண்ணு | No TN Political Parties stood for farmers problem says Aiyakannu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அற���வுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nதமிழகத்தில் 512 பேருக்கு கொரோனா- 8 பேர் பலி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nடிராக்டர் ஓட்டியவர்கள் பாமரர்கள்.. திசை மாறி செங்கோட்டை சென்று திரும்பிட்டாங்க.. விவசாய சங்கம்\nடெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்\nடெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ\nபோர்க்களமான டெல்லியில் இயல்பு நிலை திரும்பியது- வாகனங்கள், மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கம்\nசெங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றவில்லை - புகைப்படத்துடன் நிரூபணம்\nபோலீசுக்கு பூக்கொடுத்து வாழ்த்திய விவசாயிகள்...இதுவும் டெல்லியில் தான்\nSports கேப்டன் கோலியும் வந்தாச்சு... களைகட்டும் சென்னை... அடுத்தது பட்டைய கிளப்ப வேண்டியதுதான் பாக்கி\nFinance அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை: அய்யாக்கண்ணு\nகாஞ்சிபுரம் : தமிழக அரசியல் கட்சிகள் என்றைக்கு��ே விவசாயிகள் பிரச்னையில் துணை நின்றது இல்லை என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மரபணு விதைகளுக்கு எதிராக விழிப்பு உணர்வு பயணம் மேற்கொண்டுள்ள தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தின் மதுராந்தகம், எண்ணத்தூர், உத்திரமேரூர், வேடந்தாங்கல் பகுதிகளில் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்த அவர், மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை சந்தித்துப் பாலாற்றில் தடுப்பணை கட்டுவது குறித்தும், சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவது குறித்தும் மனு அளித்தார்.\nபின்பு நிருபர்களைச் சந்திக்கையில், விவசாயிகளுக்கான உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க யாரும் முயற்சி செய்யவில்லை. எல்லா ஆட்சியிலும் விவசாயிகள் அடிமையாகவே இருந்து வந்துள்ளனர்.\nஅதிமுக, திமுக, விசிக உள்ளிட்ட எந்த கட்சியும் விவசாயிகளின் பிரச்னையில் உறுதுணையாக இருந்தது இல்லை. மத்திய, மாநில அரசுகள் இனி எந்த திட்டத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் அதனை தொடர்ந்து எதிர்ப்போம். நிச்சயம் நீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.\n''உண்மையாக போராடும் விவசாயிகள் டெல்லியை விட்டு வெளியேற வேண்டும்' - பஞ்சாப் முதல்வர்\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\n'ஏற்றுக்கொள்ள முடியாத இந்த நிகழ்வுக்கு வருந்துகிறோம்' - விவசாயிகள் சங்கம்\nவிவசாயிகள் போராட்டம்... 2 மாத மவுனம்.. இப்ப வந்து அட்வைஸ் தரும் அரசியல் தலைவர்கள்\n\\\"நிலைமை\\\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nதிணறடித்த விவசாயிகள்.. ஸ்தம்பித்துப் போன போலீஸ்.. காரணம் இதுதான்\nசெங்கோட்டை மட்டுமல்ல.. டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்திலும் விவசாயிகள்.. குவியும் டிராக்டர்கள்\nடெல்லி செங்கோட்டைக்குள் புகுந்த விவசாயிகள்... சங்க கொடியேற்றி போராட்டம்\nதமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர், இருசக்கர வாகனங்களில் பேரணி..போலீசாருடன் தள்ளுமுள்ளு\nபோலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிய விவசாயிகள்.. பரபரப்பு வீடியோ\nடெல்லி போராட்டத்திற்கு ஆதரவு...சேலத்திலும் விவசாயிகள் டிராக்டர் பேரணி\n\\\"செம சான்ஸ்\\\".. திமுக மட்டும்தான் \\\"இதை\\\" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. \\\"அம்மா\\\"தான் இருக்காங்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.agalvilakku.com/news/2018/201805016.html", "date_download": "2021-01-27T13:23:45Z", "digest": "sha1:FUYO2NHBBJW5MYHA7UUCN3FPAHASGVX7", "length": 16418, "nlines": 143, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - டெல்லியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து 2 பேர் பலி", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்: ராகுல்\nதமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nபழைய ரூ.100, 10, .5 நோட்டுகள் வாபஸ் இல்லை: ரிசர்வ் வங்கி\nதடுப்பணை உடைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஆஸ்கர் போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப் போற்று\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nடெல்லியில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து 2 பேர் பலி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 09, 2018, 07:15 [IST]\nபுதுதில்லி: டெல்லியில் திடீரென ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததில் 2 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள்.\nதெற்கு டெல்லியின் ஷேக் சராய் என்கிற இடத்தில் நேற்று அதிகாலை நின்றுக்கொண்டிருந்த ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்ததும் அவ்வழியாகச் சென்றவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.\nசம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.\nஆம்புலன்ஸில் இருந்து உடல் கருகிய நிலையில் 2 பேர் பிணமாக மீ��்கப்பட்டனர். மேலும் ஒருவர் பலத்த தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவர்கள் 3 பேரும் ஆம்புலன்சை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அதில் படுத்து உறங்கிக்கொண்டிருந்ததும், அப்போது தீப்பிடித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஒரு ஆம்புலன்ஸில் பிடித்த தீ, புழுதி புயலால் கொழுந்துவிட்டு எரிந்து அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பரவியது. அந்த வாகனங்களில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் தப்பினர்.\nதீவிபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் ஆம்புலன்ஸில் கொசுவர்த்தி சுருள் எரிந்து கொண்டிருந்த நிலையில் புழுதி புயல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.\nஉயிரிழந்தவரின் குடும்பத்தினரை, முதல்வர் மெஹபூபா முப்தி சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் மெகபூபா முப்தி கூறும் போது, \"என் தலை அவமானத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது, இது மிகவும் வருத்தமாக இருக்கிறது.\" என்றார்.\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை\n2020 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 1225.00\nஅஞ்சல் செலவு: ரூ. 70.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்மு���லுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் அனைவரோடும் அன்பு செலுத்தி வாழ்வதற்கு ஏன் அனுமதிக்கப்பட மறுக்கிறான் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் கேள்வி இன்றும் பதிலற்றே இருக்கிறது. அசடன் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு. இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல். நான்குமுறை இந்த நாவல் படமாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா அவரது பார்வையில் இதைப் படமாக்கியிருக்கிறார். இந்தியாவின் மிக முக்கிய இயக்குனரான மணிக்கௌல் இதை இந்தியில் தொலைக்காட்சிக்கான குறும்படமாக உருவாக்கியிருக்கிறார். ஆங்கிலத்தில் பனிரெண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள் இந்தநாவலுக்கு உள்ளன. - எஸ். ராமகிருஷ்ணன்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-27T13:28:05Z", "digest": "sha1:WDV4WYB5BQ7GR2V5A3AHXSOKLYV7PM7F", "length": 8081, "nlines": 93, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கவின் வெளியேறுவது நாடகமா? விஜய் டிவியின் டிஆர்பி தந்திரமா? | Chennai Today News", "raw_content": "\n விஜய் டிவியின் டிஆர்பி தந்திரமா\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n விஜய் டிவியின் டிஆர்பி தந்திரமா\n விஜய் டிவியின் டிஆர்பி தந்திரமா\nபிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறுவது போன்று நேற்றைய நிகழ்ச்சி முடிவடைந்தது மட்டுமன்றி, இன்றைய இரண்டு புரமோ வீடியோக்களிலும் கவின் வெளியேறுவது போன்ற காட்சிகள் உள்ளது. கவின்பெட்டி படுக்கைகள் எல்லாம் தயார் செய்வது போன்ற காட்சிகளும் உள்ளதால் அவர் வெளியேறிவிட்டதாகவே கூறப்படுகிற்து\nஆனால் உண்மையில் கவின் நேற்று வெளியேறி இருந்தால் இன்று காலையே அவர் வெளியேறியது குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வந்திருக்கும். எனவே கவின் வெளியேறியது குறித்து செய்தி மற்றும் புகைப்படம் எதுவுமே வெளியே வரவில்லை\nஇதனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்க வாய்ப்பில்லை என்றே ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது\nமேலும் கவின் வெளியேறுவது போன்ற ஒரு நாடகத்தை ஏற்படுத்தி இந்த நிகழ்ச்சியின் டிஆர்பியை எகிற வைப்பதுதான் விஜய் டிவி தந்திரம் என்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது\nபொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் பரபரப்பாகவும் போட்டியாளர்கள் இடையே கடும் போட்டியும் பொறாமையும் இருக்கும். ஆனால் இந்த சீசனில் நேற்று வரை ஆறு பேர்களும் ஜாலியாகவும் சிரித்துக் கொண்டும் இருப்பதால் நிகழ்ச்சியை சீரியஸாக மாற்ற விஜய் டிவி செய்யும் தந்திரமே இந்த கவின் வெளியேற்றும் நாடகம் என்று கூறப்படுகிறது\n18 வயது இளம் பெண்ணுடன் அரசியல்வாதிகள் இருக்கும் ஆபாச வீடியோ: அதிர்ச்சி தகவல்\nசுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: இணை ஆணையர் மகேஸ்வரி எடுத்த அதிரடி நடவடிக்கை\nஇந்தக் கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கே: நெட்டிசன்கள் புலம்பல்\nகுழந்தைகள் டாஸ்க் கொடுத்த முன்னாள் போட்டியாளர்கள்: போரடிக்கும் பிக்பாஸ்\nவெல்கம் டு பிக்பாஸ் சீசன் 4: கேபிரில்லா-ஷிவானி சண்டையை கிண்டல் செய்த ரியோ\n மனம் திறக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/world/04/290332?ref=right-popular-cineulagam?ref=fb", "date_download": "2021-01-27T14:10:09Z", "digest": "sha1:623XPFT6UVFH43GNRNTISSNYT7RYLRBM", "length": 13985, "nlines": 151, "source_domain": "www.manithan.com", "title": "ஆசீர்வாதம் செய்ய கை நீட்டிய பாதிரியார்! அருகில் நின்ற சிறுமி செய்த காரியத்தைப் பாருங்க - Manithan", "raw_content": "\nரொம்ப குண்டா அசிங்கமா இருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி- அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஐ பி சி தமிழ்நாடு\nஇரண்டு மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை - மருத்துவ நிர்வாகம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்த முதல்வர்- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு\nஐ பி சி தமிழ்நாடு\nவிடுதலையானார் சசிகலா- 4 ஆண்டுகால தண்டனை முடிந்தது\nஐ பி சி தமிழ்நாடு\nபிறந்தநாள் பரிசாக இளம்பெண்ணை நாட்டின் இரண்டாவது ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்: அந்த பெண் யார் தெரியுமா\nசுவிஸ் ரயில்களில் நீண்ட நேரம் வேண்டுமென்றே சாப்பிடும் பயணிகள்... தடுக்க திட்டமிடும் அதிகாரிகள் : காரணம் இதுதான்\n மகள்களை நிர்வாணமாக நரபலி கொடுத்த தம்பதி விவகாரம்... மனைவியின் செயலால் ஏற்பட்ட குழப்பம்\n12 குழந்தைகள்...10 பெரியவர்கள்... லண்டனில் இலங்கையர்கள் உட்பட 22பேரை பலிகொண்ட குடும்பத்தகராறுகள் அதிகரிக்க காரணம் என்ன\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nகனவுகளுடன் விமானத்தில் புறப்பட்ட கால்பந்து வீரர்கள் சில நொடிகளில் வெடித்து தீயில் இரையான சோகம்\nஉயரமான மலையில் இருந்து கீழே விழுந்த பேருந்து 19 பேர் உயிரிழப்பு... நடந்தேறிய கோர சம்பவம்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nஆடையில்லாமல் மகள்��ளை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\n தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nகனடா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை\nஆசீர்வாதம் செய்ய கை நீட்டிய பாதிரியார் அருகில் நின்ற சிறுமி செய்த காரியத்தைப் பாருங்க\nபாதிரியார் ஒருவர் ஆசிர்வாதம் செய்வதற்காக கைகளை நீட்டியபோது, பாதிரியார் ஹைஃபை கேட்கிறார் என நினைத்து சிறுமி பாதிரியாருக்கு ஹைஃபை கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.\nபொதுவாக குழந்தைகள் என்றாலே குறும்பு நிறைந்தவர்கள். மிகவும் இறுக்கமான இடங்களில் கூட ஒரு குழந்தையின் குறும்புத்தனம் அனைவரையும் சிரிக்கவைத்துவிடும். அதுபோன்ற காட்சிகளில் ஒன்றுதான் இது. தாய் மற்றும் அவரது மகள் இருவரும் சர்ச்சில் ஜெபம் செய்துவிட்டு அங்கிருக்கும் பாதிரியாரிடம் ஆசிர்வாதம் வாங்க வருகின்றனர்.\nஅவர்களை ஆசிர்வாதம் செய்வதற்காக பாதிரியார் ஒரு கையை மேலே தூக்கி மறுகையால் ஆசிர்வாதம் செய்து ஜெபிக்க தொடங்குகிறார். இதனை பார்த்த அந்த சிறுமி, பாதிரியார் கையை நீட்டியதும், அவர் ஹைஃபை கொடுக்கிறார் என நினைத்து பதிலும் அந்த சிறுமியும் பாதிரியாருக்கு ஹைஃபை கொடுக்கிறார்.\nஇதனை பார்த்த அந்த பாதிரியார் தனது கைகளால் தனது வாயை மறைத்துவிட்டு சிரிப்பை அடுக்கிக்கொண்டே ஜெபம் செய்கிறார். இந்த காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட, இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி 20 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\n தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... காட்டுத் தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pallivasalmurasu.page/2019/11/FVz6wN.html", "date_download": "2021-01-27T13:57:31Z", "digest": "sha1:DFMS5WZVRLD5BWP2ZJTVCZGE5WCHDT5U", "length": 7504, "nlines": 30, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "பெண்களே நீங்கள் செய்யும் சில தவறான விஷயங்கள் மற்றும் உதாசினங்கள் உங்கள் பாலியல் உறுப்பை கடுமையாக பாதிக்கும். அப்படி எந்தெந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nபெண்களே நீங்கள் செய்யும் சில தவறான விஷயங்கள் மற்றும் உதாசினங்கள் உங்கள் பாலியல் உறுப்பை கடுமையாக பாதிக்கும். அப்படி எந்தெந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்\nஇறுக்கமான பேண்ட் : பேஷன் என்கிற பெயரில் உங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்வதை மறந்துவிடுகிறீர்கள். லெங்கின்ஸ், ஜீன்ஸ் என இறுக்கமான பேண்டுகள் அணிவதால் வெஜினாவிற்குத் தேவையான காற்று மற்றும் ஈரப்பதம் இல்லாமல் போகிறது. இதனால் அந்த இடம் பாதிக்கப்பட்டு வலி, எரிச்சல் உண்டாகும். அதைத் தொடர்ந்து மற்ற நோய்களும் உண்டாகும். அதோடு அணியும் உள்ளாடையையும் காற்று செல்லுமாறு அணிய வேண்டும். தொற்றை ஏற்படுத்தக் கூடிய வகையிலான ஃபேப்ரிக்கை பயன்படுத்தாமல் காற்று செல்லக் கூடிய வகையிலான ஃபேப்ரிக்கை தேர்வு செய்யுங்கள். அதேபோல் தூங்கும்போது உள்ளாடை இல்லாமல் தூங்குவதும் நல்லது. பிரச்னை இருப்பின் மருத்துவரை அணுகுங்கள் : வெஜினாவில் ஏதாவது பிரச்னை, வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள், வலி, வீக்கம் என இருந்தால் தயங்காமல் மருத்துவரை அணுகுங்கள். கண்டுகொள்ளாமல் உதாசினப்படுத்துவது பெரிய சிக்கலை உண்டாக்கும். வெஜினாவின் ஆரோக்கியம் : வெஜினாவை சுத்தம் செய்யும்போது வெறும் தண்ணீர் மட்டும் பயன்படுத்துங்கள். சோப் அல்லது மற்ற கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்வது மிகவும் தவறு. அது மிகவும் சென்சிடிவ் பகுதி என்பதால் கவனமுடன் கையாள வேண்டும். இல்லையெனில் அரிப்பு, சொரி உண்டாகும். அதேபோல் உடலுறவுக்குப் பின்னும் வெஜினாவை சுத்தம் செய்து பாதுகாப்பாக பராமரிப்பது அவசியம். அடிக்கடி செக்அப் : அடிக்கடி மகளிர் மருத்துவரை அணுகி வெஜினாவின் ஆரோக்கியத்தை பராமரிப்பது அவசியம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதையும் உறுதி செய்து கொள்ளலாம் நீண்ட நேர பேட் பயன்பாடு : மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் பேடுகளை நீண்ட நேரம் வைத்திருப்பதை தவிறுங்கள். அடிக்கடி மாற்றுவது அவசியம்.இல்லையெனில் அரிப்பு, வறட்சி அதிகமாகும். அதோடு பேட் முறையில் பருத்தித் துணி கொண்ட ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட பேடுகளை பயன்படுத்துங்கள்\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pallivasalmurasu.page/2020/07/rjZyQn.html", "date_download": "2021-01-27T14:36:06Z", "digest": "sha1:7WPNAZMTB2I3UBTKGRUWCQA4HDWOFIDO", "length": 6470, "nlines": 33, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "உண்மை குற்றவாளியை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!!", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nஉண்மை குற்றவாளியை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வலியுறுத்தல்\nதிருச்சி அருகே இயற்கை தேவைக்காக சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்து படுகொலை உண்மை குற்றவாளியை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்க நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வலியுறுத்தல்\nஇதுகுறித்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF)மாநில செயலாளர் ஷிஃபா வெளியிட்டுள்ள அறிக்கையில் சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டை 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட கொடூரம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு கொடூரம் நடந்தேறியிருக்கின்றது சமீபகாலமாக பெண் குழந்தைகள், சிறுமி���ள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள்,வன்கொடுமைகள் கற்பழிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன.\nஇச்சம்பவங்கள் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு பெற்றோரின் உள்ளத்திலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் நந்தினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துப் படுகொலை ,சில மாதங்களுக்கு முன் விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக உயிரோடு எரித்து படுகொலை தற்போது திருச்சி மாணவி என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.\nவீதியில் விளையாடி கொண்டிருந்த குழந்தை, இயற்கை உபாதைக்கு வெளியே சென்ற சிறுமி என பெண் குழந்தைகளுக்கு எங்கும் பாதுகாப்பில்லாத சூழல்களே நிலவுகின்றது இன்றும் பல கிராமங்களில் இயற்கை தேவைக்காக காடுகளுக்கு செல்லக்கூடிய இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும் தமிழக அரசு அவர்களின் சமூக சூழல்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும்.அதேபோல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் இத்தகைய கொடூர குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/chennai-street-dog-helps-city-police-in-lock-down-days", "date_download": "2021-01-27T13:14:18Z", "digest": "sha1:2TYKU4EIQY5IJZ2PI3YVZZAEDB4LUSYB", "length": 10475, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: பார்க் ஸ்டேஷன் டு நேப்பியர் பாலம்! -போலீஸாருக்கு உதவும் தெருநாய்கள் | Chennai street dog helps city police in lock down days", "raw_content": "\nசென்னை: பார்க் ஸ்டேஷன் டு நேப்பியர் பாலம் - போலீஸாருக்கு உதவும் தெருநாய்கள்\nநேப்பியர் பாலத்தில் நிற்கும் நாய்\nசென்னை பார்க் ரயில்வே ஸ்டேஷனில் போலீஸாருக்கு உதவியாக சின்ன பொண்ணு என்ற நாய் இருந்தது. அதைப்போல நேப்பியர் பாலத்தில் போலீஸாருக்கு உதவியாக இன்னொரு தெருந��ய் செயல்படுவது ஆச்சர்யமாக உள்ளது.\nதமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமைதோறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கையொட்டி சென்னை நேப்பியர் மேம்பாலத்தில் அருகே நேற்று போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீஸாரின் அருகில் தெருநாய் ஒன்றும் நின்றது. அவ்வழியாக வந்த வாகனங்களை தெருநாய் கொஞ்ச தூரம் விரட்டிச் சென்றது. பின்னர், மீண்டும் போலீஸாரின் அருகில் வந்து நின்று கொண்டது. அதை போலீஸார் கண்டுகொள்ளவில்லை.\nவாகனத்தை விரட்டும் தெரு நாய்\nஇந்தச் சமயத்தில் சைரன் வைத்த போலீஸ் வாகனம் ஒன்று அவ்வழியாகச் சென்றது. அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். அப்போது தெரு நாய் அந்த வாகனத்தை துரத்திச் செல்லாமல் அமைதியாக நின்றது. அதை ஆச்சர்யமாக போலீஸார் பார்த்தனர். அதன்பிறகு வந்த வாகனங்களை குரைத்துக்கொண்டு கொஞ்ச தூரம் தெரு நாய் விரட்டியது. ஆனால், போலீஸ் வாகனங்களை மட்டும் அந்த தெருநாய் விரட்டாமல் அமைதியாக நின்றது. இந்த நாயின் செயல் குறித்து சக காவலர்களுக்கு தகவல் பரவியது. அவர்களும் நாயின் செயலைக் கண்டு ஆச்சர்யமடைந்தனர்.\nஇதுகுறித்து நேப்பியர் பாலத்தின் அருகில் நின்ற போலீஸாரிடம் கேட்டதற்கு ``நீண்ட காலமாக இந்த நாய், இங்கு உள்ளது. நாங்கள் சாப்பிடும்போது நாய்க்கும் சாப்பாடு போடுவோம். ஊரடங்கு காலத்தில் போலீஸாருக்கு தானாக உதவி செய்து வருகிறது. இது ஆச்சர்யமாக உள்ளது. போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை சைரனை ஒலித்தபடி செல்லும்போது இந்த நாய் குரைப்பதில்லை. மற்ற வாகனங்கள் செல்லும்போது அவர்களை விரட்டுகிறது\" என்றனர்.\nசென்னை பார்க் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த ஆண்டு சின்ன பொண்ணு என்ற நாய், ரயில்வே போலீஸாருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவந்தது. ரயில் பிளாட்பாரத்துக்குள் வரும்போது வாசலில் தொங்கிக்கொண்டு பயணிப்பவர்களை சின்னபொண்ணு விரட்டிச் செல்லும். அதைப் போல தண்டவாளங்களைக் கடப்பவர்களை எச்சரிக்கும் வகையில் குரைக்கும். சினனபொண்ணுவின் இந்தச் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. தற்போது சின்னபொண்ணுவைப் போல நேப்பியர் பாலத்தில் நிற்கும் தெரு நாய் போலீஸாருக்கு உதவிகரமாக உள்ளது.\n``வாகனத்தில் செல்லுபவர்களை இந்த நாய் துரத்தும்போது டூவிலரில் செல்பவர்கள் பீதியடைகின்றனர். அதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதிலும், போலீஸார் கவனம் செலுத்த வேண்டும்\" என்கின்றனர் வாகன ஓட்டிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://paristamil.com/tamilnews/view-news-NDAyMDQzMDcxNg==.htm", "date_download": "2021-01-27T13:32:00Z", "digest": "sha1:7DAZUKBYY5WGLYY6A53TNUPWR753NDF6", "length": 11597, "nlines": 132, "source_domain": "paristamil.com", "title": "கொரோனா தாக்கி இருந்தால், தடுப்பூசி போட வேண்டுமா? - மருத்துவ நிபுணர்கள் பதில் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 19 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு (alimentation ) அனுபவமிக்க காசாளர் தேவை (Cassier / Caissière).\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nகொரோனா தாக்கி இருந்தால், தடுப்பூசி போட வேண்டுமா - மருத்துவ நிபுணர்கள் பதில்\nஇந்தியாவில் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இந்த நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கிய நிலையிலும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇதற்கு அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர். அது வருமாறு:-\nஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தொற்றுநோய் நிபுணர் டாக்டர் அமேஷ் அடல்ஜா:-\nஇது மிகவும் நேரடியான கேள்வி. ஆமாம், கொரோனா தாக்கி இருந்தாலும் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி, குணம் அடைந்து இருந்தாலும், அவர்கள் மீண்டும் நோய்வாய்ப்படாமல் இருக்க நோய் எதிர்ப்புச்சக்தி வேண்டும். அதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.\nஜார்ஜ் மேசன் பல்கலைக்கழக தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சஸ்கியா போபெஸ்கு:-\nஒருவரது நோய் எதிர்ப்பு மண்டலமானது வைரசை அடையாளம் காண வேண்டும், தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டும். அதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.\nபேலர் மருத்துவ கல்லூரியின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் பிரதித் குல்கர்னி:-\nஒருவர் எவ்வளவு காலம் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க முடியும் என்பதை கூறுவது சாத்தியம் இல்லை. இதை கணக்கிட வழியும் இல்லை. நாம் தொற்று நோய் காலத்தில் இருக்கிறோம். அதை கையாள்வதற்கு வழி இல்லை (சிகிச்சை இல்லை). எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பான அணுகுமுறை. நீங்கள் எதையும் இழக்க வேண்டாம். நீங்கள் பயன் அடைவதற்காக இருக்கிறீர்கள். தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.\nநோய் கட்டுப்பாடு மையம் சி.டி.சி:-\nகடந்த 3 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுக்கு முதலில் கிடைப்பதற்காக வழிவிட்டு, நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை தாமதம் செய்யலாம். பாதுகாப்பு இல்லாதவர் முதலில் பாதுகாப்பு பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புவது இயல்பு.\nஇவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.\nஉலக மக்களுக்கு மற்றுமொரு சோகமான தகவல்\nகொரோனா தடுப்பு மருந்து ஏற்றுமதிக்கு தடை\nமலைக்குன்றில் இருந்து கீழே விழுந்த பேருந்து\nகாற்றுமாசினால் கருச்சிதைவு ஏற்படுவதாக தகவல்\nகொரோனா தொடர்பில் வெளிவந்த மற்றுமொரு அதிர்ச்சி தகவல்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sridasamahavidhyapeetamtrust.com/", "date_download": "2021-01-27T14:30:33Z", "digest": "sha1:AB3Q4CMUDIWNSF3FOVCT5MGD2FTYA47V", "length": 3593, "nlines": 56, "source_domain": "sridasamahavidhyapeetamtrust.com", "title": "Akilalogathasamaha – Just another WordPress site", "raw_content": "\nவேத காலத்திலிருந்து பல மகரிஷிகள், ஆச்சர்ய மகா புருஷ்ர்கள், பாரத தர்ம நெறியினைக் காப்பாற்ற தன் இன்னுயிரையும் ஈந்த தியாக புருஷர்கள், பதிவிரதா தர்மத்தைப் போற்றிக் காப்பாற்றிய கற்பிற் சிறந்த உத்தமிகள் ஆகியோரது திருவடிகளின் ஸ்பரிசத்தினால் மேலும் புனிதமடைந்த பவித்ரமான பூமியாகும் இப்பாரத்தத் திருநாடு.\nஉலக க்ஷேமத்திற்காக ஸ்ரீ தசமஹா வித்யா பீடம் டிரஸ்ட் மூலம் நடக்கவிருக்கும் பல நல்ல வைபவத்திற்கு பக்தகோடிகள் தாங்கள் தங்களால் இயன்ற பொருளுதவியும், நிதியுதவியும் செய்து அம்பாளின் அருள் பெற வேண்டுகிறோம். இந்த உதவி பல தலைமுறைகளுக்கும் குடும்பத்திற்கும் நமது குழந்தைச் செல்வங்களுக்கும் துணை நிற்கும்.\nவித்யா பீடத்தில் நடந்து கொண்டு இருக்கும் பல பல நல்ல உதவி நல திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1767&catid=27&task=info", "date_download": "2021-01-27T13:50:55Z", "digest": "sha1:EQPOISGFGFYIUEAWOVUBYM7JFMKOTMN7", "length": 24450, "nlines": 159, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு பிரயாணம் செய்தல் வெளிநாட்டு விண்ணப்பப் பத்திரங்கள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஇலங்கைப் பிரசாவுரிமையை கொண்டுள்ள ஒருவர் வெளிநாடொன்றில் இருக்கும் போது புதிய கடவுச்சீட்டொன்றினைப் பெறவோ / கடவுச்சீட்டினைப் புதுப்பித்துக்கொள்ளவோ அந்நாட்டின் தூதகரத்தினூடாக அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் இலங்கைத் தூதரகமொன்று இல்லாவிடின் மிகவும் அருகில் உள்ள நாட்டில் அமைந்துல்ல இலங்கைத் தூதரகத்தினூடாகவேனும் விண்ணப்பிக்கலாம். குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத் தலைமையகத்தின் வெளிநாட்டுத் தூதரக கிளையினால் இவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.\nவெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்கள்\n1. இலங்கை வெளிநாட்டுத் தூதரங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:\n(அ) மிகச் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவத்தை (படிவம் K 35 A), மற்றைய அத்தாட்சிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களுடன் இலங்கை வெளி நாட்டுத் தூதரகத்தில்/ கொன்சியுலர் காரியாலயத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.\n(ஆ) விண்ணப்பதாரியின் பிரகடனம் உள்ளடக்கப்பட்டு கடவுச்சீட்டு விண்��ப்பப்படிவம் (படிவம் K 35 A) திருத்தப்பட்டிருப்பதுடன், இவ் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, விண்ணப்பதாரி கையொப்பமிட்டு தூதரக உத்தியோகத்தரிடம் ஒப்படைத்தல் வேண்டும். விண்ணப்பதாரியின் பிரகடனம் அடங்கிய பகுதியில் விண்ணப்பதாரியின் கையொப்பம் இன்றி எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\n(இ) கடைப்பிடிக்க வேண்டிய/ கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களைத் தெளிவூட்டும் விசேட அறிவுறுத்தல் குறிப்பை, கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவத்தை விநியோகிக்கும் போதே ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் விநியோகித்தல் வேண்டும்.\n(ஈ) அச்சிடப்பட்ட கடவுச்சீட்டு விண்ணப்பப்படிவங்களை (படிவம் K 35 A), அந்தந்த வெளிநாட்டுத் தூதரகங்கள்/ கொன்சியுலர் காரியாலயங்கள் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், இத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தொடரறா முறை மூலமாகவும் இவ் விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n2. 2018.01.01 ஆம் திகதி தொடக்கம், வெளிநாட்டுத் தூதரங்களூடாக விண்ணப்பித்து புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகள், விமான நிலையங்களூடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:\n(அ) பயணிகள் குடிவரவு கருமபீடத்திற்கு அறிவிப்புச் செய்தல் வேண்டும்.\nபிரதான குடிவரவு உத்தியோகத்தரிடம் அவர்கள் நேரடியாக அறிவிப்புச் செய்தல் வேண்டும்.\n(ஆ) இதன் போது தனியான குறிப்பிலக்கமொன்றுடன் கூடியதாக, உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவமொன்று (BDA Form) இரண்டு பிரதிகளைக் கொண்டதாக பயணிகளுக்கு விநியோகிக்கப்படும்.\n(இ) விமானப் பயணிகள், உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் படிவத்தில் (BDA Form) இரு பிரதிகளைக் கொண்டதாக கையொப்பமிடுதல் வேண்டும்.\n(ஈ) அவற்றுள் ஒன்று, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் சமர்ப்பிப்பதற்காக அந் நபருக்கு விநியோகிக்கப்படும்.\n(உ) மற்றைய பிரதி விமான நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.\nவிமான நிலையத்தில் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வசதிகள் காணப்படுவதில்லை என்பதால், அவர்கள் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக குடிவரவு, குடியகல்��ுத் திணைக்களத்திற்கு வருகை தருதல் வேண்டும்.\nஉயிர்மானத் தரவுகளைப் (கைவிரல் அடையாளம்) பெற்றுக் கொடுப்பதற்காக திகதியொன்றையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளலாம். இங்கே கிளிக் செய்யவும்\n3. இலங்கைக்குள் பிரவேசித்ததன் பின்னர் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுள் ஒன்றிற்கு வருகை தந்து கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:\n2018 சனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வருமாறு, இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் தொடர்பில், இலங்கை வெளிநாட்டுத் தூதரகங்கள் ஊடாக இலங்கைக் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பித்து, தமக்குரிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டதன் பின், அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் முதற் சந்தர்ப்பத்திலேயே அவர்களது உயிர்மானத் தரவுகள் (கைவிரல் அடையாளம்) பெற்றுக் கொள்ளப்படும்.\n(அ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அல்லது மாத்தறை, கண்டி, வவுனியா, குருணாகல் ஆகிய இடங்களில் அமைந்துள்ள திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களுள் ஒன்றிற்கு வருகை தருதல் வேண்டும்.\n(ஆ) இவ் அலுவலகங்ளில் வெளிநாட்டுத் தூதரகக் கிளையில் நிறுவப்பட்டுள்ள விசேட கருமபீடத்தில் கைவிரல் அடையாளம் பெற்றுக் கொள்ளப்படும்.\n(இ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுத்ததன் பின் உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறை பூர்த்தியடைந்ததை அத்தாட்சிப்படுத்தும் வகையில் தன்னியக்கமாக பிறப்பிக்கப்படுகின்ற (System generated) பற்றுச்சீட்டொன்று திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும்.\n(ஈ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை மேற்கொண்டு முடிப்பதற்காக செலவாகும் காலம் சுமார் 30 - 45 நிமிடங்களாகும்.\n(உ) உயிர்மானத் தரவுகளைப் பெற்றுக் கொடுத்த நபர்களுக்கு எந் நேரத்திலும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக எல்லைக் கட்டுப்பாட்டு முறைமை இற்றைப்படுத்தப்படும்.\n(ஊ) மேற்சொன்ன பற்றுச்சீட்டை, இலங்கையிலிருந்து புறப்படும் வரை பாதுகாப்பாக தம்வசம் வைத்திருத்தல் வேண்டும்.\nகடவுச்சீட்டு விண்ணப்ப படிவம் K 35 A ஐ தரவிறக்க\nபிரதிக் கட்டுப்பாட்டாளர் - திரு. K. P. யோகசந்திர\nதொலைபேசி : 5329030 நீடிப்பு : 9030\nவெளிநாட்டுத் தூதரகப் பிரிவுக் கிளையினூடாக விண்ணப்பிக்கும் விதம்:\nஅவசியமான ஆவணங்கள்: கடவுச்சீட்டு விநியோகத்தைப் பார்க்கவும்.\nவிண்ணப்பப் பத்திரங்களுடன் தொடர்புடைய கட்டணங்கள் வெளிநாட்டுத் தூதரகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nகடவுச்சீட்டின் பிரதான தரவுப் பக்கத்தின் பிரதியொன்றை அத்தாட்சிப்படுத்திக் கொள்வதெப்படி\nகுடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகப் பிரிவினால் அத்தாட்சிப்படுத்தல் சேவைகள் வழங்கப்படுகின்றன.\nஇச்சேவையைப் பெற்றுக்கொள்ள அவசியமான ஆவணங்கள் யாவை\nமூலக் கடவுச்சீட்டும் அத்தாட்சிப்படுத்த அவசியமான பிரதிகளும்\nஇச்சேவையுடன் தொடர்புடைய கட்டணங்கள் யாவை\nபிரதி ஒன்றுக்கு இலங்கை ரூபா 300/- (அத்தாட்சிப்படுத்தக்கூடிய உச்சப் பிரதிகளின் எண்ணிக்கை 3)\nகடவுச்சீட்டின் பிரதான தரவுகள் பக்கத்தினதும் சம்பந்தப்பட்ட புறக்குறிப்புக்களினதும் அராபிய மொழிபெயர்ப்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளையூடாக வழங்கப்படும்.\nஎனது கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறை யாது\nவிண்ணப்பதாரி தனது கடவுச்சீட்டுடன் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு நேரில் வருகைதரல் வேண்டும்.\nஇச்சேவையுடன் தொடர்புடைய கட்டணம் யாது\nஒரு கடவுச்சீட்டின் மொழிபெயர்ப்புக்காக இலங்கை ரூபா 1,200/- அறவிடப்படும்.\nகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்\n“சுகுறுபாயா”, ஶ்ரீ சுபூத்திபுர வீதி, பத்தரமுல்லை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-06-28 08:51:21\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பய��ப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/4186", "date_download": "2021-01-27T13:08:24Z", "digest": "sha1:DFY552IIXGIIJZ7KIXIIMSATCK2VXIKS", "length": 7029, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "சிம்பு,அனிருத், கைது ? பரபரப்பில் திரையுலகம். – Cinema Murasam", "raw_content": "\nசிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கிய ‘பீப் பாடல்’ ஆபாசத்தின் எல்லையாக இருப்பதாக கோவை பெண்கள் அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை போலீஸார் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துகளை பகிர்ந்தது; பெண்களை இழிவுபடுத்தி பாடல் இயற்றியது; ஆபாசமாக பாடியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது, மூன்று பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் கைதாகும் சூழல் ஏற்பட்டுள்��து.\nஇருவரும் வரும் 19ஆம் தேதி கோவை போலீஸ் கமிஷனர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த சில மணிநேரங்களுக்கு முன் செய்திகள் வெளியாகியது.\n” மாஸ்டர் பாக்ஸ் ஆபீஸ் பிரேக் -அப் விவரம். சாதனையோ சாதனை\n“கட்சியை வழிநடத்த வரும் சின்னம்மாவை” வரவேற்று போஸ்டர் அடித்த எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருக்கு கட்டம்\nமாஸ்டர் படம் ஓடிடியில் ஜனவரி 29-ல் ரிலீஸ். ( இரண்டு நாளில்.\nஇந்நிலையில் தற்போது வந்துள்ள செய்தியின்படி கோவை போலீசார் சென்னை வந்து கொண்டிருப்பதாகவும் இன்று மாலை சிம்பு கைது செய்யப்படுவார் என்றும், அனிருத் தற்போது வெளிநட்டில் இருப்பதால் அவர் சென்னை திரும்பவுடன் கைது செய்யப்படுவார் என்றும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nநெடுஞ்சாலை நாயகி ஷிவதாவுக்கு திருமணம்\n“பீப் சாங்” குறித்து டி.ராஜேந்தர் விளக்கம்\n” மாஸ்டர் பாக்ஸ் ஆபீஸ் பிரேக் -அப் விவரம். சாதனையோ சாதனை\n“கட்சியை வழிநடத்த வரும் சின்னம்மாவை” வரவேற்று போஸ்டர் அடித்த எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருக்கு கட்டம்\nமாஸ்டர் படம் ஓடிடியில் ஜனவரி 29-ல் ரிலீஸ். ( இரண்டு நாளில்.\nசூர்யாவின் படம் ஆஸ்கருக்கு சென்றது.\nஅதிமுக அரசு யாருக்காக தடை விதிக்கிறது\n\"பீப் சாங்\" குறித்து டி.ராஜேந்தர் விளக்கம்\n“கட்சியை வழிநடத்த வரும் சின்னம்மாவை” வரவேற்று போஸ்டர் அடித்த எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருக்கு கட்டம்\nமாஸ்டர் படம் ஓடிடியில் ஜனவரி 29-ல் ரிலீஸ். ( இரண்டு நாளில்.\nசூர்யாவின் படம் ஆஸ்கருக்கு சென்றது.\nஅதிமுக அரசு யாருக்காக தடை விதிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jothidakadal.forumta.net/", "date_download": "2021-01-27T13:42:47Z", "digest": "sha1:ZD3RKF5MNYACV26XHJE2SQQDIY47LLWQ", "length": 2957, "nlines": 79, "source_domain": "jothidakadal.forumta.net", "title": "ஆகமக்கடல்", "raw_content": "\nஜோதிடம் சார்ந்த அனைத்து விஷயங்களும் சங்கமிக்கும் கடல்\nதமிழில் டைப் செய்ய இங்கு உள்ள \"தமிழ் எழுதி\"யின் key board ஐ click செய்து தமிழில் எழுதலாம்\n» ஆன்மா என்பதுவும் ஆத்மா என்பதுவும்\n» 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்\n» அஷ்ட வீரஸ்தான ஸ்தலங்கள்\nதேவாரம்,திருவாசம்,திருப்புகழ் போன்ற தமிழ் பண் பற்றிய செய்திகள்\nஆன்மீக சொற்பொழிவுகள் ஒலி-ஒளி வடிவில்\nஆன்மீகத் துணுக்குகள் இடம்பெறும் பகுதி\nதமிழில் எழுத keyboad ஐ click செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/aniruth-refuses-to-sing-director-attempts-sucide-pimzu6", "date_download": "2021-01-27T12:45:09Z", "digest": "sha1:KXMT37KILYI3UST4TCVNNRWWMJSFJZD7", "length": 15333, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’என்னது அனிருத் பாடமறுத்ததால தற்கொலை முயற்சியா...? அந்த டைரக்டரை காப்பாத்தாமலே விட்டிருக்கலாம்...", "raw_content": "\n’என்னது அனிருத் பாடமறுத்ததால தற்கொலை முயற்சியா... அந்த டைரக்டரை காப்பாத்தாமலே விட்டிருக்கலாம்...\nஇதுவரை தற்கொலைக்கு எவ்வளவோ காரணங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த தமிழ் சினிமா இயக்குநரின் தற்கொலைக்கான காரணத்தைக் கேள்விப்படும்போது நண்பர்கள் இவரைக் காப்பாற்றாமலேயே விட்டிருக்கலாமோ என்று உங்களுக்கும் தோன்றினால் நீங்கள் ஒரு நல்ல சங்கீத ரசிகர்.\nஇதுவரை தற்கொலைக்கு எவ்வளவோ காரணங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த தமிழ் சினிமா இயக்குநரின் தற்கொலைக்கான காரணத்தைக் கேள்விப்படும்போது நண்பர்கள் இவரைக் காப்பாற்றாமலேயே விட்டிருக்கலாமோ என்று உங்களுக்கும் தோன்றினால் நீங்கள் ஒரு நல்ல சங்கீத ரசிகர்.\n’பையா’, ‘பீச்சாங்கை’ படங்களில் வில்லனாக நடித்து ‘சோமபான ரூபசுந்தரம்’ என்ற இதுவரை கேள்வியேபட்டிராத படத்தின்மூலம் இயக்குநராகியிருப்பவர் பொன்முடி. ‘பிக்பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், விஷ்ணுப்ரியனும் ஜோடி சேர்ந்திருக்கும் இப்படம் மதுவின் கொடுமையை இம்மண்ணுக்கு எடுத்துச்சொல்லும் படமாம்.\nஇப்படத்தைத் துவங்கும்போது இசையமைப்பாளர் காந்தக்குரலோன் அனிருத்தை இப்படத்துக்கு ஒரு பாடலைப் பாடவைத்து, அந்த ஒரு பாடலை வைத்தே எல்லா ஏரியாவையும் விற்றுத் தீர்த்துவிடலாம் என்று தனது தயாரிப்பாளருக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார் பொன்முடி.\nஇதை ஒட்டி தனது இசையமைப்பாளர் அப்பாஸ் ரவி மூலம் அனிருத்தை தொடர்புகொள்ள பொன்முடி தொடர்ந்து முயற்சிக்க, அனிருத் இவர்கள் கையில் சிக்கவே இல்லை. இறுதிக்கட்ட முயற்சிகளின்போது,’நான் இப்ப படுபிஸியா இருக்கேன். அடுத்த படத்துல பாக்கலாம்’ என்று கையை விரித்துவிட்டார்.\nஇதைக்கேட்டு நொந்துபோன தயாரிப்பாளர் 80 சதவிகிதம் முடிந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார். முதல் படமே முக்கால் படமாக நின்றதால் மனம் வெறுத்துப்போன பொன்முடி ஏகப்பட்ட தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயல, தகவல் அறிந்த நண்பர்கள் அவரை மருத்துவமனை தூக்கிச்சென்று காப்பாற்றியிருக்கிறார்கள்.\n‘படத்திற்கு முக்கிய அடையாளம் என்று நான் நம்பிய அந்தப்பாடலை அனிருத் பாடியிருந்தால் என் படமும் சிக்கலின்றி முடிந்திருக்கும். நானும் தற்கொலைக்கு முயற்சித்திருக்கமாட்டேன்’ என்கிறார் இயக்குநர் பொன்முடி.\nவலைதளங்களில் வைரலாகப் பரவிவரும் இச்செய்தியின் பின்னூட்டங்களில்... அனிருத் பாடாத காரணத்துக்காகத்தான் அந்த டைரக்டர் தற்கொலை முயற்சியில இறங்குனது உண்மையின்னா அவரைக் காப்பாத்தாமலே விட்டிருக்கலாம்’ என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமேக்னா ராஜ் குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷம்..\nஅசப்பில் தமன்னா போல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா..\n14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்.. 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..\nகாதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள���..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nசிறையில் இருந்து விடுதலை ஆகிட்டார்.. ஆனால் டிச்சார்ஜ் எப்போது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/bjps-monstrous-political-manhunt-a-tragedy-for-mamata-qmgm6a", "date_download": "2021-01-27T13:09:20Z", "digest": "sha1:53JOME7AKNJ6OZSUIHJYFWY6VBW7WV4T", "length": 14158, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பா.ஜ.க.,வின் அசுரத்தன அரசியல் வேட்டை... மம்தாவுக்கு பேரதிர்ச்சி..! | BJPs monstrous political manhunt ... a tragedy for Mamata", "raw_content": "\nபா.ஜ.க.,வின் அசுரத்தன அரசியல் வேட்டை... மம்தாவுக்கு பேரதிர்ச்சி..\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nமேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பாஜ.வின் அசுரத்தனமான அரசியல் வேட்டை ஆரம்பித்துள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜ தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரசை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக, பாஜக விரித்த வலையில் சிக்கி, திரிணாமுல் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக விலக தொடங்கினர். சில வாரங்களுக்கு முன், மம்தாவின் அரசில் போக்குவரத்து அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்த நிலையில், மேற்கு வங்க மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் லட்சுமி ரத்தன் சுக்லா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டத��ல், லட்சுமி ரத்தன் சுக்லா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் இருப்பினும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், ஹவுரா மாவட்ட செயலாளர் பதவியையும் லட்சுமி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான லட்சுமி ரத்தன் சுக்லா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்எல்ஏவானார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅமித்ஷாவையே அதிர வைத்த பாஜக எம்.பி.,யின் மனைவி... செம்ம ட்விஸ்ட் வைத்த மம்தா பானர்ஜி..\nமம்தாவை அலறவிட்ட அமித்ஷா... ஒரே நாளில் 6 எம்எல்ஏக்களை தட்டி தூக்கிய பாஜக... பீதியில் திரிணாமூல் காங்கிரஸ்.\nதிரிணாமுல் காங்கிரஸை திணறடிக்கும் பா.ஜ.க... மம்தாவின் மமதையை தவிடு பொடியாக்கும் அமித்ஷா..\nஐபேக் பி.கே.,வால் தன் தலையிலேயே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட மம்தா... முதலுக்கே மோசம்..\nமே.வங்காள தலைமை செயலாளர், டிஜிபிக்கு சம்மன் அனுப்பிய அமித்ஷா அமைச்சகம்... தூக்கி தூரப் போட்ட மம்தா அரசு..\nமம்தா ஆட்சியில் நேர்மையாக தேர்தல் நடக்காது... ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்க... பாஜக அதிரடி கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... ��டிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசசிகலா வந்தால் இவுங்களுக்கு ஆபத்து... சசிகலா மருத்துவமனை அட்மிட்டில் சந்தேகம்... பகீர் கிளப்பும் ஜவாஹிருல்லா.\nமோடியின் நெஞ்சுக்கு நெருக்கமான அதானிக்கு தமிழக நிலத்தை கொடுப்பதா..\n200 இடங்களுக்கு மேல் கெத்தாக வெற்றி பெறுவோம்... கனிமொழி அதிரடி கணிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-27T14:21:25Z", "digest": "sha1:VZPGEFW5RCIAQB4MKIYYZO2SGQDBDYIS", "length": 3306, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பாரதிராஜா சர்வதேச திரைப்பட கல்லூரி", "raw_content": "\nTag: actor kamalhasan, bharathiraja international institute of cinema, briic inaguration function, director k.bagyaraj, slider, superstar rajini, superstar rajinikanth, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் கே.பாக்யராஜ், சூப்பர்ஸ்டார் ரஜினி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன், பாரதிராஜா சர்வதேச திரைப்பட கல்லூரி\n“பாரதிராஜா என்னை நடிகராகவே ஒத்துக்க மாட்டார்…” – ரஜினியின் ருசிகர பேச்சு..\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னுடைய பெயரில் ஒரு...\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nதமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா\n‘யங் மங் சங்’ – பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமையப் போகிறதாம்..\n“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..\n‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..\n“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilneralai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:45:06Z", "digest": "sha1:3VE3DVBWJMVKUOTISVPOUIDO2JCWAP5V", "length": 22310, "nlines": 205, "source_domain": "tamilneralai.com", "title": "காவிரி டெல்டாவில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டமா? – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/தமிழ்நாடு/காவிரி டெல்டாவில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டமா\nகாவிரி டெல்டாவில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டமா\nபமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதமிழக காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த ஏற்கனவே எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் புதிய திட்டங்களை அறிவிப்பது கண்டிக்கத்தக்கது.\nஇந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பது தான் இக்கொள்கையின் நோக்கமாகும். அதன்படி மொத்தம் 14 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அவற்றுக்கான ஏலம் மற்றும் விண்ணப்ப அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் ஒரு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.\nதமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மொத்தம் 471.19 சதுர கி.மீ பரப்பளவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இத்திட்டம் எந்தப் பகுதியில் செயல்படுத்தப்படும் என்பது இப்போது வரை துல்லியமாக அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசனப் பகுதிகளில் மீண்டும், மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nகாவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்றும் நாடாளுமன்ற மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பலமுறை பதிலளித்திருந்தார். இத்தகைய சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பெயரில் மீத்தேன் மற்றும் பாறை எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிப்பது காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களுக்கும், மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும்.\nதமிழகத்தில் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்த மத்திய அரசு, அதற்கான உரிமத்தை பெங்களூரைச் சேர்ந்த ஜெம் என்ற நிறுவனத்திற்கு வழங்கியது. ஆனால், மக்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டத்திலிருந்து ஜெம் நிறுவனம் விலகியது. அடுத்தக்கட்டமாக, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 85 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும், கடலில் 170 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான இரு உரிமங்கள் வேதாந்தா குழுமத்திற்கும் வழங்கப் பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களைச் சீர்குலைக்கும் மத்திய அரசின் சதி இத்துடன் ஓயவில்லை. இந்த ஆண்டு இறுதியில் காவிரி டெல்டாவில் 1863.24 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான இரு உரிமங்கள் ஏலம் மூலம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.\nஇவ்வாறாக காவிரிப் பாசன மாவட்டங்களில் சுமார் 5000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகப் பரப்பளவில் ஆறு ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்தினால், அப்பகுதியில் நடைபெற்று வரும் விவசாயத்திற்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாகவும், கவலையாகவும் உள்ளது.\nகாவிரி பாசன மாவட்டங்கள் முப்போகம் விளையும் பூமியாகும். அங்கு வாழும் ஒன்றரைக் கோடிக்கும் கூடுதலான மக்களில் பெரும்பான்மையினருக்கு விவசாயம் தான் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்கிறது. அங்கு வேளாண்மை வளம் கொழிப்பதை உறுதி செய்ய வேண்டிய மத்திய அரசு, உழவை ஒழித்து விட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வள பூமியாக மாற்றத் துடிப்பதை அனுமதிக்க முடியாது. மீத்தேன் எரிவாயு, ஷேல் கேஸ், கச்சா எண்ணெய் உள்ளிட்ட வளங்களை தோண்டி எடுக்கும் பூமியாக காவிரி பாசன மாவட்டங்கள் மாற்றப்பட்டால் உணவுக்காக மற்ற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தமிழகத்திற்கு ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது.\nஅதனால் தான் காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எந்த வகையான ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதற்கு மாறாக, மீண்டும், மீண்டும் காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு திணிப்பதை அனுமதிக்க முடியாது. காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்துவதற்காக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு திட்டத்தையும், விரைவில் அறிவிக்கப்படவுள்ள இரு திட்டங்களையும் மத்திய அரசு கைவிட வேண்டும். அத்துடன் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nமறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா\nபிரதமருக்கு அருண் ஜெட்லி கடிதம்\nமுழு சிகிச்சை காலதாமதம் ஏன்\nமாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:43:44Z", "digest": "sha1:3K244RUBQ3DYQXRB6EXOWLHDAKYHR6C5", "length": 4740, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராமச்சந்திர ராயன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹரிஹர ராயன் I 1336-1356\nபுக்கா ராயன் I 1356-1377\nஹரிஹர ராயன் II 1377-1404\nபுக்கா ராயன் II 1405-1406\nவீரவிஜய புக்கா ராயன் 1422-1424\nவிருபக்ஷ ராயன் II 1465-1485\nசாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491\nநரசிம்ம ராயன் II 1491-1505\nதுளுவ நரச நாயக்கன் 1491-1503\nகிருஷ்ண தேவ ராயன் 1509-1529\nஅச்சுத தேவ ராயன் 1529-1542\nஅலிய ராம ராயன் 1542-1565\nதிருமலை தேவ ராயன் 1565-1572\nராமச்சந்திர ராயன் (கி.பி. 1422-1422) விஜயநகரப் பேரரசின் ஏழாவது பேரரசனாவான். சங்கம மரபைச் சேர்ந்த இவன், தனது தந்தையான முதலாம் தேவ ராயனின் மறைவுக்குப் பின்னர் அரியணை ஏறினான். முடிசூட்டிக் கொண்ட அதே ஆண்டிலேயே அவனது ஆட்சி முடிவுற்றது.[1] குறுகிய காலமே இவன் ஆட்சியில் இருந்ததால் இக்கால நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கவில்லை. ராமச்சந்திர ராயனைத் தொடர்ந்து அவனது தம்பியான வீரவிஜய புக்கா ராயன் ஆட்சிக்கு வந்தான்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 அக்டோபர் 2018, 13:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Birmingham,_United_Kingdom", "date_download": "2021-01-27T13:11:08Z", "digest": "sha1:3DKFVEVNU6XQJA7H55VNG5V5LQPOPUOK", "length": 7155, "nlines": 101, "source_domain": "time.is", "title": "பர்மிங்காம், பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nபர்மிங்காம், பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், தை 27, 2021, கிழமை 4\nசூரியன்: ↑ 07:56 ↓ 16:45 (8ம 49நி) மேலதிக தகவல்\nபர்மிங்காம் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nபர்மிங்காம் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 8ம 49நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 52.48. தீர்க்கரேகை: -1.90\nபர்மிங்காம் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/29131", "date_download": "2021-01-27T13:00:05Z", "digest": "sha1:5IEHLGZP6R4B3SEVO5NV3I76MWJYL7ZX", "length": 5093, "nlines": 117, "source_domain": "www.arusuvai.com", "title": "ஐந்து புள்ளி கோலம் - 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஐந்து புள்ளி கோலம் - 3\nஐந்து புள்ளி ஐந்து வரிசை\nகடைசிப் படத்தைப் பார்க்க ஐந்து புள்ளிக் கோலம் என்று நம்பவே முடியவில்லை.\nஇங்கு வெளியாகும் கோலங்களை��் பார்த்துப் பார்த்தே நான் எக்ஸ்பர்ட் ஆகிருவேன் போல. :-)\nஎல்லாக் கோலங்களும் ரொம்ப ரொம்ப அழகு. படிப் படியான விளக்கம் மிகச் சிறப்பு.\nமனம் நிறைந்த பாராட்டுக்கள் சுபத்ரா. தொடரட்டும் அழகு ஓவியங்கள்.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6358:2020-12-11-06-09-18&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2021-01-27T12:59:05Z", "digest": "sha1:M5K5IIVSEAPGY5DAUX2IIE7Z6OMKIUVV", "length": 88925, "nlines": 303, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: தலைமைக்கும் தனிமனிதனுக்கும் நெறியுரைக்கும் சூளாமணி", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஆய்வு: தலைமைக்கும் தனிமனிதனுக்கும் நெறியுரைக்கும் சூளாமணி\nFriday, 11 December 2020 01:05\t- முனைவர் மு.சுதா, இணைப்பேராசிரியர் & ம.உஷாராணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அழகப்பா கலைக்கழகம், காரைக்குடி-3 -\tஆய்வு\nதமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியகாலம் என்று தனித்துச் சுட்டும் அளவிற்கு ஐம்பெருங்காப்பியங்களும் , ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றி மக்களுக்கு சுவையுடன் கூடிய நன்னெறிகளை வழங்கியது என்பது மறுப்பதற்கில்லை. சமணக்காப்பியங்களும், பௌத்தக்காப்பியங்களும் தோன்றி தமிழ் இலக்கியத்திற்குச் செய்துள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். மக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்கள் ஏற்று நடக்கும் வகையில் நல்லசிந்தனைகளை, நன்னெறிகளை ‘தேனுடன் கலந்த நோய் தீர்க்கும் மருந்தினைப்போலத்’ தந்த நல்லதொரு காப்பியம் சூளாமணியாகும்.\nசமணர்கள் சீவக சிந்தாமணிக்குப் பிறகு போற்றும் காப்பியம் இச்சூளாமணியாகும். இது வடமொழியிலுள்ள மகா புராணத்தைத் தழுவி தமிழில் அமைந்த காப்பியமாகும். இருப்பினும் வடமொழிப்பெயர்கள் தமிழில் மாற்றப்பெற்று தமிழ்க்காப்பிய மரபிற்குத் தகுந்தவாறு தரப்பட்டுள்ளன.\nதோலாமொழித்தேவரால் இயற்றப்பட்ட இக்காப்பியம் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் கி.பி ஏழாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப்பின்னர் தோன்றிய காப்பியம் என்ற கருத்துண்டு.திவிட்டன்,விசயன் என்னும் இருவரின் கதையை எடுத்துச்சொல்லும் இக்காப்பியம் விருத்தப்பாவால் ஆன காப்பியச்சுவை நிரம்பப்பெற்ற காப்பியமாகும்.\nதமிழ் மரபுக்கேற்ற வகையில் இயற்றப்பெற்ற இக்காப்பியம் பற்றிய,‘இவ்வளவு இனிமையாகச் சொல்லும் செய்யுள்கள் தமிழில் சிலவே எனலாம். சிந்தாமணியிலும் இந்த ஓட்டமும் இனிமையும் இல்லை’1 என்ற தெ.பொ.மீயின் கருத்தும்,\n‘விருத்தப்பாவைக் கையாள்வதில் இவர் சீவகசிந்தாமணி ஆசிரியரைப் பின்பற்றிய போதிலும் சில இடங்களில் அவரையும் மிஞ்சிவிட்டார் என்று கூறலாம்’2 என்ற டாக்டர் மு.வரதராசனின் கருத்தும் சூளாமணியின் சிறப்பை எடுத்துணர்த்தும்.\nசிறந்த கவியழகைக் கொண்ட இக்காப்பியம் நன்னெறிகளை எடுத்துச் சொல்வதிலும் பிறகாப்;பியங்களுடன் போட்டியிடுவதைக் காணமுடிகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் பற்றிப்பேசும் இக்காப்பியம் சிறுகாப்பிய வரிசையில் முதலாவதாகக் கூறப்படுவது. சமணசமயத்தின் உண்மைகள், வாழ்க்கைக்குரிய நீதி நெறிகள், சொல்நயம், பொருள்நயம், கற்பனை, சிறந்தகருத்து, அழகிய யாப்பமைதி இனிமையானஓசை எனப் பல நன்னெறிகளும், இலக்கியப்பண்புகளும் நிறைந்த காப்பியமாகும்.\nஇத்தகைய சிறப்பு பொருந்திய காப்பியத்தில் வாழ்க்கைக்குத் தேவையான பலநெறிகள் கடலெனக் காணப்படுகின்றன. கடலில் கண்ட முத்தைப்போல் கூறவிருக்கும் நெறியே இக்காப்பியப்பெருமையை உலகிற்குப் பறைசாற்றும்.\n‘எங்கு தலைமை சிறப்பானதோ அங்கு அனைத்தும் சிறந்து நிற்கும்’; என்பது சங்ககாலம் தொட்டு உணர்த்தப்படும் கருத்து. ‘மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என வாழ்ந்து வந்துள்ளனர். மக்கள் குறை தீர்க்கும் மன்னவன் அம்மக்களால் இறைவனெனப் போற்றப்படுவான் என்பதனைக் குறள் வலியுறுத்துவதைக் காணமுடிகிறது. அத்தகைய மன்னவன் எப்படி இருக்கவேண்டும் என்பதனை இக்காப்பியம் தெளிவாகச் சுட்டுகின்றது. நாடாளும் மன்னவனுக்குப் பொறுமை என்பது மிக அவசியம் என்பதனை\n“கண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுத்’\nதண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்\nபுண்ணியக் கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்\nமண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே”3\nஎன்கிறது. ‘சந்தன மரங்களைப் பெருமையுடைய மதம்பொருந்திய யானை தனது கன்னத்தினால் உராய்ந்து தேய்த்தாலும் சிறந்த மணத்தை வெளிப்படுத்தும். தனது குணத்திலிருந்து சந்தனமரம் மாறுபடாது. அதுபோன்று நல்வினையுடைய அரசர்கள் அமைச்சர் முதலான தனது கீழானவர்கள் செய்த பிழைகளைப் பொறுப்பார்களாயின�� மண்ணுலக உயிர்கள் எல்லாம் அவ்வரசன் வழிப்பட்டு நின்று அவனைப்பணியும்’ என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.\nமற்றொருபாடலில் ‘கடல் தன் இயல்பில் மாறுபட்டால் கடல்வாழ் உயிரினங்கள் துன்பம் அடைவதுபோல, அரசன் கொடியவனானால் அவன் கீழ்வாழும் உயிர்கள் துன்பத்தை அடையும் என்று சுட்டுகிறது.\n“மறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட\nவிறந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்\nஅறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்\nசிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்”4\nஎனும் இப்பாடல் உயிரினங்கள் துன்புறாதபடி தன்னுயிர் போன்று பாதுகாக்கின்ற அறவழி நிற்கும் அரசர்களின் திருவடிநிழல் மக்களுக்குப் பாதுகாப்பைத் தருவதாகும் என்பதை எடுத்துரைக்கின்றது.\nமேலும் ‘ஒரு பிறவியில் துன்பம் அடைகின்ற ஒருவனுக்கு அப்பிறவியிலேயே செல்வத்தை உண்டாக்கி அதனை அனுபவிக்கும் செல்வந்தனாக வாழச்செய்து இருமை இன்பங்களையும் இப்பிறவியிலேயே உண்டாக்கும் ஆற்றல் மிகுந்தவனே அரசன் என்கிறது. அத்தகையோன் மக்களுக்குத் தெய்வமாவான்’ என்று கூறுவதுடன்,\n‘இவ்வுலகத்தின் மூன்று கண்களாகப் போற்ற வேண்டியன உயிர்களைப் பாதுகாக்கும் அரசன்,சிறந்தகல்வி,விண்ணில் சுழலும் கதிரவன் எனக் கூறும் சூளாமணி இவற்றுள் முதலாவதாகக் கூறப்படும் நல்லரசனாகிய கண் இல்லையென்றால் இவ்வுலகத்தின் துன்ப இருளைப் போக்கக்கூடிய வழி வேறொன்றும் இல்லை என்று அறுதியிட்டு உரைக்கின்றது.\nஇக்கருத்துகள் அரசனுக்கென எண்ணாது நல்ல தலைமைக்கு வேண்டிய நற்குணங்களெனக் கருதவேண்டும். சந்தன மரம் போன்று ‘இன்னா செய்தாருக்கும் இனியவையே செய்தும், தன் கீழ் வாழும் தன்னைச் சார்ந்தோரை வாழ்விக்கும் தன்மையுடனும், தன் கீழ் வாழ்வாருக்காகத் தான் வாழ்ந்து, தான் மட்டுமல்லாமல் அவர்களும் வாழ்வில் உயர்வடைந்து இருமைப்பயன்களையும் பெற வழிவகுப்போராகவும், நாட்டின் தலைவன் மட்டுமல்ல குடும்பத்தலைமை முதலாக தலைமைப்பொறுப்பை ஏற்கும் அனைவரும் இருந்துவிட்டால் உலகம் சிறக்குமன்றோ ஓர் நல்ல அரசனுக்கு உணர்த்தப்பட்ட இந்நெறிகள் இன்று ஒவ்வொருவரும் கொள்ள வேண்டிய வாழ்வியல் நெறிகளாகும்.\n“ஆனை துரப்ப வரவுறை யாழ்குழி\nநானவிர் பற்றுபு நாலு மொருவனோர்\nதேனி னழிதுளி நக்குந் திறத்தது\nமானுய ரின்ப மத���த்தனை கொண்ணீ”5\nஎன்று வாழ்வில் வரும் இன்ப, துன்பங்களை எடுத்துரைக்கும் இக்காப்பியம், அவ்வாழ்வில் எப்படி வாழவேண்டும் என்ற நெறிகளையும் எடுத்துச்சொல்வது மிகச்சிறப்பு. குறிப்பாக,\n“குடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ்\nபுடிமிசை யில்லை யாயின் வானுள்யார் பயிறு மென்பார்\nமுடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி\nஅடிமி சைநரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே”6\nஎன்பது குறிக்கப்படவேண்டிய ஒன்றாகும். ‘நாட்டு மக்களிடம் மன்னர்கள் செலுத்துகின்ற கொடுங்கோலாட்சியும், உயிர்களைக் கவரும் கூற்றுவனும், நோயும் கடல் நீர் சூழ்;ந்த இவ்வுலகத்தில் இல்லாதுபோனால் தேவர் உலகத்திற்குச் செல்ல விரும்புகின்றவர் எவர்” என இக்காப்பியம் முன்வைக்கும் வினா தலைமையின் பெருமையையும் ,வாழ்க்கையானது எப்போது இன்பம்தரும், சிறக்கும் என்பதனையும் தெளிவுபடுத்துகின்றது.\nஇவ்வாறு வாழ்வு சிறப்பதற்கான வழிமுறைகளையும், இன்றையநிலையில் ஒவ்வொருவரும் உறுதியாகப் பின்பற்றவேண்டிய நன்னெறிகளையும் எடுத்தியம்பும் இக்காப்பியத்தை வாழ்க்கைக்காப்பியம் என்றுரைக்கலாம்.\n1. தெ.பொ.மீ,தமிழ் இலக்கியவரலாறு(1982) சர்வோதயா இலக்கியப்பண்ணை,மதுரை\n2. மு.வ,தமிழ் இலக்கிய வரலாறு(1972) சாகித்ய அகாதெமி வெளியீடு, புதுதில்லி.\n3. சூளாமணி மூலமும் உரையும்(2015) மந்திரமாலைச்சருக்கம்-262,சாரதா பதிப்பகம், சென்னை\n* கட்டுரையாளர்கள்: - முனைவர் மு.சுதா, இணைப்பேராசிரியர் & ம.உஷாராணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அழகப்பா கலைக்கழகம், காரைக்குடி-3 -\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்���ஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இ���ுந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு\nஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:\n1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு\n2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்\n3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா\n4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\n5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்\n7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\n8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....\n9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்\n10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு\n11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா\n12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'\n13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத��� தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nவ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅ.ந.கந்தசாமியின் இரு நூல்கள் கிண்டில் பதிப்பு மின்னூல்களாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு\n'தனுஜா' நூல் தொடர்பான கலந்துரையாடல் ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு\nபடித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபயணம்: மெல்பன் நகரம் சொல்லும் கதை\nபனிப்பூக்கள் 2021 சிறுகதைப் போட்டி\nதமிழ் மரபுத்திங்கள் சிறப்பு பட்டி மன்றம் (இலண்டன்)\nமரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்\nஅஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் க��்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொ���்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் த���ன் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இண���ய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக��கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\n���ேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநா��ல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகத���கள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vannimedia.com/2020/03/blog-post_81.html", "date_download": "2021-01-27T12:49:01Z", "digest": "sha1:V7QKDONVY26Y5MFW5Y764DWNHZY6VKFI", "length": 13058, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "கேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார் - VanniMedia.com", "raw_content": "\nHome பிரித்தானியா கேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்\nகேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார்\nவிடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும். தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான கேணல் ஜெயம் அண்ணாவின் தாயார் சற்று முன்னர் லண்டனில் காலமானார் என அதிர்வு இணையம் அறிகிறது. லண்டனை கொரோனா வைரஸ் ஆட்டிப் படைக்கும் இன் நிலையில் அவரை வைத்தியசாலையில் போதுமான அளவு கவனிக்கவில்லை போல் உள்ளது. இல்லையென்றால் இத்தனை விரைவாக அவர் விடைபெற்று இருக்கமாட்டார்.\nவிடுதலைப் புலிகள் வன்னியில் பலமாக இருந்த கால கட்டமானாலும் சரி, அவர்கள் போரிட்ட காலமாக இருந்தாலும் சரி, கேணல் ஜெயம் என்றால் சிங்களப் படைகள் மட்டும் அல்ல, இந்திய ராணுவம் கூட கிடு நடுங்கும். ஜெயம் அண்ணாவின் தந்தையை, EPDP ஒட்டுக் குழுவினர் இழுத்துச் சென்று, அவரை அடித்துக் கொலை செய்து வன்னியில் உள்ள பாடசாலை ஒன்றின் கழிவறைக் கிடங்கில் போட்டு மூடினார்கள்.\nஅன்றைய நிலையில் கூட சற்றும் மனம் தளராத தாயார், தனது கணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னராவது தரும்படி கேட்டு போராடினார். அது மட்டுமா 1989ல் ஜெயம் அண்ணாவின் தந்தையின் சகோதரரையும் அழைத்துச் சென்று இதுபோலவே அடித்துக் கொலை செய்தார்கள். அன்றும் உறுதியாக நின்றிருந்தார் அம்மா. இப்படி கேணல் ஜெயம் அண்ணாவின் குடும்பத்தாரை சிங்களம், இந்திய ராணுவம் மற்றும் ஒட்டுக் குழுக்கள் கூறுபோட்டார்கள். எதிலும் அவர் மனம் தளரவில்லை. வீரனைப் பெற்ற தாய் அல்லவா.. வீழ்ந்துவிடுவாரா \nஅதன் பின்னர் பல வருடம் கழித்தே அவர் லண்டனில் வந்து தங்கியிருந்தார். எந்த மாவீரர் தினத்தையும் அவர் காணத் தவறுவதே இல்லை. அவரைக் கண்டாலே என் கண்கள் ஏனோ தெரியவில்லை குழம் ஆகிவிடும். காரணம் என்னவென்றால் சமாதான காலத்தில் கேணல் ஜெயம் அண்ணா சில தடவை நோர்வே வந்து சென்றிருக்கிறார். நானும் அங்கே அவருடன் நாட்களை கழித்திருக்கிறேன். ஒன்றாக சாப்பிட்டு. அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுத்து. தீராத தாகத்தோடு போராட���யவர்களை. உணவு கொடுத்தாவது திருப்த்திப் படுத்த முனைந்திருக்கிறேன். அந்த நாட்கள் பசுமையானவை.\n2009ல் முள்ளிவாய்க்காலை சிங்கள ராணுவம் நெருங்கிய வேளை சிறிதளவேனும் அச்சமின்றி போராடி, குண்டுகள் தீர்ந்துவிட்ட நிலையில் தன்னை தானே மாய்த்துக் கொண்ட வீரநாயகன் கேணல் ஜெயம் அண்ணா. கேணல் ஜெயம் என்று அவர் அழைக்கப்பட்டாலும். உண்மையில் அவரை இறுதி கட்டத்தில் பிரிகேடியர் ஜெயம் என்றே அழைத்தார்கள். அதற்கான அங்கிகாரம் தலைவரால் வழங்கப்பட்டும் இருந்தது. அவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். அவரது அம்மா இறையடி எய்தியுள்ளார். (இல்லை மகன் இருக்கும் இடம் சென்றுவிட்டார் என்று தான் சொல்லவேண்டும்). இன் நேரத்தில், அவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல ஒட்டுமொத்த தமிழ் இனமே உள்ளது என்று கூறி விடைபெறுகிறேன். அன்னாரின் ஆத்மசாந்திக்காய் நாமும் பிரார்த்திப்போமாக.\nகேணல் ஜெயம் அண்ணாவின் அம்மா லண்டனில் சற்று முன்னர் காலமானார் Reviewed by VANNIMEDIA on 12:04 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்ட���் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://athavannews.com/tag/moderna/", "date_download": "2021-01-27T13:51:32Z", "digest": "sha1:BXZBKDF3YKGHFYQZPWYZDG6FSK4FCH5R", "length": 13539, "nlines": 147, "source_domain": "athavannews.com", "title": "Moderna | Athavan News", "raw_content": "\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nவேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ராகுல் காந்தி\nஇலங்கை மீது கிடுக்குப்பிடி: கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை- முழு விபரம்\nஇலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கவே உழைத்து வருகின்றது- கலையரசன்\nஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கு புதன்கிழமை பதில்- நட்பு நாடுகளிடம் ஆதரவு கோரும் இலங்கை\nமீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்கமுடியாது- சுரேஷ்\nஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க விரைவில் நடவடிக்கைக் குழு- விசேட கூட்டத்தில் முடிவு\nகடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி மனித உரி��ை ஆணைக்குழுவில் மக்கள் முறைப்பாடு\nஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைத் தேசிய பாடசாலையாக மாற்றக்கோரி போராட்டம்\nபுராதன இந்து இடங்களில் வழிபாடுகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் அனுமதிக்க வேண்டும்- சிவசேனை\nபொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்\nசர்வதேசத்தை ஏமாற்றவே அரசாங்கத்தால் புதிய விசாரணைக்குழு அமைப்பு- ஸ்ரீநேசன்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nஅவசர பயன்பாட்டுக்கு மொடர்னா தடுப்பூசியை பயன்படுத்த அமெரிக்க அரசாங்கம் அனுமதி\nஅவசர பயன்பாட்டு அடிப்படையில் மொடர்னா நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிக்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. இதன்படி நாட்டின் இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியாக மொடர்னா அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த... More\nகொரோனா தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் பயன்- மொடேர்னா அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையாமல் தடுப்பதில் நூறு வீதம் வெற்றியளிக்கும் தடுப்பூசியைத் தயாரித்துள்ளதாக அமெரிக்க மருந்து நிறுவனமான மொடேர்னா தெரிவித்துள்ளது. இதேவேளை, அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் அனுமதிக்காக மொடேர்னா நிறுவனம் வ... More\nமொடேர்னாவின் கொரோனா தடுப்பூசி: 160 மில்லியன் டோஸை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சு\nஅமெரிக்க மருந்து நிறுவனமான மொடேர்னாவின் 160 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இது விரைவில் இறுதி செய்யப்படலாம் என சுகாதார ஆணையாளரின் ஊடக பேச்சாளர் நேற்று அறிவித்துள்ளார். கொரோன... More\nகொரோனா தடுப்பூசி 95% பயன்- மற்றொரு அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு\nகொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசி கிட்டத்தட்ட 95 வீதம் பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்க நிறுவனமான மொடேர்னா நிறுவனத்தின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாகத் தெரிவித்துள்ள நிலை... More\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nஜனநாயகம் குறித்து இலங்கைக்கு யாரும் கற்பிக்க வேண்டாம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்\nஐ.நா.வுக்கு தமிழ் கட்சிகளின் மேலும் இரு கடிதங்கள் – கூட்டமைப்பு பின்னடிப்பதாக குற்றச்சாட்டு\nஇலங்கையில் நாளை முதல் தடுப்பூசி பாவனை – முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு செலுத்தப்படும் என அறிவிப்பு\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும் – தினேஸ்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-01-27T12:37:46Z", "digest": "sha1:IPKW4VWKGPPTF7HZEU55PWUPTH65P3F5", "length": 14204, "nlines": 61, "source_domain": "samakalam.com", "title": "Samakalam News", "raw_content": "\nசெல்லாக்காசு அரசியல் வாதிகளுக்கு – ஆயிரம் ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முதுகெழும்பற்ற – செல்லாக்காசு அரசியல் வாதிகளுக்கு – ஆயிரம் ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது. வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரம் மார்ச் முதலாம் திகதி முதல் நிச்சயம் ஆயிரம் ரூபா கிடைக்கும்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.\n(14.02.2020) அன்று டயகம நெட்போன் பிரதேச பாடசாலையின் கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇது தொடர்பில் மேலும் கூறியதாவது,கோட்டாபய ராஜபக்ச என்பவர் அரசியல்வாதி கிடையாது, அவர் சிறந்த நிர்வாகி. எனவே, அவருக்கு வாக்களித்தால் இலகுவில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி தேர்தலின்போது சுட்டிக்காட்டியிருந்தேன்.எனினும்,140 ரூபா, 100 ரூபா, இறுதியில் 50 ரூபா என அறிவிப்புகளை மட்டுமே விடுத்து அதனை பெற்றுக்கொடுக்காத தரப்பின் வேட்பாளருக்கு வாக்குகளை அள்ளி வழங்கினீர்கள். ஆனால், தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே வெற்றிபெற்றார்.\nநுவரெலியா மாவட்டத்தில் தோல்வியடைந்திருந்தாலும்கூட, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்று, சிறுபான்மையின மக்கள் மீதும் மதிப்புள்ளதால் மார்ச் மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டும் என்ற கட்டளையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்தார்.\nஇதற்கான ஒப்பந்தம் பெப்ரவரி 13 ஆம் திகதி கைச்சாத்திடப்படவிருந்தாலும் சில சரத்துகள் தொழிலாளர்களுக்கு பாதகமாக இருந்ததால் அவற்றில் திருத்தம் மேற்கொள்ளுமாறு பணிப்பு விடுத்தேன். இதன்காரணமாகவே நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இந்தியாவில் இருந்து திரும்பிய கையோடு இது தொடர்பில் வானொலி ஊடாக அறிவிப்பு விடுத்தேன்.\nஎது எப்படியிருந்தபோதிலும் மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா கிடைப்பது உறுதி.இந்நிலையில் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. 50 ரூபாவையே வாங்கிக்கொடுக்க முதுகெழும்பற்றவர்களுக்கு ஆயிரம் ரூபா தொடர்பில் கதைப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கே அது பற்றி கதைக்கும் உரிமை இருக்கின்றது.\nஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் அரசாங்கத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு செல்லாக்காசாக இருந்த அந்த ஆறுபேரும் ஆயிரம் ரூபா தொடர்பில் பேசுவதற்கு எவ்வித அருகதையும் கிடையாது.ஐயா காலத்தில் இருந்து காங்கிரஸ்தான் சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்தது. எதிர்காலத்திலும் நாம்தான் வாங்கிக்கொடுப்போம். அதில் துளியளவும் சந்தேகம் கிடையாது.\nமலையகத்தில் கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கு மறைந்த ஐயா சௌமியமூர்த்தி தொண்டமானும், காங்கிரசுமே தீவிரமாக செயற்பட்டது. இது அன்றிருந்த மக்களுக்கு தெரியும். ஆனால் இன்று சிலர் மாறுபட்ட கோணத்தில் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.\nகல்வி மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் எம் சமூகம் இன்று முன்னேறியுள்ளது. அரச துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் எம் பிள்ளைகள் தொழில் புரிகின்றனர். இது முன்னேற்றகரமான மாற்றமாகும்.அதேபோல் மூன்று மாதங்கள் கடந்தும் இந்த ஆட்சியில் ஒன்னும் நடக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்னர் அதன் உண்மை தன்மை பற்றி அறிந்துகொள்வதே சிறப்பு.\nஉதாரணமாக இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி 4 ஆயிரம் வீடகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வீடுகளை கட்டுவதற்கு இந்திய உதவியளிக்கும். ஆனால் வீடுகளுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசாங்கமே செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் கருத்தாக இருந்தது.\nகடந்த நான்கரை வருடங்களில் வீடுகள் கட்டப்பட்டாலும் தண்ணீர் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஏட்டிக்குப்போட்டியாக கட்டபட்டவை போலவே அவை உள்ளன.குறிப்பாக ஒரு தோட்டத்தில் வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்தால் அங்கு லயன்களை முழுமையாக இடித்துவிட வேண்டும் என்பதே எமது திட்டமாகும்.வீடுகளை நிர்மாணிக்க ஆரம்பிக்கும்போத வீதி,மின்சாரம், நீர் ஆகியவற்றை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பயனாளியிடம் வீடுகள் கையளிக்கப்படும்போது முழு வசதிகளும் இருக்கும்.\nஇந்திய பயணத்தின்போது பாரத பிரதமருடன் கலந்துரையாடினேன். அறிக்கை அனுப்புமாறும் தேவையான உதவிகள் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். முதலில் 4 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் நோர்வூட் வந்திருந்தபோது 10 ஆயிரம் வீடுகள் வழங்கப்படும் என பாரத பிரதமர் அறிவித்தார். தற்போது மேலும் 10 ஆயிரம் வீடுகளை நான் கேட்டுள்ளேன். இதற்கான அறிக்கையே கோரப்பட்டுள்ளது. மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் சாதகமான பதில்கள் கிடைத்தன.\nவெலிஓயாவில் 16.02.2020 அன்று 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படுகின்றது. கட்சிபேதம்பாராது தேவைகளின் அடிப்படையிலேயே பயனாளர்கள் தேர்வு இடம்பெறும்.அதுமட்டுமல்ல ஒவ்வொரு பிரதேசத்துக்கும் அபிவிருத்திக்காக 400 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. மைதானங்கள் புனரமைக்கப்பட்டுவருகின்றன. இப்படி பல வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கு தேவையான இடமும் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamildirtystories.org/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:01:34Z", "digest": "sha1:RRX24KIWJPARBYQRZWRMV57DMXVZIQRT", "length": 43744, "nlines": 1058, "source_domain": "tamildirtystories.org", "title": "மோக ராகம் - Tamil Dirty Stories", "raw_content": "\nTamil Kamakathaikal Mogana Mulaigalai Maraikkum – கதவைத் திறந்த மோகனா.. என்னைப் பார்த்ததும் வியப்பில் தன் அகல விழிகளை இன்னும் அகலமாக விரித்தாள்.. முகம் மலர.. உதடுகள் விரிந்து…வெண் பற்கள் அத்தனையும் தெரியச் சிரித்தாள்..\nநான் புன்னகையுடன் அவள் வீட்டில் நுழைந்தேன்.\n அதுக்குள்ள என்ன.. ‘எப்படி இருக்கீங்க..’.. ம்ம்..” அழகான சினுங்கல் குரலில் கேட்டாள்.\n” நான் வடிவேலு ஸ்டைலில் சொன்னேன்..\n”என்ன திடீர்னு.. இவ்வளவு தூரம்..\n” என் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கையை வெளியே எடுத்தேன் ”சரி.. உங்க வீடும் இங்கதானே.. அப்படியே ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு…”\nசேரை எடுத்து.. அதை ஒரு துணியால் துடைத்தாள். ஒரு நிமிடம்கூட அவள் குனிந்து சேரைத் துடைத்திருக்க மாட்டாள்.. ஒரு நிமிடம்கூட அவள் குனிந்து சேரைத் துடைத்திருக்க மாட்டாள்.. அந்த இடைவெளியில்.. அவளது நைட்டியின் கழுத்து விரிந்து.. உள்ளே இருந்த அவளது செழுமையான.. மல்கோவா மாங்கனிகளின்.. மேற்பரப்பு பிதுங்கிக்கொண்டு தெரிந்தது…\nஎன் பார்வையை உணராமல் துடைத்த சேரை எடுத்து என் பக்கத்தில் போட்டாள்..\n” உட்கார்ந்து கொண்டே கேட்டேன்.\n அது சரி.. என் வீட்டை இவ்வளவு கரெக்ட்டா எப்படி கண்டுபுடிச்சிங்க..” அவள் முகத்தில் வியப்பு..\n”ஒரே நாள் என்னமோதான் சொன்னதா நாபகம்.. அதுகூட.. டீடெய்லா சொல்லல..” வியப்புடன் என்னைப் பார்த்தாள்.\nநான் சிரித்தேன் ”எங்களுக்கெல்லாம் ஒரு தடவ சொன்னா போதும்.. நாங்கள்ளாம் அவ்ளோ ஷார்ப்பு..\n”சிரித்துக்கொண்டே.. அவளது பின்னழகு வீணைக்குடங்கள் அதிர்ந்து குலுங்க.. மெதுவாக நடந்து போய் சொம்பில் தண்ணீர் மோந்து வந்து கொடுத்தாள்.\n” கேட்டுக்கொண்டே அவளது தந்தக்கையால் அவள் நீட்டிய தண்ணீரை வாங்கி.. அவளைப் பார்த்துக்கொண்டே அன்னாந்து குடித்தேன்..\n” அவள் கண்கள் ஒரு மாதிரி என்னைப் பார்த்தது..\n’ தண்ணீரை தொண்டையில் இறக்கிக்கொண்டே.. அவளின் செழிப்பான அழகை என் கண்களால் பருகினேன்..\nஇன்னும் திருமணமாகாத.. ஒரு சராசரி இளைஞன்..\nமோகனா.. கம்பெனியில் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு கோ வோர்க்கி.. அழகான..மத்திம வயது பெண்.. ஆனால் இப்போது கணவனுடன் இல்லை.. பத்து வயதில் ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறாள்.. பத்து வயதில் ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறாள்.. எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவாள்.. அதே போலதான் என்னிடமும் பேசி பழகுவாள்.. ஆனால் நான் அறிந்தவரை.. எங்கள் கம்பெனியில்.. இதுவரை எந்த ஆணிடமும் அவள் மயங்கிதில்லை..\n தடித்து சிவந்த வடிவான உதடுகள்.. சங்கு கழுத்து.. பொம்மொனப் புடைத்து விம்மிய.. திரண்ட முலைகள்.. மெலிதான தொப்பை..\nஎன் பார்வையின் உருத்தலை உணர்ந்த பின்.. அவள் பக்கத்தில் கிடந்த துண்டை எடுத்து மார்பில் போட்டு.. நைட்டிக்குள் விம்மிக்கொண்டிருந்த முலைகளை மூடினாள்..\nதண்ணீர் குடித்த பின்.. சொம்பை அவளிடம் நீட்டிக்கொண்டே.. இன்னொரு கையால் என் வாயை துடைத்தேன்..\n பார்ரா.. இந்த நிருதிக்கு இருக்கற மவுச..\n” சிரித்து ”உங்கள பாத்ததுல.. எனக்கு கையும் ஓடல.. காலும் ஓடல.. இருங்க காபி வெக்கறேன்..\n” நான் மறுத்த போதும்.. பிடிவாதமாக காபி வைத்தாள் மோகனா..\nசின்ன சின்னதாக இரண்டு அறைகளைக் கொண்ட.. ஒரு சின்ன வீடு.. ஒரு அறையில் கட்டில்.. பீரோ..டிவி என அடைந்து கிடக்க.. இன்னொரு அறையும் சமையல் பாத்திரங்களால் நிறைந்திருந்தது..\nடிவியில் ஏதோ ஒரு வடமொழி நாடகம் ஓடிக்கொண்டு இருந்தது..\nகாபி கலந்து எடுத்து வந்தாள் மோகனா.\n”வீடு ரொம்ப சின்னதா இருக்கு..” காபியை வாங்கிக்கொண்டு சொன்னேன்.\n நாங்க ரெண்டு பேரு தான..\n” பாராட்டினேன் ”உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல அம்மா கெடைச்சிருக்காங்க..\n அத நிரூபிக்க.. பல வருசம் ஆகனும்..\n”உங்க அப்பாம்மாலலாம் வர மாட்டாங்களா..\nஇந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ��� காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்\n”அப்படி வந்தா.. படுக்க இட வசதிதான் அவ்வளவா.. இல்ல..”\nசிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பின்.. நான் எழுந்தேன்..\n”பரவால்ல.. இன்னிக்கு இந்த பக்கம் வந்ததுல.. உங்கள வீட்ல வந்தும் பாத்துட்டேன்.. சரி.. நான் கிளம்பறேன்..\nஅவளிடம் விடை பெற்றுக் கிளம்பினேன்..\nஅடுத்த நாள் முதல்.. மோகனா கம்பெனியில் என்னுடன் கொஞ்சம் நெருங்கிப் பழகத் தொடங்கினாள்.. அவளது நெருக்கம்.. என்னுள் அவளை குடிகொள்ளச் செய்தது..\nஅவள் மீதான என் காதல் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது..\nஅதன் பின்.. இன்னொரு முறை.. விடுமுறை நாளில்.. பழங்களுடன் அவள் வீட்டுக்குப் போனேன்.\nஅவள் பெண் வீட்டில் இருந்தாள்.. அவளைக் கடைக்கு அழைத்துப்போய்.. பென்சில்.. பேனா.. பொம்மைகள் என சில விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுத்தேன்..\n” என்றவளை சமாதானம் செய்தேன்.\n”கொழந்தைக உலகம் ரொம்ப சின்னது.. பொம்மைகள வெச்சு விளையாடற வயசு.. பொம்மைகள வெச்சு விளையாடற வயசு.. விளையாடிட்டு போகட்டுமே..\nநானும் இந்த முறை மறுக்காமல் சாப்பிட்டேன்..\nமூன்றாவது முறை அவள் வீட்டுக்கு நான் போனபோது.. என்னைக் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கினாள்..\n”அடிக்கடி இந்த பக்கம் வருவீங்க போல..\n”இல்ல.. இந்த முறை உங்கள பாக்க மட்டும்தான்..\n”கம்பெனில பாத்துக்கறமே.. அப்றம் என்ன..\n”இல்ல.. வந்து.. தனியா.. ஸாரி உங்கள பாக்கனும்னு தோணுச்சு..\n” அவள் முகம் கொஞ்சம் இறுகியது ”இனிமே அப்படி தோணக்கூடாது..\n”உண்மைய சொல்லிர்றேனே.. இப்பல்லாம் ஒரு நாள்கூட உங்கள பாக்காம இருக்க முடியல.. என்னால..\nஅவள் முகம் கோபத்தை வெளிப்படுத்தியது..\n”அப்ப.. நீங்க என்கூட பிரெண்டா பழகல..\n பட்…அது இப்ப.. அடுத்த ஸ்டேஜ்க்கு போய்ருச்சு..\n”அப்ப.. என் பிரெண்ட்ஷிப்ப மதிக்கல..” அவள் வேகமாக மூச்சு வாங்கத் தொடங்கினாள்.\nஅவளது விம்மிய முலைகள் புசு புசுவென.. மேலேறித் தாழத் தொடங்கியது..\n எனக்கொரு நல்ல பிரெண்டா.. எப்ப வேணா.. என் வீட்டுக்கு வாங்க.. ஏம் வெல்கம் யூ.. பட்.. வேற எண்ணம் இருந்தா.. இட்ஸ் எ லைட் வோர்ட்ஸ்… ‘கெட் லாஸ்ட்..’..” இறுதியில் அவள் அவ்வளவு கடுமையான வார்த்தையைத் துப்புவாள் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை..\nஅவள் என்னை செருப்பால் அடித்தது போல இருந்தது..\nஅவள் வீட்டில் இருந்து முகத்தை தொங்கப்போட்டுக கொண்டு வெளியேறினேன்..\nஅதன்பின் கம்பெனியில் என்னுடன் பேசுவதைத் தவிர்த்தாள் மோகனா.. என் வலி இன்னும் அதிகமாகத் தொடங்கியது..\nஒரு நாள்… அவள் வீடு வந்தபோது.. அவளுக்கு முன்னதாக நான் அவள் வீட்டில் இருந்தேன்.. அதுவும் அவள் வீட்டில் பாய் விரித்து.. அவளது தலையணையை எடுத்துப்போட்டு அதில் படுத்திருந்தேன்..\nஎன்னைப் பார்த்து.. திகைத்துப்போனாள் மோகனா.\n”எ.. என்னது.. நீங்க இங்க.. இப்படி..\n அதான். . நீங்க வரவரை..\nகோபத்தில் என்னை முறைத்தாலும்.. ஏனோ திட்டவில்லை..\nநான் வேலைக்கு போய் ஒரு வாரமாகியிருந்தது..\n” என் வீட்ல வந்து.. இப்படி பாய்ல படுத்தா.. ஒடம்பு ரெடியாகிரும்னு.. யாரு சொன்னது உங்களுக்கு ..\n அவள் கண்களில் இருந்த கோபம் மெல்ல மெல்லத் தனிவது போலிருந்தது..\n” பெருமூச்சு விட்டுச் சொன்னாள்.\n” இந்த பாய்ல படுத்தா.. மனசுக்கு ரொம்ப சொகமா இருக்குங்க.. நீங்க தலைக்கு வெக்கற தலையணை இல்லையா.. நீங்க தலைக்கு வெக்கற தலையணை இல்லையா.. பாய்.. தலையணை.. போர்வை..எல்லாம் உங்க வாசம்தான்.. பாய்.. தலையணை.. போர்வை..எல்லாம் உங்க வாசம்தான்.. இப்படியே செத்துடனும் போலருக்கு..” நான் சொல்லி முடிக்க…\n என்னை ஏன்.. இப்படி சாவடிக்கறீங்க..” எனக் கண்கள் கலங்கச் சொன்னாள் மோகனா ”உங்களுக்கு மொத நான் செத்துருவேன் போலருக்கு..” எனக் கண்கள் கலங்கச் சொன்னாள் மோகனா ”உங்களுக்கு மொத நான் செத்துருவேன் போலருக்கு..\nகதையை மேலும் தொடர்ந்து படிக்க கீழே உள்ள Number 2 ஐ கிளிக் செய்யுங்கள்…\nமாப்ள பிள்ளைக்கு நான் துவட்டி விட கூடாதா\nமாப்ள பிள்ளைக்கு நான் துவட்டி விட கூடாதா\nஅண்ணியின் அதிகாரத்தை அடக்கினேன் – 10\nஅண்ணியின் அதிகாரத்தை அடக்கினேன் – 9\nஅண்ணியின் அதிகாரத்தை அடக்கினேன் – 8\nகேரளா ஆண்ட்டி கேரளா ஆண்ட்டிதான்\nஎனக்கு சொந்தமாக உழைத்து ஒத்தால் தான் சுன்னியில் கஞ்சி வரும்\nமழை நேர இரவை வேலைக்காரியுடன் செக்ஸ் செய்து களித்தேன்\nமகாலட்சுமியின் லீலைகள் பகுதி ஒன்பது\nநீங்க ரொம்ப செக்சியா. கவர்ச்சியா இருக்கீங்க அங்கிள்\nஅண்ணியின் அதிகாரத்தை அடக்கினேன் – 7\nஅண்ணியின் அதிகாரத்தை அடக்கினேன் – 6\nkudumbasex – குடும்ப செக்ஸ்\nTamil Sex Stories| தமிழ் காம கதைகள்\nஅக்கா தம்பி செக்ஸ் – Tamil Kamaveri\nஅம்மா மகன் செக்ஸ் கதை – tamilscandals\nதமிழ் குடும்�� செக்ஸ் கதைகள்\nநடிகை மீனாவும் டிரைவரும் – Actress meena sex story\nநண்பனின் மனைவியை ரேப் பன்னினேன்\nவந்து அக்காவை பண்ணுடா – Tamil Kamakathaikal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.kurunews.com/2020/12/blog-post_964.html", "date_download": "2021-01-27T13:03:49Z", "digest": "sha1:QID2RF6Z7GM4I75HLNUBRLZL6N2BTNZY", "length": 11886, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "மழைக்கு ஒதுங்குமாறு தெரிவித்து பலாத்கார முயற்சி ! தப்பிக்க முயன்றபோது கோடரியால் தலையில் தாக்கி கொலை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மழைக்கு ஒதுங்குமாறு தெரிவித்து பலாத்கார முயற்சி தப்பிக்க முயன்றபோது கோடரியால் தலையில் தாக்கி கொலை\nமழைக்கு ஒதுங்குமாறு தெரிவித்து பலாத்கார முயற்சி தப்பிக்க முயன்றபோது கோடரியால் தலையில் தாக்கி கொலை\nமூன்று குழந்தைகளின் தாயை கோடரியால் தலையில் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் திருமணமாகாத 30 வயது இளைஞர் ஒருவரை வத்துகாமம் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.\nவத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொல்லை, கடகொல்லகொட பிரதேசத்தில் வசிக்கும் 3 குழந்தைகளின் தாயான தமயந்தி பிரியங்கா (48) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகொலை செய்யப்பட்டுள்ள பெண் கடந்த செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் தனது ஊரிலுள்ள சங்கமொன்றின் கூட்டத்துக்கு சமூகமளிக்க சென்றுள்ளார். அன்றைய தினம் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததனால், குறித்த பெண்ணை மழை குறையும் வரை வீட்டிற்கு வரும்படி சந்தேகநபர் அழைத்துள்ளார். இந்நிலையில் தனக்கு அறிமுகமானவர் என்பதனால், அவரது கோரிக்கையை ஏற்று குறித்த பெண் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஇதன்போது சந்தேகநபர் அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்துள்ளதாகவும், அவரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது சந்தேகநபர் அப்பெண்ணை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nமேற்படி மூன்று குழந்தைகளின் தாயைக் கொலை செய்த சந்தேகநபர், சடலத்தை உரப்பையொன்றில் கட்டி, அன்றிரவே தனது சொந்த முச்சக்கர வண்டியில் தனது வீட்டிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள பாபர்வத்தை எனும் காட்டுப்பகுதியில் போட்டுவிட்டு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.\nமனைவி காணாமல் போனது குறித்���ு, அவரது கணவர் என். சுனில் (56 ) வத்துகாமம் பொலிசில் வழங்கிய முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளதோடு, இதன்போது கொலை தொடர்பான அனைத்து தகவலும் வெளியாகியுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.\nசந்தேகநபரை விசாரித்த பின்னர் சடலம் நேற்று (24) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக தெல்தெனிய நீதவான் சரத் பிரேமகுமார நேற்று (24) கள விசாரணைகளை மேற்கொண்டார்.\nசம்பவம் தொடர்பில் கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவினது ஆலோசனையின் பேரில் வத்துகாமம் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித்த இளங்கன்சேகர தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nவெல்லாவெளியைப் பிறப்பிமாகவும் குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார்\nபாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார். இவர் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியர் என்பதோடு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்...\nகாத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையின் போது 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோணா\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு\n2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ...\nபாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்...\nபாடசாலை மாணவர்கள் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபசறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி கொரோனா தொற்...\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் கோட்டாபய\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/176773?_reff=fb", "date_download": "2021-01-27T14:22:29Z", "digest": "sha1:QDAO2JQVYBW3NIBVEA5ER6TH4THTWIM7", "length": 9173, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "நான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறாயா? மகளின் கழுத்தை வெட்டிய தந்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறாயா மகளின் கழுத்தை வெட்டிய தந்தை\nதமிழகத்தில் சொந்த மகளையே தந்தை கழுத்தறுத்து கொலை முயற்சி செய்துள்ள சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் வில்லிப்பத்திரி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார்.\n12-ஆம் வகுப்பு படித்து வரும் ராஜேஸ்வரி சிவகாசியைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.\nமகளின் நடவடிக்கையை கவனித்த தந்தை அவர் காதலிப்பதை கண்டுபிடித்துள்ளார். அதன் பின் அவரையும்அந்த இளைஞரையும் முனியாண்டி எச்சரித்துள்ளார்.\nஇதனால் இருவரும் பேசி பழகுவதை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி சமீபத்தில் தேர்வுகள் எழுதி முடித்ததால், மீண்டும் அவருடன் பேச ஆரம்பித்துள்ளார்.\nஅப்போது அந்த இளைஞனிடம் மாணவி எந்த கல்லூரியில் சேருவது என்பது குறித்து பேசியுள்ளார். தனது மகள் மீண்டும் அந்த இளைஞருடன் பேசுவதை அறிந்த தந்தை, ஆத்திரமடைந்துள்ளார்.\nஉடனே தனது மகளை கண்டித்த முனியாண்டி, நீ சொன்னால் திருந்த மாட்டாயா, நான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறியா, நீ இனி இருக்கக்கவே கூடாது என திட்டியுள்ளார்.\nஆனால் மாணவி இவரின் பேச்சை காது கொடுத்த கேட்காத காரணத்தினால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் கத்தியை எடுத்து தனது மகளின் கழுத்தை அறுத்துள்ளார்.\nமாணவியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து முனியாண்டியை தடுத்துள்ளனர். இருப்பினும் மாணவி கடுமையாக பாதிக்கப்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட��� வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilneralai.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2021-01-27T13:05:21Z", "digest": "sha1:DYT3HHO7G5VWDWB2PLPWG65I25GTQC22", "length": 12139, "nlines": 197, "source_domain": "tamilneralai.com", "title": "மத்திய அரசில் காலிப்பணியிடங்கள் !!! – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nமத்திய அரசின் வெவ்வேறு துறைகளில் மொத்தம் 6.84 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அளித்துள்ள பதிலில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nமத்திய அரசில் உள்ள வெவ்வேறு துறைகளுக்கு மொத்தம் 38.02 லட்சம் பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அந்த வகையில் மார்ச் 1, 2018- வரையிலான தகவலின்படி மத்திய அரசில் மொத்தம் 6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபோயிங் நிறுவனம் தன் விமானத்தை எங்கு நிறுத்தியுள்ளது என்று பாருங்கள்\nமேற்கு வங்க முதல்வர் உண்ணாவிரதம்\nமறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் டிடிவி தினகரன் கருத்து\nநிலுவையில் உள்ள கல்விக்கடன் தள்ளுபடி\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dhinaindia.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T14:34:30Z", "digest": "sha1:S6MOB7YUEBX7DCT3SWYYYJZLKMLH776U", "length": 4308, "nlines": 59, "source_domain": "www.dhinaindia.com", "title": "மூத்த செய்தியாளர் – Dhina India-Tamil News Online Live Today | Breaking News | National News | Political News | Sports News | Cinema News | World News | Business News", "raw_content": "\nஉயர்நீதிமன்ற மூத்த செய்தியாளர் காலமானார்\nஉயர்நீதிமன்ற மூத்த செய்தியாளர் காலமானார்\nசென்னை உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளரான பணியாற்றிவந்தவர் பி.எ���்.எல்.பிரசாத் (வயது65). இவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்காக சென்னை உயர்நீதிமன்ற செய்தியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று இரவு அவரது இல்லத்தில் காலமானார்.இவர் இறப்பு செய்தியை கேட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் மற்ற செய்தியாளர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.ஊரடங்கு காலமென்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்று அவரது உடலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் செய்தியாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇவரின் உடல் இன்று மதியம் 3 மணியளவில் ஆவடியில் உள்ள மின் மயானத்தில் அடக்கம் செய்யப் படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nCategories: StateTags: உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளர், பி.எஸ்.எல்.பிரசாத், மூத்த செய்தியாளர்\nஇன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்:\nராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nசி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதுஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு\nவேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ஓ.பி.எஸ்க்கு பெருகும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-01-27T14:39:46Z", "digest": "sha1:5CA4DSAU45HGXBWE7C4CXTQHMWR2GFUD", "length": 8986, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for அமலாக்கத்துறை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nலோன் ஆப் மூலம் மோசடி செய்த வழக்கு - களமிறங்கிய அமலாக்கத்துறை\nஆன்லைன் மூலம் அதிக வட்டிக்கு உடனடி கடன் வழங்கி மோசடி செய்�� சீனாவை சேர்ந்த கும்பல், பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை வெளிநாடுகளுக்கு பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அமலாக்கத்துறை விசார...\nபிஎம்சி வங்கி கடன் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்தின் மனைவி மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்\nவங்கி கடன் மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். பிஎம்சி வங்கியில் இருந்து 95 கோடி ரூபாய் கடன...\nஉடனடி கடன் வழங்கும் சீன செயலிகளின் பின்னணியை ஆராய்கிறது அமலாக்கத்துறை\nஉடனடி கடன் வழங்கும் சீன செல்போன் செயலிகளின் பின்னணியை ஆராய அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கின் விபரங்களை ஹைதராபாத் போலீசாரிடம் கேட்டுள்ளனர். கடன் வழங்கி கந்துவட்டி வசூலிப்பதாகவும் ஆபாச வார்த்தைகளால்...\nபிஎம்சி வங்கி மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாமல் சிவசேனா சஞ்சய் ராவத் மனைவி தவிர்ப்பு\nபிஎம்சி வங்கி மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகாமல் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்சா ராவத் தவிர்த்துள்ளார். இந்த வழக்கில் பிரவின் ராவத் என்பவர் கைது செய்யப்ப...\nஇணைய வழி கடன் செயலிகளை பிளே ஸ்டோரில் முடக்கும்படி கூகுளுக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை\nஇணையம் வழியாக கடன் வழங்கும் 150 செல்போன் செயலிகளை முடக்கும்படி கூகுள் நிறுவனத்துக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடன் தரும் நிறுவனங்கள் கந்து வட்டி மற்றும் துன்...\nஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் ரூ.11.86 கோடி சொத்து முடக்கம்- கிரிக்கெட் சங்க நிதி மோசடி புகாரில் அமலாக்கத்துறை நடவடிக்கை\nகிரிக்கெட் சங்க நிதி மோசடியில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் 11 கோடியே 86 லட்சம் ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ஜம்மு-...\nரூ.1137கோடி மோசடி; தனியார் நிறுவன நிர்வாகிகள் 4 பேர் கைது..\nதவணை முறையில் பணத்தை வசூலித்து நிலமாக தருவதாகக் கூறி 1,137 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவன நிர்வாகிகள் 4 பேரை கைது ச...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/99063-", "date_download": "2021-01-27T14:10:20Z", "digest": "sha1:QIR7JMVEXTPZXCVGSLTX4CRI5Z6C57T4", "length": 6798, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 28 September 2014 - சினிமா காதலன்! | Steven Spielberg, the film maker", "raw_content": "\nவிலை குறையும் தங்கம்... சரிவு இன்னும் தொடருமா\nஷேர்லக் - தீபாவளிக்குள் சென்செக்ஸ் 29300\nஉயரும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடு... கவனித்து வாங்கினால் லாபம்தான்\nஏற்ற இறக்கத்தில் சந்தை... அடுத்து என்ன நடக்கும்\nகேட்ஜெட் : கூகுளின் ஸ்பைஸ் ஆண்ட்ராய்டு ஒன்\nநீளும் ஆயுள், குறையும் பென்ஷன்...\nநிலக்கரி பற்றாக்குறை... இந்தியா இருள்கிறது \nஎஃப் & ஓ கார்னர்\nகம்பெனி ஸ்கேன் : சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nVAO முதல் IAS வரை\nSME கைடுலைன் : பிளாஸ்டிக் துறை... மங்காத தொழில் வாய்ப்புகள்\nகமாடிட்டி மெட்டல் & ஆயில்\nவிவசாயிகள் நடப்புக் கணக்கு தொடங்கி கடன் பெற முடியுமா\nநாணயம் லைப்ரரி : கவர்ந்திழுக்கும் பேச்சை கற்றுக்கொள்ளும் சூட்சுமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thanjavur14.blogspot.com/2021/01/22.html", "date_download": "2021-01-27T12:35:06Z", "digest": "sha1:EMYB2QTMOZL4YVAZ5LCZUZY4YMMTO6XI", "length": 17581, "nlines": 299, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மார்கழி முத்துக்கள் 22", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nபுதன், ஜனவரி 06, 2021\nஎல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த\nஅங்கண் மாஞாலத்து அரசர் அபிமான\nபங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற் கீழே\nசங்கம் இருப்பார் போல் வந்து தலைப்ப��ய்தோம்\nகிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே\nசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ\nதிங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்\nஅங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்\nஎங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்..\nஸ்ரீ ஆமருவியப்பன் - தேரழுந்தூர்\nஅமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்\nஅமுதன்று கொண்டுகந்தான் என்றும் - அமுதன்ன\nசொன்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட\nதல விருட்சம் - மகிழ மரம்\nதீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்\nவழி மாறிச் சென்ற அருணகிரி\nஅண்ணாமலை தரிசனத்தின் போது தான்\nஸ்ரீ காலபைரவர் - அண்ணாமலை\nபீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்\nசூலிம்மணி தரைமேல்நிறை சொரியும் விரிசாரல்\nஆலிம்மணி தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்\nகாலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே..(1/120)\nஉருவமும் உயிரும் ஆகிஓதிய உலகுக்கெல்லாம்\nபெருவினை பிறப்பு வீடாய் நின்றஎம் பெருமான் மிக்க\nஅருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர்கோவே\nமருவிநின் பாதம் அல்லால் மற்றொரு மாடிலேனே..(4/63)\nஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்\nசேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்\nமேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை\nநாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்\nதாயான தத்துவனைத் தானே உலகேழும்\nஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய்..\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at புதன், ஜனவரி 06, 2021\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 06 ஜனவரி, 2021 03:10\nதிண்டுக்கல் தனபாலன் 06 ஜனவரி, 2021 06:51\nதேரழுந்தூர் வழியாவே போவோம். கோயில் போனதில்லை. அண்ணாமலையாரையும் ஒரே முறை தான் தரிசனம் செய்தோம். மீண்டும் போக வாய்க்கவில்லை. நல்ல தரிசனங்களுக்கு நன்றி.\nஅழகான படங்களுடன் நல்லதோர் பதிவு.\nபாடல்கள் அருமை. தேனிலே தோய்த்த பலாச்சுளைகளாய் இனிக்கின்றன. தேரழந்தூர் ஸ்ரீஆமருவியப்பனை தரிசித்து கொண்டேன். இங்கெல்லாம் செல்லாவிடினும் தங்கள் பதிவின் மூலம் அருமையான தரிசனங்கள் கிடைக்கின்றன.\nதிருவண்ணாமலை ஒரு தடவை சென்றுள்ளேன். இங்கேயும் அண்ணாமலையாரையும், உண்ணாமுலையாள் அம்பிகையையும் பக்தியுடன் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது வருவதற்குத்தான் தாமதமாகிறது. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதல விருட்சங்கள் - 1\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pulavarkural.info/2013/03/blog-post_23.html", "date_download": "2021-01-27T14:25:26Z", "digest": "sha1:4DREQ44J3XNO6LZ4E7TZPQ4RNGONDWMW", "length": 20362, "nlines": 510, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பொற்பனை உயிரை இனியும் போக்காதீர் காலம் கனியும்", "raw_content": "\nபொற்பனை உயிரை இனியும் போக்காதீர் காலம் கனியும்\nLabels: ஈழம் வேண்டி போராட்டம் தற்கொலை தடுக்க வேண்டுகோள்\nஅனைவரும் ஆசையும் அது தான் ஐயா... விரைவில் நடக்கட்டும்...\nபேழையுள் பாம்பு அல்ல. தாழையுள் நாகம் - எவ்வளவு பொருள் பொதிந்த வரிகள். ஒரு போராட்டக் களத்துக்கான இலக்கணத்தை மிக அழகாக சொல்லி விட்டீர்கள் ஐயா .\nதாழைப்போல் நன்மணம் தந்ததமிழை என்னிதயப்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\n இப்பாடல் தாங்கள் நினைப்பது போல அறுசீர் விருத்தமல்ல தனிச்சொல்லின்றி வந்த சிந்துப் பாதான் தனிச்சொல்லின்றி வந்த சிந்துப் பாதான் சந்தம் மட்டுமே முக்கியமாகக் கருதி நான் எழுதும் பாடல்கள் அனைத்துமே சிந்துப் பாதான் சந்தம் மட்டுமே முக்கியமாகக் கருதி நான் எழுதும் பாடல்கள் அனைத்துமே சிந்துப் பாதான் என்னிடம் வெளிநாட்டோடு தொடர்பு கொள்ளும் தொலைபேசி வசதி இல்லை என்னிடம் வெளிநாட்டோடு தொடர்பு கொள்ளும் தொலைபேசி வசதி இல்லை தங்கள் ஐயம் சரியானதே எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி மேலும், முதுமை , முகுவலி போன்ற காரணங்களால் தட்டச்சு செய்யவும் ,மின்னஞ்சல் அனுப்பவும் இயவில்லை . வயது எண்பதைத் தாண்டியது\nவிருத்தத்தின் ஒவ்வொரு அரை அடியிலும்\nஇறுதியில் தேமாச் சீா் வரவேண்டும்\nஅல்லது இல்லத்தின் தொலைபேசி எண்களைத் தெரிவிக்கவும்\nஇதுபோன்ற கருத்துகளை இவ்வழிகளில் கலந்துரையாடலாம்\nஅருமையான கவிதை படைத்தீர்கள். இளையோருக்கு உரமூட்டூம் வரிகள்\nஉண்மை. எரித்திடும். எரிந்திவான் எதிரி...\nஎண்பதைத் தாண்டி இயங்கும் அரும்புலவா்\nவண்ணத் தமிழமுதை வாரிப் பருகுகிறார்\nஎங்கள் புலவா் இராமா நுசரே\nபன்னுமோர் பாட்டெல்லாம் பைந்தமிழ்ச் சீா்மணக்க\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nமாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில் மாறா எதுவும் இலையாகும் கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால் கூறும் காரணம் பலவாகும் தோற்றம் என்று தோன்ற...\nஇடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி ஏழைகள் கற்க விடுவீரே கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது கேடெனக் களையின் எதிர்நாளே தொடுவீர் ஏழைகள் நெஞ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றும், கோழையாய் இருந்தே பலியானோம்\nகோடை வெயில் தொடங்கியதே-அதன் கொடுமையில் தெருவே முடங்கியதே ஆடையோ வேர்வையில் குளித்ததுவே-மிக அனலில் உடலும் எரிந்ததுவே குடையோ\nதனிஈழம் காண்பதுதான் தீர்வு என்றே-ஈழத் தமிழரை ...\nநம்பும் படியே இல்லையா-நம் நாட்டின் நடப்பு சொ...\nஅன்னை வயிற்றில் உருவானோம்-எரியும் அக்கி...\nபொற்பனை உயிரை இனியும் போக்காதீர் காலம் கனி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://dinaseithigal.com/2020/07/15/", "date_download": "2021-01-27T14:27:31Z", "digest": "sha1:2NUFOGFL5SWNRXLAXHTFIXJYZU6BVCTN", "length": 17378, "nlines": 93, "source_domain": "dinaseithigal.com", "title": "July 15, 2020 – Dinaseithigal", "raw_content": "\nஅதிகமான ஆபாச படம் பார்ப்பவரா நீங்கள் : இந்த பதிவு உங்களுக்காக….\nஆபாச படங்களை ஆண்கள்தான் பெருமளவில் அதிகம் பார்ப்பதாக கூறப்படுகிறது. இதில், பெண்களிலும் சிலர் ஆபாசப் படம் பார்ப்பவர்களும் உள்ளனர். இதை மறுப்பதற்கு இல்லை. இதற்கு காரணம், மூளையின் உற்சாக மையத்தை தூண்டிவிடக்கூடிய, டோபமைன் என்ற ஹார்மோமன் அதிக அளவில் சுரந்து, கடைசியில், தனது செக்ஸ் பாட்னருடன் உண்மையான இன்பத்தை அனுபவிக்க இயலாமல் போய் விடும். ஆனால், இப்படி ஆபாசப் படத்தை இன்டர்நெட்டிலோ அல்லது வேறு வழிகளில் அடிக்கடி பார்த்து உணர்வுகளை தூண்டிவிட்டால், நமது படுக்கை அறையில் நமது செக்ஸ் பாட்னரை திருப்தி செய்ய முடியாது. …\nகேரட் வேர்கடலை வைத்து சுவையான சட்னி\nதேவையான பொருட்கள் : துண்டுகளாக நறுக்கிய கேரட் – ஒரு கப் வேர்க்கடலை – கால் கப் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 6 பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. தாளிக்க : கடுகு – கால் டீஸ்பூன் கறிவேப்பிலை செய்முறை: வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்துக் கொள்ளவும். கால் டீஸ்பூன் எண்ணெயில் …\nகாரமான மைசூர் சில்லி கிச்சன் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் சிக்கன் – கால் கிலோ வெங்காயம் – 100 கிராம் குடைமிளகாய் (பச்சை மஞ்சள் சிவப்பு) – 100 கிராம் பச்சை மிளகாய் – 5 இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 5 பல் தேங்காய்த் துருவல் – அரை கப் வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன் வேர்க்கடலை – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 3 கறிவேப்பிலை – சிறிதளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு மஞ்சள்தூள் – 2 சிட்டிகை எண்ணெய் – 3 …\nஜூலை 15 : இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்\n1606 – ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (இ. 1669) 1858 – எம்மலின் பான்கர்ஸ்ட், ஆங்கிலேய செயற்பாட்டாளர் (இ. 1928) 1873 – ஹென்றி புய்சன், பிரெஞ்சு வளிமண்டல ஆய்வாளர் (இ. 1944) 1876 – மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950) 1903 – காமராசர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (இ. 1975) 1918 – பிரெண்டா மில்னெர், ஆங்கிலேய-கனடிய உளவியலாளர் 1922 – பி. ராஜம் ஐயர், கருநாடக இசைக் கலைஞர��� (இ. 2009) 1922 – என். சங்கரய்யா, தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், இடதுசாரி அரசியல்வாதி 1930 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (இ. 2004) 1933 – எம். டி. வாசுதேவன் நாயர், இந்திய எழுத்தாளர் 1935 – திலகன், இந்திய நடிகர் (இ. 2012) 1937 – கானாயி குஞ்ஞிராமன், …\nஜூலை : இன்றைய தினத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்\n70 – உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர். 1099 – முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர். 1149 – திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது. 1240 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை “நேவா” என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.\nஜூலை 15 : இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் தூக்கிலிடப்பட்ட நாள்\n1381 – இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். 1741 – உருசியக் கப்பல் கலபதி அலெக்சி சிரிக்கோவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே அலாஸ்காவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர். 1799 – நெப்போலியனின் எகிப்தியப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி ரொசெட்டாக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார்.\nஜூலை 15 : முதலாம் நெப்போலியன் போரில் சரணடைந்த தினம் இன்று\n1815 – நெப்போலியப் போர்கள்: பிரான்சின் முதலாம் நெப்போலியன் பெலரபோன் என்ற கப்பலில் வைத்து சரணடைந்தான். 1816 – பிரெஞ்சு இயற்பியலாளர் அகத்தீன் பிரெனெல் ஒளியின் விளிம்பு விளைவுக்கான பின்னிணைப்பாகத் தனது புகழ் பெற்ற பிரெனெல் வலயங்கள் பற்றி அறிமுகப்படுத்தினார். 1823 – உரோமை நகரில் பண்டைய சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் தீயில் சேதமடைந்தது. 1834 – எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை மன்று 356 ஆண்டுகளின் பின்னர் கலைக்கப்பட்டது.\nஜூலை 15 :சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் நடைபெற்ற நாள்\n1857 – சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன. 1860 – இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் செப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.[1] 1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. 1870 – ரூபர்ட்சுலாந்தும் வட-மேற்கு பிராந்தியமும் கனடாவுக்குக் கொடுக்கப்பட்டன. இப்பெரும் நிலப்பகுதிகளில் இருந்து மானிட்டோபா, வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய கனடிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 1888 – சப்பானின் பண்டாய் சுழல்வடிவ எரிமலை வெடித்ததில் 500 பேர் உயிரிழந்தனர்.\nஜூலை 15 : அமெரிக்க வலைாற்றில் முதல்முறையாக எஃகு இறக்குமதி செய்யப்பட்ட நாள்\n1916 – வாசிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் இணைந்து போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர். 1927 – வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் ஆத்திரியக் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1946 – ஐக்கிய இராச்சியம் வடக்கு போர்னியோவை (இன்றைய மலேசியாவின் சபாவில்) தனதாக்கியது. 1955 – அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். பின்னர் மேலும் 34 பேர் கையெழுத்திட்டனர். 1959 – ஐக்கிய அமெரிக்காவில் எஃகுத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் ஆரம்பமானது. இது அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு எஃகு இறக்குமதிக்கு வழிவகுத்தது.\nஜூலை 15 : ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட நாள்\n1974 – சைப்பிரசு, நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் இராணுவப் புரட்சியை ஆரம்பித்து அரசுத்தலைவர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோசு சாம்ப்சனைத் தலைவராக்கினார்கள். 1975 – விண்வெளிப் போட்டி: முதலாவது அமெரிக்க-சோவியத் இணைந்த விண்வெளித் திட்டம் அப்பல்லோ-சோயூசு விண்கலம் ஐந்து அமெரிக்க-சோவியத் விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது. 1983 – பாரிசில் ஓர்லி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர். 1991 – இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி\nசென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஐசிசி பியேளர் ஆஃப் தி மன்த்’ விருது அறிமுகம்\nவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhini.in/2019/04/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-27T12:36:28Z", "digest": "sha1:VLEBSWSYXNV2Q4FMDPQRLSL7BK4SFTZI", "length": 55561, "nlines": 123, "source_domain": "tamizhini.in", "title": "இந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும் – அழகேச பாண்டியன் – தமிழினி", "raw_content": "\nஇந்தியாவின் வேலை வாய்ப்பின்மையும் தீர்வுகளும் – அழகேச பாண்டியன்\nby அழகேச பாண்டியன் April 20, 2019\nபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைக்கு வந்த நியோ லிபரல் பொருளாதார பரிசோதனை தற்போது போக்கிடம் இன்றி தரை தட்டி நிற்கிறது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், இந்தியாவின் ஜிடிபி ஆறு மடங்கு வளர்ந்திருக்கிறது. முழு வறுமை (absolute poverty) மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகரித்திருக்கிறது. நுகர்வு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. பொருளியலாளர் அமித் பசோலேவின் வரிகளில் சொன்னால் மால், மொபைல்,மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் பிரமாதாமாக வளர்ந்திருக்கின்றன.\nஆனால் இதே காலகட்டத்தில், அரசு அத்தியாவசிய சேவைகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்ட காரணத்தால் விவசாயம், கல்வி, சுகாதாரம், நகர உட்கட்டமைப்புகள், உற்பத்தித் துறை (Manufacturing), ஏற்றுமதி என அனைத்தும் கடும் நெருக்கடிக்குள் இருக்கின்றன. சமீப காலத்தில் காணாமல் போயிருந்த பட்டினிச் சாவுகள் திரும்பவும் தலை தூக்குகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 56 பேர் பட்டினியால் இறந்திருக்கிறார்காள். இவை எல்லாவற்றையும் போல வேலை வாய்ப்பின்மையும் 45 ஆண்டுகளில் காணாத அளவுக்கு (6%) வளர்ந்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சனையாக வேலைவாய்ப்பின்மை முன்வைக்க��்படுக்கிறது.\nவேலைவாய்ப்பின்மையை போக்க ‘மேலும் சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டங்களை தளர்த்துவது, வரிச்சலுகை என பல வழிகளில் கார்ப்பரேட் நலன்களை கருத்தில் கொண்டு செயல்பட்டால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்ட போதிலும், இதையெல்லாம் நம்பப் போதுமான காரணங்கள், ஆதாரங்கள் எதுவும் இல்லை. முன்பு போல தனியார் நிறுவனங்கள் வழியாக மட்டுமே வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வது என்பது சாத்தியமற்றது.\nவருடம்தோறும் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பளிப்போம் என்று வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த நரேந்திர மோடி அரசு, வேலை வாய்ப்பின்மையை போக்க போதிய வழிமுறைகளைக் கையாளாமல், வெறுமனே தகவல்களை மறைப்பது, திசை திருப்புவது என்று பல்வேறு எதிர்மறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வேலைவாய்ப்பை அதிகரிப்பது சார்ந்த தனது பொறுப்புகளை தட்டிக்கழிக்கப் பார்த்தது. இறுதியில், அரசின் எந்தவிதமான தடுப்பு முயற்சியும் எடுபடவில்லை. மாறாக, பூதாகரமான தேர்தல் பிரச்சனையாக மாறி இருக்கிறது. வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கான சாத்தியமான வழிமுறைகளை ஆராய்ந்து முன்னெடுப்பதென்பது அடுத்து பதவியேற்கவிருக்கும் அரசின் முக்கியக் கடமையாகிறது. இது பற்றி அசிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் சில நாட்களுக்கு முன்பாக அமித் பசோலெவை முதன்மை ஆய்வாளராக கொண்ட ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது. State of Working India 2019 என்ற பெயரில் வெளிவந்திருக்கும் இந்த அறிக்கையில் வேலை வாய்ப்பின் இன்றைய நிலை குறித்த தகவல்களை முன்வைக்கும் அதே சமயத்தில், வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான சில திட்டங்களையும் முன்மொழிந்திருக்கிறது. நாட்டின் முதன்மையான பிரச்சனையாக வேலை வாய்ப்பின்மை இருப்பதால், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்வுகள் பற்றி எடுத்துரைப்பதும், விவாதத்திற்குட்படுத்துவதும் தற்போது அவசியமாகிறது.\nசராசரி இந்தியனின் வயது 28. உலகிலேயே இளைய நாடு. பொருளாதார சீர்த்திருத்தங்களை தொடர்ந்து வேலை கிடைக்கும், வளர்ச்சியில் பங்கு கிடைக்கும் என நம்பி உயர்கல்வி, தொழிற்கல்வி என கல்விக்காக சேமிப்பைக் கரைத்து, கடன்கள் வாங்கி கல்வியில் முதலீடு செய்திருக்கும் குடும்பங்கள் நிறைந்த நாடு. இந்நாட்டில் வேலை வாய்ப்பற்ற கூட்டத்தில் கணிசமானோர் பட்டதாரிகள். 2004ல் வேலைக்குச் செல்லும் வயதினரில் வெறும் ஆறு சதவீதமே உயர்கல்வி பெற்றவர்கள் இருந்தனர். தற்போது 15 சதவீதமாக வளர்ந்திருக்கிறார்கள். சரியாகச் சொன்னால் 7 கோடி பேர். தேசிய அளவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த வேலை வாய்ப்பின்மை மூன்று சதவீதத்திற்கும் குறைவாக இருந்த போது, பட்டதாரிகள் மத்தியில் வேலை வாய்ப்பின்மையோ 10 சதவீதத்திற்கும் மேலாக இருந்தது.\nதற்போதைய சூழலில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை 6 சதவீதமாக அதிகரித்திருக்கும் சமயத்தில் பட்டதாரிகள் மத்தியில் 12.7 சதவீதமாக இருக்கிறது. வேலைவாய்ப்பற்ற கூட்டத்தில் பட்டதாரிகளே அதிகம் (20 சதவீதம்). வயது வரம்பைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்பற்றோரில் 60 சதவீதத்திற்கு அதிகமானோர் 20-24 வயதிற்குற்ப்பட்டவர்கள். கிராமப்புறங்களையும் நகர்ப்புறங்களைங்களையும் ஒப்பிட்டால், கிராமங்களை விட நகரங்களில் வேலைவாய்ப்பின்மை சற்றே அதிகம். பாலின ரீதியாகப் பார்த்தால், ஆண்களை விட பெண்கள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை அதிகம். சுருக்கமாகச் சொன்னால், நகர்ப்புற படித்த 20-24 வயது இளைஞர்களில், குறிப்பாக பெண்கள் மத்தியில், வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக இருக்கிறது.\nஇது தவிர மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியைத் தொடர்ந்து 2016 – 2018 காலக்கட்டத்தில் 50 லட்சத்திற்கும் மேலான ஆண்கள் வேலையிழந்துள்ளனர். பெண்கள் மத்தியில் இதனால் ஏற்பட்ட வேலையிழப்பு இன்னும் அதிகம் இருப்பினும் அது சார்ந்த தகவல்கள் தெளிவின்றி இருப்பதால் அறிக்கையில் இதைப் பற்றி உறுதியாக எதையும் கூறவில்லை. மேலே குறிப்பிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் கணிசமானோர் படிப்பறிவு குறைவாக உள்ளவர்கள். இவர்களில் பெரும்பாலானார் முறைசாராத் தொழில்களில் வேலை பார்த்த காரணத்தால், அந்தத் தொழில்கள் பாதிப்புக்குள்ளான போது இவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.\nதொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக நாளுக்கு நாள் வேலை தேடி வரும் இளைஞர் கூட்டம் கூடிக் கொண்டே செல்கிறது. இதைத் தொடர்ந்து வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்தபடியே இருக்கிறது. இதில் இருந்து மீள அரசுக்கு என்னென்ன வழிகள் உள்ளன இந்த அறிக்கை சில வழிமுறைகளை முன்வைக்கிறது. 1) நகர்ப்புற வேலை வாய்ப்புத��� திட்டத்தை தொடங்குவதன் மூலம் சிறு நகரங்களை மேம்படுத்துவதும், வேலை வாய்ப்பளிப்பதும், 2) அனைவருக்குமான அத்தியாவசிய சேவைகளான கல்வி, மருத்துவம் மற்றும் வீடு ஆகியவற்றை நிறைவேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பளிப்பது, 3) நீண்டகால நோக்கில் உற்பத்தித் துறையை சீரமைப்பது என்று மூன்று வழிமுறைகள் விரிவாக ஆராயப்பட்டு முன்வைக்கப்படுகின்றன.\nநகரங்களில் கிராமங்களை விட வேலைவாய்ப்பின்மை அதிகம் (7.8 சதவீதம்). நகரங்களில் வேலைக்குச் செல்வோரில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தினக்கூலிகள் மற்றும் சுய-தொழில் சார்ந்தோர். அதே சமயம் நகரங்களின் அடிப்படை சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் சீர்கெட்டு கிடக்கின்றன. நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படும் நகரங்கள் அநேகமாக இல்லை என்று சொல்லலாம். காற்றின் மாசு அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட ஒன்று. முந்தைய ஆட்சிக் காலங்களில் நகர மேம்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டத் திட்டங்கள் அனைத்தும் பெரு நகரங்களை குறி வைத்து கொண்டு வரப்பட்டன. ஆனால் நகர மக்கள் தொகையில் 50% சதவீதம் (16 கோடி) சிறுநகரங்களில் இருக்கிறது. பெரும்பாலான நகரங்களில் அடிப்படை கட்டமைப்புகளை நிர்வகிக்க போதுமான ஆட்களும் இல்லை, தேவையான நிதியும் இல்லை. தற்போதைய அவசியம் சிறுநகரங்களின் உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை இளைஞர்களுக்கான வேலை வாய்ப்போடு இணைப்பதாகும்.\nமுந்தைய மன்மோகன் அரசு நடைமுறைப்படுத்திய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதன் விளைவாக கிராமப்புற கட்டமைப்பு ஓரளவு மேம்பட்டிருக்கிறது, வேலைவாய்ப்பு, ஊதியம் ஆகியவை அதிகரித்திருக்கின்றன. சாதி பாகுபாடின்றி, ஆணுக்கும் பெணுக்கும் சமமான ஊதியம் சாத்தியமாகி இருக்கிறது. இதே போன்றதொரு திட்டத்தை, 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் வசிக்கும் சிறு நகரங்களில் செயல்படுத்துவதன் மூலம் நகரங்களில் வேலை வாய்ப்பை பெருக்க முடியும். நகர நிர்வாகம், சுற்றுச்சூழல், வாழ்க்கைத்தரம் மேம்படும். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு வேலைவாய்புகள் உருவாக்கப்படும் பட்சத்தில் பசுமை வேலை வாய்ப்புகள் உருவாகும். முறைசாராத் தொழில்கள் சார்ந்த வேலை செய்வோரின் ஊதியமும் அதிகரிக்கும். தேவையற்ற இடப்பெயர்வும் குறைக்கப்படும். ஏற்கனவே இத்தகைய திட்டங்���ள் கேரளாவிலும் (அய்யன்காளி நகர்ப்புற வேலை வாய்ப்புறுதித் திட்டம்), மத்திய பிரதேசத்திலும் நடைமுறையில் உள்ளன.\nஇதன் மூலம் என்னென்ன வகையான வேலை வாய்ப்புகளை வழங்கமுடியும் பொதுப்பணிகள், பசுமை வேலைகள், கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு, நிர்வாக உதவி வேலைகள், நலம் பேணுதல் சார்ந்த வேலைகள் என்று வெவ்வேறு வகையான வேலைகளை கல்வி மற்றும் திறன் சார்ந்து வழங்க முடியும். உதாரணத்திற்கு, பொதுப்பணி சார்ந்த வேலைகளாகிய கட்டிடங்களைப் பராமரித்தல், நடைபாதைகளை சரி செய்தல், சாலைப் பணிகள் போன்ற வேலைகளுக்கு பெரிய அளவிற்கு கல்வியோ திறனோ தேவையில்லை. அதே போல, பசுமை வேலைகளாகிய நீர்நிலைகளைப் பராமரித்தல், நகர்ப்புற விவசாயம் (urban agriculture), பொட்டல்களை மேம்படுத்துதல், மலைப்பகுதிகளில் மண் அரிப்பைத் தடுத்தல் ஆகிய வேலைகளில் பட்டதாரிகளும், குறைவான கல்வி மற்றும் திறன் உடையோருக்குமாக வெவ்வேறு வேலைகளை பிரித்தளிக்க முடியும்.\nகண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு வேலைகளில் நீர்நிலைகள், காற்று மாசுபடுதலை கண்காணித்து கணினி வழியாகத் தகவல்களை தொகுத்தல் போன்ற வேலைகளை கணினி சார்ந்த கல்வி கற்றோர் சிறப்பாகச் செய்ய முடியும். நிர்வாக உதவி சார்ந்த வேலைகளில் போதிய ஆட்களின்றி திண்டாடும் நிர்வாக ஊழியர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தல், பள்ளிக்கூடங்களில் ஆசியர்களே நிர்வாக வேலைகளை செய்து வரும் சூழலில், ஆசிரியர்களுக்குத் துணையாக நிர்வாக மற்றும் கணக்கு வழக்கு வேலைகளுக்கு உதவி செய்தல் போன்ற வேலைகளை பட்டதாரிகள் செய்ய இயலும். நலம் பேணுதல் சார்ந்த வேலைகளில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு உதவி, இருபாலரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் குழந்தைகளை கவனித்துக் கொள்ளுதல், கவனிப்பாரின்றி இருக்கும் முதியோர் நலன் பேணுதல், நகர்ப்புற ஏழைகளுக்கு உணவளித்தல் என்று விதவிதமான வேலைகளை உருவாக்க முடியும்.\nதிறன்குறைந்த வேலைகளில் ஆளுக்கு நாளைக்கு ஐநூறு ரூபாய்கள், கல்வித்தகுதி மற்றும் திறன் மிகுந்த வேலைகளுக்கு மாதம் பதிமூன்றாயிரம் உதவித்தொகை என்று இந்தத் திட்டத்திற்கான ஊதியத்தை பரிந்துரைக்கிறது இந்த அறிக்கை. கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் இருப்பதைப் போலவே வெளிப்படைத்தன்மையும், வார்டு கமிட்டிகள் வழியாக பரவலாக்கப்பட்ட திட்ட��ிடலும், சமூகத் தணிக்கையுமாகச் சேர்ந்து இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த முடியும். இதற்கான நிதியில் வேலை வாய்ப்புகளுக்கு 80 சதவீதம் மத்திய அரசும், 20 சதவீதம் மாநில அரசும் அளிக்க வேன்டும். இதற்கான செலவு இந்தியாவின் ஜிடிபியில் 1.7% முதல் 2.7% சதவீதம் வரை ஆகும். இதன் வழியாக நகர்ப்புற வறுமையில் இருந்தும், வேலை வாய்ப்பின்மையில் இருந்தும் மூன்று முதல் ஐந்து கோடி பேரை மீட்க முடியும் என்கிறது இந்த அறிக்கை.\nஉலகில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் முன்னணியில் இருப்பது இந்தியா. இந்த வளர்ச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் அனைவருக்குமான அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகளை (கல்வி, மருத்துவம், வீட்டுவசதி) இந்தியா உறுதி செய்ய வேண்டும். வளர்ந்த நாடுகளின் நீடித்த பொருளாதார வளர்ச்சி, இந்த அடிப்படை வசதிகள் வழியாகவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அடிப்படை சேவைகளைப் பொறுத்தவரை உலகிலேயே குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. ஒட்டுமொத்த ஜிடிபியில் வெறும் ஒரு சதவீதத்தையே மருத்துவத்திற்காக இந்தியா செலவு செய்கிறது. அரசு சார்பில் மருத்துவத்திற்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யும் முதல் பத்து உலக நாடுகளில் இந்தியாவும் அடக்கம்.\nமருத்துவத்தில் தனியார் சேவையை ஊக்குவிக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டுள்ள இன்சூரன்ஸ் முறை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. இது பரவலாக மருத்துவக் கொள்ளையை ஊக்கப்படுத்துகிறது என்பது கண்கூடான விசயம். இது தவிர இன்சூரன்ஸ் தொகை உயர் சிகிச்சைக்கு மட்டுமே என்பதால், மருந்துகளுக்கு ஆகும் செலவுக்கோ, மருத்துவமனை செலவுகளுக்கோ மக்கள் தங்கள் சொந்த பணத்தில் இருந்து தான் செலவு செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகள் பரவலாக இருந்த போதும், மக்களின் உடல்நலன் சார்ந்த குறியீடுகள் அனைத்தும் அரசு மருத்துவ வசதிகளின் தரத்தை ஒட்டியே அமைந்துள்ளன. சுருக்கமாகச் சொன்னால், எந்தெந்த மாநிலங்களில் அரசு மருத்துவ கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் உடல்நலன் சார்ந்த குறியீடுகள் மேம்பட்டிருக்கின்றன. எங்கெல்லாம் அரசு மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறதோ அங்கெல்லாம் தனிநபர் தன் கையில் இருந்து மருத்துவத்திற்காக செலவு செய்யும் தொ��ையும் குறைகிறது.\nமருத்துவக் கட்டமைப்பில் வேலை வாய்ப்பை உருவாக்குவது எளிதான விசயம். ஏற்கனவே அரசால் நிரப்பப்படாமல் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்பினாலே நான்கு லட்சத்தில் இருந்து ஆறு லட்சம் வரை வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். இது அங்கன்வாடி ஊழியர்கள் (10 லட்சம்), ஆஷா (ASHA) ஊழியர்கள் (12 லட்சம்), கிராமப்புற உதவியாளர்கள் (10 லட்சம்) ஆகியோருக்கு ஏற்கனவே அளிக்கப்படும் உதவித்தொகையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இவர்களே மருத்துவக் கட்டமைப்பின் முதல்கட்ட செயல்பாட்டாளர்கள் என்பதால் இவர்கள் நலன் மேம்படும் போது, ஒட்டுமொத்த மருத்துவக் கட்டமைப்பும் மேம்படும்.\nஅனைவருக்கும் மருத்துவ வசதியை அரசு வழங்குவதன் வழியாக சுகாதாரம் மேம்படும், வேலை வாய்ப்பும் பெருகும். வேலை வாய்ப்புக்கு அடுத்தபடியாக மக்களை பயமுறுத்தும் மருத்துவ செலவும் குறையும்.\nகல்வி கற்பதன் வழியே சுகாதாரம் மேம்படும். சுகாதாரம் மேம்பட்டால் வாய்ப்புகள் அதிகரிக்கும். வாய்ப்புகள் அதிகரித்தால் தொழிலாளர் திறன் அதிகரிக்கும். திறன் அதிகரித்தால் வருவாய் அதிகரிக்கும். கற்றோர் எண்ணிக்கை அதிகரிக்கையில் பொதுமக்களின் ஜனநாயக பங்களிப்பும் அதிகரிக்கும். ஒட்டுமொத்த ஜிடிபியில் இந்தியா 4 சதவீதத்தை கல்விக்கு செலவு செய்கிறது. உலகில், கல்விக்கு அதிகமாக செலவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் மருத்துவத்தைப் போலவே நம்மை போன்ற தனிநபர் வருவாய் ஈட்டும் வியட்நாம் தனது ஜிடிபியில் ஆறு சதவீதத்தை செலவு செய்கிறது. 1966 அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷனும் 6 சதவீத ஜிடிபியை கல்விக்கு செலவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. கல்வியைப் பொறுத்தவரை இந்தியா எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கல் கல்வித் தரம் சார்ந்தது. உலக வளர்ச்சி அறிக்கையின் (2018) படி இந்தியாவில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 90 சதவீதத்திற்கு மேலானவர்களில் ஒரு வார்த்தையைக் கூட எழுத்துக் கூட்டி படிக்க முடியாதவர்கள். இவர்களில் 80 சதவீதத்தினர், கணிதத்தில் இரண்டு இலக்கக் கழித்தலில் தேர்ச்சி பெறாதவர்கள். நம்மை விட ஏழை நாடாகிய நேபாளம் அடிப்படை கல்வியில் நம்மை விட பல படிகள் முன்னிற்கிறது. ஆப்ரிக்காவின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள நாடுகள் இந்த விசயத்தில் நம்மை விட மேம்பட்டு நிற்கின்றன.\nமருத்துவத்தில் உள்ளதைப் போல அரசு முதலீடு கல்வித்தரத்தை தானகவே உயர்த்திவிடும் என்று கருத இடமில்லை. மாறாக நாடு முழுதும் தனியார் கல்வி, அரசு வழங்கும் கல்வியை விட தரத்தில் மேம்பட்டிருப்பதாக ASER 2016 அறிக்கை குறிப்பிடுகிறது (விதிவிலக்காக தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா). ஆனால், தனியார் பள்ளிகளில் கல்விக்கு ஆகும் செலவு, அரசுப் பள்ளிகளை விட ஐந்து முதல் இருபது மடங்கு அதிகமாகும். தவிர, இந்தியாவின் 40 சதவீத கிராமங்களில் மட்டுமே தனியார் பள்ளிகள் அமைந்துள்ளன. மீதமிருக்கும் கிராமங்கள் அனைத்தும் அரசுப் பள்ளிகளையே நம்பி இருக்கின்றன. தரம் குன்றி இருக்கும் அரசுப் பள்ளிகளில் அரசின் முதலீட்டை அதிகரிப்பதன் மூலமும், கற்றல் அடைவுகள் (Learning outcomes) மேம்பட்டிருப்பதற்கான சான்றாக டெல்லி அரசின் சமீபத்திய முயற்சிகளை குறிப்பிடலாம், வகுப்பறைகளை மாற்றியமைப்பதன் வழியாகவும், ஆசிரியர் திறனை மேம்படுத்துவதன் வழியாகவும் அரசுப் பள்ளிகளை, தனியார் பள்ளிகளை விட சிறப்பாக செயல்பட வைத்து டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசு.\nநிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்பக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினாலே பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இது தவிர அங்கன்வாடி ஊழியர் பணி நியமனங்கள் மற்றும் அங்கன்வாடி மேற்பார்வையாளர் பணி நியமனங்கள் வழியாக மேலும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இவை தவிர நாடெங்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள் ஒரு ஆசிரியரால் நடத்தப்படுகின்றன. இவற்றில் மாணவர் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பணி நியமனங்கள் நடக்கும் பட்சத்தில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாகும். வகுப்பறைகளை மேம்படுத்தல், நூலக வசதி, கழிப்பறை வசதி என பல்வேறு உட்கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம் இன்னும் கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஒப்பந்தப் பணி முறையை ஒழித்து, நிரந்த பணியாளர்கள் நியமிக்கப்படும் போது பணியாளர்கள் வாழ்க்கைத் தரம் மேம்படுவதோடு, கல்வியில் அவர்களது பங்களிப்பும் மேம்படும்.\nநல்ல வீடு என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல, அதன் வழியாக பாதுகாப்பான, ஆரோக்கிய மிக்க வாழ்வும் பெறப்படுகிறது. இதர சேவைகளாகிய மின்சாரம், குடிநீர், சத்தான உணவு, பொதுப் போக்குவரத்து என அனைத்தும் வீட்டை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன.\nஉற்பத்தியில் பங்குகொள்ள முடியாத சமூகத்தின் அங்கத்தினர்களாகிய முதியவர்கள், விதவைகள், உடல் ஊனமுற்றோர் என பலருக்கும் குறைந்த பட்ச வாழ்க்கைத் தரத்தை வீட்டு வசதி அளிப்பதன் மூலமே பெற முடியும். 2012 கணக்கெடுப்பின் படி இந்தியா முழுமைக்கும் அனைவரும் போதுமான வீட்டு வசதி பெற வேண்டுமானால் 1.8 கோடி வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் பரிந்துரைக்கிறது. இந்தியா முழுவதும் வீடு என்பது முக்கிய சொத்து. வறுமையில் இருப்பவர்களின் வருமானம் பெரும்பாலும் கல்விக்கும், மருத்துவம், உணவு ஆகியவற்றிற்கு செலவிடப்படுவதால், வீட்டைக் கட்டுவதற்கான சேமிப்புத் தொகை அவர்களிடம் சேர்வதில்லை.\nவீட்டு வசதியை அரசுத்திட்டங்கள் வழியாக மட்டும் உருவாக்காமல், தனியார் பங்கெடுப்போடு நிறைவேற்றப்படுவதன் மூலம் மட்டும் 1.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் நிதி அமைச்சக அறிக்கை (2018).\nஇந்தியாவில் வேலை வாய்ப்பு கிடைத்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 47 கோடி. இவர்களில் 6.1 கோடி பேர் உற்பத்தித் துறை சார்ந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 80 சதவீதத்திற்கு அதிகமானோர் சிறுதொழில்கள் மற்றும் முறைசாராத் தொழில்கள் வழியாக வேலைவாய்ப்பு பெற்றவர்கள். கடந்த பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக ஜிடிபியில் உற்பத்தித் துறையின் பங்கு 15 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கவேயில்லை. உற்பத்தித் துறை மேலும் வளராமல் தேக்கம் அடைந்திருப்பதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. தாராளமயமாக்கலைத் தொடர்ந்து இறக்குமதிக்கான வரித்தளர்வுகள், அந்நிய முதலீட்டில் விதிமுறை தளர்வுகள், சிறுதொழில்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த தொழில்கள் நீக்கப்பட்டது, வளர்ச்சி நிதி வங்கிகளாக இருந்த ICICI போன்ற வங்கிகள் வணிக வங்கிகளாக மாற்றப்பட்டு நீண்ட கால முதலீட்டுக்கென கடன் கொடுப்பதில் ஏற்பட்ட பின்னடைவுகள், அந்நியச் செலவாணி சந்தையில் தொடர்ந்து உருவாகும் ஏற்ற இறக்கங்கள், மின்சாரம், சாலை வசதி மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளில் இருக்கும் சிக்கல்கள் என எண்ணற்ற காரணங்களால் உற்பத்தித் துறை தொடர்ந்து தேக்க நிலையில் இருந்து வருகிறது. இவையனைத்தையும் விட 1991க்குப் பிறகு அ���சு நடைமுறைக்கு கொண்டு வந்த தாராளமயக் கொள்கைகள் காரணமாக, தொழிற்துறை வளர்ச்சியில் நேரடியாகப் பங்குகொள்ளாமல் இந்திய அரசு விலகிக் கொண்ட காரணத்தால், தொழிற்துறையைத் தங்கள் தேவைக்கு ஏற்ப மாநிலங்கள் மாற்றியமைத்துக் கொள்ள போதுமான நிதியாதரங்களைப் பெற முடியவில்லை.\nதற்போது நடைமுறையில் இருக்கும் ஏற்றுமதி சார்ந்த தொழிற்கொள்கைக்கு பதிலாக, உள்நாட்டு நுகர்வின் அடிப்படையில் தொழிற்கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதே சமயத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு (R&D) ஒதுக்கப்படும் நிதி தற்போது இருக்கும் அளவை விட உயர்த்தபட வேண்டும். சாலை வசதிகள், மின்சாரம், நீர்பாசனம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், வளர்ச்சி நிதி வங்கிகளை உயிர்ப்பித்து நீண்ட கால கடன்களை தொழிற்துறைக்கு அளித்தல் என்று வெவ்வேறு வழிமுறைகள் மூலம் உற்பத்தித் துறையை மேம்படுத்த முடியும். அதைத் தொடர்ந்து வேலை வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்ய முடியும் என்கிறது இந்த அறிக்கை.\nபிரமிள்: தனியொருவன் (பகுதி 3) – பாலா கருப்பசாமி\nகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்\nவேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு இலாபம்\nகட்டுரை எனும் கலை: ஜான் மாரிஸ் நேர்காணல்\nபின்தொடரும் நிஜத்தின் குரல் (பகுதி 2)\nகாலத்தின் ஊற்றுமுகம் – போரும் வாழ்வும் நாவலை முன்வைத்து\nகற்பித்தல் முறையில் மாற்றங்கள் சாத்தியமா – மார்க் ப்ரென்ஸ்கியின் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரு பார்வை\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (2) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Nakul Vāc (1) Prasad Dhamdhere (1) Rajanna (1) Srinivas Aravind (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந்தன் கண்ணையன் (7) அருண் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (6) ஆர்.அபிலாஷ் (2) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப்புசாமி (11) இராசேந்திர சோழன் (5) இல. சுபத்ரா (4) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (10) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (4) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (3) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (24) கோகுல் பிரசாத் (78) சசிகலா பாபு (2) சயந்தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. வேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) சுஷில் குமார் (1) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (2) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (1) ப.தெய்வீகன் (10) பாதசாரி (1) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (2) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (3) பொன்முகலி (1) போகன் சங்கர் (11) மகுடேசுவரன் (1) மயிலன் ஜி சின்னப்பன் (4) மாற்கு (2) மானசீகன் (19) மோகன ரவிச்சந்திரன் (2) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (4) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (13) விலாசினி (1) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nவைக்கம் போராட்டம்: சில உதிரிக் குறிப்புகள்\nஅழைப்பு – சு. வேணுகோபால்\nஎலீனா ஃபெர்ராண்டேவின் பேட்டி – சாண்ட்ரோ ஃபெர்ரி, சாண்ட்ரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6412:-367-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2021-01-27T14:02:01Z", "digest": "sha1:VG5356LM6RT4E23U5WAJBUL5FU74ZCDP", "length": 85773, "nlines": 274, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும், யோசிப்பும் 367: கெளரியின் 'அகதி'!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nவாசிப்பும், யோசிப்பும் 367: கெளரியின் 'அகதி'\nகவிஞர் கெளரியைப்பற்றி முதலில் எழுத்தாளர் கடல்புத்திரன் மூலம்தான் நான் கேள்விப்பட்டேன். அவர் கெளரியின் 'சோகங்களிலும் துயரமானது' என்னும் கவிதையைப்பற்றி விதந்து கூறுவார். அத்தலைப்பில் கெளரியின் கவிதைத்தொகுப்பொன்றும் 1988இல் வெளியானதாக நான் அறிந்திருக்கின்றேன். அதன் பின்னர் கெளரியை நான் தொண்ணூறுகளில் தாயகம் (பத்திரிகை -> சஞ்சிகை) கனடாவில் வெளியானபோது வெளியான அவரது படைப்புகளினூடு அறிந்திருக்கின்றேன். அவரது படைப்புகள் தாயக'த்தில் வெளியாகியுள்ளன. 'டொராண்டோ'விலிருந்து வெளியான ஏனைய ஊடகங்கள் சிலவற்றிலும் வெளியாகியுள்ளன. தாயகம் பத்திரிகையில் தாயகம் பத்திரி���ையில் அதிகமாக எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களைப்பற்றி 'தாயக எழுத்தாளர்கள்' என்னும் கட்டுரையொன்றும் எழுதியுள்ளார். அதில் என்னையும் உள்ளடக்கியிருந்தார். அக்கட்டுரையும் நினைவிலுள்ளது. அக்காலகட்டத்தில் அவரது நெடுங்கவிதையான 'அகதி' நூலுருப்பெற்றது. அதனை வடிவமைத்துக்கொடுத்திருந்தவர் சகலகலாவல்லவரான 'தாயகம்' ஆசிரியரான ஜோர்ஜ்.ஜி.குருஷேவ்தான். அவர்தான் எனது 'எழுக அதிமானுடா' கவிதைத்தொகுப்பினையும் வடிவமைத்துத் தந்திருந்தார். அக்காலகட்டத்தில் அவரே தனது இருப்பிடத்தில் தாயகத்தை 'ஆப்பிள்' கணினியில் வடிவமைத்து, தன்னிடமிருந்த சிறிய அச்சியந்திரம் மூலம் அச்சிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தார்.\n'அகதி' கவிதைத்தொகுப்பினை வடிவமைத்தவர் 'தாயகம்' ஆசிரியர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவ் என்றால், அதன் அட்டைப்படத்தை வடிவமைத்துக்கொடுத்தவர் கனடா மூர்த்தி (யாழ் இந்து நாராயணமூர்த்தி). அக்காலகட்டத்தில் தாயக'த்தில் வெளியாகிக்கொண்டிருந்த முனியின் கேள்வி பதில்கள் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டவை. சிரித்திரனின் மகுடி பதில்களைப்போல், சுதந்திரனின் குயுக்தியார் பதில்கள் போல் , 'தாயக'த்தின் 'முனி' பதில்களும் முக்கியமானவை. சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை. முனி என்றால் ஏதோ ஆலமரத்து முனியென்று நினைத்து விடாதீர்கள். முனிவர் என்பதன் சுருக்கமான முனியே இந்தத் தாயகத்து முனி.\nகெளரியின் 'அகதி' கவிதை நூலை வெளியிட்டிருப்பது 'டொராண்டோ'வில் இயங்கிக்கொண்டிருந்த 'சமூக ஆய்வு மையம்' (Social Research Circle) என்னும் அமைப்பாகும். வெளியிட்ட ஆண்டு: ஏப்ரில் 1991.\nமேற்படி கெளரியின் 'அகதி' நெடுங்கவிதை நூலுக்குச் சிறப்பானதொரு முன்னுரையினைப் பேராசிரியர் சமுத்திரன் அவர்கள் எழுதியுள்ளார். பின்னுரைக் குறிப்பினை விமர்சகர் இந்திரன் அவர்கள் எழுதியுள்ளார். முன்னுரையில் பேராசிரியர் சமுத்திரன் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:\n\"கெளரியின் நெடுங்கவிதை ஒரு முக்கியமான சமகாலப்பங்களிப்பு எனக் கருதுகிறேன். கவிஞனின் சுயசரிதைப் பாங்கு இந்தப்படைப்பின் உயிரோட்டத்தைப் பலப்படுத்துகின்றது. கவிதையில் பலமாக இழையோடும் சோகமும், ஆத்திரமும் இன்றைய ஈழத்தின் யதார்த்தத்தின் ஒருவகைப் பிரதிபலிப்புகள். புலம் பெயர்ந்த இளம் தமிழர் பலர் எழுதும் கவிதைகளில் ஒரு துன��பியல் தன்மை படர்ந்திருப்பதைக் கவனிக்கலாம். கெளரியின் நெடுங்கவிதை இதற்கு விதிவிலக்கல்ல. சொந்த அனுபவங்களின் துன்பங்கள் அங்கே தமிழ் மக்கள் படும் அவஸ்தைகள் இவையெல்லாம் ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவே 'அகதி'. ஆனால் நெடுங்கவிதை விரக்தியின் மறு உருவமல்ல. வாழ்க்கையிடம் அழகிருக்கிறது. வாழ்க்கையை நேசிக்க வேண்டும். வாழ்க்கையையும் மனிதத்துவத்தையும் தவிர்த்த ஒரு விடுதலை இலட்சியம் இருக்க முடியாது என்ற தத்துவத்தைத் தழுவியது.\"\nகெளரியின் 'அகதி' நெடுங்கவிதை பல விடயங்களில் முக்கியத்துவம் மிக்கது. புகலிடத்தில் அகதி ஒருவன் அடையும் பலவகைப்பட்ட நிகழ்வுகளையும் விபரிப்பது. உயிருடன் வாழ இடம் தந்த புகலிடத்தில் இல்லாத மகிழ்ச்சி , வாழ்வதை மறுத்த பிறந்த மண்ணில் இருப்பதையும் நினைவு கூரும் 'அகதி' பிறந்தமண்ணில் நிலவும் அரச அடக்குமுறைகள், அதன் விளைவுகள், நாட்டில் நிலவும் இனத்துவச் சிந்தனைகளையும் காட்டமாக விமர்சிக்கிறது. கூடவே விடுதலைக்குப் போராடப் புறப்பட்ட ஆயுத அமைப்புகளின் அக, புற முரண்பாடுகளையும் , அவற்றின் விளைவாகப் புரியப்பட்ட படுகொலைகளையும் அதே காட்டத்துடன் விமர்சிக்கின்றது. பிறந்த மண்ணில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக வெளியேறிய தமிழ் அகதியொருவனை எவ்விதம் மேனாட்டுச் சமூக, அரசியல் எதிர்கொள்கிறது விமர்சிக்கும் 'அகதி' புகலிடத்தில் விரவிக்கிடக்கும் நிறவாதச் சிந்தனைகளின் தாக்கங்களையும் எடுத்துக்காட்டுகின்றது.\nகெளரியின் 'அகதி' இன்னுமொரு விடயத்தையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இலங்கையின் இனவாத அரசுகள் நாட்டின் பொருளாதாரப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதில், அதன் விளைவாகப்பெரும்பான்மையினத்தவரின் மத்தியிலிருந்து எழக்கூடிய வர்க்கப்புரட்சியினைத் தடுக்கும் முகமாக, சிறுபான்மையின மக்களுக்கெதிராக இனவாதம் பேசிப் பிரச்சினையைத் திசை திருப்புகின்றது. தமிழ்த்தலைமைகளும் பதவிகளுக்காக இனவாதத்தில் குளிர்காய்கின்றார்கள். இவ்விதமாகக் கடுமையாக விமர்சிக்கும் 'அகதி' போராட்ட அமைப்புகளுக்கிடையில் நிலவிய மனித உரிமை மீறல்களையும் கடுமையாக விமர்சிக்கின்றது.\nநூலுக்குச் சிறப்பானதொரு பின்னுரையினை எழுதிய விமர்சகர் இந்திரன் அவர்கள் 'அகதி' பற்றிப்பின்வருமாறு குறிப்பிடுவார்:\n\"தமிழி���் இதுவரை யாருமே பதிவு செய்திராத அனுபவத்தை அகதி எனும் நிலையை ஒரு சுய சித்திரமாக இக்கவிதையில் அமைத்திருக்கின்றார். அடியாளத்தில் அமைந்த ஒரே சீரான அகவல் ஓசையுடன் நகரும் கவிதை ஏராளமான விமர்சனங்களை , சிங்கள் அரசு பற்றிய, அரசை எதிர்க்கும் போராளிக்குழுக்கள் பற்றிய, உலகினைப் பலநாடுகளாகப் பிரித்து எல்லைச்சுவர் எழுப்பியது பற்றிய, ஒன்றிணைந்து இயங்க வேண்டிய நேரத்தில் அகதிகளின் தனியான, சுயநலமான சந்தர்ப்பவாதப் போக்குகள் பற்றிய விமர்சனங்களை முன் வைக்கிறது.\"\nநூலைப்பற்றிய விமர்சகர் இந்திரனின் வார்த்தைகள் 'அகதி' பற்றிய சரியான வார்த்தைகள்.\nகெளரியின் அகதி நூலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: https://noolaham.net/project/661/66052/66052.pdf\n'அகதி'யுடன் எழுத்தாளர் கெளரியும் 'டொராண்டோ'விலிருந்து காணாமலே போய்விட்டார். அதன் பிறகு அவரது படைப்புகளை எவற்றையும் நான் ஊடகங்களில் காணவில்லை. அவர் 'மொன்ரியாலில் வாழ்வதாகக் கேள்விப்பட்டேன். அவரைப்பற்றி மேலதிகத்தகவல்கள் அறிந்தவர்கள் அவற்றை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவ��ம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.��.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு\nஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:\n1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு\n2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்\n3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா\n4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\n5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்\n7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\n8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....\n9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்\n10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு\n11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா\n12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'\n13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nவ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவர��ாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅ.ந.கந்தசாமியின் இரு நூல்கள் கிண்டில் பதிப்பு மின்னூல்களாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு\n'தனுஜா' நூல் தொடர்பான கலந்துரையாடல் ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு\nபடித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபயணம்: மெல்பன் நகரம் சொல்லும் கதை\nபனிப்பூக்கள் 2021 சிறுகதைப் போட்டி\nதமிழ் மரபுத்திங்கள் சிறப்பு பட்டி மன்றம் (இலண்டன்)\nமரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்\nஅஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் ���ொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார���க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/15074615/1974633/Ban-on-generator-sets-in-Delhi.vpf", "date_download": "2021-01-27T14:35:21Z", "digest": "sha1:PWGF7EMAUW2OCXKM3IDQWRMSHFXJH64E", "length": 7192, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ban on generator sets in Delhi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடெல்லியில் ஜெனரேட்டர்கள் இயக்க தடை\nபதிவு: அக்டோபர் 15, 2020 07:46\nடெல்லி மாசுகட்டுப்பாட்டு கமிட்டி, டீசல், பெட்ரோல், மண்எண்ணெய் ஆகிய அனைத்து எரிபொருளில் இயங்கும் ஜெனரேட்டர்களை இயக்க இன்று (அக்டோபர் 15) முதல் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.\nடெல்லியில் ஜெனரேட்டர்கள் இயக்க தடை\nகிராப் அமைப்பு, தலைநகர் டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் அளவை வெளியிட்டு அதன் மோசமான நிலை குறித்து வருத்தம் தெரிவித்தது. இதையடுத்து சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2017-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு ஆணையத்தை உருவாக்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஅதன் அடிப்படையில் இந்த ஆண்டு, டெல்லி மாசுகட்டுப்பாட்டு கமிட்டி, டீசல், பெட்ரோல், மண்எண்ணெய் ஆகிய அனைத்து எரிபொருளில் இயங்கும் ஜெனரேட்டர்களை இயக்க இன்று (அக்டோபர் 15) முதல் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமருத்துவ சுகாதார மையங்கள், ரெயில்வே சேவை, டெல்லி மெட்ரோ, விமான நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவை உள்ள இடங்களிலும் இவற்றின் பயன்பாட்டிற்கான தடை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாற்று மாசு | டெல்லி காற்று மாசு\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை - நீதித்துறை விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nகேரளாவில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக ரப்பர் எஸ்டேட் அதிபர் கைது\nஜெ. நினைவிடம் திறப்பு: சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்\nஇந்த தீபாவளிக்கு பட்டாசுகள் கிடையாது... டெல்லி என்சிஆர் பகுதிகளில் முற்றிலும் தடை விதிப்பு\nகண்ணை மறைக்கும் புகைப்படலம்... காற்று மாசு அதிகரிப்பால் திணறும் டெல்லி\nடெல்லியில் காற்று மாசு ஏற்படுத்தினால் இவ்வளவு அபராதமா அவசர சட்டம் கொண்டு வந்தது மத்திய அரசு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.momjunction.com/tamil/9-month-pregnancy-tips/", "date_download": "2021-01-27T13:08:58Z", "digest": "sha1:WTEUDK4UH6FPJ5XVLSMTOCJQHRDOSTYT", "length": 29570, "nlines": 267, "source_domain": "www.momjunction.com", "title": "9th Month Pregnancy Tips In Tamil", "raw_content": "\nஎப்போது வேண்டுமானாலும் பிரசவிக்க தயாராகும் கர்ப்பத்தின் ஒன்பதாவது மாதம் - பாதுகாப்பான பிரசவத்திற்கு சில உதவிக் குறிப்புகள்\nகர்ப்பத்தின் ஒன்பதாவது மாதத்தில் உங்களுக்கு உண்டாகும் அறிகுறிகள்\nஒன்பதாவது மாதத்தில் உடல் மாற்றங்கள்\nஇந்த மாதத்தில் நீங்கள் அனுபவிக்கும் உணர்ச்சி மாற்றங்கள்\nஒன்பதாவது மாதத்தில் குழந்தையின் நிலை மற்றும் இயக்கங்கள்\nஒன்பதாவது மாதத்திற்கான கர்ப்ப உணவு\nகர்ப்பத்தின் ஒன்பதாவது மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஒன்பதாவது மாதத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்\nஇது ஒன்பதாவது மாதம் மற்றும் உங்கள் கர்ப்ப பயணம் முடிவடைய உள்ளது. குழந்தையை உங்கள் கைகளில் ஏந்த நீங்கள் ஆர்வமாக இருக்கலாம், ஆனால் பொறுமையாக இருக்கவும், உங்கள் கவலையைத் தடுக்கவும் இதுவே நேரம். உங்கள் பிரசவம் எப்போது வேண்டுமானாலும் விரைவில் நிகழலாம். எனவே, இந்த மாதத்தில் நீங்கள் அனுபவிக்கும் மாற்றங்களை அவதானிக்க வேண்டியது அவசியம்.\nகர்ப்பத்தின் ஒன்பதாவது மாதத்தில் உங்களுக்கு உண்டாகும் அறிகுறிகள்\nஇப்போது நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் கடந்த இரண்டு மாதங்களில் நீங்கள் அனுபவித்து வருவதற்கு ஒத்ததாகும் .(1), (2).\nஎடை அதிகரிப்பு, பி.எம்.ஐ இன் படி.\nகருப்பை சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிக்கப்படுகிறது.\nபிரசவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, யோனிக்கு கேடயமாக செயல்படும் சளி பிளக்கை வெளியேற்றுவது பிரசவம் உடனடியாக நடைபெறலாம் என்பதை குறிக்கிறது.\nபிறப்பு கால்வாய் வழியாக எந்த பாக்டீரியாக்களும் கருப்பையை அடைவதைத் தடுக்க யோனி மற்றும் கருப்பை வாய் சுவர்கள் மென்மையாகின்றன.\nவளர்ந்து வரும் கருப்பை கீழ் முதுகில் அழுத்தம் சேர்க்கிறது, இதனால் முதுகுவலி ஏற்படுகிறது.\nஉள் வேனா காவாவில் (உடலில் மிகப்பெரிய நரம்பு) வளர்ந்து வரும் கருப்பை அழுத்தம் இரத்தத்தின் பின்னொளியைக் கட்டுப்படுத்துகிறது, இது நரம்புகளில் இரத்தத்தை குவிப்பதற்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் அல்லது வீங்கிய நரம்புகள் உண்டாகின்றன.\nகருவின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடல் செய்யும் கூடுதல் வேலை சோர்வுக்கு வழிவகுக்கிறது.\nஉடலில் நீர் வைத்திருத்தல் கணுக்கால் மற்றும் கால்களின் வீக்கம் அல்லது வீக்கத்தை ஏற்படுத்துகிறது.\nகூடுதல் எடை, வைட்டமின் குறைபாடு, அல்லது மிகவும் சுறுசுறுப்பாக அல்லது செயலற்ற நிலையில் இருப்பது கால் பிடிப்பை ஏற்பட��த்தும் (3).\nஉடல் வலிகள் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது தூக்கத்தை இழக்க ஏதுவாகிறது, இது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.\nகுழந்தையின் கூடுதல் எடை இடுப்புக்கு அழுத்தம் கொடுக்கும் இடுப்பு வலியை ஏற்படுத்துகிறது.\nகுழந்தை இடுப்புக்குள் இறங்கி, சுவாசத்தை எளிதாக்கும் உதரவிதானத்தின் அழுத்தத்தை நீக்குகிறது.\nஉங்கள் உடல் பிரசவத்திற்கான தயாரிப்புகளின் இறுதி கட்டத்தில் இருப்பதால் ப்ராக்ஸ்டன் ஹிக்ஸ் சுருக்கங்கள் (பொய் பிரசவ வலி ) மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.\nஇந்த மாற்றங்கள் உங்கள் உடல் மற்றும் மன நிலையை பாதிக்கின்றன.\nஒன்பதாவது மாதத்தில் உடல் மாற்றங்கள்\nகர்ப்ப வயிறு அதிகமாக நீண்டுள்ளது, இந்த நேரத்தில் குழந்தை கீழே இறங்கியதை நீங்கள் உணரலாம். உங்கள் தொப்பை பொத்தான் வெளியே நிற்கிறது.\nஉங்கள் மார்பகங்களில் குழந்தையின் முதல் உணவாக மாறும் மஞ்சள் திரவமான கொலஸ்ட்ரம் கொஞ்சம் கசியக்கூடும்.\nமுலைக்காம்பு மற்றும் அரோலா இருண்டதாக மாறும்.\nவிரிவடையும் கருப்பை தோல் திசுக்களைக் கிழிக்க வழிவகுக்கிறது, சருமத்தில் கோடுகளை உருவாக்குகிறது.\nஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, உங்கள் தலைமுடி அழகாகவும் முழுதாகவும் மாறும்.\nலீனியா நிக்ரா, தொப்பை பொத்தான் மற்றும் அந்தரங்க மயிரிழையில் இருந்து இயங்கும் இருண்ட கோடு, தோல் நிறமி காரணமாக கருமையாகிறது.\nஇந்த மாதத்தில் நீங்கள் அனுபவிக்கும் உணர்ச்சி மாற்றங்கள்\nமனநிலை மாற்றங்கள், மன அழுத்தம் மற்றும் பதட்டம்\nஇல்லாத மனப்பான்மை மற்றும் மறதி\nகுழந்தையின் வருகைக்கு நீங்கள் தயாராகும்போது கூடு கட்டும் உள்ளுணர்வு வெளிவரத் தொடங்குகிறது.\nகர்ப்பத்தின் ஒன்பதாவது மாதத்தில் குழந்தை வளர்ச்சி\nகர்ப்பத்தின் ஒன்பதாவது மாதம் 33 முதல் 36 வாரங்கள் வரை (4). இந்த நேரத்தில், உங்கள் குழந்தை அன்னாசிப்பழத்தின் அளவிலிருந்து ரோமெய்ன் கீரையின் தலையைப் போல பெரியதாக வளர்கிறது (5).\nகுழந்தையின் சிஆர்எல் (கிரீடம்-ரம்ப் நீளம்): 17.2 – 18.7 இன் (43.7 – 47.4 செ.மீ)\nதோல் மென்மை மற்றும் இளஞ்சிவப்பு வண்ணம்\nநுரையீரல் கிட்டத்தட்ட முழுமையாக உருவாகி விட்டது\nகண்கள் திறந்து மூடத் தொடங்குகிறது. அவர்களும் கண் சிமிட்டத் தொடங்குகிறார்கள்.\nபிறப்புறுப்புகள் ஆண் குழந்தை எனில் விந்தணுக்கள் அடிவயிற்றில் இருந்து ஸ்க்ரோட்டத்திற்கு செல்லத் தொடங்குகின்றன.\nபெண் குழந்தை எனில் லேபியா பெண்குறிமூலத்தை மறைக்கத் தொடங்குகிறது\nநகங்கள் விரல் வரை வளர்ந்திருக்கும்\nதசைகள் வலுவடைந்து தலையை அசைக்கும் அளவில் இருக்கும்\nகாதுகள் காதுகுழாய்கள் சிறிய குருத்தெலும்புகளுடன் மென்மையாக இருக்கும்\nமொத்தத்தில் பிரசவத்திற்கு முன் உங்கள் குழந்தை சிறந்த நிலையை அடைய இது ஒரு முக்கியமான நேரம் எனலாம்.\nஒன்பதாவது மாதத்தில் குழந்தையின் நிலை மற்றும் இயக்கங்கள்\nநிலை: இடுப்புக்குள் தலையை சரியாக பொருத்தி குழந்தை தலை-கீழ் நிலையில் உள்ளது. இது சிறந்த நிலை மற்றும் பிறப்பு கால்வாய் வழியாக குழந்தையின் இயக்கத்தை எளிதாக்குகிறது. குழந்தை இப்போது ஒரு ப்ரீச் விளக்கக்காட்சியை (கீழே-கீழ் நிலை) அடைந்தாலும், பிரசவத்திற்கு முன் சிறந்த நிலையை அடைய இன்னும் வாய்ப்பு உள்ளது.\nஇயக்கங்கள்: குழந்தை முழுமையாக வளர்ந்தவுடன், அது கருப்பையின் உள்ளே செல்ல சிறிய இடமில்லை. ஒரு சில கை மற்றும் கால் அசைவுகளைத் தவிர்த்து இயக்கங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. குழந்தை இப்போது தலையின் கீழ் நிலையில் இருப்பதால், உங்கள் விலா எலும்புகளின் கீழ் குழந்தையின் உதைகளை நீங்கள் உணரலாம்.\nஒன்பதாவது மாதத்திற்கான கர்ப்ப உணவு\nஉங்கள் உணவில் நீங்கள் சேர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இங்கே (7):\nகால்சியம் நிறைந்த மூலமாக நிறைய பச்சை இலை காய்கறிகள், ரொட்டி, பால் மற்றும் பலப்படுத்தப்பட்ட தானியங்களை சாப்பிடுங்கள். உங்கள் குழந்தையில் வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு இது அவசியம். ஒரு கர்ப்பிணிப் பெண் ACOG இன் படி 1000mg கால்சியம் / நாள் எடுக்க வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 600 எம்.சி.ஜி ஃபோலிக் அமிலத்தை ACOG பரிந்துரைக்கிறது. குழந்தையின் மூளை மற்றும் முதுகெலும்புகளின் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க இது அவசியம். இலை காய்கறிகள் (கீரை, ப்ரோக்கோலி, ரோமைன் கீரை, மற்றும் காலே), சிறுநீரக பீன்ஸ், பயறு, கொட்டைகள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவை ஒரு நல்ல மூலமாகும்.\nசிவப்பு ரத்தத்தை உற்பத்தி செய்ய இரும்பு அவசியம் மற்றும் முழு தானிய பொருட்கள், பச்சை இலை காய்கறிகள், உலர்ந்த பழம், பீன்ஸ், ஒல்லியான பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி மற்றும் மத்தி ஆகியவற்றிலிருந்து பெறலாம். கூடுதல் உ��்பட பரிந்துரைக்கப்பட்ட உட்கொள்ளல் ஒரு நாளைக்கு 27 மி.கி.\nவைட்டமின் ஏ பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளல் ஒரு நாளைக்கு 770mcg ஆகும். இது எலும்பு வலிமை மற்றும் ஆரோக்கியமான கண்பார்வை ஊக்குவிக்கிறது. ஆரஞ்சு அல்லது மஞ்சள் காய்கறிகள் (இனிப்பு உருளைக்கிழங்கு அல்லது கேரட் போன்றவை), இலை காய்கறிகள், கல்லீரல் மற்றும் பால் தேவையான அளவுகளை வழங்குகின்றன.\nவைட்டமின் டி ஆரோக்கியமான கண்பார்வை ஊக்குவிக்கிறது மற்றும் எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது. பரிந்துரைக்கப்பட்ட உட்கொள்ளல் ஒரு நாளைக்கு 600IU ஆகும். சால்மன் மற்றும் வைட்டமின் டி வலுவூட்டப்பட்ட பால் இந்த வைட்டமின் நல்ல ஆதாரங்கள்.\nமெலிந்த இறைச்சி மற்றும் கோழி, முட்டை, கடல் உணவு, பட்டாணி, சோயா பொருட்கள், பீன்ஸ், பால் மற்றும் உப்பு சேர்க்காத விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றிலிருந்து புரதத்தைப் பெறலாம். இது தசைகள் மற்றும் மூளைக்கு அவசியம்.\nஆரோக்கியமான ஈறுகள், பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வைட்டமின் சி அவசியம். சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, தக்காளி மற்றும் ப்ரோக்கோலி ஆகியவை வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும். சராசரியாக தினசரி பரிந்துரைக்கப்பட்ட உட்கொள்ளல் 85 மி.கி ஆகும்.\nகர்ப்ப உணவைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஒவ்வாமை தரும் அல்லது விருப்பமற்ற உணவுகளை அளவாக எடுக்கலாம்.\nகர்ப்பத்தின் ஒன்பதாவது மாதத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இங்கே\nஅதிகப்படியான காஃபின் (200-300mg / day க்கும் அதிகமானவை) தவிர்க்கவும் (8).\nசமைக்காத உணவைத் தவிர்க்கவும், ஏனெனில் இது பாக்டீரியாவால் ஏற்படும் உணவுப் பரவலான நோயான லிஸ்டெரியோசிஸை ஏற்படுத்தும் (9).\nஅதிக அளவு பாதரசம் கொண்ட வாள்மீன், டைல்ஃபிஷ், கிங் கானாங்கெளுத்தி, சுறா ஆகியவற்றை சாப்பிட வேண்டாம்.\nகலப்படமில்லாத பால் மற்றும் சீஸ் தவிர்க்கவும்.\nஆழமான வறுத்த மற்றும் காரமான உணவுகளிலிருந்து விலகி இருங்கள், ஏனெனில் அவை நெஞ்செரிச்சல் அதிகரிக்கும்.\nஉங்களுக்கு செலியாக் நோய் இருந்தால் பசையம் கொண்ட உணவைத் தவிர்க்கவும் (10). அதற்கு பதிலாக, நீங்கள் காய்கறிகள், பழங்கள், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கோழி மற்றும் இறைச்சி சாப்பிடலாம்.\nஒன்பதாவது மாதத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்\nநீண்��� நேரம் நிற்பதைத் தவிர்க்கவும்.\nஉட்கார்ந்து திடீரென எழுந்து நிற்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது உங்கள் இரத்த அழுத்தத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும், தலைச்சுற்றல் ஏற்படுகிறது (11).\nகுழந்தை எத்தனை முறை உதைக்கிறது என்பதை எண்ணுங்கள். நீங்கள் அடிக்கடி உதைப்பதை உணரவில்லை என்றால், சர்க்கரை உள்ள உணவை சாப்பிடவும். (12).\nமன அழுத்தத்தை தவிர்க்கவும் .\nபுகைபிடிப்பதைத் தவிர்க்கவும், மது அருந்தவும்.\nநீரேற்றமாக இருக்க ஏராளமான திரவங்களை குடிக்கவும்.\nஉங்கள் உடலுக்கு போதுமான ஓய்வு கொடுங்கள்.\nமுதுகுவலி மற்றும் கால் பிடிப்பை போக்க ஒரு சூடான குளியல் எடுத்துக் கொள்ளுங்கள்.\nசீரான இடைவெளியில் ஒரு சிறிய உணவை உண்ணுங்கள்.\nகனமான பொருட்களை தூக்க வேண்டாம்.\nஇடுப்பு தசைகளை வலுப்படுத்தவும், உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் நடைபயிற்சி மற்றும் கெகல் பயிற்சிகளை முயற்சிக்கவும்.\nமருத்துவர்களின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.\nவசதியான, தட்டையான பாதணிகள் மற்றும் தளர்வான, சுவாசிக்கக்கூடிய ஆடைகளை அணியுங்கள்.\nடோக்ஸோபிளாஸ்மோசிஸை ஏற்படுத்தும் என்பதால் பூனை குப்பைகளை சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.\nஒரு சில நாட்களில், நீங்கள் ஒரு சிறிய உயிரை இந்த பூமிக்கு வரவழைக்க இருக்கிறீர்கள். அதுவரை, உங்களை நிதானமாகப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் போதுமான தூக்க இடுகை பெறாததால் நன்றாக ஓய்வெடுங்கள். பெற்றோராக உங்கள் புதிய பயணத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான உதவிக்குறிப்புகளுக்கு கர்ப்பம் மற்றும் பெற்றோருக்கான புத்தகங்களைப் படியுங்கள்.\nபுதிய தலைமுறை பெற்றோர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் .\nஉங்கள் குழந்தையின் சருமத்தை அழகாக மாற்றுவதற்கான இயற்கை உதவிக்குறிப்புகள் – மெய்யாலுமேவா \nகர்ப்பிணிகள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய 15 குறிப்புகள்\nகருத்தரிக்க சரியான நாட்கள் எவை – கண்டுபிடிக்க எளிய வழிமுறைகள்\nஉங்கள் 11 மாதக் குழந்தைக்கான ஊட்டச்சத்தான உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsvanni.com/archives/111375", "date_download": "2021-01-27T12:23:51Z", "digest": "sha1:D2DTHTDWCUC4NN3RRFTYDPECLA646TU6", "length": 6808, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "கொரோனா அ ச்ச த்தால் வவுனியா – | News Vanni", "raw_content": "\nகொரோனா அ ச்ச த்தால் வவுனியா\nகொரோனா அ ச்ச த்��ால் வவுனியா\nகொரோனா அ ச்ச த்தால் வவுனியா\nவவுனியா வி ளக்க மறியல் சி றைச்சா லையில் உள்ள கை திகள் கொரோனா அ ச்சம் காரணமாக தம்மை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோ ரி உணவு த விர்ப்பில் ஈ டுபட்டு வருவதாக தெ ரியவருகின்றது.\nவவுனியா வி ளக்கமறியல் சி றைச்சா லையில் வைக்கப்பட்டுள்ள கை திகள் த ற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தொற்று காரணமாக தம்மை நீ திமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற கோ ரிக்கையை மு ன்வை த்திருந்தனர்.\nஎனினும் சிறைச்சாலை அதிகாரிகள் நீ திமன்றத்தில் ஆஜர்ப்படுத்த ந டவடிக்கை எ டுக்க வில்லை என தெ ரிவித்து சி றைச் சாலை வளாகத்தில் உணவு த விர்ப்பில் ஈடுபட்டு வ ருகின்றனர் என தெ ரிவி க்கப்பட்டுள்ளது.\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின் கடுமையான நிபந்தனையுடன் நாளை…\nவவுனியா பொலிஸாரின் தி.டீர் அ.திரடி நடவடிக்கை : 4 மணி நேரத்தில் 22 பேர் கைது\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் : சுகாதார பிரிவு அறிவிப்பு\nவீட்டுல பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கவேண்டும் தெரியுமா\nநோ.ய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெய்..\nவெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து…\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் அதிர்ஷ்டமா\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின்…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத…\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் :…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/2017-new-year-rasi-palankal-tamil-video/2017-new-year-rasi-palankal-vrischika-rasi/", "date_download": "2021-01-27T12:17:58Z", "digest": "sha1:NAHX64WSA7HLA3MFUPOUZFPK3TDZV4AV", "length": 11887, "nlines": 195, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2017 New Year Rasi Palankal Vrischika Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி – Video – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Kumbha Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் கும்ப ராசி –…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Dhanu Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி –…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Thula Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் துலாம் ராசி –…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Kanni Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் கன்னி ராசி –…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Simha Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் சிம்ம ராசி –…\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2017 New Year Rasi Palankal Mithuna Rasi ஆங்கில புத்தாண்டு பலன்கள் மிதுன ராசி…\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2020 – Video – Tamil\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மீன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மகர ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 தனுசு ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 துலா ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கன்னி ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 சிம்ம ராசி\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:53:27Z", "digest": "sha1:JVOEC5I2TZNQVVWE3OBDNCZ5VTVPMDRS", "length": 17468, "nlines": 205, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:தமிழர் ஆடற்கலை வடிவங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவார்ப்புரு பேச்சு:தமிழர் ஆடற்கலை வடிவங்கள்\nஇவ்வார்ப்புரு செப்டம்பர் 2, 2012 அன்று முதல் ஒருவாரத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.\n2.1 தமிழ் சொல் வரிசையாக்கம்\n2.5 தமிழில் ஒருங்குறி வரிசைப்படுத்தல்\nதமிழர் ஆடற்கலைகள் பட்டியல் இதனிலும், சரிபார்த்துக் கொள்ளவும்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்\nதமிழர் கலைகள் என்பதனையும் காணவும்--த♥ உழவன் +உரை.. 11:40, 22 சூலை 2012 (UTC)\nஇவ்வார்ப்புருவில் உள்ள கட்டுரைகளை, அகரவரிசைப்படுத்த, ஏதேனும் கணினிவழித் தீர்வு அ நிரல் உள்ளதா ஏனெனில், ஒவ்வொன்றாக வெட்டி, அகர வரிசைப் படுத்த வேண்டியுள்ளது.--த♥ உழவன் +உரை.. 06:17, 12 சூலை 2012 (UTC)\nநல்ல கேள்வி த.உ. பி.எச்.பி நிரலைப் பயன்படுத்தி முயன்று பார்த்தேன். வேலை செய்கிறது போல தோன்றுகிறது. ஆனால் ஜ இடையில் வருகிறது. ஏன் என்று தெரியவில்லை.\n// செயற்பாடு: தமிழ் சொற்களை வரிசைப்படுத்தல்\n$எடுத்துக்காட்டு = \"[[அம்மன் கூத்து]] | [[அன்னக்கொடி விழாக்கூத்து]] | [[அனுமன் ஆட்டம்]] | [[ஆலி ஆட்டம்]] | [[இருளர் இனமக்களின் ஆட்டம்]] | [[இலாவணி]] | [[எக்காளக் கூத்து]] | [[ஒயிலாட்டம்]] | [[கரகாட்டம்]] | [[கரடியாட்டம்]] | [[கழியலாட்டம்]] | [[கணியான் கூத்து]] | [[காவடியாட்டம்]] | [[குறவன் குறத்தி ஆட்டம்]] | [[குரவை, துணங்கை, தழூஉ - ஆட்டங்கள்]] | [[கோணங்கியாட்டம்]] | [[துடும்பாட்டம்]] | [[கொக்கலிக்கட்டை ஆட்டம்]] | [[கோலாட்டம்]] | [[கும்மி]] | [[சக்கை குச்சி ஆட்டம்]] | [[சக்கையாட்டம்]] | [[சிலம்பாட்டம்]] | [[சேவயாட்டம்]] | [[துடும்பாட்டம்]] |[[தெருக்கூத்து]] | [[தேவராட்டம்]] | [[பரதநாட்டியம்]] | [[பறைமேளக் கூத்து]] | [[பறையாட்டம்]] | [[பாவை கூத்து]] | [[பாம்பாட்டம்]] | [[பெரியமேளம்]] | [[புலி ஆட்டம்]] | [[பொம்மலாட்டம்]] | [[பொய்க்கால் குதிரை ஆட்டம்]] | [[மகுடிக் கூத்து]] | [[மயில் ஆட்டம்]] | [[மரக்காலாட்டம்]] | [[மாடாட்டம்]] | [[ராஜா ராணி ஆட்டம்]] | [[ஜிக்காட்டம்]]\";\n$அணி_எகா = explode(\"|\", $எடுத்துக்காட்டு);\n$விடைத்தொடர் = implode(\" | \", $அணி_துப்பரவு_எகா);\n[0] => [[அம்மன் கூத்து]]\n[1] => [[அன்னக்கொடி விழாக்கூத்து]]\n[2] => [[அனுமன் ஆட்டம்]]\n[3] => [[ஆலி ஆட்டம்]]\n[4] => [[இருளர் இனமக்களின் ஆட்டம்]]\n[6] => [[எக்காளக் கூத்து]]\n[11] => [[கணியான் கூத்து]]\n[13] => [[குறவன் குறத்தி ஆட்டம்]]\n[14] => [[குரவை, துணங்கை, தழூஉ - ஆட்டங்கள்]]\n[17] => [[கொக்கலிக்கட்டை ஆட்டம்]]\n[20] => [[சக்கை குச்சி ஆட்டம்]]\n[28] => [[பறைமேளக் கூத்து]]\n[30] => [[பாவை கூத்து]]\n[33] => [[புலி ஆட்டம்]]\n[35] => [[பொய்க்கால் குதிரை ஆட்டம்]]\n[36] => [[மகுடிக் கூத்து]]\n[37] => [[மயில் ஆட்டம்]]\n[40] => [[ராஜா ராணி ஆட்டம்]]\n[0] => [[அனுமன் ஆட்டம்]]\n[1] => [[அன்னக்கொடி விழாக்கூத்து]]\n[2] => [[அம்மன் கூத்து]]\n[3] => [[ஆலி ஆட்டம்]]\n[4] => [[இருளர் இனமக்களின் ஆட்டம்]]\n[6] => [[எக்காளக் கூத்து]]\n[8] => [[கணியான் கூத்து]]\n[14] => [[குரவை, துணங்கை, தழூஉ - ஆட்டங்கள்]]\n[15] => [[குறவன் குறத்தி ஆட்டம்]]\n[16] => [[கொக்கலிக்கட்டை ஆட்டம்]]\n[19] => [[சக்கை குச்சி ஆட்டம்]]\n[29] => [[பறைமேளக் கூத்து]]\n[32] => [[பாவை கூத்து]]\n[33] => [[புலி ஆட்டம்]]\n[36] => [[பொய்க்கால் குதிரை ஆட்டம்]]\n[37] => [[மகுடிக் கூத்து]]\n[38] => [[மயில் ஆட்டம்]]\n[41] => [[ராஜா ராணி ஆட்டம்]]\n[[அனுமன் ஆட்டம்]] | [[அன்னக்கொடி விழாக்கூத்து]] | [[அம்மன் கூத்து]] | [[ஆலி ஆட்டம்]] | [[இருளர் இனமக்களின் ஆட்டம்]] | [[இலாவணி]] | [[எக்காளக் கூத்து]] | [[ஒயிலாட்டம்]] | [[கணியான் கூத்து]] | [[கரகாட்டம்]] | [[கரடியாட்டம்]] | [[கழியலாட்டம்]] | [[காவடியாட்டம்]] | [[கும்மி]] | [[குரவை, துணங்கை, தழூஉ - ஆட்டங்கள்]] | [[குறவன் குறத்தி ஆட்டம்]] | [[கொக்கலிக்கட்டை ஆட்டம்]] | [[கோணங்கியாட்டம்]] | [[கோலாட்டம்]] | [[சக்கை குச்சி ஆட்டம்]] | [[சக்கையாட்டம்]] | [[சிலம்பாட்டம்]] | [[சேவயாட்டம்]] | [[ஜிக்காட்டம்]] | [[துடும்பாட்டம்]] | [[துடும்பாட்டம்]] | [[தெருக்கூத்து]] | [[தேவராட்டம்]] | [[பரதநாட்டியம்]] | [[பறைமேளக் கூத்து]] | [[பறைய���ட்டம்]] | [[பாம்பாட்டம்]] | [[பாவை கூத்து]] | [[புலி ஆட்டம்]] | [[பெரியமேளம்]] | [[பொம்மலாட்டம்]] | [[பொய்க்கால் குதிரை ஆட்டம்]] | [[மகுடிக் கூத்து]] | [[மயில் ஆட்டம்]] | [[மரக்காலாட்டம்]] | [[மாடாட்டம்]] | [[ராஜா ராணி ஆட்டம்]]\nஇப்பக்க உரையாடல், தமிழில் ஒருங்குறி வரிசைப்படுத்தல் தலைப்பில்,தொடர்ச்சியாக, இங்கும் நடந்துள்ளது. அதன்பிறகே, கீழுள்ள பதிவுகள் நடந்தன.த♥ உழவன் +உரை..\n3ஆண்டுகளுக்கு முன், வரிசைப்படுத்துதல் பற்றி, இரவியிடம் கேட்டிருந்தேன். தொடர்ந்து உரையாடவில்லை. இப்ப திரும்பவும் அதுபற்றிய உங்களின் இத்தீர்வு மகிழ்ச்சியைத் தருகிறது. ஜ- இடையில் வருவதற்கு காரணம், வழக்கம் போல குறியீட்டுக்கோளறுபடி தான்.\nகிரந்தத்தை, நாம் ஒதுக்க வேண்டிய இடத்தில், ஓரங்க கட்டவில்லையே. இடைச்செருகல் என்பது அன்று இலக்கியத்தில், இன்று தொழில்நுட்பத்திலா\nநெடுந்தூரம் கடக்க வேண்டும். என் பேச்சைக்குறைத்து, இவ்வார்ப்புருக்கானக் கட்டுரைகளை, முதலில் அறிமுக அளவில் முடிகிறேன். பிறகு, ஊடகங்களோடு விரிவு படுத்துவேன்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 05:16, 15 சூலை 2012 (UTC)\nசிலம்பம் என்ற கட்டுரை உள்ளது. இங்கு வார்ப்புருவில் சிலம்பாட்டம் என உள்ளது. இக்கலை பன்முகம் கொண்டது என்பதால், சிலம்பாட்டம் என்பதற்கும் வழிமாற்று தரலாமா\nReturn to \"தமிழர் ஆடற்கலை வடிவங்கள்\" page.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2013, 17:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_III_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81)", "date_download": "2021-01-27T13:41:32Z", "digest": "sha1:6FEBMLOMGN5SXDQTNCLBBPD3R4EI5LY2", "length": 6389, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வில்லியம் III (நெதர்லாந்து) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவில்லியம் III (இடச்சு: Willem Alexander Paul Frederik Lodewijk; ஆங்கிலம்: William Alexander Paul Frederick Louis; 19 பிப்ரவரி 1817 – 23 நவம்பர் 1890) நெதர்லாந்து நாட்டின் அரசராகவும் லக்ஸம்பர்க் பெருங்கோமானாகவும் 1849 முதல் 1890 வரை இருந்தார். இவர் ஆரஞ்சு நஸ்ஸாவ் வம்சம் வழிவந்த மூன்றாவது அரசர் ஆவார்.[1][2]\n17 மார்ச் 1849 – 23 நவம்பர் 1890\n17 மார்ச் 1849 – 23 நவம���பர் 1890\nவில்லியம் அலெக்சாண்டர் பவுல் பிரடரிக்ஸ் லோடிவிஜிக்\nமூன்றாம் வில்லியம் ரஷ்யாவின் அண்ணா பாவ்லோவ்ன மற்றும் நெதர்லாந்தின் அரசர் இரண்டாம் வில்லியம் ஆகியோரின் மகனாவார். இரண்டாம் வில்லியம்க்கு பின் 1849 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் அரசரானார்.\nமூன்றாம் வில்லியம் தனது அத்தை மகள் சோபியை 1839 ஆம் ஆண்டு மணந்தார் மேலும் இவர்களுக்கு வில்லியம், மௌரிஸ், அலெக்சாண்டர் என்ற மூன்று மகன்கள் பிறந்தனர். 1877 ஆம் ஆண்டு சோபியின் மறைவுக்குப்பின் இவர் எம்மாவை 1879 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு வில்ஹெல்மினா என்ற மகள் பிறந்தார். வில்ஹெல்மினா நெதர்லாந்து நாட்டின் அரியணை வாரிசாக அறிவிக்கப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/tanzanian-miner-becomes-an-overnight-millionaire.html", "date_download": "2021-01-27T13:31:29Z", "digest": "sha1:RPEY2MQDWVWR2QBRA2W5MMD6YV625ILD", "length": 8676, "nlines": 59, "source_domain": "www.behindwoods.com", "title": "Tanzanian miner becomes an overnight Millionaire | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘கூரைய பிச்சிக்கிட்டு கொடுக்குறதுனா இதுதானா’.. ரெண்டே ‘கல்’.. ஓவர் நைட்டில் ‘கோடீஸ்வரன்’ ஆன தொழிலாளி..\n\"ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'\".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'\n\"ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\".. 108 கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்\".. 108 கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் கால்.. பிறகு தெரியவந்த உண்மை\nஇந்த '9 நாட்டுல' இப்போ 'கொரோனா' இல்ல... மொத்தமா ஒழிச்சு... சும்மா 'பட்டைய' கெளப்பிட்டாங்க\n\"ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்\".. நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து.. நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து\n'இந்த நேரத்துல எப்படி வேன்'ல 30 பேர்'...'கோரமாக மோதிய கண்டெய்னர்'...சல்லி சல்லியா தெறித்த உடல்கள்\nஇந்தியாவில��� 24 மணி நேரத்தில் 38 பேர் கொரோனாவால் பலி || 6 லட்சத்தை கடந்த வைரஸ் பரவல் - அதிர்ச்சியில் உறைந்துள்ள நாடு || இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு\n ... நம்ம \"சூப்பர்ஸ்டார\" ஃபாலோ பண்ணுங்க ... வைரலான 'அஸ்வினின்' ட்வீட்\n“இத செஞ்சா அவங்களுக்கு பேருதவியா இருக்கும்”.. கொரோனா குறித்து ரஜினியின் முதல் ட்வீட்”.. கொரோனா குறித்து ரஜினியின் முதல் ட்வீட்.. நெகிழ வைக்கும் வேண்டுகோள்\n\"ரஜினிகாந்த் அரசியல் களம் காண்பது காலத்தின் கட்டாயம்...\" \"தேர்தலுக்கு முன்னரே வெளிப்படையாக பேசியது... நேர்மையின் உச்சம்...\" 'ரங்கராஜ் பாண்டே' புகழாரம்....\n\"நான் அரசியலில் வைத்த புள்ளி...\" \"தேர்தல் நெருங்கும் போது சுனாமியாக மாறும்...\" 'ரஜினிகாந்த்' 'கான்ஃபிடன்ட்' பேச்சு...\n‘பாமர மக்களுக்கும்’... ‘அந்த கருத்த கொண்டுபோய் சேர்த்ததற்கு... ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து ட்வீட்\n'தமிழன் தான்டா தமிழ்நாட்ட ஆளணும்' ... அன்னைக்கு 'ரஜினி'ய கடுமையா விமர்சிச்ச பாரதிராஜா ... இன்னைக்கு\n'எப்பா கேட்டுக்கோங்க', 'அடுத்த வருஷம் நான் தான்' ... 'ரஜினி'யின் அதிரடி அறிவிப்புக்கு ... சரவெடி பதிலளித்த 'வைகைப் புயல்' \n‘இதே போன்று தான்’.. ‘கடந்த 10 வருடங்களாக..’.. ரஜினிகாந்த் அரசியல் முடிவு குறித்து சீமான் கருத்து..\n மொதல்ல இதயெல்லாம் நிறுத்துங்க.. நான் CM ஆக நெனைச்சதே கிடையாது”.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி.. ரஜினியின் அனல் பறக்கும் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/10/14053629/Women-in-society-need-protection--Actress-Rashmika.vpf", "date_download": "2021-01-27T14:26:12Z", "digest": "sha1:JT4MT5U5TWHZDDUBIEC3Q75R6VSSOCCF", "length": 9896, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Women in society need protection\" - Actress Rashmika || “சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” - நடிகை ராஷ்மிகா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு | கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு | தமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி |\n“சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” - நடிகை ராஷ்மிகா + \"||\" + \"Women in society need protection\" - Actress Rashmika\n“சமூகத்த���ல் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்” - நடிகை ராஷ்மிகா\nசமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 14, 2020 05:36 AM\nதமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டி வருமாறு:-\n“எனக்கு தன்னம்பிக்கை அதிகம். ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில்தான் தெரியும். பாராட்டையும், விமர்சனத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்வேன். நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. நிறைய சவால்களை எதிர்கொண்டேன். அதை பார்த்து தளர்ந்து போகாமல் எப்படி மீண்டு வருவது என்று கற்றுக்கொண்டேன். எனக்கு மோசமான அனுபவங்கள் ஏற்படவில்லை. ஆனால் அதை சிலர் சந்தித்ததாக சொல்வதை கேட்கும்போது கஷ்டமாக இருந்தது. சமூகத்தில் பெண்கள் நிலைமை கொடூரமாக உள்ளது. ஒரு பக்கம் பெண்கள் நிறைய சாதிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பெண்களை மானபங்கம் செய்வதும் நடக்கிறது. புதிதாக ஹத்ராஸ் சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆண்டு இதுபோல் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும். மாற்றம் ஒருவரால் சாத்தியமாகாது. எல்லோரும் சேர்ந்து மாற்றத்தை உருவாக்கினால்தான் முடியும். எனக்கு ஆன்மீக சிந்தனை அதிகம், மனது சரியில்லை என்றால் தியானம் செய்வேன்.”\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அருண் விஜய்யின் 5 படங்கள்\n2. வேல் சர்ச்சைக்கு வைரமுத்து விளக்கம்\n3. ‘துக்ளக் தர்பார்' படத்தை எதிர்ப்பதா\n4. திருவொற்றியூர் பாதையை “ வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்டுக\" - முதலமைச்சரிடம் நடிகர் விவேக் கோரிக்கை\n5. ஓ.டி.டி. தளங்களை ஆதரித்த வித்யா பாலன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/01/10161506/Vijay-Sethupathi-shared-the-photos-on-Twitter.vpf", "date_download": "2021-01-27T13:47:41Z", "digest": "sha1:VRDEDS6ZQQZOLZCHEQVVKFYDQ5SH3EF7", "length": 11767, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay Sethupathi shared the photos on Twitter || 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி பேரணி; விவசாயிகள் தாக்கியதில் 83 போலீசார் காயம்: டெல்லி போலீஸ் தகவல்\n'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி + \"||\" + Vijay Sethupathi shared the photos on Twitter\n'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி\n'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இதில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனாவால் தள்ளிப்போனது. தற்போது துவண்டு கிடக்கும் திரையுலகையும், ரசிகர்களுக்கும் புத்துயிர் கொடுக்கும் படி மாஸ்டர் படம் வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளிவர உள்ளது.\nஇதனிடையே மாஸ்டர் படக்குழு திரைப்படம் வெற்றிபெற வேண்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்த பயணத்தில் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னா, விஜயின் மேலாளர் ஜெகதீஷ், நடிகர் அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இதற்கான புகைப்படங்களை இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇந்நிலையில் 'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n1. பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்\nபிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் விஜய் சேதுபதி வெட்டுவது போன்று புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.\n2. விஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்\nவிஜய் சேதுபதி படம் ஓ.டி.டி.யில் ரிலீசாக உள்ளது.\n3. 'மாஸ்டர்' திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை வெளியிட்டு நடிகர் விஜய் டுவீட்\n'மாஸ்டர்' திரைப்படத்திற்கான சிறப்பு எமோஜியை வெளியிட்டு நடிகர் விஜய் டுவீட் செய்துள்ளார்.\n4. ‘லாபம்’ படம் ஓ.டி.டி.யில் ரிலீசா\n“லாபம் படம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகாது. திரையரங்குகளில்தான் வெளியிடப்படும்” என விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n5. மாஸ்டர் படத்தின் டீசர் வெறித்தனம் - இயக்குநர் அட்லி பாராட்டு\nதற்போது மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பா.ஜனதாவில் சேர பிரவீனா முடிவா\n2. காதலர் மீது போலீசில் புகார் அளித்த நடிகை\n3. நவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ்\n4. ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி\n5. படப்பிடிப்பில் புகுந்து விவசாயிகள் போராட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/14074626/Pongal-items-People-flocking-to-buy-Sales-impact-due.vpf", "date_download": "2021-01-27T13:28:26Z", "digest": "sha1:MCDHLW76AZ7V62VFBUXMHGCAI3WG5T7E", "length": 14910, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pongal items People flocking to buy Sales impact due to continuous rains || பொங்கல் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் தொடர் மழையால் விற்பனை பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொங்கல் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் தொடர் மழையால் விற்பனை பாதிப்பு + \"||\" + Pongal items People flocking to buy Sales impact due to continuous rains\nபொங்கல் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் தொடர் மழையால் விற்பனை பாதிப்பு\nதிண்டுக்கல்லி��் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். தொடர் மழையால் விற்பனை பாதித்தது.\nதை திருநாளான பொங்கல் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகாலையில் வீடுகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். இதற்கு தேவையான பொங்கல் பொருட்களை மக்கள் நேற்று வாங்கினர். இதற்காக திண்டுக்கல்லில் பலசரக்கு கடைகளில் பொங்கல் பொருட்கள் விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.\nபச்சரிசி, வெல்லம், நெய் உள்பட பொங்கல் பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கினர். இதனால் பச்சரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர்ந்தது. மேலும் பலர் வெல்லத்தை தவிர்த்து நாட்டுச்சர்க்கரை, அச்சு வெல்லம் உள்ளிட்டவற்றை வாங்கினர். அதேபோல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடைகளில் 3 வகையான வெல்லம், 2 வகையான அச்சு வெல்லம் விற்பனை செய்யப்பட்டது.\nமேலும் பொங்கல் வழிபாட்டின் போது முக்கியமாக இடம்பெறுவது கரும்பு, மஞ்சள்குலை ஆகியவை ஆகும். எனவே, மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதற்காக திண்டுக்கல்லில் காந்தி மார்க்கெட் பகுதி, தாலுகா அலுவலக சாலை, மெயின்ரோடு, நாகல்நகர், பழனி சாலை உள்பட பல இடங்களில் நேற்று முன்தினமே கரும்பு கட்டுகளை லாரியில் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டன.\nஇங்கு நேற்று காலையில் இருந்தே கரும்பு விற்பனை களைகட்டியது. 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் கரும்பை கட்டாக வாங்கி சென்றனர். ஒருசில இடங்களில் விவசாயிகளே நேரடியாக கரும்பு விற்பனை செய்தனர். அதேபோல் மஞ்சள்குலை ஜோடி ரூ.30 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. இதுதவிர கூரைப்பூ கட்டு ரூ.10-க்கு விற்கப்பட்டது.\nஇந்த கூரைப்பூ கட்டில் கூரைப்பூவோடு, மாவிலை, வேப்பிலை ஆகியவையும் இடம்பெற்று இருந்தன. அதையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் பொங்கல் நாளில் அனைத்து வீடுகளிலும் சைவ சமையல் பிரதானமாக இருக்கும். அதில் பலவகை காய்கறி பொறியல் இடம்பெறுவது உண்டு. இதனால் காய்கறிகளை அதிக அளவில் வாங்கி சென்றனர். இதனால் அவற்றின் விலையும் உயர்ந்தது.\nமார்க்கெட்டுக்கு நேற்று பூக்களின் வரத்து வழக்கமான பண்டிகை காலத்தை விட குறைவாகவே காணப்பட்டது. அதேநேரம் பொங்கல் பண்டிகைக்கு பூக்களை வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் மார்க்கெட்டில் குவிந்தனர். இதனால் பூக்களின் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. அதன்படி நேற்று மட்டும் சுமார் 12 டன் பூக்கள் விற்பனை ஆனது.\nஅதேநேரம் வரத்து குறைவால் பூக்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அதில் மல்லிகைப்பூவை பொறுத்தவரை நேற்று கிலோ ரூ.2 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனது. இதுதவிர கனகாம்பரம் பூ கிலோ ரூ.1,000-க்கும், முல்லைப்பூ ரூ.1,800-க்கும், சாதிப்பூ ரூ.1,200-க்கும், காக்கரட்டான் பூ ரூ.1,000-க்கும், ரோஜா ரூ.200-க்கும், சம்பங்கி பூ ரூ.150-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும், செண்டுமல்லி மற்றும் கோழிக்கொண்டை பூ தலா ரூ.60-க்கும் விற்பனை ஆனது. பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஅதேநேரம் காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது. இதனால் மக்கள் குடையை பிடித்தபடி பொருட்களை வாங்கினர். அதேநேரம் காலை முதல் மதியம் வரை கரும்பு, மஞ்சள்குலை உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டது. இதற்கிடையே மாலை 4 மணிக்கு மேல் மழை குறைந்தது. அதன்பின்னரே பொங்கல் பொருட்கள் விற்பனை களைகட்டியது. அப்போது திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களும் திண்டுக்கல்லில் குவிந்தனர். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்ப���்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/article/1368", "date_download": "2021-01-27T13:08:47Z", "digest": "sha1:QYODFNV42WX7KLDI7WFHDWB65NMHY27K", "length": 9290, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "சொகுசு பஸ் சேவை ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nசொகுசு பஸ் சேவை ஆரம்பம்\nசொகுசு பஸ் சேவை ஆரம்பம்\nகொழும்பு நகரத்திற்குள் 2016ஆம் ஆண்டு முதல் சொகுசு பஸ் சேவைகளை ஆரம்பிக்கப் போவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.\n80 சிறிய பஸ்களை கொள்வனவு செய்தல், நாடு பூராகவும் உள்ள பஸ் டிப்போக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உட்பட்ட பல திட்டங்கள் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக மேலும், அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.\nகொழும்பு போக்குவரத்து சிவில் விமான சேவைகள் சொகுசு பஸ் சேவை பஸ் நாடு\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் வெளிநாட்டு மீன்பிடிதடைச்சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.\n2021-01-27 18:05:12 மீனவர்களின் பிரச்சினை டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரி��ுக்குட்பட்ட மகிழூர் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.\n2021-01-27 18:03:41 களுவாஞ்சிகுடி நீர் நிலை பெண்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nநாட்டில் இன்று (27.01.2021) மேலும் 1,520 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2021-01-27 18:02:14 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nஇந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nஇலங்கையின் கடல் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு இன்று (27.01.2021) மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.\n2021-01-27 17:44:19 இந்திய மீனவர்கள் மட்டக்களப்பு அஞ்சலி\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nமேல்மாகாணத்தில் நாளை வியாழக்கிழமை முதல் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.\n2021-01-27 17:36:41 கொரோனா தொற்று மேல்மாகாணம் விசேட சுற்றிவளைப்பு\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/61-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?s=f2e3f6f9d05b4a86e0909ca933c85c3e", "date_download": "2021-01-27T12:21:22Z", "digest": "sha1:5JBFOQBOKIZM274KF3QUEL6FSY52BURR", "length": 10678, "nlines": 381, "source_domain": "www.tamilmantram.com", "title": "அறிவியல்", "raw_content": "\nSticky: என் வானிலே இரண்டு வெண்ணிலா - வானத்தை அளந்து பார்க்கலாம் வாங்க\nசமஸ்கிருதம் - இன்று சில வார்த்தைகள்\nஜாதகம் ஜோசியம் என்பது உன்மையா \nஒளிமிகு வளையல்கள் அணிந்த பனிமிகு சனிக் கĭ\nநாசா தொலைக்காட்சி சிறப்பு நிகழ்வுகள் 08/June - 19/June.\nகடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்\nவாணிபக் காற்று ( அ.மை.-28)\nயார் யார் நம்ம பூமியை நாசம் பண்ணுறாங்க என\nவாலறிவன் (அ.மை. - 27)\nபூவிலும் பாலுண்டு ( அ.மை. - 26)\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T15:10:57Z", "digest": "sha1:HYK5V34NGAXE3QH3CIZCBOOONIRFAQLD", "length": 5505, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தேசிய முற்போக்கு திராவிடக் கழக அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:தேசிய முற்போக்கு திராவிடக் கழக அரசியல்வாதிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தேசிய முற்போக்கு திராவிடக் கழக அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\nஆர். எம். பாபு முருகவேல்\nகட்சிகள் வாரியாக இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2017, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF(I)_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-27T14:56:27Z", "digest": "sha1:RWVAULLBOMD47DB6MBYA5FU4NWNZ3U32", "length": 9798, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெள்ளி(I) செலீனைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 294.7 கி/மோல்\nஅடர்த்தி 8.216 கி/செ.மீ3, திண்மம்\nBand gap 0.15 எலக்ட்ரான் வோல்ட்டு [1]\nபடிக அமைப்பு சாய்சதுரம், oP12\nபுறவெளித் தொகுதி P212121, No. 19\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவெள்ளி(I) செலீனைடு (Silver(I) selenide) என்பது Ag2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புகைப்பட அச்சிடலுக்கான நிறப்பதப்படுத்தலில், செலீனியம் நிறமொத்த வரிசை வெள்ளி கெலாட்டின் வினைபுரியும்போது இச்சேர்மம் வினைவிளை பொருளாக உருவாகிறது. செலீனியம் அச்சுநிறமூட்டியில் சோடியம் செலீனைட்டு (Na2SeO3) வினைத்திறமிக்க பகுதிப்பொருட்களில் ஒன்றாக காணப்படுகிறது. இதுவே செலீனியம் எதிர்மின் அயனிக்கான ஆதார மூலமாகவும் திகழ்கிறது. நிறப்பதப்படுத்தல் செயல்முறையில் வெள்ளியுடன் இதுவ�� சேர்க்கப்படுகிறது. இயற்கையில் நௌமானைட்டு என்ற பெயரில் வெள்ளி தனிமத்தின் அரியவகை கனிமமாக கிடைக்கிறது. தாழ்கந்தக வெள்ளி கனிமமாகவும் முக்கியமானதொரு வெள்ளியின் சேர்மமாகவும் நெவாதாவிலுள்ள சில சுரங்கங்களில் கிடைக்கிறது[2].\nசாய்சதுர β- முகவமைப்பு கட்டமைப்பில் வெள்ளி செலீனைடு காணப்படுகிறது. ஆனால் 130° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் இது கனசதுர α- Ag2Se கட்டமைப்பிற்கு மாற்றமடைகிறது. (இடக்குழு Im-3m, எண். 229 , பியர்சன் குறியீடு cI20). இம்முகப்பு நிலைமாற்றம் அயனிக்கடத்துத் திறனை பத்தாயிரம் மடங்கு அதிகமாக உயர்த்துகிறது. (2S/செ.மீ) [3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2017, 06:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/20170", "date_download": "2021-01-27T13:24:53Z", "digest": "sha1:CPTKUNPATHNZ5YK4CHFH7U65HZGYX5SZ", "length": 18026, "nlines": 245, "source_domain": "www.arusuvai.com", "title": "காபி பெயிண்டிங் ஆரத்தி தட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகாபி பெயிண்டிங் ஆரத்தி தட்டு\nஆண், பெண் உருவம் கொண்ட படங்கள்\nதேவையானப்பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். திருமணபத்திரிக்கையின் முகப்பு அட்டையே இதுப்போல் ஆண், பெண் உருவப்போல் அச்சிடப்படுகிறது. இதுப்போல் வரையவதற்காக இந்த அட்டை பயன்படுத்தி உள்ளேன். இந்த உருவங்களை தனித்தனி அட்டையாக நறுக்கி வைக்கவும்.\nதெர்மாக்கோல் தட்டில் இந்த படங்களை வைத்து வடிவம் மாறாமல் பென்சிலால் அப்படியே வரையவும். உங்களுக்கு வரைய தெரியுமெனில் இதுப்போல் உருவங்களை நேரடியாக தட்டில் வரைந்துக் கொள்ளலாம்.\nகாஃபி பவுடரை சிறிதளவு தண்ணீர் ஊற்றி திக்காக கரைத்து வைக்கவும். தெர்மாக்கோல் தட்டு வழவழப்பாக இருப்பதால் ப்ரஷ் கொண்டு அடித்தால் காஃபி கரைசல் ஒட்டாமல் தனித்தனியாக பிரியும். ஆள்காட்டி விரலில் கரைத்த காஃபிப்பவுடரை தொட்டுக் கொண்டு கண்களை தவிர மற்ற இடங்களில் லேசாக தேய்த்துக் கொண்டே வரவும்.\nலைட் கோல்டன் ந���றம் வந்தால் போதும். இரு உருவங்களும் பெயிண்ட் செய்ததும், காஃபி பவுடரை இன்னும் சற்று திக்காக கரைத்து பென்சிலால் வரைந்த இடத்துக்கு அவுட்லைன் கொடுத்து காய விடவும்.\nபிறகு கண், புருவம் மற்றும் காது ஜிமிக்கி ஆகியவற்றிக்கு ப்ரஷால் பெயிண்ட் செய்யவும்.\nதட்டின் மேல், கீழ் ஓரங்களில் சம்கியை இடைவெளிவிட்டு ஒட்டிக் கொள்ளவும். தட்டி கீழ்ப்பகுதியில் விரும்பிய ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ளலாம்.\nதெர்மாக்கோலில் தடவியிருக்கும் காஃபிக்கரைசல் பிசுபிசுப்பாக இருக்கும். பேப்பரை போல் உறிஞ்சுக் கொள்ளாது. இந்த உருவங்களில் திட்டு திட்டாக இருக்கும் இடத்தை காட்டனை கொண்டு ஒரேநிறமாக இருப்பதுபோல் சரிசெய்து விடவும். (தேவையெனில் காட்டனில் சிறிது தண்ணீர் தொட்டுக் கொள்ளலாம்). மீண்டும் ஒரு முறை திக்கான காஃபிகரைசலினால் அவுட்லைன் கொடுத்துமுடிக்கவும்.\nதிருமதி. வனிதா அவர்கள் செய்து காட்டிய காஃபி பெயிண்டிங் முறையில் திருமதி. செண்பகாபாபு அவர்கள் செய்த ஆரத்தி தட்டு இது.\nஅறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த ஆரத்தி தட்டு செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nப்ளைன் சுடிதார் டாப்ஸில் டிசைனிங் செய்வது எப்படி\nமுட்டை ஓடு பெயிண்டிங் - 3\nஅழகிய செராமிக் பெயிண்டிங் செய்வது எப்படி\nT - ஷர்ட்டில் டிசைன் செய்வது எப்படி\nவித்தியாசமா இருக்கு செண்பகா. அழகா இருக்கு.\nஅடடா... இப்படிலாம் எங்க இருந்து தான் ஐடியா கிடைக்குதோ அழகான கம கம ஆரத்தி தட்டு ;) சூப்பரா இருக்கு செண்பகா. அதுலையும் காபி பெயிண்டிங் செய்து என்னை ரொம்பவே மகிழ்ச்சி ஆக்கிட்டீங்க... :) மிக்க நன்றி.\nசூப்பர்ப்பா..வெரி வெரி குட் ஐடியா..ரொம்ப நல்லா இருக்கு..உங்க குட்டி ரொம்ப அழகா இருக்காப்பா..சுத்தி போடுங்க..\nவாவ்வ் சூப்பர் ..... ரொம்ப\nவாவ்வ் சூப்பர் ..... ரொம்ப அழகா இருக்கு\nமிக அழகான ஈசியான ஆரத்தி தட்டு. வாழ்த்துகள்\nஆரத்தி தட்டு அழகா இருக்கு. வெகு அருமையா, நேர்த்தியா செஞ்சு காண்பிச்சிருக்கிங்க வித்தியாசமான ஐடியா\nஇமா அம்மா ரொம்ப நன்றி. //எப்பிடில்லாம் யோசிக்கிறீங்க// எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் அம்மா. //வித்தியாசமா இருக்கு செண்பகா.// எப்படி செய்யலாம் என்று யோசிக்கும் போது ரேவதிதான் ஐடியாதந்தா அம்மா. அப்பறம் இதை வனிதா சொல்லி கொடுத்தது போல் காபி பெயிண்டிங்குல பண்ணி பார்க்கலாம் என்று செய்து பார்த்தோம் ஓகே நல்லா வந்தது அதான் அறுசுவையில் போட்டு விட்டோம்.\nமுதலில் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் வனிதா.//அடடா... இப்படிலாம் எங்க இருந்து தான் ஐடியா கிடைக்குதோ// இமா அம்மாக்கு சொன்னதுதான் உங்களுக்கும். காபி பெயிண்டிங் உங்க ஐடியாதான். பாராட்டிற்கு ரொம்ப நன்றி.\nஹாய் அஷ்வினி எப்படி இருக்கீங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி. //உங்க குட்டி ரொம்ப அழகா இருக்காப்பா..சுத்தி போடுங்க..// ரொம்ப நன்றி பா.\nஹாய் ஜனனி, ராணி ரொம்ப நன்றி//Really superb neenga unga papa romba super// மீண்டும் ஒரு நன்றி.\nஹாய் மஞ்சுளாஅரசு எப்படி இருக்கீங்க\nஹாய் சுஸ்ரீ, பாமிணி எப்படி இருக்கீங்க\nகாபி பெயிண்டிங் ஆரத்தி தட்டு\nஎப்பவும் போல, இதுவும் ரொம்ப அழகு. உங்க கை பட்டால், ஆரத்தி தட்டிலும் காஃபி கமகமக்கும். சூப்பர்.\nரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்...\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilliveinfo.com/archives/80624", "date_download": "2021-01-27T14:03:54Z", "digest": "sha1:76HRWPPQ5TLKUL5FBIDUTF5ANSLUPIFN", "length": 10672, "nlines": 170, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "சிவன் ஸ்லோகம் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nமீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். துன்பங்கள் நீங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.\nஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:\nஇந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். அருகில் உள்ள சிவாலயம் சென்று, சிவனாருக்கு வில்வார்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதெல்லாம் தந்தருள்வார் ஈசன்.\nகெட்ட கனவுகள் வருவதை தவிர்க்க பரிகாரம்\nகஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கும் முருகன் மந்திரம்\nவியாழக்கிழமை குருவின் சன்னிதியில் பாட வேண்டிய பாடல்\nரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்\nவாழ்வை உயர்த்தும் உயரிய மந்திரம்\n18 சித்தர்கள் மூல மந்திரம்\nஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறியது சரிதான்… பிரெக்சிட் ஆதரவாளர்கள்\n2 வாரம் வரை கொத்தமல்லி அழுகாமல் இருக்கணுமா\nகர்மா மற்றும் மறுபிறவி பற்றிய இரகசியங்கள்\nதேனீர் தயாரிக்க பயன்படும் டீ பேக்குகளை உடலின் இந்த இடத்தில் வையுங்கள் பின்னர் நடக்கும் அற்புதத்தை பாருங்கள் January 27, 2021\nபாலியல் மருத்துவ ஆலோசனைகள் (15)\nஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அற்புதம் குறித்து தெரியுமா\nஎலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய இந்த முருங்கை இலை சூப் போதும்\nமுள்ளங்கியில் இத்தனை மருத்துவ பயன்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/why-tamilnadu-govt-imposed-complete-lockdown-only-on-sundays", "date_download": "2021-01-27T14:44:20Z", "digest": "sha1:PZX6QLPYZKLY6FEXMDNEGPLBHSNK34CQ", "length": 25039, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Sunday Lockdown: `டாஸ்மாக் விற்பனை', `அதிகாரிகளுக்கு ஓய்வு' - ஒரு நாள் முழு ஊரடங்கால் என்ன நன்மை? | why tamilnadu govt imposed complete lockdown only on sundays?", "raw_content": "\nSunday Lockdown: `டாஸ்மாக் விற்பனை', `அதிகாரிகளுக்கு ஓய்வு' - ஒரு நாள் முழு ஊரடங்கால் என்ன நன்மை\nஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஏன்\nஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு ஏன், இதனால் பயனடைபவர்கள் யார் என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை.\nதமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை என்றால் அசைவச் சாப்பாடுதான் ஸ்பெஷல். ஆகையால் ஞாயிற்றுக்கிழமையின் காலை வேளைகளில் கறிக���கடைகளிலும், மீன் மார்க்கெட்டிலும் நம்மவர்கள் வரிசைகட்டி நிற்பது வழக்கம். தமிழகத்தில் கடந்த ஜூலை 5-ம் தேதியிலிருந்து அந்த மாதத்திலுள்ள எல்லா ஞாயிற்றுகிழைமகளிலும் எந்தவிதத் தளர்வுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அது இந்த ஆகஸ்ட் மாதத்திலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nஇதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் வரிசைகட்டி கறி, மீன் வாங்கிய நம்மவர்களெல்லாம் சனிக்கிழமையே கூடைகளோடும் பைகளோடும் மாமிசக் கடைகளுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். ஃப்ரெஷ்ஷாக அசைவம் வாங்கிச் சமைக்கும் பழக்கம்கொண்ட நம்மவர்களை, சனிக்கிழமையே கறியை வாங்கி ஃப்ரீஸரில் போட்டுச் சமைக்கவைத்துவிட்டது இந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு. இரவு 7 மணியோடு கடைகள் அடைக்கப்பட்டுவிடுவதால், மாலை நேரங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் முண்டியடித்துக்கொண்டு அசைவம் வாங்குகிறார்கள் நம்மவர்கள். காசிமேடு மீன் மார்க்கெட்டில் சனிக்கிழமை கூடும் கூட்டத்தை வாரா வாரம் செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.\n``இறைச்சிக்கடைகளை மூட முடிவெடுத்தால் பொது இடங்களில் கறி சமைத்து சாப்பிடுவோம்'' - சீமான் எச்சரிக்கை\nஅசைவம் வாங்கும் கடைகளில் மட்டுமல்ல... சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் என எல்லாக் கடைகளிலுமே சனிக்கிழமையன்று அதிக அளவில் மக்கள் கூடுவது வழக்கமாகிவிட்டது. டாஸ்மாக் கடைகளிலும் சனிக்கிழமை அன்று விற்பனை பட்டையைக் கிளப்புகிறது.\nசமூக வலைதளங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடும் புகைப்படங்களைப் பகிர்ந்து,``ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு காரணமாகத்தான் சனிக்கிழமைகளில் எல்லா இடங்களில் கூட்டம் கூட்டமாகக் கூடுகிறார்கள். இதன் விளைவாக, பல்லாயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது'' என்று தமிழக அரசின் இந்த நடவடிக்கையை நொந்துகொள்கிறார்கள் சில நெட்டிசன்கள். இது ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு புகைப்படங்களோடு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.\nஅதேநேரத்தில் சில சமூக வலைதளவாசிகள் அரசின் இந்த நடவடிக்கையை வேறு கோணத்தில் அணுகுகிறார்கள்.\n``டாஸ்மாக் கடைகளின் வியாபாரத்தைப் பெருக்க வேண்டுமென்பதற்காகத்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கடை இல்லை என்பதால் மதுப்பிரியர்கள் பலரும் சனிக்கிழமை சரக்கு வாங்குவதில் ஆர்வம்காட்டுகிறார்கள். எப்போதும் 10 ரூபாய் அதிகம்வைத்து விற்கப்படும் மது பாட்டில் சனிக்கிழமைகளில் 30 ரூபாய் வரை அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. குடிமகன்களும் `நாளை கடை இருக்காது' என்பதை மனதில் வைத்துக்கொண்டு எவ்வளவு விலையென்றாலும் கொடுத்து, அமைதியாக பாட்டில்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறார்கள்\" எனும் நெட்டிசன்கள் சிலர் `ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குக்கு' பகீர் காரணம் ஒன்றை முன்வைக்கிறார்கள்.\nஇந்தக் கருத்து உண்மைதானா என்று அறிந்துகொள்ள, கடந்த ஜூலை 4-ம் தேதி, அதாவது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை நிலவரம் என்னவென்று பார்த்தோம். அன்று ஒரே நாளில் 171 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஅதையடுத்து வந்த சனிக்கிழமைகளில், ஜூலை 11-ம் தேதியன்று 170 கோடி ரூபாய்க்கும் ஜூலை 18-ம் தேதியன்று 183 கோடி ரூபாய்க்கும் ஜூலை 25-ம் தேதியன்று 177 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளன. இந்த மாதம் 1-ம் தேதியன்று 188.86 கோடி ரூபாய்க்கும் 8-ம் தேதியன்று 189.38 கோடி ரூபாய்க்கும் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nடாஸ்மாக்கில் கடந்த ஆறு சனிக்கிழமைகளில் மட்டும் 1,079 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 15, சனிக்கிழமை அன்று சுதந்திர தினம் என்பதால் மதுக்கடைகளுக்கு விடுமுறைவிடப்பட்டன. தொடர்ந்து இரண்டு நாள்கள் மதுக்கடைகள் விடுமுறை என்பதால், ஆகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை அன்று மட்டும் ரூ. 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.\nஊரடங்கு காரணமாக ஆட்டம்கண்டிருந்த தமிழகப் பொருளாதாரம் குடிமகன்களால் சற்றே ஸ்டெடி ஆகியுள்ளது என்பதை டாஸ்மாக் வியாபாரக் கணக்குகள் நமக்கு உணர்த்துகின்றன.\nபொதுவாகவே, டாஸ்மாக் கடைகள் ஒரு நாளோ இரண்டு நாளோ விடுமுறையென்றால், அந்த விடுமுறைக்கு முன்பான நாளில் டாஸ்மாக் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பது தமிழகத்தில் சகஜமான ஒரு விஷயம். மேற்கண்ட டாஸ்மாக் விற்பனைக் கணக்கானது அந்த மது பாட்டில்களில் போடப்பட்டிருக்கும் விலை மதிப்பைவைத்து மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய்வரை அதிகம் பெறுவதெல்லாம் இந்தக் கணக்கில் வராது. எனவே, டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்கவே இந்த `ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு’ என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.\nஇந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு எதற்கு என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் சில கருத்துகளை முன்வைக்கிறார்கள்.\n``வாரத்தில் ஆறு நாள்கள் ஊரடங்கைத் தளர்த்திவிட்டு, ஞாயிறு ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் கொரோனாவைக் கட்டுப்படுத்திவிடலாமா... கொரோனா மற்ற கிழமைகளில் பரவாதா... கொரானாவுக்கு கிழமையெல்லாம் தெரியுமா... எனப் பலர் கிண்டலும் கேலியுமாகப் பேசிவருகிறார்கள். ஆனால், `வாரத்தில் ஒரு நாள் மட்டுமாவது மக்கள் நெருக்கத்தைக் குறைக்கலாம்’ என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு இது. சென்னையில் இப்போது ஒரு சில துறையினரைத் தவிர்த்து பெரும்பாலானவர்கள் அலுவலகங்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல, இந்தத் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மட்டுமே சனி, ஞாயிறு என இரண்டு நாள்களும் விடுமுறையாக இருக்கும். ஆனால், அனைவருக்குமே ஞாயிறு விடுமுறையாக இருக்கும். அப்படி அனைவருக்குமே விடுமுறையாக இருக்கும் ஒரு நாளில் தளர்வுகளை நீக்கினால், தேவைக்காக மட்டுமன்றி, வெறுமனே பொழுதுபோக்குக்காகவும் வெளியே செல்ல ஆரம்பிப்பார்கள்.\n`சரி அப்படியானால், ஞாயிறு மட்டுமே விடுமுறை கிடைப்பவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு என்ன செய்வார்கள்’ என்கிற கேள்வி எழும். அவர்கள், தினமும் காலை அலுவலகத்துக்கு செல்வதற்கு முன்பாகவோ, மாலை அலுவலகம் முடிந்த பின்போ வந்து வாங்கிக்கொள்ளலாம். அதுவும் முடியாதபட்சத்தில் அலுவலகத்தில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பர்மிஷன் கேட்டு தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இந்தக் காரணத்துக்காக ஞாயிறு முழு ஊரடங்கை நீக்கினால், தேவைக்காக மட்டுமல்லாமல், அனைவருமே வெளியில் சுற்ற அதிக வாய்ப்பிருக்கிறது. அதனால், ஒப்பீட்டளவில் கொரோனா பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும் ஒரு யுக்திதான் இது. இதில் கேலிக்கோ கிண்டலுக்கோ வேலையில்லை\" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nஅரசுத் தரப்பு அதிகாரிகள் சிலரும் ``வாரத்தில் ஒரு நாளாவது ஊரடங்கு இருந்தால்தான் கொரோனா பரவும் விகிதம் கொஞ்சமாவது குறையும். அதனால்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்கிற கருத்தையே முன்வைக்கிறார்கள். இதற்குக் காரணமாக மற்றொரு விஷயமும் அதிகாரிகள் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது. அந்தக் காரணம் பின்வருமாறு...\nகடந்த மார்ச் மாத மத்தியிலிருந்தே ஐ.ஏ.ஸ் அதிகாரிகள், காவல்துறை, சுகாதாரத்துறை உட்பட பலதரப்பட்ட அரசு அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டுமாவது ஓய்வு தரலாம் என்பதையும் கருத்தில்கொண்டுதான் இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார்.\nமேலும், ``ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுவதால், 10 சதவிகித காவல்துறையினர் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக, தினமும் இரவும் பகலும் வேலை பார்த்த காவல்துறையினர் பலருக்கும் ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது. சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இடைவிடாமல் உழைத்துக்கொண்டிருப்பதால், ஞாயிற்றுக்கிழமை சற்று ரிலாக்ஸாக வேலை செய்யட்டும் என்பதற்காகவும்தான் ஞாயிறன்று முழு ஊரடங்கு என்கிற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\" என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.\nமுதியவர்களுக்கு கொரோனா மட்டும் ஆபத்தல்ல... NCRB டேட்டா சொல்வது என்ன\nஅதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுவதுபோலவே ஞாயிற்றுக்கிழமைகளில் மிகக் குறைந்த அளவிலான காவல்துறையினர் மட்டுமே ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதைக் காண முடிகிறது. மக்கள் வெளியே வராத காரணத்தால், கொரோனா பணிகளில் இடைவிடாமல் ஈடுபட்டுள்ள மற்ற துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கும் நிச்சயம் அன்றைய தினத்தில் வேலைப் பளு குறைவாகத்தான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17736", "date_download": "2021-01-27T14:24:56Z", "digest": "sha1:B2D27HODZCLVA2KGQTTWACD2Q4NXTHJ3", "length": 18375, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 27 ஐனவரி 2021 | துல்ஹஜ் 545, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 17:10\nமறைவு 18:22 மறைவு 05:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள���களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, மே 13, 2016\nவி-யுனைட்டெட் KPL கால்பந்து 2016: நாளை மாலை இறுதிப் போட்டி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1750 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவீ-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில், வி-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் போட்டிகள் வழமை போல இவ்வாண்டும் நடத்தப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் கால்பந்து சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இறுதிப்போட்டி, 14.05.2016. சனிக்கிழமையன்று மாலையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\nநிகழாண்டில் வி-யுனைட்டெட் காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் ‘A’, ‘B’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலிருந்தும் விளையாடி முதலிடம் பெறும் அணி இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெறும் வகையில் போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, 25.04.2016. முதல் 04.05.2016. வரை ‘B’ பிரிவிற்கான சுற்றுப்போட்டிகள் நடைபெற்றன. 05.05.2016. முதல் 12.05.2016. வரை ‘A’ பிரிவிற்கான சுற்றுப்போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.\nஇறுதிப்போட்டி 14.05.2016. சனிக்கிழமையன்று 16.30 மணியளவில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் கீழ்க்காணும் விபரப்படி நடைபெறவுள்ளது. அனைவரும் இந்த இறுதிப்போட்டியைக் கண்டுகளிக்க வருமாறு அன்போடு அழைக்கின்றோம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீ-யுனைட்டெட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்��ு பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nபெரிய நெசவுத் தெருவில் வாகனம் மோதி மரம் ஒடிந்து விழுந்தது பெரும் விபத்து தவிர்ப்பு\nதிமுக வேட்பாளர் அனிதாவுக்கு ஆதரவு கோரி இரு சக்கர வாகனப் பேரணி\nமே 18இல் மஹ்ழரா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒரு காயலர் உட்பட 17 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் ஒரு காயலர் உட்பட 17 பேர் ‘ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் பெறுகின்றனர் இணையதளங்களில் நேரலை\nஅறங்காவலரின் மகன் மறைவுக்கு காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை இரங்கல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோடைகால பயிற்சி முகாம்\nநாளிதழ்களில் இன்று: 14-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/5/2016) [Views - 981; Comments - 0]\nவாகன விபத்தில் காயலர் காலமானார் மே 15 (நாளை) காலை 08.30 மணிக்கு நல்லடக்கம் மே 15 (நாளை) காலை 08.30 மணிக்கு நல்லடக்கம்\nபுதுப்பிக்கப்பட்ட மேலப்பள்ளி திறப்பு விழா திரளானோர் பங்கேற்பு\nபுகாரி ஷரீஃப் 1437: திக்ர் மஜ்லிஸுடன் நிறைவுற்றன நடப்பாண்டு நிகழ்ச்சிகள்\nஐக்கிய விளையாட்டு சங்கம் நடத்தும் UFL கால்பந்து சுற்றுப்போட்டி மே 18இல் துவக்கம்\nமே 28இல் ஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழு கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் கூடுகிறது மே 15இல் சிற்றுலா\nமே 11 அன்று நகரில் சிறுமழை\nநாளிதழ்களில் இன்று: 13-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/5/2016) [Views - 831; Comments - 0]\nஅதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார் காயல்பட்டினத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு\nதிமுக வேட்பாளர் அனிதா காயல்பட்டினத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு\nநாளிதழ்களில் இன்று: 12-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/5/2016) [Views - 773; Comments - 0]\nமக்கள் கருத்துக் கேட்பு முடிவுகள் யாருக்கு அதிக வாக்கு\nபல்சுவைப் போட்டிகளுடன் நடந்தேறியது தம்மாம் கா.ந.மன்றத்தின் பொதுக்குழு & குடும்ப சங்கமம்\nநாளிதழ்களில் இன்று: 11-05-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/5/2016) [Views - 824; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேத�� வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://selvarajjegadheesan.blogspot.com/2010/09/blog-post_20.html", "date_download": "2021-01-27T12:37:54Z", "digest": "sha1:EQIURN53UKXHOV3EJJ3DIHZ3OUWZD5XM", "length": 15074, "nlines": 242, "source_domain": "selvarajjegadheesan.blogspot.com", "title": "கவிதையை முன்வைத்து...: இதுவும் கடந்து போகும்", "raw_content": "\nஉயிரோடை 20 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:19\nகவிதை நல்லா இருக்குங்க. வாழ்த்துகளும் கூட\nUnknown 20 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:53\nசாந்தி மாரியப்பன் 20 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:19\nUnknown 20 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:32\nநன்றி அமைதிச்சாரல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nrvelkannan 21 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:33\nஎல்லாவற்றையும் அனுபவித்திருக்கிறேன்(அனுபவித்து கொண்டும் இருக்கிறேன்)கவிஞரே ...\nகடந்து போனதில்லை // அட.. ஆமா\nஇப்படியாக உங்களின் இருகவிதை தொகுப்பிலும் வியப்பும் சிந்தனையும் ஏற்படுத்திய கவிதைகள் பல\nUnknown 21 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:56\nசுந்தரா 21 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:14\nUnknown 21 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:19\nமிக அண்மையிலிருந்து (துபாய்) ஒரு வாழ்த்து \nMohan 21 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:51\nகவிதை மிகவும் எளிமையாகவும்,அதே நேரத்தில் வாழ்வின் விசித்திரத்தையும் ஒரே நேரத்தில் சொல்லிச் செல்கிறது\nUnknown 21 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:54\nநன்றி Mohan வருகைக்கும் வாழ்த்துக்கும்.\nக.பாலாசி 21 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:48\nUnknown 21 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 5:00\nமிருணா 21 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:16\nதேய்ந்து போன ஒரு உருவழக்கினை ஆரவாரம் இல்லாமல் பகடி செய்கிற கவிதை.மனித எத்தனமும் குறிப்பாக உள்ளது.சிரிக்கவும் வைத்தது.நன்றி.\nUnknown 21 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nசாதனை என்பது பெரிய சொல் - பாவண்ணன் நேர்காணல் - படித்ததில் பிடித்தது\nபாவண்ணனின் இயற்பெயர் பாஸ்கரன் (1958). பதின்மூன்று சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல���களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத்தொகுதிகளும் ப...\nஅந்தரங்கம் (2008) , இன்னபிறவும் (2009) கவிதைத் தொகுதிகளை தொடர்ந்து, எனது மூன்றாவது கவிதைத் தொகுதி \" ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் ...\n'கல்கி' யில் ஐந்தாவது கவிதை\nஇந்த வார கல்கி (28-11-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை படிக்க க்ளிக் செய்யவும்) (நன்றி: கல்கி)\nசிற்சில துரோகங்கள் சிரிப்போடு விலகிய ஒரு காதல் நெருங்கிய நண்பரின் நடுவயது மரணம் நாளொரு கதை சொல்லும் பாட்டியின் நள்ளிரவு மரணம் நண்பனொர...\nபடித்ததில் பிடித்தது - கல்யாண்ஜி கவிதை\nபடித்ததில் பிடித்தது - லிங்குசாமி கவிதை\nஇன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய்\nதமிழ் நாவல்கள் மொக்கையாக உள்ளன - கவிஞர் சமயவேல் நேர்காணல்\n01.05.10 1970கள் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய காலம். கி.ரா., வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பா. ஜெயப்பிரகாசம், சா.கந்தசாமி, நாஞ்சில் நாட...\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா - நான்காவது சிங்கம்\" - மதிப்புரை\nஅனுபவங்களின் விளைச்சல் - க. அம்சப்ரியா (\"நான்காவது சிங்கம்\" கவிதைத் தொகுதி - மதிப்புரை) காலச்சுவடு ஜனவரி 2013 இதழில் வெளியானது ...\nரசனைக்கு இணக்கமாயிருக்கும் அனேகக் கவிதைகள்\n[செல்வராஜ் ஜெகதீசனின் ’ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்’நூலை முன்வைத்து] - ப.தியாகு • இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுர...\n'கல்கி' யில் மூன்றாவது கவிதை\nஇந்த வார கல்கி (10-10-2010) இதழில் வெளியான கவிதை. (கவிதையை க்ளிக் செய்து படிக்கவும்)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகவிதையின் ரசவாதம் - வா. மணிகண்டன் (\"அகநாழிகை\"யில் ...\nவிநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்...\nவிடுமுறை வேண்டும் உடல் – சமயவேல் (படித்ததில் பிடித...\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை (1)\nகவிதை நூல் அறிமுகம்/கவிதை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை (8)\nகவிதை நூல் மதிப்புரை/அகநாழிகை (1)\nகவிதை நூல் மதிப்புரை/யுகமாயினி (1)\nகவிதைத் தொகுதி/கவிதை/நவீன விருட்சம் (1)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Neechalkaran/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2021-01-27T13:02:54Z", "digest": "sha1:OIYBGSH6UT3YD4WF4YRPXKG7S62RT5B6", "length": 8820, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Neechalkaran/துடுப்புகள்/தட்டச்சு - தமிழ் விக்���ிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< பயனர்:Neechalkaran | துடுப்புகள்\nதற்போதைக்கு இந்நீட்சி சோதனைப் பதிப்பாக உள்ளது. உங்கள் ஆலோசனைகளை இப்பக்கத்தின் பேச்சு பகுதியில் இடலாம் அல்லது neechalkaran @ gmail.com என்ற முகவரிக்கும் எழுதலாம்.\nதமிழ்த் தட்டச்சு விக்கி நீட்சி என்பது தமிழில் தட்டச்சிட எளிமையான திரை விசைப்பலகை (on screen Keyboard) வசதியைப் பயனர்களுக்குத் தரும் நீட்சியாகும். Add-on, Extension என்றும் அழைத்துக் கொள்ளலாம்.\nபல விக்கி பயனர்கள் திரையில் விசைப்பலகை கொண்டு தட்டச்சிடும் முறையை விரும்புகிறார்கள்.\nதமிழ்99 போன்ற முறைகளுக்கு விசைப்பலகை கண்ணெதிரே இருப்பது தட்டச்சிடும் பணியை இன்னமும் எளிமையாகும்.\nசுட்டி மூலமும் எளிதில் தமிழில் எழுதும் முறையைப் பயன்படுத்தலாம்\nநிறுவிக் கொண்டப்பின், நீங்கள் தொகுக்கும் பக்கங்களின் தட்டச்சுப் பகுதியில் எல்லாம் கருவிப் பட்டையில் [Editor Tool bar] தட்டச்சுக் கருவி என்று ஒரு புதிய பட்டியல் காணப்படும்.\nஅந்த விரிபட்டியலில்(Menu) இரு விசைப்பலகைகள்(எழுத்துபெயர்ப்பு & தமிழ்99) உள்ளன. விரும்பிய விசைப்பலகையைத் தேர்வு செய்தவுடன், மிதக்கும் புது விசைப்பலகை வலது கீழோரத் திரையில் வந்துவிடும்.\nஅப்பலகையில் சுட்டிமூலம் அழுத்தியோ அல்லது நேரடியாகத் தட்டச்சிட்டோ தமிழில் எழுதலாம்.\nமீண்டும் அந்த விரிபட்டியலில் உள்ள பலகையைச் சொடுக்குவதன் மூலம் விசைப்பலகை மறைந்துவிடும். இந்நேரத்தில் துரைமார்களாக ஆங்கிலத் தட்டச்சு செய்துகொள்ளலாம்.\nஉங்கள் நீட்சிகான பக்கத்தில் தொகு சென்று கீழுள்ள வரியை இட்டு சேமிக்கவும் அவ்வளவே.\nஅந்தப் பக்கம் ஏற்கனவே இல்லாவிட்டாலும் புதியதாகத் தொடங்கலாம்.\nவிக்சனரியில் நிறுவ அதே வரியை இங்கு இட்டு சேமித்துக் கொண்டால் போதும்.\nஇந்த நீட்சி வேண்டாம் என்று நிறுவியப்பின் நினைத்தால் அதேப் பக்கத்தில் மேல் குறிப்பிட்டுள்ள வரியை நீக்கிவிடவும்.\nமேற்கொண்டும் சந்தேகங்கமிருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் சந்தேகமிருந்தால் எங்கள் வீட்டிற்கு வரவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 அக்டோபர் 2013, 02:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்���டலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actor-arya/", "date_download": "2021-01-27T13:57:41Z", "digest": "sha1:DXZMH6GGHZBNYEPZAIXVDEQA36BPM7PQ", "length": 5456, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor arya", "raw_content": "\nTag: actor arya, boxing game, director pa.ranjith, saarpatta parambarai movie, slider, இயக்குநர் பா.ரஞ்சித், குத்துச்சண்டை போட்டி, சார்பட்டா பரம்பரை திரைப்படம், நடிகர் ஆர்யா\n‘சார்பட்டா’ வட சென்னையின் குத்துச் சண்டை வரலாற்றின் கதைதான்..\nஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் வட சென்னையில்...\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம்\nஇயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து...\nவிஷாலுக்கு ‘எனிமி’ ஆனார் ஆர்யா..\nவிஷால் – ஆர்யா இணைந்து நடித்துக் கொண்டிருக்கும்...\nபாலாவின் அடுத்தப் படத்தில் மூன்று ஹீரோக்களா..\nஇந்தக் கொரோனா காலத்தில் எந்தப் பேச்சும், மூச்சும்...\nஆனந்த் சங்கர் படம் பற்றிய வதந்தியை பொய்யாக்கிய விஷால்..\nஇனிமேல் ஒரு திரைப்படத்தைத் துவக்கும்போது,...\n2013-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்\n2013-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்...\nஆர்யா காட்டுவாசியாக நடிக்கும் ‘கடம்பன்’ படத்தின் டீஸர்\n“எதன் அடிப்படையில் சென்சார் செய்கிறார்கள்..” – நடிகர் ஸ்ரீகாந்த்தின் ஆவேச கேள்வி\nஅறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே...\nஆர்யா படத்தின் தலைப்பு ‘தனிக்காட்டு ராஜா’வா அல்லது ‘கடம்பனா’..\nஆர்யா நடித்துவரும் புதிய படத்திற்கு ‘கடம்பன்’...\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nதமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா\n‘யங் மங் சங்’ – பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமையப் போகிறதாம்..\n“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..\n‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..\n“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA/", "date_download": "2021-01-27T14:08:34Z", "digest": "sha1:C7NDDYIMROWJDLFOWCBRZJHXYVVQDH42", "length": 7182, "nlines": 98, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் சிறப்பு எடிசன் விரைவில்", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் சிறப்பு எடிசன் விரைவில்\nஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் சிறப்பு எடிசன் விரைவில்\nசுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸர் எஸ்எஃப் பைக்குகளில் சிறப்பு பதிப்பினை பண்டிகை காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஜிக்ஸெர் எஸ்பி எடிசன் விலை கூடுதலாக அமையலாம்.\nஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் என இரு மாடல்களிலும் வரவுள்ள ஜிக்ஸெர் எஸ்பி எடிசனில் புதிய வண்ணமாக மேட் கிரே வண்ணத்துடன் செக்கட் கொடி ஸ்டிக்கரிங்கினை பெற்று சிவப்பு மற்றும் கருப்பு வண்ண கலவை இருக்கையுடன் அலாய் வீல் ஸ்டைர்ப் பெற்றிருக்கும். ஸ்போர்ட்டிவ் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.\nஜிக்ஸெர் மாடல் நேகட் பைக்காகவும் ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடல் அலங்கரிங்கப்பட்ட பைக் மாடலாக விற்பனையில் உள்ளது.இரு மாடல்களும் நல்ல வரவேற்பினை பெற்று சிறப்பான சந்தை மதிப்பினை 150சிசி மார்கெட்டில் பெற்று விளங்குகின்றது.\n14.6 பிஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 155சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 14 என்எம் ஆகும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. சுசூகி ஈகோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ள இரு பைக்குகளின் மைலேஜ் லிட்டருக்கு 50 கிமீ வரை கிடைக்கும்.\nசுசூகி ஜிக்ஸ்ர் பைக் விலை\nசுசூகி ஜிக்ஸ்ர் SF பைக் விலை\n(அனைத்தும் சென்னை ஆன்ரோடு விலை )\nசாதரன வேரியண்ட் விலையை விட கூடுதலாக ஜிக்ஸர் SP அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nPrevious articleஜீப் எஸ்யூவிகள் செரோக்கீ , SRT, ரேங்லர் விற்பனைக்கு வந்தது\nNext articleமஹிந்திரா தார் டேபிரேக் எடிசன் கஸ்டமைஸ் விலை விபரம்\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் ���ிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/bajaj-auto-launches-new-platina-110/", "date_download": "2021-01-27T14:16:42Z", "digest": "sha1:HPKBXFIXWXUCU26DRVBID62RXFJAVXY4", "length": 7908, "nlines": 94, "source_domain": "www.automobiletamilan.com", "title": "புதிய பஜாஜ் பிளாட்டினா 110 பைக் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் புதிய பஜாஜ் பிளாட்டினா 110 பைக் விற்பனைக்கு வெளியானது\nபுதிய பஜாஜ் பிளாட்டினா 110 பைக் விற்பனைக்கு வெளியானது\nஇந்திய சந்தையின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஆண்டி ஸ்கிட்டிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய பஜாஜ் பிளாட்டினா 110 பைக் மாடலை ரூ. 49,197 விலையில் வெளியிட்டுள்ளது.\nதொடக்கநிலையில் சந்தையில் உள்ள 110சிசி என்ஜின் பைக்குகளுக்கு போட்டியாக வெளியிட்டுள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய பிளாட்டினா 110 பைக் மாடலில் பல்வேறு வசதிகளை கொண்டதாக வந்துள்ளது.\nபுதிய பிளாட்டினா 110 பைக்கில் 8.4 bhp பவரை வெளிப்படுத்தும் 115 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.1 Nm டார்க் வெளிப்படத்தும். இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றள்ளது. இந்த பைக்கில் முதன்முறையாக பாதுகாப்பு சார்ந்த அம்சமாக ஆன்ட்டி ஸ்கிட்டிங் பிரேக் சிஸ்டம் அமைப்பு இடம் பெற்றள்ளது.\nஆன்ட்டி ஸ்கிட்டிங் பிரேக் சிஸ்டம் \nAnti-Skid Braking System என்பது பொதுவாக ஒர பிரேக் பிடிக்கம் சமயங்களில் இரண்டு பிரேக்குகள் அதாவது முன் மற்றும் பின் பிரேக்கினை இயக்கி சீரான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்துவதானால் வாகனம் நிலை தடுமாறுவதனை பெரிதும் தடுக்க ஆன்ட்டி ஸ்கிட்டிங் பிரேக் சிஸ்டம் உதவுகின்றது.\nபிளாட்டினா 100 ES வெற்றியை தொடர்ந்து வெளியாகியுள்ள பிளாட்டினா 110 பைக்கில் முன்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் உடன் பின்புறத்தில் 110மிமீ டிரம் பிரேக் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில் சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் 135மிமீ முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 110மிமீ ஸ்பீரிங் கொண்ட நைட்ரக்ஸ் ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது.\nட்யூப்லெஸ் டயர் , பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகளுடன், நேர்த்தியான புதிய கிராபிக்ஸ் பெற்ற பிளாட்டினா 110 பைக்கில் கருப்பு நிறத்தில் கிரே ஸ்டிக்கர், கருப்பு நிறத்தில் நீலம் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது. டிவிஎஸ் ரேடியான், ஹீரோ பேஸன் புரோ 110, ஹோண்டா ட்ரீம் 100 உள்ளிட்ட மாடல்களை எதிர்க்கொள்ள உள்ளது.\nபஜாஜ் பிளாட்டினா 110 பைக் விலை ரூ. 49,197 (விற்பனையக விலை டெல்லி)\nPrevious articleபிஎம்டபிள்யூ G 310 பைக் உற்பத்தியில் சாதனை\nNext articleஇந்தியாவில் களமிறங்கும் லம்பிரெட்டா ஸ்கூட்டர்\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/bike/ktm-790-duke-launched-in-india/", "date_download": "2021-01-27T13:57:32Z", "digest": "sha1:5DKZRSCTFMEVAKFFOV3H6YMUZ7KPBRBL", "length": 6256, "nlines": 86, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.8.64 லட்சத்தில் கேடிஎம் 790 டியூக் விற்பனைக்கு அறிமுகமானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் ரூ.8.64 லட்சத்தில் கேடிஎம் 790 டியூக் விற்பனைக்கு அறிமுகமானது\nரூ.8.64 லட்சத்தில் கேடிஎம் 790 டியூக் விற்பனைக்கு அறிமுகமானது\nமிகவும் ஸ்டைலிஷான மற்றும் பவர்ஃபுல்லான கேடிஎம் 790 டியூக் பைக் மாடல் இந்திய சந்தையில் ரூ.8,63,945 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 105 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 790 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு பிஎஸ் 4 வெர்ஷனில் 100 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.\n1290 சூப்பர் டியூக் R பைக்கின் ரேசிங் டிஎன்ஏ -வில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள 790 மாடலில் பவர்ஃபுல்லான 105hp பவர் மற்றும் 86Nm டார்க் வழங்குகின்ற 799சிசி மெஷின் பெற்ற மாடலை , இந்திய சந்தையில் வெளியிட உள்ளது. இதில் PASC சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உதவியுடன் 6 வேக கியர் பாக்ஸ் இடம் பெற்றிருக்கின்றது.\nWP நிறுவனத்தின் 43 மிமீ டவுன் சைடு ஃபோர்க் மற்றும் கேஸ் நிரப்பபட்ட மோனோஷாக் அப்சார்பரை கொண்டுள்ள, இந்த மாடலில் முன்புற டயருக்கு 300 மிமீ ட்வீன் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் மற்றும் பின்புற டயருக்கு 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றதாக விளங்கும். பாஸ் கார்னரிங் ஏபிஎஸ் சிஸ்டம், நான்கு விதமான ரைடிங் மோடு, கஸ்டமைஸ் டிராக் மோடு வழங்கப்பட்டுள்ளது.\nதோற்ற அமைப்பில் , கேடிஎம் பாரம்பரிய பொலிவுடன் கூடிய எல்இடி ஹெட்லைட், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் வாயிலாக மொபைல் போன் இணைப்பு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.\nPrevious articleபிளாக்ஸ்மித் B2 க்ரூஸர் பைக் முன்மாதிரி அறிமுகமானது\nNext articleஸ்கோடா கோடியாக், சூப்பர்ப் கார்ப்பரேட் எடிஷன் விற்பனைக்கு வெளியானது\nபிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது\nபிளாக்ஸ்மித் B4 மற்றும் B4+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது\n24 நகரங்களுக்கு சேட்டக் மின் ஸ்கூட்டருக்கான முன்பதிவை துவங்க பஜாஜ் ஆட்டோ திட்டம்\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.automobiletamilan.com/news/car/22019-hyundai-santro-doesnt-replace-eon/", "date_download": "2021-01-27T14:23:09Z", "digest": "sha1:YAHLZ7PB7EFVE5JA2ZLKOY5PV3BFXCBT", "length": 7098, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2019 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் இயான் கார்களுக்கு மாற்றாக இருக்காது", "raw_content": "\nHome செய்திகள் கார் செய்திகள் 2019 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் இயான் கார்களுக்கு மாற்றாக இருக்காது\n2019 ஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் இயான் கார்களுக்கு மாற்றாக இருக்காது\nஹூண்டாய் சாண்ட்ரோ கார்கள் கடந்த 23ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் இந்த கார்கள், ஹூண்டாய் இயான் கார்களுக்கு மாற்றாக இருக்கும் என்ற கருத்துகள் எழுந்தது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஹூண்டாய் நிறுவனம், சாண்ட்ரோ கார்கள் இயான் கார்களுக்கு மாற்றாக இருக்காது என்று தெரிவித்துள்ளது.\nஇயான் கார்கள் கடந்த 2011ம் ஆண்டில் அறிமுகம் ச���ய்யப்பட்டது. இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வரும் 2021ம் ஆண்டில் புதிய தலைமுறைக்கான இயான் கார்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார்கள் தற்போது உள்ள இயான் காரை போன்று இல்லாமால், சில புதிய மாற்றங்களுடன் வெளி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய காரில் உள்அலங்கார டிசைன்களிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இது மட்டுமின்றி CNG வகை மற்றும் ஆப்சனலாக AMT கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.\nஇயான் கார்கள் தற்போது இரண்டு வகையான பெட்ரோல் ஆப்சன்களில் கிடைக்கிறது. அதாவது 0.8 லிட்டர் இன்ஜின்களுடன் 55bhp மற்றும் 75 Nm டார்க்யூ கொண்டிருக்கும். மற்றொரு வகை 1.0 லிட்டர் கப்பா யூனிட்களுடன் 68bhp மற்றும் 94Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும்.\nஇந்த இரண்டு இன்ஜின்களும் 5-ஸ்பீட் மெனுவல் கியார் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். தற்போது இயான் கார்கள், மாருதி ஆல்டோ 800, மாருதி ஆல்டோ கே 10, ரெனால்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-கோ கார்களுக்கு போட்டியாக இருந்து வருகிறது.\nPrevious articleஇந்தியாவில் சிறிய எலக்ட்ரிக் SUV-கள் கொண்டு வரப்படும்: ஹூண்டாய் நிறுவனம் அறிவிப்பு\nNext articleஇந்தியாவில் அறிமுகமானது புதிய தலைமுறை ஹூண்டாய் சான்டாஃபீ\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/culture/04/285761?ref=rightsidebar-manithan?ref=fb?ref=fb?ref=fb", "date_download": "2021-01-27T14:29:45Z", "digest": "sha1:5XFYDATUB4P7OFVJEZXSFM27QSQHPMBQ", "length": 14024, "nlines": 151, "source_domain": "www.manithan.com", "title": "சாம்பிராணி தூபத்தில் மருதாணி விதையை கலந்துபோட்டால்.. வீட்டில் என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா? - Manithan", "raw_content": "\nரொம்ப குண்டா அசிங்கமா ��ருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி- அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஐ பி சி தமிழ்நாடு\nஇரண்டு மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை - மருத்துவ நிர்வாகம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்த முதல்வர்- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு\nஐ பி சி தமிழ்நாடு\nவிடுதலையானார் சசிகலா- 4 ஆண்டுகால தண்டனை முடிந்தது\nஐ பி சி தமிழ்நாடு\nபிறந்தநாள் பரிசாக இளம்பெண்ணை நாட்டின் இரண்டாவது ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்: அந்த பெண் யார் தெரியுமா\nசுவிஸ் ரயில்களில் நீண்ட நேரம் வேண்டுமென்றே சாப்பிடும் பயணிகள்... தடுக்க திட்டமிடும் அதிகாரிகள் : காரணம் இதுதான்\n மகள்களை நிர்வாணமாக நரபலி கொடுத்த தம்பதி விவகாரம்... மனைவியின் செயலால் ஏற்பட்ட குழப்பம்\n12 குழந்தைகள்...10 பெரியவர்கள்... லண்டனில் இலங்கையர்கள் உட்பட 22பேரை பலிகொண்ட குடும்பத்தகராறுகள் அதிகரிக்க காரணம் என்ன\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nகனவுகளுடன் விமானத்தில் புறப்பட்ட கால்பந்து வீரர்கள் சில நொடிகளில் வெடித்து தீயில் இரையான சோகம்\nஉயரமான மலையில் இருந்து கீழே விழுந்த பேருந்து 19 பேர் உயிரிழப்பு... நடந்தேறிய கோர சம்பவம்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\n தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nகனடா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை\nசாம்பிராணி தூபத்தில் மருதாணி விதையை கலந்துபோட்டால்.. வீட்டில் என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா\nமருதாணி ஆனது பல விஷயங்களுக்கு பயன்படுகிறது. இது அழகுபடுத்த மட்டுமல்லாமல் நாம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை அகற்றும் தன்மை கொண்டது.\nவீட்டில் மருதாணி செடி இருந்தாலே அந்த வீட்டில் கெட்ட சக்திகள் நெருங்காது. ஏனென்றால் இந்த செடி அவ்வளவு வாசம் நிறைந்தது.\nஅப்படிப்பட்ட இந்த மருதாணி செடியில் வரும் விதைகளை பறித்து தூபம் காட்டும் போது உங்கள் வீட்டில் எந்த ஒரு பில்லிசூனியம் போன்ற கெட்ட சக்திகளும் நெருங்காமல் இருக்கும்.\nதினம்தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் போது இந்த விதையும் சேர்த்து தூபம் போடலாம். அல்லது வெள்ளிக்கிழமை தோறும் சாம்பிராணி தூபம் போட்டு, அந்த நெருப்பில் சாம்பிராணி பொடியுடன் சிறிதளவு மருதாணி விதைகளையும் சேர்த்து தூபம் போட்டால், உங்கள் வீட்டில் இருக்கும் எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கி விடும்.\nஏனென்றால் தாந்திரீக வித்தைகளில் கூட இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்தி இருக்கின்றனர். மேலும் வாடகை வீட்டில் இருக்கும் சிலருக்கு, அந்த வீட்டில் வாஸ்து பிரச்னையாக இருக்கும்.\nசிலருக்கு சொந்த வீட்டில் இந்த பிரச்சனை இருக்கும். இதனை போக்க ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... காட்டுத் தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nசினேகா வீட்டு விழாவில் மகளுடன் நடிகை மீனா... அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலித்த நைனிகா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/Tiruvannamalai", "date_download": "2021-01-27T12:44:09Z", "digest": "sha1:6ICMXQ4YUWVWDDWEE3TIZ2LU6LNJD3EX", "length": 8509, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Tiruvannamalai - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்..\nடெல்லி போராட்டம் வாபஸ் - விஎம் சிங்\nதிடீரென்று உடைந்த ஏரிக்கரை... ஊருக்குள் காட்டாறாய் பாய்ந்த வெள்ளத்த...\nபள்ளிக் கட்டடம் கட்ட நிலம் வழங்கிய மூதாட்டி..\nஆரணி அருகே, புதிய பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தனக்கு சொந்தமான 21 செண்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார் மூதாட்டி ஒருவர்... திருவண்ணாமலை மாவட்டம் கரிப்பூர் பகுதியில் நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருக...\nகொரோனா அச்சுறுத்தல்: திருவண்ணாமலையில் இன்றும் நாளையும் கோவிலுக்குள் வர பக்தர்களுக்குத் தடை\nதிருவண்ணாமலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்றும், நாளையும் கோவிலுக்கு வர, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, நாளை அதிகாலை பர...\nஆரணியில் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பக தோப்பு அணையில் இருந்து வ...\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் புயலாக நிலைகொண்ட நிவரால் பலத்த காற்றுடன் மழை\nநிவர் புயல் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள நிலையில், ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்நிலை...\nபயிர்களை சேதப்படுத்திய பன்றிகள்…. கொட்டகையை தீயிட்டு கொளுத்திய விவசாயி...\nதிருவண்ணாமலை அருகே பன்றி கொட்டகைக்கு தீ வைத்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் காஞ்சி கிராமம் சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அண்ணாமலை ...\nசாலை வசதி சரியில்லை... பெண் கொடுக்கவோ, எடுக்கவோ யாரும் முன்வர வில்லை\nசாலை வசதி சரியில்லை.... பெண் கொடுக்கவோ, எடுக்கவோ யாரும் முன்வர வில்லை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனப்பத்தூர கிராமத்தில் குடிமராமத்து பணியால் தூர்ந்து போன சாலையை சீரமைத்து தரக்கோரி இக்க...\nதிருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. காலையி...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1371485.html", "date_download": "2021-01-27T12:31:15Z", "digest": "sha1:SFMVAI7EMVHANVIXQWDE2IMLCPKL5TEO", "length": 12989, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 223 ஆக உயர்வு..!!! – Athirady News ;", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 223 ஆக உயர்வு..\nஇந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 223 ஆக உயர்வு..\nசீனாவில் இருந்த பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகத்துக்கு கடும் சவாலாக விளங்கி வருகிறது. இந்த வைரஸ் 165 நாடுகளுக்கு பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினமும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nசீனாவில் வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில், தற்போது இத்தாலி, ஸ்பெயின், ஈரான் ஆகிய 3 நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.\nஇந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 151 ஆக இருந்தது. தற்போதைய நிலவரப்படி 166 ஆக அதிகரித்துள்ளது.\nஇதில் 191 இந்���ியர்கள், 33 பேர் வெளிநாட்டினர். கொரோனா வைரசால் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 25 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபண்ருட்டி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கணவன்-மனைவி தற்கொலை..\nவெளிநாட்டு விமான நிலையத்தில் தவிக்கும் புதுமணத்தம்பதி பணம் தீர்ந்துவிட்டதாக உருக்கம்… வீடியோ..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்..…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே வீரம்…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி… ரெடியாகும் அமமுக..…\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் – ஐ.நா.வில்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்..…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை – வைத்தியர்…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி……\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை –…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்..\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஅமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம்…\nவீதி விபத்துகளில் நேற்று 11 பேர் உயிரிழப்பு; பொலிஸ் சிறப்பு…\nஇளம் தொழில் முனைவோருக்கான ஒரு இலட்சம் இலவச காணி துண்டுங்குள்…\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர் அடை���ாளம் காணப்பட்டு இன்றுடன்…\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=26244", "date_download": "2021-01-27T14:24:57Z", "digest": "sha1:ZSQTIU7OVIYFYFFSI2KOLYKCAYAHBPGJ", "length": 6404, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Muthukkal Moondru - Vannadhasan - முத்துக்கள் பத்து - வண்ணதாசன் » Buy tamil book Muthukkal Moondru - Vannadhasan online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nபதிப்பகம் : அம்ருதா பதிப்பகம் (Amrudha Pathippagam)\nமுத்துக்கள் பத்து - லா.ச.ரா முத்துக்கள் பத்து - வண்ணநிலவன்\nஇந்த நூல் முத்துக்கள் பத்து - வண்ணதாசன், Vannadhasan அவர்களால் எழுதி அம்ருதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nலா.சா.ராமாமிருதம் கதைகள் முதல் தொகுதி - La.Sa.Ramamirtham Muthal Thoguthi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுத்துக்கள் பத்து - பிரமிள் - Muthukkal Moondru - Piramil\nதிரைப்படங்களான இலக்கியங்களும் நாடகங்களும் - Thiraippadangalana Ilakkiyankalum Naadagankalum\nஇந்தியா - மர்மமும் சவாலும் - India-Marmamum Saavalum\nகிட்டத்தட்ட கடவுள் - Kittathatta Kadavul\nஉள்ளுக்குள் ஓடும் ஆறு (வடகிழக்கு இந்திய சிறுகதைகள்) - Ullukkul Oodum Aaru\nஅன்புள்ள பிலாத்துவுக்கு - Anbulla Pilathuvukku\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/tamilnadu/2021/jan/02/it-is-sad-that-3-women-were-attacked-minister-sp-velumani-3536258.amp", "date_download": "2021-01-27T14:03:16Z", "digest": "sha1:4LEUAKIBUD2GHXEFRAGZRVGTFQ64GBNR", "length": 5263, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "3 பெண்கள் தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது: அமைச்சர் வேலுமணி | Dinamani", "raw_content": "\n3 பெண்கள் தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது: அமைச்சர் வேலுமணி\nகேள்வி கேட்டதற்காக 3 பெண்கள் உள்பட 5 பேர் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.\nகோவை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் ஊராட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் ஸ்டாலினுடன் திடீரென வாக்���ுவாதத்தில் ஈடுபட்டார்.\nஇதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அந்த பெண்ணுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருவரையும் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பெண், கோவை சுகுணா புரம் அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த பூங்கொடி( 40) எனத் தெரிய வந்தது.\nஇந்த நிலையில் ஸ்டாலின் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண்ணை சந்தித்த பின் அமைச்சர் வேலுமணி கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேள்வி கேட்டதற்காக 3 பெண்கள் உள்பட 5 பேர் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. கேள்வி கேட்டதற்காக கடுமையாக தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அமைச்சர்களை கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறோம்.\nஆனால் அப்பாபி மக்களை அடிக்காதீர்கள். அரசியல் ரீதியா கேள்வி கேட்டால் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். அராஜக முறை வேண்டாம் என்றார்.\nதமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கரோனா\nதிருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபவளத்தானூர் இலங்கைத் தமிழர் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nதிருவள்ளூர் அருகே தனியார் குடோனில் தீ விபத்து\nஈரோட்டில் அமமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்\nசெங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இலவச பேட்டரி கார்\nஸ்ரீவில்லிபுத்தூர் பன்னிரு திருமுறை பதிக விளக்க 12-ஆம் ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T15:05:13Z", "digest": "sha1:NKXXP6REG2EOJA2Q7PBAZYPU4XCFXHML", "length": 7150, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "காய்கறி விவசாயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாய்கறி விவசாயம் என்பது மனித நுகர்வுக்காக காய்கறிகளை வளர்ப்பது ஆகும். இந்த பழக்கம் பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல பகுதிகளில் தொடங்கியது, குடும்பங்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக அல்லது உள்நாட்டில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தன. முதலில் மனித வேலையாட்கள் பயன்படுத்தப்பட்டது, ஆனால் காலப்போக்கில் கால்நடை வளர்க்கபட்டுவது இதனைக் கொண்டு நிலங்கள் உழவு செய்யப்பட்டது. சமீபத்தில், இயந்திரமயமாக்கலானது இயந்திரத்தின் மூலம�� செய்யக்கூடிய கிட்டத்தட்ட அனைத்து செயல்களாலும் காய்கறி விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு தயாரிப்பாளர்கள் தங்கள் இடத்திலேயே நன்கு பயிரிடப்படும் குறிப்பிட்ட பயிர்களை வளர்க்கிறார்கள். Aquaponics போன்ற புதிய முறைகள், மேட்டுப்பாத்தி தோட்டம் மற்றும் கண்ணாடி கீழ் சாகுபடி பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் சந்தையில், உள்ளூர் சந்தைகளில் அல்லது சொந்த நடவடிக்கைகளில் மார்க்கெட்டிங் செய்யலாம் அல்லது விவசாயிகள் தங்கள் மொத்த பயிர்களையும் மொத்த விற்பனையாளர்களாக, விற்பனையாளர்களாக அல்லது சில்லறை விற்பனையாளர்களிடம் ஒப்படைக்க முடியும்.[1]\nகாஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 14:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/24187", "date_download": "2021-01-27T14:18:37Z", "digest": "sha1:ICGXYPERVJ5FUSUKU5OTH2KI64AO6RRU", "length": 13759, "nlines": 237, "source_domain": "www.arusuvai.com", "title": "க்வில்ட் வால் போஸ்டர்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆரஞ்ச் வண்ண பேப்பரை க்வில் செய்து இதழ்களை தயார் செய்து வெளிப்புறம் மஞ்சள் நிற பேப்பரை ஒட்டி படத்தில் உள்ளதை போல செய்துக் கொள்ளவும்.\nகம் காய்ந்ததும் மேல்புறம் இன்னொரு அடுக்கு செய்து ஒட்டவும்.\nக்வில்ட் பூக்கள் குறிப்பில் காட்டியபடி ஆரஞ்ச் மஞ்சள் நிறத்தில் பூவை செய்துக் கொள்ளவும்.\nஅதை ஏற்கனவே ஒட்டிவைத்துள்ள அடுக்கின் நடுவில் ஒட்டவும்.\nஇரண்டு ரோஸ்களை செய்து இரு முனைகளிலும் ஒட்டிக் கொள்ளவும். கொடிகளை பச்சை நிற காகிதத்தில் செய்து ஒட்டவும்.\nஃபிரேம் செய்ய விரும்பினால் உங்கள் விருப்பமான வண்ணத்தில் காகிதங்களை கொண்டு அடிபாகத்தில் ஒட்டி சுவரில் மாட்டவும்.\nஅழகான க்வில்ட் வால் போஸ்டர் ரெடி.\nஇதில் சதுரமான க்வில் செய்து விரும்பிய வண்ணங்களில் விரும்பிய டிசைன் செய்து ஒட்டியுள்ளேன்.\nஏற்கனவே செய்து வைத்த க்வில்லிங்குடன் சேர்த்து சுவரில் ஓட்டினால் அழகாக இருக்கும். இதே போல 7, 8 செய்து சுவரில் ஓட்டினால் மிகவும் அழகாக இருக்கும்.\nக்வில்டு ஃப்ளவர் - பாகம் 2\nக்வில்டு ஃப்ளவர் - பாகம் 1\nகாகித கூடை 2 - பகுதி 1\nபேப்பர் சர்வியட் ஃபோல்டிங்ஸ் பாகம் - 2\nகாகித கூடை 2 - பகுதி 2\nடிஷ்யூ ட்யூப் வால் டெகோர்\nசூப்பர் சூப்பரா கொடுத்து கலக்குறீங்க ரம்ஸ். தொடரட்டும் பயணம்.\nரொம்ப அழகா இருக்கு மூன்றுமே, வாழ்த்துக்கள்.\nரம்யா க்வில்லிங் ஈஸியா எனக்கு இத பார்க்க கஷ்டமா இருக்குமோன்னு தோணுது.\nநான் இந்த அறுசுவை குடும்பத்தில் புதிதாக சேர்ந்து இருக்கிறேன், நான் இங்கு என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.\nகிவில்லிங் ரொம்ப சுலபம் தான் உமா, நானும் ஆரம்பத்தில் பயந்தேன். இடியாப்ப சிக்கல் மாதிரி குழப்பமாக இருக்கும். ஆனால் செய்தபிறகு தான் புரிந்தது எவ்வளவு எளிமை என்று. கிவில்லிங் நீடில் கொண்டு சுருட்டி, ஒட்டிய பின்பு நாம் எந்த இடத்தில அழுத்தம் கொடுகின்றோமோ, அதன் மூலம் விருப்பமான ஷேப் கிடைக்கும். பிறகு நமக்கு பிடித்த மாதிரி ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டவும். அவளவு தான்.. வாழ்த்துகள்... முயற்சித்து பாருங்கள்...\nரொம்ப அருமையான quilling designs செய்திருக்கிறீங்க எனக்கும் quilling ரொம்ப பிடிக்கும் நான் try பன்னுறேன் Ramya thank u..\nக்வில்லிங் வொர்க் சூப்பரா இருக்கு ரம்ஸ்\nஎல்லாமே அழகு :) கலக்குங்க.\nஇப்போ தான் உங்க பதிலை பார்க்கறேன் ரொம்ப நன்றிங்க ராகவி வாங்க அறுசுவைக்கு வரவேற்கிறேன் எல்லா தோழிஸ் சாரிபாகவும். இத பார்க்க கொஞ்சம் கஷடமா இருக்குமோ தோணுச்சு பழகிட்டா ஈஸிங்கிறீங்க இங்க கிடைக்குதான்னு பார்க்கனும் இந்த பொருட்கள் எல்லாம் மீண்டும் நன்றி ராகவி.\nநன்றி உமா. எல்லா கிராப்ட் கடைகளிலும் கிடைக்கும்..\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/29137", "date_download": "2021-01-27T13:10:58Z", "digest": "sha1:554KPSOVLRR3YHUKDURI7KTA36PCZWKW", "length": 25381, "nlines": 317, "source_domain": "www.arusuvai.com", "title": "சோளத் தோகை மலர்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும���பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசோளத் தோகை (Corn Husk)\nபச்சை / விரும்பிய கலர் டேப்\nசற்று தடிமனான கம்பி - தேவைக்கேற்ப\nஸ்டாக்கிங் கம்பி - தேவைக்கேற்ப\nஃபுட் கலர் - பச்சை (இலைக்கு) மற்றும் விரும்பிய நிறத்தில் (பூக்களுக்கு)\nசோளத் தோகையைப் பிரித்தெடுத்து தேவையான அளவுகளில் வெட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி விரும்பிய நிற ஃபுட் கலரை விட்டு, அதில் சோளத் தோகைகளைப் போட்டு அடுப்பில் வைக்கவும்.\nதோசையில் நிறம் நன்றாக மாறுவதற்கு தண்ணீர்ர் கொதிக்கத் துவங்கி 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஆகலாம். இதே போல் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பச்சை ஃபுட் கலர் கலந்து, அதில் சோளத் தோகைகளைப் போட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.\nபிறகு அவற்றை தண்ணீரிலிருந்து எடுத்து நியூஸ் பேப்பரின் மேல் பரவலாக வைத்து 10 - 12 மணி நேரம் வரை நிழலிலேயே காயவிடவும்.\nகாய்ந்த பிறகு தோகைகள் சுருண்டு இருக்கும். அவற்றை இஸ்திரிப்பெட்டியால் (சுருக்கம் இல்லாமல்) தேய்க்கவும்.\nவெள்ளைப் பேப்பரில் பென்சிலால் விருப்பமான இதழ் வடிவத்தை வரைந்து, அதை நறுக்கி எடுக்கவும். வெட்டிய வடிவத்தை மாதிரியாக வைத்து தோகைகளை வெட்டிக் கொள்ளவும்.\nஅரும்பு செய்வதற்கு தோகையை சிறு துண்டாக வெட்டி பென்சிலின் முனையில் வைத்து கோன் வடிவில் சுருட்டி வைக்கவும்.\nஒரு கம்பியின் முனையை சிறு வளைவாக வளைத்துக் கொள்ளவும்.\nவளைத்த கம்பியை சுருட்டி வைத்துள்ள அரும்பின் நடுவில் விட்டுப் பிடித்து, கம்பி வளைவிற்குக் கீழே நூலைச் சுற்றி கட்டி அரும்பைத் தயார் செய்து வைக்கவும். (இவ்வாறு கம்பியை வளைத்துவிட்டுச் செய்வதால் அரும்பு உருவிக் கொண்டு வராமலிருக்கும்).\nஇதே போல விரும்பிய இலை வடிவம் வரைந்து வெட்டியெடுத்து, பச்சை நிறத் தோகையில் இலைகள் வெட்டி எடுக்கவும். இப்போது மலரின் இதழ்கள், அரும்புகள் மற்றும் இலைகள் தயார்.\nஸ்டாமின்ஸை கம்பியால் ஒரு சுற்று சுற்றி முடுக்கிக் கொள்ளவும்.\nபிறகு அதைச் சுற்றிலும் ஒவ்வொரு இதழாக வைத்து நூலைச் சுற்றிக் கட்டவும். (பூ கட்டுவது போல் கட்டிக் கொண்டே வரவும்).\nஒரு சுற்று முடிந்ததும் அடுத்து இரண்டு இதழ்களின் நடுவில் ஒரு இதழ் வருவது போல் வைத்து நூல் சுற்றிக் கட்டவும்.\nமலர் தயார். இதழ்களை வெளிப்பக்கமாக வள���ந்து வருவதற்கு அதிகமாகச் சிரமப்படத் தேவையில்லை. தோகையை இஸ்திரிப்பெட்டி வைத்து தேய்த்து எடுத்தாலும், சற்று வளைந்து தான் இருக்கும். அதனால் வெட்டியெடுத்த பிறகு சற்று வளைவாகவே தான் இருக்கும். இதழை வைத்துக் கட்டும் போது வளைவான பகுதி வெளிப்பக்கம் இருக்குமாறு வைத்துக் கட்டவும். (அவ்வாறு வளைவாக இல்லையென்றாலும் நூலால் கட்டிய பிறகும் கூட வளைத்துவிடலாம்).\nவழக்கமாக பூக்கள் செய்யும் போது பூவின் காம்பு பகுதியில் டேப் சுற்றுவது போல, லேசாக க்ராஃப்ட் க்ளூ தடவிக் கொண்டு டேப்பை சுற்றவும். விரும்பிய இடங்களில் இலை மற்றும் அரும்புகள் வைத்துச் சுற்றவும். (அரும்பின் பக்கத்தில் வரும் பூக்களை ஸ்டாக்கிங் கம்பி கொண்டு செய்யவும்).\nமுதலில் தடிமனான கம்பியில் செய்த பூவுடன் தயார் செய்த அனைத்தையும் இணைத்து டேப் சுற்றிக் கொண்டே வரவும். இணைப்பது உங்கள் விருப்பமே. (அரும்பு மற்றும் இலை எங்கெங்கு இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து, உங்கள் விருப்பத்திற்கேற்ப இணைக்கலாம்).\nஅழகான சோளத் தோகை மலர்கள் (Corn Husk Flowers) தயார்.\nகார்ட் ஸ்டாக் லேம்ப் ஷேட்\nடூத் பேஸ்ட் ட்யூப் ஃப்ளவர்ஸ்\nசீடீ வால்ஹேங்கிங் - 2\nகிறிஸ்மஸ் அலங்கார பொருள் செய்வது எப்படி\nஐஸ்க்ரீம் ஸ்டிக் கீ ஹோல்டர்\nஸ்டாக்கிங் துணியை கொண்டு ரோஸ் செய்வது எப்படி\nபூந்தொட்டி மனிதர்கள் (Pot People)\nலைட் ஹவுஸ் நைட் லேம்ப்\nசூப்பர் வனி. கொள்ளை அழகு. கலக்குது.\nஎன்னால் டிசெம்பரில் தான் செய்து பார்க்க இயலும். அப்போதுதான் இங்கு சீசன். ;(\nஆகா.. ஆகா.. கலருடன் தோகை மலர்கள் கொள்ளை அழகு. கலக்குறீங்க போங்க.\nஉன்னை போல் பிறரை நேசி.\nஅழகு : ) எப்போ இந்த குறிப்பு வரும்னு பார்த்துக்கிட்டே இருந்தேன். சோள தோகைக்காக வெய்ட்டிங். கிடைத்ததும் செய்துப்பார்த்து விட்டு எப்படி செய்தேன் நு சொல்றேன்.\nநல்லது செய்த லாற்றீ ராயினும்\nஉண்மையான மலர்கள் போல் மிகமிக அழகா இருக்கு வனி.Superb.\nவாழ்க வனி வளர்க அறுசுவை.\nஎதை கையில் தொட்டாலும் உயிர் வந்திடுது. நமக்கெலாம்... என்னத்த சொல்றது. நீங்கெல்லாம் விடிய விடிய விழித்திருப்பதில் அர்த்தம் இருக்கு. வாழ்க வனி வளர்க அறுசுவை. நான் இப்படி கமண்ட் போடுவதோடு நிறுத்திக்கிறேன்ன்.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nஎன்னால் பதிவு போடாமல் இருக்க முடியலை........வனி கட்சியில் எனக்கு சீட் ��ண்டு தானே\nகிராப்ட் எப்பொழுதும் போல் அசத்தல்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nவாவ். சூப்பர். வெரி நைஸ். எப்போ வரும்னு\nஇதை, இதைத் தான் எதிர்பார்த்தேன். கட்டாயம் செய்து பார்ப்பேன் வனி. ஒரு ஐடியா,\nகரும்புத் தோகையில் கூட செய்யலாமோ \nரொம்ப ரொம்ப அழகா இருக்கு வனி. கூடிய விரைவில் ட்ரை பண்றேன். முன்னாடி சொன்னதை எல்லாம் செய்துட்டியான்னு கேட்காதீங்க. விரைவில் எல்லாமே செய்யப்படும் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nடீம்... அழகாக குறிப்பை எடிட் பண்ண உங்ககிட்ட தான் கத்துக்கணும். சூப்பர். தேன்க்ஸ் :)\nமலர்கள் மிகவும் அருமையாக இருக்கு.\nஇங்கே இப்பலாம் எப்பவும் சீசன் போல இமா... அமெரிகன் கார்ன் அதிகமா எப்பவும் இருக்க மாதிரி தெரியுது. கிடைக்கும் போது செய்து பாருங்க :) நன்றி இமா.... ஊக்கப்படுத்தி ஒரு குறிப்பா கொடுக்க வெச்சதே நீங்களும் தோழிகளும் தானே.\nமிக்க நன்றி :) அறுசுவைக்கு அனுப்புவது என்றால் சும்மா வரலாமோ... வண்ணமயமாகத்தான் இருக்கணும்.\nகுறிப்பை டெடி அனுப்பச் சொல்லி வனி நோ சொல்வேனோ மாட்டனே. குட்டி டீச்சரம்மாவாச்சே. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :) படத்தை அட்மின்கு அனுப்பினால் எனக்கு கிடைக்கும். இல்லையானால் இதே ஐடியில் முகபுத்தகத்தில் இருக்கேன்.\n உங்க பதிவு பல இடங்களில் இன்ப அதிர்ச்சி கொடுக்குதே :) நன்றி நன்றி.\n//எதை கையில் தொட்டாலும் உயிர் வந்திடுது// - எதாச்சும் சிலையை தொட்டு சோதிச்சுடுவோமா ;) விடிய விடிய முழிச்சிருக்கது வேற கதை... தூக்கம் வராத பிரெச்சனை. ஆனாலும் நான் விழித்திருக்கும் போதெல்லாம் உங்ககிட்டயே சிக்குறேன் பாருங்க. அங்க நிக்கறீங்க நீங்க. ;)\nபதிவு போடாம இருந்திருந்தா தான் பிச்சு பிடிங்கியிருப்பேன் ;) நீங்க எப்பவும் நம்ம கட்சி தான். நான் உங்க க்ராஃப்ட்களுக்காக ரொம்ப ஆவலா காத்திருக்கேன். மறந்துடாதீங்க.\nமிக்க நன்றி :) நீங்க எல்லாரும் தந்த ஊக்கத்தால் தானே இவர் இங்க வந்தார். கரும்புத்தோகைன்னா கரும்பு மேல இருக்குமே அதுவா கரும்பு மேல இருக்குமே அதுவா முடியும்னு தான் நினைக்கிறேன்... சீசன் வரட்டும் ட்ரை பண்ணுவோம். ;)\nஅப்பாடா... எவ்வளவு நாளுக்கு அப்பறம் என் குறிப்பில் உங்க பதிவு வருது. மொபைலுக்கும் மொபைல் ஆப்ஸ்க்கும் கோவில் கட்டணும் ;) தேன்க்யூ கவிசிவா.\nசெ�� சூப்பரா இருக்கு.. ரொம்ப நாளைக்குப் பிறகு உங்க க்ராஃப்ட் வந்துருக்கு.. வழக்கம் போல் அசத்தலா இருக்கு..\nஆமாம் நேரமே இல்லாமல் இருந்தேன் கலை... இனி கட்டாயம் இதுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கணும்... :) நன்றி.\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennaitodaynews.com/indonesian-tourist-boat-captain-arrested/", "date_download": "2021-01-27T13:24:23Z", "digest": "sha1:34LNZETOCTESZJFOMVRM2KF372Z7N77M", "length": 6704, "nlines": 89, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Indonesian tourist boat captain arrested | Chennai Today News", "raw_content": "\nசுற்றுலா படகில் தீவிபத்து. தண்ணீரில் குதித்து தப்பிய கேப்டன் கைது\nசுற்றுலா படகில் தீவிபத்து. தண்ணீரில் குதித்து தப்பிய கேப்டன் கைது\nசுற்றுலா படகில் தீவிபத்து. தண்ணீரில் குதித்து தப்பிய கேப்டன் கைது\nஇந்தோனேஷியாவில் சுற்றுலா படகு ஒன்று தீப்பற்றி ஏற்பட்ட விபத்தில் 23 பேர் தீயில் கருகி பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்து நேர்ந்தபோது பயணிகளை காப்பாற்றாமல் தனது உயிரை காப்பாற்ற முதலில் தண்ணீரில் குதித்து உயிர் தப்பிய படகு கேப்டன் கைது செய்யப்பட்டார்.\nவடக்கு ஜகார்தாவில் 100க்கும் மேலான சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சுற்றுலா படகு திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்தது. இதனால் நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் குதிக்க தயங்கியதால் அவர்களை தீ பொசுக்கியது. இந்தவிபத்தில் 23 பேர் பலியாகியதாகவும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஇந்நிலையில் சுற்றுலா பயணிகளை காக்க வேண்டிய பொறுப்பை உடைய படகின் கேப்டன் முதல் ஆளாக தண்ணீரில் குதித்து உயிர் பிழைத்தார். அவர் தனது கடமையை செய்ய தவறியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.\nகவர்னர் கூட்டத்தை புறக்கணித்த அதிகாரிகள். முற்றுகிறது ஆபாச பட விவகாரம்\nஒரே மாதத்தில் முழு படத்தையும் முடித்த சிம்பு. ஆச்சரியத்தில் கோலிவுட்\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nகாதலியை கொலை செய்து மூளையை வறுத்து சாப்பிட்ட கொடூர காதலன்\nகுரங்கணி காட்டுத்தீயில் 9 பேர் பலி எதிரொலி: சுற்றுலா வழிகாட்டி கைது\nவிராத் கோஹ்லியால் எனது பதவி பறிபோனது: 10 வருடங்களுக்கு பின் வென்சர்கார் குற்றச்சாட்டு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/tag/of/", "date_download": "2021-01-27T12:51:17Z", "digest": "sha1:ZEJTF4CWATN7YQVLPDQ5PY7SM4JFJV4Y", "length": 27591, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "of – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nதீவிரவாதம் – முட்டாள்தனத்தின் உச்சநிலை\nதீவிரவாதம் - முட்டாள்தனத்தின் உச்சநிலை Terrorism is The Peak of Nonsense (எழுதியது விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) இராணுவீரர்களின் மீதான தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலை (more…)\nமலத்தில் இரத்தம் – மரணத்தின் அறிகுறி\nமலத்தில் இரத்தம் - மரணத்தின் அறிகுறி மலத்தில் இரத்தம் ( Blood in Motion ) - மரணத்தின் அறிகுறி ( Symptom of Death ) கொடூர நோய்களில் ஒன்றுதான் இந்த புற்றுநோய் இந்த புற்றுநோயை தொடக்க (more…)\nஅரிய சக்திகள் கொண்ட அதிசய மாமனிதர்கள் – தலைசுற்றும் தகவல்- அதிர்ச்சி வீடியோ\nஅரிய சக்திகள் கொண்ட அதிசய மாமனிதர்கள் - தலைசுற்றும் தகவல்- அதிர்ச்சி வீடியோ அரிய சக்திகள் கொண்ட அதிசய மாமனிதர்கள் (Rare power of amazing humans Shocking Videos)- தலைசுற்றும் தகவல்- வீடியோ மாயஜால வித்தைகள் அதாவது தூய தமிழில் சித்து வேலை என்றும் ஆங்கிலத்தில் (more…)\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பொறி – கடலுக்கடியில் கண்டுபிடிப்பு – நேரடி காட்சி – வியத்தகு வீடியோ\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பொறி - கடலுக்கடியில் கண்டுபிடிப்பு - நேரடி காட்சி - வியத்தகு வீடியோ 20ஆம் நூற்றாண்டில் இணையற்ற கண்டுபிடிப்பு கணிணி. இன்றைய (more…)\nதொப்புள் குளியல் – மருத்துவத்தின் மகத்துவம் இது – பயன்தரும் தகவல் – வீடியோ\nதொப்புள் குளியல் - மருத்துவத்தின் மகத்துவம் இது - பயன்தரும் தகவல் - வீடியோ குளிப்பது என்றால், பொதுவாக கிராமங்களில் இருக்கும் ஆறு, அருவி, குளம், ஏரி, கிணறு போன்ற (more…)\nதமிழக பா.ஜ.க.வை அதிர வைத்த மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் – வீடியோ\nதமிழக பா.ஜ.க.வை அதிர வைத்த மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் - வீடியோ தமிழகத்தில் சமீபகாலமாக ஹ���ட் நியூஸ் என்னவென்றால், அது தமிழகத்தின் (more…)\nஇன்று வரை உயிரோடுள்ள மகாபாரத கதாபாத்திரம் – அதிரவைக்கும் ஆதாரம் – வியப்பூட்டும் வீடியோ\nஇன்று வரை உயிரோடுள்ள 'மகாபாரத' கதாபாத்திரம் - அதிரவைக்கும் ஆதாரம் - வியப்பூட்டும் வீடியோ இன்று வரை உயிரோடுள்ள 'மகாபாரத' கதாபாத்திரம் - அதிரவைக்கும் ஆதாரம் - வியப்பூட்டும் வீடியோ (The immortal character of Mahabaratha- Till Live - Shocking Evidence - Video) மகாபாரதத்தில் சகுனியினின் மகுடி இசையால் மயங்கிய கௌரவர்கள் (Gowravas), தனது இரத்த (more…)\nபனிக்குடம் உடைதல் – அறிகுறிகளும் மருத்துவ முறையும் பெண்கள் அறிய வேண்டிய ஒன்று\nபனிக்குடம் உடைதல் - அறிகுறிகளும் மருத்துவ முறையும் பெண்கள் அறியவேண்டிய ஒன்று பனிக்குடம் உடைதல் - அறிகுறிகளும் மருத்துவ முறையும் பெண்கள் அறியவேண்டிய ஒன்று கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid) இருக்கிறது. இது குழந்தையை (more…)\nஉயிர், உடலில் இருந்து பிரிந்து செல்லும் அதிர்ச்சிக் காட்சி – நேரடி காட்சி – திகில் வீடியோ\nஉயிர், உடலில் இருந்து பிரிந்து செல்லும் அதிர்ச்சிக் காட்சி - நேரடி காட்சி - திகில் வீடியோ உயிர், உடலில் இருந்து பிரிந்து செல்லும் அதிர்ச்சிக் காட்சி - நேரடி காட்சி - திகில் வீடியோ விபத்தினாலோ அல்லது எதனாலோ தெரியவில்லை சாலையில் ஒரு வர் விழுந்து கிடக்கிறார். அவரது (more…)\nமங்கள்யான் செயற்கைகோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இஸ்ரோ அறிவிப்பு – வீடியோ\nஇந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் மிக ஆவலுடன் எதிர்பார்த் துக் கொண்டிருந் த இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பி. எஸ்.எல். வி. சி-25 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இரு ந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு விண்ணி ல் ஏவப்பட்டது.அந்த 45 நி (more…)\nஒரு மாணவனால் தாக்கப்பட்ட 15 வயது மாணவி, மரணத்தை தழுவும் நேரடி காட்சி – வீடியோ\nபிரேசிலில் உள்ள ஒருபள்ளியை சேர்ந்த 15 வயது மாணவி, சக மாண வனால் கடுமையாகத் தாக்கப்படும் காட்சியையும், அந்த பெண்ணின் வயிற்றில் பட்ட பலமான அடியால் அந்த மாணவி சிறிதுநேரத்திலேயே மரணத்தை தழுவிய சோக (more…)\nபெண்ணின் வயிற்றில் உள்ள கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சையின் நேரடி காட்சி – வீடியோ\nஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருப்பையை மர��துதவர்கள், அறுவை சிகிச்சையின் மூலம் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,662) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்மதேவன் – பிரம்மனிடம் சாபம் பெற்ற நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டும்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்கப்போற அதா கேட்ட\n4 ஆசிரியர், விதைவிருட்சம் ���ரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-01-27T12:23:34Z", "digest": "sha1:PARM7G46355FFSZQP2NPUERRMPPNGUXZ", "length": 9701, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாகரை | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவருக்கும் பிணை; நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் சுமந்திரன்\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அமைச்சரவை அனுமதி\nகுளத்தில் தவறி வீழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு\nமட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்று மாலை சிறுமி ஒருவர் குளத்தில் தவறி வீழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகர...\nமட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் வெடிபொருட்கள் சிலவற்றை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித...\nகட்டுத் துப்பாக்கிக்குச் சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி\nவாகரை தட்டு முனை ஆற்றில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் கட்டு துப்பாக்கியின் வெடிக்கு இலக்காகிக் காயமடைந...\nகுளவிகள் கொட்டியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி ; வாகரையில் சம்பவம்\nமட்டக்களப்பு வாகரையில் இடம்பெற்ற குளவித் தாக்குதலில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துடிது...\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வலையை இழுப்பதற்கு படகில் இருந்து கடலுக்குள் குதித்தபொழுது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளத...\nகனிய மணல் அ���ழ்வை நிறுத்தக்கோரி வாகரையில் ஆா்ப்பாட்டம்\nமட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கனிய மண் அகழ்வு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தினை நிறுத்துமாறு வலியுறித்தி இரண்டாவது தடவ...\n420 லீற்றர் சட்ட விரோத மதுபானம் மீட்பு\nகிழக்கு கடற்படையினர் மற்றும் வாகரை பொலிஸார் இணைந்து பணிச்சங்கேணி பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 420 லீற்ற...\nஇளம் தாய் மரணம் - கணவன் கைது\nமட்டக்களப்பு வாகரை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் கணவரை கை...\nஉயிரிழந்த நிலையில் கரையொதிங்கிய டொல்பின்\nமட்டக்களப்பு, வாகரை, காயான்கேணி பகுதி கடற்கரையில் சுமார் 20 அடி டொல்பின் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.\n\"அமைச்சர் மனோ நிதி ஒதுக்கும் போது வாகரைப் பிரதேசத்தை கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்\"\n\"நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் மனோ கணேசன் நிதி ஒதுக்கும் போது வாகரைப் பிரதேசத்தை கவனத்தில் எடுத்திருக்க வேண்டு...\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\nகொழும்பு துறைமுக கிழக்கு முனைய தீர்மானத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1372353.html", "date_download": "2021-01-27T12:43:56Z", "digest": "sha1:OHYVRVHJNIWYWYPWEPPRUC7PFOTGZGIO", "length": 17513, "nlines": 203, "source_domain": "www.athirady.com", "title": "பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சிலர் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபெருந்தோட்டத் தொழிலாளர்களில் சிலர் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களில் சிலர் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டிய நிலை\nஉணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகர்ப்பகுதிகளுக்கு வருகைதந்திருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களில் சிலர் வெறுங்கையுடன் வீடு திரும்பவேண்டிய நிலை இன்று (23.06.2020) ஏற்பட்டது.\nதோட்டப்பகுதிகளில் இருந்து நகரங்களுக்கு வருவதற்கு உரிய நேரத்தில் போக்குவரத்து ஏற்பாடுக���் இன்மை, தடைகளுக்கு மத்தியில் வருகை தந்தபோதிலும் பெருமளவில் மக்கள் திரண்டிருந்ததால் வரிசையில் காத்திருந்து நேரத்தை முகாமை செய்து கொள்ள முடியாமல் போனமை உட்பட மேலும் சில காரணங்களாலேயே இந்நிலைமை ஏற்பட்டது.\nஅத்துடன், மேலும் சில தொழிலாளர்கள் பிற்பகல் 2 மணிக்கு பின்னரே நகரங்களை நோக்கி வந்துள்ளனர். எனினும், அவ்வேளையில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்ததால் பாதுகாப்பு தரப்பினரால் திருப்பி அனுப்பட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேபோல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கால எல்லை தொடர்பான தகவல்களை தொழிலாளர்கள் உரியவகையில் அறிந்து வைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.\nஎதிர்வரும் 26 ஆம் திகதி காலை 6வரை மணி ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதுவரை என்னசெய்வதென புரியவில்லை என புலம்பியப்படியே அவர்கள் வெறுங்கையுடன் நடைபயணமாக தோட்டங்களை நோக்கி சென்றனர்.\nதோட்டப்பகுதிகளை அண்டியுள்ள நகரங்களில் விசேட பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கபடுகின்றது. விசேட அதிரடிப்படையினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\n8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு\nஅம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு\nகொரோனா வைரஸ் நோய், ‘தனிமைப்படுத்தற்குரிய நோய்’ என பிரகடனம்\nவடக்கு மாகாணத்தில் செவ்வாய்வரை ஊரடங்கு நீடிப்பு\nவடபகுதி நோக்கி அழைத்து செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேகநபர்கள்\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி\nஅம்பாறையில் ஊரடங்கு சட்டம் அமுல் – பொலிசார் இராணுவத்தினர் பாதுகாப்பு\nகேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம் – 41 பேர் அழைத்துவரப்பட்டனர்\n – அரசாங்கம் முக்கிய அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களுக்கான வேண்டுகோள் \nபொலிஸ் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 9 பேர் கைது\nகொரோனா தொற்று: உலகளாவிய ரீதியில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியது\nயாழ் மாவட்டத்துக்கான கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமத்தில்..\nயாத்திரைகள் மற்று சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மறு அறிவித்தல் வரை தடை\nகொரோனா வைரஸ் பரவலுக்கான பிரதான கா���ணம் இதுதான்\nவவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வு\nமுழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும்\nஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்\nபுத்தளம், கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்கிறது\nதொலைத் தொடர்பாடல் சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனம்\nதேசிய இரத்த வங்கியின் குருதி இருப்பில் பற்றாக்குறை\nஅம்பாறையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு மேலும் நீடிப்பு\nவடக்கில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருள்கள் பொதி\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்..…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே வீரம்…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி… ரெடியாகும் அமமுக..…\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் – ஐ.நா.வில்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்..…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை – வைத்தியர்…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி……\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை –…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்..\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஅமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம்…\nவீதி விபத்துகளில் நேற்று 11 பேர் உயிரிழப்பு; பொலிஸ் சிறப்பு…\nஇளம் தொழில் முனைவோருக்கான ஒரு இலட்சம் இலவச காணி துண்டுங்குள்…\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன்…\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:43:21Z", "digest": "sha1:AF2ZHLFTS57WMQIV7SYDJSWKB2F7PBJN", "length": 3025, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுமுகம் (Community) ஒரு குறிப்பபிட்ட நோக்கத்துக்காக இணைந்து செயல்படும், அல்லது பொது இயல்புகளை கொண்டிருக்கும் பல மனிதர்களின் கூட்டை குறிக்கும். குமுகம் என்ற சொல்லுக்கு இணையாக குமுனம் அல்லது குழு போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். பல குமுகங்கள் சேர்ந்தே சமூகம் (சமுதாயம்) அல்லது குமுகாயம் அமைகின்றது, அதாவது \"குமுகங்களின் ஆயம் குமுகாயம்\".\nகுமுகம் சொல்லின் வேர் பற்றிய வளவு வலைப்பதிவு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2017, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-01-27T13:27:04Z", "digest": "sha1:J4TN2EF7EIIBMAU66E7732GRWGGV5WM3", "length": 36307, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "சஞ்சய் தத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியா��� நீக்கப்படும்\nதிரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர், அரசியல்வாதி, தொலைக்காட்சித் தொகுப்பாளர்,\nசஞ்சய் தத் (இந்தி: संजय दत्त), பிறப்பு 29 ஜூலை 1959), இந்திய பாலிவுட் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். தத், பாலிவுட் நட்சத்திரங்களான சுனில் மற்றும் நகரிஸ் தத் ஆகியோரின் மகனாவார். 1980ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அவர் அறிமுகமானதில் இருந்து, தன்னை ஒரு முக்கிய நட்சத்திரமாக நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார். சஞ்சய், லாரன்ஸ் ஸ்கூல் சனவார் என்ற இந்தியாவின் முன்னணி போர்டிங் பள்ளியில் படித்தார்.\n2 சட்டவிரோத ஆயுதக் கடத்தல்\n2.1 சர்வதேச மனிதநேய நடவடிக்கைகள்\n4 விருதுகள் மற்றும் பரிந்துரைகள்\nசஞ்சய், ரிச்சா ஷர்மா என்பவரை 12 அக்டோபர் 1987 அன்று திருமணம் செய்தார். 1996ம் ஆண்டு ஷர்மா புற்று நோயால் இறந்தார்.[3] அவர்களின் மகள் திரிஷ்லா அமெரிக்காவில் வாழ்கிறார்.[4] அவரது இரண்டாவது மனைவி ரேகா பிள்ளை ஆவார். தத் தற்போது மூன்றாவதாக தில்னவாஷ் ஷேக் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்,[5] அவர் மான்யதா என்றும் அறியப்படுகின்றார்.\nநீதிபதி கோப் கூற்றின் படி, தத் அவர்கள் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அன்சியா அவர்களால் டிசம்பர் 1992ம் ஆண்டு துபாயில் ரியாசி படப்பிடிப்பின் போது ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தில் கலந்து கொண்டார், இதில் நஃப்லா மற்றும் சுஃபியான் ஆகியோர் கலந்துகொண்டனர்.[6] 19 ஏப்ரல் 1993ம் ஆண்டு, தீவிரவாத மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (TADA) கீழ் கைது செய்யப்பட்டார்.[6] அவர் இந்திய உச்ச நீதிமன்றம் மூலமாக அக்டோபர் 1995ம் ஆண்டு ஜாமீன் வழங்கப்படும் வரையில் 16 மாதங்கள் விசாரணைக் கைதியாக சிறைவாசம் அனுபவித்தார்.\nநவம்பர் 1993 ம் ஆண்டு, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் உள்ளிட்ட 189 குற்றவாளிகளுக்கு எதிராக 90,000 பக்க நீண்ட முதன்மைக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.[7]\nமார்ச் 2006ம் ஆண்டு, 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீம் மற்றும் அவரது சக குற்றவாளி ரியாஸ் சித்திக் ஆகியோர் வெளிநாடு தப்பியதற்கு எதிராக முதார் குற்றம் சாட்டப்பட்ட போது, அரசு தரப்பானது சலீம் நடிகர் சஞ்சய் தத்திடம் 9 AK-56 துப்பாக்கிகள் மற்றும் கைக் குண்டுகளை அவரது பந்த்ரா வீட்டில் 1993 ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில�� வழங்கியதாகக் கூறியது.[8]\n13 பிப்ரவரி 2007ம் ஆண்டு, மும்பை காவல்துறையின் சிறப்புப் பிரிவானது, தாவூத் இப்ராகிமின் வலது கரமாக விளங்கியவரும் 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் முக்கியப் பங்கு வகித்ததற்காக மும்பை காவல்துறையின் சிறப்புப் பணிப்பிரிவால் தேடப்பட்டு வந்த அப்துல் கய்யாம் அப்துல் கரீம் ஷேக்கை மும்பையில் கைது செய்தது.[9] சஞ்சய் தத் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் கய்யாம் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். சஞ்சய் அவர்கள் கய்யாமை செப்டம்பர் 1992ம் ஆண்டு துபாயில் சந்தித்ததாகவும் அவனிடமிருந்து கைத்துப்பாக்கியை வாங்கியதாகவும் கூறினார். சி.பி.ஐ, அந்தக் கைத்துப்பாக்கி சஞ்சய்யிடம் தாவூத்தின் சகோதரன் அனீஸ் இப்ராகிமின் கைமாறாக விற்கப்பட்டதாக கருதியது.[10]\n31 ஜூலை 2007ம் ஆண்டு, சட்டவிரோதமான ஆயுதங்கள் வைத்திருந்ததற்காக தத்திற்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.[11] அதே நேரத்தில், 1993 குண்டுவெடிப்புகள் தொடர்புடைய \"குண்டு வெடிப்புகளில் தீவிரவாதச் சதி தெளிவாகியது\".[11] த கார்டியன் பத்திரிக்கையின் படி, \"நடிகர் அந்த கொடூர \"கருப்பு வெள்ளி\" குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தனது வாழ்க்கையைப் பற்றி பயம்கொண்டிருப்பதாகக் கூறினார், அந்த குண்டுவெடிப்புகள் சில மாதங்கள் முன்னதான மோசமான இந்து-முஸ்லீம் கலவரத்திற்குப் பழிவாங்கும் விதமாக மும்பையின் முஸ்லீம் ஆதிக்க மாபியாவினால் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் நீதிபதி பிரமோத் கோத், இந்த தற்காப்பை நிராகரித்து மேலும் ஜாமீனை மறுத்தார்.\"[11] தத் உடனடியாக சிறைக்காவலில் கொண்டுவரப்பட்டு மும்பையின் ஆர்தர் ரோடு ஜெயிலிற்கு அனுப்பப்பட்டார். தண்டனை குறிப்பிடப்பட்டதால், தத் \"அதிர்ச்சியடைந்து நடுங்கிவிட்டார், கைகளால் கண்களை மூடி கண்ணீர் விட்டார்\".[6]\n2 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, சஞ்சய் தத் மும்பையிலுள்ள ஆர்தர் ரோடு சிறையிலிருந்து புனேவிலுள்ள எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.[12] 7 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.[13] பின்னர் 20 ஆகஸ்ட் 2007ம் ஆண்டு, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தத்திற்கு இடைக்கால ஜாமீன் அளித்தது. எரவாடா சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் ஜாமீன் ஆணையின் நகல் பெறப்பட்ட பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த ஜா���ீனானது 31 ஜூலை அன்று தத்திற்கு தண்டனையளித்த சிறப்பு தடா நீதிமன்றத்தின் தண்டனைக்காலம் வரை செல்லுபடியானது, அது அவருக்கு அதன் தீர்ப்பின் நகலை வழங்கியது.[14] 23 ஆகஸ்டில் தத் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.[15] 22 அக்டோபர் 2007ம் ஆண்டு தத் திரும்பவும் சிறை சென்றார், ஆனால் மீண்டும் ஜாமீனுக்கு மனுசெய்தார். 27 நவம்பர் 2007ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தால் தத் ஜாமீன் பெற்றார்.[16] தற்போது அவர் குற்றத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான நிலுவையிலுள்ள முறையீட்டைக் கொண்டுள்ளார்.[17] ஜனவரி 2009ம் ஆண்டு, தத் சமாஜ்வாடி கட்சி சீட்டில் 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.[18] இருப்பினும், உச்ச நீதிமன்றம் அவரது தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்தைத் தொடர்ந்து, மார்ச் 2009ம் ஆண்டு அவர் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.[19]\n16 டிசம்பர் 2008 ம் ஆண்டு, சஞ்சய் தத் அவர்கள் [[ஊட்டச்சத்துக்குறைக்கு எதிரான மைக்ரோ ஆல்கே சுருள்பாசி பயன்படுத்தலுக்கான அரசாங்க நிறுவனத்திற்கான]] (IIMSAM) நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார். ஊட்டச்சத்துக்குறை மற்றும் பட்டினி ஆகியவற்றுக்கு எதிராக அமைப்ப்பின் போராட்டத்திற்கு உதவும் சுருள்பாசி பயன்படுத்துதலை அவர் ஊக்குவிக்கின்றார். அவரது பங்கானது சுருள்பாசி பயன்படுத்தலை முக்கியமாகக் கொண்ட அமெரிக்க மில்லேனியம் மேம்பாட்டு இலக்குகளையும் ஆதரிக்கும்.[20]\n1981 ராக்கி ராகேஷ்/ராக்கி டிசௌசா\n1982 விதாடா குணால் சிங்\nஜானி ஐ லவ் யூ ராஜூ எஸ். சிங்/ஜானி\n1983 மெயின் அவ்வரா ஹூன் சஞ்ஜீவ் 'சஞ்சு' குமார்\n1984 மேரா ஃபைஸ்லா ராஜ் சக்ஸேனா\n1985 ஜான் கி பாஸி\nதோ திலான் கி தாஸ்தான் விஜய் குமார் சக்ஸேனா\n1986 மேரா ஹக்யூ பிரின்ஸ் அமர் சிங்\n1987 நாம் ஓ நிஷான் இன்ஸ்பெக்டர் சூரஜ் சிங்\nஇனாம் தஸ் ஹஷார் கமல் மல்ஹோத்ரா மீனாக்ஷி சேஷாத்திரி\n1988 ஜீதே ஹைன் ஷான் சே கோவிந்தா\nமொஹப்பாத் கே துஷ்மன் ஹிஷம் பராக்\nகத்ரோன் கே கிலாடி ராஜா\nமார்டன் வாலி பாத் டின்கு\nகானூன் அப்னா அப்னா Ravi\nஹம் பி இன்சான் ஹையின் போலா\nஇலாகா இன்ஸ்பெக்டர் சூரஜ் வர்மா\nதானேதார் பிரிஜேஷ் 'பிரிஜூ' சந்தர்\n1991 யோதா சூரஜ் சிங்\nகுர்பானி ரேங் லேயகி ராஜ் கிஷன்\nகூன் கா கார்ஸ் அர்ஜூன்\nதோ மத்வாலே அஜய் 'ஜேம்ஸ் பாண்ட் 009'\n1992 ஜீனா மர்னா டெரே சாங்\n1993 சாகிபான் பிரின்ஸ் விஜய் பால் சிங்\nகல் நாயக் ப��லு மாதுரி தீட்சித்/ரம்யா கிருஷ்ணா\nகும்ராஹ் ஜகன் நாத் (ஜக்கு)\n1994 ஸ்மானே சே க்யா தர்னா\nஇன்சாஃப் அப்னே லஹூ சே ராஜூ\n1995 ஜெய் விக்ராந்தா விக்ராந்தா\n1997 சனம் நரேந்திரா ஆனந்த்\nமஹந்தா சஞ்சய் 'சஞ்சு' மல்கோத்ரா\nதஸ் கேப்டன் ராஜா சேத்தி\n1998 துஷ்மன் மேஜர் சுராஜ் சிங் ரத்தோட்\nஹசீனா மான் ஜாயேகி சோனு\nVaastav: The Reality ரகுநாத் நம்தேவ் ஷிவல்கர் வெற்றியாளர் , சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது\nசல் மேரே பாய் விக்கி ஓபராய்\nமிஷன் காஷ்மீர் SSP இனயத் கான் வெற்றியாளர், கிரிட்டிக்ஸ் சிறந்த நடிகர் விருது\nகுருஷேத்ரா A.C.P பிரித்திவிராஜ் சிங்\n2001 ஜோடி நம்பர் 1 ஜெய்\nஹம் கிஸி ஸே கும் நஹின் முன்னா பாய்\nயே ஹே ஜல்வா ஷேரா பெயர்காட்டப்படவில்லை\nமெயின் தில் துஜ்கோ தியா பாய்-ஜான்\nஹாத்யார் ரோஹித் ரகுநாத் ஷிவல்கர்/ரகுநாத் நம்தேவ் ஷிவல்கர்\nகாண்டே ஜெய் ரேஹான் 'அஜ்ஜூ'\n2003 ஏக் அர் ஏக் கியார்ஹ் சித்தாரா\nஎல்.ஒ.சி கார்கில் லெப்ட். கல். ஒய். கே. ஜோஷி\nமுன்னாபாய் M.B.B.S. முரளி பிரசாத் ஷர்மா (முன்னா பாய்) வெற்றியாளர், சிறந்த நகச்சுவை நடிகர்\n2005 டேங்கோ சார்லி விமானக் கூட்ட தலைவன் விக்ரம் ரத்தோர்\nவிருத்... ஃபாமலி கம்ஸ் ஃபர்ஸ்ட அலி\nஷாதி நம்பர் 1 லுக்விந்தர் சிங் (லக்கி)\nஏக் அஜ்னபீ சிறப்புத் தோற்றம்\n லைப் ஹோ தொஹ் அஸி எமராஜ் எம். ஏ., சஞ்சய் தத்தாகவே\n2006 ஜிந்தா பலஜீத் ராய்\nஅந்தோனி கௌன் ஹேய் மாஸ்டர் மதன்\nலகே ரஹோ முன்னா பாய் முரளி பிரசாத் ஷர்மா (முன்னா பாய்)\nநேஹ்ல்லே பி டெஹ்ல்லா ஜானி\nசர்ஹாத் பார் ரஞ்ஜீத் சிங்\nஷூட் அவுட் லோகன்ட்வாலா ஷாம்ஸ்ஷெர் கான்\nஓம் சாந்தி ஓம் அவராகவே தீவாங்கி தீவாங்கி பாடலில் மட்டும் சிறப்புத் தோற்றம்\n2008 உட்ஸ்டாக் வில்லா ஐட்டம் நம்பர் க்யூன் படத்தில் சிறப்புத் தோற்றம்\nஅலாதின் த ரிங் மாஸ்டர்\nசத்தூர் சிங் டூ ஸ்டார் சத்தூர் சிங்\n2010 குச்சி குச்சி ஹோதா ஹெய்ன் அமித் (குரல்)\nமுன்னாய்பாய் சலே அமெரிக்கா முரளி பிரசாத் ஷர்மா (முன்னா பாய்)\n↑ டெக்கான் ஹெரால்டு, 11 பிப்ரவரி 2008.\n↑ \"த மிஸ்டரீஸ் மிஸ்டர்ஸ் அக்க்யூஸ்டு நம்பர் 117\", டைம்ஸ் ஆப் இந்தியா .\n↑ 11.0 11.1 11.2 பாலிவுட் ஸ்டார் கெட்ஸ் சிக்ஸ் இயர்ஸ் அஸ் லென்த்தி மும்பை பாம்பிங் டிரயல் எண்ட்ஸ்\n↑ பாலிவுட்ஸ் தத் அப்பீல்ஸ் செண்டன்ஸ்\n↑ சஞ்சய் தத் கெட்ஸ் பெயில்.ஹி வாஸ் பிஃப்\n↑ பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத் ரிலீஸ்டு ஆன் பெயில்\n↑ சஞ்சய் தத் ரிலீஸ்டு ப்ரம் புனே ஜெயில்\n↑ \"SP டு பீல்டு சஞ்சய் தத், மனோஜ் திவாரி இன் லோக் சபா போல்ஸ்\", டைம்ஸ் ஆப் இந்தியா .\n↑ \"சஞ்சய் தத் டூ கண்டெஸ்ட் எலெக்ஷன்ஸ் ஆன் சமாஜ்வாடி பார்ட்டி டிக்கெட்\", ரியூட்டர்ஸ்.\n↑ சஞ்சய் தத் கேனாட் காண்டெஸ்ட் போல்ஸ்: சுப்ரீம் கோர்ட்\n↑ \"சஞ்சய் தத் அஸ் ஆன் IIMSAM குட்வில் அம்பாசிடர் டூ எராடிகேட் மல்நியூட்ரிசன் அண்ட் செக்யூர் த UN MDGகள்\", வய்ஸ் ஆப் அமெரிக்கா (VOA), 17 டிசம்பர் 2008.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் சஞ்சய் தத்\nசிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது\nதிலிப் குமார் (1954) · பாரத் பூஷன் (1955) · திலிப் குமார் (1956) · திலிப் குமார் (1957) · திலிப் குமார் (1958) · தேவ் ஆனந்த் (1959) · ராஜ் கபூர் (1960)\nதிலிப் குமார் (1961) · ராஜ் கபூர் (1962) · அசோக் குமார் (1963) · சுனில் தத் (1964) · திலிப் குமார் (1965) · சுனில் தத் (1966) · தேவ் ஆனந்த் (1967) · திலிப் குமார் (1968) · சம்மி கபூர் (1969) அசோக் குமார் (1970) · ராஜேஷ் கன்னா (1971) · ராஜேஷ் கன்னா (1972) · மனோஜ் குமார் (1973) · ரிசி கபூர் (1974) · ராஜேஷ் கன்னா (1975) · சஞ்சீவ் குமார் (1976) · சஞ்சீவ் குமார் (1977) · அமிதாப் பச்சன் (1978) · அமிதாப் பச்சன் (1979) · அமோல் பலேகர் (1980)\nநசிருதீன் ஷா (1981) · நசிருதீன் ஷா (1982) · திலிப் குமார் (1983) · நசிருதீன் ஷா (1984) · அனுபம் கேர் (1985) · கமல்ஹாசன் (1986) · no award (1987) · no award (1988) · அனில் கபூர் (1989) ஜாக்கி செராப் (1990) · ரிசி கபூர் (1991) · அமிதாப் பச்சன் (1992) · அனில் கபூர் (1993) · சாருக் கான் (1994) · நானா படேகர் (1995) · சாருக் கான் (1996) · அமீர் கான் (1997) · சாருக் கான் (1998) · சாருக் கான் (1999) · சஞ்சய் தத் (2000)\nஹிர்திக் ரோசன் (2001) · அமீர் கான் (2002) · சாருக் கான் (2003) · ஹிர்திக் ரோசன் (2004) · சாருக் கான் (2005) · அமிதாப் பச்சன் (2006) · ஹிர்திக் ரோசன் (2007) · சாருக் கான் (2008) · ஹிர்திக் ரோசன் (2009) · அமிதாப் பச்சன் (2010) · சாருக் கான் (2011) · ரன்பீர் கபூர் (2012)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/typing", "date_download": "2021-01-27T13:29:16Z", "digest": "sha1:RM4TXNZORU2MVIAR3SVXV564H2SK35FZ", "length": 4179, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"typing\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெ��ி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ntyping பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதட்டெழுத்து (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/it-would-have-happened-before-sasikala-came-from-jail-deepa-plan-pl2ds7", "date_download": "2021-01-27T13:52:17Z", "digest": "sha1:UAGICXGSOPORBJGSSFPTVWABGTPX4PNJ", "length": 14746, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சசிகலா சிறையிலிருந்து வருவதற்குள் அது நடந்தே ஆகணும்... ஜெ.தீபாவின் பகீர் பளான்..!", "raw_content": "\nசசிகலா சிறையிலிருந்து வருவதற்குள் அது நடந்தே ஆகணும்... ஜெ.தீபாவின் பகீர் பளான்..\nமுதலில் சொத்தை கைப்பற்றி அடுத்து கட்சியை வலுப்படுத்தும் பகீர் ப்ளான் போட்டு அதிமுகவில் ஐக்கியமாக திட்டமிட்டுள்ளாராம்\nஜெயலலிதாவின் ரத்த வாரிசான அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா.\nமுதலில் சொத்தை கைப்பற்றி அடுத்து கட்சியை வலுப்படுத்தும் பகீர் ப்ளான் போட்டு அதிமுகவில் ஐக்கியமாக திட்டமிட்டுள்ளாராம்\nஜெயலலிதாவின் ரத்த வாரிசான அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா.\nசேலம் மாநகரில் தீபா பேரவை பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் இணையப் போவதாக அறிவித்தார் தீபா. அங்கு ஜெயலலிதாவுக்கு போடும் தங்க தாரகையே வருக வருக.. என பாடலை போட்டு அதிர வைத்திருக்கிறார்கள் நிர்வாகிகள். ‘ஜெ.தீபா என்னும் நான்...’ என விரைவில் கோட்டையில் சத்தம் கேட்கும் என்று ஒரு நிர்வாகி அதிரடியாக பேச, தலைவி தனது முகத்தை பேப்பரால் மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தாராம். ஒவ்வொரு புகழ்ச்சியையும் ரசித்து கொண்டிந்த தீபாவுக்கு, அனைவரும் ஒரே வேண்டுகோளாக மாதவனை கூடவே வைத்துக்கொள்ளுங்கள் என கூறினார்களாம். இறுதியில் அதிமுகவுடன் இணைய முடிவு செய்திருக்கோம் என தீபா பேட்டி கொடுக்கவும், கட்சியினர் மீண்டும் அவங்ககிட்ட போணுமா’ என புலம்பி இருக்கிறார்கள்.\n’’தமிழக அரசியல��� களமே களேபரமாக கிடக்கிறது. இதுல நாம ஜெயிப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்தது போலதான்... அதனால அரசியல் ஆர்வக்கோளாறில் இருப்பதை விட்டுவிடக்கூடாது’’ என்கிற முடிவில் இருக்கிறராம் தீபா. அதாவது அத்தையின் சொத்து, பணம் விவகாரங்கள் அனைத்தும் ஆளுங்கட்சியின் அசைவில் இருப்பதால், அரசியலில் குதித்தால் சொத்து போய்விடும். தொண்டர்களை நம்பி நாம் களம் இறங்கினால் கிடைக்க வேண்டிய சொத்தும் உடனடியாக கிடைக்காது. வழக்கு மேலே வழக்கு போட்டு கிடைப்பதில் தாமதம் ஆகும். ஆகையால் அனுசரித்து போய் முதலில் சொத்தை வாங்குவோம்.\nஅதை வைத்து கட்சியை ஆரம்பிப்பதா இல்லை பெரிய தொகையோடு செட்டிலாகிடலாமா இல்லை பெரிய தொகையோடு செட்டிலாகிடலாமா என பலமாக யோசித்தாராம் தீபா. ஒரு முடிவுக்கு வந்த அவர் முதலில் பணம், அது வந்த பிறகு மீண்டும் கட்சி என்ற முடிவுக்கு வந்ததால்தான் அதிமுகவுடன் இந்த இணைப்பாம். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தால் சொத்தில் இன்னும் பிரச்னை வரும் என நினைக்கிறாராம் தீபா.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஜெயா டிவியில் ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சு... 'சோறு எப்படி இறங்குது \nஜெயலலிதா ஒரு கொள்ளைக்காரி.. தரம் தாழ்ந்து விமர்சித்த ஆ.ராசாவை சல்லி சல்லியாக நொறுக்கிய அம்மாவின் வழக்கறிஞர்.\n அச்சு அசல் ஜெயலலிதா போல் மாறிய புகைப்படங்களை வெளியிட்ட கங்கனா..\nஒப்பற்ற அறிவாற்றலால், கடின உழைப்பு... ஜெயலலிதாவை நினைத்து கலங்கும் ஓ.பி.எஸ்..\nஅவரு என்னை பின்னாலேயே ஃபாலோவ் பண்றாரு... கதறும் ஜெ.தீபா..\nஜெ.மரணத்திற்கு நீதிகிடைக்காத இந்த ஆட்சியில் மக்களுக்கா நீதிகிடைக்க போகுது. உதயநிதி ஓபிஎஸ் இபிஎஸ்மீது அட்டாக்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்ப���துமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\nஇலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிந்தைய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..\nஅலிபாபா குகை போல எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கிறது... கனிமொழி அதிரடி குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/why-dinakaran-is-in-broken-feeling--q0cet7", "date_download": "2021-01-27T13:48:51Z", "digest": "sha1:S4EKHF2UYP24UIF4RSWK2OCPFAR3HBYY", "length": 21448, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒண்ணு கூடுறாங்கய்யா! ஒண்ணு கூடுறாய்ங்க!: திடுதிப்புன்னு புலம்பித் தவிக்கும் தினகரன், தம்பியை உள்ளே வரச்சொல்லும் சசிகலா.", "raw_content": "\n: திடுதிப்புன்னு புலம்பித் தவிக்கும் தினகரன், தம்பியை உள்ளே வரச்சொல்லும் சசிகலா.\nகுருபெயர்ச்சியால் சிலருக்கு குண்டக்க மண்டக்க என்று கால நேரம் பாடாய் படுத்தி எடுக்க துவங்கியிருப்பது இப்போதுதான். ஆனால் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரனுக்கோ கடந்த சில மாதங்களாகவே ஏழரை சனி எம்பி எம்பி ஆட்டம் போடுகிறது. பாவம், மனுஷன் எங்குட்டு போனாலும் கட்டையை போடுறது, காலை வாருவதுமாகவே அவரின் ஜாதகம் அமைந்துவிட்டது. அந்த வகையில் கட்டக் கடைசியாக அவர் நம்பியிருந்த சசிகலாவும் அவரை கழட்டி விடுவதற்கான காரியங்களை கம்பிக்குள் இருந்தே துவங்கிவிட்டதுதான் ஹைலைட்டே.\nகுருபெயர்ச்சியால் சிலருக்கு குண்டக்க மண்டக்க என்று கால நேரம் பாடாய் படுத்தி எடுக்க துவங்கியிருப்பது இப்போதுதான். ஆனால் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளரான டி.டி.வி. தினகரனுக��கோ கடந்த சில மாதங்களாகவே ஏழரை சனி எம்பி எம்பி ஆட்டம் போடுகிறது. பாவம், மனுஷன் எங்குட்டு போனாலும் கட்டையை போடுறது, காலை வாருவதுமாகவே அவரின் ஜாதகம் அமைந்துவிட்டது. அந்த வகையில் கட்டக் கடைசியாக அவர் நம்பியிருந்த சசிகலாவும் அவரை கழட்டி விடுவதற்கான காரியங்களை கம்பிக்குள் இருந்தே துவங்கிவிட்டதுதான் ஹைலைட்டே.\nஇந்த நிலையில் சசிகலா டீமின் சொந்த மண்ணான மன்னார்குடியிலேயே அ.ம.மு.க. நிர்வாகிகள் தினகரனுக்கு எதிரான திசையில் தலைதெறிக்க அ.தி.மு.க.வை நோக்கி ஓட துவங்கியிருக்கின்றனர். இதை கவனித்துவிட்டுதான் தினகரன் குயோமுறையோ என புலம்பத் துவங்கியிருக்கிறார். எஞ்சியிருக்கும் தன் நெருங்கிய அடிப்பொடிகளிடம் ‘கடைசியில சின்னம்மாவும் என்னை விட்டுட்டு போறாங்க பார்த்தியா’ என்று புலம்பிவிட்டாராம் சிறுபிள்ளையாக. தினா இப்படி புலம்பும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது’ என்று புலம்பிவிட்டாராம் சிறுபிள்ளையாக. தினா இப்படி புலம்பும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது என்று அரசியல் பார்வையாளர்களிடம் கேட்டபோது “சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்து, அ.தி.மு.க.வோடு அ.ம.மு.க.வை இணைத்து, ஒருங்கிணைந்த கட்சிக்கு அவரை தலைமையேற்க வைப்பது என்று அரசியல் பார்வையாளர்களிடம் கேட்டபோது “சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்து, அ.தி.மு.க.வோடு அ.ம.மு.க.வை இணைத்து, ஒருங்கிணைந்த கட்சிக்கு அவரை தலைமையேற்க வைப்பது கூடவே தினகரனை டோட்டலாக அரசியல் களத்திலிருந்து ஒடுக்கி,ஓரங்கட்டுவது கூடவே தினகரனை டோட்டலாக அரசியல் களத்திலிருந்து ஒடுக்கி,ஓரங்கட்டுவது என இரண்டு நிலைப்பாடுகளை டெல்லி அதிகார மையம் எடுத்திருக்கிறது எனும் பேச்சு கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருக்கிறது.\nஇதை அ.தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் பா.ஜ.க. என அனைத்து தரப்பினரும் மறுத்தாலும் கூட நடக்கும் சம்பவங்களெல்லாம் அதை நோக்கியேதான் இருக்கின்றன. ‘தினகரனை நீங்கள் விலக்கி வைக்க வேண்டும்.’ என்று சசிக்கு டெல்லி தலைமை இட்டிருக்கும் கட்டளையின்படி சசி செயல்பட துவங்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அதனால்தான் கடந்த சில மாதங்களாக ஒதுக்கி வைத்திருந்த தன் தம்பி திவாகரனை மீண்டும் லைம் லைட்டுக்குள் வர வைத்திருக்கிறார். தனக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையிலான தூதுவராக திவாகரனைத்தான் சசி ந���யமித்திருக்கிறார். இனி பேச்சுவார்த்தை நடத்துவது, அ.ம.மு.க.விலிருந்து ஆட்களை இழுத்து வருவது, சசிக்கு தரமான தலைமை பதவி பெற்றுத் தருவது என எல்லாமே இனி திவாகரனின் பொறுப்புதான்.\nசசி கொடுத்த அஸைன்மெண்டின் படி மிக குஷியாக களமிறங்கிவிட்டார் திவாகரன். தன்னை டம்மியாக்கிய தனது மருமகன் தினகரனுக்கு எதிராக செம்ம ஷார்ப்பாக வேலையை துவங்கிவிட்டார். முதல் கட்டமாக சசிகலா டீமின் சொந்த ஊரான மன்னார்குடி மற்றும் அதை சுற்றியுள்ள டெல்டா மாவட்டத்து அ.ம.மு.க. நிர்வாகிகளை அ.தி.மு.க.வில் கொண்டு வந்து சேர்ப்பது, டெல்டா அமைச்சர்களை கூல் பண்ணுவது இவற்றை துவக்கியேவிட்டார் திவாகரன். எந்தளவுக்கு இதில் வீரியம் காட்டுகிறார் என்றால்....சாவுக்கு துக்கம் கேட்க போன இடத்திலும் கூட அரசியல் செய்கிறார் திவாகரன். சமீபத்தில் அ.ம.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு மாநிலப் பொருப்பாளரும், மன்னார்குடியின் மாஜி எம்.எல்.ஏ.வுமான சீனிவாசனின் மகன் விபத்தில் இறந்து போனார். அந்த துக்கத்தை விசாரிக்க அமைச்சர் காமராஜ் சென்றிருக்கிறார். அந்த இடத்தில் அ.ம.மு.க.வின் அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கத்தை அமைச்சர் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்பை உருவாக்கியது திவாகரன் தான்.\nஅதேபோல் அமைச்சர் காமராஜின் சகோதரர் கனகசபை சமீபத்தில் இறந்துவிட்டார். இதற்கு இரண்டு நாட்களில் துக்கம் கேட்க வந்திருக்கிறார் திவாகரன். அப்போதும் அமைச்சர் காமராஜ், சிவாராஜமாணிக்கம் மற்றும் திவாகரன் ஆகியோர் தனி அறையில் இரண்டு மணி நேரம் ஆலோசித்துள்ளனர். இந்த சந்திப்பை உருவாக்கியதும் திவாகரன் தான். இத்தோடு மட்டுமில்லாமல் அ.ம.மு.க.வின் இன்னும் சில நிர்வாகிகளையும் அமைச்சர் வீட்டுக்கு துக்கம் கேட்க வரச்செய்து, அரசியல் ஆலோசனையை நடத்த வைத்திருக்கிறார் திவாகரன். ஆக இவர்கள் அனைவரும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். கூடியசீக்கிரம் மன்னார்குடி உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தினை சேர்ந்த பல அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் விரைவில் இணைய இருக்கின்றனர். சசி வந்த பின் அவரும், திவாகரனும் மீண்டும் கட்சிக்குள் வருவார்கள். இதையெல்லாம் கவனித்துவிட்டுதான் ‘ஒண்ணு கூடிட்டாங்க, ஒண்ணு கூடிட்டாங்க’ என்று தினகரன் புலம்புகிறார்.” என்றார்கள். ஹும் ஆர்.கே.நகர்ல வின் பண்ணி, ‘தனி ஒருவன���’ ஆக சட்டசபைக்கு செல்லும் தினகரனை உண்மையிலேயே தனி ஒருவன் ஆக்கிட்டீங்களேப்பா\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\n16 கிலோ வரை உடல் எடையைக் குறைந்த ராதிகா மகள்... சிக்கென்ற ஸ்லிம் லுக்கில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ...\nஅல்ட்ரா மாடர்ன் உடையில் 'குட்டி நயன்' அனிகா... க்யூட் எக்ஸ்பிரஷனில் கலக்கடிக்கும் போட்டோஸ்...\nநட்சத்திர தம்பதி சரண்யா - பொன்வண்ணன் மகளுக்கு விரைவில் திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்...\nஆரம்பமே சும்மா அசத்தலா இருக்கே... சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட லைகா...\nரிலீஸுக்கு முன்பே கோடிகளை குவிக்கும் ‘கே.ஜி.எஃப் 2’... பெரிய விலைக்கு விற்பனையான இந்தி டப்பிங் ரைட்ஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஎடப்பாடி பழனிசாமி முதல்வராக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்.\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/11/06091643/2039638/santhanakoodu-Dargah.vpf", "date_download": "2021-01-27T13:47:21Z", "digest": "sha1:J2QALPAGTYXBCMRCQB5SAGF4A5FER5OU", "length": 15886, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "அலங்காநல்லூர் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா || santhanakoodu Dargah", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅலங்காநல்லூர் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா\nஅலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. அலங்காநல்லூர் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து கலந்து கொண்டனர்.\nஅலங்காநல்லூர் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா\nஅலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. அலங்காநல்லூர் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து கலந்து கொண்டனர்.\nஅலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் வலியுல்லாஹ் தர்கா உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி வழிபாடு செய்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த தர்காவில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇதையொட்டி தர்காவில் உள்ள கொடி கம்பத்தில் சந்தனம் பூசிய கொடிமர திருவிழா நடந்தது. பின்னர் இரவு மின் அலங்காரத்தில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க இந்த கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக சந்தனக்கூடு கொடிமரம் வலம் வந்து இருப்பிடம் சேர்ந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு வழிகாட்டுதல் படி இந்த விழா நடந்தது.\nஅலங்காநல்லூர் மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் இஸ்லாமியர்கள் வந்து கலந்து கொண்டனர். முன்னதாக சந்தனகூடு விழாவினையொட்டி பள்ளிவாசல், தர்கா முழுவதிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nsanthanakoodu | Dargah | சந்தனக்கூடு | கந்தூரி விழா | தர்கா\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nநாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்\nநாளை பவுர்ணமி தினத்தன்று விரதம் இருந்து வழிபட வேண்டிய 3 அம்மன்கள்\nதிருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nகொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா\nமருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து\nநாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி பீர் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சி\nநாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனம் பூசும் நிகழ்ச்சி\nநாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது\nநாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nநாகூர் தர்கா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/12/05093817/2136438/tamil-news-St-Francis-Xavier-church-festival.vpf", "date_download": "2021-01-27T14:00:22Z", "digest": "sha1:OYQ4U6MC62AODNPFR63OAY2TG3VWT4VM", "length": 16039, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "முளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா || tamil news St Francis Xavier church festival", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா\nமுளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா நடந்தது. விழாவில் மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டார்.\nமுளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா\nமுளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா நடந்தது. விழாவில் மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி கலந்து கொண்டார்.\nகுமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காவான முளகுமூடு தூய மரியன்னை திருத்தலத்தில் சவேரியார் பெருவிழா நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடந்தது. மதுரை பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார்.\nநிகழ்ச்சியில், பங்குதந்தை டோமினிக் கடாச்சதாஸ், குழித்துறை மறை மாவட்ட பொருளாளர் அகஸ்டின், நாஞ்சில் பால் இயக்குனர் ஜெரால்டு ஜெஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் இணை பங்குதந்தை தாமஸ், பங்குபேரவை துணைத் தலைவர் வின்சென்ட் ராஜ், செயலாளர் விஜி மோன் மணி, பொருளாளர் விஜிகலா, துணை செயலாளர் ஹெலன் மேரி மற்றும் பங்கு பேரவை, பங்கு மக்கள் செய்திருந்தனர்.\nதொடர்ந்து பங்குதந்தை டோமினிக் கடாச்சதாஸ் கூறுகையில், முளகுமூடு தூய மரியன்னை பேராலயம் குமரி மாவட்டத்தின் முதல் பசிலிக்காவாக போப் ஆண்டவர் பிரான்சிஸ்சால் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா விரைவில் நடைபெற உள்ளது. இங்கு ஒவ்வொரு பவுர்ணமி நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைஆசிர் பெற்று செல்கிறார்கள் என்றார்.\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில��லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nநாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்\nநாளை பவுர்ணமி தினத்தன்று விரதம் இருந்து வழிபட வேண்டிய 3 அம்மன்கள்\nதிருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\nகொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா\nமருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் ரத்து\n10-ம் நாள் திருவிழா: கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் திருப்பலி நடந்தது\n9-ம் நாள் திருவிழா: கோட்டார் சவேரியார் தேர்கள் பவனி மற்றும் ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி\nபாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய சப்பர பவனி\nகோட்டார் புனித சவேரியார் பேராலய வளாகத்தில் நடந்த தேர்பவனி\nகோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் இன்று தேர்ப்பவனி: ஏற்பாடுகள் தீவிரம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்���ளைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.udumalai.com/sitharatha-eluthukal.htm", "date_download": "2021-01-27T13:59:42Z", "digest": "sha1:64NL5GGA66WQFW3NZSUNVE224O47WWYV", "length": 5637, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "சிதறாத எழுத்துக்கள் - ., Buy tamil book Sitharatha Eluthukal online, . Books, கவிதைகள்", "raw_content": "\nஇயற்கை மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பான கவிதை தொகுப்பு. வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வெளிப்படையாக கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய சமூக சூழ்நிலைகள் பற்றியும் மனித நேயம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் பா. சதீஸ் முத்து கோபாலின் முதல் கவிதை தொகுப்பு இது. சமீபத்தில் எழுததாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் வெளியிடப்பட்ட நூல்\nசிதறாத எழுத்துக்கள் - Product Reviews\nதேனை ஊற்றித் தீயை அணைக்கிறான் திகம்பரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2007/09/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2021-01-27T13:19:36Z", "digest": "sha1:PGAHWMOE7BB2YJM4PZBCEZBQ5XZEEDR5", "length": 32243, "nlines": 129, "source_domain": "www.haranprasanna.in", "title": "மாஸே சாஹிப் – ஹிந்தி திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 02) | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nமாஸே சாஹிப் – ஹிந்தி திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 02)\n1986 இல் வந்த திரைப்படம். இந்த அருமையான திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு மக்கள் தொலைக்காட்சி மூலம் கிட்டியது. என்னைக் கவர்ந்த படங்களுள் இதுவும் ஒன்று.\n1927இல் நடக்கும் கதை. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மாஸே (நடிகர் ரகுவீர் யாதவ். இவரை ருடாலி, தாராவி ஆகிய படங்களிலும் பார்க்கமுடிந்தது.) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை மிகவும் மதிக்கிறான், நம்புகிறான். ஒரு க்ளார்க்காக பணிபுரியும் அவன் செயல்கள், நடத்தை, உடை எல்லாமே பிரிட்டிஷ் அதிகாரிகளை ஒத்திருக்கின்றன. மத்திய இந்தியாவில் வாழும் அவனது செய்கைகள் அங்கிருக்கும் மக்களுக்கு பெரும் வியப்பூட்டுபவையாக அமைகின்றன. கடைகளுக்குச் செல்லும் அவன் தான் ஒரு பிரிட்டிஷ் சாம்ராஜ்யாத்தின் வேலையாள் என்று சொல்லி கடன் வாங்குகிறான். தொடர்ந்து கடன் தர மறுக்கும் நபர்களை மிரட்டி வைக்கிறான். ஆனால் உண்மையில் மாஸே ஒரு அப்பாவி. அவன் மிரட்டும் வேளைகளில் கூட எதிராளிகள் அவன் ஒரு அப்பாவி என்பதை உணர்ந்துவிடுகின்றனர். இந்நிலையில் சாலி (சாலியாக நடித்திருப்பவர் எழுத்தாளர் அருந்ததிராய்) என்கிற காட்டுவாசிப் பெண்ணை அவன் சந்திக்கிறான். பார்த்த கணமே காதல் ஏற்படுகிறது. அவளை மணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். அவன் வீட்டுக்காரர்கள் ஆரம்பத்தில் மறுக்கிறார்கள். என்றாலும் அவன் தருவதாகச் சொல்லும் பணத்துக்காகச் சம்மதிக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் திருமணம் நடப்பதுபோல, ஒரு சர்ச்சில் வைத்து அவன் திருமணம் நடக்கிறது. திருமணம் ஆன இரவே, (முதலிரவு முடிந்துவிடுகிறது) சாலியின் உறவினர்கள் வந்து அவன் தருவதாகச் சொன்ன பணத்தைத் தராததால் சாலியைத் தங்களுடன் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறான் மாஸே.\nஅருந்ததி ராய், ரகுவீர் யாதவ்\nமாஸே வேலை செய்யும் இடத்திலுள்ள ஆங்கிலேயர்களிடம் மிகவும் நெருக்கமானவனாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறான். சார்லஸ் ஆடம் என்கிற பிரிட்டிஷ் உயரதிகாரி அலுவலகத்தின் கணக்கு வழக்குகளைக் கேட்கிறார். முதலில் ஏதேதோ காரணம் சொல்லும் மாஸே, பின் தான் செலவுக்கு அந்தப் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொள்கிறான். அதோடு நில்லாமல், அதை எப்படி கணக்குக் காட்டித் தன்னைத் தப்ப வைக்கமுடியும் என்றும் ஆடமுக்கு விளக்குகிறான். கடும் கோபம் கொள்ளும் ஆடம், இது அரசாங்கத்தின் பணம் என்றும் இது திரும்ப கிடைக்கும்வரை அவனை வேலையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்வதாகவும் உத்தரவிடுகிறார். உண்மையில் அந்தப் பணம் நகரத்தையும் கிராமத்தையும் இணைக்கும் சாலைகளுக்கான பணம்.\nமனைவியையும் இழந்து வேலையையும் இழந்து நிற்கும் மாஸே, தனக்கு எப்படியும் தனது மேலதிகாரி ஆடம் உதவுவார் என்று நம்புகிறான். வருடங்கள் ஓடுகின்றன. மனைவி சாலியையும் தனது மகனையும் யாருக்கும் தெரியாமல் சந்திக்கிறான் மாஸே. இதை அறியும் சாலியின் அண்ணன் கோபத்தில் மாஸேயை பெரும் கழியால் தலையில் அடித்துவிடுகிறான். பின் யாருக்கும் தெரியாமல் சாலியையும் தன் மகனையும் அழைத்துக்கொண்டு தலைமறைவாகிறான்.\nமழைக்காலத்தில் சாலை போடும் பணிகள் மந்தமடைவதால் தன் ஊருக்குச் செல்கிறார் ஆடம். பருவ நிலை மாறுகிறது. சாலை போடவேண்டிய வேலையைத் துரிதப்படுத்தும் அரசின் ஆணையோடு, தன் மனைவியையும் அழைத்த��க்கொண்டு திரும்ப வருகிறார் ஆடம். என்ன முயன்றும் சாலை போடும் வேலை மெத்தனமாகவே நடக்கிறது. சாலைகள் காடுகள் வழியே போடப்படவேண்டி இருக்கிறது. காட்டை அறிந்தவர்கள் யாரும் துணையில்லாமல் திண்டாடுகிறார் சார்லஸ் ஆடம். அவரது மனைவி இப்படி ஒரு வேலை தேவையா என்று சலித்துக்கொள்கிறார்.\nகாட்டில் டெண்ட்டைப் பார்க்கும் மாஸே அது தனது அதிகாரி ஆடமாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்து அங்கு செல்கிறான். அங்கு ஆடமைப் பார்க்கும் அவன் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறான். ஆடமும் மாஸேயை வேலையை விட்டுத் தூக்குவதைத் தவிர தனக்கு வேறு வழி இருக்கவில்லை என்று சொல்லி வருந்துகிறார். வெளியில் நிற்கும் தனது மனைவியையும் ஆடமுக்கு மாஸே அறிமுகப்படுத்துகிறான். கையில் இருக்கும் குழந்தையைப் பார்க்கும் ஆடம், அக்குழந்தையின் பெயரைக் கேட்கிறார். சார்லஸ் என்கிறான் மாஸே. ஆடம் மிகுந்த உணர்ச்சிக்குள்ளாகிறார். எப்படி மாஸேக்கு உதவுவது என்று யோசிக்கிறார்.\nமாஸே ஆடமுக்கு சாலை போடும் விஷயத்தில் உதவ முடிவெடுக்கிறான். ஆடமிடமும் சொல்கிறான். ஒரு அரசாங்கத்தால் முடியாததை எப்படி மாஸே தனியாளாகச் செய்யமுடியும் என்று கேட்கிறார் ஆடம். நாளை காலை உங்களுக்குத் தேவையான ஆள்களை வேலைக்குக் கொண்டுவருகிறேன் என்று சொல்லிச் செல்கிறான் மாஸே. அதை நம்பாத ஆடமின் மனைவி ஆடமையும் மாஸேயையும் கேலி செய்கிறாள்.\nமாஸே அன்று இரவே எல்லா காட்டுவாசி குடியிருப்புகளுக்கும் சென்று, தான் அரசாங்கத்தின் ஆள் என்று சொல்லி, நைச்சியமாகப் பேசியும் ஆசை காட்டியும் பயமுறுத்தியும் அனைவரையும் வேலைக்கு வர வைக்க சம்மதம் பெறுகிறான். மறுநாள் ஆடமின் கூடாரத்துக்கு (Tent) வெளியே கேட்கும் பெரும் சத்தத்தைக் கேட்டு வந்து பார்க்கிறாள் ஆடமின் மனைவி. அனைவரும் வேலைக்கு வந்தவர்கள் என்றறியும்போது அவளுக்கும் மாஸேயின் மீது பெரிய ஆச்சரியமும் நம்பிக்கையும் ஏற்படுகிறது.\nமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலை வேகம் பெறுகிறது. அரசு நிர்ணயித்த தினத்திற்கு முன்பாகவே சாலைகள் போடப்பட்டுவிடும் என்று அரசுக்கு தகவல் அனுப்புகிறார் ஆடம். அதற்கு முக்கியக் காரணம் மாஸேதான் என்றும் அவனை மீண்டும் பணிக்கு அமர்த்தவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். பரிந்துரை ஏற்கப்படுகிறது. சாலையைத் திறந்துவைக்கும் விழா நடைபெறுகிறது. ஆடம் உரையாற்றுகிறார். மாஸேயைப் புகழ்ந்து அவனுக்கு வேலை மீண்டும் தரப்படுவதை உறுதி செய்கிறார். அப்போது அங்கு வரும் காட்டுவாசிகள், சாலையைத் திறந்து வைக்க வரும் அரசின் பிரதிநிதிகளிடம், சாலைக்கான வரியை ரத்து செய்யவேண்டும் என்று விண்ணப்பம் வைக்கிறார்கள். அரசின் பிரதிநிதியும் ஆடமும் அதிர்ந்து போகிறாகள். அப்படி ஒரு வரி இல்லவே இல்லை என்று சொல்கிறார்கள். அந்த இடத்திற்கு வரும் மாஸே அனைவரையும் திட்டி விரட்டுகிறான். ஆனால் ஆடமுக்கு ஏதோ சந்தேகம் தோன்ற, மீண்டும் காட்டுவாசிகளைக் கூப்பிட்டுக் கேட்கிறார். அவர்கள் அனைவரும் மாஸே வரி வசூலித்ததைச் சொல்கிறார்கள்கள். கடும் கோபம் அடைகிறார் ஆடம். அரசு மாஸேவைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது.\nசிறையில் எவ்விதத் துன்பமும் இன்றி இருக்கும் மாஸே தன்னை எப்படியும் ஆடம் காப்பாற்றிவிடுவார் என்று நம்புகிறான். ஆடமுக்கு இருக்கும் கோபம் வடிந்து, இயல்பாகவே மாஸே மீது இருக்கும் அன்பு பொங்குகிறது. ஆடமின் மனைவியும் ஆடம் எப்படியும் மாஸேவைக் காப்பாற்றவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாள். சட்டத்தை மீறி எதுவும் செய்யமுடியாத நிலையில், அவனைத் தனிமையில் சந்திக்கும் ஆடம் மாஸே எப்படி நீதிமன்றத்தில் பேசவேண்டும் என்று சொல்லித் தருகிறார். அனைத்தையும் அலட்சியப்படுத்தும் மாஸே, ஆடமிடம் ‘எப்படியும் என்னை நீங்கள் காப்பாற்றிவிடுவீர்கள் எனத் தெரியும்’ என்று சொல்கிறான். எவ்வளவு விளக்கியும் மீண்டும் மீண்டும் அதையே சொல்கிறான் மாஸே. ஆடம் செய்வதறியாமல் வீட்டுக்குப் போகிறார். நீதிமன்றத்தில் மாஸேவுக்கு தூக்குத் தண்டனை உறுதியாகிறது. தூக்குத் தண்டனைக்கு முந்தைய நாள்கூட ஆடம் எப்படியும் தன்னைக் காப்பாற்றுவார் என்றும் நம்பும் மாஸே, ஆடமே தன்னைச் சுட்டுக் கொல்வது போல கனவு காண்கிறான். மறுநாள் மாஸேவுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதாக திரையில் எழுத்தில் காண்பிப்பதோடு படம் முடிவடைகிறது.\nகாடுகளில் சாலை போடும் காட்சிகள் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. மாஸேயாக வரும் நடிகர் ரகுவீர் யாதவும் ஆடமாக வரும் ஆங்கில நடிகரும் மிக அழகாக, இயல்பாக நடித்திருந்ததே படத்தின் பலம். ரகுவீர் யாதவ் ஆடமை மேயர் சாப் என்றே கடைசி வரை அழைக்கிறார். அவர் அழைக்கும் விதம், அந்தக் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது. அருந்ததி ராய்தான் மாஸேயின் மனைவியாக நடித்தவர் என்ற செய்தி என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.\nமாஸே பெண் கேட்டுச் செல்லுமிடத்தில், காட்டுவாசிகள் பிரிட்டிஷ்காரர்களைப் போல நாகரிகம் தெரியாதவர்கள் என்று உணர்கிறார். ஆனால் அதேசமயம் தன் காதலை விட்டுக்கொடுக்கவும் அவர் தயாரில்லை. அவர் தரும் பணத்திற்காக சம்மதிக்கும் சாலியின் அண்ணன், மாஸே அணிந்திருக்கும் கோட்டையும் பேண்ட்டையும் கேட்கிறான். வேறு வழியின்றி அதைக் கொடுத்துவிட்டு, கால்சட்டையுடன் திரும்புகிறான். அவன் வைத்திருக்கும் குடையையும் சாலியின் தந்தை பிடுங்கிக்கொள்கிறான். இதற்குப் பின்னர்தான் மாஸேயின் திருமணம் நடக்கிறது. திருமணத்தின் போது, காட்டுவாசிகள் வழக்கம்போல் எப்படி துண்டை போர்த்திக்கொள்வார்களோ அதேபோல அந்த கோட்டை போர்த்திக்கொண்டு வருகிறான் சாலியின் அண்ணன். அதைப் பார்க்கும் மாஸேயின் முகபாவம் ரசிக்கத்தக்க ஒன்று.\nகாட்டுவாசிகளிடம் சாலை வேலைக்கு வருமாறு கேட்கும் காட்சிகளில் மாஸே செய்யும் தந்திரங்கள் எளிமையானவை, நம்பத் தகுந்தவை. எந்தக் குழுக்கள் சாலை வேலைக்கு வருகிறார்களோ அவர்கள் மட்டுமே சாலையைப் பயன்படுத்தமுடியும் என்கிறான். ஒருகுழுவிடம் மற்றொரு குழு இந்த வேலைக்கு ஒப்புக்கொண்டுவிட்டது என்கிறான். இப்படியே ஆள்களை வேலைக்குச் சேர்க்கிறான்.\nகணக்கு கேட்டு வேலையை விட்டு துரத்தப்படும் நிலையில், ஆடமின் வீட்டு முன்னால் நின்றுகொண்டு சத்தம் போடும் காட்சி இன்னொரு சிறப்பான காட்சி. ‘என்ன கணக்கு வேணும் பெரிய கணக்கு, நானா திருடினேன், என் டைரியில இருக்கு கணக்கெல்லாம். பாருங்க. யார் யாருக்கு எவ்ளோ கொடுத்தேன்னு இதுல இருக்கு பாருங்க’ என்று ஆடம் வீட்டு முன்பு நின்று கத்துகிறான். பின்பு அந்த டைரியை அவர் வீட்டின் முன் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறான்.\nஆடமுக்கு மாஸேயின் மீது இருக்கும் சாஃப்ட் கார்னர் அழகாக விவரிக்கப்படுகிறது. மாஸேயின் மகனுக்குத் தன் பெயரான சார்லஸ் என்று வைத்திருப்பதை அறியும் கணத்தில் அவனுக்கு தான் ஏதேனும் செய்தாகவேண்டும் என்கிற கட்டாயத்தை உணர்கிறார் ஆடம். கடைசி காட்சிகளில், ஆடம் எப்படி நீதிமன்றத்தில் சொன்னால் தப்பிக்கலாம் என்று விளக்கும்போது அவர் அடை��ும் விரக்தியும் ஏமாற்றமும் தன்மீதான மாஸேயின் கண்மூடித்தனமான நம்பிக்கையும் பேரி ஜானால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nபேரி ஜான், அருந்ததி ராய் இவர்கள் எல்லாம் National School of Dramaவில் நடித்துக்கொண்டிருந்தவர்கள்தானாம்.(இந்த விவரம் தவறென்று சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி. வாய்மொழியாக நண்பர் சொன்னதை வைத்து விவரத்தை உறுதி செய்யாமல் எழுதியது இது.) படத்தின் இயக்குநர் ப்ரதீப் கிஷென் பாராட்டுக்குரியவர்.\nஇதுவும் இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று நான் நம்புகிறேன்.\nஹரன் பிரசன்னா | 3 comments\n//1927இல் நடக்கும் கதை. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மாஸே (நடிகர் ரகுவீர் யாதவ். இவரை ருடாலி, தாராவி ஆகிய படங்களிலும் பார்க்கமுடிந்தது.) //\nஇப்படியெல்லாம் படங்கள் வந்ததா என்ன\n//இதுவும் இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று நான் நம்புகிறேன்.//\nநீங்கள் கதையை விவரித்த விதம் அருமை. ( விமர்சனம் என்று சொல்ல மாட்டேன்)\n//( விமர்சனம் என்று சொல்ல மாட்டேன்)//\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nஒரு பக்கக் கதை – அறிவியல் ஆன்மிகக் குழப்பம்\nசூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaseithigal.com/2020/11/28/987839/", "date_download": "2021-01-27T14:26:36Z", "digest": "sha1:KMDFK5YJPDSW7PVFFMNPDDT2GXTJGVS7", "length": 5556, "nlines": 59, "source_domain": "dinaseithigal.com", "title": "தாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு 20% அபராதம் – Dinaseithigal", "raw_content": "\nதாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு 20% அபராதம்\nதாமதமாக பந்துவீசிய இந்திய அணிக்கு 20% அபராதம்\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் முதலில், நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நே��்று சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணையித்த 375 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 308 ரன்கள் மட்டுமே எடுத்த்து. இதனால் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களை வீசுவதற்கு 4 மணிநேரம் 6 நிமிடங்களை எடுத்துக் கொண்டது. ஐசிசி நிர்ணயித்த காலக்கெடுவுக்கும் அதிகமான நேரத்தை பந்துவீச இந்திய அணியினர் எடுத்துக்கொண்டனர். இதனால் குறிப்பிட்ட கால அவகாசத்தைவிட அதிகமான நேரத்தை அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதால், இந்திய அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது.\nமேலும் பந்துவீசுவதற்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்ட குற்றத்துக்கு கேப்டன் விராட் கோலி, நேரடியாக விசாரணைக்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசெட்டிநாட்டு ஸ்டைலில் பிடிகருணை மசியல்\nகளத்தில் அதிக நேரம் நின்ற போட்டி இதுதான் : ஸ்டீவ் ஸ்மித் கருத்து\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி\nசென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஐசிசி பியேளர் ஆஃப் தி மன்த்’ விருது அறிமுகம்\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி\nசென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.valutafx.com/CNY-SGD.htm", "date_download": "2021-01-27T13:58:27Z", "digest": "sha1:YHVLPO42PTPARPTP436UEVKJDQEU2S6H", "length": 9734, "nlines": 115, "source_domain": "ta.valutafx.com", "title": "சீன யுவானில் இருந்து சிங்கப்பூர் டாலருக்கு (CNY/SGD) மாற்று", "raw_content": "\nசீன யுவானில் இருந்து சிங்கப்பூர் டாலருக்கு மாற்று\nசீன யுவான் மாற்று விகித வரலாறு\nமேலும் CNY/SGD மாற்று விகித வரலாற்றைக் காண்க மேலும் SGD/CNY மாற்று விகித வரலாற்றைக் காண்க\nசீன யுவான் மற்றும் சிங்கப்பூர் டாலர் மாற்றங்கள்\nஃபிஜி டாலர் (FJD)அங்கோலா குவான்சா (AOA)அசர்பைஜானிய மனாட் (AZN)அமெரிக்க டாலர் (USD)அர்ஜென்டினா பேசோ (ARS)அல்பேனிய லெக் (ALL)அல்ஜீரிய தினார் (DZD)ஆர்மேனிய டிராம் (AMD)ஆஸ்திரேலிய டாலர் (AUD)இந்திய ரூபாய் (INR)இந்தோனேசிய ருபியா (IDR)இலங்கை ரூபாய் (LKR)ஈராக்கிய தினார் (IQD)ஈரானிய ரியால் (IRR)உகாண்டா ஷில்லிங் (UGX)உக்ரைனிய ஹிரீவ்னியா (UAH)உருகுவே பேசோ (UYU)உஸ்பெகிஸ்தானி சொம் (UZS)எகிப்திய பவுண்ட் (EGP)எத்தியோப்பிய பிர் (ETB)ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் (AED)ஐஸ்லாந்திய குரோனா (ISK)ஓமானி ரியால் (OMR)கசக்ஸ்தானிய டெங்கே (KZT)கத்தாரி ரியால் (QAR)கம்போடிய ரியெல் (KHR)கனேடிய டாலர் (CAD)காம்பியா டலாசி (GMD)கானா சேடி (GHS)கியூபா பேசோ (CUP)கிர்கிஸ்தானி சொம் (KGS)கிழக்கு கரீபியன் டாலர் (XCD)கினியா ஃப்ராங்க் (GNF)குரொஷிய குனா (HRK)குவாத்தமாலா குவெட்சால் (GTQ)குவைத்தி தினார் (KWD)கென்ய ஷில்லிங் (KES)கேப் வெர்டிய எஸ்குடோ (CVE)கேமன் தீவுகள் டாலர் (KYD)கொலம்பிய பேசோ (COP)கோஸ்டா ரிக்கா கொலோன் (CRC)சவூதி ரியால் (SAR)சாம்பிய குவாச்சா (ZMW)சி.ஃப்.ஏ பி.ஈ.ஏ.சி ஃப்ராங்க் (XAF)சி.ஃப்.ஏ பி.சி.ஈ.ஏ.ஓ ஃப்ராங்க் (XOF)சி.ஃப்.பீ ஃப்ராங்க் (XPF)சிங்கப்பூர் டாலர் (SGD)சிலேயப் பேசோ (CLP)சீசெல்சு ரூபாய் (SCR)சீன யுவான் (CNY)சுவாஸி லிலாஞ்செனி (SZL)சுவிஸ் ஃப்ராங்க் (CHF)சுவீடிய குரோனா (SEK)சூடானிய பவுண்ட் (SDG)செக் கொருனா (CZK)செர்பிய தினார் (RSD)சோமாலி ஷில்லிங் (SOS)டானிய குரோன் (DKK)டிரினிடாட் மற்றும் டொபாகோ டாலர் (TTD)டொமினிக்க பேசோ (DOP)தன்சானிய ஷில்லிங் (TZS)தாய் பாட் (THB)துருக்கிய லிரா (TRY)துருக்மெனிஸ்தான் மனாட் (TMT)துனிசிய தினார் (TND)தென் ஆப்ரிக்க ராண்ட் (ZAR)தென் கொரிய வான் (KRW)நமீபிய டாலர் (NAD)நார்வே குரோன் (NOK)நிக்கராகுவா கோர்டோபா (NIO)நியூசிலாந்து டாலர் (NZD)நெதர்லாந்து அண்டிலிய கில்டர் (ANG)நேபாள ரூபாய் (NPR)நைஜீரிய நைரா (NGN)பராகுவே குவாரானி (PYG)பல்கேரிய லெவ் (BGN)பனாமா பல்போவா (PAB)பஹாமிய டாலர் (BSD)பஹ்ரைனிய தினார் (BHD)பாகிஸ்தானி ரூபாய் (PKR)பார்படோஸ் டாலர் (BBD)பிரிட்டிஷ் பவுண்ட் (GBP)பிரேசிலிய ரெயால் (BRL)பிலிப்பைன் பெசோ (PHP)புதிய தைவான் டாலர் (TWD)புது இசுரேலிய சேக்கல் (ILS)புருண்டி ஃப்ராங்க் (BIF)புருனை டாலர் (BND)பெரு நியூவோ சோல் (PEN)பெர்முடா டாலர் (BMD)பெலருசிய ரூபிள் (BYN)பெலீசு டாலர் (BZD)பொலிவிய பொலிவியானோ (BOB)போட்ஸ்வானா புலா (BWP)போலந்து ஸ்லாட்டி (PLN)மக்கானிய பட்டாக்கா (MOP)மலாவிய குவாச்சா (MWK)மலேசிய ரிங்கிட் (MYR)மல்டோவிய லியு (MDL)மாசிடோனிய டெனார் (MKD)மியான்மர் கியாத் (MMK)மெக்சிகோ பேசோ (MXN)மொராக்கோ திர்ஹாம் (MAD)மொரிசியசு ரூபாய் (MUR)யூரோ (EUR)யெமனி ரியால் (YER)ரஷ்ய ரூபிள் (RUB)ருவாண்டா ஃப்ராங்க் (RWF)ரொமேனிய லியு (RON)லாவோஸ் கிப் (LAK)லிபிய தினார் (LYD)லெசோத்தோ லோட்டி (LSL)லெபனான் பவுண்ட் (LBP)வங்காளதேச டாக்கா (BDT)வியட்நாமிய டொங் (VND)வெனிசுவேலா பொலிவார் (VES)ஜப்பானிய யென் (JPY)ஜமைக்கா டாலர் (JMD)ஜார்ஜிய லாரி (GEL)ஜிபவ்டிய ஃப்ராங்க் (DJF)ஜோர்டானிய தினார் (JOD)ஹங்கேரிய ஃபோரிண்ட் (HUF)ஹாங்காங் டாலர் (HKD)ஹெயிட்டிய கோர்ட் (HTG)ஹோண்டுரா லெம்பிரா (HNL)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://theni.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2021-01-27T13:24:43Z", "digest": "sha1:EK7A2LIVJ2LN6GAD5ZDTKQD4XUODT6WG", "length": 5567, "nlines": 94, "source_domain": "theni.nic.in", "title": "தேனி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.16.11.20 | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதேனி மாவட்டம் Theni District\nவார்டு எண் மற்றும் தெரு பெயர்கள்\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nஅரையாண்டு இரத்த தான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020)\nதேனி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.16.11.20\nதேனி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.16.11.20\nவெளியிடப்பட்ட தேதி : 16/11/2020\nதேனி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார் (PDF 47KB)\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 27, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu.com/2020/12/blog-post_86.html", "date_download": "2021-01-27T14:05:15Z", "digest": "sha1:2BYOWFKBQIU5QDFOL5MBCAMXAAJLB67R", "length": 9655, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "கொழும்பில் முஸ்லீம்களிற்கு கண்டம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / கொழும்பில் முஸ்லீம்களிற்கு கண்டம்\nடாம்போ December 14, 2020 கொழும்பு\nஇலங்கை வானொலி முஸ்���ிம் சேவையின் தலைமை அதிகாரி முகமட் பெரோஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அவரது திடீர் இராஜினாமாவின் பின்னணி சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.\nஆளும் தரப்பு அரசியலை வைத்து தனி நபர்கள் வழங்கும் அழுத்தம் மற்றும் நேரடி அரசியல் அழுத்தங்காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.\nகொரோனாவில் உயிரிழந்தோரது உடலங்கள் அடக்கம் செய்யப்படுவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினை தொடர்ந்தே ராஜினாமா அழுத்தம் வழங்கப்பட்டுள்ளது.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர���\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-27T12:58:41Z", "digest": "sha1:36PENVV7WCXNFZZY4NTRFCQXWZTKZ4UN", "length": 30670, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "முதுகு – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nபெண்களின் முதுகு – பொலிவாக அழகாக இருக்க\nபெண்களின் முதுகு - பொலிவாக அழகாக இருக்க இப்போதெல்லாம் புடவை கட்டினாலும், ஜாக்கெட் பின்புறத்தில் முதுகு தெரியும்படி அணிவதுதன் இப்போதைய நவீன மங்கையரின் நாகரீகமாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு முதுகு கருமையாக இருக்கும் இதனால் அவர்கள் அதுபோன்ற உடை உடுத்த முடியாது என்ற கவலை அவர்களை ஆட்கொள்ளும் இல்ல இல்ல கொல்லும். அவ்வாறு முதுகு பகுதி கருமையாக இருக்கும் பெண்கள், தேன் மற்றும் எலுமிச்சை இரண்டையும் நன்றாக கலந்து அவர்களின் முதுகுப்பகுதி முழுவதும் பூசி, 30 நிமிடங்கள் வரை உலற விட்டு அதன்பிறகு சோப்பு போடாமல் மிருதுவாக தேய்து குளிக்க வேண்டும். குறிப்பாக இதனை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் இதனை செய்த பிறகு நீங்கள் வெயிலில் அதனால்தான் போக கூடாது . #முதுகு, #முதுகு_பகுதி, #தேன், #எலுமிச்சை, #சோப்பு, #குளியல், #பருவப்பெண், #விதை2விருட்சம், #back, #honey, #lemon, #soap, #bath, #teen\nஉருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால்\nஉருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால் ��ருளைகிழங்கு கஷாயத்தை குடித்து வந்தால் பலதரப்பட்ட மருத்துவ பண்புகள் நம்ம ஊர் உருளைக்கிழங்கில் (more…)\nபயப்படாதீங்க, ஓடாதீங்க – குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க\nபயப்படாதீங்க, ஓடாதீங்க - குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க பயப்படாதீங்க, ஓடாதீங்க - குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க பொதுவாக உங்களுக்கு குதிகால் வலி, கீழ்முதுகு, கழுத்துவலி போன்றவை (more…)\nகர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்\nகர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன் - மருத்துவ உண்மை கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன் - மருத்துவ உண்மை கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன் - மருத்துவ உண்மை பெண்கள், கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான (more…)\nசாத்திரப்படி- குளித்தவுடன் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா\nசாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா என்னசார், இது கேள்வி குளித்து முடித்துவுடன், முதலில் முகத்தை துடைத்தால் என்ன என்னசார், இது கேள்வி குளித்து முடித்துவுடன், முதலில் முகத்தை துடைத்தால் என்ன\nதினமும் 21 முறை குனிந்து உங்கள் கால் பெருவிரலை கைவிரலால் தொட்டு நிமிர்ந்தால் . . .\nதினமும் 21 முறை குனிந்து உங்கள் கால் பெருவிரலை கைவிரலால் தொட்டு நிமிர்ந்தால் . . . தினமும் 21 முறை குனிந்து உங்கள் கால் பெருவிரலை கைவிரலால் தொட்டு நிமிர்ந்தால் . . . இந்தக்காலத்தில் எல்லாமே உட்கார்ந்த இடத்திலேயே வந்து விடுகிறது. மேலும் (more…)\nமுதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்\nமுதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள் - அவசியமான அலசல் முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள் - அவசியமான அலசல் முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள் - அவசியமான அலசல் மூளையும் மற்ற உறுப்புகளும் தகவல் தொடர்புகொள்வதற்கான பாதை யாக இருப்பது முதுகுத் தண்டுவடம். முதுகெலும்புத் தொடர்களுக்கு (more…)\nமாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிறு, மார்பு, விலா, முதுகு வலிகளை குணமாக்கும் எளிய உணவு\nமாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிறு, மார்பு, விலா, முதுகு வலிகளை குணமாக்கும் எளிய உணவு மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் வயிறு, மார்பு, விலா, முதுகு வலிகளை குணமாக்கும் எளிய உணவு பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதயநோய் தீர வெதுவெதுப்பான (more…)\nமுதுகுவலிக்கு முத்தான (மருத்துவ) ஆலோசனை\nமுதுகுவலிக்கு முத்தான (மருத்துவ) ஆலோ சனை முதுகுவலி. அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். ''முதுகு வலி என்று சொல்வ து, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந் த பிரச்னை கழுத்தில் உள்ள 6 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும் புகள்... ஆக மொத்தம் 23 இவற்றை உள்ளடக் கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள (more…)\nஎந்தந்த வலிகளுக்கு எந்தந்த முதலுதவிகள் . . . \nவிபத்தினால் ஏற்படும் வலிகள் ஒருவகை. உடல் பாதிப்பால் உண்டா கிற வலிகள் அடுத்தவகை. நமக்கு அடிக்கடி வந்து தொல்லை தருகிற தலைவலி, பல்வலி, வயிற்று வலி, தொண்டைவலி, கால்வலி, கழுத்து வலி, காதுவலி, கண்வலி, முதுகு வலி, மூட்டுவலி போன்ற வை இரண்டாம் வகையைச் சேர்ந் தவை. இவற்றுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க, நமக்குத்தெரிந்த ஏதாவது ஒரு மருந்து அல்லது மாத்திரை யை விழுங்குகிறோம். இந்த வலி களுக்குக் காரணம் தெரிந்து முத லுதவி செய்தால், சரியான நிவாரணம் கிடைக்கும். இல்லையென் றால், நாம் செய்யும் முதலுதவியே, சமயங்களில் (more…)\nகழுத்து & முதுகு வலியினை போக்கும் நவீன சிகிச்சை முறைகள் – வீடியோ\nகழுத்து மற்றும் முதுகு வலியினைபோக்கும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து (more…)\nதாங்க முடியாத முதுகு வலியா . . . . \nஇன்றைய வாழ்க்கைச் சூழ லில், முதுகு இருக்கும் அனைவருக் குமே முதுகு வலியும் இருக்கி றது உடம்பில் உள்ள அனைத்துத் தசைகளின் அழுத்தமும் ஒரு சேர முதுகுத் தண்டில் குவிவதா ல் ஏற்படும் பிரச்னை இது'' என் கிறார் எலும்பு மூட்டு நிபுணர் (ஆ���்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கண��ணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,662) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத���தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்தனை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்மதேவன் – பிரம்மனிடம் சாபம் பெற்ற நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டும்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்கப்போற அதா கேட்ட\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரை��ாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaineram.in/2014/05/", "date_download": "2021-01-27T13:42:42Z", "digest": "sha1:J3TJKP4XYXPASN6TAKABVYD3CNHJ6FFG", "length": 37797, "nlines": 285, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: May 2014", "raw_content": "\nஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் (அதெல்லாம் ஒண்ணுமில்லை...எல்லாம் ரினிவல் பிராபளம் தான்....டெபிட் கார்ட் ஒத்துழைக்க மாட்டேன்கிறது)\nஎனது தளம் இன்னும் சில நாட்களில் இழுத்து மூடப்படும் என நினைக்கிறேன்.\nஇது வரையில் எனக்கு ஆதரவளித்து பதிவுகளுக்கு கமெண்டிட்ட கோடான கோடி () நல்ல உள்ளங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி....\nபதிவுகளின் மூலம் கிடைத்த எண்ணற்ற நண்பர்களுக்கும் நன்றி.....\nபிளசர் கார் என்றாலே அம்பாசிடர்தான் ஞாபகம் வரும்.முன்னும் பின்னும் ஒரே வடிவமைப்பில் பார்க்கவே அம்சமாய் இருக்கும்.வெள்ளை வெளேரென்ற காரின் நிறம் தான் உடனடி ஞாபகத்திற்கு வரும்.அரசு அதிகாரிகள், மந்திரிகள் மற்றும் முதல் மந்திரிகளின் செல்லப்பிள்ளையாக இருந்த அம்பாசிடர் கார் சொகுசுக்கார்களின் வருகையில் ஓரங்கட்டப்பட்டு உற்பத்தி நிறுத்தப்பட்டது.\nமேற்கு வங்கத்தில் கொல்கத்தா அருகில் உத்தர்பாரா என்கிற இடத்தில் சி.கே பிர்லா குழுமத்தின் ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவன தயாரிப்பாக வெளிவந்து வெகு காலத்திற்கு இந்திய ரோடுகளை அலங்கரித்த ஓரே கார் அம்பாசிடர் தான்..\n70 ஆண்டுகளாக இந்தியாவில் தன்னந்தனியாய் கோலோச்சிக்கொண்டிருந்த அம்பாசிடர் கார் தற்போது தன் ஓட்டத்தை நிறுத்தியுள்ளது. வெளிநாட்டுக்கார்களின் சொகுசுத்தன்மையில் போட்டி போட முடியாமல் இந்த காரின் ஓட்டம் சுத்தமாய் நின்று போய்விட்டது.\nசிறுவயதில் எங்கள் ஊருக்கு வரும் அம்பாசிடர் கார்களின் பின்னால் ஓடி அதனை வேடிக்கைப்பார்த்ததும், பின் சொந்தமாய் சித்தப்பா வாங்கியதும் சும்மா நிற்கும் காரில் ஏறி சீன் போட்டதும், அவ்வப்போது அவர்க்கு பெண்பார்க்கும் படலமாக திருச்சி, முசிறி குளித்தலை, முக்கொம்பு, கரூர் என குடும்பத்தோடு பயணம் செய்ததும் இனி ஞாபகங்களே...\nஇனி பழைய திரைப்படங்களிலும், எங்காவது டாக்சி ஸ்டேண்ட்களிலும் கண்டால் தான் உண்டு....\nபடிக்காத���ன் படத்தில் தலைவர் சொல்வாரே ....லட்சுமி ஸ்டார்ட் ஆயிடு......\nஅதுமாதிரி இனி என்ன சொன்னால் இந்த கார் எடுபடும் \nகோவை மெஸ் - A -1 பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி, கோவை\nநல்ல டேஸ்டியா ஃபீப் பிரியாணி சாப்பிடனும்னா முஸ்லீம் அன்பர்கள் வசிக்கிற உக்கடம் கோட்டைமேடு தான் போகனும்.ஆனா சாய்பாபா காலனியில மெயின்ரோட்டுலயே (ஒரு சின்ன சந்துக்குள்ள) ஒரு பிரியாணி கடை இருக்கு.அந்த வழியா போனாலே போதும் பிரியாணி வாசம் மூக்கைத்துளைக்கும்...அப்படியே நம்ம பசியைத்தூண்டும்.நம்ம பாய் கடைதான்...செம டேஸ்டியா இருக்குது.\nஅப்படித்தான் அன்னிக்கு அந்தப்பக்கம் ஒரு வேலையா போனபோது வாசனை ஜிவ்வுன்னு இழுக்கவே, வண்டியை ( டூ வீலர்தான் ) ஓரங்கட்டிட்டேன்.\nஏ ஓன் பிரியாணி கடைன்னு ஒரு சின்ன போர்டு நம்மளை வழி நடத்தும்.சின்ன கடைதான்.நாலு டேபிள்தான் இருக்கும்.காத்திருந்து தான் சாப்பிடனும்.அங்க வெயிட் பண்ற நேரத்தில் சுத்தி சுத்தி அடிக்கிற பிரியாணி வாசனை நம்ம பசியை தூண்டிகிட்டே இருக்கும், எப்படா இடம் கிடைக்கும்னு தோணும்.\nஅன்னிக்கு வெள்ளிக்கிழமை வேற...செம கூட்டம்..கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி சாப்பிட உட்கார்ந்தோம்.நமக்கு எப்பவும் போல பிரியாணியும் ஃபீப் சுக்காவும்..சிக்கன் பிரியாணியும் கிடைக்குது..ஆனா நமக்கு இண்ட்ரஸ்ட் இல்ல.\nவாழையிலையில் சூடா பிரியாணி வைக்கும்போது ஏற்படற மணம் இருக்கே....ஆஹா...அப்படியே சூட்டோடு சூடா கொஞ்சமா எடுத்து சாப்பிட்டா என்னா டேஸ்ட்....ப்ரியாணி ஒரு வித சுவையுடன் செம டேஸ்டாக இருக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாய் சூடாக ரசித்து ருசித்து சாப்பிட அமிர்தம் போல் இருந்தது.பீப் இறைச்சியும் நன்றாக வெந்து மெது மெதுவென்று இருக்க, பஞ்சாய் உள்ளிறங்கியது.கூட ஆர்டர் செய்தது சுக்கா...இது சொல்லவே தேவையில்லை...பீப் சுக்கா எப்பவும் டேஸ்ட் தான்.கொஞ்சம் பீப் உடன் பிரியாணி எடுத்து சாப்பிட செம டேஸ்ட்....\nபிரியாணி சீக்கிரம் காலியானதால் மீண்டும் ஒரு பிரியாணி சொல்லி ஆளுக்கு பாதியாய் காலி செய்து கொண்டோம்...\nபக்கத்து டேபிளில் ஒரு ஜிம் பாடி ஆத்மி செம கட்டு கட்டிக்கொண்டிருந்தார்.பிரியாணியும் சுக்காவும் தூள் பறத்திக்கொண்டிருக்க, நாங்கள் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு வெளியேறினோம்..விலையும் மிகக்குறைவே..நல்ல டேஸ்ட்டுடன் இருக்கிறது.பீப் பிரியாணி சாப்பிடனும்னா தைரியமா போலாம்...\nஇதே ரோட்டுல நூராணின்னு ஒரு கடை இருக்கு.அங்க போனா சூடா புரோட்டா கிடைக்கும் கூட பீப் கறியோட....\nசாய்பாபாகாலனியில் காதிகிராப்ட் அருகில் இருக்கிறது.\nLabels: A-1 பிரியாணி ஹோட்டல், ஃபீப் பிரியாணி. பீப், கோவை மெஸ், சாய்பாபா காலனி, சுக்கா\nஃபேஸ்புக் துளிகள் - 2\nகோவை R.Sபுரத்தில் இருக்கிற பிரபல மருத்துவமனை.சளித்தொல்லை காரணமாக ஒரு விசிட் போட்டேன்.ரிசப்சன் அம்மணி டாக்டரை விட அதிகமாய் கேள்வி கேட்டு பார்மை பூர்த்தி செய்து அமரச்சொன்னது..சும்மா இருந்த கண்கள் சுத்தியும் முத்தியும் மேய ஆரம்பித்தது.....பளிச்சிடும் மார்பிள்....கண்ணாடிகள் பொருத்தப்பட்ட சுவர்....கண் கவரும் இண்டீரியர்..எப்பவும் போலவே தனியார் மருத்துவமனை என்கிற பிரமிப்பை ஊட்டி பயங்காட்டியது.\nஎங்கே ரமணாவாகி விடுவோமோ என்கிற அச்சத்துடனே அமர்ந்திருந்தேன்.காத்திருப்பின் சுகம் அங்கு நடமாடும் கேரள நர்ஸ்களால் புண்ணியமாகிறது.அதுமட்டுமின்றி வந்து செல்லும் அம்மணிகளாலும்...ஒரு மணி நேரம்...ஒரு சில நிமிடங்களாகிப் போனது..அதற்குள் ஒரு நர்ஸ் சேச்சி என் பெயரினை ஏலமிட...கேரள கடற்கரையோரம் ஒய்யாரமாய் இருந்த நான் உடனடி நிகழ்வுக்கு வர டாக்டரின் கேபினுக்குள் நுழைந்தேன்....நம்ம ராசி கன்னி ராசி போல...உள்ளே டாக்டர் அம்மணி...மத்திம வயதில் சுடிதார் போட்ட கடவுளாய்....\nஎதுவும் கேட்கவில்லை...அமரச்சொன்னது ஒரு நர்ஸ், டாக்டரோ ஒரு குச்சி போன்ற சாதனத்தை காதிலும் மூக்கிலும் விட்டு லைட் அடித்துப் பார்த்த பின் அவரின் பச்சை நிற வாய்க்கவசம் மெதுவாய் அசைந்து வார்த்தைகள் விழுந்தன ஓரிரண்டு...அப்போதுதான் தெரிந்தது ஏன் ரிசப்சனில் அத்தனை கேள்வி கேட்டார்கள் என்று..ஆனால் ரிசப்னிஸ்ட் சொல்லாத அந்த ரெண்டு வார்த்தையை இவர் சொன்னார்....\nஎக்ஸ்ரே, பிளட் டெஸ்ட் யூரின் டெஸ்ட்.எடுக்கனும் என்று..\nஅவ்வளவுதான்..மீண்டும் அதே காத்திருப்பு..கேரள கரையோரம் எல்லாம்...கொஞ்ச நேரம் தான்..அதற்குள் ஏலம்விட ஆரம்பித்தது நம்ம பெயரை ரிசப்சன் அம்மணி...\nடாக்டர் பீஸ், யூரின் டெஸ்ட் பிளட் டெஸ்ட் என எல்லாம் சேர்த்து 1050 க்கு நம் பீஸை உருவியது...உள்ளே போய் ரைட் திரும்பி 3ம் நம்பர் ரூம் .....எக்ஸ்ரே எடுத்துட்டு பக்கத்துல பிளட் குடுத்திட்டு வாங்க என்று சொல்லி அடுத்த அம்மணியிடம் தள்ளியது..\nஎக்ஸ்ரே ரூம்...சசிகுமார் படங்களில் குத்துப்பாட்டு ஆடும் ஆண்ட்டி கணக்கில் ஒரு அம்மணி....எதுவுமே பேசவில்லை...காரியத்திலேயே கண்ணாய் இருந்தது....குப்புற படுக்கவைத்து கபாலத்தை அமுக்கி எக்ஸ்ரே எடுத்து துரத்திவிட்டனர் அடுத்த ரூமுக்கு....கேரள அம்மணிக்கு போட்டியாய் வனப்பிலும் அழகிலும் இருந்த நம்மூர் அம்மணியிடம் சாதுவாய் கை நீட்ட, பஞ்சை டெட்டாலில் முக்கி மணிக்கட்டு பச்சை நரம்பை தேட , நமக்கோ சுகமாய் இருக்க, அதற்குள் இரக்கமே இன்றி சிரிஞ்ச் ஊசியை எடுத்து ஒரு குத்து குத்தி..ரத்தம் வரலையே என்று அப்படி இப்படி ஒரு ஆட்டு ஆட்டி ரத்தத்தை எடுக்க உற்றுப்பார்த்ததில் காளியின் மறு உருவம் தெரிந்தது..\nஅப்போது தான் நினைவுக்கு வந்தது...அய்யயோ அடுத்து யூரின் டெஸ்ட் மாட்டிக்கிட்டோமே...இதற்கு சான்ஸ் தரக்கூடாது என்றெண்ணி டெஸ்ட் பாட்டிலை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தேன் டாய்லட்டுக்கு....ஹிஹிஹி\nஅப்புறமென்ன..ரிசல்ட் வாங்கியவுடன் மீண்டும் டாக்டருடன் சிட்டிங்.இந்த முறை அம்மணியில்லை...நம்ம ஜாதிக்காரர்....பொசுக்கென்று போய்விட்டது...ஆனாலும் அவரைச்சுற்றி வட்டமிட்டு இருந்த அம்மணிகளால் ஏதோ மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.அதுவும் அதிக நேரம் நீடிக்கவில்லை...\nஎக்ஸ்ரே வைத்து படம் காட்டினர்....லேசர் சிகிச்சை பண்ணணுமாம்.. அரைலட்சத்தோடு ஏழாயிரமாம்...\nநம்ம தோட்டத்துல இருக்கிற பனைமரத்துல நுங்கு குலைகள் இருக்குறத பார்த்தவுடனே மரம் ஏற ஆள் புடிச்சி ரெண்டு குலையை வெட்டி குடும்பமே சாப்பிட்டோம்..காலியான நொங்கு குடுக்கைல வாரிசுகளுக்கு வண்டி செஞ்சி கொடுக்க...சந்தோசமா ஊருக்குள்ள ஓட்டிக்கிட்டு இருக்குதுங்க...நம் பால்ய காலத்தில் இது போல எவ்ளோ விளையாண்டிருப்போம்...நகரத்தில் வாழும் குழந்தைகளுக்கு இது போன்ற சந்தோசங்கள் கிட்டுமா என்பது சந்தேகமே....\nLabels: ஃபேஸ்புக், துளிகள். நுங்கு வண்டி\nஉன் திடீர் முத்தம் மட்டும்\nகோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nஅபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nகணபதியில் தேங்காய்ப்பாலுக்கு ரொம்ப பேமஸான கடை சிவவிலாஸ்.அந்த கடை இப்போது செயல்படுவதில்லை.ஆனால் அந்த சிவவிலாஸ் குரூப்பில் இருந்து வந்து அதே இடத்தில் ஷெட் போட்டு புதிதாய் ஆரம்பித்து இருக்கிற ஒரு பலகாரக்கடைதான் இந்த அபூர்வ விலாஸ்.\nஎப்பவும் இந்த கடை ஒரே கூட்��மாத்தான் இருக்கும்.கடை முன்னாடி வண்டி நிறுத்த இடம் இருக்காது.அந்த வழியா போனால் பலகார வாசனை நம்மை இழுத்து உள்ள விட்டுடும் அப்படி ஒரு வாசனை அடிக்கும்....அப்படித்தான் நேத்து அந்த வழியா போகும் போது நம்மளையும் உள்ளே இழுத்து விட,\nகடைக்குள்ள போனா ஷோகேஸ்ல போண்டா, வடை, பஜ்ஜி, கேழ்வரகு பகோடா, மசால் போண்டா இப்படி எதெதெல்லாம் எண்ணையில் மிதக்குதோ அதெல்லாம் இங்க சுடச்சுட சூடா இருக்குது.அதை விட முக்கியம் தேங்காய்ப்பால் தான்.எப்போதும் அடுப்பில் மிதமான சூட்டில் இருக்க, பலவித கலர்கலர் டோக்கன்களில் தேங்காய்ப்பாலுக்கான டோக்கன் வாங்கி கொடுக்க, இளஞ்சூடாய் நம் கைகளில் வந்தது தேங்காய்ப்பால்.\nகொஞ்சம் கொஞ்சமாய் ருசிக்க தேவாமிர்தமாய் இருந்தது.அளவான இனிப்பில் மிக அமிர்தமாய் இருந்தது.அந்த சூட்டிலும் ஊதி ஊதி குடிக்க ரொம்ப சுவையாக இருந்தது.ஏலக்காய் மணத்துடன் மிக அற்புதமாய் இருக்க ரசித்து குடித்ததில் சீக்கிரம் தீர்ந்து போக, இன்னொரு டோக்கன் வாங்கி உடனடியாக ரீசார்ஜ் செய்து ருசிக்க ஆரம்பித்தேன்...ஆஹா என்ன சுவை...\nவிலையும் குறைவாகத்தான் இருக்கிறது.கிளாஸ் 8 ரூபாய் தான்.டீ குடிக்கிற செலவில் இது எவ்வளவோ மேல்.தேங்காய்ப்பாலுக்கு காம்பினேசனாக அனைவரும் வடை, போண்டா என வெளுத்துக் கட்டுகின்றனர்.எப்பவாது அந்தப்பக்கம் போனா சாப்பிட்டுப் பாருங்க.\nஎத்தனையோ வருடங்களுக்கு முன் வீட்டில் சாப்பிட்டது.இப்போதெல்லாம் இந்த மாதிரி தேங்காய்ப்பால் யார் சமைக்கிறார்கள் வீட்டில்.மிக ஆரோக்கியமான ஒரு பானம் இது.உளுந்து போட்டு செய்திருக்கும் தேங்காய்ப்ப்பாலில் எவ்வளவோ நன்மைகள் இருக்கின்றன.\nடெக்ஸ்டூல் மேம்பாலம் முடியற இடத்தில் இந்த கடை இருக்கு.அருகில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்கிறது.தேங்காய்ப்பால் தான் இந்த கடையின் ஃபேமஸ்...டீ, காபி, போண்டா வடை என எல்லாம் வேற இருக்கிறது....போனா சாப்பிட்டு பாருங்க...\nLabels: கணபதி, கோவை, கோவை மெஸ், தேங்காய்ப்பால், போண்டா, வடை\nபயணம் – மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி, ஓசூர்\nமூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி, ஓசூர்\nபோன மாதம் ஓசூர் போயிருந்தபோது மூதறிஞர் இராஜாஜி பிறந்த வீடு இங்கு தான் இருக்கிறது என்று அறிந்த போது மிகவும் ஆச்சரியப்பட்டேன். அவரைப்பற்றி அதிகம் தெரிந்ததில்லை, எப்போதோ வரலாறுகளில் படித்தது, அப்புறம் பொது அறிவுக்கேள்விகளில் மட்டுமே இராஜாஜி என்பவரை தெரிந்து வைத்து இருந்தேன்.ஓசூர் அருகிலேயே இருக்கும் அவரது இல்லத்தினை பார்க்க கிளம்பினோம்.ஓசூர் டூ கிருஷ்ணகிரி செல்லும் பெங்களூர் நெடுங்சாலையில் வலதுபுறம் தொரப்பள்ளி செல்லும் ஊரின் முன்பாக பெரிய வளைவு நம்மை வரவேற்கிறது.\nதொரப்பள்ளி செல்லும் சாலையானது படுமோசம் என்பது அதில் செல்லும்போதே தெரிகிறது.ஆனால் சாலையின் இருமருங்கிலும் பசுமை தலைவிரித்தாடுகிறது.மாமர தோப்புகள், சிறு வயல்வெளிகள், அதில் காலிபிளவர் செடிகள், கொத்தமல்லி செடிகள் என விவசாயம் செழிப்பாய் நடந்து கொண்டிருக்கிறது.தென்பெண்ணை நதிதான் அதற்கு காரணம் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.இருபுறமும் பசுமையை ரசித்தபடி 4 கிலோமீட்டர் தொலைவு வந்தடைய தொரப்பள்ளி எனும் சிறு கிராமம் நம்மை வரவேற்கிறது.\nஇன்னமும் நகரவாழ்க்கைக்கு அடிபணியாமல் கிராமத்து இயல்பில் இருந்தாலும் பொட்டிக்கடை வரை குடியேறிவிட்ட கோகோ பெப்சி குளிர்பானங்களின் அத்தனை விளம்பர போர்டுகளிலும் தமிழும் கன்னடமும் சரிக்கு சமமாய் இடம் பிடித்திருக்கின்றன. அங்கிருக்கிற ஒருவரிடம் விசாரித்தபோது பக்கத்தில் தான் இருக்கிறது என சொல்ல அந்த சின்ன கிராமத்தில் அடுத்த தெருவில் இன்னுமொரு பெரிய ஆர்ச்சு வரவேற்கிறது.நீண்ட தெரு...வீடுகள் அனைத்தும் வரிசையாய் இருபுறமும் இருக்கின்றன.அனைத்து வீடுகளிலும் ஆள் நடமாட்டம் இருக்க, மூதறிஞர் இராஜாஜி வீடு பூட்டிக்கிடந்தது.வீட்டினைப் பராமரிக்கும் வாட்ச்மேன் கூட இல்லை.பக்கத்தில் கேட்டபோது அவர் எங்கோ சென்றிருக்கிறார் என சொல்ல, பூட்டிய வீட்டிற்கு முன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.\nவரலாற்று சிறப்புமிக்க ஒரு தலைவரின் வீடு ஆள் அரவமின்றி இருக்க காரணம் முந்தைய வரலாற்று நிகழ்வுகள் பற்றி யாரும் அறிந்து கொள்ள விருப்பம் இல்லாததுதான் காரணம்.இதையெல்லாம் பார்க்கும்போது நாமெல்லாம் எந்த மூலைக்கு என்று நினைக்க தோன்றுகிறது.அவரின் வீட்டிற்கு சென்ற பின் தான் அவரைப்பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்.அவர் பிறந்த ஆண்டின் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு பின் நான் பிறந்திருக்கிறேன் என்பதும், நான் பிறப்பதற்கு முன்பே காலமானதும் மலைக்கவைக்கும் ஆச்சர்யம்.1878ல் பிறந்து பல்வேறு சாதனைகள் செய்த மூதறிஞர் பற்றி தெரிஞ்சுக்க கிளிக்\nஇந்த கோடைவிடுமுறையில் கொஞ்சம் பயனுள்ளதாக கழியனும்னா இந்தமாதிரி இடங்களுக்கு சுற்றுலா கூட்டிட்டு போங்க...வரலாற்றில் இருக்கிற உண்மைகள் கொஞ்சமாவது தெரிய வரும்....\nLabels: இராஜாஜி, ஓசூர், தொரப்பள்ளி, பயணம், வரலாறு\nகோவை மெஸ் - A -1 பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி,...\nஃபேஸ்புக் துளிகள் - 2\nகோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nபயணம் – மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=130076", "date_download": "2021-01-27T13:20:23Z", "digest": "sha1:MNCZPXYUPITDOIWSUNYNNZ42ZFSMMXXT", "length": 11912, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Indian Air Force, 88th Anniversary, Rajnath Singh, Greetings,இந்திய விமான படை 88வது ஆண்டு தினம் ராஜ்நாத் சிங் வாழ்த்து", "raw_content": "\nஇந்திய விமான படை 88வது ஆண்டு தினம் ராஜ்நாத் சிங் வாழ்த்து\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு\nபுதுடெல்லி: இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினத்தை முன்னிட்டு விமான படை போர் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு விமான படை போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய விமான படை நாட்டின் வான்பகுதியை, எது வந்தபோதிலும், எப்பொழுதும் காக்கும் பணியில் ஈடுபடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நவீனமயப்படுத்துவது மற்றும் உள்நாட்��ிலேயே தயாரிப்பது ஆகியவற்றின் வழியே இந்திய விமான படையின் போர் புரியும் திறனை மேம்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.\nவிமான படையின் போர் வீரர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். 88 ஆண்டு கால அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் திறமையான செயல்பாடு ஆகியவை இந்திய விமான படை கடந்து வந்த பயணத்திற்கு அடையாளமாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி, பிரதமர், அமித்ஷா வாழ்த்து\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘எங்கள் விமான வீரர்கள், மற்றும் இந்திய விமான படையின் குடும்பங்களை பெருமையுடன் மதிக்கிறோம். நமது வானத்தை பாதுகாப்பதிலும், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடம் நிவாரணத்தில் சிவில் அதிகாரிகளுக்கு உதவுவதிலும் ஐஏஎப் பங்களித்ததற்கு நாடு கடன்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு வாழ்த்து செய்தியில், ‘ரபேல், அப்பாச்சி மற்றும் சினூக், ஆகியவற்றின் தூண்டுதலுடன் நவீனமயமாக்கல் செயல்முறை ஐஏஎப் இன்னும் வலிமையான மூலோபாய சக்தியாக மாற்றும். அடுத்த ஆண்டுகளில் இந்திய விமான படை அதன் உயர்ந்த அர்ப்பணிப்பு மற்றும் திறனை பராமரிக்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.\nபிரதமர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘விமான படை தினத்தன்று இந்திய விமான படையின் துணிச்சலான வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நாட்டின் வானத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமின்றி பேரழிவு காலங்களில் மனிதகுல சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். மா பாரதியை பாதுகாப்பதற்கான உங்கள் தைரியும், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்த வாழ்த்து செய்தியில், எங்கள் வானத்தை பாதுகாப்பதில் இருந்து அனைத்து பிரச்னைகளிலும் உதவுவது வரை, எங்கள் துணிச்சலான விமானப்படை வீரர்கள் மிகுந்த தைரியத்துடனும், உறுதியுடனும் தேசத்திற்கு சேவை செய்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு\nடிராக்டர் பேரணியில் வன்முறை: விவசாய சங்கங்கள் மீது 22 வழக்குகள் பதிவு: டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு\nடெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு\n8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்\nகோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி\nகண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்\nதாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா\nஅமெரிக்காவை முந்துகிறது இந்தியா; 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்\nநாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை\nமே 29ம் தேதி காங். கட்சி தலைவர் தேர்தல்.. செயற்குழு கூட்டத்தில் முடிவு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/4277", "date_download": "2021-01-27T14:35:56Z", "digest": "sha1:2FEY3V3JQ4M7K3V2JAUGLTMEMA2A7WUW", "length": 21742, "nlines": 187, "source_domain": "26ds3.ru", "title": "உடம்பு சூடு – பாகம் 18 – அம்மா காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nஉடம்பு சூடு – பாகம் 18 – அம்மா காமக்கதைகள்\nஇதுதான் சரியான சமயம் என்று எண்ணி, அவன் முதுகு நெஞ்சு என்று எல்லா இடத்திலும் கை நிறைய எண்ணெய் எடுத்து தடவி விட்டு மசாஜ் செய்தேன்.\nஅவன் மார்பு காம்புகள் விரைத்து கல் போல ஆனதை உணர முடிந்தது.\nமீண்டும் மீண்டும் அந்த காம்புகளில் நிறைய தடவி தேய்த்து விட்டேன். சந்த்ரு உணர்ச்சியில் நெளிந்தான். ஆனாலும் என்னை தடுக்க எதுவும் செய்யவில்லை.\nநெஞ்சிலிருந்து கீழே இறங்கி வயிற்றில் தடவி சட்டென்று அவனுடைய பிருஷ்டங்களில் என் இரண்டு கைகளையும் விட்டு தடவினான்.\nசந்த்ருவிடமிருந்து சூடான மூச்சு காற்று அதிகமாக வெளியானது. ஒரு வினாடி நேரத்திற்கு மேல் அங்கே என் கைகளை விட்டு வைக்கவில்லை. உணர்ச்சி வசப் பட்டது சந்த்ரு மட்டுமில்லை, நானும்தான்.\nபின் பக்கமாக போய் அவன் பின் பக்க தொடைகளில் எண்ணெய் தேய்த்து அப்படியே முன் பக்கம் கொண்டு வந்த போது சந்த்ரு ரொம்பவும் நெளிந்தான். எனக்குள் மோகம் அதிகமானது.\nஇரண்டு தொடைகளும் சேருமிடத்தில் முன் பக்கம் கை விரல்களைக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வருடி விட்டு அவனை இஇன்னும் மூச்சு வாங்க வைத்தேன்.\nஎன் கை விரல்களில் புடைத்துக் கொண்டிருந்த சந்த்ருவின் தடித்த தண்டு லேசாக பட்ட போது நானே ஆடிப் போய்விட்டேன்.\nகை விரல்களை கொஞ்சமாக உள்ளே விடலாமா என்று யோசனை செய்தேன்.\nஏதோ தோன்றி மேலோடு அவனுடைய தொடை இடுக்குகளில் விரல்களால் நெருடி விட்டு கீழே கால்களுக்கு தாவினேன்.\nஅதற்கு மேல் இரண்டு பேராலும் உணர்ச்சிகளை தாங்க முடியாது என்பதுதான் காரணம்.\nசந்த்ருவோ பேச முடியாமல் திறந்த வாயோடு தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டிருந்தான்.\nஇது போதும், என் விருப்பத்தைக் காட்டிக் கொள்ள என்று எண்ணெய் தேய்க்கும் படலத்தை அத்தோடு விட்டு விட்டேன்.\n‘கொஞ்ச நேரம் அப்படியே ஊறட்டும். நீ போய் உட்கார்.” என்று சொன்ன போது என் குரலையே என்னால் நம்ப முடியவில்லை,\nஅடங்கி போய் கீச்சு குரலாக வந்தது. சந்த்ரு குளிக்கப் போகும் போது நிச்சயம் சுய இஇன்பம் செய்வான் என்பது உறுதியானது.\nஎன் மகனின் முழு சக்தியும் அன்று எனக்கு வேண்டும் என்பதால் அவனை விடாமல் கொஞ்ச நேரத்தில் நானே சோப்பும், ஷாம்புவும் போட்டு குளிக்க வைத்தேன்.\nசந்த்ரு மயக்த்தில் இருந்தான் என்பது தெளிவாக தெரிந்தது.\nஇருக்கட்டும் இன்று முழுவதும் அவனை அப்படியே கிறக்கத்திலேயே வைத்து உறவு கொள்ள வேண்டும் என்று தீர்மாணம் செய்து கொண்டேன்.\nஇருவரும் சாப்பிட்டு விட்டு கடைக்கு கிளம்பினோம்.\nநோன்புக்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் வீட்டிலேயே இருந்தாலும் சந்த்ருவிற்கு புதிய ஆடை வாங்கவே அவனை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்பினேன்.\nபைக்கில் எப்போதுமில்லாமல் அவனை நெருக்கி அணைத்துக் கொண்டேன்.\nவலது கையை முன் பக்கமாக போட்டு அவனுடைய வயிற்றை சுற்றி ���ளைத்துக் கொண்டேன்.\nஎன் முலைகளை இரண்டையும் அவன் முதுகில் அழுத்தி நெருக்கி அவனுக்கு தொடர்ந்து விடாமல் உணர்ச்சி ஊட்டினேன்.\nவண்டி மேடு பள்ளத்தில் ஏறும் சமயத்தில் அவன் இடுப்பைச் சுற்றியிருந்த என் வலது கையை இன்னும் கீழே இறக்கி அவன் பேண்ட்டின் மேலாக தடவி விட்டேன்.\nதடவிய போது சந்த்ருவின் ஆண் உறுப்பு திண்மையுடன் இருந்தது தெரிந்தது.\nஇருக்கட்டும், இன்று இரவு எப்படியும் அதை என் கைகளில் ஏந்தி கொள்ளவேண்டும் என்று தீர்மானம் மனதில் உருவானது.\nமுதலில் சந்த்ருவுக்கு வெள்ளை நிறத்தில் லேஸ் வைத்து தைத்த விலை உயர்ந்த ஒரு பட்டு ஜிப்பா குர்தா வாங்கினேன்.\nசந்த்ரு எதுவும் புரியாமல் “வரலஷ்மி நோன்புக்கு எனக்கு என்னம்மா புது ட்ரெஸ் வாங்கறீங்க\nஅவனை காதலுடன் பார்த்து “அப்பா ஊர்ல இருந்தா அவருக்கு வாங்கனும்.\nஅதுக்கு பதிலா உனக்கு வாங்கறேன்.\nஏன் நீ போட்டுக்க மாட்டியா” என்று கேட்டவுடன் புரியாமல் என்னை பார்த்தான்.\nசட்டென்று சிரித்துக் கொண்டே “வரலஷ்மி நோன்பு பொம்மனாட்டிக்கு மட்டுமில்ல,\nவீட்டு ஆம்பளைக்குந்தான்.” என்று சொன்னவுடன் பாதி புரிந்தது போல என்னை பார்த்தான்.\nவீட்டுக்கு வந்ததும், ஞாபகமாக ” அச்சச்சோ…சந்த்ரு….. மறந்துட்டேனே வர்ர வழியிலேயே போகனும்னு இருந்தேன். மறந்துட்டேன்.\nநீ அம்பத்தூர் போய் உங்க மாமாவையும், மாமியையும் நம்ப வீட்டுக்கு வர சொல்லிட்டு வந்துடு.\nஇல்லைன்னா அவா ரொம்ப கோவிச்சுக்குவா.” என்று வெளியே துரத்தினேன்.\nசந்த்ரு அரை மனதுடன் கிளம்பினான். அவன் திரும்பி வர குறைந்தது இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். அதற்குள் நான் ‘மற்ற வேலைகளைப் பார்க்க வேண்டும்.\nவீட்டிற்குள் நுழைந்ததும், முதல் காரியமாக கம்ப்யூட்டரை ஆன் செய்து e-mail ஐ பார்த்தேன். சந்த்ருவின் கடிதம் இஇருந்தது.\nஇன்று இரவு ஒரு நல்ல ஆரம்பம் என்று நினைத்தேன். அம்மா எனக்கு தன் மார்புகளை தாராளாமாக காட்டினாள். அது மட்டுமல்ல,\nஎன்னை கட்டிப் பிடித்து முத்தமும் தந்தாள்.\nஅம்மாவின் இடுப்பை அத்தனை நெருக்கத்தில் நான் பார்த்தது இல்லை.\nநிறைய நேரம் நாங்கள் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தோம்.\nஆரம்பமாகப் போகிறது என்று நான் நினைத்த சமயம் அம்மா என்னை விட்டு விலகிப் போய் விட்டாள். ஆனால் நீங்கள் சொன்னது சரிதான்.\nஅம்மாவிற்கு என் மேல் பிரியம் இருக்க���றது என்பதை நான் இன்று இரவு உணர்ந்தேன். ஆனால் ஏனோ தெரியவில்லை,\nஅம்மா என்னை விட்டு விலகி விட்டாள். ஆனால் விலகும் போது அம்மா அரை மனதுடன் விலகியதாகவே எனக்கு பட்டது.\nஅடுத்த சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.\nஇந்த கடிதத்துடன் என்னுடைய போட்டோவையும் இணைத்துள்ளேன்.\nஎனக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எழுதவும்.\n-mail உடன் கூட இருந்த attachment file ஐ clik செய்தேன். சந்த்ருவின் முழு நிர்வாண போட்டோ வரப் போகிறது என்று எண்ணியிருந்த எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.\nசுவாதி என் காதலி – பாகம் 136 – தமிழ் காதல் கதைகள்\nசுவாதி என் காதலி – பாகம் 137 இறுதி – தமிழ் காதல் கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on ப்ளீஸ் இத படிக்காதீங்க – பாகம் 26\nRaju on பூவும் புண்டையையும் – பாகம் 306 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அம்மாவின் முந்தானை – பாகம் 04 – அம்மா காமக்கதைகள்\nRaju on அக்காவை ஓக்க வை – பாகம் 31 – அக்கா காமக்கதைகள்\nRaju on செம டீல் டாடி – பாகம் 10 – தமிழ் குடும்ப காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adimudi.com/archives/61283", "date_download": "2021-01-27T14:14:49Z", "digest": "sha1:MB2LIU67LI62QNI7C4J2LHBJWZ6DGXPJ", "length": 7531, "nlines": 73, "source_domain": "adimudi.com", "title": "கொழும்பில் இன்று முதல் வரும் புதிய நடைமுறை | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nகொழும்பில் இன்று முதல் வரும் புதிய நடைமுறை\nகொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான ஒரு பரீட்சாத்தமாக கொழும்பில் பல சாலைகளில் உள்ள போக்குவரத்து ஒளி சமிக்ஞைகள் இன்று முதல்தானாகவே இயக்கப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அனைத்து போக்குவரத்து ஒளி சமிக்ஞைகளையும் புதுப்பிப்பதற்கான ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.\nஅதன்படி, இன்று காலை 6 மணி முதல் வீதி சமிஞ்சைகள் உள்ள இடங்களில் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nபாணந்துறை, மொரட்டுவை, கட்டுபெத்த, அங்குலான, பொருப்பன, பெலிக்கட சந்தி,மெலிபன் சந்தி மற்றும் டெம்பிளர்ஸ் வீதி சந்தி, தெஹிவளை மேம்பாலம், காலி வீதியில் உள்ள வில்லியம் கிரைண்டிங் மில் சந்தி ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்டபோக்குவரத்து ஒளி சமிக்ஞைகள் இன்று முதல் தானாகவே செயற்படுகின்றன.\nகொழும்பு – ஹொரான சாலையில் உள்ள கெஸ்பேவ சந்தி, பிலியந்தலை, போகுண்டரை, பொரலஸ்கமுவ, ரத்தனப்பிட்டி, பெப்பிலியான மற்றும் கொஹுவல சந்திகளிலும் இந்த பரீட்சாத்த திட்டம் அமுல் செய்யப்படும் என்று அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nமேலும், மாலபே வீதி மற்றும் தலவத்துக்கொட மற்றும் கொட்டவ, பத்தரமுல்ல சாலையில் உள்ள பாலம், கொஸ்வத்தை – பத்தரமுல்ல, எத்துல் – கோட்டே மற்றும் ராஜகிரிய சந்திகளிலும் போக்குவரத்து ஒளி சமிக்ஞைகள் செயல்படும்.\nஇதனை தவிர தலவத்துக்கொட – நுகேகோடா வீதி, ஒருகொடவத்த, தெமட்டக்கொட, வெலிக்கடை சிறைச்சாலை, பொரள்ளை, டி.எஸ்., கல்லறை, பொலிஸ் வாகன திருத்துமிடம், நாரஹன்பிட்டி, பார்க் வீதி கண்டி சாலையில் உள்ள தொரண சந்தி, நீர்கொழும்பு வீதியில் உள்ள மஹாபாகே சந்தி ஆகியவற்றிலும் மின்சமிஞ்சைகள் தானேகவே செயற்படும் என்றும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு – இலங்கையில் எச்சரிக்கை\nபிரபாகரனை நாயை போல கொண்டு வந்தேன் − கோட்டாபய வெளியிட்ட கருத்து\nபுலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nஐஸ் கீறிமில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் வைரஸ் − அதிர்ச்சி தகவல்\nஇலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி\nகொழும்பில் இரண்டு பகுதிகள் அவசரமாக முடக்கம்\nகொழும்பில் விடுவிக்கப்படும் 3 பகுதிகள்\nகொழும்பு 12 வர்த்தக ந��லையங்களை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டம்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://adimudi.com/archives/65342", "date_download": "2021-01-27T13:20:57Z", "digest": "sha1:BMHPZIVTRBLU5Y37ZRYUZKJRTRDRHE5Z", "length": 6690, "nlines": 73, "source_domain": "adimudi.com", "title": "மஸ்கெலியாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nமஸ்கெலியாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nமஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட லெமன் மோரா தோட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கொழும்பு மெனிங் சந்தையில் சிறு வியாபாரம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளனர்.\nஅவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nமற்றைய இளைஞருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு 14 நாட்கள் வெளியில் செல்ல முடியாத வகையில் தனிமைப்படுத்துயுள்ளமை தெரியவந்ததை தொடர்ந்து சுகாதாரத்துறையினர் மஸ்கெலியா லெமன் மோரா தோட்டத்திற்கு சென்று அங்குள்ள மக்களுக்கு கொவிட்-19 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.\nமேலும் கொழும்பில் கொவிட்-19 க்காக மூடப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மஸ்கெலியா பகுதிகளுக்கு வருவோர் தங்களது பெயர்களை அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திலும்,சுகாதார பிரிவிலும், கிராம சேவகர் பிரிவிலும் பதிவு செய்வதன் மூலம் மலையகத்தில் இந்த நோய் பரவாது தடுக்க முடியும் என சுகாதார உயர் அதிகாரி தெரிவித்தார்.\nஇது குறித்து சுகாதர அதிகாரி மேலும் கூறுகையில்,\nமுதல் முறை மலையகத்தில் இவ்வாறான நிலை தோன்றவில்லை. இம்முறை சமூகப்பரவல் என்பதால் அதிகளவு இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது. ஆகையால் வெளியிடங்களில் இருந்து வருவோர்களிடம் சுகாதார முறைப்படி நடந்துக் கொள்ளுமாறும்.\nமுககவசம் அணியுமாறும், சவரக்காரம் கொண்டு கை கழுவுதல், எச்சிலை மிதிக்கக்கூடாது, என்ற அறிவிறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும், அரசின் கட்டளைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு – இலங்கையில் எச்சரிக்கை\nபிரபாகரனை நாயை போல கொண்டு வந்தேன் − கோட்டாபய வெளியிட்ட கருத்து\nபுலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nஐஸ் கீறிமில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் வைரஸ் − அதிர்ச்சி தகவல்\nஇலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி\nகொழும்பில் இரண்டு பகுதிகள் அவசரமாக முடக்கம்\nகொழும்பில் விடுவிக்கப்படும் 3 பகுதிகள்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்\nதரம் 11 வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம் – திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://answeringislam.info/tamil/quran/versions/047019.html", "date_download": "2021-01-27T13:55:37Z", "digest": "sha1:ZYUXTEFZZXHSNYDJDM777SC2SZ63VGDN", "length": 19873, "nlines": 64, "source_domain": "answeringislam.info", "title": "முஹம்மதுவின் பாவங்கள் சூரா முஹம்மது 47:19 - (The Sins of Muhammad)", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஅதிக ஆதாரங்கள் இருந்தாலும் அதற்கு எதிராக உள்ள ஒரு இஸ்லாமிய சித்தாந்தம் என்னவென்றால், \"இறைவனின் தீர்க்கதரிசிகள் (நபிகள்) பாவங்களை செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையாகும்\". இந்த நம்பிக்கையினால், சில நேரங்களில் இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் பாவங்கள் பற்றியுள்ள தெளிவான குர்ஆன் வசனங்களை மொழியாக்கம் செய்யும் போது வேண்டுமென்றே மாற்றி மொழியாக்கம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு வசனம் தான் குர்ஆன் சூரா 47:19 ஆகும். இப்போதைக்கு, இவ்வசனத்தின் கடைசியில் உள்ள வித்தியாசங்களை விடுத்து, மீதமுள்ள வசனத்தை நாங்கு நேர்மையான ஆங்கில மொழியாக்கங்களிலும் மற்றும் நேர்மையான இரண்டு தமிழ் மொழியாக்கங்களிலும் காண்போம்.\nமுஹம்மது ஜான் பி. ஜைனுல் ஆபீதீன்\nஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான் (47:19). “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை\" என்பதை அறிந்து கொள்வீராக உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக உமது பாவத்திற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் நீர் மன்னிப்புக் கேட்பீராக நீங்கள் இயங்குவதையும், தங்குவதையும் அல்லாஹ் அறிவான் (47:19).\nமூல அரபி மொழியின் வசனத்தின் படி, முஹம்மது தன் பாவங்களுக்காக பாவமன்னிப்பு கோரும் படி கட்டளையிடப்பட்டுள்ளார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த வசனத்தின் பொருள் பற்றியும், முஹம்மது பாவங்கள் செய்தார் என்றுச் சொல்லும் இதர வசனங்கள் பற்றியும், இன்னும் பொதுவாக நபிகளின் பாவங்கள் பற்றிய விவரங்களும் இந்த இரண்டு கட்டுரைகளில் விவரமாக காணலாம், \"இஸ்லாமும் நபிகளின் பாவங்களும்\" மற்றும் \"முஹம்மது ஒரு பாவியா\". ஆனால், இஸ்லாமிய நம்பிக்கை \"இப்படி நபிகள் பாவம் செய்கிறவர்களாக இருக்கமாட்டார்கள்\" என்பது தான். கீழ் கண்ட ஆங்கில மொழியாக்கங்கள் இவ்வசனம் சொல்லும் அழுத்தமான விவரத்தை சிறிது குறைப்பது போல மொழியாக்கம் செய்துள்ளார்கள்.\nமேற்கண்ட குர்ஆன் வசனத்தின் அழுத்தத்தை குறைப்பதற்காக இரண்டு மாற்றங்கள் ஆங்கில மொழியாக்கங்களில் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக, \"பாவம் - Sin\" என்ற வார்த்தைக்கு பதிலாக சிறிது அழுத்தம் குறைவாக உள்ள வார்த்தைகளான \"குறைபாடு, தவறு (fault, offese)\" அல்லது “பிழை – Human frailty ” என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில குர்ஆன் மொழியாக்கம் செய்தவர்கள், \"மன்னிப்பு – forgiveness\" என்ற வார்த்தைக்கு பதிலாக \"பாதுகாப்பு - protection\" என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால், அரபி வசனம் \"istaghfir li dhanbika\" என்றுச் சொல்கிறது. \"istaghfir\" என்ற வார்த்தையின் பொருள் \"மன்னிப்பை தேடுவீராக\" என்பதாகும், இதன் பொருள் \"பாதுகாப்பிற்காக கேட்பீராக\" என்பதல்ல. இன்னும் \"dhanb\" என்ற அரபி வார்த்தையின் பொருள் \"பாவம் - sin\" அல்லது \"குற்றம்- guilt\" என்பதாகும். இந்த வார்த்தை சிறிய பிழைகளை, தவறுகளை சுட்டும் வார்த்தையில்லை. \"ka\" என்ற வார்த்தை \"உன்னுடைய\" என்பதாகும் (ka is the second person singular (your)).\nஎனினும், மௌலான முஹம்மது அலி அவர்கள் \"Sin - பாவம்\" என்ற வார்த்தையையே தன் மொழியாக்கத்தில் பயன்படுத்தியுள்ளார். பிறகு பின் குறிப்பு ஒன்று இவ்வசனத்திற்கு கொடுக்கிறார், அதில் \"ஏற்கனவே செய்த பாவங்களுக்காக மன்னிப்பை கோருங்கள்\" என்பதாக இதன் பொருளை நாம் புரிந்துக் கொள்ளக்கூடாது என்று எழுதுகிறார்:\nநாம் மேலே கண்ட மேற்கொள்களில், தெளிவாக புரியும் ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளின் பொருளை மாற்றும் தந்திரத்தை மட்டும் குர்ஆன் மொழியாக்கம் செய்பவர்கள் செய்யவி���்லை, இன்னும் அனேக தந்திரங்களையும் கையாள்கிறார்கள். முஹம்மது பாவம் செய்தார் என்ற வசனத்திலிருந்து அவரை காப்பாற்ற மேலும் இரண்டு மொழியாக்கம் செய்பவர்கள், ஒரு புதுமையான யுக்தியை பயன்படுத்துகிறார்கள்.\nஇவ்வசனத்தை முஹம்மது அஸத் (Muhammad Asad) என்பவர் கீழ்கண்டவாறு மொழியாக்கம் செய்கிறார்:\nஅஸத் அவர்கள் \"இஸ்தஃபிர் லி தன்பிகா - istaghfir li dhanbika\" என்ற வாக்கியத்தை நேர்மையான முறையில் சரியாக மொழியாக்கம் செய்தாலும், அடைப்பு குறிக்குள் \"(ஓ மனிதனே)\" என்று ஒரு வார்த்தையை சேர்கிறார். இதனால், இந்த வசனத்தில் சொல்லப்பட்ட விவரம் குறிப்பாக முஹம்மதுவிற்கு கட்டளையாகச் சொல்லாமல், மொத்த மனித இனத்திற்கு இட்ட கட்டளையாக பொருள் கொள்ளும் படி செய்துள்ளார். எல்லா மனிதர்களும் பாவம் செய்கிறவர்களே, ஆகையால் முஹம்மதுவிற்கு மட்டும் குறிப்பாகச் சொன்னாலும், அல்லது மற்ற மக்களுக்குச் சொன்னாலும் இதில் எந்த பிரச்சனையும் இல்லை.\nநூருத்தீன் (Nooruddin) என்பவருக்கு இந்த வசனத்தின் உண்மைப் பொருள் மிகப்பெரிய பிரச்சனையாக தென்பட்டுள்ளது, எனவே, தனது மொழியாக்கத்தில் அதிக தந்திரத்தை பயன்படுத்தி மொழியாக்கம் செய்துள்ளார்.\nஇவர் \"பாவங்கள் – Sins\" என்ற வார்த்தைக்கு பதிலாக \"மனித குறைபாடுகள் (human) shortcomings\" என்று மாற்றி எழுதுகிறார், மற்றும் \"மன்னிப்பு - Forgiveness\" என்ற வார்த்தைக்கு பதிலாக \"பாதுகாப்பு - Protection\" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இந்த வசனம் முஹம்மதுவை குறிப்பிட்டுச் சொல்லாமல், பொதுவாக நம்பிக்கையாளர்களுக்கு சொல்லப்பட்டது போல எழுதுகிறார்.\nசமீப காலத்தில் பார்க்க நேர்ந்த இன்னுமொரு மொழியாக்கம் இப்படியாகச் சொல்கிறது:\nமேலே குறிப்பிட்டது போல வார்த்தைகளைக் கொண்டு ஒரு குர்ஆன் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றதா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த மொழியாக்கம் தான் சரியான மொழியாக்கம் என்று ஒரு இஸ்லாமியர் வாதம் புரிகிறார். முஹம்மது பாவம் செய்தார் என்பதை குர்ஆன் சொல்கிறது என்பதை கேள்விப்பட்டு, இவர் தேடிப்பார்த்ததில் இப்படிப்பட்ட மொழியாக்கம் கிடைத்தது என்றுச் சொல்கிறார். இவரின் பதிலின் படி, \"அரபி மொழிக்கு நிகரான மொழியாக்கம் என்னவென்றால், முஹம்மது தனக்காக அல்ல, இஸ்லாமின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரின் பாவத்திற்காக மன்னிப்பை கோரு���்படி சொல்லப்பட்ட வசனம்\" தான் இது என்றுச் சொல்கிறார், ஏனென்றால், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று கூறுகிறார். எனவே, மற்ற மொழியாக்கங்களில் உள்ள தவறை இவர் திருத்தி, \"Not his own sins, but the sins of his close ones\" என்ற விவரத்தை அனுப்பியுள்ளார்.\nஆனால், அரபியில் உள்ள வசனத்திற்கு நிகரான வார்த்தைகள் இவைகள் அல்ல, அதாவது, \"உங்களுடைய சொந்த பந்தங்களுக்காக பாவமன்னிப்பு கோருங்கள்\" என்ற வார்த்தைகள் அரபி மூல வசனத்தோடு ஒத்துப்போவதில்லை. இப்படி மாற்றி மொழியாக்கம் செய்யும் செயல், ஒன்றை மட்டும் தெளிவாக சாட்சியிடுகிறது, அது என்னவென்றால், முஹம்மது பாவங்கள் செய்தார் என்ற விவரம் குர்ஆனிலிருந்தே வந்தாலும் சரி அதனை ஜீரணிக்க சில முஸ்லீம்களால் முடியவில்லை என்பதைக் காட்டுகிறது.\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sudumanal.com/2006/11/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-27T14:15:29Z", "digest": "sha1:TMFA2PSVA5ZOFWRSEHJDMV5BPBBRQJUB", "length": 5782, "nlines": 224, "source_domain": "sudumanal.com", "title": "புனைவிட வாழ்வு | சுடுமணல்", "raw_content": "\n“மால்கம் எக்ஸ் – என் வாழ்க்கை” நூல் அறிமுகம்.\nபோர்வண்டி ஒலிதேய்ந்து மறைகிறது, இருளில்\nதுப்பாக்கி இப்போ சுமையாகிப் போய்\nசிதறுதற்காய் ஓர் பிஞ்சு – அதன்\nமரணவேதனையின் வாசற்படியில் ஒரு தாய்\nஇரத்தமும் சதையுமான பொசிவில், ஒரு\nஒரு கிளி, கூண்டு, கதவு, பூனை\nநீலம், பச்சை, சிவப்பு என நிறங்கள்\nஎல்லாமே சிதறிக்கிடக்கிறது ஒரு படைப்புமைக்காய்.\nஅமைத்துக் காட்டப் போகிறது எனக்கு\nவரைவுகளும் புனைவுகளும் கொண்ட நான்\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (35)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:29:47Z", "digest": "sha1:WCFJX434RURFFQ7XS6JR4KSD7IMNKUS3", "length": 26246, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கெவின் ஏர்ல் பெடெர்லின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகெவின் ஏர்ல் பெடெர்லின் (பிறப்பு: மார்ச் 21 ,1978) சில நேரங்களில் கே-ஃபெட் என்று குறிப்பிடப்படுகிறது, ஒரு அமெரிக்க ராப்பர், டி.ஜே, நடிகர், தொலைக்காட்சி ஆளுமை, தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் பேஷன் மாடல். காப்பு நடனக் கலைஞராக அவரது வாழ்க்கை தொடங்கியது; பின்னர் அவர் அமெரிக்க பாடகர் பிரிட்னி ஸ்பியர்ஸுடனான இரண்டு ஆண்டு திருமணத்திற்கும் பின்னர் நடந்த குழந்தைக் காவலுக்கும் போரிட்டார்.\n1 வாழ்க்கை மற்றும் தொழில்\n1.1 ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் ஆரம்பம்\n1.2 2001-04: ஷார் ஜாக்சனுடன் நிச்சயதார்த்தம்\n1.3 2004-06: பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு திருமணம்\n2 2006: நெருப்புடன் விளையாடுவது\nஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் ஆரம்பம்தொகு\nகெவின் ஏர்ல் ஃபெடெர்லைன் மார்ச் 21, 1978 அன்று கலிபோர்னியா[1]வின் ஃப்ரெஸ்னோவில் பெற்றோர்களான மைக் மற்றும் ஜூலி (நீ ஸ்டோரி) ஆகியோருக்கு முறையே கார் மெக்கானிக் மற்றும் ஒரேகானில் இருந்து முன்னாள் வங்கி சொல்பவர் பிறந்தார்; அவரது குடும்பப்பெயர் ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்தது. ஃபெடர்லைனின் பெற்றோர் அவருக்கு எட்டு வயதாக இருந்தபோது விவாகரத்து செய்தனர்; பின்னர் அவர் தனது தாயுடன் நெவாடாவின் கார்சன் நகரத்திற்கு குடிபெயர்ந்தார், ஆனால் அவர் 11 வயதில் ஃப்ரெஸ்னோவுக்கு திரும்பினார், அவரும் அவரது சகோதரர் கிறிஸும் தனது தந்தையின் வீட்டிற்கு சென்றபோது. ஒன்பதாம் வகுப்பில், ஃபெடர்லைன் உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியேறினார் (பின்னர் பொது கல்வி மேம்பாட்டு சான்றிதழைப் பெற்றார்) மற்றும் நடன அதிகாரமளித்தல் என்ற இலாப நோக்கற்ற அமைப்பில் நடனமாடத் தொடங்கினார். பல ஆண்டுகளாக, மைக்கேல் ஜாக்சன், ஜஸ்டின் டிம்பர்லேக், டெஸ்டினி சைல்ட், பிங்க் மற்றும் எல்.எஃப்.ஓ ஆகியோருக்கான காப்பு நடனக் கலைஞராக பணியாற்றினார்.\n2001-04: ஷார் ஜாக்சனுடன் நிச்சயதார்த்தம்தொகு\nஃபெடெர்லைன் நடிகை ஷார் ஜாக்சனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், அவருடன் கோரி மேடிசன் ஃபெடர்லைன் (பிறப்பு: ஜூலை 31, 2002), மற்றும் ஒரு மகன், காலேப் மைக்கேல் ஜாக்சன் ஃபெடர்லைன் (பிறப்பு ஜூலை 20, 2004). மகன் பிறப்பதற்கு சற்று முன்பு இந்த ஜோடி பிரிந்தது. பிரிவினைக்குப் பிறகு, ஃபெடெர்லைன் பாப் பாடகர் பிரிட்னி ஸ்பியர்ஸுடன் ஒரு உறவைத் தொடங்கினார். ஜாக்சன் பின்னர் ஸ்பியர்ஸுடனான ஃபெடெர்லைனின் உறவு \"ஒரு உறவை முறித்துக் கொள்வது போல அல்ல, இது ஒரு குடும்பத்தை உடைப்பது போன்றது\" என்று கருத்துத் தெரிவித்தார், ஆனால் ஃபெடெர்லைனுடன் ஒரு நட்பான உறவைத் தக்க வைத்துக் கொண்டார், அவரது பெற்றோரைப் பாராட்டினார்.\n2004-06: பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு திருமணம்தொகு\nமூன்று மாத டேட்டிங்கி���்குப் பிறகு, ஃபெடெர்லைன் மற்றும் ஸ்பியர்ஸ் ஜூலை 2004 இல் தங்கள் நிச்சயதார்த்தத்தை அறிவித்தனர்; அக்டோபர் 6 ஆம் தேதி கலிபோர்னியாவின் ஸ்டுடியோ சிட்டியில் உள்ள ஒரு இல்லத்தில் ஒரு சட்டவிரோத விழாவில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஃபெடெர்லைன் ஸ்பியர்ஸுடன் ஒரு உறவில் ஈடுபட்டதால், அவரது முன்னாள் காதலி ஷார் ஜாக்சன் ஃபெடர்லைனின் இரண்டாவது கர்ப்பமாக இருந்தபோது குழந்தை, ஃபெடெர்லைன் மற்றும் ஸ்பியர்ஸுக்கு இடையிலான காதல் ஊடகங்களிலிருந்து தீவிர கவனத்தைப் பெற்றது, ஸ்பெர்ஸ் மற்றும் ஃபெடெர்லைன் ஒரு \"தங்கம் வெட்டி எடுப்பவராக\" காணப்படுவதற்காக ஃபெடெர்லைன் கர்ப்பமாக இருந்தபோது ஜாக்சனை விட்டு வெளியேறினார் என்ற குற்றச்சாட்டுகளுடன். ஜாக்சனுடனான அவர் பிரிந்த சர்ச்சை, ஸ்பியர்ஸுடனான அவரது உறவின் சர்ச்சை, அவர் ஒரு \"தங்கம் வெட்டி எடுப்பவர்\" என்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அவருக்கும் ஸ்பியர்ஸுக்கும் இடையிலான புகழின் ஏற்றத்தாழ்வு அனைத்தும் ஃபெடெர்லைனை அடிக்கடி கேலிக்குள்ளாக்கியது. ஃபெடெர்லைன் மற்றும் ஸ்பியர்ஸுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்கள் செப்டம்பர் 2005 மற்றும் செப்டம்பர் 2006 இல் பிறந்தனர். ஃபெடெர்லைன் மற்றும் ஸ்பியர்ஸ் 2005 ஆம் ஆண்டு ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான பிரிட்னி & கெவின்: கேயாடிக் இல் தோன்றினர், இது அவர்களின் வீட்டு வீடியோக்களைக் கொண்டிருந்தது. 2004 ஆம் ஆண்டு யூ காட் சர்வ்ட் திரைப்படத்திலும் அவர் தோன்றினார், பின்னர் அக்டோபர் 2006 இல் திரையிடப்பட்ட சிஎஸ்ஐ எபிசோடில் விருந்தினராக நடித்தார். லாஸ் வேகாஸின் நடிகர்களுடன் என்.பி.சி நிகழ்ச்சி 1 வெர்சஸ் 100 இல் விருந்தினராக நடித்தார். அத்தியாயம் \"டெலிண்டாவின் பெட்டி\".\nநவம்பர் 7, 2006 அன்று ஃபெடெர்லைனில் இருந்து விவாகரத்து கோரிய ஸ்பியர்ஸ், சரிசெய்யமுடியாத வேறுபாடுகளைக் காரணம் காட்டி, ஃபெடெர்லைனுக்கான வருகை உரிமைகளுடன், அவர்களின் இரு மகன்களின் உடல் மற்றும் சட்டரீதியான காவலைக் கேட்டுக் கொண்டார். அடுத்த நாள், ஃபெடெர்லைன் ஸ்பியர்ஸின் விவாகரத்து மனுவுக்கு தங்கள் குழந்தைகளின் உடல் மற்றும் சட்டப்பூர்வ காவலைக் கோரி பதிலளித்தார். ஃபெடெர்லைனின் வழக்கறிஞரின் பிரதிநிதியின் கூற்றுப்படி, விவாகரத்து தாக்கல் \"கெவினை முற்றிலும் ஆச்சரியத்தில் ��ழ்த்தியது\". டிசம்பர் 4, 2006 அன்று, ஹாலிவுட் ஹில்ஸில் ஃபெடெர்லைன் தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஒரு வீட்டை அமைத்ததாக எம்.எஸ்.என்.பி.சி தெரிவித்துள்ளது. இந்த ஜோடி மார்ச் 2007 இல் உலகளாவிய தீர்வு உடன்பாட்டை எட்டியது மற்றும் அவர்களது விவாகரத்து ஜூலை 30, 2007 அன்று இறுதி செய்யப்பட்டது. ஃபெடெர்லைன் ஸ்பியர்ஸின் பெற்றோருடன் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக ஒரு உறவைப் பேணுகிறது, மேலும் ஸ்பியர்ஸின் குடும்பம் அவரது வீட்டிலும் வெளியேயும் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கெவின் ஊருக்கு வெளியே இருந்தபோது சிறுவர்களை குழந்தை காப்பகம்.\nஅக்டோபர் 1, 2007 அன்று, நீதிமன்ற தீர்ப்பானது ஃபெடெர்லைன் தனது குழந்தைகளின் ஒரே உடல் காவலை வழங்கியது, சட்டப்பூர்வ காவலுடன் முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 3, 2008 அன்று, மாலை, பாடகர் தனது குழந்தைகளின் காவலை ஃபெடெர்லைனிடம் கைவிட மறுத்ததாகவும், தனது இளைய மகன் ஜெய்டனுடன் ஒரு அறையில் தன்னைப் பூட்டிக் கொண்டதாகவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்பியர்ஸின் வீட்டிற்கு போலீசார் அழைக்கப்பட்டனர். ஸ்பியர்ஸ் அவரது வீட்டிலிருந்து ஒரு ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டு, சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் விளைவாக, ஃபெடெர்லைனுக்கு \"ஒரே சட்டப்பூர்வ காவலும், மைனர் குழந்தைகளின் ஒரே உடல் பாதுகாப்பும் வழங்கப்பட்டது\".\nஜூலை 26, 2008 அன்று, ஃபெடெர்லைன் குழந்தைகளின் முழு சட்ட மற்றும் உடல் பாதுகாப்பையும் தக்க வைத்துக் கொள்ளும் என்று நீதிமன்ற ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன, அதே நேரத்தில் ஸ்பியர்ஸுக்கு வருகை உரிமை கிடைக்கும், அது காலப்போக்கில் அதிகரிக்கும். இது தவிர, ஃபெடெர்லைன் குழந்தை ஆதரவில் ஸ்பியர்ஸிடமிருந்து மாதத்திற்கு $ 20,000 மற்றும் காவல் தொடர்பான சட்டச் செலவுகளை ஈடுகட்ட கூடுதல் நிதிகளையும் பெறும்.\nஃபெடெர்லைன் ஆரம்பத்தில் ஸ்பியர்ஸுடனான திருமணத்திற்குப் பிறகு \"யால் ஐன்ட் ரெடி\" மற்றும் \"போபோஜியோ\" என்ற இரண்டு தனிப்பாடல்களை வெளியிட்டார். மோசமான விமர்சன எதிர்வினையைத் தொடர்ந்து, அவரது முதல் ஆல்பத்தில் எந்த பாடலும் சேர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக, முதல் அதிகாரப்பூர்வ ஒற்றை \"லூஸ் கன்ட்ரோல்\" ஆகும், இது 2006 ஆம் ஆண்டு கோடையின் பிற்பகுதியில் ஃபாக்ஸ் நெட்வொ���்க்கில் டீன் சாய்ஸ் விருதுகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. அவர் தனது முதல் ஆல்பமான பிளேயிங் வித் ஃபயரை அக்டோபர் 31, 2006 அன்று வெளியிட்டார், இந்த ஆல்பம் உலகளாவிய ரீதியில் விமர்சகர்களால் தடைசெய்யப்பட்டது.\nஃபெடர்லைன் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ப்ளூ மார்லின் ஆடை நிறுவனத்தால் ஃபைவ் ஸ்டார் விண்டேஜ் வரிசையில் மாடல் செய்ய கையெழுத்திடப்பட்டுள்ளது. ஆரம்ப தொடர் விளம்பரங்கள் ஆகஸ்ட் 2006 இல் இயங்கின, பின்னர் 2006 கிறிஸ்மஸுக்காக நீட்டிக்கப்பட்டன. 2006 இலையுதிர்காலத்தில் அவர் வடிவமைத்த வரி மேசி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிட்சன் மற்றும் லார்ட் & டெய்லர் ஆகியவற்றில் அதிக விற்பனையான வரிசையாகும்.\nஃபெடெர்லைன் தனது ஆல்பமான பிளேயிங் வித் ஃபயரை விளம்பரப்படுத்தவும், ஒரு கோணத்தில் பங்கேற்கவும் WWE நிரலாக்கத்தில் தோன்றினார். அவர் முதன்முதலில் அக்டோபர் 16, 2006 மற்றும் அக்டோபர் 23, 2006 இல் WWE ரா பதிப்புகளில் தோன்றினார், அதில் அவர் WWE சாம்பியன் ஜான் ஜீனாவுடன் உடல் ரீதியான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அடுத்த வாரம், ஜான் ஜீனாவுக்கு எதிரான போட்டியில் ஜானி நைட்ரோவுக்கு உதவ அவர் வளையத்திற்கு வந்தார். ஃபெடெர்லைனின் முகத்தில் ஜான் கிடைத்த பிறகு, ஃபெடர்லைன் அவரை கடுமையாக அறைந்தார். நவம்பர் 5, 2006 இல், சைபர் சண்டே-பே-வியூ நிகழ்வின் போது அவர் மீண்டும் தோன்றினார், கிங் புக்கரின் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பெல்ட்டுடன் ஜீனாவைத் தாக்கி, ஜான், புக்கர் மற்றும் பிக் ஷோ இடையே ஏற்பாடு செய்யப்பட்ட சாம்பியன் ஆஃப் சாம்பியன்ஸ் போட்டியில் வெற்றிபெற புக்கருக்கு உதவினார். அடுத்த இரவு, நவம்பர் 6, 2006 அன்று, ராவின் புத்தாண்டு தின பதிப்பில் ஜானை ஒரு போட்டிக்கு சவால் விடுத்தார், அதை ஜான் ஏற்றுக்கொண்டார். ஜானி நைட்ரோ மற்றும் உமாகாவின் தலையீட்டால் இந்த தகுதி நீக்கம் இல்லாத போட்டியில் அவர் வெற்றி பெற்றார். இரவின் பிற்பகுதியில், ஜான் ஜீனாவின் முக்கிய நிகழ்வு போட்டியின் பின்னர், ஜான் ஃபெடெர்லைனுக்குப் பின் சென்று அவரை வளையத்திற்குள் கொண்டு வந்து கேமராக்கள் உருட்டுவதை நிறுத்துவதற்கு முன்பு இரண்டு முறை தனது FU முடித்த நகர்வை வழங்கினார்.\nமல்யுத்த பார்வையாளர் செய்திமடலின் படி, ஃபெடர்லைன் மேடைக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. அவர் நிறுவனம் மற்���ும் பணியாளர்களுடன் மிகவும் சிறப்பாக பணியாற்றினார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன, எதிர்காலத்தில் நிறுவனத்தின் நிகழ்ச்சியான ரா நிகழ்ச்சியில் WWE அவருக்கு ஒரு வழக்கமான பாத்திரத்தை வழங்கக்கூடும். பிற ஆதாரங்களும் மல்யுத்த வீரர்களும் ஃபெடர்லைனின் பொதுவாக நல்ல அணுகுமுறையைப் பற்றி பேசியுள்ளனர்.\nஃபெடெர்லைன் பிப்ரவரி 4, 2007 அன்று சூப்பர் பவுல் எக்ஸ்எல்ஐயின் போது ஒரு தேசிய அளவிலான பரஸ்பர காப்பீட்டு நிறுவனத்தின் விளம்பரத்தில், அதன் \"லைஃப் கம்ஸ் அட் யூ ஃபாஸ்ட்\" விளம்பரத் தொடரின் ஒரு பகுதியாக இடம்பெற்றது. விளம்பரத்தில், ஃபெடர்லைன் ஆரம்பத்தில் ஒரு மியூசிக் வீடியோவில் தோன்றியது, அதிக பறக்கும் வாழ்க்கை முறையைப் பற்றி பேசுகிறது. ஃபெடெர்லைன் இப்போது ஒரு துரித உணவு விடுதியில் தனது மேலாளரைக் கத்திக் கொண்டிருப்பதைக் காண்பிப்பதால் ரியாலிட்டி அமைகிறது, விளம்பரத்தின் பஞ்ச்லைன் \"வாழ்க்கை விரைவாக உங்களை நோக்கி வருகிறது\".\nஃபெடெர்லைன் பல அத்தியாயங்களில் விருந்தினராக நடித்தார், பின்னர் தொலைக்காட்சி தொடரான ஒன் ட்ரீ ஹில் தி சிடபிள்யூவில் வழக்கமாக சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவர் தனது விருந்தினர் இடத்திற்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சியில் தோன்றவில்லை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2020, 09:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpscayakudi.com/tnpsc-model-question-12th-political-science-1/", "date_download": "2021-01-27T13:03:45Z", "digest": "sha1:TYOME6H4NOLGEZA6YBTWEQ2YSWB4FA33", "length": 4126, "nlines": 96, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Model Question 12th Political Science 1 – TNPSC AYAKUDI", "raw_content": "\nஐக்கிய நாடுகள் பொது அவை “இயற்கைக்கான உலக சாசனம்” என்ற பிரகடனத்தை வெளியிட்ட ஆண்டு\nசுவிஸ் லீக் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இயற்கை பாதுகாப்பிற்கான மாநாடு\n(B) மெல்பர்ன் மாநாடு-1955 –\nராம்சார் சிறப்பு மாநாடு என்பது\n(A) தொன்மை சின்னங்களுக்கான மாநாடு\n(B) சதுப்பு நிலங்களுக்கான மாநாடு\n(C) நீர்வாழ் உயிரினங்களுக்கான மாநாடு\n(D) மானுட சுற்றுச்சூழலுக்கான மாநாடு\nதேசிய பசுமை தீர்ப்பாயம் உருவாக்கப்பட்ட ஆண்டு\nஉலக பூர்வ குடிமக்கள் நாள்\nபாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள தலைவர்\n“உலகின் நாடாளுமன்றம்” என்று சிறப்பிக்கப்படும் மாநாடு\n(A) சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐநா மாநாடு 1992\n(B) பாஸெல் சிறப்பு மாநாடு 1989\n(C) ராம் சார் சிறப்பு மாநாடு 1971\n(D) வலசை செல்லும் உயிரினங்கள் சிறப்பு மாநாடு 1979\nகார்பன் வாயுவை வெளியிடும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம்\nஐக்கிய நாடுகள் சபை என்ற பெயரை உருவாக்கியவர்\n(D) பான் கீ மூன்\n10. சர்வதேச நீதிமன்றம் எங்கு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dharanishmart.com/books/publishers/vikat/vikat00012.html", "date_download": "2021-01-27T13:33:57Z", "digest": "sha1:PMOSDNTQZ7MI47XL5XNIOQZS5XPDYRRU", "length": 12317, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } இன்னா நாற்பது இனியவை நாற்பது - Inna Naarpathu Iniyavai Naarpathu - மருத்துவம் நூல்கள் - Medicine Books - விகடன் பிரசுரம் - Vikatan Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஆசிரியர்: மருத்துவர் கு. சிவராமன்\nதள்ளுபடி விலை: ரூ. 170.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நாற்பது வயது என்பது மனித வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். நாற்பது வயதைத் தொட்டுவிட்டாலே, சிலருக்கு இதுவரை வாழ்க்கைக்காகப் போராடிய சலி���்பும் ஒருவித ஆயாசமும் அவ்வப்போது தோன்றும். உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் குடும்பத்துக்காக ஓயாமல் ஓடிய களைப்பும் இந்த வயதில் எட்டிப்பார்க்கும். நமது சுற்றுப்புறச் சூழல் சிறுவர்கள் உள்பட அனைவரையும் நோயாளிகளாக மாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், நாற்பது வயது தொடங்கியவுடன் உடல் ஆரோக்கிய அக்கறைதான் எல்லோருக்கும் முதலில் தோன்றுகிறது. முழு உடல் பரிசோதனை, அதுவும் மாதத்துக்கொரு பரிசோதனை என்று நம்மை மருத்துவமனைகளையும் மருந்துகளையும் நாடவைக்கிறது நாற்பது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ‘இன்றைய மருத்துவ உலகம் வாழ்வியல் நோய்களுக்கான காரணிகளில், குறிப்பாய் நாற்பதுகளில் குடியேறும் ரத்த சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு நோய், மாதவிடாய் முடிவில் ஏற்படும் நலமின்மை, மாரடைப்பு இவை அனைத்திற்கும் இந்தப் பரபரப்பான, சற்றுக் கோபம் தூக்கலான மனம் ஒரு மிக முக்கிய காரணம்’ எனக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் சித்த மருத்துவர் சிவராமன். எனவே, நமது சூழலை, சுற்றங்களை ரசனையோடும் அன்பாகவும் அணுகினால் வாழ்க்கையை இனிமையாக வாழலாம்\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nநாட்டுக் கணக்கு – 2\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/04202143/2126356/Tamil-News-Rain-in-pollachi-and-valparai-areas.vpf", "date_download": "2021-01-27T13:19:26Z", "digest": "sha1:JHNCFJF6OZ5WIL5Z5QCM72CGHQVSKNYV", "length": 18460, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பரவலாக மழை || Tamil News Rain in pollachi and valparai areas", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பரவலாக மழை\nபொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.\nபொள்ளாச்சியில் கொட்டும் மழையில் பொதுமக்கள் குடைப்பிடித்தப்படி செல்வதை படத்தில் காணலாம்.\nபொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.\nகடந்த ஜூன் மாதம் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள அணைகள் முழுகொள்ளளவை எட்டின. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் போதிய அளவு மழை பெய்யவில்லை. மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கிடையில் கடந்த மாதம் அவ்வப்போது வடகிழக்கு மழை பெய்தது. இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்டு உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி உள்ளது.\nஇதன் காரணமாக பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்ப சலனம் இல்லாமல் பொள்ளாச்சி பகுதி குளிர்ச்சியாக காணப்பட்டது. தொடர்ந்து இடைவிடாது மழை பெய்தது. கொட்டும் மழையில் பெண்கள், குழந்தைகளுடன் குடைகளை பிடித்தப்படி சென்றதை காணமுடிந்தது.\nமழையின் காரணமாக பல்லடம் ரோடு, காந்தி சிலை பகுதிகளில் மழைநீர் ரோட்டில் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதன் காரணமாக பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று ஆனைமலை, கோட்டூர், கிணத்துக்கடவு பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றன.\nநெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்மழையின் காரணமாக வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகிறது. தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.\nவனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகள் மற்றும் தொகுப்பு அணைகள் முழுகொள்ளளவை எட்டி உள்ளன. இதன் காரணமாக அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென்று மழை பெய்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தால் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட கூடும் என்பதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nவால்பாறை வட்டார பகுதி முழுவதும் நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர்ந்து லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. பரவலான மழையின் காரணமாக சோலையார் அணையில் 2 மின் உற்பத்தி நிலையங்கள் இயக்கப்பட்டு, அங்கு வெளியேறும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மழை இல்லாததால் அண���யின் நீர்மட்டம் குறைந்து 131 அடியாக உள்ளது. தொடர் மழையின் காரணமாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு புதிதாக கொரோனா- 8 பேர் பலி\nபேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்\nதிருப்புவனம் அருகே விபத்தில் வாலிபர் பலி\nபெரம்பலூர் அருகே விபத்து- அரசு மருத்துவமனை ஆய்வக உதவியாளர் பலி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nவடகிழக்கு பருவமழை- இயல்பைவிட அதிக மழை\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவுக்கு வருகிறது\nதென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nதொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்-சாலைகள்\nகொட்டாம்பட்டி பகுதிகளில் தொடர் மழையால் பயிர்கள் நாசம்- விவசாயிகள் கவலை\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}