diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0524.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0524.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0524.json.gz.jsonl" @@ -0,0 +1,536 @@ +{"url": "http://chittarkottai.com/wp/2016/02/12/", "date_download": "2021-01-19T17:16:48Z", "digest": "sha1:DJ4GRW5NZOMTITQ2TRESTWRXBDFI3ZSO", "length": 12407, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2016 February 12 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 852 முறை படிக்கப்பட்டுள்ளது\nதிருமணத்தின் மூலம் அல்லாஹ் தருவது தான் குழந்தைகள் என்ற நிஃமத். திருணம் செய்து சில வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை என்றால் நம் மனம் படும் பாடு மிகவும் அதிகம். அங்கே இங்கே எல்லாம் அலைந்து ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்குகிறோம். பல முயற்சிகள் எடுக்கின்றோம். ஆனால் தனிப்பட்ட எந்த பெரும் முயற்சியும் இன்றி குழந்தைகளை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். எவ்வாறு வளர்ப்பது – அவர்களால் நமக்கும் இரு உலகிலும் எந்த அளவு நன்மைகள் என்பதை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம்\nவிலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 2/2\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nநினை��ாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/11966/rajinikanth-to-consult-with-district-secretaries-tomorrow", "date_download": "2021-01-19T17:07:22Z", "digest": "sha1:K2OQSHGPV4VHBGBFTYTTANCUUH2MKSP5", "length": 7442, "nlines": 72, "source_domain": "eastfm.ca", "title": "நாளை மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nஅடுத்த மாதம் இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி\nகொரோனாவை பரவலை தடுக்க மக்கள் போதிய ஆதரவு வழங்கவில்லை\nபிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய தமிழக முதல்வர்\nபொது நிதிக்குழுவுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்\nநாளை மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை\nஆலோசனை கூட்டம்... ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது.\nரஜினி மக்கள் மன்றம் சார்பில் கோடம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,\nவரும் 30ம் தேதி, திங்கள்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சுமார் 50 உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுவார்கள் என்பதையும், தமிழக அரசு பரிந்துரைத்த அனைத்து விதிமுறைக��ையும் பின்பற்றுவோம் என்பதையும் உறுதிப்படுத்துவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் ரீதியிலான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினி ரசிகர்கள், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக பதிவிட்டுள்ளனர்.\nபிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய தமிழக...\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மறைவுக்கு...\nவேளாண் சட்ட நகல்களை கிழித்து எறிந்த புதுச்சேரி...\nஅடுத்த மாதம் இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு...\nகொரோனாவை பரவலை தடுக்க மக்கள் போதிய ஆதரவு வழங்கவில்லை...\nபொது நிதிக்குழுவுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள்...\nகண்டி - தலதா மாளிகையின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று...\nகல்வி அமைச்சர், அவரது குடும்பத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-arivu-vazhipaadil-thondar-neri/", "date_download": "2021-01-19T17:29:02Z", "digest": "sha1:CPHDKRSEELI2VJLLFLTI7CDRWAUWATO4", "length": 25329, "nlines": 181, "source_domain": "saivanarpani.org", "title": "112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி\n112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி\nபெருமான் மனத்தில் உள்ளான், தலைமேல் உள்ளான், நாம் பேசுகின்ற வாக்கில் உள்ளான், தீயில் உள்ளான், மலை மீது உள்ளான், கைலாயத்தின் உச்சியில் உள்ளான், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளான் என்று திருநாவுக்கரசு அடிகளின் தமிழ் மந்திரம் குறிப்பிடும். அவ்வாறு இருக்கின்ற இறைவனைக் கற்பனையும் செய்து பார்க்க இயலாத நம் போன்றோருக்கு அவனை அறியும் வழியினைத் திருமூலரின் திருமந்திரம் இயம்புகின்றது. இறைவனிடத்திலே ஓர் உறவை ஏற்படுத்தி, அவ்வுறவின் விளைவால் ஏற்படும் உணர்வினைத் துணையாகக் கொண்டு, பெருமானின் திருவருள் துணையால் சிவ அறிவினைப் பெற்றால் அப்பெருமானை மேற்குறித்தவாறு காண இயலும் என்று திருமந்திரம் குறிப்பிடுகின்றது. இதற்கு இறைவனை ஆசானாகவும் எண்ணும் ஆசான் மாணவ நெறியையும் இறைவனை நண்பனாக எண்ணும் தோழமை நெறியையும் இறைவனைத் தந்தையாகக் கொள்கின்ற மகமை நெறியினையும் குறிப்பிடும் திரு���ந்திரம், தொண்டு நெறி எனும் மற்றொரு நெறியையும் குறிப்பிடுகின்றது.\nதொண்டு நெறியினைத் தாச மார்க்கம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். இறைவனை ஆண்டானாக எண்ணித் தன்னை அவ்வாண்டானுக்கு அடிமை செய்கின்ற அடிமையாகவும் எண்ணி இறைவனிடத்திலே உறவை நாட்டுதலையே இத்தொண்டர் நெறி குறிப்பிடுகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். உண்மையான தொண்டன் ஒருவன் தன் தலைவனுக்கு உண்மைப் பற்றோடு வேண்டிய பணிவிடைகளை அன்போடு செய்கின்ற மன நிறைவினாலும் அதன்வழி ஏற்படுகின்ற உறவு நெருக்கத்தினாலும் அன்பை வளரச் செய்து தன் தலைவனின் அருளைப் பெறுவது போன்று இறைவனின் திருவருளைப் பெற இயலும் என்கின்றார் திருமூலர். ஒரு பணியாள் தன் முதலாளிக்கு உள்ளன்போடு வேண்டிய பணிவிடைகளைச் செய்து அம்முதலாளியின் கருணையையும் உறவையும் பெறுதல் போல உயிர்கள் இறைவனைத் தங்கள் உடையவனாகக் கொண்டு அவனின் பேரருளுக்கு ஆளாகலாம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nசரியை என்றும் வடமொழியில் குறிப்பிடப்படும் இச்சீல நெறியில் இறைவனைத் தம் ஆண்டானாகத், தலைவனாக, முதலாளியாக ஓர் உறவினை நிலை நிறுத்தி அவ்விறைவனுக்குச் செய்யும் பணிவிடைகளைத் திருமூலர் வரிசைப் படுத்துகின்றார். பெருமானைத் தன் தலைவனாகக் கொண்டு அவனுக்குத் தொண்டு செய்யும் முகத்தான் திருக்கோயிலிலும் இல்லத்திலும் செய்ய வேண்டிய பணிவிடைகளைத் திருமூலர் கூறுகின்றார். அவ்வகையில் விளக்கு ஏற்றுதல், நல்ல தூய்மையான அன்று மலர்ந்த மலர்களைக் கொண்டு வந்து பூசனைக்குக் கொடுத்தல், மலர் மாலை கட்டிக் கொடுத்தல், பெருமானின் திருக்கோயிலையும் இல்லப் பூசனை அறையையும் கூட்டுதல், கழுவுதல், தூய்மை செய்தல், கோலம் போடுதல், திருமுறைகளை ஓதுதல், போற்றிகளைச் சொல்லுதல், இறைவனின் ஊர்தியினைச் சுமத்தல் (பல்லக்கு), தீப்பந்தம் ஏந்துதல், குடை பிடித்தல், கவரி வீசுதல், பெருமானின் திருமஞ்சனத்திற்குப் பால், தயிர், நெய், சந்தனம், கருப்பஞ்சாறு, இளநீர் போன்ற பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்தல், திருக்குளம் வெட்டுதல், பூந்தோட்டம் அமைத்தல், உழவாரப் பணி செய்தல் போன்றவற்றை அன்போடு செய்தலைத் திருமூலர் கூறுகின்றார். இதனை, “எளிய நல்தீபம்இடல் மலர் கொய்தல், அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல், பளிபணி பற்றல் பன்மஞ்சனம் ஆத���, தளிதொழில் செய்வதுதான் தாச மார்க்கமே” என்று குறிப்பிடுகின்றார்.\nஅந்தத் தெய்வம் இந்தத் தெய்வம் என்று சிறு தெய்வங்களையும் கடவுள் அல்லாத விலங்குகளையும் பறவைகளையும் மரங்களையும் செடிகளையும் மாந்தர்களையும் சிற்றாற்றல்களையும் முழுமுதற் கடவுள் என்று எண்ணுகின்ற மறுதலையான எண்ணங்களை விட்டுச், சிவனே முழுமுதற் கடவுள் என்ற தெளிவு இத்தொண்டர் நெறியில் இன்றியமையாதது என்கின்றார் திருமூலர். பரம்பொருளான அச்சிவனை வணங்குவதே தாம் உய்வதற்கான நெறி என்றும் ஒருகடவுள் கொள்கையே தன் உறவினையும் அன்பினையும் ஒருமுகப் படுத்துவதற்கு உதவும் என்பதனையும் இத்தொண்டர் நெறியில் உணர வேண்டும் என்கின்றார் திருமூலர். எல்லா வானவருக்கும் கோள்களுக்கும் விண்மீன்களுக்கும் அவனே தலைவன் என்றும் உணரல் வேண்டும் என்கின்றார் திருமூலர். சிவ பெருமானே தனித் தலைவன் என்ற சிவஆகம உண்மையில் உறைப்புடன் நின்று அப்பெருமானுக்கு அன்போடு பணிவிடைகள் செய்து அவ்வழியே இறைவனை அடையலாம் என்பதனை உணர்த்துவதே இத்தொண்டர் நெறி என்பதனை, “அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு, சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல், வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும், வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே” என்கின்றார்.\nசைவம் குறிப்பிடும் வழிபாட்டிற்குரிய கடவுளின் ஒரு திருவடிவினைத் தெரிவு செய்து அதனையே பிற வடிவங்களிலெல்லாம் கண்டு, அந்த ஒரு கடவுளுக்கே பணிவிடைகள் செய்து, அவ்வொரு கடவுளையே புறத்திலும் அகத்திலும் இருத்தி அன்புடன் தொண்டுகள் செய்தால் இத்தொண்டு நெறியில் இறைவனின் திருவருள் கூடும் என்கின்றார் திருமூலர். இதனையே, “விளக்கினார் பெற்றஇன்பம் மெழுக்கினால் பதிற்றிஆகும், துளக்கிநன் மலர்தொடுத்தால் தூயவிண் ஏறலாகும், விளக்குஇட்டார் பேறுசொல்லின் மெய்ஞெறி ஞானமாகும், அளப்பில் கீதம்சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே” என்று திருநாவுக்கரசு அடிகளும் குறிப்பிடுவார். திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல திருக்கோயிலை மெழுக்குவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும் என்கின்றார். ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால் தூய வீட்டு உலகத்திற்கு இவ்வுயிர் மேல் நோக்கிச் செல்லும், கோயிலில் விளக்கு ஏற்றுகின்றவர்கள் உண்மை வழியில் செல்லும் அறிவாகிய பேறு பெறுவர், எல்லை இல்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைக்கு எல்லை இல்லை என்கின்றார் திருநாவுக்கரசு அடிகள்.\nபெருமானுக்குச் செய்யும் மேற்குறிப்பிட்ட பணிவிடைகளோடு பெருமானின் திருப்பெயர்களை எப்பொழுதும் கூறுதலும் திருவைந்து எழுத்தான ‘சிவயநம’ என்ற மந்திரத்தை எப்பொழுதும் கூறுதலும் பெருமானுடைய பெருமைகளையே எப்பொழுதும் பேசுதலும் திருக்கோயில் வழிபாட்டினைத் தவறாது இயற்றுதலும் உணவு உண்பதற்கு முன் பெருமானுடைய திருவடி மலர்களை எண்ணுதலும் எப்பொழுதும் திருநீறு அணிதலும் இத்தொண்டு நெறிக்கு உரியன என்றும் குறிப்பிடுவர்.\nபெருமான் உறையும் திருக்கோயில்களையும் இல்லங்களையும் விடுத்து அவன் வாழும் மற்றொரு உறைவிடமான உலக உயிர்களுக்கு அன்புடன் தொண்டு செய்தலும் இத்தொண்டு நெறிக்கு உரியது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நடமாடும் திருக்கோயில்களான பெருமானின் அடியார்களுக்கும் பிற உயிர்களுக்கும் அவற்றிற்கு வேண்டுவன கொடுத்து அவற்றின் துன்பத்தைப் போக்குவதும் தொண்டு நெறியில் நிற்பது என்கின்றார் திருமூலர். பசியால் வாடுகின்றவருக்கு அன்போடு உணவளிப்பதும் உடுக்க உடையும் இருக்க இடமும் இல்லாதவருக்கு உடையும் உறையுளும் கொடுப்பதும் இறைத்தொண்டு என்கின்றார் திருமூலர். பிறருக்கு உலகக் கல்வியையும் சமயக் கல்வியையும் கொடுப்பதும் உழைத்து முன்னேற வேண்டும் என்பவருக்கு அவர் முன்னேறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் இன்னல்களைப் போக்குதலும் இறைத் தொண்டே என்கின்றார் திருமூலர்.\nமாந்தரிலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டினைக் காட்டாது அனைத்து உயிர்களின் உயிரையும் தன் உயிரைப் போன்று பேணி அன்பு பாராட்டி வாழும் நெறியும் இத்தொண்டு நெறிக்கு உரியது என்கின்றார் திருமூலர். இறைத் தொண்டையும் மக்கள் தொண்டையும் பிற உயிர்களுக்குச் செய்யும் தொண்டையும் வெறும் பெயருக்கும் புகழுக்கும் மட்டும் செய்வோமேயானால் அது தொண்டர் நெறியில் நிற்கவும் இறைவனிடத்தில் உறவு ஏற்படுத்தவும் துணை நிற்காது என்கின்றார் திருமூலர். மாறாக மேற்கூறிய ஒவ்வொன்றிலும் இறைவனை முன்நிறுத்தி, தன்முனைப்பு அற்று, அவற்றை இறைத்தொண்டாக, இ���ை அன்போடு செய்தால் அது தொண்டர் நெறிக்கு நம்மை ஆளாக்கி அந்நெறியில் சிறந்து ஓங்கிட வழிவகுக்கும் என்கின்றார் திருமூலர். மகமை நெறிக்கும் தோழமை நெறிக்கும் ஆசான் நெறிக்கும் அடிப்படையாகவும் வாயிலாகவும் விளங்கும் இத்தொண்டர் நெறியை உறைப்போடு கடைப்பிடித்துப் பேரின்பப்பெருவாழ்வு பெறுவோமாக\nNext article113. நன்னெறி நான்கின் பேறு\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n105. அறிவுப் பூசனையில் சீலம்\n40. இறைவன், உயிர், தளை ஆகிய மூன்றும் என்றும் உள்ளவை.\n28. நின் பெரும் சீர்\n11. தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகன்\n20. சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்\n122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2021-01-19T18:48:49Z", "digest": "sha1:5NXQPORPOW62NDUHAAZQYLWNRIUO3XO6", "length": 4593, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "கடும் மழை : இன்றும் சில நாட்கள் தொடரும் என்கிறது வானிலை மையம்! - EPDP NEWS", "raw_content": "\nகடும் மழை : இன்றும் சில நாட்கள் தொடரும் என்கிறது வானிலை மையம்\nதற்போது நிலவுகின்ற சீரற்றக் காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nமத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும், மக்கள் அவ��ானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஉக்ரைன் ஏவுகணையே மலேசிய விமானத்தை வீழ்த்தியது: ரஷியா மீண்டும் திட்டவட்டம்\nஇலங்கைக்கு பொதிகள் அனுப்புவோரின் கவனத்திற்கு\nசிறுப்பிட்டியிலிருந்து நவீன அரிசி ஆலை மருதங்கேணிக்கு மாற்றம்\nஎரிபொருள் விலைக்கான அதிகரிப்பு குறித்து கருத்து\nஉலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்துவோம் – எச்சரிக்கின்றது அமெரிக்கா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.balabharathi.net/?tag=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-19T19:20:15Z", "digest": "sha1:ZCU35TDNGGM74WOX5FKS2KCYRLAG3CGW", "length": 14403, "nlines": 173, "source_domain": "blog.balabharathi.net", "title": "ஈழத்தமிழர் | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n’ஈழம்-ஆன்மாவின் மரணம்’ கார்ட்டூன் தொகுப்பு ஓர் அறிமுகம்\nநான் மும்பையில் வசித்த காலங்களில் அறிமுகமானவர்களில் பாலாவும் ஒருவர். எனக்கு முன்னமே சென்னைக்கு வந்து குமுதத்தில் கார்டூனிஸ்டாக வேலைக்கு சேர்ந்தவர். திசை தெரியாமல் திக்கற்றுப் போய் சென்னை வந்திறங்கியபோது, தாயைப் போல அணைத்து, அரவனைத்த இளவல் இவன். பாலகிருஷ்ணன் என்பது தான் அவரின் இயற்பெயரும். எங்களிருவருக்கும் பெயரில் இருந்த ஒற்றுமை கருத்துக்களில் பலசமயங்களில் இருந்ததில்லை. அதனாலென்ன… … Continue reading →\nPosted in அரசியல், தகவல்கள், மீடியா உலகம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்\t| Tagged அகதிகள், அரசியல், ஈழத்தமிழர், ஈழம், கருணாநிதி, திருமா வளவன், முத்துக்குமார், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்\t| 1 Comment\nபார்வதியம்மாளுக்கு ஒரு ராயல் சல்யூட்\n“மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா ருயிர் நீப்பர் மானம் வரின்” -திருவள்ளுவர் அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969\nPosted in அரசியல், தகவல்கள், மனிதர்கள்\t| Tagged அகதிகள், அரசியல், ஈழத்தமிழர், ஈழம், கருணாநிதி\t| 2 Comments\nபிரபாகரனின் தாயாருக்கு அனுமதி மறுப்பு- கண்டனம்\nசென்னை, ஏப்.-17, சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலன் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்தியத் தூதுவர் அலுவலகத்தில் … Continue reading →\nPosted in அரசியல், சமூகம்/ சலிப்பு, தகவல்கள்\t| Tagged அனுபவம், அரசியல், ஈழத்தமிழர், ஈழம், சமூகம், விமர்சனம்\t| 1 Comment\nமுதல்வர் கருணாநிதி மனதை கரைந்த கட்டுரை.. இதோ\nகடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா டுடே வார இதழின் தமிழ் பதிப்பில் வெளிவந்த இருள்படிந்த கூடாரங்கள் என்ற கட்டுரையே.. தமிழக முதல்வரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதாக அவரே கடிதம் எழுதி இருக்கிறார். இன்று காலை அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார் முதல்வர். அதன் படி, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் வசதிக்காக ரூ.12 கோடியை ஒதுக்கி … Continue reading →\nPosted in அரசியல், சமூகம்/ சலிப்பு, மீடியா உலகம், வாசிப்பனுபவம், புத்தகங்கள்\t| Tagged அகதிகள், ஈழத்தமிழர், கருணாநிதி\t| 7 Comments\nவிடுபட்டவை 23 August 09\nமிகுந்த மகிழ்சியாக உணர்கிறேன். இன்று வெற்றிகரமாக இலங்கை தமிழ்வலைப்பதிவர்களின் சந்திப்பு மிகச்சிறப்பாக நடந்தேறி இருக்கிறது. சந்திப்புக்கு என உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும், சந்திப்பில் கலந்துகொண்டு, மற்றவர்களின் அறிமுகமும் பெற்று, கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். பதிவர்களின் சந்திப்புகள் தொடந்து நடைபெறட்டும். எழுதுவதோடு மட்டுமல்லாமல்.. பல்வேறு வளர்ச்சிக்கும், நமது ஒற்றுமைக்கும் வழி வகுக்கட்டும் சந்திப்புகள். மீண்டும் … Continue reading →\nPosted in அப்பா, குழந்தை வளர்ப்பு, வாசிப்பனுபவம், புத்தகங்கள், வாழ்த்து\t| Tagged ஈழத்தமிழர், பதிவர் சதுரம் ;-)), பதிவர்கள், விடுபட்டவை\t| 22 Comments\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஎழுதாப் பயணம் நூலினை வாங்க\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/08/08/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-01-19T18:06:32Z", "digest": "sha1:5FBQSUEHDFUPL2YHG6QKQ2HPNEOT5RS5", "length": 10223, "nlines": 117, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஎதிர்பாராத நிலைகளில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்\nஎதிர்பாராத நிலைகளில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்\nஇந்த வாழ்க்கையில் வரும் கடும் தீமைகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்மைத் தாக்குகின்றது. நாம் தவறே செய்ய வேண்டாம். ரோட்டிலே செல்கின்றோம்.\nஒரு பக்கம் ஒரு விஷத்தின் தன்மைகளைக் காய்ச்சப்படும் போது ஆவிகள் அதிலிருந்து வெளிவருகின்றது. சூரியனின் காந்தப்புலன் அதைக் கவர்கின்றது. அலைகளாகப் பரவச் செய்கிறது.\nஅந்த அலைகளைக் கண்டு சாந்த குணம் கொண்ட அணுக்கள் எல்லாம் நகர்ந்து ஓடுகிறது. அப்போது காற்று வேகமாக வீசும்.\nகாற்று வேகமாகச் செல்லப்படும் போது இந்த உணர்வின் தன்மை இடைமறித்து மனிதன் ஊடே சென்றால் இந்த விஷத்தின் தன்மையை நுகர்ந்து மனிதன் மயக்கப்பட்டுக் கீழே விழுகின்றான்.\nஅதற்கு முன்னாடி சென்ற மனிதனோ நல்ல அலைகளை நுகர்ந்து நல்ல வாசனை கண்டு அவன் தப்புகின்றான். அவன் சென்றபின் அதே பாதையில் அடுத்த மனிதன் செல்லும் பொழுது சந்தர்ப்பம் விஷத்தின் தன்மையைச் சுவாசித்ததும் மயங்கிக் கீழே விழுகின்றான்.\nதிடீரென்று போனான்… மயக்கப்பட்டான்… இறந்துவிட்டான்… என்றால் இது எல்லாம் இன்னொரு பக்கம் விளையும் விஷத்தின் தன்மைகளை நுகரப்படும் போது யாரும் அறியாமலேயே ஏற்படக்கூடிய செயல்கள்.\nஅந்த விஷத்தின் தன்மை பட்ட பின் விஷ அணுக்களாக மாறி நோயாகி சிந்தனை குலைந்து மடிந்த பின் மனிதனுடைய உடலையே மாற்றி பாம்பினமாகப் பிறக்கின்றான்.\n1.பரிணாம வளர்ச்சியில் இந்த உயிர் எதை நுகர்கின்றதோ\n2.அந்த உணர்வுக்கொப்ப உடலை அமைப்பதையும்\n3.அந்த உணர்வுக்கொப்ப அழைத்துச் சென்று அடுத்த உடலுக்குள் புகச்செய்வதும்\n4.அந்த உணர்வை உடலாக்குவதும் தான் உயிருடைய வேலை.\nஆனால் மனிதனின் ஆறாவது அறிவு இதை மாற்றிடும் சக்தி பெற்றது. இதை மாற்றத் தவறினால் நாம் அடுத்த நிலைகள் இப்படித்தான் இருக்கும்.\nகாசை கொடுத்து விட்டு மந்திரத்தைச் செய்தால் எல்லாம் சரியாப் போகும் என்பார்கள். அந்த மந்திரங்களைச் சொல்லிக் சிறிது காலம் வாழ்ந்தாலும் மீண்டும் நாம் செத்த பின் இதே மந்திரத்தைச் சொன்னால் அடுத்தனுக்கு அடிமையாகி நம் ஆன்மா இன்னொருவனைக் காக்கப் போகும்.\nஅந்த உடலுக்குள் சென்���ு மீண்டும் விஷத் தன்மைகள் கூடி இந்த உணர்வின் தன்மை மனிதன் அல்லாத நிலையாகத் தான் பிறக்க முடியுமே தவிர மனிதனாக மீண்டும் வருவதற்குப் பல கோடி ஆண்டுகளாகும்.\nஅதைப் போன்ற நிலைகள் ஆகாதபடி நாம் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறுவோம்.\n1.மகரிஷிகளின் உணர்வை நம் ஆன்மாவில் பெருக்கி அதை வலிமையாக்கி\n2.பாதுகாப்புக் கவசமாக அரணாக நாம் அமைத்துக் கொள்வோம்.\n3.எதிர்பாராத நிலைகள் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபடுவோம்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2021-01-19T18:07:04Z", "digest": "sha1:IVTA63UQIGMR5SDEWOJFKDNXNMCYFQXJ", "length": 18682, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்தர் ராம்போ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n17 வயதாக இருந்தபோது வரையப்பட்ட ஆர்தரின் உருவப் படம் c.1872\n10 நவம்பர் 1891 (அகவை 37)\nஜான் நிக்கோலாஸ் ஆர்தர் ராம்போ (Jean Nicolas Arthur Rimbaud - 20 அக்டோபர் 1854 – 10 நவம்பர் 1891) என்னும் முழுப்பெயர் கொண்ட ஆர்தர் ராம்போ சார்லேவில் (Charleville) என்னும் இடத்தில் பிறந்த ஒரு பிரெஞ்சுக் கவிஞரும், அரசின்மைவாதியும் ஆவார். நவீன இலக்கியம், இசை, ஓவியம் என்பவற்றில் இவரது செல்வாக்கு நீண்டகாலம் நிலைத்திருந்தது. மிக இளம் வயதிலேயே அவரது மிகப் புகழ் பெற்ற ஆக்கங்களை இவர் எழுதினார். இவரை ஒரு \"குழந்தை ஷேக்ஸ்பியர்\" என விக்டர் ஹியூகோ புகழ்ந்துள்ளார். ஆனால் இருபத்தொரு வயதாகு முன்பே ஆக்க எழுத்துக்களை நிறுத்திவிட்டார். எனினும் தனது வாழ்க்கைக்காலம் முழுதும் ஒரு சிறந்த கடித எழுத்தாளராக விளங்கினார். இவர் ஓய்வொழிவின்றி மூன்று கண்டங்களில் விரிவாகப் பயணம் செய்தார். 37 வயது நிறைந்து ஒரு மாதமாகு முன்னரே புற்றுநோய் காரணமாக இவர் காலமானார்.\nபிரெஞ்சு நாட்டின் வட ப���ுதியில் சார்லிவில் என்ற சிறிய நகரில் 1954-இல் பிறந்தார் ரெம்போ. இவரின் தந்தை ஃப்ரெட்ரிக் ரெம்போ பிரெஞ்சுப் படையில் ‘கேப்டன்’ பதவி வகித்தவர். அவரது இராணுவப் பணி பெரும்பாலும் அல்ஜீரியாவில் கழிந்தது. ஃப்ரெட்ரிக் ரெம்போ அரபு மொழியை நன்கு கற்றவர். குரானை பிரெஞ்சில் மொழி பெயர்த்தவர். ரெம்போவின் தாய், கண்டிப்பும் முரட்டுத் தனமும் மிக்கவர். இதனால் ரெம்போ ஆறுவயதுச் சிறுவனாக இருக்கும் போதே, இவரது தந்தை ஃப்ரெட்ரிக் மனைவியைப் பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு ரெம்போவோ, இவர் தாயோ அவரை மீண்டும் சந்திக்கவே இல்லை.[1]\nஇயற்கையிலேயே விடுதலை வேட்கையும் பிடிவாதமும் கொண்ட ரெம்போவுக்குத் தாயின் கண்டிப்பும் அடக்கு முறையும் அடியோடு பிடிக்கவில்லை, பழமையில் ஊறிப் போன நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் இவருக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டன. அடிக்கடி தாயிடம் சொல்லாமல் ஊரை விட்டு ஓடுவதும், திரும்புவதுமாக இருந்தார். இந்தச் சமயத்தில்தான் இவருக்கு கவிதையில் நாட்டம் ஏறபட்டது.[1]\nரெம்போ பத்து வயதுப் பள்ளிச் சிறுவனாக இருக்கும் போதே அதி நுட்பமும், பிடிவாதமும், புதுமை விருப்பமும் போக்கிரித்தனமும் உடையவனாகக் காணப்பட்டார். பன்னிரண்டாம் வயதில் முதன் முதலாக இவர் எழுதிய இலத்தீன் கவிதை இவருக்குப் பள்ளிப் பரிசைப் பெற்றுக் கொடுத்தது. அது இடையர் வாழ்கையைக் கூறும் பாடல். பதினான்காம் வயதில் இவர் எழுதிய ‘ஏழுவயதுக்கவிஞன்’ (Seven-year-old poet) என்ற கவிதையில் தன் அறிவு நுட்பத்தைத் தானே பாராட்டி எழுதியிருக்கிறார்.[1]\n1871 ஆம் ஆண்டு தன் பதினேழாம் வயதில் வீட்டைவிட்டு பாரிசுக்கு ஓடிய போது, அங்கிருந்த புகழ்பெற்ற கவிஞராகிய பால்வெர்லேனைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. ரெம்போ வெர்லேனின் குடும்பத்தில் ஒருவராகவே இடம் பெற்றார். ஆனால் வெர்லேனின் தாயும் மனைவியும் ரெம்போவை வெறுத்தனர். இவருடைய விசித்திரமான பேச்சும், கொள்கையும், ஒழுங்கீனமான நடைமுறைகளும், படுக்கையில் இருந்தபடியே புகைபிடிக்கும் பழக்கமும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் வெர்லேனின் தம்பதியாரிடையே மணமுறிவு ஏற்பட்டது. ரெம்போவுக்கும் வெர்லேனுக்கும் இடையில் ஏற்பட்ட தகாத பாலுறவுப் பழக்கம், கடைசியில் துப்பாக்கிச் சண்டையில் முடிந்தது. 1974 ஆம் ஆண்டில் இ���ர்கள் இடையில் ஏற்பட்ட இந்த உறவு முறிவு ரெம்போவின் கவிதை வாழ்க்கைக்கு அடியோடு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. வெர்லேனுடைய கவிதைப் பணியிலும் சரிவு ஏற்பட்டது.[1]\nதனது பத்தொன்பதாம் வயதில் கவிதை எழுதுவதை விட்டுவிட்டு, ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் சுற்றியலைந்தார். அப்போது பிழைப்புக்காக இவர் மேற்கொண்ட பணிகள் பல. கொஞ்சநாள் இசைப்பயிற்சியும், பிறமொழிப் பயிற்சியும் மேற்கொண்டார்; டச்சுக் காலனிப் படையில் சேர்ந்து சிலகாலம் பணி புரிந்தார். சைப்ரசில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்தார். கடைசியில் அபிசீனியாவில் ‘அராரே’ என்ற இடத்தில் நிலையாகத் தங்கி காபி, கள்ளத் துப்பாக்கி, யானைத் தந்தம் முதலியவற்றை விற்பனை செய்ததோடு, கருப்பின அடிமைகளையும் பிரெஞ்சு வணிகர்களுக்கு விற்பனை செய்தார். இங்கு வாழ்ந்த சமயத்தில் இவர் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.[1]\n1891-ஆம் ஆண்டில் முழங்காலில் புற்றுநோய் ஏற்பட்டு, அதற்கு மருத்துவம் செய்து கொள்வதற்காக பிரான்சு திரும்பினார். மார்சேல்ஸ் மருத்துவமனையொன்றில் கால் துண்டிக்கப்பட்டு இறந்தார். அப்போது இவருக்கு வயது முப்பத்தேழு.[1]\nதங்களிடையே உறவு முறிந்த நிலையிலும், வெர்லேன் ரெம்போவினுடைய கவிதைகளைத் திரட்டி ஒழுங்கு செய்தார். ரெம்போ இறப்பதற்கு ஓராண்டுக்குமுன், வெர்லேன் அராரேவுக்குக் கடிதம் எழுதி, ஏதாவது புதிய கவிதைகள் எழுதியிருந்தால் அனுப்பிவைக்கும்படி ரெம்போவைக் கேட்டுக் கொண்டார். அதற்கு ரெம்போ, அந்தக் குப்பையை நான் தீண்டுவது கூட இல்லை’ என்று பதில் எழுதியிருந்தார். ரெம்போ இறந்தபிறகே இவரின் கவிதைகள் முறையாகத் தொகுத்து வெளியிடப்பட்டன.[1]\nரெம்போ தனது இறப்புக்குப் பிறகு, தனது கவிதைகளோடு நிறையக் கடிதங்களையும் குறிப்புக்களையும் விட்டுச் சென்றிருக்கிறார். ரெம்போவின் சார்லிவில் நகரில், அவ்வூர் மக்கள் இவருக்குச் சிலையெடுத்துச் சிறப்பித்திருக்கின்றனர்.[1]\n↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 கவிஞர் முருகு சுந்தரம் (1993). \"புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்\". நூல் 29-41. அன்னம் (பி)லிட். பார்த்த நாள் 11 சூன் 2020.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதக��ற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2020, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-19T19:01:10Z", "digest": "sha1:TV4FOFN3GUGVDC3DMDSQB4PFD6BARYJM", "length": 10956, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "மினியொன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூன் 11, 2015 (2015-06-11) (லண்டன் வெளியீட்டில்)\nசூலை 10, 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)\nமினியோன்ஸ் திரைப்பட வெளியிட்டு பதாகை\nமினியான்ஸ் (ஆங்கில மொழி: Minions) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு 3டி கணினி அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்திற்கு பிரையன் லிஞ்ச் என்பவர் கதை எழுதியுள்ளார்கள். இந்தத் திரைப்படத்தை பியேர் காஃபின் மற்றும் கிலே பலடா என்பவர்கள் இயக்க, கிறிஸ் மேலேடன்றி மற்றும் ஜேனட் ஹீலியும் தயாரித்துள்ளார்கள்.\nஇந்த திரைப்படத்திற்கு சாண்ட்ரா புல்லக், ஜான் ஹாம், மைக்கேல் கீட்டன், அல்லிசன் ஜென்னி, பியேர் காஃபின், ஸ்டீவ் கூகன் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் வெளியாகியது. இந்தத் திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்தது.\nஇந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் வெளியாகியது. இந்தத் திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்தது.[3][4][4][5]. 2015\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Minions\nபெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் Minions\nபாக்சு ஆபிசு மோசோவில் Minions\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் Minions\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2019, 11:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/alastair-cook-takes-a-stunning-reflex-catch-see-it-to-believe-it/", "date_download": "2021-01-19T19:43:27Z", "digest": "sha1:G5YN4EOJ63MODYLCXA7XLLWOJIXIQDKH", "length": 8217, "nlines": 48, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அலைஸ்டார் குக் பிடித்த ‘நம்பமுடியாத’ கேட்ச்; ஒரு உயிர் தப்பியது!", "raw_content": "\nஅலைஸ்டார் குக் பிடித்த ‘நம்பமுடியாத’ கேட்ச்; ஒரு உயிர் தப்பியது\nஒருவேளை அவரது முகத்தை பந்து தங்கியிருந்தால்.....\nஇங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலைஸ்டார் குக்கினை, கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திட மாட்டார்கள். 2012 – 2013 ஆண்டில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட குக் தலைமையிலான இங்கிலாந்து அணி, தோனி தலைமையிலான இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. 4 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில், 2-1 எனும் கணக்கில் இங்கிலாந்து வென்று சரித்திரம் படைத்தது.\nகுக் தலைமையில், இங்கிலாந்து படைத்த மிகப்பெரும் சாதனை என்றே இதனைக் கூறலாம். பேட்டிங் செய்யும் போது சிறந்த பேட்ஸ்மேனாகவும், ஸ்லிப்பில் சிறந்த ஃபீல்டராகவும் அவர் தன்னை எப்போதும் நிரூபித்து இருக்கிறார். இருப்பினும், சில தொடர் தோல்விகளால் அவர் தனது டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.\nதற்போது அவர் உள்ளூர் கிளப் அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில், போட்டியின் இடைவெளியின் போது, குக்கினை நிரூபர் ஒருவர் கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தார். இருவரும் மிக ரிலாக்சாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது, குக் பின்புறமாக சிறிது தூரத்தில் வீரர் ஒருவர் பேட்டிங் பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். அவர் அடித்த பந்து, மின்னல் வேகத்தில் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தவரின் தலையை நோக்கி வந்தது. அதனை கண் இமைக்கும் நேரத்தில் குக் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார். குறிப்பாக, எதிரே கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நபரின் உயிரை காப்பாற்றிவிட்டார். தலையை நோக்கி வந்த பந்து, டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் கனமான பந்து ஆகும். ஒருவேளை அவரது முகத்தை பந்து தங்கியிருந்தால், தலை டாப் ஓப்பனே ஆகியிருக்கும்.\nதற்போது இந்த வீடியோ செம வைரலாக பரவி வருகிறது, பாராட்டுக்களுடன்…\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமு��- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/06/blog-post_3.html", "date_download": "2021-01-19T17:06:14Z", "digest": "sha1:RKRLUMZEXDAJLXWT4V4QNCJDVEP3Q465", "length": 9841, "nlines": 47, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக அரசியல் கூட்டணி உதயம் - டி.ஷங்கீதன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , செய்தி » மலையக அரசியல் கூட்டணி உதயம் - டி.ஷங்கீதன்\nமலையக அரசியல் கூட்டணி உதயம் - டி.ஷங்கீதன்\nமலையகத்தில் முதன் முறையாக அரசியல் கூட்டணி புதன்கிழமை (3) கொழும்பில் உதயமாகவுள்ளது. இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளை நடைபெறவுள்ள ஊடகவியலாளர் மகாநாட்டில் வெளியிடப்படவுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மலையகத்தின் முக்கியத் தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் பலர் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nகடந்த இரண்டு வருடங்களாக மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து வந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக கொட்டகலையில் போராட்டம் ஒன்றையும் இந்த கூட்டணி ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த பின்னணியிலேயே மலையக கூட்டணி ஒன்றின் முக்கியத்துவம் தொடர்பாக அனைவராலும் பேசப்பட்டு வந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு மட்டத்தில் நடைபெற்று வந்ததோடு மலையக புத்திஜீவிகள் பலரும் இந்த கூட்டணி தொடர்பாக வலியுறுத்தி வந்தனர்.\nஇதன் அடிப்படையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோர் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்ததை தொடர்ந்து இந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇதில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான கே.வேலாயுதமும் கொள்கை ரீதியில் இணைந்து செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் இந்த தலைவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகின்றது.\nஅதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் அதனை வரவேற்றுள்ளதோடு இந்த கூட்டமைப்புடன் இணைந்து எதிர்காலத்தில் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த கூட்டமைப்பின் பெயர் நிர்வாக சபை மற்றும் இதன் செயற்பாடுகள் தொடர்பாக நாளை நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்படும் என கூட்டணியில் அங்கம் வகிக்கின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎதிர்காலத்தில் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்து தரப்பினரையும் இதில் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டமைப்பு நுவரெலியா, கண்டி, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, பதுளை உட்பட பல மாவட்டங்களிலும் தமது உறுப்பினர்களை போட்டியிட வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. கூட்டணியாக செயற்படுவதன் மூலம் மலையக மக்களின் பல விடயங்களை வென்றெடுக்க முடியும் என இந்த கூட்டணி எதிர்பார்ப்பதாகவும் தெரியவருகின்றது.\nஇது மக்களுக்கான கூட்டணி எனவும் தலைவர்களுக்கான கூட்டணி அல்ல எனவும் இதில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் த���ரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_939.html", "date_download": "2021-01-19T17:04:12Z", "digest": "sha1:DGSKQSP4JU5L5CAHNXLPTLUUMOCV2BJ3", "length": 12609, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "இலங்கை அரசியல் தொடர்பில் கொழும்பில் இரகசிய பேச்சு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News இலங்கை அரசியல் தொடர்பில் கொழும்பில் இரகசிய பேச்சு\nஇலங்கை அரசியல் தொடர்பில் கொழும்பில் இரகசிய பேச்சு\nஅமெரிக்க வெளிவிவகார குழுவிலுள்ள சிரேஸ்ட அதிகாரிகள் இருவரான டிரேமியன் டர்ஜ் மற்றும் செல்வா கெசிம் ஆகியோர் இலங்கைக்கு வந்து அடுத்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரகசிய பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇந்தப் பேச்சுவார்த்தையில் வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் உட்பட தமிழ் அரசியல்வாதிகள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக இன்றைய சகோதர தேசியநாளிதழொன்று அறிவித்துள்ளது.\nஅமெரிக்க அதிகாரிகளுடனான இக்கலந்துரையாடலில் அமெரிக்க தூதரக அரசியல் விவகாரம் தொடர்பான பிரதிநிதி மார்கஸ் சர்ஸ்ன்டனும் கலந்துகொண்டுள்ளார்.\nஅமெரிக்க சோபா பாதுகாப்பு உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதல், இலங்கை தொடர்பில் ஜெனீவா பிரேரணை என்பன தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளன.\nஅமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழுவின் பிரதான அதிகாரிகளான டரஜ் மற்றும் செல்வா கெசிம் ஆகியோர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து அமெரிக்க தூதுவர் செயலகம் தகவல் வெளியிடாது மறைத்துள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கத���. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/9155-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/page/2/?tab=comments", "date_download": "2021-01-19T17:38:01Z", "digest": "sha1:R4VT26OFAHPKS2XKW52MFR546WJV225K", "length": 21434, "nlines": 300, "source_domain": "yarl.com", "title": "தயிர் என்ற அருமருந்து - Page 2 - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nஅருவி..முதல்ல தயிர் தான் தெரியாது எண்டால்..இப்ப தமிழே தெரியாதாம்... :roll: :roll: ஈ-கலப்பைக்கே கோவம் வரப்போகுது.. :wink: :P\nதெரிந்திருந்தால் வேண்டி தலையில் வைத்திருப்பீர்களோ\nஎன்ன ரமாக்கா லொள்ளா. ..\nதயிரில் நிறைய விசயங்கள் இருக்கு போல.... அறிய தந்தமைக்கு நன்றி ஸ்டார் விஜய்.(சரி இவருடைய பெயர் ஸ்டார் விஜே ஆ ...விஜய் ஆ,,, :roll: )\nகாலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.\nஅடடா யோர்கட் அ காலையில் தான் அருந்தனுமா... நான் கூடுதலா பின்னேரமாத்தான் யோர்கட் சாப்பிர்றனான்... காலையில எல்லாம் நேரம் கிடைக்குற இல்லை அதுதான் ... :wink: :wink:\nதகவலுக்கு நன்றி ஸ்ரார் விஜய் தயிரில இவ்வளவு பயன் இருக்கா\nநான் சோறு சாப்பிடும் போது தயிருடன்தான் சாப்பிடுறனான்\nநான் சோறு சாப்பிடும் போது தயிருடன்தான் சாப்பிடுறனான்\nஅப்ப நேரிலை பாத்தா குஜலாம்பா.....மாதிரி இருப்பீயள் என்ன......\nஅருவி..முதல்ல தயிர் தான் தெரியாது எண்டால்..இப்ப தமிழே தெரியாதாம்... :roll: :roll: ஈ-கலப்பைக்கே கோவம் வரப்போகுது.. :wink: :P\nதமிழ் நமக்கு தெரியாதா :roll: :roll: :roll:\nதண்ணிய விட வேகமா தமிழ் நம்மிடமிருந்து வரும். :wink:\nதமிழ் நமக்கு தெரியாதா :roll: :roll: :roll:\nதண்ணிய விட வேகமா தமிழ் நம்மிடமிருந்து வரும். :wink:\nதண்ணி எண்டதை கேட்டதுமே சின்னப்புவும் முகம்ஸ் அங்கிளும் இங்க வரப்போயினம் அருவி\nதமிழ் நமக்கு தெரியாதா :roll: :roll: :roll:\nதண்ணிய விட வேகமா தமிழ் நம்மிடமிருந்து வரும். :wink:\nநான் நினைத்தேன் அருவியை விட வேகமாக வரும் என்று :wink:\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nசின்னச் சின்ன தீவுகளுக்கு கூட தமிழ் பெயர் எப்படி வந்தது கடல் ஆய்வு முடிவுகள்- ஒடிசா பாலு\nதொடங்கப்பட்டது சனி at 01:17\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 18:10\nதொடங்கப்பட்டது November 22, 2020\nதொடங்கப்பட்டது January 22, 2014\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஇந்த முன் பின் யோசிக்காமல் செய்யும் பூனைக்கு சவரம் செய்வது போன்ற செயல்களை நீங்கள் இன்னும் பல தலைமுறைகள் தொடர ஆர்வமாக இருக்கிறீர்கள் போல\nசின்னச் சின்ன தீவுகளுக்கு கூட தமிழ் பெயர் எப்படி வந்தது கடல் ஆய்வு முடிவுகள்- ஒடிசா பாலு\nதமிழ் ஆர்வம், தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஒரிசா பாலு போன்றோர் செய்யும் quackery , தமிழின் உண்மையான தொன்மையையும் சிறப்பையும் கூட கேலிக்குள்ளாக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடும்\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nகுருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன \nதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, தை 2008 \"பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே எனக்குப் போலியான கடவுச்சீட்டினை வழங்கினார் - தனது எஜமானையும் காட்டிக் கொடுத்த கருணா\" போலியான கடவுச்சீட்டினைப் பாவித்து இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் கூலியான கருணாவுக்கு 9 மாதகாலம் சிறைத்தன்டனையினை பிரித்தானிய அரசு வழங்கியது. இவ்வழக்கில் தான் குற்றவாளியல்ல என்று கூறிய கருணா, தனக்கு இந்தப் போலியான கடவுச்சீட்டினை வழங்��ியது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே என்று நீதிமன்றில் தனது எஜமானைக் கூடக் காட்டிக்கொடுத்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. பி பி சி சிங்களச் சேவையான சந்தேஷய வெளியிட்டிருக்கும் இச்செய்திக்குறிப்பில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கருணாவின் இந்தக் குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ளதுடன், கருணாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு கடவுச்சீடினையோ அல்லது ஏனைய பயண பத்திரங்களையோ வழங்கவேண்டிய தேவை தமது அரசுக்கு இல்லையென்றும் கூறியிருக்கிறார்.\nகோளிகை கோளி (ஆல்/அத்தி/பூவாது காய்க்கும் மரம் ) கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/news/opening-ceremony-at-sabarimala-on-the-14th-devotees-booked-today-for-darshan-3707.html", "date_download": "2021-01-19T18:04:06Z", "digest": "sha1:RC6EGFORQZNNYCMU34YMS6DXUUOZSHYT", "length": 7663, "nlines": 55, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "வரும் 14ம் தேதி சபரிமலையில் நடை திறப்பு; பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nவரும் 14ம் தேதி சபரிமலையில் நடை திறப்பு; பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு\nவரும் 14ம் தேதி சபரிமலையில் நடை திறப்பு; பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு\nஇன்று முன்பதிவு செய்யலாம்... கேரளாவில் நேற்று கோவில்கள் திறக்கப்பட்டன. சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. சுவாமி தரிசனத்திற்கான முன்பதிவு இன்று (10ம் தேதி) துவங்குகிறது.\nதிருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவில், குருவாயூர் கோவில் உட்பட அனைத்து கோவில்களும் நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டன. வாசலில் கை கழுவ தண்ணீர், சோப்பு வைக்கப்பட்டிருந்தது. காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்ட பின், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nஒரு நேரத்தில், 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஊழியர்கள் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர். பிரசாத விநியோகம் நடைபெறவில்லை. சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. இங்கு ஒரு மணி நேரத்தில், 200 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.\nசன்னிதானத்தில் ஒரு நேரத்தில், 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 4 முதல் மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு, 11 மணி வரை தரிசனம் உண்டு. 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. சபரிமலை தரிசனத்திற்கு, கேரள போலீசின் இணையதளத்தில், இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.\nவெளிமாநில பக்தர்கள், 'கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். கேரளா செல்வதற்கான இ - பாஸ் பெற வேண்டும். ஆனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவுக்காக வரும் 28 வரை சபரிமலை நடை திறந்திருக்கும்.\nஇதேபோல் திருப்பதியில் நாளை முதல், பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, நேரடி தரிசன டோக்கன் முன்பதிவுகள் இன்று துவங்க உள்ளது. திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம் மற்றும் அலிபிரியில் உள்ள பூதேவி காம்பளக்சில் மொத்தம், 18 கவுண்டர்களில் காலை 5 மணி முதல் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இங்கு, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை.\nதரிசனத்திற்கு முன்தினம், பக்தர்கள், தங்கள் ஆதார் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை அளித்து, டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்' என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-19T18:36:31Z", "digest": "sha1:ZOQMHOMCFOXOYYRPDOOWUSZ2PH7SCICE", "length": 10165, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெய்-சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா\nராப் பாடகர், ராப் எழுத்துவர், தலைமை இயக்க ஆணையர் (CEO)\nகான்யே வெஸ்ட், பீனி சீகல், ஃப்ரீவே, நாஸ், பியான்சே நோல்ஸ்\nஜெய்-சி (Jay-Z), என்றழைக்கப்படும் ஷான் கோரி கார்டர் (Shawn Corey Carter), அமெரிக்காவின் ப���கழ்பெற்ற ராப் இசைக் கலைஞர் ஆவார். நியூயார்க் நகரத்தில் பிறந்து வளந்தவர். சிறுவயதிலேயே இவர் இசையில் அக்கறைப்பட்டார். 1989 முதல் 1995 வரை வேறு ராப்பர்களின் பாடல்களில் சில கவிதைகளை படைத்தார். 1996இல் வேறு ரெக்கொர்ட் நிறுவனத்தை சேரர்த்துக்கு பதில் தன் ரெக்கொர்ட் நிறுவனம், ராக்-அ-ஃபெல்லா, நிறுத்தார். இதின் மூலம் இவரின் முதலாம் ஆல்பம், ரீசனபில் டவுட், படைத்து புகழுக்கு வந்தார். 1996 முதல் 2007 வரை 11 ஆல்பம்களை படைத்த ஜெய்-சி ராப் உலகத்தில் மிகவும் செல்வந்தராவார். 7 தடவை கிராமி விருதை வெற்றிபெற்ற ஜெய்-சி ராப் இசைத் தவிர நியூயார்க் நகரத்தில் 40/40 க்ளப்பின் உடைமைக்காரர், நியூ ஜெர்சி நெட்ஸ் கூடைப்பந்து அணியின் ஒரு உடைமைக்காரர் ஆவார். இவரின் மனைவி புகழ்பெற்ற ஆர் & பி பாடகர் பியான்சே நோல்ஸ் ஆவார்.\n1997: இன் மை லைஃப்டைம், வால்யும் 1\n1998: வால்யும் 2: ஹார்டு நாக் லைஃப்\n1998: ஸ்ட்ரீட்ஸ் இஸ் வாச்சிங் (மற்ற ராப்பர்கள் கூட)\n1999: வால்யும் 3: லைஃப் & டைம்ஸ் ஆஃப் ஷான் கார்டர்\n2000: த டைனஸ்டி ராக் லா ஃபமிலியா\n2002: த பெஸ்ட் ஆஃப் போத் வேல்ட்ஸ் (ஆர். கெலி கூட)\n2002: த புளூப்பிரிண்ட் 2: த கிஃப்ட் & த கர்ஸ்\n2003: த ப்ளாக் ஆல்பம்\n2004: அன்ஃபினிஷ்ட் பிஸ்னஸ் (ஆர். கெலி கூட)\n2004: கொலிஷன் கோர்ஸ் (லின்கின் பார்க் கூட)\nஇது நபர் ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 21:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/tamil-nadu-film-exhibitors-association-request-to-cm-edappadi-palaniswami-qm1v2q", "date_download": "2021-01-19T19:23:14Z", "digest": "sha1:KFXGZQN3QQRQVBMO32FAUVJXJB6QDSDE", "length": 19733, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகர் விஜய்யை தொடர்ந்து... 8 கோரிக்கைகளுடன் முதலமைச்சருக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடிதம்...! | Tamil Nadu Film Exhibitors Association Request to CM Edappadi palaniswami", "raw_content": "\nநடிகர் விஜய்யை தொடர்ந்து... 8 கோரிக்கைகளுடன் முதலமைச்சருக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடிதம்...\nவிஜய்யின் இந்த முயற்சியை வரவேற்று நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 8 கோரிக்கைகள் வைத்துள்ளன.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்தில் நேற்று இரவு நடிகர் விஜய் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரை சந்தித்த விஜய் மாஸ்டர் பட ரிலீஸ் விவகாரம் குறித்து பேசியதாக தெரிகிறது. அத்துடன் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். விஜய்யின் இந்த முயற்சியை வரவேற்று நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு 8 கோரிக்கைகள் வைத்துள்ளன.\nஇதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எங்களது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். தங்களின் பொன்னான ஆட்சியில் தமிழ் திரையுலகம் நல்ல வளர்ச்சி நிலைமைக்கு வரும் என்பதில் ஐயமில்லை\n.தற்பொழுதுள்ள சூழ்நிலையில் திரையரங்குகளை நடத்துவதே மிகவும் சிரமமாக உள்ள இந்த சூழ்நிலையில் புதிய திரைப்படங்களை அமேசான், நெட்பிளஸ் போன்ற நிறுவனங்களின் மூலம் புதிய திரைப்படங்களை திரையிடுவதால் திரையரங்குகளின் வசூல் குறைந்தது மட்டும் அல்லாமல் பொதுமக்கள் வருகையும், கொரோனாவினால் வசூல் பாதிப்பு மட்டுமல்லாமல் பல திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டது. ஆகவே தாங்கள் அன்புகூர்ந்து எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. தற்போது திரையரங்குகளில் 50% மக்கள் அனுமதிப்பதற்கு பதிலாக 100% மக்களை அனுமதிக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்\n2. திரையரங்குகளினால் கொரோனா பரவியதற்கான எந்த வித அத்தாட்சிகளும் இல்லை, ஆகவே 100% பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\n3. தற்போதுள்ள சூழ்நிலையில் 12% மற்றும் 18% GST வரியுடன் 8 உள்ளாட்சி வரி சேரும்போது வரி பலுவினால் திரையரங்குகள் நடத்தமுடியாத சூழ்நிலையும், பொதுமக்கள் வருவதற்கு 89% வரி உயர்வை நீக்கினால் மக்கள் வருகை அதிகரிக்கும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\n4. திரையரங்குகளின் உரிமத்தை புதுப்பிப்பது ஒரு ஆண்டாகஉள்ளதை மூன்று ஆண்டுகளாக மாற்றித் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்\n5. புதிய திரையரங்குகளுக்கும் ஏற்கனவே உள்ள திரையரங்குகளை சிறிய திரையரங்குகளாக மாற்றுவதற்கும், பொதுப்பணித்துறையின் அனுமதி மட்டுமே போதும் என்று அரசு ஆணையாக பிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\n6. தற்போது டிஜிட்டல் முறையில் திரைப்படங்கள் திரையிடப்படுவதால் பழைய ஆபரேட்டர் லைசென்ஸ் முறையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\n7. திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருகை மிகவும் குறைந்துள்ளதால் பார்வையாளர்கள் இல்லாத ஒரு சூழ்நிலையில் வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\n8. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா அரசுகள் சினிமா தியேட்டர்களுக்கு கொரோனாவினால் பாதிப்பு காரணமாக கடந்த 8. மாதமாக முடப்பட்டிருந்தது. இந்த கொரோனா பாதிப்பிலிருந்து சினிமா தொழிலை மீட்க அந்த அரசுகள் சில சலுகைகளை அறிவித்துள்ளது\n1)ரூ.10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு GST வரி இல்லை என்று அறிவித்துள்ளது\n2) தியேட்டர்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது\n3) மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி வழங்கியுள்ளது\n4) நகரங்கள், புற நகரங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவியும் கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு இந்த கடன்களுக்கு வட்டி இல்லை என்று அறிவித்திருக்கிறது இதுபோன்ற சூழ்நிலையில் தமிழக அரசு நமது மாநிலத்தில் உள்ள தியேட்டர்களுக்கும் மேற்கண்ட சலுகைகளை வழங்கிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தாய் உள்ளத்துடன் எங்களின் கோரிக்கைகளை ஏற்று எங்கள் திரையரங்குகளை காப்பாற்றுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபல பெண்களுடன் தொடர்பு... சித்ராவை உடல் ரீதியாக துன்புறுத்திய ஹேமந்த்... நீதிமன்றத்தில் தாக்கலான திடீர் மனு\nசெல்ல மகளுடன் முதல் பொங்கலை கொண்டாடிய ஆல்யா மானசா... இணையத்தை கலக்கும் க்யூட் போட்டோஸ்...\nஇடையழகை காட்டுவதில் ரம்யா பாண்டியனையே மிஞ்சிய விஜ��் டிவி 'குக் வித் கோமாளி' தர்ஷா..\n“வலிமை” டீசர் ரிலீஸ் எப்போது... அப்டேட்டிற்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்...\nபத்ம விருதை திரும்ப கொடுக்கிறேனா... இசைஞானி இளையராஜாவின் அதிரடி விளக்கம்...\nஅம்மா ஐஸ்வர்யா ராய்க்கே அழகில் சவால் விடும் மகள் ஆராத்யா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n“இதை மட்டும் எக்காரணம் கொண்டும் செய்யக் கூடாது மீறினால்”... ரசிகர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு...\n“வலிமை” டீசர் ரிலீஸ் எப்போது... அப்டேட்டிற்காக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்...\nகேப்டனும் சரியில்ல; நீங்களும் சரியில்ல.. என்னமோ பண்ணிட்டு போங்கடா.. ஆஸி., அணியை கடுமையா விளாசிய ஷேன் வார்ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/eeswaran-movie-audio-lunch-susienthiran-speech-qmbag5", "date_download": "2021-01-19T18:38:25Z", "digest": "sha1:CWQWVPWCLGBT5IAGBMWV2Z7PDGVTFBRU", "length": 11970, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘இனி அஜித், விஜய் எல்லாம் காலி’... சிம்பு களத்தில் இறங்கி கலக்கப்போறார்... புகழ்ந்து தள்ளிய சுசீந்திரன்...! | Eeswaran movie audio lunch Susienthiran speech", "raw_content": "\n‘இனி அஜித், விஜய் எல்லாம் காலி’... சிம்பு களத்தில் இறங்கி கலக்கப்போறார்... புகழ்ந்து தள்ளிய சுசீந்திரன்...\nசிம்புவை வச்சி தான் என்னால் இவ்வளவு சீக்கிரம் படத்தை முடிக்க முடிந்தது. வேற ஏதாவது ஹீரோவை வைத்திருந்தால் 52 நாள் ஆகியிருக்கும்.\nசுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. இன்று சென்னை எக்மோரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.\nஇதில் பங்கேற்ற இயக்குநர் சுசீந்திரன் பேசியது சிம்பு ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. ஆரம்பம் முதலே சுசீந்திரன் சிம்புவை புகழ்ந்து தள்ள ஆரம்பித்தார்.\nஎங்களை விட ரசிகர்களான உங்களுக்கு தான் அவரைப் பற்றி நிறைய பேசினார். என்னிடம் சிம்பு மிகவும் உருக்கமாக ஒரு விஷயத்தை சொன்னார்... “இவ்வளவு அன்பு வைத்திருப்பவர்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை” என உருகினார்.\nஎல்லாரும் முடிச்சிடுச்சுன்னு நினைச்சாங்க... ஆனால் ஈஸ்வரன் படத்தில் இருந்து சிம்புவிற்கான நேரம் ஆரம்பிச்சாச்சு. இனி ஓட்டுமொத்த இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்ற பெயருடன் வலம் வருவார் என புகழ்ந்து தள்ளினார்.\nசிம்புவை வச்சி 30 நாளில் ஷூட்டிங் முடிக்கப்போறீங்களா என கிண்டல் பண்ணாங்க. ஆனால் சிம்பு சொன்னார் நீங்க எவன் சொல்றதையும் கேட்காதீங்க... நம்ம சொன்ன தேதியில் ஷூட்டிங் போறோம்ன்னு சொன்னார். அதே மாதிரி வந்து நின்னார்.\nசிம்புவை வச்சி தான் என்னால் இவ்வளவு சீக்கிரம் படத்தை முடிக்க முடிந்தது. வேற ஏதாவது ஹீரோவை வைத்திருந்தால் 52 நாள் ஆகியிருக்கும். சிங்கிள் டேக்கில் வேலை பார்த்தார். நான் பார்த்த ஹீரோக்களை எல்லாம் விட சூப்பராக நடித்தார். சரியாக சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்து நிற்பார்.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம். வரும் 27 ஆம் தேதி எடப்பாடியார் திறந்து வைக்கிறார்\nதிடீரென ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட அமைச்சர். துணை ராணுவப்படையினர் குவிப்பு.. உச்சகட்ட பரபரப்பு.\nதிருமணத்துக்கு எதிர்ப்பு.. ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி... துண்டு துண்டாக உடல்சிதறி உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ayyappa-devotees-protest-in-trivandrum-plpkbo", "date_download": "2021-01-19T18:20:49Z", "digest": "sha1:LXLJHXIZJK25QXQ3TTYE3U7VV3F5N5D3", "length": 14844, "nlines": 123, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திருவனந்தபுரத்தைக் கலக்கிய அய்யப்ப பக்தர்கள் !! பினராயி விஜயனுக்கு எதிராக லட்சக்கணக்கில் திரண்டு மிரட்டல் !!", "raw_content": "\nதிருவனந்தபுரத்தைக் கலக்கிய அய்யப்ப பக்தர்கள் பினராயி விஜயனுக்கு எதிராக லட்சக்கணக்கில் திரண்டு மிரட்டல் \nசபரிமலைக்கு 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி திருவனந்தபுரத்தில் லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் திரண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய வனிதா மதிலுகள் நிகழ்ச்சிக்கு சவால்விடும் வகையில் இந்த பெருந்திரள் கூட்டம் இருந்ததால் ஆளும் கட்சி அதிர்ந்து போயுள்ளது.\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து அதனை அமல்படுத்த கேரள ஆளும் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் அய்யப்ப பக்தர்கள் இளம் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஆனாலும் கனக துர்கா, பிந்து என்ற இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர். இது அய்யப்ப பக��தர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்ககோரி மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர் கோடு வரை 30 லட்சம் பெண்கள் பங்கேற்ற வனிதா மதிலுகள் என்ற மனித சுவர் போராட்டம் நடைபெற்றது.\nசபரிமலை சீசன் முடிந்த நிலையில் பெண்கள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் 'சபரிமலை கர்ம சமிதி' ஐயப்ப பக்தர் சங்கமத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து திருவனந்தபுரம் புத்தரி கண்டம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nவனிதா மதிலுகள் போராட்டத்துக்கு சவால் விடும் வகையில் அய்யப்ப பக்தர்கள் திரண்டு பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். பல லட்சம் பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.\nபொது மேடைகளுக்கு வராத மாதா அமிர்தானந்தமயி இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். சபரிமலை ஐதீகம் பற்றி தெரியாததால்தான் பல துரதிருஷ்ட சம்பவங்கள் நடந்துவிட்டன. ஆண், பெண்களுக்கு தனித்தனி பள்ளிகள் நடத்தப்படுவதால் அது பாலின பாகுபாடு என்று கூறமுடியாது. அதுபோலதான் சபரிமலையும் என அவர் தெரிவித்தார்..\nஅய்யப்ப பக்தர்களின் இந்த திடீர் போராட்டம் ஆளும் மாக்சிஸ்ட் கட்சியின் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nசபரிமலை நாளை நடை திறப்பு.. கட்டுப்பாடுகள் என்னென்ன. இதுக்கு ஓகேனா நீங்கள் சபரிமலை செல்லலாம் பக்தர்களே..\nசபரிமலையில் மண்டல- மகரவிளக்கு பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு... கேரள அரசு சிறப்பு ஏற்பாடு..\nகாப்பாற்றப்பா ஐயப்பா... சபரிமலையில் எஸ்.பி.பி.க்காக நடந்த சிறப்பு பிரார்த்தனை... \nஇந்து கோயில்களில் சிலைகள் வெறும் மார்பகங்களுடன் இருப்பதைவிட நான் செய்தது குற்றமல்ல... அதிர வைத்த ஆபாச ரெஹானா.\nநீட் போராட்டம்.. ஆசிரியர் பணி ராஜினாமா.. சபரிமாலா ஆசிரியர்.. தொடங்கிய புதிய கட்சி.\nஅரை நிர்வாண உடலில் தனது குழந்தைகளை வைத்து செய்த பகீர் காரியம்... அடங்காத சபரிமலை சர்ச்சை ரெஹானா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/new-post-for-man-mohan-singh-q0u5li", "date_download": "2021-01-19T19:09:39Z", "digest": "sha1:CKXQOMAQIT7IQSMRBCXQC2THNJTLDVB4", "length": 12057, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மன்மோகன் சிங்கிற்கு பாஜக அளித்த புதிய பதவி !! வெங்கையா நாயுடு அதிரடி !!", "raw_content": "\nமன்மோகன் சிங்கிற்கு பாஜக அளித்த புதிய பதவி \nமுன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கை, நிதித் துறைக்கான பார்லிமென்ட் குழு தலைவராக நியமித்து குடியரசு துணைத் தலைவர் பெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.\nநிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்கு பதிலாக, நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நியமித்தார்.\nஅதுபோல், திக்விஜய் சிங்கை நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினராக வெங்கையா நாயுடு நியமித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், ராஜஸ்தானில் இருந்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜ்யசபா, எம்.பி.,யாக, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஐடி ரெய்டில் சிக்கிய ரூ 2,000 ஆயிரம் கோடி... வசமாக சிக்கிய சந்திரபாபு நாயுடு..\nவரலாறு படைத்த மாநிலங்களவை: வெங்கையா நாயுடு புத்தகம் வெளியிட்டு புகழாரம்\nஉங்க பிள்ளைங்க எங்கே படிக்கிறாங்க வெங்கய்யா, சந்திரபாபு நாயுடுவை விளாசிய ஜெகன்மோகன் ரெட்டி ...\nசந்திர பாபுவை தலைதூக்கவிடாமல் எகிறி அடிக்கும் ஜெகன் மகனும் வீட்டுச் சிறையில் அடைப்பு \nஉடனே வீட்டை காலி பண்ணிட்டு போயிடுங்க... சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் நெருக்கடி..\nஇனி சந்திரபாபு நாயுடுக்கு முதல்வருக்கு இணையான பாதுகாப்பு... அதிர்ச்சியில் உறைந்த ஜெகன்மோகன் ரெட்டி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போத��மே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/jadeja-indaus-d11/", "date_download": "2021-01-19T18:19:09Z", "digest": "sha1:HFKHYAR72NIBZ2YBK6C7OIFCPNFOQN7W", "length": 10612, "nlines": 160, "source_domain": "theindiantimes.in", "title": "ஆஸ்திரேலிய வீரர் போட்ட பந்து - காயம் பட்டு வலியில் துடித்த ஜடேஜா", "raw_content": "\nரம்யா பாண்டியன் முதல் வீடியோ – ஆட்டம் பாட்டம் என கொண்டாட்ட வரவேற்பு\nபிக் பாஸ் சக்ஸஸ் பார்ட்டி – ஆரிக்கு கேக் ஊட்டிய பாலா | வைரல் வீடியோ\nபிக் பாஸ் ஆரி 105 நாட்களுக்கு பிறகு வெளியிட்ட முதல் வீடியோ\nபிக் பாஸ் ஆரி – சூப்பர் ஹீரோ Promo வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nதயக்கம் இல்லமால் சிறந்த நடிகர்களின் Reference பயன்படுத்தும் தளபதி – Sneak Peak\nஆஸ்திரேலிய வீரர் போட்ட பந்து – காயம் பட்டு வலியில் துடித்த ஜடேஜா\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ரவீந்திர ஜடேஜா இடது கட்டைவிரல் இடப்பெயர்வு மற்றும் எலும்பு முறிவு ஆகியவற்றால் இந்தியாவின் நிலை மோசமாகியுள்ளது, ஜனவரி 15 முதல் பிரிஸ்பேனில் நடைபெறும் இறுதி டெஸ்டில் இருந்து அவரை வெளியேற்ற வாய்ப்புள்ளது. சிட்னி டெஸ்டல், இந்தியா இஷாந்த் சர்மா (தொடர் தொடங்குவதற்கு முன்பு), முகமது ஷமி (முன்கை), உமேஷ் யாதவ் (தசை) மற்றும் கே.எல்.ராகுல் (மணிக்கட்டு) ஆகியோரை பல்வேறு காயங்களுக்கு இந்திய அணி இழந்தது.\nஇந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னில் நடைபெற்றுவருகிறது. முதல் நாள் போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 338 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. இன்றை�� நிலவரப்படி இந்திய அணி 5விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி இன்னும் 41 oவர்களில் 127 ரன்கள் எடுத்தால் இந்த போட்டியை கைப்பற்றும். இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தியுள்ளனர். Watch the video below\nPrevious article மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அர்ச்சனா நிஷா ரேகா ரமேஷ்\nகேரள பெண்களின் அழகான திருமண நடனம் – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nபிக் பாஸ் சோம் முதல் வீடியோ\nலுங்கி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்ட கேரளா பெண்கள் – வைரல் வீடியோ\nவலிமை படம் எப்போ ரிலீஸ்.. – வெளியான செய்தி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nகெத்து காட்டிய இந்திய பௌலர்கள் திணறிய ஆஸ்திரேலிய – Highlights வீடியோ\nபால் கண்ணுக்கே தெரியல நச்சுனு பதிலளித்த நட்டு – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் வெளுத்து கட்டிய புஜாரா – வீடியோ\nதனி ஆளாக நின்னு ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்ட ரிஷப் பந்த் – வீடியோ\nஆறுதல் சொல்ல சென்ற அர்ச்சனா நிஷா சுரேஷ் ரேகா – கதறி அழுத அனிதா\nஅர்ச்சனாவின் First வீடியோ – பிக் பாஸ்க்கு பிறகு\nமாஸ்டர் – படம் எப்படி இருக்கு..\nஎன்ன தகுதி இருக்கு உங்களுக்கு – நர்நாராக கிழித்த கமல்\nவச்சி செய்யப்போகும் விஜய் சேதுபதி – புதிய டீஸர்\nகீழே விழுந்து கதறும் பாலா\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அர்ச்சனா நிஷா ரேகா ரமேஷ்\nகேரள பெண்களின் அழகான திருமண நடனம் – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nபிக் பாஸ் சோம் முதல் வீடியோ\nலுங்கி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்ட கேரளா பெண்கள் – வைரல் வீடியோ\nவலிமை படம் எப்போ ரிலீஸ்.. – வெளியான செய்தி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nகேரள பெண்களின் அழகான திருமண நடனம் – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Surrey", "date_download": "2021-01-19T18:36:58Z", "digest": "sha1:7WQFNCNR7YYEC57EGGOI6VQCHXV5V5EF", "length": 6443, "nlines": 95, "source_domain": "time.is", "title": "Surrey, பிரிட்டிசு கொலம்பியா, கனடா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nSurrey, பிரிட்டிசு கொலம்பியா, கனடா இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், தை 19, 2021, கிழமை 3\nசூரியன்: ↑ 07:56 ↓ 16:48 (8ம 52நி) மேலதிக தகவல்\nSurrey பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nSurrey இன் நேரத்தை நிலையாக்கு\nSurrey சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 8ம 52நி\nநியூயார்க் நகரம் +3 மணித்தியாலங்கள்\nSão Paulo +5 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஇடம்: பிரிட்டிசு கொலம்பியா, கனடா\nஅட்சரேகை: 49.11. தீர்க்கரேகை: -122.83\nSurrey இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nகனடா இன் 24 மிகப்பெரிய நகரங்கள்\nGatineau Halifax Kitchener Laval London Markham Mississauga Montreal Okanagan Oshawa Surrey Vaughan Windsor ஆமில்டன் எடோபிகோக் எட்மன்டன் ஒட்டாவா கால்கரி கியூபெக் நகரம் பிராம்ப்டன் ரொறன்ரோ வான்கூவர் விக்டோரியா வினிப்பெக்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/rcom-new-plan-of-rs147-and-rs-193-offering-1gb-of-3g-data-per-day/", "date_download": "2021-01-19T17:55:11Z", "digest": "sha1:5LNHQJTDYMPNXZQTQRSIH3TXPX2FKZFH", "length": 36287, "nlines": 267, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "தினமும் 1ஜிபி டேட்டா ரூ.147 மட்டுமே : ஆர்காம் ஆஃபர்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன��� அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவ��ு குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷா��்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமி��ில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Telecom தினமும் 1ஜிபி டேட்டா ரூ.147 மட்டுமே : ஆர்காம் ஆஃபர்\nதினமும் 1ஜிபி டேட்டா ரூ.147 மட்டுமே : ஆர்காம் ஆஃபர்\nஅனில் அம்பானி கீழ் செயல்படுகின்ற ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் ஆர்காம் தனது 3ஜி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 147 மற்றும் ரூ.193 கட்டணத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்குகின்றது.\nஇந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் என்றால் ரிலையன்ஸ் சகோதரர்கள் என்பதனை யாரும் மறுப்பதற்க்கில்லை, முன்பு அனில் அம்பானி தற்போது முகேஷ் அம்பானி என தொடர்ந்து பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றது.\nரூ.147 திட்டம் பல்வேறு வட்டங்களில் வழங்கப்படுகின்ற நிலையில் 3ஜி சிம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகின்றது.\nரூ.193 கட்டணத்தில் வந்துள்ள திட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் வழங்கப்படுகின்ற நிலையில் 3ஜி சிம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகின்றது. மேலும் கூடுதலாக நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் இலவச அழைப்புகளை அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்குகின்றது.\nசமீபத்தில் இந்நிறுவனம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரூ.101 கட்டணத்தில் ரூ.50 டாக்டைம், 1ஜிபி டேட்டா 3ஜி/4ஜி மற்றும் அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் நிமிடத்திற்கு 30 பைசா என அறிவித்திருந்தது.\nPrevious articleசெல்போன் எண்ணுடன் ஆதார் கார்டு எண் இணைப்பு கட்டாயம் : பிப்ரவரி 28,2018\nNext articleஆப்பிள் iPhone X ஸ்மார்ட்போன் முக்கிய விபரங்கள் கசிந்தது\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nநாளை வெளியாகிறது நோக்கியா 6.1 ���ிளஸ்\nவிவோ Z10 மூன்லைட் செல்பி கேமரா மொபைல் விற்பனைக்கு வெளியானது\nசியோமி ரெட்மி 4, ரெட்மி 4 பிரைம் இன்று அறிமுகம்..\nரூ.10000 விலையில் மிகச்சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள் – ஜூன் 2016\nசன் நெக்ஸ்ட் இலவசமாக வோடபோன் ஐடியாவில் மட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhil.com/maruthuvam/gothumai-maruthuva-gunangal/", "date_download": "2021-01-19T17:12:24Z", "digest": "sha1:LTG5EZ4Q3LHW7Z7JAXIYOJG66NSE4DFK", "length": 6102, "nlines": 88, "source_domain": "thamizhil.com", "title": "கோதுமை மருத்துவக் குணங்கள்! – தமிழில்.காம்", "raw_content": "\n7 years ago நிர்வாகி\n* முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.\n* வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.\n* கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.\n* கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.\n* வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.\nகோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும், வேறுவகை நோயினால் அவதிப்பட்டுத் தெளிந்தவர்களும் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.\nPrevious சிறந்த சித்தமருத்துவக் குறிப்புகள்\nNext எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்\n4 years ago நிர்வாகி\n5 years ago நிர்வாகி\nநீரிழிவு நோயாளிக்கு சிறந்த உணவாகும் சோளம்\n5 years ago நிர்வாகி\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\n2 years ago நிர்வாகி\nத��டர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n2 years ago நிர்வாகி\n3 years ago நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-19T18:58:10Z", "digest": "sha1:G5V5MEPP3K7J47JLM6QQD2475B2DDU6V", "length": 3058, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆதிபுருஷ்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' 20...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.srivaikhanasam.com/articles.asp", "date_download": "2021-01-19T17:37:07Z", "digest": "sha1:YHXVGNJWJFKAL7O5L23VCJTENLJ3PYUQ", "length": 9464, "nlines": 354, "source_domain": "www.srivaikhanasam.com", "title": "Vikanasa Articles- Vikanasa Articles", "raw_content": "\nAdd Articles in English தமிழில் கட்டுரைகள் எழுத\nஅட்மின் ஸ்ரீ விகனச டாட் . காம்\nவிரதங்களில் தலையாயது ஏகாதசி விரதம்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசர்க்கரை நோயைப் போக்கும் துளசி இலைகள்\nஅட்மின் ஸ்ரீ விகனச டாட் காம்\nகாசி கயா நைமிசரினியம் சுற்றுலா\nஎந்த படியில் என்ன பொம்மை\nஸ்ரீ வைகானஸ அர்ச்சக ஸேவாஸங்கம் - 9-ம் ஆண்டு பொதுக்கூட்டம்\nஇசை,ஆடல், பாடல், சிற்பம், ஓவியம்\nஅருள்மிகு பிரகலாத வரதன் (அஹோபிலம்) திருக்கோயில்\nமகாலட்சுமி விஜயராகவன் - கிண்டி\nஉங்கள் இல்லத்துக்கு மகாலட்சுமி வரவேண்டுமா\nமகாலட்சுமி விஜயராகவன் - கிண்டி\nஅட்மின் ஸ்ரீ விகனஸ டாட் காம்\nஸ்ரீ வைஷ்ணவ வைதீக வார்த்தைகள்\nதவறாக சித்தரிக்கப்பட்ட மூல நட்சத்திரம்\nஸ்ரீ. கோபி பட்டர் , திருக்கோவிலூர்\nபெருமாளுக்கு திருமன் சாற்றுவது ஏன் \nஎம்பெருமானின் தசாவதாரம் பற்றிய சந்தேகம்\nமஹாலக்ஷ்மி விஜயராகவன் கிண்டி, சென்னை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.date/2020/04", "date_download": "2021-01-19T18:05:49Z", "digest": "sha1:R5EBOUF3PW2XK45CGBV67MVSDFAXDM57", "length": 4051, "nlines": 102, "source_domain": "pillayar.dk", "title": "ஏப்ரல் 2020 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nகொரோனா பற்றிய அரசின் வழிகாட்டுதல்\nஏப்ரல் 6, 2020 ஏப்ரல் 5, 2020\nசதுர்த்தி ஜனவரி 16, 2021\nதைப்பொங்கல் ஜனவரி 14, 2021\nமுக்கிய அறிவித்தல் ஜனவரி 8, 2021\nசங்கடஹர சதுர்த்தி ஜனவரி 2, 2021\nமுக்கிய அறிவித்தல் ஜனவரி 2, 2021\nஆங்கிலபுதுவருடப்பூஜை ஜனவரி 1, 2021\nஆங்கிலபுதுவருடப்பூஜை டிசம்பர் 28, 2020\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் டிசம்பர் 22, 2020\nபிள்ளையார்கதை நிறைவு டிசம்பர் 22, 2020\nசதுர்த்தி டிசம்பர் 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/cheque-books-of-these-banks-valid-only-till-march-31-2018/", "date_download": "2021-01-19T19:56:33Z", "digest": "sha1:OHU25JNPTUTHCB657CKXJZFZI74JCL7G", "length": 10626, "nlines": 52, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி எச்சரிக்கை", "raw_content": "\nமார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி எச்சரிக்கை\nபுதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம்.\nபாரத ஸ்டேட் வங்கியுடன் இணந்த 5 துணை நிறுவனங்களில் காசோலைகளை மார்ச் 31க்குப் பின் பயன்படுத்த வேண்டாம் என வங்கி உத்தரவிட்டுள்ளது.\nபாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்த அதன் 5 துணை நிறுவனங்கள் மற்றும் பாரத மகிளா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பழைய வங்கியில் அவர்கள் பெற்றிருந்த காசோலையை பயன்படுத்த வரும் மார்ச் 31ம் தேதிதான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இந்த காசோலைகள் செல்லத்தக்கவை அல்ல என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.\nவங்கித்துறையில் சர்வதேச அளவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப, சிறு வங்கிகளை இணைத்து பெரிய வங்கிகளை உருவாக்க நினைத்து காரியத்தில் இறங்கியுள்ள மத்திய அரசு, ஸ்டேட் பேங்க் ஆப் பிக்கானூர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் போன்ற அதன் துணை நிறுவனங்களாக இயங்கி வந்த தனி வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதேபோல, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் பெண்களுக்கென தனியாகத் தொடங்கப்பட்ட பாரத மகிளா வங்கியையும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட்டனர்.\nஎனினும் அந்த 6 வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் முன்னர் பெற்ற காசோலை போன்றவற்றை பயன்படுத்த சிறிது காலத்தக்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு செப்டம்பர் 2017 வரை என கால வரம்பு அறிவிக்கப்பட்டது. அது பின்னர் டிசம்பர் 31ம் தேதி என தளர்த்தப்பட்டது. எனினும் பல வாடிக்கையாளர்கள் முழுமையாக மாறாமல் தொடர்ந்தது தெரிய வந்தது. அதனால், தற்போது பாரத ஸ்டேட் வங்கி இறுதி எச்சரிக்கையாக, புதிய நிதியாண்டில் இருந்து புதிய காசோலைகளை மட்டும்தான் பயன்படுத்தலாம். பழைய காசோலைகளை மார்ச் 31ம் தேதிக்கு முன்பு காசாக்கும் விதமாக பயன்படுத்தி விடும்படி கேட்டக கொண்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும் பழைய காசோலைகளை புதிய ஆண்டில் பயன்படுத்த இயலாது என தெரிவித்துள்ளது.\nமேலும், புதிய காசோலைகளைப் பெற வங்கிக் கிளையை நேரிலோ, ஏடிஎம் இயந்திரம் மூலமோ, இணையம் மூலம் onlineSBI.com என்ற முகவரியில் தொடர் கொண்டோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதேபோல, முந்தைய வங்கி பெயரில் ஆன்லைன் பேங்கிங் வசதி பெற்றிருநதால், அதே பெயரில் இ மெயில் முகவரியில், மொபைல் எண்ணில் தொடர்ந்து சேவை பெறலாம் எனவும், நெட் பேங்கிங் எனப்படும் இணையதள வசதிக்கு மட்டும் onlinesbi.com என்ற முகவரியில் அணுகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல, வங்கிக் கிளைகளின் IFSC எண்களை மாற்றியுள்ளதாகவும் சுமார் 1300 கிளைகளுக்கு இந்த மாற்றம் நடந்துள்ளதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/621346-30-crore-people-to-be-vaccinated-against-covid-19.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2021-01-19T17:27:32Z", "digest": "sha1:XHROOH2OT32HKX4S4EZVY5N22KD3DUCX", "length": 19465, "nlines": 303, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது: பிரதமர் மோடி அறிவுறுத்தல் | 30 crore people to be vaccinated against COVID-19 - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nகரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது: பிரதமர் மோடி அறிவுறுத்தல்\nகரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசியல்வாதிகள் முந்தக்கூடாது, தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.\nவரும் 16-ம் தேதி தொடங்கும் தடுப்பூசி முகாமில், முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் என மொத்தம் 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது. அதன்பின் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குக் கீழான இணைநோய்கள் கொண்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. மொத்தம் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் வரும் 16-ம் தேதி உலகிலேயே மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் முகாம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇந்தக் கூட்டத்தில் தடுப்பூசி விநியோகம், பாதுகாப்பு உள்ளட்ட அம்சங்கள் குறித்து ஆலோசித்தார். ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:\nகரோனா நெருக்கடியில் ஒற்றுமையாக நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம். விரைவான முடிவுகள் முழு உணர்திறனுடன் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக, கரோனா உலக நாடுகளில் பரவியது போல் இந்தியாவில் பரவவில்லை.\nஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட இரண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைத் தவிர நாட���டில் இன்னும் நான்கு தடுப்பூசிகள் தயாராகி வருகின்றன.\nநமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றவர்களை விட செலவு குறைந்தவை. இவை நமது தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளன.\nகரோனா தடுப்பூசியின் போது இந்தியாவின் தடுப்பூசி போட்ட கடந்த கால அனுபவம் கை கொடுக்கும்.\nஇந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே மத்திய அரசின் இலக்கு ஆகும். முதல் கட்டமாக சுமார் 3 கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.\nசுகாதார ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், பிற முன்னணி தொழிலாளர்கள், பாதுகாப்புப் படைகள், காவல்துறை மற்றும் பிற துணை ராணுவப் படையினருக்கும் முதல் கட்டத்தில் தடுப்பூசி போடப்படும்.\n3 கோடி கரோனா போர் வீரர்கள், முன்னணி தொழிலாளர்கள் முதல் கட்ட தடுப்பூசி போடுவதற்கான செலவுகளை மத்திய அரசு ஏற்கும்.\nகரோனா தடுப்பூசிக்கு அரசியல்வாதிகள் முந்தக்கூடாது. தங்களுக்கான முறை வரும்போது அரசியல்வாதிகள் தடுப்புசி போட்டுக்கொள்ள வேண்டும்.\nதடுப்பூசி தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்கப்பட வேண்டும். இதனை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்; இதில் சமூக, மத குழுக்கள் ஈடுபட வேண்டும்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி ஒத்திகை முடிந்துள்ளது, இது மிகப்பெரிய சாதனையாகும்.\nகரோனா தடுப்பூசி திட்டம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nபறவைக்காய்ச்சல்: கேரளாவில் மத்திய குழு ஆய்வு\nகரோனா மரணம்: 229 நாட்களுக்குப் பிறகு 170-க்கும் குறைவு\nமிக நீண்ட தூர விமானத்தை இயக்கி நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்: பெண் விமானிகளுக்கு ராகுல் காந்தி பாராட்டு\nபுதுடெல்லிகரோனா தடுப்பூசிஅரசியல்வாதிகள்பிரதமர் மோடி30 crore people to be vaccinated against COVID-19\nகரோனா தடுப்பூசி திட்டம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nபறவைக்காய்ச்சல்: கேரளாவில் மத்திய குழு ஆய்வு\nகரோனா மரணம்: 229 நாட்களுக்குப் பிறகு 170-க்கும் குறைவு\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nடாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஅருணாச்சலப் பிரதேசத்தில் சீனா உருவாக்கும் கிராமம்: பாஜக...\n‘‘மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது’’- இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஅண்டை நாடுகளுடன் பயணிகள், சரக்கு போக்குவரத்து: நிலையான விதிமுறைகள் அறிவிப்பு\nகரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களைவிட தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்வு\nஇந்திய அணிக்கு ஜாக்பாட்; 5 கோடி ரூபாய் போனஸ் அறிவித்தது பிசிசிஐ: பிரதமர்...\n‘‘மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது’’- இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு\nவேளாண் சட்டத்தில் எந்த விவசாயியும் தன்னை நீதிமன்றத்தில் பாதுகாத்துக் கொள்ள முடியாது; விவசாயத்தை...\n‘டெசர்ட் நைட்-21’: இந்தியா- பிரான்ஸ் விமானப்படைகளின் கூட்டுப் பயிற்சி\nகரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களைவிட தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்வு\nபாலாகோட் தாக்குதல் தொடர்பான வாட்ஸ் அப் தகவல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை தேவை:...\n'அண்ணாத்த' தாமதம்: சூர்யா படப் பணிகளைத் தொடங்கிய சிவா\n'ஆர்.ஆர்.ஆர்' அப்டேட்: கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு தொடக்கம்\nசல்மான் கானின் முடிவால் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகம்\nவன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை: ராமதாஸ்...\nதேவகோட்டையில் நகராட்சி அதிகாரிகள் மெத்தனத்தால் இடிந்து விழுந்த தியாகிகள் பூங்கா: சமூக ஆர்வலர்கள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/keerthy-suresh-decision/10710/", "date_download": "2021-01-19T18:53:31Z", "digest": "sha1:QDVYIJIOMDIWEJUV7XLQIX7LPARCN6UX", "length": 7574, "nlines": 126, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actress Keerthy Decision : அதிரடி முடிவு - இப்போ நீங்களுமா?", "raw_content": "\nHome Latest News பட வாய்ப்புகளுக்காக கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு – இப்போ நீங்களுமா\nபட வாய்ப்புகளுக்காக கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிரடி முடிவு – இப்போ நீங்களுமா\nActress Keerthy Decision : பட வாய்ப்புகள் குறையத் தொடங்கி இருப்பதால் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள முடிவு ரசிகர்களை அதிர வைத்துள்ளது.\nதென்னிந்திய சினிமாவின் முன்னணி ந��ிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் தமிழில் இவர் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.\nதனுஷுடன் தொடரி படத்தில் நடித்ததிலிருந்து தொடர்ந்து பல மீமஸ்கள் கீர்த்தியை கலாய்த்து இணையத்தில் வைரலாகி வருகின்றன.\nமேலும் இறுதியாக விஷாலுடன் இணைந்து நடித்திருந்த சண்டக்கோழி 2, விஜயுடன் இணைந்து நடித்திருந்த சர்க்கார் ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் ஒரு பொம்மையாகவே பயன்படுத்தி இருந்ததால் தொடர்ந்து பல மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.\nஇதனால் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து படவாய்ப்புகளை பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள இனி கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருப்பதாக தயாரிப்பு நிறுவனங்களிடம் மறைமுகமாக கூறி வருகிறாராம்.\nஇதனை அறிந்த ரசிகர்கள் அடக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் இப்போ கவர்ச்சியா நடிக்க வச்சுட்டீங்களே என்ன புலம்பி வருகின்றனர்.\nPrevious articleநயன்தாரா பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய விக்னேஷ் சிவன் – புகைப்படத்தை பாருங்க.\nNext articleதலைவர் கோட்டையில் தல அஜித்திற்கு கிடைத்த வரவேற்பை பாருங்க – வீடியோவுடன் இதோ.\nஅட நம்ம கீர்த்தி சுரேஷா இது\nகொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் – எப்படி இருக்கிறார் பாருங்க.\n மேக்கப் இல்லாம இப்படியா இருப்பாங்க.. ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம்.\nஇப்படி நீங்க தரங்கெட்ட தனமா பண்ணுவது ஞாயமா – இசையமைப்பாளர் தீனா அதிரடி\nபிரதமருடனான சந்திப்பில் நடந்தது என்ன – முதல்வர் பழனிச்சாமி விளக்கம்.\nஜெய்ப்பூர் பிலிம் பெஸ்டிவலில் 2 விருதுகளை வென்ற சியான்கள் – மகிழ்ச்சியில் படக்குழு.\nமாஸ்டர் படத்திற்காக கப்பீஸ் பூவையார் பாடிய கானா பாடல் இணையத்தை தெறிக்க விடும் மாசான வீடியோ இதோ\nபிக்பாஸ்க்கு பிறகு ஆரி நடிக்கும் முதல் படம், அதுவும் இப்படி ஒரு வேடத்தில் – வெளியான அதிரடி அப்டேட்.\nபடம் Full-ah அந்த மாதிரி தான் இருக்கு\nசனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்து விட்டதா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்.\nவெளிநாடு பறக்கும் அஜித்தின் வலிமை படக்குழு.. டீசர் குறித்து வெளியான சூப்பர் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2021-01-19T17:22:07Z", "digest": "sha1:RZ3R6AK3L35PCTGWSBQDSYZ5DFLEGGNL", "length": 16552, "nlines": 96, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "ஜம்மு காஷ்மீரில் இறுதி முடிவுகள் டி.டி.சி எல்செஷன்: பிஏஜிடிக்கு 110 இடங்கள், பாஜக ஒற்றை மிகப்பெரிய கட்சி 75 குப்தா கூட்டணி 110 இடங்களை வென்றது, ஆனால் பாஜக 75 இடங்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சியாக இருந்தது.", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nஜம்மு காஷ்மீரில் இறுதி முடிவுகள் டி.டி.சி எல்செஷன்: பிஏஜிடிக்கு 110 இடங்கள், பாஜக ஒற்றை மிகப்பெரிய கட்சி 75 குப்தா கூட்டணி 110 இடங்களை வென்றது, ஆனால் பாஜக 75 இடங்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சியாக இருந்தது.\nஜம்மு காஷ்மீரில் இறுதி முடிவுகள் டி.டி.சி எல்செஷன்: பிஏஜிடி 110 இடங்களைப் பெறுகிறது, 75 உடன் பாஜக ஒற்றை மிகப்பெரிய கட்சி\n விளம்பரங்கள் இல்லாத செய்திகளுக்கு டைனிக் பாஸ்கர் பயன்பாட்டை நிறுவவும்\nஸ்ரீநகர்3 மணி நேரத்திற்கு முன்\nபுகைப்படம் ஸ்ரீநகரைச் சேர்ந்தது. தேசிய மாநாட்டு வேட்பாளர் சல்மான் சாகரை வென்ற பிறகு தொழிலாளர்கள் வாழ்த்தினர்.\nஜம்மு-காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் (டி.டி.சி) தேர்தலின் இறுதி முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 280 இடங்களில் 278 இடங்களின் நிலை இப்போது அழிக்கப்பட்டுள்ளது. தேர்தல் இரண்டு இடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 110 இடங்கள் குழு அறிவிப்புக்கான மக்கள் கூட்டணிக்கு (பிஏஜிடி) சென்றுள்ளன. இந்தத் தேர்தலில் 75 இடங்களை வென்றதன் மூலம் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.\nஇந்த முடிவு பல வழிகளில் முக்கியமானது. ஏனென்றால், முதல் முறையாக பாஜக பள்ளத்தாக்கில் (காஷ்மீர்) 3 இடங்களை வென்றுள்ளது. அதே நேரத்தில், பாஜகவின் கோட்டையாக அழைக்கப்படும் ஜம்முவில், குழு கூட்டணி 34 இடங்களை வென்றதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முடிவுகள் ஜம்மு-காஷ்மீர் அரசியலில் ஒரு மாற்றம் இருப்பதாகக் கூறுகின்றன.\nபாஜக சுயாதீன வேட்பாளரைப் பார்க்கிறது – உமர்\nபாஜகவுக்கான சுயாதீன வேட்பாளர்களை நிர்வாகம் இப்போது அணிதிரட்டுகிறது என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். இந்த முறை தேர்தலில் 50 சுயாதீன வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர் சமூக ஊடகங்களில் எழுதினார், ‘முன்னாள் தேசிய மாநாட்டு எம்.எல்.ஏ.வை போலீசார் அழைத்துச் சென்றனர். சுயாதீன வேட்பாளர்களை சந்திக்க அவர் அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில், நிர்வாகத்தின் சிலர் சுதந்திர வேட்பாளர்களை பேச்சுவார்த்தைக்காக ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்கின்றனர், இதனால் அவர்கள் பாஜகவில் சேர்க்கப்படுவார்கள்.\nபாஜகவுக்கு சுயாதீன வேட்பாளர்களை சேகரிக்க முயற்சிக்கும் பொறுப்பை நிர்வாகம் இப்போது ஏற்றுக்கொண்டது, அது சமீபத்தில் உருவாக்கப்பட்ட துணை நிறுவனமாகும். அரசாங்கத்திற்கு போதுமானதாக இல்லை என்று தெரிகிறது & இந்த வேலைக்கு கிளைத்துவிட்டது.\n– உமர் அப்துல்லா (@ உமர் அப்துல்லா) டிசம்பர் 23, 2020\nயாருக்கு எத்தனை இடங்கள் கிடைத்தன\nபி ஜே பி 75\n6 கட்சிகள் இரகசிய கூட்டணி\nஜம்மு-காஷ்மீர் வரலாற்றில் 6 முக்கிய கட்சிகள் ஒன்றாக போட்டியிட்டது இதுவே முதல் முறை. கட்டுரை 370 அகற்றப்பட்ட பின்னர், இந்த கட்சிகள் ஒரு ரகசிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் டாக்டர் பாரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு, மெஹபூபா முப்தி தலைமையிலான பி.டி.பி தவிர சஜ்ஜாத் கனி லோன் மக்கள் மாநாடு, அவாமி தேசிய மாநாடு, ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயக்கம் மற்றும் சிபிஐ-எம் உள்ளூர் பிரிவு ஆகியவை அடங்கும். அதே நேரத்தில், பாஜகவும் காங்கிரசும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தியது.\nதேர்தலில் மெஹபூபா முப்தியின் கட்சி பி.டி.பி.யின் தலைவர் வாகீத் பரா வெற்றி பெற்றுள்ளார். அவர் சில நாட்களுக்கு முன்பு என்.ஐ.ஏ.\nபாஜக முன்னாள் அமைச்சர் ஷியாம் லால் சவுத்ரி 11 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜம்மு மாவட்டம் சுசேத்கர் தொகுதியில் இருந்து போராடினார்.\nமுதல் முறையாக, டி.டி.சி தேர்தலில் பாகிஸ்தான் அகதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்தது. அத்தகைய அகதிகளின் எண்ணிக்கை 1.50 லட்சத்துக்கு மேல்.\nபிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. குப்தா குழுவின் கீழ் 6 கட்சிகள் கூட்டாக போட்டியிட்டன.\nஜம்மு-காஷ்மீரில், டி.டி.சி.யின் 280 இடங்களுக்கும், 234 வார்டுகளுக்கும், பஞ்ச்-சர்பஞ்சின் 12,153 இடங்களுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.\nஒட்டுமொத்தமாக 51% வாக்களிப்பு செய்யப்பட்டது. முதல் கட்டம் நவம்பர் 28 ம் தேதியும், 8 மற்றும் கடைசி கட்டங்கள் டிசம்பர் 19 ம் தேதியும் வாக்களிக்கப்பட்டன.\nடி.டி.சி.யின் இந்த தேர்தல்கள் ஜம்மு-காஷ்���ீரில் பாஜகவுக்கு லிட்மஸ் சோதனையாக பார்க்கப்படுகின்றன. இப்போது சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு வரம்பு இருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். இருப்பினும், இந்தத் தேர்தல் பாஜக, காங்கிரஸ், என்.சி அல்லது பி.டி.பி.க்கு ஒரு சோதனையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. முடிவுகளின் பகுப்பாய்வு கட்சிகள் தங்கள் அரசியல் நிலம் எங்கே, எவ்வளவு என்பதை அறிய அனுமதிக்கும்.\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nREAD ஹைதராபாத் ஜி.எச்.எம்.சி தேர்தல் முடிவுகள் டி.ஆர்.எஸ்\nஹிருத்திக் ரோஷன் புத்தாண்டு கொண்டாட்டம் மைக்கா சிங் வீடியோ வைரலுடன் இணையத்தில் ஜனவரி 1 புத்தாண்டு தினம்\nரித்திக் ரோஷன் இது போன்ற புத்தாண்டைக் கொண்டாடுகிறார் (ஜனவரி 1 புத்தாண்டு தினம்) சிறப்பு விஷயங்கள்...\nடெல்லியில் கொரோனா தடுப்பூசி மீது அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது, ​​எப்படி, எங்கே கிடைக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்தார்\nஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களித்தனர்: டி.டி.சி தேர்தலில் பிரதமர் மோடி – டெல்லியில் அமர்ந்திருக்கும் சிலர் எனக்கு ஜனநாயகத்தின் பாடம் கற்பிக்க முயற்சிக்கின்றனர்: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடியின் தாக்குதல்\nPrevious articleஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியம் பிரதான ஜெய்ட்லி கி மூர்த்தி: கோட்லா ஸ்டேடியத்தில் ஜெட்லியின் சிலை\nNext articleகொரோனா வைரஸ் புதுப்பிப்புகள்: கொரோனா வைரஸின் புதிய திரிபு: எவ்வளவு ஆபத்தானது மற்றும் எவ்வளவு பயப்பட வேண்டும், புரிந்து கொள்ளுங்கள் – கொரோனா வைரஸின் புதிய திரிபு: எவ்வளவு ஆபத்தானது மற்றும் எவ்வளவு பயப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபீகார் சட்டமன்றத் தேர்தல்கள் 2020 – பீகார் தேர்தலுக்கான ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/03/9_31.html", "date_download": "2021-01-19T18:36:10Z", "digest": "sha1:XQSSAF7H4IKAKJKKOF2HEUVLBRETSMPJ", "length": 8428, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பு மேற்க��� கல்வி வலய இரண்டு மாணவர்கள் 9ஏ சித்திகளைப்பெற்று வலய வரலாற்றையே மாற்றியமைத்துள்ளனர். - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய இரண்டு மாணவர்கள் 9ஏ சித்திகளைப்பெற்று வலய வரலாற்றையே மாற்றியமைத்துள்ளனர்.\nவெளியாகியுள்ள 2018ம் ஆண்டிற்கான கல்விப்பொதுத்தராதர சாதாரதரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய இரண்டு மாணவர்கள் 9ஏ சித்திகளைப்பெற்று வலய வரலாற்றையே மாற்றியமைத்துள்ளனர்.\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, 9ஏ சித்திகள் பெறப்படாது, 8ஏ, வீ சித்திகளே அதிக சித்தியாக பெறப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பெறுபேற்றின் அடிப்படையில், கன்னன்குடா மகா வித்தியாலய மாணவர்கள் இருவர் 9ஏ சித்திகளைப்பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.\nஇச்சாதனையை, கன்னன்குடா மகாவித்தியாலயத்தில் கல்வி பயில்கின்ற, பிரபாகரன் அபிரக்சனா, மோனன்தாஸ் டிலோச்சனா ஆகிய மாணவர்களே சாதித்துள்ளமை குறிப்பிடக்கது.\nகஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளை முழுமையாக உள்ளடக்கிய இவ்வலயம், ஆசிரியர் பற்றாக்குறையுடனும், ஏனைய வளப்பற்றாக்குறைகளுடனும் இயங்கிய நிலையிலும், மாணவர்களின் முயற்சி, ஆசிரியர்களின் கற்பித்தல்நுட்பம், அதிபர்களின் முகாமைத்துவம், ஆசிரியஆலோசகர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப்பணிப்பாளர்களின் வழிகாட்டல், முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட விசேடசெயற்றிட்டம், கண்காணிப்பு, ஆலோசனை வழிகாட்டல் போன்ற செயற்பாடுகளின் மூலமாக இவ்வலயத்தில் இவ்வாறான சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமானது கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில், 2017ம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையில் இறுதி வலயமாகவிருந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு 93வது இடத்தினைப்பெற்றிருந்தமையும் எடுத்துக்காட்டத்தக்கது.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆ��ம்பித்து வைப்பு.\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம் .\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/shwedagon-pagoda/", "date_download": "2021-01-19T17:24:01Z", "digest": "sha1:42ABZC64V7B7LUMF54BROQ6QEHRF4HVD", "length": 6927, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "Shwedagon Pagoda Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் #LivikMap\nதமிழர் வாள் – உலகின் சக்திவாய்ந்த ஆயுதம்\nபெர்முடா முக்கோண மர்மம் விலகியது\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/bihar-state-police-recover-67-stolen-vehicles-in-4-hours-special-checks-details-025537.html", "date_download": "2021-01-19T17:55:04Z", "digest": "sha1:MLGRP3655GC35EHXC6KNISBUGQBYTI3N", "length": 22633, "nlines": 273, "source_domain": "tamil.drivespark.com", "title": "4 மணி நேரம் நடந்த தீவிர வேட்டை... என்னென்ன சிக்கியது தெரிஞ்சா ஆடிப்போய்ருவீங்க... பீஹார் போலீஸ் கலக்குறாங்க! - Tamil DriveSpark", "raw_content": "\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350\n13 min ago ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\n2 hrs ago இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\n4 hrs ago மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\n4 hrs ago அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nNews ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 மணி நேரம் நடந்த தீவிர வேட்டை... என்னென்ன சிக்கியது தெரிஞ்சா ஆடிப்போய்ருவீங்க... பீஹார் போலீஸ் கலக்குறாங்க\nபீஹார் மாநில காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையில் பல குற்றவாளிகள் மற்றும் குற்ற பின்னணிக் கொண்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.\nகாவல்துறை நடத்திய நான்கு மணி நேர தீவிர கண்கானிப்பில் முன்னதாக களவு செய்யப்பட்ட கார்கள் மற்றும் குற்ற வழக்கு பின்னணி கொண்ட நபர்கள் பலரை போலீஸார்கள் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிடிபட்டிருக்கும் குற்றவாளிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை வைத்து பார்க்கையில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட பரிசோதனையைப் போன்று காட்சியளிக்கின்றது.\nஆனால், வட மாநிலங்களில் ஒன்றான பீஹாரில் மட்டுமே இச்சோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. இங்கே 4 மணி நேரம் நடந்த தீவிர கண்கானிப்பில் 65 குற்றவாளிகள் மற்றும் 67 திருடப்பட்ட வாகனங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பீஹார் காவல்துறையின் இந்த தீவிர பரிசோதனை அம்மாநில குற்றவாளிகளை நடு-நடுங்க செய்திருக்கின்றது.\nதற்போது பிடிபட்டிருக்கும் குற்றவாளிகள் அனைவரும் பல்வேறு குற்றங்களின்கீழ் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஆவர். இதுமட்டுமின்றி, கடத்தல், வழிபறி, கொள்ளை போன்ற சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.\nவெறும் நான்கு மணி நேரம் மட்டுமே நடத்தப்பட்ட பரிசோதனையில் இத்தனை வாகனங்கள் மற்றும் குற்றவாளிகளை காவல்துறை பிடித்திருக்கின்றதா, என்ற கேள்வியும், ஆச்சரியமும் மக்கள் மத்தியில் எழும்பியுள்ளது. மேலும், போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைக்கத் தொடங்கியுள்ளது.\nமேலும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்திய���ல், \"சட்ட விரோதமாக கடத்தப்பட்ட 3,570 லிட்டர் மதுபான பாட்டில்கள் மற்றும் 159 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுதவிர 92,000 ரூபாய் ரொக்கத்தையும் குற்றவாளிகளிடத்தில் இருந்து போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.\nபீஹார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் அதிரடியாக நடத்தப்பட்ட தீவிர சோதனையிலேயே இவையனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற தீவிர கண்கானிப்பு நம் மாநிலங்களிலும் நடைபெறாதா என பிற மாநில வாசிகளை இச்சம்பவம் ஏங்க வைத்திருக்கின்றது. குறிப்பாக, வாகனங்களைத் திருடர்களிடம் பறிகொடுத்துவிட்டு நிற்கும் உரிமையாளர்கள் மத்தியில் இந்த ஏக்கத்தைக் காண முடிகின்றது.\nதொழில்நுட்பம் மற்றும் தீவிர பரிசோதனை உள்ளிட்டவை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலும் வாகன திருட்டு மற்றும் வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே எத்தகைய யுக்தியைக் கையாண்டால் தலைவலியை ஏற்படுத்தி வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை பீஹார் காவல்துறை விளக்கியிருக்கின்றது.\nஅதேசமயம், பிற மாநிலங்களில் திருடப்பட்ட வாகனங்களை மீட்க போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டாலும் திருடர்களின் விநோத யுக்தி காவல்துறையினரை அதிக அலைக்கழிப்பிற்கு ஆளாக்குகின்றது. சிசிடிவி கேமிரா இல்லாதது மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றால் வாகனத்தை மீட்பதில் தொய்வு ஏற்படுகின்றது.\nஇதுபோன்ற அவல நிலையை கலையவே ஜிபிஎஸ் மற்றும் நேவிகேஷன் கருவிகளைப் பயன்படுத்துமாறு வாகனத்துறை வல்லுநர்களும், காவல்துறையும் வலியுறுத்தி வருகின்றன. இவற்றைப் பொருத்துவதன் மூலம் திருடப்படும் வாகனங்களை மிக எளிதில் மீட்க முடியும். குறிப்பாக, வாகனம் எந்த இடத்தில் இருக்கிறது, எந்த பகுதியை நோக்கி பயணிக்கின்றது என அனைத்து தகவல்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.\nகுறிப்பு: புகைப்படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.\nஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nதமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக ��ன தெரிந்தால் அசந்திருவீங்க\nஇந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nமுகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\nபாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா\nஅடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nபிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா\nபார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...\n4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nஇந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nபெங்களூர் கொண்டு வரப்பட்டார் சி.எஸ்.சந்தோஷ்... உடல்நிலையில் லேசான முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/honda-launches-new-air-filters-for-preventing-the-spread-of-covid-19-inside-cabin-025874.html", "date_download": "2021-01-19T19:26:16Z", "digest": "sha1:TP6CT3SVBSUYTKJIB55P4QFLTMOEETCS", "length": 20023, "nlines": 270, "source_domain": "tamil.drivespark.com", "title": "தீவிரம் காட்டும் கொரோனா... கார்களுக்கான மாஸ்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா... காருக்கான மாஸ்கா!! வாங்க என்னனு பார்க்கலாம்! - Tamil DriveSpark", "raw_content": "\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350\n1 hr ago ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\n3 hrs ago இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\n6 hrs ago மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\n6 hrs ago அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n கார்களுக்கான மாஸ்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா... காருக்கான மாஸ்கா\nகார்களுக்கான மாஸ்கை பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாஸ்க் பற்றிய கூடுதல் சிறப்பு தகவல்களை இப்பதிவில் காணலாம்.\nமீண்டும் தனது தீவிர தன்மையைக் காட்டத் தொடங்கியிருக்கின்றது கொரோனா வைரஸ் (கோவிட்-19). முன்பை விட அதிக வீரியத்துடன் உருமாற்றமடைந்த வைரஸாக அது தற்போது உலகை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கின்றது. இதனால், பிரிட்டன் பிரதமர் ஜான் போரிஸ் இந்திய வருகை ரத்து, சில நாடுகளில் மீண்டும் முழுமையான லாக்டவுண் என பல்வேறு சிக்கல்கள் நிலவ ஆரம்பித்துள்ளன.\nஇந்த நிலையில் கொரோனா அச்சத்தைப் போக்கும் விதமாக கார்களுக்கான மாஸ்க் ஒன்றை பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. காருக்கான மாஸ்க் என்ற உடன் அது மிகப்பெரிய கவராக இருக்குமோ என எண்ணிக்கொள்ள வேண்டாம். பிரத்யேக காற்று வடிகட்டியையே (ஏர் ஃபில்டர்) நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.\nஜப்பான் நாட்டினை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா கார் உற்பத்தி நிறுவனமே வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய ஏர் ஃபில்டரை அறிமுகம் செய்த நிறுவனம் ஆகும். இந���த புதிய கருவிக்கு குருமாகு (Kurumaku) என்ற பெயரை அது வைத்திருக்கின்றது. இந்த கருவி காரின் கேபினுக்குள் இருக்கும் காற்றை தூய்மைப்படுத்த உதவும்.\nஆகையால், பயணத்தின்போது வைரஸ் பயமின்றி பயணிக்க முடியும். குறிப்பாக, தற்போது வைரஸ் பரவலால் திக்கமுக்காடி வரும் நாட்டு மக்களுக்கு இந்த கருவி மிகுந்த பயனளிக்கும் என தெரிகின்றது. இதனை ஜப்பான் நாட்டிலேயே ஹோண்டா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் உலக நாடுகளில் ஸ்பெஷல் அக்சஸெரீஸ்களின்கீழ் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த கருவிக்கு 6,400 யென் என்ற விலையை ஹோண்டா நிர்ணயித்துள்ளது. இதற்கு இந்திய மதிப்பில் 4,500 ரூபாய் ஆகும். இது தோராயமான மதிப்பு மட்டுமே ஆகும். இந்த விலையிலேயே கிருமிகளை அழிக்கும் ஏர் ஃபில்டரை ஹோண்டா அறிமுகம் செய்திருக்கின்றது.\nஇது காற்றில் கலந்திருக்கும் கிருமிகளை வெறும் 15 நிமிடங்களில் அழித்துலவிடும். 99.8 சதவீதம் வரை அழிக்கும் என கூறப்படுகின்றது. மேலும், என்95 மாஸ்க்கைப் போல் அது செயல்படும் என நிறுவனம் உத்தரவாதம் அளித்திருக்கின்றது. எனவேதான் இந்த கருவியைப் பலர் காருக்கான மாஸ்க் என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.\nதற்போது நிலவி வரும் கொரோனா அச்ச காலத்தில் இதுபோன்று கருவிகளே மக்களின் தேவையாக இருக்கின்றது. எனவே ஹோண்டாவின் இந்த அறிமுகம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nஎச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்\nஇந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nஇந்தியர்களை கவர பிரத்யேக கார்... பிரபல நிறுவனம் அதிரடி திட்டம்... வெடவெடத்து நிற்கும் ஹூண்டாய், கியா, நிஸான்..\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\n'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா\nஅடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\n2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவ���ற்பா\nபார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...\nஅடேங்கப்பா நம்பவே முடியல... ஹோண்டா ஜாஸ் கார் இவ்ளோ பாதுகாப்பானதா.. வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்\nஇந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\nசெம்ம... ஜெர்மன் நாட்டின் புகழ்மிக்க விருதை வென்ற ஹோண்டா இ கார்... ஜப்பான் நிறுவனத்தின் புதிய சாதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\nமுழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் கபிரா எலக்ட்ரிக் பைக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/iaf-pilot-wing-commander-abhi-nandan-varthaman-release-today/", "date_download": "2021-01-19T19:48:12Z", "digest": "sha1:KEQR7NVEZSBZ2VPO3DRHHDJULCSQIG54", "length": 11209, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அபிநந்தன் விடுதலை : முப்படை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறப்பட்ட தகவல்கள் என்ன ?", "raw_content": "\nஅபிநந்தன் விடுதலை : முப்படை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறப்பட்ட தகவல்கள் என்ன \nமுதலில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை. அதன் பின்பு தான் பேச்சு வார்த்தை\nIAF Pilot wing commander Abhi Nandan Varthaman release today : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் மத்தியில் போர் பதற்றத்தை தணிக்கும் படியாக முதல் முடிவினை எடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தானில் சிறை கைதியாக பிடிபட்டிருக்கும் இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் இன்று விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.\nஉலக நாடுகளின் சீரிய நடிவடிக்கைகளின் பலனாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வர்த்தமான் பயணித்த மிக்-21 பைசன் போர் விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் தாக்குதலுக்கு ஆளக்கப்பட்ட நிலையில் அதற்கு பதில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் உலக நாடுகள் வலியுறுத்தின. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பாராளுமன்றத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார் பிரதமர் இம்ரான் கான்.\nமுப்படை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பு\nநேற்று மாலை முப்படை அதிகாரிகள் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் மேஜர் ஜெனரல் சுரேந்திர சிங் மஹால் கூறும் போது, இந்திய ராணுவம் மக்கள் மத்தியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலை நிறுத்துவது என உறுதி பூண்டுள்ளது.\nதாக்குதலில் முதலில் ஈடுபட்டது பாகிஸ்தான் தான். மீண்டும் இது போன்ற தாக்குதலில் ஈடுபட்டால் நிச்சயம் எதிர் தாக்குதல் நடத்துவோம் என்றும், பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு அளித்துவரும் ஆதரவினை நிறுத்திக் கொள்ளும் வரை தீவிரவாத முகாம்கள் மீதும் பயிற்சியாளர்கள் மீதும் தாக்குதல் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.\nபிப்ரவரி 14ம் தேதிக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தங்களை நிறைய முறை மீறியுள்ளது பாகிஸ்தான். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 35 முறை மீறியுள்ளதாக அவர் கூறினார். மேலும் அவர்களின் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி குடுத்தது என்பதையும் குறிப்பிட்டார்.\nபின்பு ஏர் வைஸ் மார்ஷல் கபூர் பேசினார். அபிநந்தன் வருகைக்காக காத்திருக்கின்றோ என்று கூறிய அவர், பாலகோட் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பிய போது, அங்கு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதிற்கு போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. ஆனால் அதில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை சரியாக கூற இயலாது என்றார்.\nஅதன் பிற்கு நேற்று மாலை, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாகிஸ்தானால் பாலகோட் தாக்குதலை ஏற்றுக் கொள்ள இயலாது. அப்படி ஏற்றுக் கொண்டால் அவர்கள் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வந்தது உண்மையாகிவிடும் என்றும் கூறினார்.\nஇந்த விவகாரத்தில் அமெரிக்கா இரு நாடுகளுக்கும் சமரசம் செய்து வைக்க தங்களின் ஆலோசனைகளை முதலில் அளித்தது. பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பேசும் போது, தற்போதும் கூட இந்த பிரச்சனைகள் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச தயாராக இருக்கிறார் இம்ரான் கான். ஆனால் அதற்கு டெல்லி நிர்வாகம், முதலில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை. அதன் பின்பு தான் பேச்சு வார்த்தை என்று திட்டவட்டமாக கூறிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.\nமேலும் படிக்க : யார் இந்த விமானி அபிநந்தன் வர்த்தமான் \nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-jayakumar-about-rajinikanth/", "date_download": "2021-01-19T17:24:08Z", "digest": "sha1:SFRSHPHZN4RGZCK5WS5SXMLNEHNNBCTQ", "length": 9939, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘இந்த வேர்ல்டுலயே ரஜினியின் சிறந்த கண்டுபிடிப்பு இது!’ – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!", "raw_content": "\n‘இந்த வேர்ல்டுலயே ரஜினியின் சிறந்த கண்டுபிடிப்பு இது’ – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nஅரசியலில் ஒரு 'பகுதிநேர அரசியல்வாதி' என்ற முறையை கண்டுபிடித்த ஒரே ஆன்மீக ஞானி ரஜினிதான்\nசென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 10ம் தேதிக்கு முன்பாக கடலுக்கு சென்ற குமரி மீனவர்களுக்கு, ஹேம் ரேடியோ மூலம் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் மாலத்தீவு, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் தங்கள் படகுகளுடன் பாதுகாப்பாக கரை ஒதுங்கியுள்ளனர்.\nபுயல் உருவாகும் பகுதிகளில் எந்தவித விசைப்படகுகளும் இல்லை. மகாராஷ்டிரா கடல் எல்லையில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் நடுக்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருப்பதால் இன்னும் கரை திரும்பவில்லை.\nஓகி புயலால் காணாமல் போன 177 மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் இன்று முதல் கட்டமாக தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறார்.\nமத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித��ததை நமது மாநிலத்தோடு ஒப்பிட முடியாது. நிதி தன்னாட்சியை பேணிக்காக்கும் வகையில் நாம் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம்.\nவடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி நமக்கு குறைந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. போராடக்கூட தயங்க மாட்டோம்.\nமு.க.ஸ்டாலின் அடிக்கடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று மிகைப்படுத்தி பேசுகிறார். முதலில் செஞ்சிக்கோட்டை ஏறுகிறாரா என்று பார்ப்போம். அதன் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வரட்டும். செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் அபரிமிதமான கற்பனை கவிஞர் ஆகிவிட்டார் ” என்றார்.\nமேலும், “நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதாக கூறுகிறார். உலகத்தில் அரசியல்வாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆன்மீக வாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அரசியலில் ஒரு ‘பகுதிநேர அரசியல்வாதி’ என்ற முறையை கண்டுபிடித்த ஒரே ஆன்மீக ஞானி ரஜினிதான். இன்னும், 3 மாதத்தில் அரசியலில் கேஷுவல் லேபராக (தற்காலிக ஊழியராக) இருப்பேன் என்பார்” என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nநானும் வாக்காளர்தான்’ ஆன்லைனில் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம்\nஆறுமுகசாமி ஆணையத்தின் காலத்தை நீட்டிக்க வேண்டி தமிழக அரசுக்கு கடிதம்\nஇவருக்கு செல்ல பெயர் சிலுக்.. ஆனால் இவரின் குழந்தைக்கு பெயர் வைத்ததோ ஆர்யா\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/11062610/Director-Balmitrans-sudden-death.vpf", "date_download": "2021-01-19T18:05:22Z", "digest": "sha1:HYXB75YBA624PNITGZS33S4XBKYTM622", "length": 12109, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Director Balmitran's sudden death || டைரக்டர் பாலமித்ரன் திடீர் மரணம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடைரக்டர் பாலமித்ரன் திடீர் மரணம்\nடைரக்டர் பாலமித்ரன் சென்னையில் மரணமடைந்தார்.\nடைரக்டர் பாலா என்ற பாலமித்ரன் சென்னையில் மரணம் அடைந்தார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வாத நோய் பாதிப்பும் இருந்தது. சிகிச்சை எடுத்துக்கொள்ள பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார். இதையடுத்து சினிமா டைரக்டர்கள் சங்கம் மூலமாக காட்டங்குளத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பாலமித்ரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.\nஆனாலும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. பாலமித்ரன் இயக்குனர் சுகி மூர்த்தியிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், கள்வர்கள், உடுக்கை ஆகிய படங்களை இயக்கி உள்ளார். கள்வர்கள் படத்தில் கவுசல்யா, ரேகா, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. உடுக்கை படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கு முடக்கி போட்டது. இன்னும் 5 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருந்த அவர் திடீரென்று மரணம் அடைந்தது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.\nமரணம் அடைந்த பால மித்ரனுக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\n1. பிரபல வில்லன் நடிகர் மரணம்\nபிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ். இவர் தமிழில் ரஜினிகாந்தின் பாட்ஷா, விஜய்யுடன் குருவி, விக்ரமின் ராஜபாட்டை, விஷாலுடன் பூஜை, சக்தியின் ஆட்ட நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\n2. பிரபல நடிகர் மரணம்\nபிரபல கன்னட நடிகரும், இயக்குனருமான புடல் கிருஷ்ணமூர்த்தி மரணம் அடைந்தார்.\n3. ‘கருப்பன் குசும்புக்காரன்’ வசனம் மூலம் பிரபலமானவர்: மதுரையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற நடிகர் தவசி மரணம்\nமதுரையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி மரணம் அடைந்தார்.\n4. வியாபாரி செல்வமுருகன் மரணம்: \"காவல்துறையின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்\" - மு.க.ஸ்டாலின்\nவியாபாரி செல்வமுருகன் மரணம் தொடர்பாக, தீவிரமாக விசாரித்து கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n5. வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்: மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு\nபண்ருட்டி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தெருவோரக்கடையில் சாப்பிட்ட அஜித்குமார்\n2. ரஜினி, கமலுடன் நடித்தவர் கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர்\n3. ஹிருத்திக் ரோஷன் நடிக்க இந்தியில் ‘ரீமேக்’ ஆகும் விஜய்யின் ‘மாஸ்டர்'\n4. பட அதிபர்களை நஷ்டப்படுத்துவதாக நயன்தாரா, ஆண்ட்ரியா மீது புகார்\n5. சூப்பர் குட் பிலிம்சின் 90-வது படம் ‘களத்தில் சந்திப்போம்,’ 300 தியேட்டர்களில் திரையிடப்படும் பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/10/03034855/Three-changes-are-required-in-20over-cricket-Warne.vpf", "date_download": "2021-01-19T18:23:23Z", "digest": "sha1:6H7YYUMHX7OTJNJ7PIZ2MULB2WSXFY4J", "length": 9365, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Three changes are required in 20-over cricket; Warne idea || 20 ஓவர் கிரிக்கெட்டில் மூன்று மாற்றங்கள் தேவை;வார்னே யோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n20 ஓவர் கிரிக்கெட்டில் மூன்று மாற்றங்கள் தேவை;வார்னே யோசனை\n20 ஓவர் கிரிக்கெட்டில் மூன்று மாற்றங்கள் தேவை என வார்னே யோசனை தெரிவித்து உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 03, 2020 03:48 AM\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகருமான ஷேன் வார்னே, 20 ஓவர் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு மூன்று யோசனைகளை முன் வைத்துள்ளார். ‘ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி தூரம் அதிகமாக இருக்க வேண்டும். சிறிய மைதானமாக இருந்தால் ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருக்க வேண்டும். இன்னிங்சில் ஒரு பவுலர் அதிகபட்சமாக 4 ஓவர் வீசலாம் என்பதை 5 ஓவர்களாக மாற்ற வேண்டும். ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 4-வது நாள் ஆடுகளம் (பிட்ச்) போல் இருக்க வேண்டும். சிக்சர்கள் மட்டும் தேவை என்று இல்லாமல் பேட்டுக்கும், பந்துக்கும் இடையே சரிசம போட்டி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று வார்னே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n1. ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்தலாம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே யோசனை\nஅயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி வாயிலாக நடத்தலாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே யோசனை தெரிவித்து உள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தாகூர், வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தால் சரிவை சமாளித்தது இந்திய அணி\n2. பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு - கடைசி நாளில் முடிவு கிடைக்குமா\n3. சையத் முஷ்டாக் அலி கி���ிக்கெட்: புதுச்சேரி அணியிடம் வீழ்ந்தது மும்பை - 5 விக்கெட் கைப்பற்றி மூர்த்தி அசத்தல்\n4. பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா வெற்றி பெற 145 ரன் தேவை\n5. இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 74 ரன் இலக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/10/07053446/IPL-Cricket-Mumbai-win-4th-Tilted-Rajasthan.vpf", "date_download": "2021-01-19T17:47:55Z", "digest": "sha1:CH6HFAHM45JF2PU77ZRLTZOFRJIJO6U5", "length": 17666, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Cricket: Mumbai win 4th; Tilted Rajasthan || ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி 4-வது வெற்றி; ராஜஸ்தானை சாய்த்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை - கர்நாடகா சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி 4-வது வெற்றி; ராஜஸ்தானை சாய்த்தது + \"||\" + IPL Cricket: Mumbai win 4th; Tilted Rajasthan\nஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி 4-வது வெற்றி; ராஜஸ்தானை சாய்த்தது\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை சுருட்டிய மும்பை அணி 4-வது வெற்றியை சுவைத்தது.\nபதிவு: அக்டோபர் 07, 2020 05:34 AM\n8 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. அபுதாபியில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பை அணி பவுண்டரியுடன் கணக்கை தொடங்கியது.\nகேப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் (4.5 ஓவர்) சேர்த்து வலுவான தொடக்கம் அமைத்து தந்தனர். டி காக் 23 ரன்களில் கேட்ச் ஆனார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா (35 ரன், 23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஸ்ரேயாஸ் கோபாலின் சுழலில் சிக்கினார். அதே ஓவரில் இஷான் கிஷனும் (0) ஆட்டம் இழந்தார்.\nஇதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவுடன், குருணல் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று மட்டையை சுழட்டிய சூர்யகுமார் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு துரத்தினார். என்றாலும் ரன்வேகம் சற்று மந்தமானது. தடுமாற்றத்துடன் ஆடிய குருணல் பாண்ட்யா 12 ரன்னில் (17 பந்து) வெளியேறினார். 10-���் இருந்து 14-வது ஓவருக்குள் மும்பை அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஆனால் இறுதி கட்டத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடியில் வெளுத்து கட்டினர். சூர்யகுமாரும், ஹர்திக் பாண்ட்யாவும் தொடுத்த தாக்குதலில் மும்பை அணி 190 ரன்களை கடந்தது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 68 ரன்கள் திரட்டினர்.\nஐ.பி.எல்.-ல் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த சூர்யகுமார் யாதவ் 79 ரன்களுடனும் (47 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 30 ரன்களுடனும் (19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். அதிரடி புயல் பொல்லார்ட்டுக்கு களம் காண வாய்ப்பே கிடைக்கவில்லை. அவரை முன்கூட்டியே இறக்கியிருந்தால் மும்பை அணி 200 ரன்களை கடந்திருக்கலாம்.\nஅடுத்து 194 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (0) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் ஸ்டீவன் சுமித் (6) பும்ராவின் பந்து வீச்சை விளாச முயற்சித்த போது அது பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. தொடர்ந்து சஞ்சு சாம்சன் (0), லோம்ரோர் (11 ரன்) ஆகியோரும் நடையை கட்டினர்.\nஇதற்கு மத்தியில் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் போராடினார். ராகுல் சாஹர், குருணல் பாண்ட்யா ஆகியோரது சுழற்பந்து வீச்சில் 4 சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் ராஜஸ்தானுக்கு லேசான நம்பிக்கை பிறந்தது. ஸ்கோர் 98 ரன்களை எட்டிய போது ஜோஸ் பட்லர் (70 ரன், 44 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) பேட்டின்சனின் ஓவரில் பந்தை தூக்கியடித்தார். அதை எல்லைக்கோடு அருகே பொல்லார்ட் தட்டிவிட்டு சூப்பராக கேட்ச் செய்தார். அத்துடன் ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு சிதைந்தது.\nமுடிவில் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 136 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஐ.பி.எல்.-ல் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nமும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இதன் மூலம் மறுபடியும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும்.\n1. அமெரிக்க நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பைடன் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஜோ பைடன் வெற்றி பெற்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.\n2. அ.தி.மு.க.வுக்கு அடுத்தடுத்து வெற்றி: சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணை தலைவராக சரஸ்வதி தேர்வு\nசிவகங்கை மாவட்ட ஊராட்சி துணை தலைவராக அ.தி.மு.க. 8வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி அண்ணா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.\n3. மணிப்பூர் இடைத்தேர்தல்: பா.ஜ.க. 2 தொகுதிகளில் வெற்றி; 2 தொகுதிகளில் முன்னிலை\nமணிப்பூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க. 2 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.\n4. வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்\nஇஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட், 10 செயற்கைகோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\n5. பஞ்சாப்பை பஞ்சராக்கியது: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி; வாட்சன், பிளிஸ்சிஸ் அரைசதம்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்பை பஞ்சராக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்கள் இலக்கை சேசிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தாகூர், வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தால் சரிவை சமாளித்தது இந்திய அணி\n2. பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு - கடைசி நாளில் முடிவு கிடைக்குமா\n3. சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: புதுச்சேரி அணியிடம் வீழ்ந்தது மும்பை - 5 விக்கெட் கைப்பற்றி மூர்த்தி அசத்தல்\n4. பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா வெற்றி பெற 145 ரன் தேவை\n5. இலங்கைக்கு எதிரான டெஸ்டி���் இங்கிலாந்து அணிக்கு 74 ரன் இலக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2012/04/", "date_download": "2021-01-19T18:41:39Z", "digest": "sha1:X3THZNP7G4YXLBOHVR7XDCDYPJR357Y7", "length": 10539, "nlines": 214, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: April 2012", "raw_content": "\nபுத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்\nநன்மையால் தீய குணத்தோனை வெல்\"\nதம்மபதம் (பௌத்த நீதி நூல்)\nசென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக \"கண்டுபிடிக்கப்பட்டு\" சிங்கள ராவய எனும் தீவிரவாத இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும் தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பௌத்த மத பரப்புரை வானொலியான ரங்கிரி வானொலி மூலம் , அவ்வானொலியின் போஷகராக செயற்படும் ரஜ வன. இனமுல்ல சிறி சுமங்கல தேரோ . விதைத்த தம்புள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கெதிரான நச்சுக் கருத்துக்களை உள்வாங்கிய சிங்கள தீவிரவாத சக்திகளால் தம்புள்ளையில் சுமார் ஐந்து தசாப்தமாக இயங்கி வந்த முஸ்லிம்களின் ஒரே ஒரு பள்ளிவாசலான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாயல் சித்திரை மாதம் இருபதாம் திகதி வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.\nகுறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறையை நிர்ணயம் செய்தல் : சந்திப்பின் தொகுப்பு : த ஜெயபாலன்\nசையட் பசீர் ::- தமிழர்கள் என்று மட்டுமல்ல முஸ்லீம்கள் என்றும் சேர்த்துப் பேசப்பட வேண்டும். இப்போது முகாம்களில் உள்ள மக்களின் அவலம் வேதனையானது. அவர்கள் மீளவும்குடியமர்த்தப்பட வேண்டும். அதேசமயம் பலவருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளம் முகாம்களில் தான் வாழ்கிறார்கள். அதற்காக எந்தக் கூட்டமும் கலந்துரையாடலும் நடாத்தப்படாதது மனவருத்தமானது.\n எஸ். எம் .எம் . பஷீர்\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவது���்டோ சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nகுறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்துவதற்கான வரையறைய...\nபுத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/2006", "date_download": "2021-01-19T17:29:12Z", "digest": "sha1:HXMFO5O3TFVJLNFEYW4FFS5WKUO2QTI7", "length": 6368, "nlines": 66, "source_domain": "www.ithayam.com", "title": "வியர்வையை குடிநீராக்கும் நவீன இயந்திரம் | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nவியர்வையை குடிநீராக்கும் நவீன இயந்திரம்\nஅசுத்­த­மான நீரை சுத்­தி­க­ரித்து குடி­நீ­ராக்கும் இயத்­தி­ரங்­களைப் போல உங்­க­ளது வியர்­வையை குடி­நீ­ராக்கும் இயந்­தி­ர­மொன்­றினை ஸ்வீட­னைச் சேர்ந்த குழு­வொன்று கண்­டு­பி­டித்­துள்­ளது.\n“ஸ்வெட் மெஷின்” (வியர்வை இயந்­திரம்) என இவ்­வி­யந்­தி­ரத்­திற்கு பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. இந்த வாரம் இடம்­பெற்ற கால்­பந்­தாட்ட தொட­ரொன்றின் போது இவ்­வி­யந்­திரம் அறி­முகம் செய்து வைக்­கப்­பட்­டுள்­ளது,\nவியர்­வையை குடி­நீ­ராக்கும் இவ்­வி­யந்­தி­ரத்­தினை பொறி­யி­ய­லாளர் அன்­ரியஸ் ஹெம்­மரின் தலை­மை­யி­லான குழு உரு­வாக்­கி­யுள்­ளது. மேலும் உயர் தொழில்­நுட்­பத்தில் மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வடிப்­பான்­களை ஸ்டொக்­ஹோ­மி­லுள்ள ரோயல் எனும் தொழில்­நுட்ப நிறு­வனம் வடி­வ­மைத்­துள்­ளது.\nஇந்த இயந்­தி­ரத்தின் மூலம் வியர்வை ப���ிந்த துணி­களை இட்டால் அதனை உலர வைத்து வியர்­வை­யி­லுள்ள 99 சத­வீ­த­மான நீரை சுத்­தி­க­ரித்து குடி நீராக தருமாம். ஏற்­க­னவே 500க்கு அதி­க­­மா­ன­வர்கள் இந்த இயந்­தி­ரத்தின் பயன்­பாட்டை அனு­ப­வ­ித்­துள்­ளனர் என குறித்த புத்­தாக்க குழு தெரி­வித்­துள்­ளது.\nமேற்­படி புத்­தாக்க குழுவின் கண்­டு­பி­டிப்­புக்கு டிப்­போர்­டிவோ என்ற விளம்­பர நிறு­வனம் யுனிசெப் உடன் இணைந்து உதவி புரிந்­துள்­ளது.\nஇது குறித்து டிப்­போர்­டிவோ நிறு­வ­னத்தின் ஆக்­கத்­திறன் பணிப்­பாளர் ஸ்டீபேன் ரொன்ஜ் கூறு­கையில், இத்­திட்டம் நாசா­வி­ட­மி­ருந்து வந்­தது. விண்­வெளி வீரர்கள் தமது சிறுநீர் மற்றும் வியர்­வையை உள்­ளிட்­ட­வற்­றறை மீள்­சு­ழற்­சிக்­குட்­ப­டுத்த வேண்டி உள்­ளனர்.\nஇப்­பு­திய கண்­டு­பி­டிப்­பா­னது ஆபி­ரிக்கா, ஆசியா மற்றும் உலகின் மேலும் சில பகு­தி­களில் ஏற்­பட்­டுள்ள குடிநீர் பற்றாக்குறையை தவிர்ப்பதனை நோக்காகக்கொண்டது. இந்த இயந்திரத்தின் மூலம் பெறப்பட்ட நீரை அருந்திய ஒருவர் சுவையாக இருப்பதாக தெரிவித்தார் எனத் தெரிவித்துள்ளார்.\nFiled in: அதிசய உலகம், உலகம், கட்டுரைகள், கொறிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzUwNjA4ODYzNg==.htm", "date_download": "2021-01-19T19:00:45Z", "digest": "sha1:CB45DLWZGUMU476M2D2DFN6DV5QYWQJF", "length": 8383, "nlines": 124, "source_domain": "www.paristamil.com", "title": "இறக்கை போல் காதுகளை அசைக்கும் காட்டுப்பூனை! வைரலாகும் வீடியோ- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\n��ிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஇறக்கை போல் காதுகளை அசைக்கும் காட்டுப்பூனை\nஇந்த உலகில் இயற்கையோ கடவுளோ படைத்துள்ள உயிரினங்கள் அனைத்தும் தனித்தன்மையுடன் உயிர் வாழ்ந்து வருகின்றன.\nஇந்நிலையில், வெளிநாட்டில் ஒரு காட்டுப்பூனை ஒன்று தனது காதுகளை இறக்கை போல் அழகாக அசைத்து, அனைவரையும் கவர்ந்துள்ளது.\nஒருகுடை போல் காதுகளைச் சுறுக்கியும் மடக்கியும், இறக்கைபோல் தனது காதுகள் இரண்டையும் காட்டுப்பூனை அசைக்கும்போது, ஒருவர் அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது வைரல் ஆகி வருகின்றது.\nநாயாக நடித்து மனிதனை ஏமாற்றிய வினோத எலி\nசவர்காச நுரையை கண்டதும் நித்திரை கொள்ளும் வினோத நபர்\nஉதட்டோடு உதடு வைத்து முத்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்திய 30 ஜோடிகள்\nநீச்சல் குளத்தில் தவறி விழுந்த பார்வையற்ற நாயை மீட்ட மற்றொரு நாய்\nநடு வீதியில் சாவகாசமாக ஊர்ந்து சென்ற ராட்சத பாம்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/07/blog-post_26.html", "date_download": "2021-01-19T17:47:53Z", "digest": "sha1:GC5ICUZBR7MUTTROYIT4T6OIQCE76HJ5", "length": 21569, "nlines": 107, "source_domain": "www.nisaptham.com", "title": "விதைகள் ~ நிசப்தம்", "raw_content": "\nநேற்று பட்டயக்கணக்கரின் அலுவலகத்தில் நேரம் கழிந்தது. கடந்த ஒரு வருடத்தில் நன்கொடையாக வந்த தொகை, அதில் வழங்கப்பட்ட தொகை, பயனாளிகளின் விவரம் என எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டிருந்தார்கள். வருமான வரித்துறையின் விதிகளின்படி ஒரு வருடத்தில் வரவாக வந்த தொகையில் எண்பத்தைந்து சதவீதம் தொகையை பயனாளிகளுக்கு வழங்கியிருக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கு வரி கட்ட வேண்டும். கணக்குப் போட்டுப் பார்த்தால் அவ்வளவு உதவிகளைக் கொடுத்திருக்க வாய்ப்பில்லை.\n‘செப்டம்பர் வரைக்கும் டைம் இருக்கு...கொடுத்துடுங்க’ என்றார் ஆடிட்டர். அது சாத்தியமில்லை. நோட்டீஸ் கொடுப்பது போலக் கொடுத்துவிடலாம்தான். தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தால் எப்படியாவது கரைத்துவிடலாம். ஆனால் அப்படிச் செய்யப் போவதில்லை. நாம் செய்கிற உதவிகள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். இன்றைக்கும் நாம் நான்கு பேருக்கு உதவினால் உதவி பெற்றவர்கள் நாளை வேறு யாரேனும் ஒருவருக்காவது உதவ வேண்டும். ஆரம்பத்தில் இது தானாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் நடக்காது. இதுவரையிலான அனுபவங்களை வைத்து என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.\nஒரு மாணவனுக்கு உதவும் போது ‘உங்க ஏரியாவில் நல்லா படிக்கிற வசதியில்லாத பையனோ பொண்ணோ இருந்தா சொல்லுப்பா’ என்று சொல்லி அனுப்பினால் அவர்கள் யாரிடமும் சொல்லியிருக்கமாட்டார்கள். ‘நிறையப் பேர் போய் இவன்கிட்ட காசு வாங்கிவிட்டால் நமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ’என்று பயப்படுகிறவர்கள்தான் இங்கே அதிகம். இவர்கள் நல்ல நிலைமைக்கு வந்துவிட்டால் அடுத்தவர்களுக்குத் தானாக உதவுவார்கள் என்று நம்ப வேண்டியதில்லை. யார் மீதும் குற்றச்சாட்டாக இதை முன்வைக்கவில்லை. இது சமூக இயல்பு. அடிப்படையான மனநிலையிலேயே மாறுதலை உண்டாக்க வேண்டியிருக்கிறது. மொத்தச் சமூகத்தையும் நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நம்மிடம் உதவி பெறுகிறவர்களையாவது நமக்கு ஏற்ப வார்த்தெடுக்கலாம்.\nமுன்பெல்லாம் கல்வி உதவிகளைச் செய்தால் அதன் பிறகு அடுத்த முறை பணம் தேவைப்படும் போதுதான் அவர்கள் தொடர்பு கொள்வார்கள். நமக்கும் அப்பொழுதுதான் அவர்கள் குறித்த நினைவு வரும். அதில் என்ன பலன் இருக்கிறது பணத்தைக் கொடுப்பதுடன் நம்முடைய கடமை முடிந்துவிடுவதில்லை. இந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு மாணவ/மாணவியின் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டு நேரம் இருக்கும் போது அழைத்துப் பேசுகிறேன். பேச ஏதாவது இருக்கும். குறைந்தபட்சம் ‘சாப்பிட்டாச்சா பணத்தைக் கொடுப்பதுடன் நம்முடைய கடமை முடிந்துவிடுவதில்லை. இந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு மாணவ/மாணவியின் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டு நேரம் இருக்கும் போது அழைத்துப் பேசுகிறேன். பேச ஏதாவது இருக்கும். குறைந்தபட்சம் ‘சாப்பிட்டாச்சா’ என்றாவது கேட்டுவிடுவதுண்டு. அதே போலத்தான் இந்த ஆண்டிலிருந்து வழிகாட்டிகள் திட்டத்தையும் தீவிரமாக அமுல்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு வழிகாட்டி. அவர்கள் அந்த மாணவனை கண்காணித்துக் கொள்வார்கள். அந்தந்த மாணவனும் மாணவியும் வாழ்க்கையில் நல்லதொரு இடத்தை அடையும் வரைக்கும் வழிகாட்டிதான் பொறுப்பு. அப்படியான வழிகாட்டிகள்தான் தேவையாக இருக்கிறார்கள். புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுத்தான் என்கிற கணக்காக ஆரம்ப ஜோரில் வெகு தீவிரமாக பணியாற்றிவிட்டு மூன்றாவது மாதத்தில் கைவிட்டுவிட்டால் வீணாகிவிடும்.\nமாணவர்களில் பலரும் கரடுமுரடாகத்தான் இருக்கிறார்கள். அடிப்படையான குணநலன்கள் கூட இருப்பதில்லை. இதைப் புரிந்து கொண்டவர்கள்தான் வழிகாட்டிகளாகச் செயல்பட முடியும். வழிகாட்டல் என்பது இனிமையான வேலை இல்லை. மூன்றாவது உரையாடலுக்குப் பிறகு ‘அந்தப் பையன் சரியில்லைங்க..எனக்கு வேற பையனை மாத்திக் கொடுங்க’ என்று கேட்டவர்கள் உண்டு. கரடுமுரடாக இருப்பது மாணவர்களின் தவறு இல்லை. வளர்ப்பு முறை, குடும்பச் சூழல் என பின்னணியில் நிறைய இருக்கிறது. மெல்ல மெல்லத்தான் நெகிழ்த்த முடியும். தனிப்பட்ட வழிகாட்டிகள் தவிர இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாணவர்களை அழைத்து வைத்து ஒரு முக்கியமான ஆளுமையை வைத்து அவர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டமும் இருக்கிறது. இராணுவத்துறையில் பணியாற்றும் அபிநயா என்னும் அதிகாரி ஆகஸ்ட் மாதப் பயிற்சி வகுப்பினை நடத்துகிறார். இப்படியான பயிற்சி வகுப்புகளை நடத்தும் போது சில சிரமங்கள் இருக்கின்றன. தூத்துக்குடி, நாமக்கல் என்று திக்குக்கு ஒன்றாக இருக்கும் மாணவ மாணவிகளையெல்லாம் எப்படி ஒழுங்குபடுத்துவது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.\n‘நான் ஒரு பொண்ணை சிபாரிசு செய்கிறேன். உதவி செய்யுங்கள்’ என்று யாராவது கேட்டால் இப்படி சகலத்தையும் யோசித்துத்தான் ஆம்/இல்லை என்று பதில் சொல்ல முடிகிறது. நம்மிடம் உதவியை வாங்கிக் கொண்டு வேறு இரண்டொரு பக்கம் சொல்லி பணத்தை சொகுசுக்காக வாங்குகிறவர்கள் இருக்கிறார்கள். ‘வங்கியில் கடன் வாங்கிக்க’ என்று சொன்னால் கேட்கமாட்டார்கள். எங்கெல்லாம் பணம் வாங்க முடியுமோ அங்கெல்லாம் வாங்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.\nஒவ்வொரு செயலைச் செய்யும் போதும் புதியதொரு அனுபவம் கிடைக்கிறது. அனுபவங்கள்தானே நம��மையும் தட்டி வடிக்கிறது இத்தகைய அனுபவங்கள்தான் நம்முடைய வடிகட்டல்களையும் கூராக்குகிறது. இப்படியெல்லாம் வடிகட்டல்களைச் செய்யும் போது பயனாளிகளைக் கண்டடைவதிலும் உதவிகளை வழங்குவதிலும் தாமதமாகிறது. தாமதமானாலும் பரவாயில்லை. ‘ஒரே வருஷத்துல ஒரு கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறோம்’ என்று படம் காட்டுவதைக் காட்டிலும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலும் அதனால் நான்கு நல்ல மனிதர்களை வார்த்தெடுக்க முடியும் என்றால் அது போதும் என்றுதான் தோன்றுகிறது.\nமருத்துவ உதவியும் அப்படித்தான். ‘ரொம்பக் கஷ்டப்படுற குடும்பம்..வண்டியில் போகும் போது விபத்து. இரு குழந்தைகள் இருக்கிறார்கள்’ என்றார்கள். விசாரித்துப் பார்த்தால் குடித்துவிட்டு வண்டி ஓட்டியிருக்கிறார். குழந்தைகளுக்காக உதவுவதா விழுந்தவனுக்குத் தண்டனையாக இருக்கட்டும் என்று உதவாமல் விடுவதா விழுந்தவனுக்குத் தண்டனையாக இருக்கட்டும் என்று உதவாமல் விடுவதா\nபணம் வந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றைக்கு கூட மூன்று லட்ச ரூபாயை யாரோ அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ‘பணம் அனுப்பியிருக்கிறேன் சரி பார்த்துக்குங்க’ என்று மின்னஞ்சல், குறுஞ்செய்தி என்று ஏதாவது ம்ஹூம். கோவில் உண்டியலில் போடுவது போல போட்டிருக்கிறார்கள். இப்படி நிதி சேர்கிறது என்பதற்காக கேட்கிறவர்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டியதில்லை. பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி அதில் ஆயிரம் ரூபாயை அனுப்பி வைக்கிறவர்களையும் தெரியும். இப்படிச் சேர்கிற ஒவ்வொரு ரூபாயும் ஒரு விதையாக இருக்கட்டும்.\nநல்லதொரு பாதை கண்முன்னே. பயணம் சிறக்கட்டும்\nஇப்படிச் சேர்கிற ஒவ்வொரு ரூபாயும் ஒரு விதையாக இருக்கட்டும் // உங்களது சமூக அக்கறை பிரமிக்க வைக்கிறது. தங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\n//அடிப்படையான மனநிலையிலேயே மாறுதலை உண்டாக்க வேண்டியிருக்கிறது.//\nநீ ஏன் உதவி செய்கிறாய் என கேட்கும் சமுதாயத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் மாறுதல் அத்தனை எளிதில் சாத்தியமில்லை மணி.\n. மணி மட்டும் தானே உதவினார்.அவருக்கு தேவை என்றால் உதவி செய்து கொள்கிறேன்.மற்றவர்களுக்கு நான் ஏன் உதவி செய்ய வேண்டும் என்ற மனநிலை தான் உங்களிடம் உதவி பெற்றவர்களில் பலருக்கு இருக்கும்.\nஉதவிகள் பெறுவதும் செய���வதும் ஒரு சங்கிலி தொடர் என்பது புரியாது. அல்லது புரிந்து கொள்ள அவர்கள் விரும்பவில்லை.அது அவர்களுக்கு தேவையும் இல்லை.\nநீங்கள் இந்த கட்டுரையை எழுதும் போது இருந்திருக்கும் மனநிலை உங்கள் வாழ்வின் மிக முக்கியமான தருணம். ஏனென்றால் பயனடைந்தவர்களே உதவ முன் வராத போது நான் ஏன் உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு உதித்திருக்கும் தானே\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஇக்குறள் போல உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.\n//ஏனென்றால் பயனடைந்தவர்களே உதவ முன் வராத போது நான் ஏன் உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் உங்களுக்கு உதித்திருக்கும் தானே\nமணி அந்த கட்டத்தை தாண்டி விட்டார் என்றே நினைக்கிறன்...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-01-19T18:17:54Z", "digest": "sha1:ECNXGCWRFBLIDUCQYV2YYTGWDCBJJ5QB", "length": 12398, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கையிலெடுத்த தாய்லாந்து பொலிஸார்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nபோராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கையிலெடுத்த தாய்லாந்து பொலிஸார்\nமன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவரும் போராட்டத்தில் தீவிரம் காட்டிவரும் மாணவர்களை, ஒடுக்குவதற்கான பிரம்மாஸ்திரமாக தாய்லாந்து பொலிஸார், ‘லெஸ் மஜாஸ்ட்டே’ எனும் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.\nலெஸ் மஜாஸ்ட்டே எனும் இந்த சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் எந்த கருத்தை சொன்னாலும், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.\nஅரச குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிக���் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் இந்த சட்டத்தின்கீழ் ஒருவர் மீது புகார் பதிவு செய்யலாம். எனவே பெரும்பாலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சட்டம் கடந்த சில ஆண்டுகளாக புழக்கத்தில் இல்லாமல் இருந்து வந்தது.\nஇந்த சட்டத்தின் பயன்பாட்டை காண விரும்பவில்லை என மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் அரசாங்கத்துக்கு அறிவித்த பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சட்டத்தின்கீழ் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படாமல் இருந்தது.\nஇந்த சூழலில்தான் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்த சட்டத்தை பொலிஸார் கையில் எடுத்துள்ளனர்.\nஅதன்படி மாணவர்கள் போராட்டக்குழுக்களின் தலைவர்கள் 12பேர் மீது லெஸ் மஜாஸ்ட்டே சட்டத்தின் கீழ் மன்னராட்சியை இழிவுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇது தொடர்பாக இந்த தலைவர்கள் 12 பேருக்கும் பொலிஸார், அழைப்பாணை அனுப்பியுள்ளனர். இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகம் Comments Off on போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கையிலெடுத்த தாய்லாந்து பொலிஸார்\nவிடுமுறைக் காலங்களில் பயணங்களை மட்டுப் படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை\nமேலும் படிக்க விவசாயிகள் போச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் – ராஜ்நாத் சிங் அழைப்பு\nகொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச்சீரற்ற தன்மை நிலவி வருவதாகமேலும் படிக்க…\nசர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nசர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 32 ஆயிரத்து 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய,மேலும் படிக்க…\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nயோவரி முசவேனி ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் – 42 பேர் பலி\nநெதர்லாந்தி���் பைசர் தடுப்பூசி போட்ட 100 பேருக்கு பக்க விளைவுகள்\nஇந்தோனேசியாவில் கடும் பூகம்பம்: தரைமட்டமான மருத்துவமனை -3 பேரின் உடல்கள் மீட்பு\nநீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு\nநாடு தழுவிய புதிய முடக்கநிலையை அறிவித்தது போர்த்துகல்\nகுவைத் பிரதமர் ஷேக் சபா இராஜினாமா\nவடகிழக்கு சிரியாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்: 57பேர் உயிரிழப்பு\nமத்திய ஸ்பெயின் பனிப்புயலுக்குப் பின்னர் -25 C வெப்பநிலை பதிவு\nஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட குட்டெரெஸ் முடிவு\nகொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை\nசர்வதேச குழுவின் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்கு சீனா அனுமதி\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது\nபாகிஸ்தான் முழுவதும் பெரும் மின்தடை\nஸ்பெயினில் பிலோமினா புயல்: நால்வர் மரணம்\n65வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.செல்வத்துரை தில்லைநாதன்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். செல்வா மாசென்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/virat-kohli-shoaib-aktar-challenge/", "date_download": "2021-01-19T18:22:54Z", "digest": "sha1:PULN3MWS5KDGDJJ533R44MH25NG4B3JH", "length": 6207, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "விராட் கோலிக்கு சவால் விட்டிருக்கும் சோயிப் அக்தர்! – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் – இந்தியா வரலாற்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது\nநடராஜனின் பந்து வீச்சை விமர்சித்த ஷேன் வார்னேவை விலாசிய நெட்டிசன்கள்\nவிராட் கோலிக்கு சவால் விட்டிருக்கும் சோயிப் அக்தர்\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தி, விசா���ப்பட்டினம் மற்றும் புனே ஆகியவற்றில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.\nஇந்த மூன்று சதங்களுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 38 சதங்களை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 24 சதங்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 62 சதங்கள் அடித்துள்ளார். 38 சதங்கள் அடித்துள்ள விராட் கோலிக்கு கிரிக்கெட் விமசகர்கள், முன்னாள் வீரர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் விராட் கோலிக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் புது சவாலும் விடுத்துள்ளார்.\nவிராட் கோலி ஆட்டம் குறித்து சோயிப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து, எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அவர் மிகவும் சிறந்த ரன் மெஷின். இந்த விளையாட்டை அப்படியே மேம்படுத்தி 120 சதங்கள் அடிக்கனும். இதை உங்களுக்கு இலக்காக அமைத்துள்ளேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.\n← புரோ கபடி லீக் – அரியானா, உ.பி அணிகள் வெளியேற்றம்\nவங்காளதேச பிரீமியர் லீக் – டி வில்லியர்ஸ் பங்கேற்பு →\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா திணறல்\nஇந்திய வம்சாவளி பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஇந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/08/03/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-01-19T18:12:00Z", "digest": "sha1:WPSK5Q3RPUAI5SXFUF74D5IM3WI7AMYT", "length": 11161, "nlines": 117, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநான் ஒருவனே எல்லாவற்றையும் செய்வேன்… என்று சொன்னால் அது அகந்தைக்குரியது தான் – ஒன்றும் செய்ய முடியாது…\nநான் ஒருவனே எல்லாவற்றையும் செய்வேன்… என்று சொன்னால் அது அகந்தைக்குரியது தான் – ஒன்றும் செய்ய முடியாது…\nகடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம் என்றும் வராக அவதாரம் என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.\nஒவ்வொரு உடலையும் உற்றுப் பார்த்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வலிமை கொண்டு\n1.தீமைகளிலிருந்து விடுபட எந்த உடலைக் கூர்மையாக உற்று பார்த்ததோ\n2.அதனின் உணர்வை வளர்த்து அடுத்து அதே உடலாக உருவம் பெறுகின்றது அந்த உடலுக்குள் சென்று…\nஇப்படித்தான் தீமையில் இருந்து விடுபடும் உடலின் வலிமை பெற்று வளர்ந்த நிலைகள் கொண்டு வராகனாக உடல் பெறுகின்றது. வராகனாக உடல் பெற்ற பின் என்ன செய்கிறது…\nதன் வலிமையான உணர்வைப் பாய்ச்சித் தீமையைப் பிளந்து சாக்கடைக்குள் மறைந்துள்ள (நறுமணத்தை) நல்ல உணர்வை நுகர்ந்து உணவாக உட்கொள்கிறது.\nநாற்றத்தைப் பிளந்து நல் உணர்வை நுகரும் தன்மையைத் தன் வாழ் நாள் முழுவதும் பெருக்கி இந்தத் தீமையான உடலைப் பிளந்துவிட்டு தீமையைப் பிளந்திடும் உணர்வுகள் விளைந்து மனிதனாகப் பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.\nமனிதனான பின் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள தீமை விளைவிக்கும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு நஞ்சை மாற்றிடும் சக்தியாக “ஆறாவது அறிவு வருகின்றது…\nஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஞானிகள் காட்டிய வழியில் இந்தக் காற்றுக்குள் மறைந்துள்ள அருள் மகரிஷியின் உணர்வை வலுப் பெறச் செய்து எண்ணத்தால் அதனை நுகர்ந்தறிந்தால் வாழ்க்கையில் இருள் சூழச் செய்யும் நிலைகளை எல்லாம் ஒளியாக மாற்றிட முடியும்.\n1.இதனை எவர் ஒருவர் சீராகச் செயல் படுத்துகின்றாரோ அவரே அடுத்துப் பிறவியில்லா நிலை அடையும் தகுதி பெறுவர்.\n2.அந்த மகரிஷிகளின் அருளாற்றலை உங்கள் குடும்பங்களிலும் பரவச் செய்து மரணமில்லாப் பெரு வாழ்வாக வாழ முடியும்.\nஏனென்றால் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு கோணத்தில் உங்களுக்குள் பதிவு செய்கிறேன் (ஞானகுரு). அந்தப் பதிவின் நினைவாற்றலை நீங்கள் கொண்டு வந்து தீமையை அகற்றிடும் சக்தியாக விளைய வேண்டும்.\nஇன்று காற்று மண்டலங்களில் கடுமையான நச்சுத் தன்மைகள் பரவினாலும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டி நீங்கள் இடும் மூச்சலைகள் இந்த உலகம் முழுவதும் பரவி தீமைகள் புகாத நிலையில் தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் இந்த உபதேசம்.\n1.ஆக… நான் ஒருவன் (ஞானகுரு) இருந்து இதை ஒன்றும் செய்ய முடியாது.\n என்று சொன்னால் அது நானாக அகந்தையாகப் பேசிக் கொள்ளலாமே தவிர\n3.நான் செய்வேன் என்றால் இது அகந்தைக்குரியது தான்…\n4.நானாக ஒன்றும் செய்ய முடியாது.\nஒரு நெல் என்றுமே ஒருவருக்குப் பசியைத் தீர்த்தது இல்லை. அதை வ��தைத்துப் நெல் குவியலாக உருவாக்கிய பின் அளவுகோல் அளந்து அதற்குத் தக்கவாறு ஒவ்வொருவரது பசியையும் போக்கவும் முடியும்.\nஆகவே அதைப் போல நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு அந்த அருள் மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி அழுத்தமான நிலைகள் கொண்டு அந்த மூச்சலைகளை இந்தக் காற்று மண்டலத்திலே பெருக்க வேண்டும்.\nநம்மையும் காத்து மக்களையும் காக்கும் சக்தியாக வளர வேண்டும்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/The-work-of-Sunny-Leone-when-the-world-is-corona-vulnerable", "date_download": "2021-01-19T19:15:54Z", "digest": "sha1:QI7VMW4ZEGTJSAUYIZJ25Z5EGDOMXEIE", "length": 18063, "nlines": 300, "source_domain": "pirapalam.com", "title": "உலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை! - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக ம��றிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த வேலை\nசன்னி லியோன் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆனவர்.\nசன்னி லியோன் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆனவர்.\nஇவர் தற்போது பல பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகின்றார்.\nதற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சமயத்தில் இவர் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.\nஇவை எல்லோருக்கும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியது, அது என்ன என்ற நீங்களேபாருங்கள்...\nஉடல் எடை குறைத்து நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படத்தின் First லுக்\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை\nஆடையே இல்லாமல் நிர்வாணமாக திருமணம் செய்ய போகிறேன் - ராக்கி...\n11 வயதிலேயே காதலிக்க ஆரம்பித்துவிட்டேன்\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nதந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா பட்\nதங்கியிருந்த ஹோட்டலில் குடிபோதையில் நடிகை டாப்ஸி செய்த...\nகணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி...\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘லாபம்’\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் ‘லாபம்’ படத்தின்...\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் ஹீரோயின் இவர்தான்\nவிஜய் மற்றும் அட்லீ கூட்டணி ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் அவர்கள்...\nராஜ் சேதுபதி இயக்கத்தில் கே.பிரபாத் தயாரிப்பில் ஆர்.சுரேஷ், சாந்தினி, இந்துஜா, தயாரிப்பாளர்...\nவெற்றிமாறனுடன் மீண்டும் கூட்டணி சேரும் அசுரன் தனுஷ்\nதனுஷ் நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது.\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ராகுல் ப்ரீத்சிங், பாருங்களேன்...\nநடிகைகள் என்றாலே ஹாட் போட்டோஷுட் நடத்துவது இயல்பு தான். அந்த வகையில் நடிகை ராகுல்...\nஅச்சு அசலாக 96 பட த்ரிஷா வேடத்தில் நடிகை பாவனா\nதமிழில் கடந்த வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படங்களில் 96 படமும் ஒன்று....\nஇந்த நடிகரின் படங்களை பார்த்து தான் நடிக்க கற்றுக்கொண்டேன்...\nநடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமா துறையை கலக்கிவரும் ஹீரோயின். அவரது படங்களுக்கு...\nவிவேக் தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா காமெடி நடிகர்களில் ஒருவர். ஆனால், இவர் மிகச்சிறந்த...\nஒரு விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா\nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் பல...\nநான் பெண்களை தான் சைட் அடிப்பேன், ஏனென்றால்- சாய் பல்லவி\nசாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நாயகி. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஎன்னுடைய முதல் காதலர் இதை கூறினார், உடனே பிரேக்கப் செய்துவிட்டேன்.....\nவிஜய்-அட்லீ படத்தின் டைட்டில் இது தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.blog/2012/11/06/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2021-01-19T17:14:47Z", "digest": "sha1:EXX2SOHBLV35HMS224LL4MLNO4BTYTUE", "length": 54550, "nlines": 588, "source_domain": "snapjudge.blog", "title": "பராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்? | Snap Judgment", "raw_content": "\nக்���ிக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nபராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்\nPosted on நவம்பர் 6, 2012 | 3 பின்னூட்டங்கள்\nநான்கு வருடம் முன்பு ஒபாமாவின் தாரக மந்திரம் ‘மாற்றம்’. இன்றைக்கு மிட் ராம்னியின் மந்திரம் ‘அசல் மாற்றம்’.\nசின்ன வயதில் சோறு ஊட்டும்போது அம்மா சொன்ன கதை நினைவுக்கு வருகிறது. பண்ணையார் வீட்டின் செல்லப் பிள்ளையை பாதுகாக்க கீரியை வளர்க்கிறார்கள். அப்பா வயலுக்கு வேலையாகப் போய்விட்டார். அம்மாவோ முற்றத்தில் பிசி. சமயம் பார்த்து நல்ல பாம்பு உள்ளே நுழைகிறது.\nபாம்பைக் கண்ட கீரி, அதனுடன் சண்டை போட்டு குழந்தையைக் காப்பாற்றுகிறது. இந்த விஷயத்தை தன் எஜமானர்களுக்கு சொல்வதற்காக வாசலில் காத்திருக்கிறது.\nஇரத்தம் வழியும் வாயைப் பார்த்தவுடன் ஆத்திரம் கொண்ட தாயார், கீரியின் தலையில் தன் கையில் உள்ள குழவியைப் போட்டுக் கொல்கிறாள். குழந்தைக்கு என்னாச்சோ என்று பதறிக் கொண்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். அப்பொழுதுதான் உண்மை விளங்குகிறது.\nகுழந்தை பத்திரமாக தூளியில் உறங்குகிறது. தூளியின் அடியில் பாம்பு செத்துக் கிடக்கிறது. தன் மக்களை பாதுகாத்த பாதுகாவலனை தானே கொன்று விட்டோமே என்று அந்த அன்னை கதறுகிறாள்.\nகீரியைப் போல் வாயில்லா ஜீவனாக ஒபாமா அமெரிக்க மக்களை பணக்கார வால் ஸ்ட்ரீட் பாம்புகளிடமிருந்து காக்க திட்டங்கள் இட்டு, சட்டமாக்கி வருகிறார். அதை அறியாமல், அமெரிக்க மக்கள் அவருக்கு எதிராக வாக்களித்து, அதன் பின்னர் வருத்தம் கொள்வாரோ என்னும் பதைபதைப்பு இருக்கத்தான் செய்கிறது.\nகடந்த ஆட்சிக் காலத்தில் ஒபாமா என்ன சாதித்தார்\nமுதல் கையெழுத்து எப்பொழுதுமே முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் பராக் ஒபாமா பெண்களுக்கும் சம சம்பளம் கிடைக்க வழிவகுக்கும் திட்டத்தை தன்னுடைய முதல் கையெழுத்தின் மூலம் சட்டமாக்கினார்.\n’இவன் திவாலாகிப் போவான். அவள் மஞ்சக் கடுதாசி கொடுப்பாள்’ என்று பின்னணியில் ஏலம் விட்டுக் கொண்டே, முகப்பூச்சில் அவர்களுக்கு கடும் நிதிச்சுமையைக் கொடுத்த பொருளாதார நிறுவனங்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் கண்காணிப்பு சட்டத்தை அடுத்து நிறைவேற்றினார்.\nஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் புரிந்தால், வேலை போகும்; எந்தவித காப்பீட���ம் கிடைக்காது போன்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான திறப்புகளை இயற்றினார்.\nகல்லூரிகளில் படிப்பதற்கான கடன் கிடைப்பதில் இடைத் தரகர்கள் இல்லாமல் ஆக்கினார்.\nஇளைஞர்களுக்கும் வசதியானோருக்கும் மட்டும் உடல்நல மருத்துவம். முதியவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் முதுகு திருப்பல் என்பது போய் அனைவருக்கும் சுகாதாரம், எல்லோருக்கும் காப்பீடு, எவருக்கும் இன்சூரன்ஸ் என்பதை நிஜமாக்கினார்.\nசுதந்திர சிந்தனையை எதிர்த்த ஒசாமா பின் லாடனை வீழ்த்தினார். முந்தைய ஆட்சியில் துவங்கிய இராக் போருக்கு முற்றும் போட்டார். முடிவில்லாத ஆப்கானிஸ்தான் சண்டையை எப்படி கைமாற்றி, சுயாட்சிக்கு கொணரலாம் என்பதற்கு வடிவம் கொடுத்தார்.\nஅராபிய நாடுகளில் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி மாற்றங்கள் கொண்டு வந்தார். அமெரிக்க படை வந்து இறங்க வில்லை. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து பொதுமக்கள் சாகவில்லை. குடிமக்களே போராடினர். விடுதலை கேட்டனர். சர்வாதிகாரிகள் வீழ்ந்தனர். காந்தி என்ற சாந்த மூர்த்தி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.\nஎகிப்து, லிபியா, டுனிசியா… வீழ்ந்தது மன்னராட்சி. தொடரும் மக்களாட்சி சகாப்தங்கள்.\nஅமைதிக்கான நோபல் பரிசை சும்மாவா ஒபாமாவிற்கு கொடுத்தார்கள்\nஇதெல்லாம் காலாகாலத்திற்கும் நின்று பேசும் சாதனைகள்.\nஆனால், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நடந்தவைதான் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. கையாலாகாத, ஒன்றுக்கும் உதவாத தலைவர் என்னும் பிம்பத்தை ‘டீ பார்ட்டி’ ரிபப்ளிகன்களும் செல்வந்த மிட் ராம்னியின் தோழர்களும் அமெரிக்க வாக்காளர் மத்தியில் ஆழமாக நிலைநிறுத்தி இருக்கிறார்கள்.\nஒபாமா முன்னிறுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்ப்பது என்பது மட்டுமே குடியரசுக் கட்சியின் ’ஓர் அம்ச திட்டம்’.\nமுக்கிய நகரங்கள் அனைத்தையும் இரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டமா… முடியாது.\nசரி… காரில்தான் செல்வோம் என்கிறீர்கள். அதற்கான எரிவாயு கக்கும் விஷத்தை கரியமில வாயுவைக் குறைத்து, குறைவான பெட்ரோலுக்கு நிறைவான தூரம் செல்லும் அதி-திறன் கார் தயாரிக்கும் திட்டமா… முடியாது.\nவேண்டாம்… பள்ளிகளில் ஆசிரியர்களை அதிகரிப்போம். ஒரு வாத்தியாருக்கு இருபது மாணவர்கள் மட்டும் என்று வைத்துக் கொள்வோம். குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிப்போம் திட்டமா… முடியாது.\nவலதுசாரிகளின் செல்லப்பிள்ளையான வரிக்குறைப்பு செய்வோம். குறைந்தபட்ச ஊதியத்தில் வாழ்பவர்களுக்கு வருமான வரியை நீக்குவோம்… முடியாது.\nகுறைந்த பட்சமாக… சாலைகளை பழுது பார்ப்போம். பாலங்களை சீர்படுத்துவோம்… முடியாது.\nஎதை எடுத்தாலும் முட்டுக்கட்டை. எந்த ஐடியா சொன்னாலும் ஒத்துழையாமை. இது மட்டுமே மிட் ராம்னி கட்சியின் செயல்பாடு.\nஇதற்கு நடுவிலும் சொங்கிப் போன அமெரிக்காவை தலை நிமிர வைத்திருக்கிறார் பராக் ஒபாமா. பங்குச் சந்தை குறியீடு முன்னேறுகிறது. வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது. புதிதாக வேலை கிடைத்தோர்களின் சதவிகிதம் நாளொரு ஃபேர் அண்ட் லவ்லியும் பொழுதொரு பூஸ்ட்டுமாக வெற்றிக் கொடி கட்டுகிறது.\nஇவ்வளவு முட்டுக்கட்டை இட்டும் ஒபாமா தேர் ஸ்டெடியாக வீறுநடை போடுகிறது.\nஇதெல்லாம் ஒஹாயொ வாக்காளருக்கும் ஃபுளோரிடா பெருசுகளுக்கும் புரிந்ததா என்பது நாளைக்கு தெரிந்து விடும்.\n’ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் நமக்கென்ன போச்சு மிட் ராம்னி வந்தால் என்ன குறை மிட் ராம்னி வந்தால் என்ன குறை\nராம்னிக்கு ஸ்திரமான கொள்கை இல்லை. எங்க ஊர் கவர்னராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை இப்பொழுது அவரே எதிர்க்கிறார். கிட்டத்தட்ட அன்னியன் அம்பி போல் நடந்து கொள்கிறார்.\nஒரு சமயம் ரோமியோவாக பெண்களுக்கு ஆதரவு தருகிறார். அடுத்த நிமிடம் அன்னியனாக மாறி, பெண்களை வன்புணர்ந்தால் கூட கருக்கலைப்பு கூடாது என்கிறா. அடுத்த நிமிடம் அம்பியாக மாறி ஜீஸஸ் என்ன சொல்லி இருக்கார்னா என்று கருட புராணம் பாடுகிறார்.\nவந்த முதல் நாளே பழைய குருடி கதவைத் திறடி என்று ஒபாமாவின் ‘எல்லோருக்கும் உடல்நலக் காப்பீடு’ திட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி தந்திருக்கிறார்.\nஏற்கனவே பதினாறு ட்ரில்லியன் (கடைசி கணக்கின்படி $16,015,769,788,215.80) பட்ஜெட் பற்றாக்குறை. இதன் தலையில் இன்னும் இராணுவ செல்வழிப்பு என்கிறார். மில்லியனர்களுக்கு வருமான வரியை வாரி வழங்குவேன் என்கிறார்.\nகூடிய சீக்கிரமே சீனாவும் ஜெர்மனியும் அகில உலகத்தின் முடிசூடா மன்னர்களாக கோலோச்ச வேண்டும் என்று நினைப்பவர்கள் நிச்சயம் ராம்னிக்கு வாக்களிப்பார்கள்.\n3 responses to “பராக் ஒபாமா ஏன் ஜெயிக்க வேண்டும்\nநீங்கள் சொன்ன காரணங்கள் ���ுரிந்து அமெரிக்க மக்கள் திரும்பவும் ஒபாமாவையே தேர்ந்தெடுத்து விட்டார்கள்.\nsuresh | 6:19 பிப இல் நவம்பர் 16, 2012 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅமெரிக்கா உண்மையில் உலகில் எவ்வளவு நல்லது செய்திருக்கிறது\nஎழுத்தாளர் ரா கிரிதரன் உடன் பேட்டி – சொல்வனம் நேர்காணல்கள்\nஅமெரிக்கத் தேர்தலும் தமிழ்த் தொலைக்காட்சிகளும்\nஒன்லி எ கேம் – ஆட்டம் முடிவு\nமொழிபெயர்ப்பு – சில குறிப்புகள்\nஜெயமோகன் சந்திப்பு – எண்ணங்கள்\nகனலி – சில எண்ணங்கள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nமுனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்\nதமிழ் மின் இதழ்: ஒரு பார்வை\nமதன் ஜோக்ஸ் - ரெட்டை வால் ரங்குடு, முன் ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத் திருடன் சிங்காரவேலு\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nRandom Songs இல் இசை – முப்பது…\nTen Songs இல் இசை – முப்பது…\nகிராம்மி விருதுகள் 2006 இல் இசை – முப்பது…\nகைசிக நாடகம்: சென்னை ராஜாங்கம்… இல் இசை – முப்பது…\nஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல்… இல் இசை – முப்பது…\nஇளையராஜா இசையில் இறுதியாக இதம்… இல் இசை – முப்பது…\n« அக் டிசம்பர் »\n2020 இல் வெளியான சூழலியல் சார்ந்த குறிப்பிடத்தக்க நூல்கள்: #env சூழலியல் அரசியல் பொருளியல் கி. வெங்கட்ராமன் வாழு… twitter.com/i/web/status/1… 1 day ago\nபதிப்பு வரலாற்றில் ஓர் அரிய செம்பதிப்பு ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு பதிப்பாசிரியர்கள்:… twitter.com/i/web/status/1… 1 day ago\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/toyota/camry/variants.htm", "date_download": "2021-01-19T18:51:31Z", "digest": "sha1:LHR3F4Q6RULNLUUOMVUVIKIGVULEFSMQ", "length": 10505, "nlines": 247, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா காம்ரி மாறுபாடுகள் - கண்டுபிடி டொயோட்டா காம்ரி பெட்ரோல் மாதிரிகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டொயோட்டா காம்ரி\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nடொயோட்டா காம்ரி மாறுபாடுகள் விலை பட்டியல்\nகாம்ரி ஹைபிரிடு 2.52487 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 19.16 கேஎம்பிஎல் Rs.39.02 லட்சம்*\nஎல்லா காம்ரி விதேஒஸ் ஐயும் காண்க\nSecond Hand டொயோட்டா காம்ரி கார்கள் in\nடொயோட்டா காம்ரி 2.5 ஜி\nடொயோட்டா காம்ரி 2.5 ஹைபிரிடு\nடொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5\nடொயோட்டா காம்ரி 2.5 ஹைபிரிடு\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் டொயோட்டா காம்ரி ஒப்பீடு\nநியூ சூப்பர்ப் போட்டியாக காம்ரி\n3 சீரிஸ் போட்டியாக காம்ரி\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nWhat ஐஎஸ் the ऑफर மீது டொயோட்டா Camry\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-lockdown-tamil-nadu-tasmac-trichy-dead-police-investigation-189681/", "date_download": "2021-01-19T19:47:45Z", "digest": "sha1:JIPJGKXLIRRZMZW4D7YRNMMIWGA6JPCX", "length": 7586, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மது குடித்தவரின் உயிரைக் குடித்த மது அரக்கன் – திருச்சியில் பரபரப்பு", "raw_content": "\nமது குடித்தவரின் உயிரைக் குடித்த மது அரக்கன் – திருச்சியில் பரபரப்பு\nபோலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவரின் பெயர் சரவணன் ( வயது 45) என்றும், அவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் சர்வராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.\nதிருச்சி மலைக்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடை அருகே ஒருவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nகொரோனா பரவலை தடுக்க தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன. இதனிடையே, கடந்த மே 3ம் தேதி 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலைய��ல், மதுக்கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.\nஇதனையடுத்து, 45 நாட்கள் இடைவெளிக்குப்பிறகு, தமிழகத்தில் மே 7 ம்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட துவங்கியுள்ளன. முதல் நாளிலேயே, நமது குடிமகன்கள் ரூ.170 கோடி மதிப்பிலான மது வகைகளை குடித்து தீர்த்துள்ளனர்.\nதிருச்சியில் சோகம் : திருச்சி மலைக்கோட்டை அருகே பெரிய கடை வீதி பகுதியில் உள்ள மது அருந்தி விட்டு படுத்திருந்தவர் உயிரிழந்துள்ளார். மதுவினால் உயிரிழந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்று மலைக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.\nபோலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவரின் பெயர் சரவணன் ( வயது 45) என்றும், அவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் சர்வராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/india/2021/01/04/jaipur-delhi-national-highway-tear-gas-was-fired-again-to-prevent-farmers-from-advancing-towards-delhi", "date_download": "2021-01-19T18:35:51Z", "digest": "sha1:SAX3IYRHGIQ5N4ZL2EPV374BPST2PLSE", "length": 9625, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Jaipur-Delhi National Highway, tear gas was fired again to prevent farmers from advancing towards Delhi.", "raw_content": "\n“இரவு நேரத்தில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறை தாக்குதல்” : மோடி அரசு அராஜகம்\nஜெய்பூர் டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்த���லும், விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறிச் செல்லாமல் இருக்க மீண்டும் கண்ணீர் குண்டுகள் வீசப்பட்டது.\nமத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 40 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 6ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. இந்நிலையில் இன்று 7ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.\nசட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் உறுதியாக வலியுறுத்தியுள்ளனர். அதற்கு குறைந்த எந்த சமரசத்தையும் ஏற்கமுடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும், இன்று பேச்சுவார்த்தையில், முடிவு எட்டப்படவில்லை என்றால் 6ம் தேதி முதல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.\nஆளுநர் மாளிகை முற்றுகை, குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதனிடையே சுமார் 500க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஜெய்பூர் டெல்லி தேசிய நெடுஞ்சாலை வழியாக டெல்லி நோக்கி இன்று விவசாயிகள் சென்றனர்.\nஅப்போது ஹரியானா மாநிலம் ரெவாரி அருகே அவர்களை போலிஸார் தடுத்து நிறுத்தினர். தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் இருந்து போலிஸார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகள் மேற்கொண்டு செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. அப்போது கண்ணீர் புகை குண்டு விழுந்ததில் ஒரு டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது. அதில் அந்த டிராக்டர் பலத்த சேதம் அடைந்தது.\nஇதனிடையே போராட்ட களத்தில் குளிர் மற்றும் மழை காரணமாக இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 7 பேர் உயிரிழந்திருப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nபோராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பேசிய பா.ஜ.க தலைவர் வீட்டு முன்பு சாணத்தை கொட்டி விவசாயிகள் பதிலடி\n“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை... இன்று 540 பேர் பாதிப்பு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2013/10/blog-post_30.html", "date_download": "2021-01-19T17:24:23Z", "digest": "sha1:OJ5BFJKZ4PALVCLWILAVQTI6ZK2JARB5", "length": 9236, "nlines": 122, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "துபாய் வாழ் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் சகோதர்கள் ஒரிங்கினைப்பு கூட்டம் அழைப்பு!! « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » துபாய் வாழ் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் சகோதர்கள் ஒரிங்கினைப்பு கூட்டம் அழைப்பு\nதுபாய் வாழ் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் சகோதர்கள் ஒரிங்கினைப்பு கூட்டம் அழைப்பு\nஅமீரக துபாய் வாழ் கொடிக்கால்பாளையம் தவ்ஹீத் சகோதர்கள் ஒரிங்கினைப்பு கூட்டம் வருகின்ற 01/11/2013 (வெள்ளி) அன்று துபாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை தேய்ரா தலைமை மர்கசில் நடைபெற உள்ளது...\nநேரம் மாலைம 6.00 முதல் 7.30 வரை\nஅதுசமயம் மார்க்க சொற்பொழிவும் நடைபெறுவதால் கொடிக்கால்பாளையம் வாழ் துபாய் சகோதர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்...\nஅழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் வாழ் கொடிக்கால்பாளையம் சகோதர்கள்\nதலைமை மர்கஸ் முகவரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தலைமை மர்கஸ், போரி மஸ்ஜித் பின்புற சாலை, அல் ரஷாத் சூப்பர் மார்கெட் பில்டிங், இரண்டாவது தளம், தேய்ரா - துபை.மேலும் விபரம் அறிய அலைபேசி மூலம் அல்லது komtntj@gmail.com முகவரி அல��லது முகநூல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...\n3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் – இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-218-%E0%AE%AA/", "date_download": "2021-01-19T17:29:20Z", "digest": "sha1:G2J7MRVORBICSLNGLV354RCVTSQU6CVB", "length": 8055, "nlines": 93, "source_domain": "www.t24.news", "title": "விஷேட சுற்றிவளைப்பில் 218 பேர் கைது. - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஏமாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள்- கடையை பூட்டிவிட்டு ஓட்டம்\nஇலஞ்சம் வாங்கி வசமாக சிக்கிய கிராமசேவகர்\nவடக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- புதிதாக இனங்காணப்பட்ட 35 தொற்றாளர்கள்\nயாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை- நினைவுத்தூபி விவகாரம்\nபோர்க்குற்ற விசாரனை நடாத்தப்பட வேண்டும்- சிறிதரன் எம்.பி கடும் கண்டனம்\nவிஷேட சுற்றிவளைப்பில் 218 பேர் கைது.\nவிஷேட சுற்றிவளைப்பில் 218 பேர் கைது.\nமேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் போதைப் பொருட்களை ���ைத்திருந்த குற்றச்சாட்டில் 218 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று காலை ஆறு மணி முதல் இன்று காலை ஐந்து மணிவரையான காலப்பகுதியிலேயே குறித்த 218 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஅத்துடன், குறித்த காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானங்களுடன் 236 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசட்டவிரோத போதைப் பொருட்களை கண்டறியும் நோக்கில், கடந்த சில நாட்களாக மேல் மாகாணத்தில் இவ்வாறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் காவல்துறையினர் மற்றும் விஷேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.\nமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nமுல்லைத்தீவில் பாலைமரக் குற்றிகள் மீட்பு.\nஊடகவிலாளர் நடேசன் படுகொலை – நினைவுமீட்டல்\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-19T17:06:57Z", "digest": "sha1:A6PSC77FWHRFLRP5HDX5ORC5PFDXYUYB", "length": 11545, "nlines": 68, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "முகமது சிராஜின் திட்டங்களை ஸ���டீவ் ஸ்மித் எவ்வாறு முறியடித்தார்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nமுகமது சிராஜின் திட்டங்களை ஸ்டீவ் ஸ்மித் எவ்வாறு முறியடித்தார்\n136 இன்னிங்ஸ்களில் 20 முறை மட்டுமே கிடைத்தது ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டுக்கு முன்னால் காலில் பிடிபட்டார், இருப்பினும் அவரது ஆரம்ப கலக்கம் அவர் பந்துகளுக்கு ஒரு பாதுகாப்பான எல்.பி.டபிள்யூ வேட்பாளர் என்ற தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் அது நிற்கவில்லை முகமது சிராஜ் இரண்டாவது புதிய பந்தைக் கொண்டு எல்.பி.டபிள்யூ பொறி வைத்து வற்புறுத்துவதில் இருந்து. அவருக்கு கிட்டத்தட்ட வெகுமதி கிடைத்தது.\nநிகழ்ச்சியில் இதுவரை, இந்திய பந்து வீச்சாளர்கள் ஸ்மித்தின் உடலில் உருட்ட முயன்றனர். ஸ்டம்பிற்கு வெளியே உள்ள பாதை பெரும்பாலும் அவரை அமைதிப்படுத்தும் திட்டமாக இருந்தது. ஆனால் இரண்டாவது புதிய பந்து எடுக்கப்பட்டவுடன், சிராஜ் ஐந்தாவது ஸ்டம்ப் கால்வாயில் நல்ல நீளத்தில் செயல்படத் தொடங்கினார். சேவை செய்தபின் பந்து விலகிச் செல்லும் அல்லது அதன் கோட்டைப் பிடிக்கும். சிராஜ் தனது கோட்டை ஸ்டம்பிற்கு நெருக்கமாகவும் நெருக்கமாகவும் கொண்டு வரும்போது ஸ்மித் நடந்து கொண்டே இருப்பார். ஸ்மித், அவர் பேட்ஸ்மேன் மாஸ்டர், பொறியை சரியாகப் படியுங்கள். சிராஜ் தனது கோட்டை ஸ்டம்புகளாக மாற்றிய தருணம், அவர் பந்தை காலின் பக்கமாக வேலை செய்தார், மணிகட்டை ஒலித்தது. ஸ்மித் விளையாடும் போது காலில் விழும் ஒருவர் அல்ல, இருப்பினும் அவரது அசைவுகள் அந்த உணர்வைக் கொடுக்கும். மாறாக தவறான எண்ணம்.\n– கிரிக்கெட்.காம் (rick கிரிக்கெட் கோமா) ஜனவரி 8, 2021\nஆனால் சிராஜ் தடுக்கப்படவில்லை. மதிய உணவுக்குப் பிறகு, அவர் தனது திட்டத்தை மீண்டும் தொடங்கினார், ஆனால் சிறிய மாற்றங்களுடன். அவர் மரத்தின் ஸ்டம்பையும், ஏதோவொன்றையும் நெருங்கிச் சென்று ஸ்மித்தை தள்ளவோ ​​அல்லது ஓட்டவோ அழைத்தார். அவர் ஒரு பேஞ்சை மீண்டும் பேட்ஸ்மேனுக்கு வீசினார், ஆனால் ஆஸ்திரேலியர் தனது பட்டையில் ஒரு உள் விளிம்பை நிர்வகித்தார். இரண்டு ஓவர்கள் உருண்டது, சிராஜ் ஒரு விரிவான பொறியை அமைத்தார், ஸ்மித் அதை ஒரு வம்பு இல்லாமல் தோல்வியடைந்தார். இதுவரை அதிகப்படியான உள் இயக்கம் அல்லது தாமதமாக இயக்கத்தின் அறிகுறியே இல்லை. ஒரு பந்து கம்பளத்தின் குறுக��கே ஊர்ந்து சென்றது, ஆனால் அது ஐந்தாவது ஸ்டம்ப் வரிசையில் இறங்கியது.\nரஹானேவிடம் இருந்து பார்க்க வேண்டாம் என்பது நல்ல முடிவு. சிராஜ் பிடிவாதமாக இருந்தார்\n– கிரிக்கெட்.காம் (rick கிரிக்கெட் கோமா) ஜனவரி 8, 2021\nதேவையற்ற கவலை இல்லை. ஆனால் அது சிராஜை நிறுத்தவில்லை. தனது கேப்டனை இன்னொருவரிடம் கேட்பதற்கு முன்பு அவர் தாக்குதலில் இருந்து வெளியேற்றப்பட்டார். அஜின்கியா ரஹானே உறுதியுடன், தனது புதிய ஓவரின் முதல் பந்தைக் கொண்டு, சிராஜ் ஸ்மித் கிட்டத்தட்ட அதைத் தட்டினார். இது வேகமாகவும், முழுமையுடனும், முதுகின் தொடையில் அடிக்க தாமதமாக ஆடியது. சிராஜ் உடனடியாக முறையிட்டார், ஆனால் நடுவர் அக்கறையற்றவராக இருந்தார். அதைச் சரிபார்க்க அவர் ரஹானேவிடம் கெஞ்சினார், ஆனால் ரஹானே கவனமாக மறுத்துவிட்டார். பின்னர், ரீப்ளே பந்து ஸ்டம்புகளுக்கு மேல் வசதியாக பறந்து பேட்ஸ்மேனை ஆஃப்-ஸ்டம்பின் கோட்டிற்கு வெளியே தாக்கியிருக்கும் என்பதைக் காட்டியது.\nREAD அவுட் வெர்சஸ் இந்த் 4 வது டெஸ்ட் - மத்தேயு வேட்\nகாபி நிபுணர். பயண ஆர்வலர். ஆல்கஹால் சுவிசேஷகர். இணைய மேதாவி. பீர் காதலன். டிவி மேவன்.\nவர்த்தக முத்திரையை அகற்றுவதன் மூலம் பந்தை சீர்குலைக்க ஸ்டீவ் ஸ்மித்துக்கு ட்விட்டர் “அழுக்கு தந்திரங்கள்” மூலம் பதிலளிக்கிறது\nஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் சர்ச்சைக்குரியதாக இருக்க முடிந்தது, ஆனால் எஸ்சிஜி சோதனையின் ஐந்தாம் நாளில், அப்பட்டமான...\nஹூஸ்கா வி பார்சிலோனா, லா லிகா: இறுதி முடிவு 0-1, சாலையில் வெற்றிக்கு பார்சியா கப்பல்\nWTC இறுதிப் போட்டிக்கு வர இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இன்னும் என்ன செய்ய வேண்டும்\nசச்சீனின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பையில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் அறிமுகமான முதல் விக்கெட்டைப் பெறுகிறார். வீடியோ வைரலாகிறது\nPrevious articleமோட்டோரோலா புதிய ஜி ஸ்டைலஸ், ஜி பவர் மற்றும் ஜி ப்ளே ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது\nNext articleபுளோரிடாவில் கொரோனா வைரஸின் பிரிட்டனில் 22 வழக்குகள் இருப்பதாக சி.டி.சி.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹிருத்திக் ரோஷன் புத்தாண்டு கொண்டாட்டம் மைக்கா சிங் வீடியோ வைரலுடன் இணையத்தில் ஜனவரி 1 புத்தாண்டு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/10/blog-post_358.html", "date_download": "2021-01-19T18:50:25Z", "digest": "sha1:KBWXGH2U43VMIY2Q6MWKHS3LB6ERFL35", "length": 6644, "nlines": 63, "source_domain": "www.thamizhkadal.com", "title": "தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள். - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome இயக்குநர் செயல்முறைகள் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nதொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்.\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன் முறை செய்ய வேண்டிய அவசியமில்லை - இயக்குநரின் செயல்முறைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/1611", "date_download": "2021-01-19T17:31:11Z", "digest": "sha1:R64URGIMAGWWTIUVZDHB5IEQJUWBXJBL", "length": 4571, "nlines": 64, "source_domain": "www.ithayam.com", "title": "கணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவிக்கு ஆயுள் தண்டனை | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nகணவனின் ஆணுறுப்பை வெட்டிய மனைவிக்கு ஆயுள் தண்டனை\nகணவனின் ஆணுறுப்பை வெட்டிய குற்றத்திற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nகத்தரின் கியு பெக்கர் என்ற 50 வயதான பெண்ணுக்கே இவ்வாறு ஆயுள் தன்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகத்தரின் கியுவின் கணவனான 60 வயதுடைய டொபு கத்தரினை விவாகரத்து செய்யத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஆத்திரத்தில் கத்தரின் கணவனுக்கு தூக்க உணவில் தூக்க மாத்திரையை கொடுத்து அவரது ஆணுறுப்பை 10 இன்ச் அளவான கத்தியால் வெட்டி குப்பையில் வீசியுள்ளார்.\n��ின்னர் கத்தரினே குற்றத்தை பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கத்தரின் மீது பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பினை நேற்று வழங்கிய நீதிமன்றம் கத்தரினுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.\nஇதன்போது கத்தரின் சட்டத்தரணி கத்தரினுக்கு சிறுவயதிலிருந்தே மனநிலை பாதிப்புள்ளதாகவும் அவரது கணவனால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் வாதாடியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nFiled in: இது எப்படி இருக்கு\nTags: top கணவன் தண்டனை மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-19T18:25:08Z", "digest": "sha1:5GSVSPC4CZYRFCUGBQCIMQNZKGDAPONX", "length": 5857, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "காஷ்மீர் விவகாரம் குறித்து வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கம் அளிக்கும் மத்திய அரசு – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் – இந்தியா வரலாற்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது\nநடராஜனின் பந்து வீச்சை விமர்சித்த ஷேன் வார்னேவை விலாசிய நெட்டிசன்கள்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கம் அளிக்கும் மத்திய அரசு\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நடவடிக்கை சர்வதேச அளவிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்தது. இதற்காக ‘பி-5’ எனப்படும் அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் மட்டுமின்றி, மேலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதர்கள், துணைத்தூதர்கள் ஆகியோருக்கு அரசு அழைப்பு விடுத்தது.\nஇதை ஏற்று டெல்லியில் மத்திய அரசு நடத்திய கூட்டத்தில் மேற்படி நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர். அதில் அவர்களுக்கு காஷ்மீர் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகள் விளக்கினர். சிறந்த நிர்வாகம், சமூக நீதி மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போது அதிகாரிகள் விளக்கினர்.\n← இந்திய அரசியல்சாசன வரலாற்றில் ஒரு கருப்பு தினம் – ப.சிதம்பரம் கண்டனம்\n – விமான சேவை பாதிப்பு →\nநீரின்றி அமையாது உலகு – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/11/07/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85/", "date_download": "2021-01-19T17:22:55Z", "digest": "sha1:N4OGOWOKRMVORKNM4USRPBHEXSNKSH6E", "length": 15550, "nlines": 136, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமனித உடலின் முக்கியமான அங்கமான “கையைப் பற்றி” ஈஸ்வரபட்டர் சொன்னது\nமனித உடலின் முக்கியமான அங்கமான “கையைப் பற்றி” ஈஸ்வரபட்டர் சொன்னது\nநாசி சுவாசிக்கின்றது… கண் பார்க்கின்றது…\n1.கண் பார்க்கவும் செவி கேட்கவும்… வாயில் உமிழ் நீர் சுரக்கவும்…\n2.உடலில் எல்லா நரம்பும்… அணுக்கள் துடிக்கவும் உணர்வுகள் உந்தவும்\n3.எண்ண ஓட்ட நிலைகள் சர்வ சதா காலத்திலும் சுழன்றே\n4.ஆத்ம பிம்பமுடன் ஜீவ உயிர் வாழுகின்றது.\nஇவ்வெண்ணத்தின் ஓட்டம் எப்படி… எப்பாதையில் ஓடுகின்றதோ… அந்தப் பாதையின் உணர்வுடன் மீண்டும் மோதி அவ்வுணர்வின் சுவாசம் எடுத்து எண்ண ஓட்டத்தின் வழிப்படிச் செயலாக்க அங்க அவயங்களில் எச்சக்தியையும் செயல்படுத்திக் காட்டிடக் கையின் நிலை இல்லாவிட்டால் செயல் ரூபம் இந்த உலகில் எதுவுமே இல்லை.\n1.செயலை வெளிப்படுத்தும் அவயம் தான் “கை…”\n2.கையின் ஈர்ப்பிலே பிம்பத்தின் (உடலின்) சக்தி அனைத்தும் வெளிப்படுகிறது.\n3.மற்ற அவயங்களின் சக்தியை வெளிப்படுத்துகின்றது.\n4.ஞானத்தை உணர்த்துவதும் இக்கை தான்.\nபலவாக உள்ள ஒன்றான பிம்ப உடலை… செயலை… எப்படி இந்தக் கை வளர்க்கின்றதோ அதைப் போன்று தான் பலவாக உள்ள உலக வாழ்க்கையில் பக்தி கொண்டு தெய்வ நம்பிக்கையை வழி காட்டினான் நம் சித்தன்.\nஆத்ம பிம்ப மனிதச் சக்திக்கே செயலாக்கும் அங்கமாகக் கையைக் கொண்டு தான் செயல்முறை வெளிப்படுகிறது.\nஇந்த உடல் பிம்ப ஜீவன் பிரிந்த பிறகும் மீண்டும் மனிதக் கரு வளர்ச்சியில் வரும் சிசுக்கள் பிறந்து சில மாதங்கள் கருவின் வளர்ப்பிலேயே அவயங்களின் முக்கியமான கையை மூடிக் கொண்டே தான் பிறக்கும்.\n1.கையை மூடிக் கொண்டு சுவாசம் எடுக்கும் பொழுது\nமனித பிம்ப செயலை ���ணர்த்த வல்ல இக்கையின் ஈர்ப்பு குண அமிலம் மாறுபடாத ஈர்ப்புடனே தான் சிசு உற்பத்தியாகின்றது.\nபிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு கையின் அவயங்கள் செயல்படும் முறை கொண்டு தான் அக்குழந்தை வளரும் முறையை அறியலாம். பிறந்ததும் மற்ற அவயங்களின் உணர்வை அக்குழந்தை கையை ஆட்டித் தான் வெளிப்படுத்துகின்றது. சில நாட்களுக்குப் பின் காலை ஆட்டும்.\nபிறந்த குழந்தைகள் சில பிறந்தவுடனே கையை ஆட்டிக் கொண்டிருக்கும். அக்கையை ஆட்டும் குழந்தையின் ஞானமும் அக்கை ஆட்டும் முறை கொண்டு ஞானத்தின் நிலையும் அறியலாம்.\nமனிதனின் ஞானத்தைச் செயலாக்கும் கை என்ற உறுப்பு மனிதனுக்கு இல்லா விட்டால் மிருக நிலைக்கும் மனித நிலைக்கும் மாறுபாடில்லை.\nமனிதனின் ஞானத்தை வெளிப்படுத்துவது கை. ஞான நல்லறிவு குறைந்த உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்களுக்கு அவ்வாத்மா மற்ற ஈர்ப்பலையில் சென்று மனிதக் கருவிற்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றது.\nஇன்று இந்தக் கலியின் மாற்ற காலத்தில் மனிதனின் ஞானம் குறைவுபட்டு கல்கியுக வளர்ச்சிக்கு ஞானத்தின் குறைவு கொண்ட மனித அமில குண பிம்ப உடல்கள் பெறும் ஆத்மாக்களுக்கு.. மீண்டும் இன்றுள்ள அங்க அவயப் பொலிவு இழந்தே… மிகவும் குறுகிய உடல் அமைப்பும் குரங்கினத்தின் அவயங்களை ஒத்த கை கால்களின் வளர்ச்சி பிம்பம் தான் ஏற்படும்.\nமனிதர்களிலேயே இன்று சிலருக்கு அமில ஈர்ப்பு வளர்ச்சி அமையப்படாமல் கை கால்கள் சூப்பிய நிலையில் குறுகிய உடலமைப்பு கொண்டவர்களைப் பார்க்கின்றோம்.\nமிகவும் அல்லல்பட்டு துன்புற்று ஜீவிதத்திற்கே கஷ்டப்படும் ஆத்மாக்களின் தாய்மார்கள் சிலருக்கு.. சிலருக்கென்ன…\n1.இந்நிலையில் உள்ள பல தாய்மார்களின் குழந்தைகள்\n3.இதன் தொடர்ச்சி குண குழந்தைகள் தான் வரப்போகும் ஆண்டுகளில் அதிகமாகப் பிறக்கப் போகின்றன.\nஏனென்றால் எண்ணத்தில் வளர்ச்சி ஞானம் அற்று இம்மனித பிம்ப வாழ்க்கையில் அல்லலுறும் ஆத்மாக்கள் மலிந்து விட்டன. மனிதனான அமிலத்தை அழித்தவனே மனிதன் தான்.\nஞானமற்ற வாழ்க்கையைச் சலிப்புடனும் சங்கடமுடனும் ஏக்கமுடன் ஏங்கி வாழும் வாழ்க்கை முறை மாற வேண்டும்.\nஆண்டவனிடம் ஏங்கிக் கேட்கின்றான் மனிதன். ஏக்கத்தில் வளரும் சலிப்பு சங்கட குண மனிதனுக்கு ஞானத்தால் வெல்லும் நிலையற்றதாகி விடுகிறது.\nஇத்தகைய உணர்வுச் ���ுற்றல் குணங்கள் நிறைந்துள்ள இன்றைய இக்கலி மனிதனின் வளர்ச்சி இதே சுழற்சி ஓட்டத்தின் ஈர்ப்பு குண அமிலம் அவனுக்குள் கூடிக் கூடி… இதன் செயலில்தான் அடுத்த கல்கியுக இனக்கருவும் வளருமப்பா…\nவறுமையும் இன்னலும் அற்று மற்ற மேற்கத்திய தேசங்களிலுள்ள மனித ஆத்மாக்களில் பலரோ போதை நிலையின் அடிமையினால் எண்ண ஞானமற்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களின் பிம்ப உடல் ஆத்மா பிரிந்து சென்ற பின் அந்நிலைக்கொப்ப வளர்ச்சி அமில குண கரு தோன்றி வரும்.\n1.எண்ணத்தின் ஞானத்தை வெளிப்படுத்தும் சக்தி அவயமான கை தான்\n2.மனித இனத்திற்கே மிகவும் முக்கியமானது… ஆனால்…\n3.ஞானத்தின் வளர்ச்சி எடுக்காத பிறப்பற்ற உணர்வலையில் செல்லும் பொழுது\n4.தான் பல ஜென்மங்களில் சேமித்த அமில குண சக்தியையே இழக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு\n5.மனிதக் கரு உருவ நிலை மாறு கொண்ட பிம்பத்திற்குச் சென்று\n6.அங்க அவயங்களின் சக்தியை வெளிப்படுத்தும் செயலாக்கும் திறமையுடைய – “கை இல்லாமல் பிறப்பு வருகின்றது…\n” என்பது மற்ற ஜீவராசிகளின் “ஈர்ப்பலையின் பிறப்பு…\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/210513?_reff=fb", "date_download": "2021-01-19T17:47:18Z", "digest": "sha1:QQT4JSHWAZGCKAZ74CUMTGQ5HTFQBRJ4", "length": 8013, "nlines": 133, "source_domain": "news.lankasri.com", "title": "ரிஷப் பன்ட்க்கு அறிவுரை வழங்கிய சேவாக் ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரிஷப் பன்ட்க்கு அறிவுரை வழங்கிய சேவாக் \nஅணியில் தொடர்ந்து இருந்து வருவதால், கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி, ரிஷப் பன்ட் தமது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியில் 15 ஆண்டுகளுக்கும் கோலோச்சிய ஜாம்பவான் தோனியின் இடத்தில் தற்போது இருப்பவர் இளம்வீரர் ரிஷப் பன்ட். அவர், கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார்.\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகளிலும் 4வது வரிசையில் இறங்கிய பன்ட், சொதப்பி தள்ளினார். ஒரு போட்டியில் 20 ஓட்டங்கள் எடுத்த அவர், அடுத்த போட்டியில் டக் அவுட்டானார். டெஸ்டியிலும் இதே நிலைமை தான். மொத்தத்தில் சரியாகவே ஆடவில்லை.இந்நிலையில், ரிஷப் பன்ட் குறித்து முன்னாள் அதிரடி வீரர் சேவாக் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ரிஷப் பன்ட் மிகச் சிறந்த திறமைசாலி. அபார பேட்ஸ்மேன்.\nஆனால் அவர் இன்னும் தம்மை மேம்படுத்த வேண்டியது அவசியம்.இந்திய அணியில் தொடர்ந்து இருந்துவருவதால், அணியுடன் இருக்கும் சூழலையும் அவர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக, கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சேவாக் அறிவுறுத்தியுள்ளார்\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-hyundai-grand-i10+cars+in+gurgaon", "date_download": "2021-01-19T19:29:50Z", "digest": "sha1:KOF64Z6SCP65756M3GWZJFQPHQBG2SF5", "length": 6707, "nlines": 217, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Hyundai Grand i10 in Gurgaon - 10 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2015 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\n2017 ஹூண்டாய் Grand ஐ10 CRDi மேக்னா\n2017 ஹூண்டாய் Grand ஐ10 1.2 CRDi ஸ்போர்ட்ஸ்\n2013 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\n2014 ஹூண்டாய் Grand ஐ10 CRDi ஸ்போர்ட்ஸ்\n2016 ஹூண்டாய் Grand ஐ10 மேக்னா\n2016 ஹூண்டாய் Grand ஐ10 ஸ்போர்ட்ஸ்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/odisha-priest-sacrificed-a-man-to-save-people-from-coronavirus-194846/", "date_download": "2021-01-19T19:57:07Z", "digest": "sha1:YSKJ5YOEFHUY2R5MJEWVJFTPSNRF4PHP", "length": 7507, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கொரோனாவுக்காக மனிதரை நரபலி கொடுத்த பூசாரி; ஒடிசாவில் அதிர்ச்சி", "raw_content": "\nகொரோனாவுக்காக மனிதரை நரபலி கொடுத்த பூசாரி; ஒடிசாவில் அதிர்ச்சி\nபூசாரி இந்த நரபலி தரும் போது மது அருந்திவிட்டு போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.\nOdisha Priest sacrificed a man to save people from coronavirus : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, மனித உயிர்களை காக்க உலக நாடுகள் பலவும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஒடிசாவை சேர்ந்த பூசாரி ஒருவர் கொரோனாவை தடுக்க நரபலி கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் படிக்க : ட்விட்டர் பதிவு சர்ச்சை: ராணா திருமணத்தால் சோகமான த்ரிஷா\nஒடிசாவின் கட்டாக்கில் அமைந்திருக்கும் கோவில் ஒன்றின் பூசாரியாக பணியாற்றி வருகிறார் 72 வயதான சன்சரி ஓஜா சாமி. கொரோனா ஒழிய வேண்டும் என்றால், கோவிலுக்கு வரும் பக்தர் ஒருவரை நரபலி தர வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபக்தர் ஒருவர் அந்த நேரம் பார்த்து கோவிலுக்கு வருகை தர, அவரிடம் பூசாரி இதனை கூறியுள்ளார். பக்தர் அதற்கு மறுப்பு தெரிவிக்க, பூசாரி ஆத்திரத்துடன் அவரை தாக்கி, தலையை துண்டித்து கடவுளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையிடம் அவர் சரணடைந்துள்ளார். அவருக்கு மனநலம் பிடித்திருக்கலாம் என்று பலரும் கூறுகிறார்கள். பூசாரி இந்த நரபலி தரும் போது மது அருந்திவிட்டு போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.\nமேலும் படிக்க : மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்ட டாக்டர் ; இதுக்கெல்லாம் கொரோனா தான் காரணம்\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூ��்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/606853-no-one-starts-an-association-just-to-fight-courts-criticism-citu-agony.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2021-01-19T19:09:43Z", "digest": "sha1:YDQBRESN5KDOGS7W5JZZ6FEC3I7XTGRB", "length": 24718, "nlines": 301, "source_domain": "www.hindutamil.in", "title": "போராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை | No one starts an association just to fight: Courts Criticism CITU agony - hindutamil.in", "raw_content": "புதன், ஜனவரி 20 2021\nபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லை: நீதிமன்றம் விமர்சனம்; சிஐடியூ வேதனை\nஒரு இடத்தில் சங்கம் வருகிறது என்றால் அங்குள்ள சூழ்நிலைக் கொடுமையின் கட்டாயம் அது என்பதை உணரவேண்டும். தொழிலாளர்களோ, மருத்துவர்களோ, காவல்துறையோ யாரானாலும் மனிதனாக மதிக்கப்பட்டால், மனிதத்தன்மையோடு நடத்தப்பட்டால், அவர்கள் தரப்பு நியாயம் ஏற்கப்பட்டால் போராட்டங்கள் வராது என சிஐடியூ தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சிஐடியூ மாநிலத் தலைவர் அ.சவுந்ததரராசன் இன்று வெளியிட்ட அறிக்கை:\n“சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தைத் தடை செய்யுமாறு யூனுஸ்ராஜா என்பவர் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் போக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளார்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் போன்றோருக்கு சங்கம் தேவையில்லை என்று கருத்து கூறியுள்ளனர்.\nநீதிபதிகளின் இந்தக் கருத்து வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. சங்கம் இருந்தாலே வேலை நிறுத்தம் நடக்கும் என்ற அனுமானத்தில் இருந்து சில பிரிவினருக்குச் சங்கமே தேவையில்லை என்ற முடிவு எட்டப்படுகிறது. சங்கம் இருக்கிற துறைகளில் அல்லது ஆலைகளில் நினைத்தபோதெல்லாம் பொழுதுபோக்காக யாரும் வேலை ந��றுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கவில்லை.\nமெய் வருத்தியும், மூளையைக் கசக்கியும் வேலை செய்வோருக்கு அந்த வேலையின் பலனை அனுபவிக்கும் முதலாளிகள் அல்லது நிர்வாகத்தினர் குறைந்தபட்ச நியாயத்தைச் செய்ய மறுக்கும்போது, சட்டப்படியாக கூட நடக்காதபோது, இழிவாகவும், மனிதத்தன்மையற்றும் நடத்தும்போது, அற்ப காரணத்திற்கெல்லாம் ஆணவத்தோடு தண்டிக்கும்போதும் வேலை செய்வோருக்கு போராட்டம்தானே ஒரேவழி வேலையின் பலனைச் சுரண்டிக் குவித்து ஆனந்தம் கொள்வோருக்கு அந்தப் பலன் நிற்கும்போது மட்டும்தான் வலிக்கிறது.\nநவீன தொழில் நிறுவனங்கள் தோன்றிய கடந்த 300 ஆண்டுகளாக நடந்த எண்ணற்ற போராட்டங்களால் பிறந்த உரிமைதான் தொழிற்சங்க உரிமை. தொழிற்சங்க உரிமை யாரும் போட்ட பிச்சையல்ல. உற்பத்தி சுமுகமாக நடக்கவே தொழிலாளர்கள் கூட்டாகவும், அமைப்பாகவும், இயங்க அனுமதிக்க வேண்டும் என்று முதலாளிகளும் அரசும் உணர்ந்து ஏற்றுக்கொண்டதன் விளைவுதான் தொழிற்சங்கச் சட்டமாகும். பழிவாங்கலுக்கு அஞ்சி யாரும் எடுத்த எடுப்பில் சங்கம் அமைப்பதில்லை.\nஇப்போதும் எண்ணற்ற தொழிற்சாலைகளில், நிறுவனங்களில் சங்கம் இல்லை. நமது சுதந்திரத்தின் லட்சணம் அப்படி. ஒரு இடத்தில் சங்கம் வருகிறது என்றால் அங்குள்ள சூழ்நிலைக் கொடுமையின் கட்டாயம் அது என்பதை உணரவேண்டும். தொழிலாளர்களோ, மருத்துவர்களோ, காவல்துறையோ யாரானாலும் மனிதனாக மதிக்கப்பட்டால், மனிதத்தன்மையோடு நடத்தப்பட்டால், அவர்கள் தரப்பு நியாயம் ஏற்கப்பட்டால் போராட்டங்கள் வராது.\nபோராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் நடக்கின்றன என்றால் அதனை நடத்துபவர்களை மட்டும் குற்றக் கண்கொண்டு பார்க்காமல் அதன் மறுபக்கத்தையும் அக்கறையோடு கவனிக்க வேண்டும். மக்களின் திடீர் போராட்டங்கள் அன்றாடம் வெடிக்கின்றன. அங்கெல்லாம் சங்கமே இல்லை. எனினும் ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன என்று மனம் கொண்டு யோசிக்கவேண்டும்.\nஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தலைமை நீதிபதியின் செயல்பாடுகள் தவறு என்று கூட்டாகத் தெருவிற்கு வந்து மக்களுக்கு அறைகூவல் விடுத்ததின் பொருள் என்ன அந்தப் போராட்டத்திற்கு அவர்களுக்கு என்ன சங்கமா இருந்தது அந்தப் போராட்டத்திற்கு அவர்களுக்கு என்ன சங்கமா இருந்தது ஆனாலும், அவர்கள் அநீதியை எதிர்த்து ��ோராட்டத்தை முன்னெடுத்தார்கள்.\nகோயில் அர்ச்சகர்கள் கூட சங்கம் அமைத்துப் போராடும் நிலைக்கே தள்ளப்படுகிறார்கள். வேலை நிறுத்தங்களுக்கு இப்போதும் சட்டத்தில் வரையறைகள், கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் இருக்கின்றன. வேலை நிறுத்தங்கள் விளையாட்டுமல்ல, சட்டப்படி கேள்வி வரைமுறைக்கு அப்பாற்பட்டதுமல்ல. வேலை நிறுத்தம் சட்டப்படி சரியா தவறா என்பதை அரசு தீர்மானிக்கவேண்டும். அரசு அப்படி எடுக்கும் முடிவு குறித்து சட்டப்படி நீதிமன்றம் பரிசீலிக்கலாம்.\nஅரசின் வேலையை, தொழிலாளர் துறையின் வேலையை நீதிமன்றம் எடுத்துக்கொள்ளக் கூடாது. பல வேலை நிறுத்தங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது பிரச்சினையைத் தீவிரப்படுத்தவே செய்கிறது. அரச கட்டளை என்பதைப்போல நீதிமன்றக் கட்டளை என்று வேலை நிறுத்தத்தை முடக்குவதால் சரியான நீடித்த தீர்வு கிடைக்காது. இதில் சமூகப் பொறுப்போடும், கரிசனத்தோடும் அரசும் நிறுவனத்தாரும் நடந்தால்தான் இருதரப்பிலும் புரிந்துணர்வும், அமைதியும் ஏற்படும்.\nஎனவே, சங்கம் அமைக்கும் உரிமை எல்லோருக்கும் வேண்டும். அந்தந்தத் துறையினர் தத்தம்குறைகளைக் கூட்டாக முறையீடு செய்து தீர்வினை எட்டும் உரிமை உறுதிப்படவேண்டும். நீதிபதிகள் சங்கம் அமைக்கும் உரிமைக்கு எதிராகவே கருத்துத் தெரிவிப்பது ஏற்கதக்கதல்ல. வருந்தத்தக்கது”.\nஜன.5 வரை திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனைக் கைது செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமான ஆலோசனை சொல்லுங்கள்; அரசு ஏற்கும்: துரைமுருகனுக்கு முதல்வர் பழனிசாமி பதில்\nதமிழகத்தில் இன்று 1,410 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 385 பேர் பாதிப்பு: 1,456 பேர் குணமடைந்தனர்\nதென்சென்னை, புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் நிரந்தரத் தீர்வு: சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளைப் பார்வையிட்டு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nNo one startsAn association just to fightCourtsCriticismCITUAgonyபோராட்டம் நடத்துவதற்காக யாரும் சங்கம் ஆரம்பிப்பதில்லைநீதிமன்றம் விமர்சனம்சிஐடியூவேதனை\nஜன.5 வரை திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனைக் கைது செய்யக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமான ஆலோசனை சொல்லுங்கள்; அரசு ஏற்கும்: துரைமுருகனுக்கு முதல்வர் பழனிசாமி...\nதமிழகத்தில் இன்று 1,410 பேருக்குக் கரோனா தொற்��ு; சென்னையில் 385 பேர் பாதிப்பு:...\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nடாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஅருணாச்சலப் பிரதேசத்தில் சீனா உருவாக்கும் கிராமம்: பாஜக...\nராமநாதபுரம் அருகே நீரில் மூழ்கிய 500 ஏக்கர் கடலை, எள் பயிர்கள்: விவசாயிகள்...\nகாளையார்கோவில் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 500 கரி மூட்டைகள்: தொழிலும் பாதிக்கப்பட்டதால்...\nஅதானி குழுமத்துக்காக தமிழக சுற்றுச்சூழலை பலி கொடுக்கும் அதிமுக, பாஜக அரசுகள்: ஸ்டாலின்...\nஎன்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள்\nமதுரை மாசிவீதி, சித்திரை வீதிகளில் முடிந்தும், முடியாத நிலையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்:...\nஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை: சட்டத்திருத்தம் கோரி அரசிடம் மனு கொடுக்க உயர்...\nஎம்.பி.,யால் ரத்தான அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆய்வுக்கூட்டம்: பதறிப்போன மதுரை ஆட்சியர், மாநகராட்சி...\nமசினகுடியில் காயத்துடன் வலம் வந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: காதில் காயம்...\nபாலாகோட் தாக்குதல் தொடர்பான வாட்ஸ் அப் தகவல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை தேவை:...\n'அண்ணாத்த' தாமதம்: சூர்யா படப் பணிகளைத் தொடங்கிய சிவா\n'ஆர்.ஆர்.ஆர்' அப்டேட்: கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு தொடக்கம்\nசல்மான் கானின் முடிவால் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகம்\nஅவிட்டம், சதயம், பூரட்டாதி; வெற்றி தரும் நட்சத்திர நாட்கள், சிக்கலில் சிக்கவைக்கும் நட்சத்திரங்கள்;...\nபுதுவையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் வீதம் 97% ஆக உயர்வு: பரிசோதனை 4 லட்சத்தைத்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1781/", "date_download": "2021-01-19T18:51:45Z", "digest": "sha1:NNCNHF57UD2J6IYABYB5R2E7HCMDSJO2", "length": 7896, "nlines": 57, "source_domain": "www.savukkuonline.com", "title": "பாஸ்… ! மொதல்ல உங்க கேஸ பாருங்க பாஸ்… – Savukku", "raw_content": "\n மொதல்ல உங்க கேஸ பாருங்க பாஸ்…\nதிருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n“நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது. அந்த கோயிலுக்காகவே அவர்களது ஆட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் ஆபரணங்களும் கோயிலுக்கு திருவாங்கூர் மன்னர்களால் அளிக்கப்பட்டது தான். எனவே, அவை அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கே சொந்தமானது. எனினும், அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலிலேயே வைக்கப்பட வேண்டும்.” என்று ஜயேந்திரர் கூறினார்.\nபல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி திறக்கப்பட்டது. இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nதிருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nNext story சாக்சை துவைத்தாயிற்று…. ஷுவை என்ன செய்யப் போகிறீர்கள் \nPrevious story ஜெயலலிதா போனை ஒட்டுக்கேட்டவருக்கு சிவப்புக் கம்பளம்\nபோஸ்ட் மார்ட்டம் : மெளன குரு\nமோடியின் இமாலய வெற்றி – அடுத்து என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NTUxNg==/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF!", "date_download": "2021-01-19T18:52:56Z", "digest": "sha1:TMJTUCBOF47S74P6URSBYIRS25L63EX7", "length": 6404, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nசுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி\nமன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவை தற்காலிகமாக அமைக்க மன்னார் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார்- திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தொடர்பான வழக்கானது நேற்று (வியாழக்கிழமை), மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் எம்.சஹாப்தீன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மாந்தை ஆலய நிர்வாகத்தினரும் திருக்கேதீஸ்வர நிர்வாகத்தினரும் இணக்கப்பாடு ஒன்றிற்கு வந்தமைக்கு அமைவாக எதிர்வரும் சிவராத்திரியை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி மாலை வரை... The post சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைய கேதீஸ்வரத்தில் வளைவு அமைக்க மன்னார் மேல்நீதிமன்றம் அனுமதி\nசவால்களை சந்திக்க தயார் கமலா ஹாரிஸ் பேச்சு\nபனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா\nவரலாறு படைத்தது இந்தியா; கோப்பை வென்றது எப்படி\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி\n5 மாநில தேர்தலுக்கு நேரடி ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையர் குழு அசாம், மேற்குவங்கத்தில் முகாம்: அடுத்த வாரம் தமிழகம் வர வாய்ப்பு\nகன்னியாஸ்திரி அபயா கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற பாதிரியார் ஐகோர்ட்டில் அப்பீல்\nஉத்தரபிரதேசத்தில் மாடுகள் வதை புகாரில் சோதனை : மக்கள் கற்கள் வீசி தாக்கியதில் 5 போலீசார் காயம்.. துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: இளம் வீரர்களை செதுக்கிய ராகுல் டிராவிட்டிற்கு ட்விட்டரில் வாழ்த்து மழை\nடிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு எதிரொலி: தலைநகர் எல்லையில் விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை..\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிகலா விடுதலை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் ட்விட்\nவரும் 22 ம் தேதி அதிமுக ம���வட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் போராட்டம்: விவசாயிகள் சங்கம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/coronavirus/story20201130-56752.html", "date_download": "2021-01-19T17:42:33Z", "digest": "sha1:J6GV4UOVDLOQVFSZZLNO5TTNNGHHJD4Q", "length": 12226, "nlines": 132, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தேக்கா சென்டரில் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 876 பேரில் இருவருக்கு தொற்று | Tamil Murasu", "raw_content": "\nதேக்கா சென்டரில் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 876 பேரில் இருவருக்கு தொற்று\nசிங்கப்பூரில் 30க்கு மேற்பட்ட புதிய தடுப்பூசி மையங்கள்; தினமும் 70,000 பேருக்கு தடுப்பூசி போடத் திட்டம்\nமலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு; சரவாக் மட்டும் விதிவிலக்கு\nவருமானம் இழந்து தவிப்போருக்கு இலவச உணவு வழங்கும் பினாங்கு உணவகம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மரணம்\n(காணொளி) தீவிர சிகிச்சைப் பிரிவு கொவிட்-19 நோயாளிகள் மரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக பரபரப்பு\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா\nசிங்கப்பூரில் மேலும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் நால்வருக்கு தொற்று\nசிங்கப்பூரில் COVID-19 அண்மைய விவரங்கள்\nஅனைத்து COVID-19 செய்திகளையும் காண இங்கு சொடுக்குக.\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள்\nமருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் (தீவிர சிகிச்சையில் 0)\nமாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jan 2021 21:44\nதேக்கா சென்டரில் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 876 பேரில் இருவருக்கு தொற்று\nஅந்த இருவருக்கும் தொற்று ஏற்கெனவே இருந்திருக்கலாம் எனப் பரிசோதனைகள் மூலம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதேக்கா சென்டரிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் தொழில் நடத்தும் 876 உணவு அங்காடிக் கடைக்காரர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் இர\nமுழு செய்தியையும் வாசிக்க இலவசமாக பதிவுசெய்க\nதேக்கா கொவிட்-19 கொரோனா கிருமித்தொற்று\nகிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்களின் பட்டியலில் தேக்கா நிலையம், முஸ்தஃபா நிலையம், சிம் லிம் ஸ���குவேர்\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nவிரும்பிய கட்சியில் சேரலாம்: ரஜினி மன்றம்\nபன்றிகளைப் பிடித்து நிறுத்தும் புதிய போட்டியும் இளையர்களின் விளக்கமும்\nஅண்மையில் தொற்றிலிருந்து மீண்ட 108 வயது மூதாட்டிக்கு தடுப்பூசி\nசிங்கப்பூருக்கு வரும் அனைவருக்கும் வந்தவுடன் பிசிஆர் பரிசோதனை; வெளிநாட்டு ஊழியர்களுக்கான பரிசோதனைச் செலவை நிறுவனங்கள் ஏற்கும்\nபசுவை கொன்றால் ஏழாண்டு சிறை\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண��� தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_626.html", "date_download": "2021-01-19T17:41:20Z", "digest": "sha1:W6UK5JOEZ3EDSHSP7E7BZ3ZGFHMQQBVZ", "length": 11544, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட முயற்சி செய்ய வேண்டாம்\nமாகாண சபைத் தேர்தல் எனும் போர்வையில் ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப் போடும் முயற்சி இடம்பெறுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.\nஇவ்வாறான நடவடிக்கைகளைத் தோற்கடிக்கும் பணிகளை தாம் முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பெதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார் .\nதூக்கத்திலிருந்து எழுந்த ஒருவர் போன்று தற்பொழுது மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இது ஜனாதிபதித் தேர்தலை இழுத்தடிப்புச் செய்வதற்கான ஒரு முயற்சியே ஆகும். இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு எடுத்த அத்தனை முயற்சிகளையும் முறியடித்தோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் கூறினார்.\nநேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=69&Itemid=0", "date_download": "2021-01-19T18:37:37Z", "digest": "sha1:VDS245NEQDT66NO2TP6N5CF5IQ647ZWF", "length": 4020, "nlines": 75, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n31 May காலம் கரைகிறது கி.பி.அரவிந்தன் 6046\n31 May ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும் கி.பி.அரவிந்தன் 310606\n1 Jun ஆக்காண்டி சண்முகம் சிவலிங்கம் 6991\n1 Jun சூத்திரர் வருகை கவிதைநூல் வெளியீடும் அறிமுக நிகழ்வும் பாலன்குட்டி 5809\n1 Jun ஓர் அகதியின் தாயும் தாயகமும் கி.பி.அரவிந்தன் 6456\n1 Jun இலண்டன் நாடக விழா - சில பதிவுகள் மு.புஷ்பராஜன் 5787\n1 Jun அவர்கள் கரையிலேயே நிற்கிறார்கள் தா.பாலகணேசன் 5984\n8 Jun அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் கி.பி.அரவிந்தன் 20181\n8 Jun வெளிச்சக் குப்பை சஞ்சீவ்காந்த் 6823\n8 Jun மலையகத்தின் மூத்த எழுத்தாளர் கே.கணேஷ் - தெளிவத்தை ஜோசப் - 5820\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 20172570 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/uncategorized/76411.html", "date_download": "2021-01-19T17:41:45Z", "digest": "sha1:WEZE7V47WNW775FWIT6VVPG2B4U4P5P5", "length": 7024, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பிரியாமணியை புகழும் ஸ்ருதி..!! : Athirady Cinema News", "raw_content": "\nசினிமாத் துறையில் இருக்கும் நடிகைகளில் அற்புதமான நடிகையாக பிரியாமணி மாறியுள்ளதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாராட்டியுள்ளார்.\nதிரையுலகைப் பொறுத்தவரையில் முன்பெல்லாம் இரு நடிகைகள் பற்றி பேசினாலே, அவர்களுக்குள் இருக்கும் சண்டைகளும் பிரச்சினைகளும்தான் அதிகம் பேசப்படும். ஆனால் இன்றைய தலைமுறை நடிகைகளிடம் அந்தப் போக்கு மெல்ல மெல்ல மாறிவருகிறது. நடிகைகள் பலர் உண்மையில் ஒருவருக்கொருவர் நட்புடன் இருந்துவருகின்றனர். இதை ரசிகர்களுக்குக் கொண்டுசெல்லும் வேலையை இன்றைய சமூக வலைதளங்கள் செய்துகொண்டிருக்கின்றன.\nஅந்த வகையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சமீபத்தில் பிரியாமணியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் பலமுறை இவரை ரசித்துள்ளேன். சினிமா துறையில் இருக்கும் புத்திசாலித்தனமான, அற்புதமான சில நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். அவரின் அன்பு விசேஷமானது. உங்கள் அன்பு இந்த உலகத்தின் மீது இன்னும் நம்பிக்கையை அதிகப்படுத்துவது போல் என்னை உணரவைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், ஸ்ருதி ஹரிஹரன் தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி படத்தின் கன���னட ரீமேக்கில் நடித்துவருகிறார். இப்படத்தை இயக்குநர் குருதத்தா ரீமேக் செய்துவருகிறார். சுதீப் தனுஷ் கேரக்டரில் நடிப்பதுடன் படத்தையும் தயாரிக்கிறார். ராஜ்கிரண் நடித்த கேரக்டரில் கன்னடத்தில் முன்னணி நடிகராக விளங்கும் அம்பரீஷ் நடிக்கிறார். ‘அம்பி நிங் வயசாய்தோ’ என்ற பெயரில் உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு துவங்கி காட்சிகள் படமாக்கப்பட்டுவருகின்றன.\nPosted in: CINEMA, சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/06/blog-post_13.html", "date_download": "2021-01-19T18:13:34Z", "digest": "sha1:5SJOSVWRGCJTZHCSLPW6V6ZZLIPPAWRN", "length": 8311, "nlines": 192, "source_domain": "www.kummacchionline.com", "title": "அழகிய அலைகள் (பாகம் ஒன்று) | கும்மாச்சி கும்மாச்சி: அழகிய அலைகள் (பாகம் ஒன்று)", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nஇந்த வினோதமான அழகிய அலைகள் உங்களின் பார்வைக்கு\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nஎன்னமோ படம் காட்ட ஆரம்பிச்சிட்டே.\nஎன்னமோ படம் காட்ட ஆரம்பிச்சிட்டே.\nஎன்னமோ படம் காட்ட ஆரம்பிச்சிட்டே.\nகும்மாச்சி சார்.. உங்களோட வலைப்பூவைத்தான் காலைல இருந்து ஒவ்வொரு இடுகையா வாசிச்சுட்டு இருக்கேன். செம ரகளையா இருக்கு ஒவ்வொண்ணும்.. உங்கள Follow பண்ணவும் ஆரம்பிச்சாச்சு.. :)\nஅட அட அடா என்னமா....இந்த போட்டோக்கள் நிஜம் எனில் இதை எடுக்க எவ்வளவு நேரம் காத்திருந்திருப்பார் அந்த போட்டோகிராபர்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜ மெய்யாலுமே (சென்னை செந்தமிழில் ஒரு வசனக்கவிதை...\nஅழகிய அலைகள் (பாகம் இரண்டு)\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nமீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாம...\nஅமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப...\nநாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dspora.no/2020/08/04/norway-local-history-wiki-tamil/", "date_download": "2021-01-19T17:28:21Z", "digest": "sha1:GNLGH5MVSXPGLA3RLGBVEERV66WPMKYF", "length": 7605, "nlines": 74, "source_domain": "dspora.no", "title": "உள்ளூர் வரலாறு வீக்கியில் (Local history wiki/ Lokalhistoriewiki) நோர்வே-தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த வேலைத்திட்டம் – புலம்பெயர் தமிழ் ஆவணகம்", "raw_content": "\nஆவணக்காப்பு விழிப்புணர்வு │ Archival awareness\nபதிவேடு, ஆவணப்படுத்தல் வள உதவிகள் │DOCUMENTATION AND ARCHIVING RESOURCES\nஉள்ளூர் வரலாறு வீக்கியில் (Local history wiki/ Lokalhistoriewiki) நோர்வே-தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த வேலைத்திட்டம்\n08. யூலை 2020 அன்று முகநூல் பக்கத்தில் பதிந்த இடுகையின் அடிப்படையில் இங்கு மீள்பதிவு செய்யப்படுகின்றது.\nஇன்று எமது ஒவ்வொரு செயற்பாடும் எதிர்காலத்தின் வரலாறாக அமையும். நமது உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்தி எழுதுவதற்கு ஒருவர் வரலாற்றாசிரியராகவோ அல்லது ஆய்வாளராகவோ இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. உள்ளூர் வரலாறு சார்ந்த உங்களது நினைவுகளையும் அனுபவங்களையும் உங்களால் மட்டுமே எழுத முடியும்.\nஇப்பொழுது நோர்வேயிய உள்ளூர் வரலாற்று நிறுவனம் (The Norwegian Institute of Local history / Norsk lokalhistorisk institutt – NLI) உள்ளூர் வரலாற்றை உருவாக்குவதற்கு நோர்வே வாழ் தமிழர்களை பங்காளராக வருமாறு அழைக்கின்றது.\nநீங்கள் ஒரு விடயம், இடம், நபர், அமைப்பு, நிறுவனம் பற்றி பதிவிடலாம். அல்லது வேறு உள்ளூர் மற்றும் வரலாறு சார்ந்த எந்தவொரு கருப்பொருளைப் பற்றியும் எழுதலா��், புகைப்படத்தை பதிவிடலாம்.\nஉதாரணத்திற்கு, நீங்கள் நோர்வேக்கு வந்தவுடன் எடுத்த முதல் புகைப்படத்தை பதிவேற்றலாம்\nதாயகத்தில் இருந்து இன்னும் நினைவாக உங்களுக்கு இருக்கும் பொருட்களைப் பற்றிய பதிவாக இருக்கலாம்\nதமிழ் இசை, பண்பாடு, மொழி, வரலாறு, புலம்பெயர்வு பற்றி இருக்கலாம்\nநோர்வேயிய பண்பாடான குடில் பயணத்தில் தமிழர் பற்றி இருக்கலாம்.\nஇரண்டாம் தலைமுறை தமிழர்களின் பார்வையில் நோர்வே-தமிழ் பதிவுகளாக இருக்கலாம்.\nNLI இன் கடிதம் நோர்வேயிய மற்றும் தமிழ் மொழிகளில் இணைக்கப்பட்டுள்ளது.\nமேலதிகத் தகவலுக்கு NLIயைத் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nதமிழில் மேலதிகத் தகவலுக்கு இங்கு தொடர்பு கொள்ளவும்.\nநோர்வே-தமிழ் உள்ளூர் வரலாற்றை ஆவணப்படுத்த வாருங்கள்.\nஇங்கே இ. மயூரநாதன் தமிழில் விக்கி தொழில்நுட்பத்தைப் பற்றி சுருக்கமான விளக்கம் தருகின்றார் (02:31 – 15:07).\nஇ. மயூரநாதன் விக்கி தொழில்நுட்பம் பற்றி கூறுகின்றார் (02:31 – 15:07)\nதோற்றம், நோக்கம் மற்றும் சூழல்: வரலாற்றுத் தொடர்ச்சி\n4 thoughts on “உள்ளூர் வரலாறு வீக்கியில் (Local history wiki/ Lokalhistoriewiki) நோர்வே-தமிழர் பண்பாடு மற்றும் வரலாறு குறித்த வேலைத்திட்டம்”\nPingback: அன்புள்ள டிஸ்போரா தமிழ் ஆவணகம் – DsporA Tamil Archive\nPingback: அன்புள்ள டிஸ்போரா தமிழ் ஆவணகம் – புலம்பெயர் தமிழ் ஆவணகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-19T18:05:31Z", "digest": "sha1:BYVBUETKDLSGYC34WE4UTMJ4HGH5GSUR", "length": 17435, "nlines": 118, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "சார்பியல் | இணைய பயணம்", "raw_content": "\nகுறுக்கெழுத்துப் புதிர் 28 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோ��்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nஇரண்டு கருந்துளைகள் மோதிக் கொண்டால் என்ன சத்தம் கேட்கும்\nமுதலில் சில சொற்களின் அறிமுகம்:\nகருந்துளை: நம்மில் பலர் எழுவதற்கு முன்பே உதிக்கும் சூரியனைக் காட்டிலும் பல மடங்கு எடை கொண்ட (நன்கு கொழுத்த) ஒரு Ex-விண்மீன். இந்த மாஜி விண்மீன் தன் வயோதிக காலத்தில் செய்வதறியாது தனக்கு அருகில் வரும் விண்மீன்களையும் இன்ன பிற பொருட்களையும், ஏன் யாராவது தூரத்தில் இருந்து புகைப்படம் எடுக்கலாம் என்றால் ஒளியைக் கூட விழுங்கி கபளீகரம் செய்து விடுகிறது. எனவே இதனை நேரடியாகப் பார்க்க முடியாது. சில இளவட்ட நட்சத்திரங்கள் கிறுக்குப் பிடித்த மாதிரி சுற்றித் திரிந்து திடீரென்று காணாமல் போனால் அங்கு ஒரு கருந்துளை இருக்கிறது என்று பொருள்.\nஈர்ப்பு அலைகள்: காதலர் தினத்தில் எழுதினாலும் இங்கே நான் காதலைப் பற்றி குறிப்பிடவில்லை. எப்படி ஒலி, ஒளி போன்ற மின்காந்த அலைகள் உள்ளனவோ, அதே போல் அண்டத்தில் உள்ள பொருட்களுக்கிடையே இயங்கும் ஈர்ப்பு விசைக்கு ஒருவித ஈர்ப்பு அலைகள் காரணமாக இருக்க வேண்டும் என்று 100 ஆண்டுகளுக்கு முன் ஐன்ஸ்டீன் கணித்தார்.\nஆனால் அதை எப்படி நிரூபிக்க முடியும்\nஇப்போது தான் இதற்கு விடை கிடைத்ததுள்ளது. மின்காந்த அலைகள் தாம் பயணிக்கும் ஊடகத்தை ஒன்றும் செய்வதில்லை. ஆனால் ஈர்ப்பு அலைகளோ தாம் பயணிக்கும் இடத்தையும் காலத்தையும் கூட சிதைத்து விட்டுச் செல்லும் தன்மை கொண்டவை. இடத்தைச் சிதைப்பது சரி, வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல் என்று வைத்துக் கொள்வோம். காலத்தை எப்படி சிதைப்பது\nஇதைப் புரிந்து கொள்ள நாம் பிரபஞ்சத்தை இடம் என்ற முப்பரிமாணங்களுடன் காலம் என்ற நாலாவது பரிமாணத்தையும் சேர்த்து நெய்யப்பட்ட ஒரு ‘துணி’யாகப் பார்க்க வேண்டும். இந்த ‘துணியின்’ மீது ஒரு பொருளை வைத்தால், அந்தப் பொருளின் நிறையால் இடம்-காலம் என்ற இழைகளில் ஏற்படும் தொய்வு தான் ஈர்ப்பு விசை என்பது சார்பியல் கொள்கையின் படி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தந்த விளக்கம். இது கீழே விழுந்த ஆப்பிளை வைத்துக் கொண்டு நியூட்டன் சொன்ன விளக்கத்தின் அடுத்த நிலை.\nஇடம்-காலம் என்ற இழைகளால் ஆன துணி போன்றது அண்ட வெளி. நிறைகளின் அழுத்தத்தால் இந்த துணியில் ஏற்படும் தொய்வே ஈர்ப்பு விசை என்ற��ர் ஐன்ஸ்டீன். படம்: நாசா\nஇப்படியாக, விளக்கம் எல்லாம் சரி… விவரம் எங்கே என்று அறிவியல் உலகம் கடந்த நூறாண்டுகளாய் தேடியதன் விளைவாக இப்போது கொஞ்சம் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. ஈர்ப்பு அலைகள் மெலிதானவை; ஒளியாண்டுக் கணக்கான அலை நீளம் கொண்டவை. சூப்பர் நோவா எனப்படும் பெரு நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போதோ, அல்லது இரு கருந்துளைகள் மோதிக் கொள்ளும் போதோ இந்த ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன. அவற்றைக் உணர சக்திவாய்ந்த நுண்ணுணரிகள் தேவை. கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களும் பல நாட்டு விஞ்ஞானிகளின் கூட்டு உழைப்பும் இதைச் சாத்தியமாக்கி உள்ளன. LIGO (Laser Interferometer Gravitational-wave Observatory) எனப்படும் உணர்வகத்தை அமைத்து இதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தது. மொத்தம் 8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த இண்டர்பெரோமீட்டர் ‘கைகள்’ வழியாக ஈர்ப்பு விசைகள் பாயுமேயானால் குறுக்கீட்டு விளைவு (Interference) ஏற்பட்டு நுண்ணுணரியால் உணரப்படும். இச்சலுகை வெறும் 0.2 வினாடிகள் மட்டுமே.\nஇவை எல்லாம் நேரடி தொலைக்காட்சி போல அல்ல. சுமார் 1.2 ஒளி ஆண்டுகளுக்கு முன் 36 சூரியன்களின் எடை கொண்ட ஒரு கருந்துளையுடன் 29 சூரிய எடை கொண்ட மற்றொரு கருந்துளை மோதிய நிகழ்வைக் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி பதிவு செய்தனர் LIGO விஞ்ஞானிகள். இதை உடனே அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. பதிவான தரவு சரியானது தானா என்பதை பன்னாட்டு விஞ்ஞானிகளும் உறுதிப் படுத்திய பின்னரே உலகறிய அறிவித்துள்ளனர்.\nஇவ்வாறு கருந்துளைகள் மோதிக் கொள்ளும் போது ‘கீச்சுக்கள்’ (chirps) போன்ற அலைவடிவங்கள் ஏற்படுகின்றன. அத்தகைய ஒரு கீச்சு ஒலியை இந்த ஆய்வின் போது பதிவு செய்துள்ளனர். அந்த 8 வினாடி நீள ஒலிப்பதிவை இங்கே கேட்டு மகிழுங்கள். பதிவிறக்கம் செய்து குறுந்தகவலுக்கான ringtone-ஆகவும் வைத்துக் கொள்ளலாம்.\nஅண்டம் அனைத்தையும் காதலியுங்கள். காதலர் தின வாழ்த்துகள்.\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஈர்ப்பு அலைகள், ஈர்ப்பு விசை, கருந்துளை, கீச்சு, சார்பியல்\nகுறுக்கெழுத்து 28 – சினிமா\nஇலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்\nகுறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்���ம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை கொரோனா சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nசாணக்கியர் vs. திருவள்ளுவர் - ஊழலை ஒழிக்க யார் வழி சிறந்தது\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pillayar.dk/pid.date/2020/08", "date_download": "2021-01-19T17:39:02Z", "digest": "sha1:BT3LKD2W65D3OLKXHX5CS2VHE2H5VC6R", "length": 4954, "nlines": 124, "source_domain": "pillayar.dk", "title": "ஆகஸ்ட் 2020 - ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் - கேர்ணிங், டென்மார்க்", "raw_content": "\nகொரோனா பற்றிய அரசின் வழிகாட்டுதல்\nசதுர்த்தி ஜனவரி 16, 2021\nதைப்பொங்கல் ஜனவரி 14, 2021\nமுக்கிய அறிவித்தல் ஜனவரி 8, 2021\nசங்கடஹர சதுர்த்தி ஜனவரி 2, 2021\nமுக்கிய அறிவித்தல் ஜனவரி 2, 2021\nஆங்கிலபுதுவருடப்பூஜை ஜனவரி 1, 2021\nஆங்கிலபுதுவருடப்பூஜை டிசம்பர் 28, 2020\nதிருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் டிசம்பர் 22, 2020\nபிள்ளையார்கதை நிறைவு டிசம்பர் 22, 2020\nசதுர்த்தி டிசம்பர் 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/after-rajinikanth-pawan-kalyan-fake-information-tweet-also-deleted-069248.html", "date_download": "2021-01-19T19:09:44Z", "digest": "sha1:7ZK57EF454KP57QRFDA6H37ZBAOP6CSD", "length": 15587, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உளறும் பிரபலங்கள்.. டோலிவுட் சூப்பர்ஸ்டார் ட்வ��ட்டும் டெலிட்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்! | After Rajinikanth, Pawan Kalyan fake information tweet also deleted! - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n4 hrs ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n5 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n6 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nAutomobiles ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉளறும் பிரபலங்கள்.. டோலிவுட் சூப்பர்ஸ்டார் ட்வீட்டும் டெலிட்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nசென்னை: கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவலை கூறியதாக நடிகர் ரஜினிகாந்தின் ட்வீட்டை ட்விட்டர் இந்தியா அதிரடியாக டெலிட் செய்தது.\nஇந்நிலையில், டோலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகரான பவன் கல்யாண் கொரோனா குறித்து பதிவிட்ட தவறான விழிப்புணர்வு பதிவையும் ட்விட்டர் இந்தியா நீக்கியுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் தனது வீடியோ பதிவில் சொன்ன அதே 14 மணி நேர பிரச்சனையையே, நடிகர் பவன் கல்யாணும் தனது ட்வீட்டில் கூறியிருந்தார்.\nபிரபலங்கள், கொரோனா குறித்து பேசும்போது, நன்றாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் இல்லை என்றால், பேசாமல் இருப்பதே நல்லது என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nகொரோனா போன்ற கொடிய நோய் தாக்கும் நேரத்திலும், அது குறித்த தெளிவான விளக்கத்தை மருத்துவர்��ளோ அல்லது விஞ்ஞானிகளோ கொடுக்காமல், இதுபோன்ற சினிமா நடிகர்களை வைத்து கொடுக்க சொல்வதன் விளைவு தான் இதுபோன்ற தவறான தகவல்கள் பரவ காரணம் என பொதுமக்கள் சிலர் கொந்தளித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.\nமேலும், சிலர், வாட்ஸப் வதந்திகளை நம்பி, 14 மணி நேரம் வீட்டில் முடங்கி கிடந்தால், கொரோனா வைரஸ் செத்து விடும் என்ற கருத்தை எப்படித்தான் இவர்கள் நம்புகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅட்லீஸ்ட் நிபுணர்களை ஆலோசித்த பின்னராவது, சூப்பர்ஸ்டார் நடிகர்கள் இதுபோன்ற விழிப்புணர்வு பேச்சுக்களை வெளியிட வேண்டும் எனவும் வச்சு செய்து வருகின்றனர்.\n'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு\nபடப்பிடிப்புக்கு முன் கொரோனா டெஸ்ட்... பிரபல இயக்குனருக்கு தொற்று உறுதி.. ஷூட்டிங் தள்ளி வைப்பு\nபடப்பிடிப்பு முடிந்து வந்த.. தனுஷ் பட இயக்குனருக்கு கொரோனா தொற்று உறுதி.. வீட்டில் தனிமை\nஅந்த அறிகுறியே இல்லையாமே.. பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை\nகொரோனா இல்லை.. ரத்த அழுத்தத்தில் மாறுபாடு.. நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nநடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா நெகட்டிவ்.. 4 பேருக்கு கொரோனா பரவியதால் அண்ணாத்த ஷூட்டிங் நிறுத்தம்\nஆத்தாடி இவருக்கும் வந்திருச்சாமே கொரோனா.. தனிமை சிகிச்சையில் பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்\nஅமிதாப் முதல் சரத்குமார் வரை.. 2020-ல் சினிமா பிரபலங்களை உருட்டி மிரட்டிய கொரோனா வைரஸ்\nகொரோனா பாதிப்பு.. பிரபல கொரிய இயக்குநர் கிம் கி டுக் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. அட்லி அஞ்சலி\n'கொரோனா பாதிப்பு உண்மைதான்.. அதுல கவலைப்பட ஒண்ணுமில்லை..' பிரபல நடிகை தகவல்\nவிடாமல் விரட்டும் கோவிட்-19.. பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை சிகிச்சை\nஷூட்டிங்கில் கலந்துகொண்ட ஹீரோ, இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு.. படப்பிடிப்பு நிறுத்தம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்\nகண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் \nஉச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும�� இணையதளம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/life/", "date_download": "2021-01-19T17:32:32Z", "digest": "sha1:6R5RISCJP4H5DXZMKK2FPHE5NABXIWEZ", "length": 7885, "nlines": 98, "source_domain": "tamilchristianmessages.com", "title": "கிறிஸ்து எனக்கு ஜீவன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் கிறிஸ்து எனக்கு ஜீவன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜூன் 26 கிறிஸ்து எனக்கு ஜீவன் பிலிப் 1:20-30\n“கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” (பிலி 1:21).\nஇந்த உலகத்தில் ஒரு கிறிஸ்தவன் எதற்குமே பயப்படவேண்டிய அவசியமில்லை. ஏனென்று கேட்டால் அவனுடைய நம்பிக்கை கிறிஸ்துவாக மாத்திரமே இருக்கும். மரணமே ஆனாலும் அவனுக்கு அது இழப்பு அல்ல லாபமே. ஏனென்றால் அவனுடைய வாழ்க்கை இந்த உலகத்தில் முடியும்பொழுது மேலான மகிமையின் வாழ்க்கைக்குள் பிரவேசிக்கிறானே ஒழிய, அவன் இழப்பது ஏதுமில்லை. ஆகவே தான் பவுல் பிலிப்பியர் 1:20 – ல் “நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்” என்று சொல்லுகிறார்.\nவாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் ஒரு கிறிஸ்தவன் வெற்றியோடே கடந்து போக முடியும். இந்த உலகத்தின் காரியங்கள் நிலையானவைகள் அல்ல, அழிந்து போகக்கூடியவைகள். இவைகளில் தேவன் நமக்கு கிருபை காண்பிக்கிறார். ஆனாலும் இவை பிரதானமானது அல்ல என்பதை நாம் எப்பொழுதும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். நம்முடைய பிரதானமான காரியம் என்னவென்றால் கிறிஸ்து நமக்கு ஜீவன் அவரோடே கூட மகிமை அடையும்படியாக வாஞ்சிக்க வேண்டும். ஆகவேதான் கொலோசெயர் 3:4-ல் பவுல், “நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்” என்று சொ���்லுகிறார்.\nஆகேவ இந்த உலகத்தின் காரியங்களினால் நசுங்குண்டு போகவேண்டிய அவசியமில்லை. இன்னுமாக பவுல் “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்” (2 கொரி 5:1) என்று சொல்லுகிறார். ஆகவே அருமையானவர்களே இந்த உலகத்தின் காரியங்கள் உன் ஆத்துமாவை அழிக்கும்படியான பலனற்ற காரியங்களை ஒருபோதும் உன் வாழ்க்கைக்குள் அனுமதியாதே. கர்த்தர் நிச்சயமாக உன் வாழ்க்கையில் துணையாக நின்று நித்திய ஜீவன் தருவார் என்பதில் உறுதியாயிரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal", "date_download": "2021-01-19T19:16:51Z", "digest": "sha1:RKHMIAG5JMGO6HZY47TS5D4KLNL4HIB6", "length": 11289, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "SirappuKatturaigal | Tamil News | Tamil Newspaper - Dailythanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதேசிய செய்திகள் | உலக செய்திகள் | மாநில செய்திகள் | சிறப்புக் கட்டுரைகள்\nசீனாவில் 10 கோடி பேருக்கு நச்சு ரசாயனம் கலந்த பாதுகாப்பற்ற குடிநீர் வினியோகம்\nசீனாவில் 10 கோடி பேருக்கு நச்சு ரசாயனம் கலந்த பாதுகாப்பற்ற குடிநீர் வினியோகிக்கப்படுகிறது என ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.\nபதிவு: ஜனவரி 17, 06:58 AM\nபெருமை பேசும் ‘பொங்கல் படி’\nதைத்திங்கள் முதல்நாள் உழவர்கள் தாங்கள் அறுவடை செய்த முதல் நெல்லை சமைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுகிறார்கள்.\nபதிவு: ஜனவரி 15, 06:35 AM\nகன்னிப் பெண்களின் நோன்பு வழிபாடு\nபொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபதிவு: ஜனவரி 15, 05:46 AM\nசுவையோ சுவை சுட்டதும்.. அவித்ததும்..\nபூலோகத்தின் கற்பகத்தரு என்று அழைக்கப்படக்கூடிய பனைமரத்தின் அனைத்து பாகங்களும் பலன் தரக்கூடியது.\nபதிவு: ஜனவரி 14, 10:00 AM\nசீக்கியர் கொண்டாடும் `ஓலைச்சுவடி பொங்கல்'\nபஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர், ஜஸ்வந்த் சிங். இவரது தாய்மொழி பஞ்சாபி. இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் புலமைபெற்றிருக்கும் அவருக்கு தமிழ் மொழி சார்ந்த பெரும் லட்சியக் கனவு ஒன்று இருந்திருக்கிறது.\nபதிவு: ஜனவரி 14, 08:06 AM\nவடமாநிலங்களை அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்: டெல்லி, மராட்டியத்தில் பரவல் உறுதியானது\nடெல்லி மற்றும் மராட்டியத்தில் பறவை காய்ச்சல் ���ரவல் இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nஅப்டேட்: ஜனவரி 11, 03:02 PM\nபதிவு: ஜனவரி 11, 02:01 PM\nகொரோனாவில் இருந்து மீண்டாலும் அவதிப்படும் நோயாளிகள்; விஞ்ஞானிகளின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகொரோனாவில் இருந்து குணமடைந்து 6 மாதங்களுக்கு பின்னரும் பல்வேறு பின்விளைவுகளால் நோயாளிகள் அவதிப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.\nபதிவு: ஜனவரி 10, 12:39 AM\nஇஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவல் ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டது - முன்னாள் விஞ்ஞானி பரபரப்பு தகவல்\nஇஸ்ரோவுக்குள் அதி நவீன உளவு நிறுவனம் ஊடுருவி உள்ளது ; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எனக்கு கொடிய விஷம் கொடுக்கபட்டது என முன்னாள் இந்திய விஞ்ஞானியும் விண்வெளி பயன்பாட்டு முன்னாள் இயக்குநருமான தபன் மிஸ்ரா கூறி உள்ளார்.\nஅப்டேட்: ஜனவரி 06, 04:12 PM\nபதிவு: ஜனவரி 06, 03:52 PM\nபுதியவகை கொரோனாவுக்கு எதிராக ‘கோவேக்சின்’ தடுப்பூசி செயல்படும் என்பதற்கு ஆதாரம் உள்ளதா\nபுதியவகை கொரோனாவுக்கு எதிராக ‘கோவேக்சின்’ தடுப்பூசி செயல்படும் என்பதற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரம் உள்ளதா என்று சுகாதார நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.\nபதிவு: ஜனவரி 05, 09:12 AM\nஇந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதற்கான காரணங்கள் என்ன\nஇந்தியாவில் கொரோனா தொற்று சரிந்து வருவதற்கான காரணங்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.\nபதிவு: ஜனவரி 05, 07:33 AM\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/bogar-7000.htm", "date_download": "2021-01-19T17:39:19Z", "digest": "sha1:6DFRDERXXSACQIQGVVJ27ZV26VLFLUTL", "length": 5524, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "போகர் 7000 ( பாகம் 1 ) மூலமும் உரையும் - தெ. சிவகுமார், Buy tamil book Bogar 7000 online, Sivakumar Books, ஆன்மிகம்", "raw_content": "\nபோகர் 7000 ( பாகம் 1 ) மூலமும் உரையும்\nபோகர் 7000 ( பாகம் 1 ) மூலமும் உரையும்\nபோகர் 7000 ( பாகம் 1 ) மூலமும் உரையும்\nபோகர் 7000 ( பாகம் 1 ) மூலமும் உரையும் - Product Reviews\nஅருணகிரிநாதர் அருளிச் செய்த கந்தரலங்காரம் மூலமும் உரையும்\nசைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம்\nதிருமந்திரம் ஒரு எளிய அறிமுகம் (முனைவர் சிவப்பிரியா)\nபுத்தரை அடையும் சாதாரண வழி\nஅர்ச்சுனன் தபசு : மாமல்லபுரத்தின் இமயச் சிற்பம்\nகடல் பார்த்த வீட்டில் கடைசிநாள்\nகண்ணாடி சிறகுள்ள பறவை -சிற்பி பாலசுப்ரமணியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/blog-post_686.html", "date_download": "2021-01-19T18:52:33Z", "digest": "sha1:HTQIEDZJP46JW7QBZUKMMHQJM3CRTVKY", "length": 7931, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "உடுவில் பிரதேச செயலக பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் - அரச அதிபர் உத்தரவு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஉடுவில் பிரதேச செயலக பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் - அரச அதிபர் உத்தரவு.\nஉடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க...\nஉடுவில் பி்ரதேச செயலக பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க.மகேசன் அறிவித்துள்ளார்.\nஉடுவில் பிரதேச செயலக பிரிவில் மருத்துவ - சுகாதார சேவைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைள் முடக்கப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉடுவில் பிரதேச செயலக பிரிவில் 28 கிராம அலுவலகர் பிரிவுகளில் 26 பிரிவுகளில் கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு க���ரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: உடுவில் பிரதேச செயலக பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் - அரச அதிபர் உத்தரவு.\nஉடுவில் பிரதேச செயலக பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் - அரச அதிபர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/author/prakash/", "date_download": "2021-01-19T17:56:57Z", "digest": "sha1:22H7H5A4BD4LHGZC2HEATC2ZWLR3QYT6", "length": 5803, "nlines": 85, "source_domain": "marxist.tncpim.org", "title": "பிரகாஷ் காரத், Author at மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n12 பதிவுகள் 0 கருத்துக்கள்\nசாதி எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகள் – பிரகாஷ் காரத்\nஇந்தியாவில் சாதி முறை : ஒரு மார்க்சிய பார்வை\nதொடர்ந்து நீடித்துவரும் எதேச்சாதிகார அபாயம் …\nகுதிரைக்கு முன்பாக வண்டியைப் பூட்ட முடியாது …\nஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலை – சோஷலிசத்தின் சாதனை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கட்சித் திட்டம்’ குறித்து …\nதமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் \nஇந்திய இடதுசாரிகளும் விக்டர் கெய்ர்னனும்\n12பக்கம் 2 இல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.betterbutter.in/ta/recipe/117113/yummy-maggi/", "date_download": "2021-01-19T18:22:03Z", "digest": "sha1:LTXIMRPSUT27ZEM2MD6V2ZVKZMUCEBV7", "length": 20552, "nlines": 370, "source_domain": "www.betterbutter.in", "title": "Yummy maggi recipe by Reshma Babu in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / Yummy maggi\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nYummy maggi செய்முறை பற்றி\nமேகி என்றால் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nமேகி மசாலா 4 pocket\nஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும் வதங்கியவுடன் கேரட் பீன்ஸை சேர்த்து வதக்கவும்\nகாய்கறிகள் நன்கு வெந்தவுடன் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்\nஇதனுடன் உப்பு மற்றும் மேகி மசாலா பாக்கெட்டில் போட்டுக் கிளறவும்\nமேகி நன்கு வெந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கவும்\nசுவையான yummy maggi ரெடி\nஇந்த செய்���ுறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nReshma Babu தேவையான பொருட்கள்\nஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும் வதங்கியவுடன் கேரட் பீன்ஸை சேர்த்து வதக்கவும்\nகாய்கறிகள் நன்கு வெந்தவுடன் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்\nஇதனுடன் உப்பு மற்றும் மேகி மசாலா பாக்கெட்டில் போட்டுக் கிளறவும்\nமேகி நன்கு வெந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கவும்\nசுவையான yummy maggi ரெடி\nமேகி மசாலா 4 pocket\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95-2/", "date_download": "2021-01-19T19:12:39Z", "digest": "sha1:E7T4LADCCRS424V4GOWVBBUHETJLOXGP", "length": 9615, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "அபிவிருத்தி செயற்பாடுகளில் அசமந்தம்! | Athavan News", "raw_content": "\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nயுத்தம் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் வீதிப்பிரச்சினை சகல பகுதிகளிலும் காணப்படுகிறது.\nஎனினும், புனரமைப்பு என்ற பெயரில் இருக்கின்ற வீதியையும் சிதைத்து, மக்கள் நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு வீதியைப் பற்றி இன்றைய ஆதவனின் அவதானம் (05.02.2019) கவனஞ்செலுத்துகின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மந்தைநகர் பிரதான வீதி பல வருட காலமாக சீர்செய்யப்படாமல் காணப்படுகின்றது.\nபிரதேச சபையின் சென்றவருட நிதியொதுக்கீட்டில், இந்த வீதியை சீர்செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்பிரகாரம் ஒப்பந்தக்காரர்களால் வீதியின் ஆங்காங்கே அகழப்பட்டு புனரமைப்பிற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இடம்பெற்றன.\nஎனினும், அகழப்பட்ட இடங்களை அவ்வாறே போட்டுவிட்டு, புனரமைப்பு பணிகள் கைவிடப்பட்டதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.\nமுன்னர் இருந்ததைவிட தமக்கு நல்லதொரு வீதி கிடைக்கப் போகின்றது என்று ஆர்வத்துடன் மக்கள் அந்த நிலைமைகளை பொறுத்துக்கொண்டிருந்தனர். இருந்தபோதும் குறித்த வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது திரும்பிச் சென்றுவிட்டதாக பிரதேச சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாம் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பிரதேச சபையே இதற்கு பொறுப்பு என மல்லாவி வடக்கு கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் குணசீலன் எம்மிடம் குறிப்பிட்டார்.\nஇப்பிரச்சினை தொடர்பாக துணுக்காய் பிரதேச சபை தலைவர் எஸ்.அமிர்தலிங்கத்தை எமது ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.\nமழை காரணமாகவே இந்த நிதி திரும்பிச்சென்றதாக பிரதேச சபை தலைவர் குறிப்பிட்டார். ஆனால், இதற்கும் பிரதேச சபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் பிரதேச செயலாளரே பொறுப்பு என்றும் குறிப்பிட்டார்.\nபிரதேச சபையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வீதிகள் புனரமைக்கப்படுவதும் அவை தொடர்பான நிதியை கையாளுகின்ற அதிகாரங்களும் பிரதேச சபையின் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டவை என உள்ளூராட்சி சபைகள் தொடர்பான சட்டங்கள் எடுத்தியம்புகின்றன.\nஇந்நிலையில், கௌரவ பிரதேச சபை செயலாளரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்பது சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது.\nஆக ஒரு பிரதேசத்தினுடைய காலச்சூழல் மற்றும் அதற்கு கிடைக்கின்ற நிதிகளை கையாள்வது தொடர்பில் சரியான திட்டமிடல் இன்மை போன்றவற்றை பிரதேச சபையின் செயற்திறன் இன்மையாகவே கருதவேண்டியுள்ளது.\nவடக்கு கிழக்கு பிரதேசத்தில் இவ்வாறு பல வினைத்திறனற்ற அதிகார கட்டமைப்புகள் இருப்பது தமது தலையெழுத்தென அப்பிரதே மக்கள் ஆதவனிடம் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவல���ம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-19T18:59:33Z", "digest": "sha1:IIK3TQV5UESTSZTEG7K55CK4NPWL7UGI", "length": 10505, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "காங்கிரஸின் வாக்குறுதிகளை மிஞ்சுமா பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை? | Athavan News", "raw_content": "\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nகாங்கிரஸின் வாக்குறுதிகளை மிஞ்சுமா பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை\nகாங்கிரஸின் வாக்குறுதிகளை மிஞ்சுமா பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை\nநாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை எதிர்வரும் 7ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் இந்த திகதியிலேயே பா.ஜ.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. எனவே, அதே திகதியில் இந்த முறையும் தேர்தல் அறிக்கை வெளியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை மிஞ்சும் அளவிற்கு புதிய திட்டங்கள், பல திருப்பங்கள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்தியாவில் மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 19ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்தவகையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\nதேர்தல் அறிக்கைகள் மூலம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி கடந்த 2ஆம் திகதி தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட���டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nமன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nசென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nமுல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\nசிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅரசியல் கைதிகளுக்கு பொத��� மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3/", "date_download": "2021-01-19T18:54:46Z", "digest": "sha1:ZZ6D356YYDP5M2NCTQ6THKH6YCOPRVXI", "length": 9978, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "மத்தியில் பலமானக் கூட்டணி அமைக்கவே அ.தி.மு.க- பா.ஜ.க ஒன்றிணைந்துள்ளது – சரத் குமார் | Athavan News", "raw_content": "\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nமத்தியில் பலமானக் கூட்டணி அமைக்கவே அ.தி.மு.க- பா.ஜ.க ஒன்றிணைந்துள்ளது – சரத் குமார்\nமத்தியில் பலமானக் கூட்டணி அமைக்கவே அ.தி.மு.க- பா.ஜ.க ஒன்றிணைந்துள்ளது – சரத் குமார்\nமத்தியில் பலமானக் கூட்டணியை ஸ்தாபிக்கவே, அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத் குமார் தெரிவித்துள்ளார்.\nநெல்லையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே சரத் குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமத்தியில் உறுதியான ஆட்சி அமைந்தால்தான், சிறந்த அபிவிருத்திகளை மேற்கொண்டு முதன்மையான மாநிலமாக தமிழகத்தை உருவாக்க முடியுமென்ற நோக்கத்திற்காகவே பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாத்திரமே கொண்டு செயற்படுகின்றார் என்பதுடன் நியாயமானவர் எனவும் சரத் குமார் புகழாரம் சூடியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nமன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதா��� சேவைகள்\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nசென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nமுல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\nசிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/dec/29/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-3533567.html", "date_download": "2021-01-19T18:24:01Z", "digest": "sha1:L27DJ4TTSYETZN2G52AWE4SXUJRBYNO2", "length": 14164, "nlines": 149, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது பா.ஜ.,வுக்கு ஏமாற்றம்: கொமதேக மாநில பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது பா.ஜ.,வுக்கு ஏமாற்றம்: கொமதேக மாநில பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன்\nநடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது பாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றம் என, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.\nகாங்கயம்: நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது பாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றம் என, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், திருப்பூர் புறநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலர் கங்கா சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி நிர்மல்குமார், மாவட்ட விவசாய அணி நிர்வாகி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் மாநில பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:\nடீசல், பெட்ரோல் விலை கட்டுக்கு அடங்காமல் ஏறிக் கொண்டிருக்கிறது, அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வித முயற்சியும் எடுக்காமல் இருக்கிறது. லாரி தொழிலை அழிக்கின்ற வகையில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் உள்ளது. டில்லியில் போராடும் விவசாயிகள் கடும் குளிரின் காரணமாக 35 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளனர். இதன் பிறகும் பிரதமர் விவசாயிகளை சந்திப்பதற்கு வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது.\nநடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது பாரதிய ஜனதா கட்சிக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொட��த்துள்ளது, அரசியலில் ரஜினிகாந்த்தை பலிகடா ஆக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்தது. அதில் இருந்து நல்லவேளையாக ரஜினிகாந்த் தப்பித்துக் கொண்டார்.\nஉயர் மின் கோபுரங்கள், கெயில் எரிவாயு குழாய், எட்டு வழிசாலை போன்ற விவசாய விரோத நடவடிக்கைகளில் ஆளும் கட்சியினர் விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல் செயல்படுவதால், போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இனி தமிழகத்தில் அமைகின்ற ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்ள மாட்டார்கள். விவசாயிகளுடைய கருத்துக்களை கேட்ட பின்னரே, எந்த முடிவும் எடுக்கப்படும். விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என உத்தரவாதம் வழங்கப்படும்.\nவெளிநாட்டு கலப்பின காளைகள் இறக்குமதிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பாரம்பரிய கால்டைகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து வெளிநாட்டு கால்நடைகளை இறக்குமதி செய்வது உள்நோக்கம் கொண்டது. காங்கேயத்தில் தீரன்சின்னமலை மற்றும் கோவை செழியன் ஆகியோருக்கு சிலைகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதேர்தலுக்கு கால அவகாசம் இருக்கிறது. திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருக்கிறோம். தொகுதி பற்றிய பேச்சுக்கள் ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் நடக்கும். உரிய நேரத்தில் அது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇந்தக் கூட்டத்தில், கொமதேக கட்சியின் மாநில பொருளார் கே.கே.சி.பாலு, காங்கயம் ஒன்றிய செயலர் சசிக்குமார், குண்டம் ஒன்றிய செயலர் செல்வக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்ப���த்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/mu-14/", "date_download": "2021-01-19T19:06:50Z", "digest": "sha1:E7MU4JUQ33MAO635E7JYMBCBHNZME3A6", "length": 34348, "nlines": 170, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Mu-14 | SMTamilNovels", "raw_content": "\nஈஷ்வர்தேவ் உலக மக்களின் அடிப்படைத் தேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மருத்துவத் துறையை ஆளும் ஜாம்பவானாய் மாறிக் கொண்டிருந்தான்.\nமனிதனுக்கு உணவு, கல்வி, பணம், வசதி போன்றவை எல்லாம் கிடைத்துவிட்ட அதே நேரத்தில் ஆரோக்கியமான வாழ்வு என்பது கைக்கெட்டாத கனியாக மாறிக் கொண்டே வந்தது. அதிலும் பல உயிர்க்கொல்லி நோய்கள் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்தது.\nஉலக மக்களின் அந்த அச்சத்தைதான் ஈஷ்வர் தன் ‘ரா’ மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அச்சாணியாக மாற்றிச் செயல்பட வைத்தான் எனலாம். அங்கே உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயன்று கொண்டிருந்தது. அந்த நோயிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் நல்ல எண்ணம் கொண்டு அல்ல. அதற்கு பின்னணியில் ஈஷ்வரின் பெரும் சுயநலம் ஒளிந்து கொண்டிருந்தது. இத்தகைய மருந்துகளைத் தன் கைவசம் வைத்துக் கொண்டு உலகையே தன் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதுதான் அந்த எண்ணம்.\nஉலகில் வெகு சிலரையே பீடித்த டீ7 செல் என்ற பயங்கர கொடிய நோய் பற்றி ரா மருத்துவ ஆராய்ச்சி மையம் அறிந்து கொண்டது. அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி வல்லுநர்கள் தீர்க்கதரிசிகளாக கண்டுகொண்டது என்னவெனில் இன்று இல்லாவிடிலும் விரைவில் அந்தக் கொடிய நோய் உலக மக்கள் பலரைப் பீடித்துக் கணக்கிட முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான்.\nஅதன் காரணத்தால் அவர்கள் டீ7 நோயிற்கு கிட்டதிட்ட பல மாதங்கள் சிரமப்பட்டு மருந்து தயாரித்து வெற்றியும் கண்டனர். அத்தகைய பெரிய வெற்றியை உறுதிப்படுத்த போயும் போயும் எலியின் மீதோ அல்லது குரங்கின் மீதோ சோதிப்பதை விட மனிதன் மீதே சோதித்துப் பார்த்தால் என்ன என்ற விபரீத ஆசை அப்போது அவர்களுக்கு உதித்தது.\nஇந்த எண்ணத்தைச் செயல்படுத்தவே தமிழகத்தில் உள்ள பலராலும் அறியப்படாத கொங்ககிரி கிராமத்தை, உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு தன் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்த மருந்தினை சோதிக்க தேர்ந்தெடுத்து வெகுசாமர்த்தியமாய் திட்டம் தீட்டினான் ஈஷ்வர்தேவ்.\nஇந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மூன்று மாதங்களுக்கு முன்பு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் என்ற பெயரில் சிலர் அந்த ஊர்மக்களின் உடல்நலனை சோதிப்பதாக சொல்லி அவர்களில் திடமான ஒரு சிலர் மீது டீ7 வியாதியை உருவாக்கவல்ல கிருமியை அவர்கள் மீது செலுத்தினர். அந்த நோய் தன் கைவரிசையைக் காட்டும் போது நிச்சயம் மலைக்கு கீழே உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு வருவார்கள் என்றும்… அப்படி வரும் பட்சத்தில் அவர்கள் மீது தங்கள் மருந்தை சோதித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தனர்.\nஆனால் ரா ரிசர்ச் சென்டரின் இந்த விபரீத திட்டம் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. மாறாய் யாரையும் அந்த நோய் பாதிக்கவில்லை என்ற செய்தியே அவர்கள் செவிக்கெட்டி எல்லோருக்குள்ளும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் உண்டாக்கியது.\nஇதற்கு பின்னணியில் ஒரு பெரிய மாஸ்டர் மைன்ட் வேலை செய்திருக்கிறது என்பதை மட்டும் ஈஷ்வர்தேவ் கணித்திருந்தான்.\nஈஷ்வரின் கணிப்பு சரிதான். இதற்கு பின்னணியில் ஒருவனின் அசாத்தியமான புத்திக்கூர்மை இருந்தது.\nஅன்று மட்டும் அந்த கொங்ககிரி மலையின் உச்சியில் அவன் இல்லையென்றால் அந்த மக்களை அந்தக் கொடிய நோய் பீடித்து, அவர்கள் உயிரை பலி வாங்கியிருக்கும்.\nஅன்று அந்த கொங்ககிரி மலையின் மக்களை ஆபத்பாந்தவனாய் காத்த அவன்… இன்றும் அந்த மலைஉச்சியில் ஏதோ ஒரு முக்கியமான தேடலில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான் என்று சொல்ல வேண்டும்.\nஅவன் யார்… எதைத் தேடுகிறான்… என்று நாமும் கொங்ககிரி மலைக்குச் சென்று பார்த்தால்தான் அறிந்து கொள்ள முடியும்.\nகொங்ககிரி மலை உச்சியில் இருந்த அந்தச் சிறிய கிராமத்தில் மக்கள் தொகை வெகுகுறைவாகவே இருந்த து. அந்த மலை உச்சியில் வானவன் தொட முடியாத தூரத்தில் இருந்தும் நம் கைகள் தொட்டு விடும் தூரத்தில் இருப்பது போல் ஒரு பிரமையை ஏற்படுத்த, அந்த அழகிய பௌர்ணமி இரவில் பூமியை முழுவதுமாய் இருளை ஆதிக்கம் செலுத்தவிடாமல் வெண்மதியோன் கம்பீரமாய் தலைதூக்கி இருந்தான்.\nஎங்குப் பார்த்தாலும் பசுமை படர்ந்திருக்க அந்தக் காட்சி காண்போரை அதிசயப்படுத்தும் விதமாய் இருந்தது. இன்றைய காலகட��டத்தில் உலகமே இயந்திரத்தோடு இணைந்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க, கொங்ககிரியில் மட்டும் பசுமை எங்கனம் மாற்றமடையாமல் இருக்கிறது என்ற கேள்வி எழலாம்.\nஅதற்குக் காரணம் பல வஞ்சகர்களின் பார்வை அம்மலையின் மீது இன்னும் படவில்லை. அங்கே இருக்கும் மக்களுக்கு கல்வி முதற்கொண்டு மின்சாரம் உட்பட வேறெந்த அடிப்படை வசதியும் செய்துத் தரப்படவில்லை. அதுமட்டுமின்றி அங்கே இருப்பவர்களுக்கு தொலை தொடர்பு வசதியும் கிடையாது. அந்த மலை மீதிருந்து ஏறுவதற்கோ இறங்குவதற்கோ கூட அவர்கள் காட்டுவழிப் பாதையில் நடந்து செல்லத்தான் வேண்டும். அதே சமயத்தில் அம்மக்கள் இவை எல்லாம் அத்தியாவசிய தேவையென கருதாததனால் அவர்கள் அரசாங்கத்திடம் இது குறித்து முறையிடவில்லை.\nஅவர்கள் வாரத்திற்கு ஒரு முறை மலையை விட்டு கீழே இறங்கி தாங்கள் விளைவித்த பொருட்களை எல்லாம் விற்றுவிட்டு அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வருவது வழக்கமான ஒன்று.\nஅந்த ஊரின் சிறப்பம்சமாய் திகழ்வது விளக்கொளியில் பிரிகாசித்துக் கொண்டிருக்கும் அந்த சிறு மலைக்கோவில்தான். அங்கே உக்கிரமான கோலத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கும் திரௌபதி அம்மனை தரிசிக்க அவ்வப்போது வெளியூரிலிருந்து சில பக்தர்கள் வருவது வழக்கம். அதைத் தவிர்த்து வெளியாட்கள் யாரும் கொங்ககிரிக்கு வருவதில்லை.\nஅப்படியிருக்க கொங்ககிரி மலையின் முழு நிலவு வெளிச்சத்தில் ஈஷ்வரின் திட்டத்தை முறியடித்த அந்த அறிவுக்கூர்மையான ஆடவன் அந்த ஊரைச் சேர்ந்த இன்னொருவனுடன் மும்முரமாய் ஒரு தேடலில் ஆழ்ந்திருந்தான்.\nஇருளில் அந்த ஆடவனின் முகம் புலப்படாமல் போனாலும் அவன் வியக்க வைக்கும் கம்பீரமும் உயரமும் நன்றாகவே புலப்பட்டது. என்னதான் நிலவொளி வானில் பிரகாசமாய் இருந்தாலும் மரங்கள் அடர்ந்த அந்தக் காட்டுப் பாதைக்கு ஒளியூட்டுவது சாத்தியமில்லை. அவன் கையிலிருந்த பேட்டரி வெளிச்சம் அந்த வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது.\nஅந்த ஆடவன் ஒரு கருப்பு நிற ஜீன்ஸும் சந்தன நிற டீஷர்ட்டும் அணிந்து கொண்டு அதன் மீது ஒரு ஜெர்கின்னும் உடுத்தியிருந்தான். அவன் தன் இரும்பினை ஒத்த தோள்களில் கருப்பு நிற பை ஒன்றை மாட்டிக் கொண்டிருந்தான்.\nஅதோடு தன் வலது கரத்தில் நவீன கைக்கடிகாரம் ஒன்றைக் கட்டியிருந்தான். ஆம் வலது கரத்தில்தான். ஏனெனில் அவன் தன் இடது கையையே அதிகமாக பயன்படுத்துபவன். அந்த நவீன கைக்கடிகாரம் அவன் செல்லும் திசையைக் காட்டும் திசைக்காட்டியாகவும் பயன்பட்டது.\nஅவனின் உடை, தோற்றம் எல்லாம் அவன் அந்த ஊரைச் சார்ந்தவன் இல்லை என்று தோன்ற வைத்தாலும் அவன் அந்த காட்டுப்பாதையில் தங்குதடையின்றி செல்வதைப் பார்த்தால் அந்த இடத்திற்கு ரொம்பவும் பழக்கப்பட்டவன் என்றே தோன்ற வைத்தது.\nஅவன் திடீரென்று தன் நடைப்பயணத்தை நிறுத்திவிட்டு அங்கே கம்பீரமாய் நின்றிருந்த கிளை படர்ந்திருந்த உயரமான மரத்தின் மீது தன் வலிமையான தோள்களால் பிடித்துத் தாவி ஏறியவன் சற்று நேரத்தில் அந்த மரத்தின் உச்சியில் ஏறி நின்று சுற்றிலும் பார்வையிட்டான். இத்தனை நேரம் இருள் சூழ்ந்திருந்ததனால் அவன் முகத்தைக் காண முடியவில்லை.\nஇப்போது நிலவொளி திண்ணமாய் அவன் மீது விழ… கீரிடமென அமைந்த கேசம், அடர்ந்த புருவங்கள், இருளை கிழித்துக் கொண்டு பார்க்கும் கூர்மையான விழிகள் என அந்த ஒளி பொருந்திய முகம் டாக்டர். அர்ஜுனை நினைவுப்படுத்தியது. இங்கே நிச்சயம் இவன் யாரென்று நாம் சொல்லியே தீர வேண்டும்.\nசுவாமிநாதனுக்குப் பிறந்த இரட்டையர்களுக்கு பிறகு அவர்கள் வம்சாவெளியில் வெகுகால இடைவெளிக்கு பிறகு ஒரே பிரசவத்தில் இரட்டையராய் ஜனித்தவர்களில் ஒருவன். அர்ஜுன் பிறப்பிற்கு பிறகு நொடி நேர வித்தியாசத்தில் ஜனித்தவன். நம் கதையின் நாயகன் அபிமன்யு\nஅபிமன்யுவின் தோற்றம் மட்டுமே அர்ஜுனை ஒத்து இருந்ததே தவிர அவனின் நடை உடை பாவனை முற்றிலும் வேறு ஒரு பாணியில் தனித்துவமாய் இருந்ததென்றே சொல்லலாம். அபிமன்யு தன் இடது கரத்தால் உச்சாணிக் கிளையைப் பிடித்தபடி தன் கம்பீரமான உடலை தாங்கிக் கொண்டு நின்றிருந்ததைப் பார்க்க மெய்சிலிர்க்க வைத்தது.\nஅவன் திரௌபதி அம்மன் கோவிலின் விளக்கை நோக்கிவிட்டு தான் ஆரம்பித்த இடத்திலிருந்து எத்தனை தொலைவு வந்தோம் என்று கணித்து பின் வேகம் பொருந்திய விவேகத்தோடு சத்தம் எழுப்பாமல் மரத்தின் மீதிருந்து இறங்கினான்.\nஇப்போது அபிமன்யு தன் கணீரென்ற குரலால், “இன்னும் கொஞ்சம் தூரம் உள்ளப் போய் பார்ப்போம் ண்ணா\nஅப்போது அபிமன்யுவோடு இருந்த இன்னொருவன் தோற்றத்தால் அந்த ஊரோடு கச்சிதமாகப் பொருந்தியிருந்தான். அவன் தன் உடலை கருப்பு நிறப் போர்வையை சுற்றிக் கொண்டு கையில் நீண்ட கம்பை வைத்திருந்தான்.\n… ஒவ்வொரு பௌர்மணி அன்னைக்கும்… நீங்க தவறாம வந்துர்றீங்க… ஆனா நீங்க தேடி வந்த பூ மட்டும் கிடைச்சபாடில்லையே\n“அது அத்தனை சுலபத்துல கிடைச்சிருமா… பௌர்ணமி அன்னைக்கு நிலவு வெளிச்சத்தில் மட்டுமே பூக்கிற அரிதான மலர்” என்றான்.\n“அந்த பூ நம்ம ஊர்ல கிடைக்கும்னு எப்படி அவ்வளவு உறுதியா நம்பறீங்க” என்று அந்த ஊர்காரர் கேள்வி எழுப்பினார்.\n“நம்ம ஊரோடு சேர்த்து இன்னும் சில மலைபிரதேசங்களிலும் கிடைக்கும்னு என்கிட்ட இருக்குற ஒலைச்சுவடி குறிப்பில இருக்கு… ஆனா அந்த ஊருங்கள்ல எல்லாம் ஆட்கள் நடமாட்டம் அதிகமாயிடுச்சு… காட்டை எல்லாம் அழிச்சிட்டாங்க… இந்த பூ அடர்ந்த காட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலதான் பூத்திருக்கும்… என் கணிப்புப்படி மத்த மலைகளில் கிடைக்க சான்ஸ் கம்மிதான்… ஆனா இங்க நிச்சயம் கிடைக்கும்” என்று நம்பிக்கையோடு சொல்லியவன் மேலே செல்லாமல் தடைப்பட்டு நின்று ஏதோ புதுவித வாசனை பரவி இருப்பதை நுகர்ந்தான்.\nஅவனின் நாசி மட்டும் கொஞ்சம் அதீத சக்தி வாய்ந்தது போலும். சிறு தொலைவில் இருக்கும் மூலிகை வாசத்தை நுகர்ந்து அது எத்தகைய மூலிகை எனக் கண்டறிய கூடியதாய் இருந்தது. உடனே தன் பையில் துழாவி ஒரு பழமையான ஓலைச்சுவடியை எடுத்து தன் டார்ச் லைட்டை எடுத்து அதன் மீது ஒளியூட்டிப் படிக்கலானான்.\nஅப்போது அபிமன்யுவோடு வந்தவன், “ஏதோ குறிப்பு… குறிப்புன்னு… சொன்னீங்களே அது இதுதானே தம்பி” என்று கேள்வி எழுப்பினான்.\nஅவன் நிமிர்நது பார்க்காமலே யோசனையோடு, “ஆமா ண்ணா” என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் குறிப்பை எடுத்து பத்திரமாக உள்ளே வைத்தான்.\nபின்னர் அபி தன் கடிகாரத்தில் உள்ள திசைக்காட்டியைப் பார்த்து வழியைத் தீர்மானித்தான்.\nஇப்போது ஒரு இடத்தில் மட்டும் மரங்கள் விலகி நிலவின் வெளிச்சம் நுழைந்திருக்க அபிமன்யு ஆவலோடு பார்த்த காட்சி அவனை அதிசயிக்க வைத்தது. நிலவின் ஒளியில் அவன் தேடி வந்த மலர்கள் படர்ந்திருந்தன. அந்த மலர்கள் கருநீலமும் இடையில் மட்டும் மஞ்சள் நிறமாய் இருக்க அவன் படித்த குறிப்புப்படி அவை அந்த மலர்கள்தாம் என்பதை அறிந்து கொண்டான்.\nஅவன் மனதில் ஏற்பட்ட ஆனந்தம் அவன் முகத்தில் பிரகாசித்தது. எத்தனை நாள் தேடல் பூர்த்தியானதை எண்ணி இன்பமுற புன்னகை செய்தவனின் தோள்களில் கைவைத்து பின்னோடு வந்தவரும், “ஆத்தாடி இந்த பூ தானா” என்று வியப்பில் ஆழ்ந்தார் .\n“ம்… இதான் சந்திரவதனி மலர்… மற்ற தாவரங்கள் உடலுக்குதான் மருந்து… ஆனா இது மனித மூளைக்கான மருந்து… இந்தப் பூவை உட்கொண்டால் மனோதிடம் உண்டாகும்… பிரசவத்தின் போது உட்கொண்டால் சுகப்பிரசவமாகும்” என்றுரைத்து அந்தப் பூவை பறிக்க கால்களை மடக்கி அவன் அமர்ந்த போது அந்த பூக்களுக்கிடையில் சுருண்டிருந்த ஒரு நீண்ட நாகம் தலைதூக்கி படமெடுத்தது. அபி சுதாரிப்பதற்குள் அது அவனின் கரத்தைத் தீண்டியது.\nஅதற்குள் பின்னோடு வந்தவர் தன் கொம்பை அந்த பாம்பின் மீது ஓங்கி தன் சினத்தைக் காண்பிக்க அபிமன்யுவோ அடிக்க வேண்டாம் என்பது போல் அந்த கொம்பைப் பிடித்து தடுத்து “அடிக்காதீங்க அண்ணே அதென்ன பண்ணுச்சு… பாவம்… நாமதான் அதோட இடத்துக்கு வந்து கொந்ததரவு கொடுத்துட்டோம்” என்றான்.\nஅவர் கொம்பை ஓங்கிய வேகத்தில் அந்த பாம்பு வளைந்து வளைந்து அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டது.\nஅபிமன்யு எத்தகைய சூழ்நிலையிலும் பிற உயிருக்கு தவறிக் கூட தீங்கிழைக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவன் என்பது அவனின் செயலிலும் பேச்சிலும் இப்போது அழுத்தமாய் வெளிப்பட்டது.\nஅபிமன்யு தன் கைகுட்டையை எடுத்து தன் ரத்த நாளத்தை லேசான இறுக்கத்தோடு கட்டினான்.\n“அய்யோ… இப்படி பாம்பு உங்களை கொத்திடுச்சே தம்பி… ஏதாச்சும் ஆயிடப் போகுது” என்று அவர் பதட்டமடைய, “ஒன்னுமில்ல ண்ணே பயப்படாதீங்க” என்று ரொம்பவும் இயல்பாக உரைத்தான்.\n“விஷ பாம்பு தம்பி… உயிருக்கே ஆபத்தாயிடும்” என்று அந்த ஊர்க்காரர் மீண்டும் படபடப்பு அடங்காமல் உரைக்க,\n“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… வீரியன் பாம்புதான்… ராஜ நாகம் இல்ல கரு நாகமா இருந்தாதான் உடனே பாதிக்கும்… அதுவும் இல்லாம நாம பாம்பு கடிச்சிடுச்சேன்னு பதறினாதான்… ரத்த ஓட்டம் அதிகரிச்சு… உடம்பு முழுக்க விஷம் வேகமாக பரவிடும்” என்று சொல்லிவிட்டு அபிமன்யு டார்ச்சை அடித்து அந்த பாம்பு கடித்த இடத்தைப் பார்த்து அது ஆழாமாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டான்.\nபின்னர் அவன் தன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி கடிப்பட்ட இடத்தை நன்றாக கழுவினான்.\nபாம்பு கடித்தும் பதட்டமில��லாமல் அவன் இருப்பதும் அந்த இருளிலும் பாம்பு எந்த வகை என அவன் அறிந்து கொண்டு சொன்ன விதமும் அவன் உடன் இருந்தவரை வியப்பில் ஆழ்த்தியது.\nஅபி சற்று நேரம் யோசித்தபடி, “சிறியா நங்கை இலைதான் இந்தக் கடிக்கு மருந்து” என்று உரைத்தான்.\n“அவ்வளவுதானே… நீங்க இங்கயே இருங்க தம்பி… நான் போய் பறிச்சுட்டு வர்றேன்” என்று சொல்லி டார்ச் லைட்டை வாங்கிக் கொண்டு சென்றார்.\nஅபிமன்யு நிலவொளியில் படர்ந்திருந்த அந்த மலர்களை நோக்கி, “நாம நினைச்சதை அடையணும்னா சில இடையூறுகளை சந்திச்சுதானே ஆகணும்… அதுக்கெல்லாம் இந்த அபி பயப்படமாட்டான்” என்று சொல்லி அந்த மலர்களைப் பறிக்க ஆரம்பித்தான்.\nஅபிமன்யுவிற்கு எதையும் எதிர்கொள்ளும் துணிவும் நம்பிக்கையும் அளவிட முடியாமல் இருந்தது எனலாம். ஆதலாலேயே அவன் நினைத்ததை செயல்படுத்த எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தான்.\nஅந்த ஊர்க்காரர் பறித்து வந்த சிறியா நங்கையை ஒரு நெல்லி அளவு உட்கொண்டான். அந்த தாவரத்தின் அதீத கசப்புத் தன்மை எத்தகைய விஷத்தையும் முறிக்கவல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-24-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87-2/", "date_download": "2021-01-19T17:40:49Z", "digest": "sha1:HRPQ4RA5NEHFW2IM7X5O7O7BLNAJ3P53", "length": 8131, "nlines": 95, "source_domain": "www.t24.news", "title": "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,971 பேருக்கு கொரோனா. - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஏமாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள்- கடையை பூட்டிவிட்டு ஓட்டம்\nஇலஞ்சம் வாங்கி வசமாக சிக்கிய கிராமசேவகர்\nவடக்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று- புதிதாக இனங்காணப்பட்ட 35 தொற்றாளர்கள்\nயாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை- நினைவுத்தூபி விவகாரம்\nபோர்க்குற்ற விசாரனை நடாத்தப்பட வேண்டும்- சிறிதரன் எம்.பி கடும் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,971 பேருக்கு கொரோனா.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,971 பேருக்கு கொரோனா.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 9,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 46 ஆ���ிரமாக அதிகரித்துள்ளது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.\nமேலும் இதுவரை 46 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nஇந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் படி, இந்தியாவில் ஒரு இலட்சம் பேரில் கிட்டதட்ட 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஉலக அளவில் பார்தல் இந்த விகிதம் 1 இலட்சம் பேருக்கு 87 பேராக உள்ளது.\nஇதுவே ஸ்பெயின் ஒரு இலட்சம் பேருக்கு 515ஆகவும், பிரிட்டனில் 419 ஆகவும், இத்தாலியில் 387 ஆகவும் பாதிப்பு உள்ளது\nபொதுப்போக்குவரத்து நாளை முதல் வழமைக்கு.\nஉலக சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு.\nஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.\nஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை\nஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.\nஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்\nஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை\nஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.\nஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்\nஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/27989--2", "date_download": "2021-01-19T18:51:43Z", "digest": "sha1:3RVUNM53KIZGNUHPLOUCXIMPJBCGCLVL", "length": 8309, "nlines": 235, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 January 2013 - மோட்டார் நியூஸ் | Motor News", "raw_content": "\nமோட்டார் விகடன் விருதுகள் 2013\nஇனி, ஆண்டுதோறும் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டாம்\nமாற்றுத் திறனாளிகள் லைசென்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்\nரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கோவை to பந்திப்பூர்\nஏழு ஆண்டுகள் கடந்தால் நூற்றாண்டு\nகலர்ஃபுல் காலண்டர் - 2013\nரீடர்ஸ் ரிவியூ - ஸ்கோ���ா ஃபேபியா பெட்ரோல்\nரீடர்ஸ் ரிவியூ - MARUTI ALTO 800\nஓர் ஆண்டு சந்தா பரிசு\nரீடர்ஸ் ரிவியூ - யமஹா FZ-S\nரீடர்ஸ் ரிவியூ - HYOSUNG GT650R\n''டீசல் இன்ஜின் பிரச்னையே இல்லை\nகேடிஎம் கொண்டாடிய ஆரஞ்சு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/289126/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F/", "date_download": "2021-01-19T17:50:23Z", "digest": "sha1:Z62HZT26VX6LCGI2HQQXQ635FZC6PCE7", "length": 5250, "nlines": 103, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கிளிநொச்சி விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழைக் காளான்!! – வவுனியா நெற்", "raw_content": "\nகிளிநொச்சி விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழைக் காளான்\nகிளிநொச்சி – பாரதிபுரத்தில் உள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழைக் காளான் முளைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த காளானை நேற்று விவசாயி அறுவடை செய்துள்ளார்.\nபாரதிபுரம்பகுதியில் உள்ள மாரிமுத்து ஆறுமுகம் என்ற விவசாயியின் வீட்டிலேயே குறித்த மழைக்காளான் முளைத்துள்ளது.\nகுறித்த காளானை உணவுக்காக பயன்படுத்துவதாகவும், நேற்றைய தினம் அதனைபிடுங்கும் போது 3.5 கிலோ எடையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅதில் ஓர்வகை பூச்சி தாக்கம் உள்ளதால் உணவுக்கு பயன்படுத்தாது பார்வைக்காக கடையில் வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nஇலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஉங்கள் நாக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா\nமன்னாரில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-OTg3Ng==-page-3.htm", "date_download": "2021-01-19T18:00:03Z", "digest": "sha1:7XKGMG3SGMDEEB47T2M2SOJHTECVCW6I", "length": 11526, "nlines": 144, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளா���் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nஇந்த பூமியில் மனிதர்கள் மட்டுமல்ல, பல்வேறு விதமான உயிரினங்களும் வாழ்கின்றன. மனிதர்களின் எண்ணிக்கை பூமிக்கு பலவிதமான சிரமங்களை அத\nகொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ஆரம்பித்த பிரித்தானியா\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய சோதனை முறையை பிரித்தானியா தொடங்கியுள்ளது. ‘இன்டர்ஃபெரான் பீட்டா-1ஏ’\nட்ரம்பிற்கு எதிரான குற்ற பிரேரணை நிறைவேற்றம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்ற பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் அவர் தோல்வியை தழுவியுள்ளார்\nபிரித்தானியா செல்ல உள்ளவர்களுக்கு கட்டாயமாகும் சட்டம்\nபிரித்தானியா செல்ல உள்ளவர்களுக்கு சட்டம் ஒன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு செல்லும் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை 0\nமதபோதகர் மீது வழக்கு - 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nதுருக்கியில் மத போதகர் ஒருவருக்கு 1075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. துருக்கி நாட்ட\nஆபத்தான நிலையில் பிரித்தானியா - பிரதமரின் முக்கிய எச்சரிக்கை\nபிரித்தானியாவில் கடுமையான பொதுமுடக்கத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன்\nகொரோனா தாக்கி இருந்தால், தடுப்பூசி போட வேண்டுமா - மருத்துவ நிபுணர்கள் பதில்\nகொரோனா தாக்கி இருந்தால், தடுப்பூசி போட வேண்டுமா என மருத்துவ நிபுணர்கள் பதில் அளித்துள்ளனர்.\nபிரதமர் ட்ரூடோவின் அமைச்சரவையில் மாற்றம்\nபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவை மாறவுள்ளநிலையில், அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத அமைச்சரவையில் உள்ளவர்கள்\nட்ரம்பின் டிவிட்டர் கணக்கு நீக்கம் - போராட்டம் தோல்வி\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நட��பெற இருந்த போராட்டம் தோல\nபிரித்தானியா உடனான எல்லைகளை மூட தயாராகும் பிரான்ஸ்\nபிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் புதிய உருமாறிய கொரோனா பரவல் அதிகமாகியுள்ளது. இந்த தொற்று அதிகமாக இருக்கும் பிரித்தானியா மற\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-01-19T18:59:17Z", "digest": "sha1:D4TNUVW4PNUUJPECM5MCXRRTEW47WUMY", "length": 4563, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "நிவின் பாலிக்கு ஜோடியான ‘அருவி’ பட நாயகி! – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் – இந்தியா வரலாற்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது\nநடராஜனின் பந்து வீச்சை விமர்சித்த ஷேன் வார்னேவை விலாசிய நெட்டிசன்கள்\nநிவின் பாலிக்கு ஜோடியான ‘அருவி’ பட நாயகி\nஅருவி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை அதிதி பாலன். அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.\nஆனால், எதையும் ஏற்காமல் மலையாள படத்தில் ஒப்பந்தம் ஆனார். நிவின் பாலி ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி பாலன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.\n’படவெட்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லிஜு கிருஷ்ணா என்ற புதுமுக இயக்குநர் இயக்க இருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.\n← கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜாக நடிக்கும் டாப்ஸி\nவிஜய் படத்திற்காக ஆக்‌ஷன் பயிற்சி எடுக்கும் ஆண்ட்ரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-19T18:12:45Z", "digest": "sha1:4G65BHVDKJQCKGKRUU4PGWTRFFJVVWQA", "length": 6288, "nlines": 216, "source_domain": "eluthu.com", "title": "பொது கவிதைகள்", "raw_content": "\nபொதுவான தமிழ் கவிதைகள் ஒரு தொகுப்பு.\nநீங்கள் கவிதைப் பிரியராக இருந்தால் இந்தப்பாகம் உங்கள் கண்களுக்கும் எண்ணங்களுக்கும் விருந்தாக அமையும். வலைதளத்தின் இந்த பக்கம் \"பொது கவிதைகள்\" என்னும் தொகுப்பாக உள்ளது. உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழ்க் கவிதைகள் இங்கே இருக்கலாம். தமிழ் ஆர்வலர்களின் இஷ்ட வளைத்தளமாக எழுத்து விளங்குவதற்கு இந்த பொது கவிதைகள் பக்கம் மேலும் ஒரு சாட்சியம். கீழே சுழற்றி தமிழினை பருகிடுவீர்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1", "date_download": "2021-01-19T18:48:16Z", "digest": "sha1:KAHL5AVETEDGJECBGBFJSPEPQPNNPSVP", "length": 8574, "nlines": 151, "source_domain": "ourjaffna.com", "title": "பண்டார வன்னியன் - பாகம் 1 | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nபண்டார வன்னியன் – பாகம் 1\nஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டார வன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.\nஇலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.\nமுன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.\nஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு\nஅந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.\nவெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25.\nபண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.\nபாகம் 2 பாகம் 3\n2 reviews on “பண்டார வன்னியன் – பாகம் 1”\nPingback: வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் பொங்கல் கிரியா கரும விளக்கம் | யாழ்ப்பாணம்\nPingback: வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் கிரியா கரும விளக்கம் | யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Alto_800/Maruti_Alto_800_LXI_Opt_S-CNG.htm", "date_download": "2021-01-19T19:24:46Z", "digest": "sha1:QC4DYBCN3VUHDIJOMIY2SBINSEEGQN5L", "length": 39451, "nlines": 655, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ Opt S-CNG\nbased on 331 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng\nஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng மேற்பார்வை\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng நவீனமானது Updates\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng Colours: This variant is available in 6 colours: உயர்ந்த வெள்ளை, மென்மையான வெள்���ி, கிரானைட் கிரே, மோஜிடோ கிரீன், கடுமையான நீலம் and அப்டவுன் சிவப்பு.\nரெனால்ட் க்விட் 1.0 ஆர்.எக்ஸ்.எல், which is priced at Rs.4.34 லட்சம். மாருதி எஸ்-பிரஸ்ஸோ எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி, which is priced at Rs.4.84 லட்சம் மற்றும் மாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி, which is priced at Rs.5.60 லட்சம்.\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng விலை\nஇஎம்ஐ : Rs.9,482/ மாதம்\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 31.59 கிமீ/கிலோ\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 796\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை f8d பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் 3 link rigid\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 160\nசக்கர பேஸ் (mm) 2360\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கி��ைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-front கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 145/80 r12\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஎன்ஜின் சோதனை வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் ��ிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng நிறங்கள்\n31.59 கிமீ / கிலோமேனுவல்\n31.59 கிமீ / கிலோமேனுவல்\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ் Currently Viewing\nஎல்லா ஆல்டோ 800 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand மாருதி ஆல்டோ 800 கார்கள் in\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt சிஎன்ஜி\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng படங்கள்\nஎல்லா ஆல்டோ 800 படங்கள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 வீடியோக்கள்\nஎல்லா ஆல்டோ 800 விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஆல்டோ 800 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ 800 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரெனால்ட் க்விட் 1.0 ரஸ்ல்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ சிஎன்ஜி\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி\nமாருதி வேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐ\nடட்சன் ரெடி-கோ 1.0 டி option\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி ஆல்டோ 800 செய்திகள்\nமாருதி சுசூகி ஆல்டோ 2019 ரெனோல்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-டோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதியின் நுழைவு-நிலை ஹாட்ச்பேக் 2019 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் சொந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டால்,\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 மேற்கொண்டு ஆய்வு\nWhat ஐஎஸ் the விலை பட்டியலில் அதன் ஆல்டோ 800 எல்எஸ்ஐ 2021\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆல்டோ 800 எல்எஸ்ஐ opt s-cng இந்தியாவில் விலை\nமும்பை Rs. 4.95 லக்ஹ\nபெங்களூர் Rs. 5.25 லக்ஹ\nசென்னை Rs. 5.09 லக்ஹ\nபுனே Rs. 4.98 லக்ஹ\nகொல்கத்தா Rs. 4.90 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள��� ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/bentley-flying-spur/bentley-flying-spur-37492.htm", "date_download": "2021-01-19T19:22:53Z", "digest": "sha1:QZEUSBES7FAEJXOZLNTRW7GC5UAI7N3E", "length": 9298, "nlines": 232, "source_domain": "tamil.cardekho.com", "title": "பேன்ட்லே பிளையிங் ஸ்பார் - User Reviews பேன்ட்லே பிளையிங் ஸ்பார் 37492 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nமுகப்புபுதிய கார்கள்பேன்ட்லேபிளையிங் ஸ்பார்பேன்ட்லே பிளையிங் ஸ்பார் மதிப்பீடுகள்பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nWrite your Comment on பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபேன்ட்லே பிளையிங் ஸ்பார் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பிளையிங் ஸ்பார் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பிளையிங் ஸ்பார் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of பேன்ட்லே பிளையிங் ஸ்பார்\nபிளையிங் ஸ்பார் வி8Currently Viewing\nபிளையிங் ஸ்பார் டபிள்யூ12Currently Viewing\nஎல்லா பிளையிங் ஸ்பார் வகைகள் ஐயும் காண்க\nபிளையிங் ஸ்பார் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 23 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா பேன்ட்லே கார்கள் ஐயும் காண்க\nபிளையிங் ஸ்பார் உள்ளமைப்பு படங்கள்\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/622308-new-parliament-building.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2021-01-19T17:46:31Z", "digest": "sha1:R7TXWKUIH4WRUJCLUJZSVFUQ45OVWLIU", "length": 17470, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா? | new parliament building - hindutamil.in", "raw_content": "செவ்வாய், ஜனவரி 19 2021\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nநாடாளுமன்ற வளாக கமிட்டி, பாரம்பரியப் பாதுகாப்பு கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் வழங்கிய அனுமதிகளில் பிரச்சினை ஏதும் இல்லை என்று நீதிபதிகள் கான்வில்கரும் தினேஷ் மகேஷ்வரியும் கருதினார்கள். நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்ற விஷயங்களில் ஒத்துப்போனாலும் இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் பொதுமக்கள் பங்கேற்பு இல்லை என்பதில் மட்டும் கருத்து வேறுபாடு தெரிவித்தார். மக்கள் சார்பில் திட்டங்கள் தீட்டுவதற்கு அரசுக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்றாலும் பொறுப்புத்தன்மையை ���றுதிப்படுத்துவதற்கு நீதித் துறையின் சீராய்வு தேவை.\nஒட்டுமொத்தக் கட்டுமானச் செலவு எவ்வளவு இருக்கும் என்று இன்னும் துல்லியமாகக் கூற முடியாது என்றாலும் ரூ.13,450 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மத்திய தலைமைச் செயலகம், துணைக் குடியரசுத் தலைவர் வளாகம், பிரதமர் இல்லம், ரூ.971 கோடி செலவிலான புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட பல கட்டிடங்கள் கட்டப்படவிருக்கின்றன. நாடு முழுவதும் இதைப் பற்றி ஒருமித்த கருத்து இருந்திருந்தால் 2022-ல் நாம் கொண்டாடவிருக்கும் இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டின் சிகர சாதனை போல இருந்திருக்கும். ஆனால், முன்னுதாரணமற்ற வகையில் கரோனா பெருந்தொற்றால் மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் என்று நாடே முடங்கிக்கிடக்கும்போது இது தேவையா என்ற கேள்வி எழுகிறது. அதுவும் பொதுநலனுக்குத் தன் கவனத்தை முழுதாக அரசு செலுத்த வேண்டிய நேரத்தில் இது ஆடம்பரமாகவே மக்களால் பார்க்கப்படும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.\nநீதிபதி கன்னா சுட்டிக்காட்டியபடி, ஒரு திட்டத்தை மக்கள் மதிப்பிடுவதற்கு ஏற்ற வகையில் அவர்களின் கருத்துகளை அறிதல் என்பது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியம். இதற்கு அவர்களுக்கு அந்தத் திட்டத்தைப் பற்றிய முறையான தகவல்கள் கிடைக்கப்பெற வேண்டும், போதுமான நேரமும் வேண்டும். அவர்களின் பார்வையானது இறுதி முடிவில் பிரதிபலிக்க வேண்டும். பொதுமக்களின் கருத்தறிதல் என்ற கூறு ஏற்கெனவே சட்டங்களில் இருக்கிறது; குறிப்பாக டெல்லி மேம்பாட்டுச் சட்டத்தில் இருக்கிறது. இது ஒரு திட்டத்தின் அமலாக்கத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. ஆகவே, புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டுவதில் தேவையற்ற அவசரமும் பதற்றமும் காட்டுவதைத் தவிர்த்துவிட்டு, ஒன்றிய அரசானது பொதுமக்களின் கருத்துகளை அறிந்து, கருத்தொற்றுமை ஏற்பட்ட பின் பணிகளைத் தொடங்க வேண்டும்.\n2022-க்கு முன்பாக எல்லா குடிமக்களுக்கும் ஆரோக்கியத்தை உறுதிசெய்வது, கல்விக்குப் புத்துயிர் கொடுப்பது, வலுவான நல்வாழ்வை வழங்குவது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பது போன்ற விஷயங்களில் எழும் சவால்களை எதிர்த்து ஒன்றிய அரசு போராடிவரும் நிலையில், புதிய நாடாளுமன்ற வளாகம் போன்ற விஷயம் முன்னுரிமையற்ற ஒன்றாகவே கருதப்பட வேண்டும்.\nநாடாள��மன்ற வளாக கமிட்டி பாரம்பரியப் பாதுகாப்பு கமிட்டிபுதிய நாடாளுமன்ற வளாகம்New parliament building\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nஅதிமுக இல்லாவிட்டால் தமிழகத்தில் தேசியமும், ஆன்மிகமும் இருந்திருக்காது;...\nடாக்டர் வி.சாந்தா: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்\n''வறுமையை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டவர் எம்ஜிஆர்'':...\nபுதிய நாடாளுமன்ற வளாகம் நம் முன்னுரிமைகளுள் ஒன்றா\nஅருணாச்சலப் பிரதேசத்தில் சீனா உருவாக்கும் கிராமம்: பாஜக...\nமத்திய விஸ்டா திட்டம்: புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி தொடங்கியது\nபுதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு எதிர்ப்பு: கமலின் கருத்துக்கு ஹெச்.ராஜா பதிலடி\nநாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டிடம்: ஏன் இவ்வளவு அவசரம்\nஅதிகமான அதிகாரத்துவம் இருக்கிறது; உ.பி. அரசுக்கு 2 நோபல் பரிசுகள் பெறத் தகுதி...\nநாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்திவைக்க முடியுமா\nகோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்\nஇனியும் அரசியல் சினிமா வேண்டாம் ரஜினிகாந்த்\nமீன்பிடித் தொழிலின் களநிலவரங்களுக்குச் செவிமடுக்குமா அரசு\nபாலாகோட் தாக்குதல் தொடர்பான வாட்ஸ் அப் தகவல்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை தேவை:...\n'அண்ணாத்த' தாமதம்: சூர்யா படப் பணிகளைத் தொடங்கிய சிவா\n'ஆர்.ஆர்.ஆர்' அப்டேட்: கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு தொடக்கம்\nசல்மான் கானின் முடிவால் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகம்\nகண்ணீரில் தத்தளிக்கும் காவிரிப் படுகை விவசாயிகள்\nபுத்தாடைகள் வாங்க ஜவுளிக் கடைகளில் குவிந்த மக்கள்; களைகட்டியது பொங்கல் கொண்டாட்டம்: 7...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/11/24/madurai-police-inspector-fulfills-transgender-doctors-dream-of-begging-after-studying-mbbs", "date_download": "2021-01-19T17:26:58Z", "digest": "sha1:4KRSBAU7NPPXWOR7BPCGSOUNMGHR3DQS", "length": 9204, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Madurai Police inspector fulfills transgender doctor's dream of begging after studying MBBS", "raw_content": "\nMBBS படித்துவிட்டு யாசகம் கேட்ட திருநங்கையின் டாக்டர் கனவை நிறைவேற்றி காவல் ஆய்வாளர்: நெகிழ்ச்சி சம்பவம்\nஎம்.பி.பி.எஸ் படித்துவிட்டு ஆதரவற்ற நிலையில் சாலையில், சுற்றி திரிந்த திருநங்கை ஒருவரின் மருத்த��வர் கனவை காவல் ஆய்வாளர் நிறைவேற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் திலகர் திடல் கனவை காவல் ஆய்வாளர் கவிதா வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த திருநங்கைகள் அங்குள்ள கடைகளில் யாசகம் கேட்டுச் சென்றுள்ளனர்.\nஇதனைப் பார்த்த ஆய்வாளர் கவிதா, அவர்களை அழைத்து வந்து, “ எதற்காக யாசகம் செய்கிறீர்கள் உதங்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தருகிறோம். இந்த தொழிலை விட்டுவிடுங்கள்” என்று அறிவுரைக் கூறியுள்ளார்.\nஅப்போது அதில் இருந்த திருநங்கை ஒருவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் முடித்து இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா, மாவட்ட காவல்துறை மூலம் மாவட்ட நிர்வாகத்தை அனுகி, மருத்துவம் படித்த அந்த திருநங்கைக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்.\nஇந்நிலையில், இதுதொடர்பாக தமிழக காவல்துறையின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மாநகர் திலகர் திடல் பகுதியில் தனியாக சுற்றித்திரிந்த திருநங்கை ஒருவரை அழைத்து விசாரித்தபோது, தான் MBBS முடித்து உள்ளதாகவும் தனக்கு திருநங்கை என்ற சான்றிதழ் பெறுவதற்கு சிரமமாய் இருப்பதுடன் சமுதாயத்தில் நிரந்தர அங்கீகாரம் இல்லாததால் வேறு வழியின்றி பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவதாக திலகர் திடல் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்களிடம் தனது நிலையை கூறி அழுதார்.\nஅவரது நிலையை உணர்ந்த காவல் ஆய்வாளர் அவர்கள் மருத்துவ படிப்பதற்கான சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்று சரி பார்த்ததில் அவர் கூறிய தகவல் உண்மை என்பதை அறிந்து உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர் மருத்துவ தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து, மருத்துவமனை அமைப்பதற்காக ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.\nதற்போது மருத்துவராக திருநங்கை அவர்கள் தனது பணியை தொடங்க இருக்கிறார். கூடிய விரைவில் திருநங்கை ஒருவர் டாக்டராக மதுரை மாநகரில் வலம் வர தமிழக காவல்துறை சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். காவல் ஆய்வாளரின் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையு���் தெரிவித்துள்ளனர்.\n“மனிதாபிமான முறையில் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டும்” : ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை... இன்று 540 பேர் பாதிப்பு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/244938-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2021-01-19T18:09:39Z", "digest": "sha1:M4RIZFHZPXL3MO3WASIFLWTQXWIEMSLG", "length": 33771, "nlines": 718, "source_domain": "yarl.com", "title": "வீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள். - Page 4 - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nவீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.\nவீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.\nயாழ் களத்தில் இப்படியான படங்களை ஆவணப்படுத்த ஒரு aws bucket அல்லது azure blob storage அமைத்து கொடுத்தால் நல்லது. போராட்டம் பற்றிய ஆவணங்கள், படங்கள், பாடல்கள் இணைய வெளியில் இருந்து அழிந்து வருகின்ற\nஅய்யா பழ.நெடுமாறனை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரின் பலகருத்துகளோடு ஒத்துப்போனாலும் அண்ணை (தம்பி) இருக்கிறார் விரைவில் வெளிப்படுவார் என்ற கருத்தியலோடு ஒத்துப்போக மு\nகுமரப்பா திருமணத்தின் போது.சந்தோசம்,பாலா அண்ணா\nகுமரப்பா திருமணத்தின் போது.சந்தோசம்,பாலா அண்ணா\nஅந்த க��லத்திலேயே வெளிநாடுகள் வந்து படித்து பட்டம் பெற்று\nஉயரிய சம்பளத்த்தில் வேலை எடுக்கும் நிலையில் இருந்தும்\nநாட்டுக்காக தூக்கி எறிந்துவிட்டு போனவர்கள்\nஇன்று ஒரு ஐந்து வீதத்தை நாட்டுக்கு கொடுக்காத பொறுக்கிகள்\nஇவர்களை பற்றி விமர்சனம் எனும் பெயரில் வாந்தி எடுக்கிறது\nஅவனவனுக்கு தெரிந்ததைத்தான் செய்யமுடியும் என்பது எமக்கும் தெரியும்\nஆனால் அதை விமர்சனம் என்ற போர்வையால் மூட முடியாது என்பதுதான்\nஇந்த காலம் என்பது எமது விடுதலை போராட்ட காலத்தின்\nமறக்கமுடியாத பல நினைவுகளை சுமந்த காலம்.\nஇங்கு இருக்கும் முன்னாள் போராளிகள் நந்தன் தயா போனற்வர்கள்\nஇந்த கால பகுதியை எழுதினால் நன்றாக இருக்கும்.\nபாம்புகள்போல போராளிகள் ஊர்ந்து திரிந்த காலங்கள்\nஇவர்கள் ஓரிடத்தில் தங்கி சமைத்து சாப்பிட்டுவிட்டு\nஅந்த இடத்தில் மனிதர்களே இருந்ததுக்கான ஒரு சிறு எரிந்த\nநெருப்பு குச்சிகூட இல்லாமல் பொறுக்கி எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.\nஒரு சண்டை நடந்துகொண்டு இருக்கும் களத்தில் இருந்து\nதமிழ்நாட்டில் இருந்து வந்து எமது விடுதலை போருக்கு போராடி\nகரும்புலியாக சென்று பூநகரி முகாம் தகர்ப்பு வெற்றிக்கு வழிசூடியவன்\nகுமரப்பா திருமணத்தின் போது.சந்தோசம்,பாலா அண்ணா\nஅன்டன் பாலசிங்கத்துக்கும் பேபி பாலசுப்பிரமணியத்துக்கும் இடையில் நிற்பது K . P யா\nஅன்டன் பாலசிங்கத்துக்கும் பேபி பாலசுப்பிரமணியத்துக்கும் இடையில் நிற்பது K . P யா\nஇல்லை... இவர் கண்ணன். ஆரம்ப கால போராளி, அமைப்பிலிருந்து விலத்தி தற்போது U.K. இல் இருக்கின்றார்.\n* நிர்வாகம் படத்தை நீக்கிவிடுவது நல்லது...\nஎங்களோடு படித்தவர்கள் இருவர் இதில் பயிற்சி எடுக்கிறார்கள்\nஒருவர் 1990களில் மக்கள் முன்னணி அரசியல் துறை பொறுப்பாளர்\nஜனாவின் வாகன சாரதியாக இருந்தவர்.\nலெப் கேணல் ராதா அண்ணா\nலெப் கேணல் விக்டர் அண்ணா\nஎம் மொழிக்கா எம் மண்ணுக்காக சுயநலமின்றி போராடிய...\nயாழ் களத்தில் இப்படியான படங்களை ஆவணப்படுத்த ஒரு aws bucket அல்லது azure blob storage அமைத்து கொடுத்தால் நல்லது. போராட்டம் பற்றிய ஆவணங்கள், படங்கள், பாடல்கள் இணைய வெளியில் இருந்து அழிந்து வருகின்ற\nஅய்யா பழ.நெடுமாறனை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவரின் பலகருத்துகளோடு ஒத்துப்போனாலும் அ���்ணை (தம்பி) இருக்கிறார் விரைவில் வெளிப்படுவார் என்ற கருத்தியலோடு ஒத்துப்போக மு\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nதொடங்கப்பட்டது January 17, 2016\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nசின்னச் சின்ன தீவுகளுக்கு கூட தமிழ் பெயர் எப்படி வந்தது கடல் ஆய்வு முடிவுகள்- ஒடிசா பாலு\nதொடங்கப்பட்டது சனி at 01:17\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 18:10\nதொடங்கப்பட்டது November 22, 2020\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nhttps://fb.watch/36ROBoiRLc/ ரசித்து மகிழ்ந்து பாடுகிறார். கண்டிப்பாக பாருங்கள் 👏🏼\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஇந்த முன் பின் யோசிக்காமல் செய்யும் பூனைக்கு சவரம் செய்வது போன்ற செயல்களை நீங்கள் இன்னும் பல தலைமுறைகள் தொடர ஆர்வமாக இருக்கிறீர்கள் போல\nசின்னச் சின்ன தீவுகளுக்கு கூட தமிழ் பெயர் எப்படி வந்தது கடல் ஆய்வு முடிவுகள்- ஒடிசா பாலு\nதமிழ் ஆர்வம், தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஒரிசா பாலு போன்றோர் செய்யும் quackery , தமிழின் உண்மையான தொன்மையையும் சிறப்பையும் கூட கேலிக்குள்ளாக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடும்\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nகுருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் குர��ந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங��க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன \nதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, தை 2008 \"பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே எனக்குப் போலியான கடவுச்சீட்டினை வழங்கினார் - தனது எஜமானையு��் காட்டிக் கொடுத்த கருணா\" போலியான கடவுச்சீட்டினைப் பாவித்து இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் கூலியான கருணாவுக்கு 9 மாதகாலம் சிறைத்தன்டனையினை பிரித்தானிய அரசு வழங்கியது. இவ்வழக்கில் தான் குற்றவாளியல்ல என்று கூறிய கருணா, தனக்கு இந்தப் போலியான கடவுச்சீட்டினை வழங்கியது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே என்று நீதிமன்றில் தனது எஜமானைக் கூடக் காட்டிக்கொடுத்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. பி பி சி சிங்களச் சேவையான சந்தேஷய வெளியிட்டிருக்கும் இச்செய்திக்குறிப்பில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கருணாவின் இந்தக் குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ளதுடன், கருணாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு கடவுச்சீடினையோ அல்லது ஏனைய பயண பத்திரங்களையோ வழங்கவேண்டிய தேவை தமது அரசுக்கு இல்லையென்றும் கூறியிருக்கிறார்.\nவீரமிக்க தாயக விடுதலை போரின் அரிய புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=138&Itemid=0", "date_download": "2021-01-19T17:42:04Z", "digest": "sha1:ONTBEUGHI7B4K6GAHFJXPFAZAEKYISH5", "length": 3432, "nlines": 73, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n2 Mar அழையா விருந்தாளிகள் கே.எஸ்.சுதாகர் 6079\n2 Mar ஒரு விடுமுறை நாளில் அதிகாலைப் பொழுது. நளாயினி தாமரைச்செல்வன். 5357\n19 Mar தியான வெளி… எ.ஜோய் 5589\n19 Mar கனவுப் பட்டறை இளவழகன் 5231\n19 Mar மனக்கணனி இளவழகன் 5391\n27 Mar கவிக்குழந்தை.. கி.பி.அரவிந்தன். 5723\n4 Apr நிலமும் நெருப்பும் சிங்கநெஞ்சன் 5771\n13 Apr தொலைவில் கி.பி.அரவிந்தன் 6490\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 20172446 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/10/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-19T17:50:53Z", "digest": "sha1:JXHBT5N524SOATP2O3EVYSV3CK5KMURL", "length": 21026, "nlines": 173, "source_domain": "chittarkottai.com", "title": "அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nஏலக்காய் – ஒரு பார்வை\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nஆற்றலை நல்கும் பப்பாளிப் பழம்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nகர்ப்பிணிக்கு சத்து – பீட்ரூட்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,564 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nவெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.\nவைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது.\nஇந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது.\nஅம்மை நோயால் பாதிக்��ப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போல சிறிய கொப்புளங்கள் தோன்றும்.\nபின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும்.\nஉடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும்.\nமேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது.\nசின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்த லாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.\nகரு தரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nசின்னம்மை எளிதில் பரவும் என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை.\nவாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.\nகுழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. பொதுவாக அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது.\nஅம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன.\nபாதுகாப்பு முறை: வழக்கமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை.\nமேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இ��்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். போதுமான ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.\nஇவற்றை தடுக்க வேண்டியது அவசியம். அம்மையால் ஏற்படும் உடல் பிரச்னைக்கு மருந்து தருவது தெய்வ குற்றம் என்று நினைக்கும் மனநிலை மாற வேண்டும்.\nஅம்மை நோய் தாக்குவதைத் தடுக்க குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து தடுப்பூசி போட வேண்டும். அதன் பின்னர் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டியதும் அவசியம்.\nஇதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும். சின்னம்மை தடுப்பூசி ஒரு வயது முடிந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் போடலாம்.\nதடுப்பூசிகளை சரியாகப் போடுவதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். முறையான மருத்துவம் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\n« மறந்துபோகாமல் இருக்க வேண்டுமா\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவெளிநாடு வாழ் தமிழர் நல அமைச்சகம்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2021-01-19T19:20:52Z", "digest": "sha1:WTLHUETUZJCZISQGMXEWCU56A3GAMVUJ", "length": 28064, "nlines": 173, "source_domain": "chittarkottai.com", "title": "இறைவனுக்கு வழிகாட்டாதீர்கள்! « சித்தார்கோட்டை ப��்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,973 முறை படிக்கப்பட்டுள்ளது\nதலைப்பு சரிதானா என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு வந்திருக்கக் கூடும். இறைவன் அல்லவா நமக்கு வழிகாட்ட வேண்டும் அப்படி இருக்கையில் இறைவனுக்கு சிலர் வழிகாட்டத் துணிவது போலவும், அது வேண்டாம் என்பது போலவும் அல்லவா சொல்லப்படுகிறது என்றும் திகைக்கலாம். ஆனால் தலைப்பு சரி தான். தொடர்ந்து படியுங்கள்.\nஅண்ட சராசரங்களை இம்மி பிசகாமல் இயக்கத் தெரிந்த இறைவனுக்கு நம்முடைய வாழ்வை இயக்குவது எப்படி என்று சரிவரத் தெரிவதில்லை என்பது நம்மில் பலருடைய அபிப்பிராயமாக இருக்கிறது. அதனால் தான் தினந்தோறும் எனக்கு அதைச் செய், இதைச் செய் என்று பிரார்த்திக்கிறோம், ஏன் இப்படிச் செய்தாய், ஏன் அப்படிச் செய்தாய் என்று கேள்வி கேட்கிறோம். பல சமயங்களில் எதை எப்போது செய்ய வேண்டும் என்று கூட இறைவனுக்குத் தெரிவிக்கிறோம். இறைவனை வணங்கி விட்டு இப்படி நாம் அதற்குக் கூலியாகக் கேட்கும் விஷயங்கள் ஏராளம்.\nஇறைவனிடம் கேட்காமல் யாரிடம் கேட்பேன் என்று பக்தன் கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது என்பது உண்மையே. ஆனால் கேட்பதெல்லாம் நியாயமாக இருக்கிறதா என்பதே நம் கேள்வி.\n1. செயலுக்கு எதிரான விளைவைக் கேட்காதீர்கள்:\nபரிட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படிக்க மாணவனுக்கு நேரமும் ஒதுக்கப் பட்டிருக்கிறது. நன்றாகப் படித்தால் தான் நல்ல மதிப்பெண் பெற முடியும் என்பதை இறைவன் தந்திருக்கிற அறிவு தெரிவிக்கிறது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டு தினமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதைப் பார்க்காமல் மாணவனால் இருக்க முடியவில்லை. கிரிக்கெட் பார்க்கிறான். வேறு பொழுது போக்குகளிலும் நேரத்தைப் போக்கி பரிட்சைக்கு இரண்டு நாள் முன்பு தான் படிக்க ஆரம்பிக்கிறான். படித்தது போதவில்லை. பரிட்சை நன்றாக எழுதவில்லை. வெளியே வந்தவன் தேர்வு வரும் வரை தினமும் கோயிலிற்குச் சென்று மனம் உருக வேண்டுகிறான். “கடவுளே என்னை நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்ய அருள் புரி”.\n’உள்ளம் உருகப் பிரார்த்தித்தால் இறைவன் செவி சாய்ப்பான்’ என்று பெரியோர் சொல்வதை அவன் நம்புகிறான். அப்படி நம்புவதை அவன் இறைவனுக்கும் தெரியப்படுத்துகிறான். இறைவன் என்ன செய்வார் சொல்லுங்கள். இன்னொருவன் இறைவன் தந்த அறிவின்படி விளையாட்டு கேளிக்கைகளில் இருக்கும் ஆர்வத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு ஒழுங்காகப் படிக்கிறான். இவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்து படிக்காத மாணவனும் நல்ல மதிப்பெண் பெற வைத்தால் இறைவன் செய்வது நியாயமாகுமா\nஇயற்கையின் விதிப்படி படிக்காதவன் பரிட்சையில் தோல்வியுற்றோ, முறைவான மதிப்பெண்கள் பெற்றோ, ”உன்னை நான் மலை போல் நம்பினேனே. இப்படி ஏமாற்றி விட்டாயே” என்று மனம் குமுறினால் அது அறிவீனமே அல்லவா இது போல ‘இந்த செயலுக்கு இந்த விளைவு’ என்று எச்சரிக்கும் இறை அறிவைப் புறக்கணித்து விட்டு தவறாக அனைத்தையும் இஷ்டம் போல் செய்து விட்டு கடைசி நிமிஷத்தில் பிரார்த்தித்து விட்டு எல்லாம் சரியாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் தயவு செய்து சொல்லாதீர்கள்.\n2. உங்களை மட்டுமே பார்க்காதீர்கள்:\nஇறைவனுக்கு இரு பக்தர்கள் இருக்கிறார்கள். இருவருமே மிக நல்ல பக்தர்கள். ஒருவன் குயவன். மற்றவன் விவசாயி. குயவன் ”மழையே வேண்டாம் கடவுளே, மழை பெய்தால் என் பிழைப்ப�� நடக்காது” என்று வேண்டிக் கொள்கிறான். விவசாயியோ, “இறைவனே மழை பொழிய வை. இல்லா விட்டால் என் பிழைப்பு என்று வேண்டிக் கொள்கிறான்.\nஎல்லாம் வல்ல இறைவன் இப்போது என்ன செய்வான் சொல்லுங்கள். இருவருமே பக்தர்கள் தான். இருவர் கோரிக்கையும் அவரவர் வகையில் நியாயமானது தான். முன்பு சொன்ன படிக்காத மாணவனைப் போல இவர்கள் பேராசைப்படவில்லை. இறைவன் என்ன செய்தாலும் அவன் ஒரு பக்தன் பழிச்சொல்லுக்கு ஆளாவது நிச்சயம்.\nஇப்படித் தான் சில சமயங்களில் நம் பிரார்த்தனைகள் பலிக்காமல் போகலாம். அப்போதெல்லாம் ஏன் அப்படிச் செய்தாய் ஏன் இப்படிச் செய்தாய் என்றெல்லாம் கேள்வி கேட்காமல், இனியாவது இப்படிச் செய், அப்படிச் செய் என்று கோபத்தோடு அறிவுரை வழங்காமல் இருங்கள். இவர்களில் ஒருவன் பிரார்த்தனையை இறைவன் நிறைவேற்றினால், வேறொருவன் பிழைப்புக்கு இறைவன் கண்டிப்பாக வேறொரு வழியைக் காண்பிப்பான் என்பது நிச்சயம்.\n3. எல்லாமே எப்போதுமே முழுமையாக விளங்க வேண்டும் என்று எதிர்பாராதீர்கள்:\nமனிதன் அறிவுக்கு எல்லை உண்டு. அவனால் எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் விளங்கிக் கொள்ள முடியாது. புரியாததாலேயே நடப்பதை எல்லாம் நியாயமில்லாதது என்ரும் தனக்கு எதிரானது என்றும் முடிவு எடுத்து விடக்கூடாது. பல நிகழ்வுகள் அந்தந்த நேரத்தில் தீமை போலவும் தோல்வி போலவும் தோன்றினாலும் பொறுத்திருந்து பார்த்தால் நடந்தது நன்மைக்கே என்பது புரிய வைக்கும்.\nஎனக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் பல கோடி சொத்துக்களுக்கு அதிபர். இறைவனின் தீவிர பக்தர். அவர் ஒரு முறை சொன்னார். “எனக்கு சிறு வயதில் இருந்தே ஸ்டேட் பேங்கில் வேலைக்குச் சேர வேண்டும் என்று ஆசை. அது நிறைவேற தினமும் கடவுளிடம் வேண்டிக் கொண்டே இருப்பேன். மூன்று தடவை ஸ்டேட் பாங்க் பரிட்சை எழுதினேன். ஒரு முறை கூட நான் பாஸாகவில்லை. பிறகு எழுத வயது கடந்து விட்டது. நான் கடவுளிடம் கோபித்துக் கொண்டு ஆறு மாதம் கும்பிடாமல் கூட இருந்தேன்….”\nபெரிய தொழிலதிபர் ஆகவும் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆகவும் முன்னேற வேண்டிய மனிதர் ஒரு வங்கி குமாஸ்தாவாக வேண்டும் என்று பிரார்த்தித்தால் இறைவன் என்ன செய்வார் பக்தன் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டு அந்த ஆசையை நிறைவேற்றி வைக்காமல் இருந்தது அவருடைய ���ருணையை அல்லவா காண்பிக்கிறது. எனவே பல நேரங்களில் உங்களுக்கு நல்லது எது என்று உங்களை விட இறைவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதை உணர்ந்திருங்கள். அவனிடம் அப்படிச் செய், இப்படிச் செய் என்று சொல்லி வழி காட்டாதீர்கள்.\n” என்கிறது இந்துமதம். “நம்பிக்கை கொள்ளுங்கள் நலம் பெறுவீர்கள்\n”அல்லாஹ்வின் கட்டளையைக் குறித்தும் தீர்ப்பைக் குறித்தும் அதிருப்தி கொள்வது மனிதனின் துர்பாக்கியமேயாகும்” என்கிறது இஸ்லாம். இப்படி எல்லா மதங்களும் இறைவனின் சித்தம் மனிதனின் சிற்றறிவை விட மேலானது என்றும் அதை எப்போதும் நம்புங்கள் என்றும் ஒருமித்த குரலில் சொல்கின்றன.\nஉங்கள் செயல்கள் உங்கள் நோக்கங்களுக்கு எதிராக இல்லாத வரையில், உங்கள் கடமைகளை நீங்கள் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கும் வரையில் எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக உங்களுக்கு எது நல்லதோ, எது சிறப்போ அதைச் செய்வான் என்பதை நம்புங்கள். அதை விட்டு விட்டு ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் அவன் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்த அளவு பேரறிவு எந்த மனிதனுக்கும் இருக்க முடியாது என்பதை உணர்ந்திருங்கள்.\nகுழந்தை பிறப்பதற்கு முன்பே தாயின் மார்புகளில் பாலைத் தயார் நிலையில் உருவாக்க முடிந்த இறைவனுக்கு, அண்ட சராசரங்களையும் அனாயாசமாக ஒப்பற்ற ஒழுங்கு முறையில் இயக்க முடிந்த இறைவனுக்கு, ஒவ்வொன்றையும் அடுத்தவர் சொல்லித் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. நல்லது நடக்க வேண்டும் என்று பிரார்த்தியுங்கள். தவறில்லை. ஆனால் அதன் பின் எது நடந்தாலும் அது சரியாகவே இருக்கும், இன்று புரியா விட்டாலும் பின்பாவது புரியவரும் என்று நம்பிக்கையுடன் பொறுத்திருங்கள். அதுவே இறைவன் மேல் வைக்கக் கூடிய உண்மையான நம்பிக்கை.\nநன்றி: என்.கணேசன் – – தினத்தந்தி – ஆன்மிகம் – 26-03-2013\nவிளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்\nகவலையும் துன்பத்தையும் எவ்வாறு அணுகுவது (V)\n« சவுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சலுகைகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை மார்கழி விருந்து\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nநுரையீரலைப் ப��்றி தெரிந்து கொள்வோம்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nபுது வருடமும் புனித பணிகளும்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2014/10/blog-post_23.html", "date_download": "2021-01-19T18:22:52Z", "digest": "sha1:WXP6QCSZG7SYU22E3XBEBAFACMWLOLOI", "length": 25792, "nlines": 331, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: தியாகச்சுடர். --- வரலாற்றுத்தொடர்.", "raw_content": "\nவியாழன், 23 அக்டோபர், 2014\nஅந்தப்புரம் முழுமையும் செய்யப்பட்டிருந்த அலங்காரம் கண்களைப் பறித்தது.எங்கே பார்த்தாலும் அழகிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.\nஅதைப்பார்த்த அனாரின் ரத்தம் கொதித்தது.சலீம் சரச சல்லாபமாக வாழ்க்கை நடத்துகிறான் .என் காலடியே சொர்க்கம் என்று இருந்தவன் இன்று\nஅந்தப்புரத்தையே சொர்க்கமாக்கிக் கொண்டிருக்கிறான் .என் வாழ்க்கையைக் கல்லறைக்குள் மூடிவிட்டு அதன்மேல் இன்பமாளிகையைக் கட்டிக் கொண்டிருக்கிறான்.\nபற்களைக் கடித்து எச்சிலைக் கூட்டி விழுங்கித் தன ஆத்திரத்தை அடக்கிக் கொண்டாள் அனார்க்கலி. அவள் அங்கு வந்ததையோ மற்றசேடியருடன் நிற்பதையோ யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை.ஒரு காலத்தில் தெருவில் சென்றாலே அதோ அக்பரின் அன்புக்குப் பாத்திரமான ராஜநர்த்தகி அனார்க்கலி இசைக்குயில் நடனமயில் என்று சுட்டிக்காட்டி அவளைக் காண்பதற்குப் போட்டியிட்டுக்கொண்டு வந்தவர்கள் கூட அவள் இன்று தம்மிடையே இருப்பது தெரியாமல் கருமமே கண்ணாக இருந்தனர்.\n\"வா வா ,சீக்கிரம் வா \" என்ற பணிப்பெண்ணின் குரல் கேட்டு கனவுலகிலிருந்து விழித்தாள் அனார்க்கலி. சேடியைத் தொடர்ந்து பிரம்மாண்டமான ஓர் அறைக்குள் நுழைந்தாள்.\n அழகின் பிறப்பிடம் தேவேந்திரன் மாளிகை என்றுகூடச் சொல்லலாம் அத்தனை அழகு மிகுந்ததாக இருந்தது.அந்த அறையைச் சுற்றி ஒரு பார்வை பார்த்தவளின் கண்கள் ஒரு காட்சியைப் பார்த்து இமைக்க மறந்தன.ஆம்.அந்த அறையின் நடுநாயகமாக இருந்த தந்தக் கட்டிலின்மேல் தங்கச் சிலையொன்று சயனித்திருநதது.\nசத்தம் கேட்டு மெதுவாகத் திரும்பிப் பார்த்த அந்த முகத்தைக் கண்டு திகைத்தாள் அனார்.பெண்களில் இத்தகைய அழகிகள் கூட உண்டா இவள் பெண்தானா அல்லது உலகத்தின் ஜோதி அனைத்தும் ஒன்று திரண்டு பெண்ணுருவாய் வந்து அமர்ந்துள்ளதா இவள் பெண்தானா அல்லது உலகத்தின் ஜோதி அனைத்தும் ஒன்று திரண்டு பெண்ணுருவாய் வந்து அமர்ந்துள்ளதாதிகைத்து நின்றஅனார்க்கலி அந்தப் பெண் \"என்ன வேண்டும்திகைத்து நின்றஅனார்க்கலி அந்தப் பெண் \"என்ன வேண்டும்\" என்று கேட்டபிறகே திகைப்பினின்றும் மீண்டாள் .\nவாய் மூடியபடியே தான் தொடர்ந்து வந்த சேடியைத் திரும்பிப் பார்த்தாள் ,\n\"மகாராணி, தங்களுக்கு அலங்காரம் செய்ய வந்துள்ளோம்.தயவு செய்து அனுமதிக்கவேண்டும் \" என்று பணிவுடன் கூறி நின்றாள் அந்த சேடி.\n ..ம்..சீக்கிரம் சித்தப்படுத்துங்கள்.என்றாள் புன்னகையுடன். புன்னகையா அதுஅதனுள் எத்தனை எத்தனையோ பொருள் புதைந்து கிடந்தன.அனாரின் கண்கள் அதைக் கவனிக்கத் தவறவில்லை.\n\"அந்தத் தைலத்தை எடு, இந்த முத்தாரத்தைப் பிடி,அந்த மலர்களைத் தொடுத்து வா.\"என்ற செடியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தாள்\n\"நன்றி மகாராணி, இன்னும் சற்றுநேரத்தில் பாதுஷா இங்கு விஜயம் செய்யப் போகிறார்.\"\nஎன்று கூறிவிட்டுப் பணிந்து எழுந்தவாறே நகர்ந்தாள் சேடி .\nஅனார்க்கலி கற்சிலை என நின்றிருந்தாள். அவள் கண்களில் நீர் சொரிவதை நூர்ஜஹான் கவனிக்கவேயில்லை.சாளரத்தின் வழியே பார்த்தவாறு நின்றிருந்தாள் அழகுத் திருவுருவமாகத் திகழ்ந்த நூர்ஜஹான்.அவளைப் பார்த்தவாறே நின்றிருந்தாள் அனார். எத்தனைநேரம் இருவரும் அப்படியே நின்றிருந்தனரோ.வெளியே ஆரவாரம் கேட்டபோதுதான் தம் நிலைக்கு வந்தனர்.\n பாதுஷா ஜஹாங்கீர் வந்துகொண்டிருக்கிறார் .\"என்ற சிப்பாயின் அறிவிப்பைக் கேட்டு உணர்வு பெற்ற அனார்க்கலி சட்டென்று திரைமறைவில் நின்று தன்னை மறைத்துக் கொண்டாள்.\nநூர்ஜஹான் சாதாரணமாகத் திரும்பிப் பார்த்தாள்.ஜஹாங்கீர் என்று பட்டம் சூட்டிக் கொண்ட சலீம் வேகமாக அந்த அறைக்குள் நுழைந்தான்.தான் வேட்டையாடி ஜெயித்த பொருளைப் பார்க்கும் ஆவல் அவன் கண்களில் தெறித்தது.\nஅவனைப் பார்த்ததும் மெதுவாக அன்னமென நடந்து வந்து அவன் முன் சலாமிட்டு அவனை வரவேற்றாள் நூர். ஜஹாங்கீர் பரவசத்துடன் அவளது இரு கரங்களைப் பற்றிக்கொண்டு மஞ்சத்தில் அமர்ந்தான்.வெகுநேரம் அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.காதலின் சக்தி முழுவதையும் தன கண்களில் தேக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான் ஜஹாங்கீர்.\nநூர்ஜஹானால் அதற்குமேல் மெளனமாக இருக்க இயலவில்லை.\n தங்கள் அன்புக்குப் பாத்திரமான நான் எத்தனை பாக்கியசாலி தங்களின் அடிமையாக வாழ்வதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். அன்புக்குப் பாத்திரமாக வாழ்வதற்கு ...... தங்களின் அடிமையாக வாழ்வதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். அன்புக்குப் பாத்திரமாக வாழ்வதற்கு ......\"பேசிக்கொண்டே போனாள் நூர் .\nஅவளுடைய மாதுளை உதடுகளைத் தன் கரத்தால் மூடினான் ஜஹாங்கீர்.\n நான் எதிர்பார்த்த இன்பம் என்னைத் தேடி வந்துவிட்டது.நான் எந்தப் பொருளுக்காகப் போராடினேனோ அந்தப் பொருள் எனக்குக் கிடைத்து விட்டது.நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி நூர் உலகத்தின் ஜோதிஎல்லாம் உன் உருவாய் மாறி என் முன் நிற்கிறது.எங்கே உன்னைக் கவர்ந்து வந்ததற்காக என்னை வெறுத்துவிடுவாயோ என்று தவித்துக் கொண்டிருந்தேன்.என்னை நீ ஏற்றுக் கொண்டதனால் நான் தான் பாக்யசாலி நூர்ஜஹான்.\"\nஅதற்குமேல் அனார்க்கலியால் பொறுக்க முடியவில்லை. திரை மறைவிலிருந்து வெளிப்பட்டு அனார்மலர்க் கொத்து ஒன்றை\nஅவன் முன் நீட்டினாள். அப்பொழுதேனும் அன்றைய அனாரின் நினைவு அவனுக்கு வருமா என்ற நப்பாசையோ என்னவோ பாவம்\nநினைப்பதேல்லாம்தான் நடப்பதில்லையே.அவள் முகத்தைக்கூட ஏறிட்டுப் பார்க்காமல் மலரைஉ மட்டும் பெற்றுக் கொண்டு\n\"இந்த மலர் என் நூர்ஜஹானின் கூந்தலில் அமர்ந்தால் பிறப்பின் பயனை அடைந்து விடும்.இம்மலர் உண்மையில் பாக்கியம் செய்த மலர்.\"\nஎன்று கூறியவண்ணம் நூரின் தலை முக்காட்டை விலக்கி அவள் தலையில் அந்த மலரைச் செருகினான் ஜஹாங்கீர்.\nஅனாரின் இதயத்தில் வேல் செருகியது போன்ற வேதனை உண்டாயிற்று.\nஅவள் கண்களில் நீர் திரையிட்டது.அந்தத் திரையினூடே பழைய காட்சி பளிச்சிட்டது. தோட்டத்தின் நடுவே அனார்க்கலி அழகு பிம்பமாக அமர்ந்திருந்தாள்.அவளை அணைத்துப் பிடித்தவாறே அனார்மலர்க்கொத்தை தலையில் செருகிய சலீம் இதே வார்த்தைகளைக் கூறியது காதுகளில் ஒலித்தது பசுமையாக.\n\"அனார், என் அன்பே, என் அந்தப்புரத்தில் அமர்ந்து கொண்டு உன் தலையில் உரிமையுடன் மலர் சூடும் நாள் விரைவில்\nவந்து சேரும் \" என்று கூறிய வாய் இன்று நூர்ஜஹானின் அழகைப் புகழ்ந்து கொண்டிருக்கிறது.அனார்க்கலியின் உள்ளம் தூள்தூளாகச் சிதறியது.அதற்குமேல் அந்த இடத்தில் இருந்து சலீமின் சல்லாபத்தைக் காணப் பிடிக்கவில்லை அனாருக்கு.\nதுக்கம் தாங்காமல் அரண்மனையை விட்டு வேகமாக வெளியேறினாள்.\nஇடுகையிட்டது Rukmani Seshasayee நேரம் பிற்பகல் 8:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\nஎனது முழு ���ுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Roofoo. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/relationship/understand-the-feelings-of-the-wife-11574.html", "date_download": "2021-01-19T18:40:42Z", "digest": "sha1:AFXGESXJO2Y3ZLXV35X5HPXDQYIGM3MH", "length": 9967, "nlines": 55, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "கணவன்மார்களே...மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்!! - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nகணவன்மார்களே...மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்\nகணவன்மார்களே...மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்\nதிருமண பந்தத்தில் வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அற்புதமான உறவை உருவாக்கும் அல்லது சிதைக்கும் தன்மை வார்த்தைகளுக்கு உண்டு. அதனால் மனைவியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். ஒருவருடைய உணர்வுகளை மற்றவர் ஒருபோதும் தவறாக மதிப்பிடக்கூடாது. ஏதாவதொரு வகையில் அவரவர் தரப்பில் நியாயம் இருக்கும். அதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். அதை விடுத்து மனைவியின் உணர்வுகளை கணவர் கேலி, கிண்டலாக பாவித்துவிடக்கூடாது. விளையாட்டுக்காக கூட உணர்வுகள் விஷயத்தில் விளையாடக்கூடாது.\nகுடும்பத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ, நல்ல விஷயங்கள் நடக்க இருந்தாலோ மனைவியிடம் அதுபற்றி விளக்கமாக பேச வேண்டும். மூன்றாம் நபரிடம் பேசுவது போல் மேலோட்டமாக பேசக்கூடாது. மனைவியின் கருத்தை கேட்க யோசிக்கக்கூடாது. குடும்பத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுவிடக்கூடும்.\nவிவாகரத்து என்ற வார்த்தைதான் குடும்பங்களை சிதைக்கும் காரணியாக இருக்கிறது. உறவுக்குள் நிச்சயமற்ற தன்மையையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும். 'சைலெண்ட் தெரபி' எனப்படும் அமைதி சிகிச்சைதான் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழி. இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டால் சில மணிநேரங்கள் விலகி இருப்பது அவசியம். அப்போது மனதை அமைதிப்படுத்தி நிதானமாக யோசித்து பார்ப்பதுதான் பிரச்சினையை குறைக்கும்.\nஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மன உளைச்சலில் இருக்கும்போது மனைவி ஆறுதலாக பேச வரும்போது எரிச்சல் அடைந்து வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. 'ஒண்ணுமில்லை, நீ சும்மா இருக்கியா உன் வேலையை மட்டும் பார்' என்பது போன்ற வார்த்தைகள் மனைவியை மனம் நோகடிக்க வைத்துவிடும். மனைவியி��ம் பேச முடியாத மனநிலையில் இருந்தால், 'நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க விரும்புகிறேன். தனிமை சூழல் எனக்கு தேவைப்படுகிறது. பிறகு பேசிக்கொள்ளலாம்' என்று பக்குவமாக சொல்ல வேண்டும்.\nகணவன்-மனைவி இடையேயான உரையாடலில் எந்த ஒரு சூழ்நிலையிலும் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. எத்தகைய சண்டை-சச்சரவுகள் தோன்றினாலும் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க பழக வேண்டும். அப்போது விவாதம் தீவிரமாவதாக உணர்ந்தால் கணவர் பேசாமல் அமைதி காப்பதுதான் நல்லது. பிறகு பேசிக்கொள்ளலாம் என்று ஒதுங்கி இருப்பது மேலானது. அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டினால் உறவுக்குள் விரிசலை ஏற்படுத்திவிடும். விவாகரத்து சிந்தனைக்கு வழிவகுத்துவிடும்.\nமற்றவர்களுடன் மனைவியை ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக துணையின் செயல்பாடுகளில் இருக்கும் குறைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்வது தவறில்லை. அதேநேரத்தில் எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லும் மனநிலைக்கு ஆளாகிவிடக்கூடாது. தவறுகளை சரிப்படுத்தும் வாய்ப்பை கணவர் ஏற்படுத்தி கொடுத்திருப்பதாக மனைவி கருத வேண்டும்.\nநண்பர்கள், உறவினர்களிடம் குடும்ப விஷயங்களை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. தம்பதியர் தங்களுக்குள் சாதாரணமாக கருதும் விஷயங்கள் மூன்றாம் நபர்கள் மூலம்தான் பிரச்சினையாக உருவெடுக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமானது.\nஉங்கள் திருமண வாழ்க்கை தோல்வியினால் உங்கள் குழந்தையைப் பாதிப்படைய விடாதீர்கள்...\nகடந்த காதலை வாழ்க்கை துணையிடம் கூறுவதால் ஏற்படும் சிக்கல்கள்\nபாலியல் ரீதியான துன்பத்திற்கு உள்ளாகாமல் இருக்க... பழகும் போதே கவனம் தேவை\nகுழந்தைகளின் பழக்கவழக்கங்கள் அனைத்துக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் பெற்றோர்...\nஊரடங்கால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள பெண்கள்...\nஉறவில் ஏற்படும் சந்தேகங்களை எளிதாக கையாளுவது எப்படி\nவெற்றி பெற்ற ஆண்களுக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்ற உண்மை விஞ்ஞானபூர்வமாக...\nகட்டிப்பிடித்து அரவணைப்பதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valamonline.in/2018/11/nov-2018.html", "date_download": "2021-01-19T17:30:17Z", "digest": "sha1:POZW7QHYGHI4MPR4PR6O3WDSXFWK7YAQ", "length": 5207, "nlines": 145, "source_domain": "valamonline.in", "title": "வலம் நவம்பர் 2018 இதழ் – வலம்", "raw_content": "\nHome / Valam / வலம் நவம்பர் 2018 இதழ்\nவலம் நவம்பர் 2018 இதழ்\nவலம் நவம்பர் 2018 (விளம்பி வருடம் ஐப்பசி – கார்த்திகை) இதழ் உள்ளடக்கம்:\nசபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்\nமாவோவும் மாதவிடாயும் | அரவிந்தன் நீலகண்டன்\nசில பயணங்கள் சில பதிவுகள் – 14 | சுப்பு\nஜெர்மனியின் அக்டோபர் திருவிழா | ஜெயராமன் ரகுநாதன்\nஅறிவுசார் பதிவுகளும் இந்திய கலாசாரமும் | வழக்கறிஞர் ஹன்ஸா ஹன்ஸா\nநாடி ஜோதிடம் – புரியாத புதிரா\nபொருத்தம் (சிறுகதை) | இரா.இராமையா\nசீனப்பயணம் | பெங்களூர் ஸ்ரீகாந்த்\nTag: வலம் நவம்பர் 2018 இதழ்\nPrevious post: வலம் ஆகஸ்டு 2018 இதழ் – முழுமையான படைப்புகள்\nNext post: அஞ்சலி: அடல் பிகாரி வாஜ்பேயி (1924-2018) | ஜடாயு\nவலம் ஜனவரி 2021 – முழுமையான பட்டியல்\nலும்பன் பக்கங்கள் – 2 | அரவிந்தன் நீலகண்டன்\n1965 (சிறுகதை) | ஸிந்துஜா\nஇந்தியா புத்தகங்கள் 8 – முனைவர் வ.வே.சு\nசில பயணங்கள் சில பதிவுகள் 33 | சுப்பு\nhari.harikrishnan@gmail.com on சில பயணங்கள் சில பதிவுகள் 32 | சுப்பு\ngnanaurai@gmail.com on சைவ மாத இதழ்கள் – 19ம் நுாற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் – ஓர் அறிமுகம்-எஸ்.சொக்கலிங்கம்\nRajhannaga on என் எழுத்துலகம் | வித்யா சுப்ரமணியம்\nParthasarathy Iyyengar on வதரி வணங்குதுமே | சுஜாதா தேசிகன்\n (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்\nஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20150824", "date_download": "2021-01-19T18:41:21Z", "digest": "sha1:7TUVYGKUWAJFTS3ML33QV7GJQASE3UKB", "length": 6111, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "24 | August | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nதமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்குஓர் ஆணையைகொடுத்திருக்கிறார்கள். 2003 இல் இருந்துஅவர்கள் கொடுத்துவரும் ஓர் அணையின் தொடர்ச்சியா இது ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பின் செயற்பாடுகளைக் குறித்து தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தியும் விமர்சனங்களும் அதிகரித்துக் காணப்பட்ட ஓர் அரசியல் சூழலில் தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்திருக்கின்றன. தமிழ் மக்கள்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமுதுகெலும்புடைய தலைவர்கள் தேவைMarch 19, 2017\nதமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/defamation%20suit?page=1", "date_download": "2021-01-19T18:40:35Z", "digest": "sha1:NJSK6U667GA2RVMVCBVO3HVXU26GK2UB", "length": 3258, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | defamation suit", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமுன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்...\nரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்க...\nசசிகலா சமையலறை விவகாரம்: ரூபாவுக...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=22349&categ_id=12", "date_download": "2021-01-19T17:56:15Z", "digest": "sha1:GBZNSSSDBF46QS4BE7LR7WHESPQFSI3Q", "length": 12220, "nlines": 112, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின��தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநடந்தது அதிசயம் கிராம மக்கள் மகிழ்ச்சி\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nஇணையத்தில் வைரலாகும் விராட் கோலி மனைவியின் கர்ப்பக்கால உடற்பயிற்சி புகைப்படம்..\nஇன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றி வரும் அனுஷ்க்கா ஷர்மா, தற்போது பதிவேற்றியிருக்கும் புகைப்படம் லட்சக்கணக்கில் ஹார்டின்களை அள்ளி வருகிறது.\nஅனுஷ்கா ஷர்மா தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் நறுக்கென சொல்லும் அளவுக்கு இருக்கும். அதை கச்சிதமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடுவார். நடிப்பு மட்டுமல்லாது பொதுவெளியிலும் தன்னுடைய பங்களிப்பை அவ்வபோது தரக்கூடியவர். முக்கியமான விஷயங்கள், கட்டாயம் இதற்குக் குரல் கொடுத்தே ஆக வேண்டும் போன்ற பிரச்னைகளிலெல்லாம் அனுஷ்காவின் வாதங்களும் , குரலும் நிச்சயம் இருக்கும்.\nவிராட் கோலி மனைவி அனுஷ்காவைக் கண்டு பெண்கள் அனைவரும் வியக்கும் விஷயங்களில் ஆடை ஸ்டைலும் ஒன்று. அவருடைய அவுட்ஃபிட் எப்போதும் டிரெண்டியாகவே இருக்கும். எந்த உடை அணிந்தாலும் அதற்கு ஏற்ற வகையில் தன்னை முன்னிருத்துவார். இவர் விராட் கோலியின் மனைவி என்கிற அடையாளத்தில் வாழாமல் தனக்கான அடையாளத்துடனே திருமணத்திற்கு முன்பும் , பின்பும் வாழ்ந்து வருகிறார். அந்தவகையில் அனுஷ்காவைக் கண்டு பெண்கள் வியக்கும் விஷயங்களில் ஆடை ஸ்டைலும் ஒன்று. அவருடைய அவுட்ஃபிட் எப்போதும் டிரெண்டியாகவே இருக்கும். எந்த உடை அணிந்தாலும் அதற்கு ஏற்ற வகையில் தன்னை முன்னிருத்துவார்.\nதற்போது கர்பமாக இருக்கும் அவருக்கு வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கப் போகிறது என இன்ஸ்டாவில் ப��ிர்ந்துகொண்டார். தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் அதற்கு ஏற்ப மெடர்னிடி அவுட்ஃபிட் என்று சொல்லக் கூடிய கர்ப்பகால ஆடைகளை கச்சிதமாக அணிந்து அசத்துகிறார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றி வரும் அனுஷ்க்கா ஷர்மா, தற்போது பதிவேற்றியிருக்கும் புகைப்படம் லட்சக்கணக்கில் ஹார்டின்களை அள்ளி வருகிறது.\nகர்ப்பமாக இருக்கும் அனுஷ்கா ஷர்மா தனது கணவர் விராட் கோலியின் உதவியுடன் தலைகீழாக நின்றுக் கொண்டு உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்றினை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். எப்பொழுதும் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும் அனுஷ்கா கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் காலம் தவறாது காலை மாலை என இரண்டு வேளைகளும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். கர்ப்பக் காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதின் அவசியத்தை அனுஷ்கா முன்னிறுத்தி இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்று அவரது ரசிகைகள் கமெண்டில் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநடந்தது அதிசயம் கிராம மக்கள் மகிழ்ச்சி\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nசர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா\nலாலிபாப்பில் கலக்கும் வேதிப்பொருள் பெற்றோர்கள் அதிர்ச்சி\nவயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல்\nஇதயத்தை பாதுகாக்கும் புளி ஜூஸ்\nகாபி குடிப்பதால் பெண்களுக்கு உண்டாகும் சரும பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-01-19T18:43:51Z", "digest": "sha1:Y63CJQCKWEN5T2W7KMIH6ZBIDVJNBGBZ", "length": 14459, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அடா லவ்லேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅகஸ்தா அடா கிங், லவ்லேஸின் கோமகள் (10 டிசம்பர் 1815 – 27 நவம்பர் 1852; இயற்பெயர் அகஸ்தா அடா பைரோன்) என்பவர் ஆங்கிலேய கணிதவியலாளர் ஆவார். பாபேஜ்ஜின் பகுப்புப் பொறியில் இவராற்றியப்பணிக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார். அப்பொறிக்கு இவர் எழுதியதே முதல் முதலாக எழுதப்பட்ட படிமுறைத் தீர்வு ஆகும். இதனால் இவர் முதல் நிரலராகக் கருதப்படுகின்றார்.[1][2][3] இவருக்கு மதிப்பளிக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் வடிவமைத்த நிரலாக்க மொழிக்கு அடா நிரலாக்க மொழி எனப் பெயரிடப்பட்டது.\nஅடா கிங், கவுண்டெசு ஆப் லவ்லேசு, 1840\nபுனித மகதலேனா மரியாள் ஆலயம், ஹக்னல், நாட்டிங்கேம்\nஅடா பைரன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் காதல் கவிஞர் லார்ட் பைரன் மற்றும் மில்பன்கே என்பவர்களுக்கு மகளாக 1815ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி பிறந்தார். பைரன் குறுகிய காலமே மில்பன்கே உடன் வாழ்ந்தார். பின், அடா அவர் தாயுடன் வாழ்ந்தார். அவரது வாழ்க்கை அணைத்து துறையிலும் அவரை பயணிக்க செய்தது. ஆனால் அடா தன் நேரத்தை கணிதத்திலும், இசையிலும் செலவிட்டார். அவரின் கடின உழைப்புக்கு பிறகு 1828ல், தனது 13வது வயதில் பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். கணிதம் இவரது வாழ்கைக்கு பறக்க ஒரு சிறகைக் கொடுத்தது\n1835ல் அடா பத்து வயது மூத்தவரான வில்லியம் கிங் என்பவரை திருமணம் செய்துககொண்டார். பின், 1838ஆம் ஆண்டு இவர்கள் ஏர்ல் மற்றும் லவ்லேஸால் கவுண்டெஸ் (Earl and Countess of Lovelace) என்ற பட்டத்தின் மூலம் கௌரவிக்கப்பட்டனர். அடாவிற்கு மூன்று குழந்தைகள்.\nஅடா தன் நேரத்தை கணிதத்திலும், இசையிலும் செலவிட்டார். அவரின் கடின உழைப்புக்கு பிறகு 1828ல், தனது 13வது வயதில் பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். கணிதம் இவரது வாழ்கைக்கு பறக்க ஒரு சிறகைக் கொடுத்தது.லேடி பைரன் மற்றும் அடா லண்டனில் குடிப்பெயர்தந்தனர். அது ஒரு செல்வார்ந்த சமுதயம். அங்கு அனைவரும் அரசியல், கணிதம், உயிரியல், வானவியல் என பல்வேறு துறை அனுபவ அறிவைப் பெற்று இருந்தனர். 19ம் நுற்றாண்டில் தொழில் துறை ஆராய்ச்சி என்று ஒன்று இல்லை. ஆகையால், ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் வேவேல் என்ற பல்துறை வல்லுனரின் பெயராலேயே அழைக்கப்பட்டனர். அக் காலத்தில் பெண்கள் இத்தகைய அறிவைப் பெற்றிருந்தாலும் அவர்கள் பெரிதும் வரவேற்கப்படவில்லை.1833 ஆம் ஆண்டு அடா தனது 17 வயதில் கணினி உலகின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் பாப்பேஜ்ஜியை சந்தித்தார். அடா கணித அறிவு மற்றும் திறன் ஆய்வில் சிறந்து விளங்கினார். பின், பாப்பேஜ் உடன் நட்பு தொடர்ந்தது. 1834 ஆம் ஆண்டு “வேறுபாட்டுப் பொறி” (Difference Engine) என்ற கணக்கிட்டு இயந்திரத்தை முடிக்கும் முன்பே அவர் தனது இரண்டாவது முயற்சியாக பகுப்பாய்வு இயந்திரத்தை (Analytical Engine) உருவாக்க முடிவு செய்தார். இவர் தனது இரண்டாவது ஆராய்ச்சி நிதிக்காக நாடாளுமன்றத்தை அணுகும் பொழுது உறுப்பினர்கள் முதல் ஆராய்ச்சியை முடிக்காமலே இரண்டாவதை தொடங்குவதை எதிர்த்தனர். ஆனாலும் பாபேஜ்க்கு வெளிநாட்டு ஆதரவு கிட்டியது. 1842 ஆம் ஆண்டில், இத்தாலிய கணிதவியலாளர், லூயிஸ் மினிப்ரே தனது பகுப்பாய்வு இயந்திரத்தின் (Analytical Engine) ஆய்வுகளை வெளியிட்டார். லூயிஸ் மினிப்ரேவின் ஆய்வை தொடர்ந்து பாபேஜ்யும், அடாவும் இணைந்து பகுப்பாய்வு இயந்திரத்தின் முதல் கணனி நிரலை எழுதினார். இது அடாவிற்கு நீடித்த புகழைத் தேடிக்கொடுத்தது. அடா தன்னை ஒரு ஆய்வாளர் என்றும் மீவியர்பியன் (Analyst & Metaphysician) என்றும் முன்நிலைப்படுத்திக்கொண்டார். பாப்பேஜ்யின் இயந்திர திட்டங்களை புரிந்து அல்கோரிதங்களை எழுதினார். மேலும், இது பொது நோக்கத்திற்காக கணினி என்றும் மிக சிக்கலான செயல்பாடுகளை (Complex Problem) தீர்க்க உதவும் என்றும் கூறினார்.\n1852ம் ஆண்டு தனது 37 வது வயதில் புற்றுநோயால் இறந்தார். இவரது அறிவியல் பங்களிப்புகள் சமீபத்தில் புத்துயிர் பெற்றுக்கொண்டு இருக்கிறது\nஇவரை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்க இராணுவம் கண்டுபிடித்த நிரலாக்க மொழிக்கு இவர் பெயரை சூட்டியது.2015ஆம் ஆண்டு அகஸ்தா அடாவிற்கு 200வது பிறந்த நாள். கணினி உலகின் ஒப்பற்ற பெண்ணாய் திகழ்ந்த அடாவை பெருமைப்படுதும் விதமாக பிரிட்டிஷ் டிஜிட்டல்-உரிமைகள் ஆர்வலர் ஆன்டர்சன் கடந்த 2009 ஆண்டு முத���் அடா லோவ்லேஸ் தினம் கொண்டப்படுவது பெண்ணுலகிற்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல நவீன கணினி உலகின் எழுச்சிக்கு வித்திட்டவராய் திகழ்கிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 18:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-19T19:02:55Z", "digest": "sha1:3DIYOGWT5O764QPUTJWMWOEJT3RZUTCQ", "length": 23997, "nlines": 158, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருப்பதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.\n, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா\nஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[1]\nமுதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n1,400 சதுர கிலோமீட்டர்கள் (540 sq mi)\n• 161 மீட்டர்கள் (528 ft)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 5175XX-26\n6 ஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்கா\nதிருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் ஏடு-கொண்டலு என்றும�� தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், Tirupathi, India\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஉலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.400-100 இல் எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன. இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல பேரரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், விசயநகர மன்னர்களால், இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இங்கே உள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ்க் கல்வெட்டுகளாகும்.[4]\nவிசய நகர பேரரசின் மன்னரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்தக் கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.\nவைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் திராவிட பூமியில், வெங்கடேஸ்வரர் மீது அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள். வைணவ சம்பிரதாயத்தில்திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம். பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.\nமதுரை மீனாட்சியம்மன் கோவில���, அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை இசுலாமியர்களால் சூறையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தான். இந்த இசுலாமிய பிரவேசங்களின் பொழுது திருவரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது. இசுலாமியர்களிடமிருந்து திருமலை கோயில் தப்பியதற்கு சுவாரசியமான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அந்த முகலாயப்படையினர் மலையின்மேல் என்ன கோயில் இருக்கிறது என்று கேட்டபோது அவர்களின் நோக்கத்தையும் பழக்க வழக்கங்களையும் நன்கறிந்த உள்ளூர் மக்கள் பன்றிக் கடவுளின் கோயில் என்றனராம். மக்கள் குறிப்பிட்டது வராஹப் பெருமாளின் திருக்கோயிலை. இந்தப் பெருமாளை தரிசித்தப்பின்னர்தான் ஏழுமலையானை தரிசிக்கவேண்டும் என்கிற சம்பிரதாயம் இருக்கிறது. பன்றிகளின் மீது முகலாயர்களுக்கு இருக்கும் வெறுப்பால் அவர்கள் திருமலைக்கு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.\nதிருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் 'ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்' (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள்.\nஇங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது.[5] 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.[6]\nதென்னிந்தியா முழுவதும் செல்ல ���ற்றும் அருகில் இருக்கும் ஊர்களுக்கும் பெரிய நகரங்களுக்கும் செல்ல திருப்பதியில் பேருந்து வசதி இருக்கின்றது. தனியார் நிறுவனத்தினர் சென்னை,மதுரை,கோயம்புத்தூர், திருப்பூர் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் பேருந்துகளை விடுகின்றனர்.\nதிருப்பதியின் தொடர்வண்டிநிலையம் எல்லா வசதிகளும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. சென்னை மும்பை ரயில் வழியின் மத்தியில் இருக்கும் ரேணிகுண்டா சந்திப்பு திருப்பதி நகரத்தில் இருந்து வெறும் 20 நிமிட தொலைவில் தான் உள்ளது. திருப்பதியில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு புறப்பட்டு செல்லும் ரயில்கள் பல உள்ளன. திருப்பதியில் இருந்து நாட்டின் பல இடங்களுக்கும் செல்ல வசதிகள் உள்ளன.\nதிருப்பதி விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையமாகும். இங்கிருந்து ஹைதராபாத்,மதுரை, விசாகப்பட்டினம், தில்லி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நேரடி விமானங்கள் உள்ளன. நகரத்தின் மையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த விமான நிலையம். மிக அருகாமையில் அமைந்திருக்கும் பன்னாட்டு விமான நிலையம் சென்னையில் உள்ளது. இது திருப்பதியில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது. திருப்பதி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன\nஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்காதொகு\nஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்கா ஆந்திரா பிரதேசத்தின் இரண்டாவது உயிரியல் பூங்காவாகும். இதில் ஏராளமான விலங்குகள் செடிகொடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் கிட்டத்தட்ட 10 இலிருந்து 15 வரை புலிகள் உள்ளன.\nதிருப்பதியில் தங்க தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரைகள்.\nவைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி, புரட்டாசி மாத பிரமோத்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். ரத சப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திருஉருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.\nஇங்கு கீழ்த் திருப்பதியில் மட்டும் கங்கம்மா ஜாத்ரா என்னும் திருநாள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா, கோவிந்த கடவுளின் தமக்கையாக கருதப்படுகிறார்.\n↑ அதிசயங்களை நிகழ்த்தும் ஏழுமலையான்\n↑ குமுதம் ஜோதிடம்; 5.10.2012; \"அனைத்து உயிர்களும் ஆண்டவனின் குழந்தைகளே..\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சனவரி 2021, 16:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/the-impact-will-last-for-6-hours-even-if-the-storm-crosses-the-coast-meteorological-centre-qkcnal", "date_download": "2021-01-19T19:27:37Z", "digest": "sha1:NYFOO7MCP6VVGY6TV6LAIU7GJIBSSZTM", "length": 14877, "nlines": 152, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வானிலை மையம் அதிர்ச்சி தகவல்... புயல் கரையை கடந்தாலும் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும்..! | The impact will last for 6 hours even if the storm crosses the coast..meteorological centre", "raw_content": "\nவானிலை மையம் அதிர்ச்சி தகவல்... புயல் கரையை கடந்தாலும் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும்..\nநிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்ட காரணத்தால் தான் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது என வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது.\nநிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்ட காரணத்தால் தான் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது என வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தற்போது நிவர் புயல் கடலூரை நெருங்கி வருகிறது. நிவர் புயலானது சென்னையிலிருந்து 214 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 120 கி.மீ., கடலூரில் இருந்து 110 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. புயலின் மையப்பகுதி 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நிவர் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. பின்னர் படிப்படியாக வலுவிலக்கும்.\nமேலும், சென்னையில் தற்போது 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நாளை பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யக்கூடும். அதேபோல், காற்றின் வேகம் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ���ேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 55 கி.மீ., முதல் 60 கி.மீ., வரையிலும் சமயங்களில் 75 கி.மீ., வரையிலும் முற்பகல் முதல் பிற்பகல் வரை வீசக்கூடும் என தெரிவித்துள்ளார்.\nநிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்ட காரணத்தால் தான் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக பயிர்கள், குடிசைகள் பாதிக்கப்படலாம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். புயல் கடந்து செல்லும் பாதையில் இருக்கும் மாவட்டங்களுக்கு நாளை கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் இடங்களில் 155 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இன்றிரவு 8 மணி முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nநிவர் புயலால் உயிரிழந்தவர்களுக்கு 2லட்சம் நிவாரணம்..\nசென்னையில் அதிர்ச்சி... உங்கள் வீடுகளுக்குள்ளும் புகுந்து இருக்கலாம்... பிடிபட்ட 123 பாம்புகள்..\nநிவர்புயல் காட்டிய கோரமுகம்.. மரங்கள் மின்கம்பங்கள் சேதம்.. உணவு உடைகள் இன்றி மக்கள் தவியாய் தவிப்பு..\nமீண்டும் பேருந்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது... நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..\nகோரத்தாண்டவமாடும் நிவர்... கடலுக்கு சென்ற மீனவர்கள் 32 பேரின் கதி என்ன..\nசெம்பரம்பாக்கம் ஏரியில் திறந்து விடப்பட்ட 7 ஆயிரம் கனடி நீர்... வெள்ள அபாயத்தில் மக்கள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்ப��ி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/politician-spoil-the-mem/", "date_download": "2021-01-19T17:03:42Z", "digest": "sha1:SK4FFJ3JZ43MR3QO3ENMGPYJHGACQOKS", "length": 16195, "nlines": 66, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசியல்வாதிகளால் ஆரோக்கியம் கெடுகிறது மீம்", "raw_content": "\nஅரசியல்வாதிகளால் ஆரோக்கியம் கெடுகிறது மீம்\nநகைச்சுவைதன்மையோடு ரசிக்கக் கூடியதாக உருவாக்கப்பட்டு வந்த மீம்கள், யாருடைய தலையீட்டுக்குப் பின்னர் மோசமானதாக மாறியது என்பதை விவரிக்கிறது.\nஅரசியல்வாதிகளையும் நாட்டு நடப்புகளையும் கேலி செய்தும், விமர்சனம் செய்தும் சமூக வலைத் தளங்களில் ’மீம்’கள் வெளியிடப்படுகின்றன. பத்திரிகைகளில் வெளிவரும் கருத்துப்படம் அல்லது கேலிச்சித்திரம் என்று அழைக்கப்படும் கார்டூன்களின் நவீன வடிவந்தான் மீம்கள்.\nநாட்டு நடப்பையும் அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் நகைச்சுவையாக கேலி செய்யும் வகையிலும் விமர்சிக்கும் வகையிலும் பத்திரிகைகளில் கார்டூன்கள் வெளியிடப்படுகின்றன. யாரை விமர்சித்து கார்டூன் வெளியிடப்படுகிறதோ, அவரே அந்த கார்டூனைப் பார்த்தாலும் பார்த்து, படித்துவிட்டு ரசித்துச் சிரிக்க வேண்டும். அப்படி, அறிவுபூர்வமாகவும் அங்கதமாகவும் கார்டூன் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். யாருடைய மனத்தையும் புண்படுத்துவதாக கார்டூன் இருகக் கூடாது என்று சொல்வார்கள்.\nஒரு காலத்தில் சங்கர் கார்டூன்கள் மிகவும் பிரபலம். இவர் அடிக்கடி, பிரதமர் நேருவின் செயல்பாடுகளை கேலி செய்து ���ார்டூன் வரைவாராம். அந்த கார்டூன்களை நேரு மிகவும் ரசிப்பார் என்று சொல்வார்கள். தன்னைத்தான் கேலி செய்து கார்டூன் வரைந்துள்ளார் என்று தெரிந்தும், அதையும் தாண்டி, அதை அவரே ரசிக்கும் வகையில் சங்கர் கார்டூன்கள் அமைந்திருந்தன். இதுதான் ஒரு கார்டூனிஸ்டின் வெற்றி. தமிழ் பத்திரிகை உலகில் முதன் முதலாக கார்டூனை அறிமுகப்படுத்தியவர் பாரதியார்தான். அவரே கார்டூன் வரைவார்.\nகாலம் மாற மாற, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எல்லாமும் மாறிகொண்டிருக்கிறது. கார்டூனும் இதற்கு விதி விலக்கு அல்ல. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கார்டூன் தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. அப்படி மாற்றிக்கொண்டுள்ள கார்டூனின் இன்றைய நவீன வடிவம்தான் மீம்.\nஅரசியல்வாதிகள், நடிகர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரைக் கேலி செய்து மீம்கள் வெளியிடுகின்றனர். இவர்களை மீம் க்ரியேட்டர்ஸ் என்று சொல்கிறோம். திரைப்படத்தின் ஸ்டில்களைப் பயன்படுத்தியும் வீடியோக்களை பயன்படுத்தியும் மீம்களை உருவாக்குகின்றனர். இதில் அதிகம் பயன்படுத்தப்படுவது, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் டயலாக்களும் ஸ்டில்களும்தான்.\nபிரபலங்களைக் கலாய்க்கும் மீம்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி மிகுந்த வரவேற்பை பெறுகின்றன். மீம்களில் அதிகம் சிக்குபவர்கள் யார் யார் என்று பார்த்தால், வைகோ, நாஞ்சில் சம்பத், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர்தான் அதிகம் சிக்க்குகின்றனர்.\nஆரம்ப காலத்தில் மிகவும் நாகரிகமாகவும் அறிவு பூர்வமாகவும் யாருடைய மனத்தையும் புண்படுத்தாமலும் ரசித்துச் சிரிக்கத் தக்க வகையில்தான் மீம்கள் இருந்தன். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. மீம்கள் எல்லாமும் ஆரோக்கியமாக இல்லை. காரணம் இதிலும் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்ததுதான்.\nமீம் கிரீயேட்டர்கள் பெருபாலும் படித்தவர்கள்; சமூக சிந்தனையும் புரிதலும் உடையவர்கள். கற்பனைத் திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள். மேலும் இவர்கள் எந்தக் கட்சியையும் சாராதவர்கள். இதனால், இவர்களுடைய மீம்கள் ஒரு சார்பு இல்லாமல், நடுநிலைமையுடன் இருக்கும். குறிப்பிட்ட கட்சிக்கோ, தலைவருக்கோ ஆதரவாகவோ எதிராகவோ இருக்காது. மிகவும் ரசித்துச் சிரிக்கும்படி இருக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.காரணம் இதிலும் அரசியல்வாதிகள் புகுந்துவிட்டதுதான்.\nஅரசியல்கட்சிகள் ஒவ்வொன்றும் ஐடி விங் என்ற தொழிநுட்பப் பிரிவை தொடங்கியுள்ளன. சமூக வலைத்தலங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்யவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களிடம் தங்கள் கருத்துகளைக் கொண்டு சேர்க்கவும் அரசியல் கட்சிகளால் தொழில்நுட்பப் பிரிவு தொடங்கப்பட்டது. இது இப்போது, தங்கள் கட்சித் தலைவரை, பிரமுகரை விமர்சிக்கும் மீம்களுக்கு பதிலடி கொடுக்கும் வேலையிலும் இறங்கிவிட்டன. சில கட்சிகளும் தலைவர்களும் மீம் கிரியேட்டர்களுக்குப் பணம் கொடுத்து தாங்கள் எதிர்பார்ப்பது போல மீம்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரவ விடச் செய்கின்றனர். இதனால், மீம்களின் தரம் தாழ்ந்து வரத் தொடங்கிவிட்டது. மீம்கள் ரசிக்கத்தக்கதாகவும் நடுவுநிலைமையுடனும் இருந்த நிலைமை மாறிவருகிறது.\nமீம்களில் தனிமனித விமர்சனமும் தனிமனித தாக்குதலும் அதிகரித்து வருகிறது.\n“தமிழிசை உருவ பொம்மை எரிப்பு”\n“எரித்த பிறகும் தமிழிசை போல தெரிந்ததால் மீண்டும் மீண்டும் எரிப்பு”\nஇப்படி ஒரு மீம் சமீபத்தில் உலவிவருகிறது.\nஇதே போல, தமிழிசை போட்டோவை, கேவலமாக சித்தரித்து, தலையின் நடுப்பகுதியை மழித்து, மூக்கில் பெரிய வளையத்தை மாட்டி அவரை ராட்சசி போல சித்தரிக்கும் மீம் ஒன்றும் பரவி வருகிறது.\nஇந்த மீம்கள் முழுக்க முழுக்க தனிமனித விமர்சனமே. இது நாகரிகமான போக்கு அல்ல. அரசியல்வாதிகள் தலையிடாதவரை, மீம்கள் ஆரோக்கியமானதாகவும் ரசிக்கத்தக்கதாகவும் இருந்தன. இதன் மூலம் ஒரு உண்மை தெளிவாகப் புரிகிறது. அரசியல்வாதிகள் தலையிட்ட எதுவும் உருப்பட்டதில்லை என்பதுதான் அந்த உண்மை.\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nதடுப்பூசி விழிப்புணர்வு: கேரளா, தமிழ்நாடு மோசம்; மத்திய அரசு அலர்ட்\nபோலி நீட் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்த மாணவி கைது\nதமிழகத்தில் திமுக ஆட்சி; அதிமுக அணிக்கு 68 இடங்கள்: லேட்டஸ்ட் சர்வே\nமீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆவாரா ராகுல்காந்தி மூத்த தலைவர் கபில் சிபல் அதிரடி\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்… இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/in-avc-educational-institutions-equality-pongal-festival", "date_download": "2021-01-19T18:36:46Z", "digest": "sha1:6FHTYX6FZPA55KTD5WMCULDAQHXIJFKQ", "length": 5941, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜனவரி 19, 2021\nஏவிசி கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா\nமயிலாடுதுறை, ஜன.11- மயிலாடுதுறை அருகே மன்னன்பந்தல் ஏவிசி கல்வி நிறுவனங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கல்லூரியின் பீக்காக் பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் செயலர் கி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். கல்லூரி மாணவ-மாணவிகளும் பேராசிரியர்களும் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இதனையடுத்து கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாடகம், கிராமிய பாடல்கள், மேற்கத்திய நடனம், என்சிசி மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏவிசி கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன், பொறியியல் கல்லூரி முதல்வர் சி.சுந்தர்ராஜ், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.கண்ணன் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nTags ஏவிசி கல்வி நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழா\nபெரம்பலூரில் சமத்துவ பொங்கல் விழா\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆர்.கே நகர் பகுதி நேதாஜி நகர் கிளைசார்பாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா\nஇஸ்லாமியப் பெண்கள் முன்னின்று நடத்திய சமத்துவ பொங்கல் விழா\nவிவச���யிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nமனைப்பட்டா வழங்கக்கோரி வாக்காளர் அட்டையை சாலையில் வீசிய பொதுமக்கள்\nஜனவரி 29 முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் சபாநாயகர் அறிவிப்பு.....\nபாஜகவால் என்னைத் தொட முடியாது.... ஆனால் என்னை சுட முடியும்.... தில்லியில் ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/un-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-01-19T17:12:51Z", "digest": "sha1:R3MF6VEIJWXM5R3NNRPYJQMPFKP3HL6J", "length": 4028, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "UN: அமெரிக்காவின் தாக்குதல் war crime ஆகலாம் – Truth is knowledge", "raw_content": "\nUN: அமெரிக்காவின் தாக்குதல் war crime ஆகலாம்\nகடந்த 28 ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் (Kunduz) நகரை அரசபடைகளை விரட்டியபின் தலிபான் கைப்பற்றி இருந்தது. சில நாட்களுள் அந்நகரை, அமெரிக்க விமானப்படை உதவியுடன், ஆப்கானிஸ்தான் படைகள் மீண்டும் கைப்பற்றி இருந்தன. ஆனால் அங்கு மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்திருந்தன.\nஉள்ளூர் நேரப்படி இன்று சனிக்கிழமை அதிகாலை 2:15 மணியளவில் அமெரிக்காவின் யுத்த விமானங்கள் போட்ட குண்டுகள் Doctors Without Borders குண்டூஸ் நகரில் நாட்டத்தி வந்த வைத்தியசாலை ஒன்றில் வீழ்ந்ததால் 19 பேர் பலியாகி உள்ளனர். இதில் 12 வைத்திய ஊழியரும், மூன்று சிறுவர் உட்பட 7 நோயாளரும் அடங்குவர் என்கிறது Doctors Without Borders.\nதமது வைத்தியசாலை அமைவிட விபரங்கள் (coordinates) பல தடவைகள் அமெரிக்கா/NATO படைகளுக்கு கொடுக்கப்பட்டு இருந்தும் இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்பாளர் Zeid Ra’ad Al Hussein, இந்த தாக்குதல் war crime ஆக அமையலாம் என்றுள்ளார் (“If established as deliberate in a court of law, an airstrike on a hospital may amount to a war crime.”)\nதாம் அந்த இடத்தில் தாக்குதல் நடாத்தியது உண்மைதான் என்ற NATO இதுபற்றி விசாரணை நடாத்துவதாக கூறி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/ganga-medical-centre-hospitals-pvt-ltd-near-mettupalayam-road", "date_download": "2021-01-19T17:46:26Z", "digest": "sha1:X4GEOCBM3XCBUWXQYRW7NNH6IQQFT3H7", "length": 13960, "nlines": 239, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Ganga medical centre & hospitals pvt ltd | Neurology Hospitals", "raw_content": "\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா......\nகொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிரதீப்...\nபங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை...\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்:...\nஅமிதாப் பச்சன் குரலில் வெளியான கொரோனா காலர்...\nகுட்கா ஊழல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர்...\nதமிழக முதல்வராக வர மு.க ஸ்டாலினை மக்கள் அனுமதிக்க...\nபுதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி...\nஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி\nதீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்\n'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப்...\nஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\n''சி யூ ஸூன் திரைப்படத்தின் தொடர்ச்சி.....'' - பகத் பாசில்...\nஅடுத்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு ஆடுவாரா\nமார்ச் 15 ஆம் தேதி \"மாஸ்டர்\" இசை வெளியீட்டு விழா\n'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\nஅடுத்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு ஆடுவாரா\nஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு...\nதீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்\nமருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை\nசசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\nபங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்குகிறது...\nகமல்ஹாசனுக்கு காலில் அறுவைசிகிச்சை: அப்பா நலமாக உள்ளதாக...\nநடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனுக்கு, காலில் செய்யப்பட்ட...\n“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர்...\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி...\nசசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\nமறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தை வரும் 27 ஆம் தேதி திறந்துவைக்கிறார்...\nசென்னை: குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் பரிசு; பிரத்யேக...\nகுற்றவாளிகள் மற்றும் குற்ற செயல்கள் குறித்து தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு பரிசு...\nகுட்கா ஊழல் வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 30 பேர்...\nகுட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு...\n“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்...\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்...\nதமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...\nதமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இ்ன்று முதல் பள்ளிகளில் வகுப்புகள்...\n'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா\nஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி 2021 தேர்தலில் தமிழகத்தில் ஸ்டாலின்,...\nதமிழக முதல்வராக வர மு.க ஸ்டாலினை மக்கள் அனுமதிக்க மட்டார்கள்...\n'தமிழக முதல்வராக வர மு.க ஸ்டாலினை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்' என்று துணை முதல்வர்...\n“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்\nதருமபுரியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பழகன், திமுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/08/03/", "date_download": "2021-01-19T18:18:31Z", "digest": "sha1:WR7WAQU4X2PUBWE5PXHDB3VIZFT2NRD2", "length": 18924, "nlines": 136, "source_domain": "ilakkiyainfo.com", "title": "August 3, 2020 | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலால் பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் சுகாதார அதிகாரிகள்\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தல் பணியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இலங்கையில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வரும் நிலையிலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆகஸ்டு ஐந்தாம் தேதி (நாளைமறுநாள்) தேர்தல் நடைபெற இருக்கிறது.\nசர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாகிய போதைப்பொருள் கடத்திய பூனை\nகொழும்பு, மெகசின் சிறையில் போதைப்பொருளுடன் பிடிக்கப்பட்ட பூனை சிறையிலிருந்து தப்பிய சம்பவம் சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியியுள்ளது. கொழும்பு, மெகசின் சிறைச்சாலைக்கு அருகே கடந்த சனிக்கிழமை சிறை அதிகாரிகளினால் பூனையொன்று பிடிக்கப்பட்டுள்ளது. பூனையின் கழுத்தில் 1.7 கிராம் ஹெரோயின், இரண்டு சிம்\nதிருவண்ணாமலை அருகே கழுத்தை அறுத்து மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி\nதிருவண்ணாமலை அருகே, இறந்த மாமியார் தன்னை அழைப்பதாக கூறிவந்த பெண், தனது 6 வயது மகளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்சிறுபாக்கம்\nஅங்கொட லொக்கா: கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன் – யார் இவர், பின்னணி என்ன\nஇலங்கையில் கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த மத்துகமே லசந்த சந்தன பெரேரா என அழைக்கப்படும் அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பிரபல தாதா, தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், கோவையில்\nஇலங்கையில் அரசியல்சாசனம் இல்லை, இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு – சம்மந்தன்\nஇந்த நாட்டின் அரசியல் சாசனத்தை ஜனநாயகத்தீர்ப்பின் ஊடாக தமிழ் மக்களும், சிங்கள மக்களும் நிராகரித்திருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டில் சட்டபூர்வமான ஒரு அரசியல்சாசனம் இல்லை. அந்தவகையில் இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடு. என்று தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்தார். வவுனியாவிற்கு\nகணவனை தோளில் சுமந்து செல்லுமாறு மனைவிக்கு நிர்பந்தம்\nஇந்தியாவிலுள்ள கிராமம் ஒன்றில், நபரொருவருடன் திருமணத்துக்கு அப���பாலான உறவினை பேணியதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணொருவருக்கு, அவரது கணவனை தோளில் சுமந்து பொதுமக்கள் முன்னிலையில் ஊர்வலமாக செல்ல வற்புறுத்தி கிராமத்தவர்கள் தண்டனை அளித்துள்ளனர். இந்த சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபுவா மாவட்டத்திலுள்ள\nஅங்கொட லொக்கா’ தமிழ்நாட்டில் மரணம்; போலி ஆவணங்களை கொண்டு சடலத்தை எரித்த மூவர் சிக்கினர்\nஇலங்கையின் பிரபல பாதாள உலகக் குழு தலைவனாக கருதப்படும் அங்கொட லொக்கா இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாட்டின் கோவை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்கொட லொக்கா கடந்த ஜூலை 3 ஆம் திகதி மதுரையில் உயிரிழந்ததன் பின்னர், அவரது\nரூ.3.50 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்\nபூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலில் அம்மனுக்கு ரூ.20, 50, 100, 500 என ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஆடி மாதம் அம்மன் கோவில்களில் தீ மிதி திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.\nஎகிப்திலுள்ள பிரமிடுகளை கட்டியது வேற்றுகிரகவாசிகளா – எலான் மஸ்க்கால் எழுந்த சர்ச்சை\nஉலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டியதாக கூறிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு அந்த நாட்டு அரசு பதிலடி கொடுத்துள்ளது. பிரமிடுகளை கட்டும் மாபெரும் பணியில் வேற்றுகிரகவாசிகள் ஈடுபட்டதாக கூறி வரும் சூழ்ச்சி கோட்பாட்டாளர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்ப���டுங்க… அப்புறம் பாருங்க..\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்ச���லர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-open-university-conducts-mega-job-fair-for-tnou-learners-at-nandanam-arts-colleges/", "date_download": "2021-01-19T19:46:18Z", "digest": "sha1:EENWTUOESDYVKPVEFID3AY5FUQKBECAK", "length": 7443, "nlines": 52, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்!", "raw_content": "\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை (அல்லது) முதுநிலை பட்டம் பெற்றவர்களும், மற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்\nதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம், இந்த வாரம் சனிக்கிழமை ( செப்டம்பர் 30) நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது.\nஇந்த வேலை வாய்ப்பு முகாமில், 30க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை (அல்லது) முதுநிலை பட்டம் பெற்றவர்களும், மற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.\nவிருப்பமுள்ள பயனர்கள், விண்ணப்பம் ( http://www.tnou.ac.in/ ) இணைய முகவரிக்கு சென்று டவுன்லோட் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட இந்த விண்ணப்பம், கல்வி சான்றிதழ்கள், மார்பளவு போட்டோ, அடையாள அட்டை/ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு எடுத்து செல்ல வேண்டும்.\nமேலும் விவரங்களுக்கு, http://www.tnou.ac.in/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.\nநீங்கள் செய்ய வேண்டியது, முதலில் http://www.tnou.ac.in/ இணைய முகவரிக்கு சென்று, விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, கேட்கப்பட்ட தகவல்களை கவனமாக நிரப்புங்கள். சனிக்கிழமை 9.30 மணிக்குள் நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரியில் சென்றுவிடுங்கள்.\nவானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/04/11172920/Do-not-harm-evil.vpf", "date_download": "2021-01-19T18:50:45Z", "digest": "sha1:YVT2APBREAC63HBCGO2A6SA5Y2ROW6UX", "length": 17102, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do not harm evil || தீமைக்கு தீமை செய்யாதிருங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதீமைக்கு தீமை செய்யாதிருங்கள் + \"||\" + Do not harm evil\nதேவனுடைய கிருபையினாலே ஒவ்வொரு நாளும் ஆசீர்வாதமாய் கர்த்தர் உங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இம்மட்டும் உங்களை ஆசீர்வதித்த தேவன் தொடர்ந்து வழிநடத்த வல்லவராக இருக்கிறார்.\nதீமைக்கு தீமை செய்யாதிருங்கள் என்ற வார்த்தையை தேவன் எனக்கு உணர்த்தி இந்த தலைப்பில் உங்களுக்காக எழுத கிருபை பாராட்டினார். ஜெபத்தோடே வாசித்து ஆவிக்குரிய நல்ல சுபாவங்களிலே முன்னேறுங்கள். தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும்.\nஇவ்வுலகம் பொல்லாங்கன் (சாத்தான்) கையில் இருக்கிறபடியால் எப்பக்கம் திரும்பினாலும் சத்துருவினுடைய அடிமைத்தனத்தில் சிக்கி பலவிதமான தீமையான எண்ணங்களால் நிரம்பியிருக்கிற மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கொலைக்கு கொலை, பழிவாங்குதல், கசப்பு வைராக்கியம், தவறான எண்ணங்கள் இவைகள் அனைத்தும் தீமையில் மறைந்திருக்கிற பிசாசின் ஆயுதங்கள���.\nதேவபிள்ளையே, பிறர் உங்களுக்கு தீமை செய்தால் நாமும் அவர்களைப் போலவே தீமைக்கு தீமை செய்தால் தேவனுடைய அன்பு நமக்குள் இல்லை.\n‘பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான், தீமை செய்கிறவன் தேவனைக் காணவில்லை’. III யோவான் 11\nஆகவே இக்கடைசி நாட்களில் நாம் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து நம் ஆண்டவரின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க உங்களை அர்ப்பணியுங்கள்.\n‘நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள், தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்’. ஆதி.50:20\nதேவனுடைய சுபாவம் பிறரை மன்னிப்பது மாத்திரமல்ல, மற்றவர்கள் செய்த தீமையை மீண்டும் அவர்களுக்கு விரோதமாய் செய்யாமலிருப்பது. சத்துருவின் போராட்டம் நிறைந்த உலகில் அவனுடைய கையிலிருக்கிற சகல ஆசீர்வாதங்களையும் நாம் சுதந்தரித்து அவற்றை அனுபவிப்பது தான் தேவ சித்தம். ஆனால், இது எப்போது நம் வாழ்வில் நிறைவேறுகிறது என்பது தான் முக்கியம்.\nபழைய ஏற்பாட்டில் யோசேப்பு, உடன்பிறந்த சகோதரர்களால் பலவிதமான பாடுகளையும் வேதனைகளையும் அனுபவித்தான். தம் சகோதரர்கள் தன்னை பகைத்தாலும் யோசேப்பு அவர்களை பகைக்கவில்லை, அன்பு கூர்ந்தான் என்பதற்கு மேலே நான் குறிப்பிட்டிருக்கிற வசனம் ஆதாரமாயிருக்கிறது. இதே சுபாவம் நமக்குள்ளும் வரும்போது நாமும் யோசேப்பைப் போல ‘எனக்கு தீமை செய்ய நினைத்தார்கள், கர்த்தரோ அதை நன்மையாக முடியப்பண்ணினார்’ என்று கூறுவோம்.\nஉங்கள் குடும்பத்தில் உறவினர்களால், உடன் வேலையாட்களால், நண்பர்களால் அல்லது உடன் ஊழியர்களால் தீமைகளை நீங்கள் அனுபவித்தால் அவர்களைக் குறித்த கசப்பை உங்கள் இருதயத்திலிருந்து அகற்றுங்கள்.\n‘தீமைக்குத் தீமையையும், உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்’. 1 பேதுரு 3:9\nமேற்கண்ட வசனம் நம்மை ஆசீர்வாதத்தை சுதந்தரிப்பதற்கு நேராய் வழிநடத்துகிறது. எத்தனை ஆழமான ஆன்மிக அனுபவத்தை பேதுரு நமக்கு உணர்த்துகிறார்.\nபிரியமானவர்களே, இப்படிப்பட்ட உன்னதமான சுபாவம் நமக்குள் வர ���ாம்சத்தின் கிரியைகளை, எண்ணங்களை அழிக்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும். பிறரை (நமக்குத் தீமை செய்தோரை) ஆசீர்வதித்து ஜெபிக்க ஆரம்பியுங்கள். மனதார வாழ்த்துங்கள், நீங்கள் வாழ்த்தப்படுவீர்கள். பிறரை போற்றுங்கள், நீங்களும் போற்றப்படுவீர்கள்.\n‘இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்’. உபா. 17:7\nஅன்பானவர்களே, பொதுவாக ஒன்றை விலக்கினால்தான் வேறொன்றைப் பெற முடியும். இருளை வைத்துக் கொண்டிருந்தால் ஒளியைப் பெற முடியாது. அவிசுவாசத்தை உள்ளடக்கி வைத்துக் கொண்டிருக்கும்போது விசுவாசத்தை பெற முடியாது. அவநம்பிக்கையை அழித்தால் அற்புதங்களை அடையலாம்.\nதீமை செய்தோரை ஆசீர்வதிப்பது ஓர் உன்னத அனுபவம். அதேபோல் நமக்குள் இருக்கும் தீமையை விலக்குவது ஓர் ஒப்பற்ற அனுபவம். இதைத் தான் உபா.17:7 ம் அதிகாரத்தில் நாம் காண்கிறோம்.\nஒரு காலத்தில் ஆண்டவரையே நம்பி விசுவாச வாழ்க்கை நடத்தி விட்டு தற்பொழுது பணத்திற்கும், புகழுக்கும், உலகத்திற்கும் அடிமையாய் இருந்தால் அதுவும் ஒரு தீமை என எபேசியர் 5:5 ல் பவுல் கூறுகிறார்.\nஎனக்கன்பான தேவனுடைய பிள்ளையே, நாம் விலக்க வேண்டிய காரியங்களை நாம் தான் விலக்க வேண்டும்.\n‘இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக’. உபா.13:5\nமேற்கண்ட தேவனுடைய வார்த்தைகளை வாசித்த சகோதரனே சகோதரியே நீங்கள் அவரை அறிய வேண்டிய பிரகாரம் அறிந்த பிறகும் ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், மேலே நாம் குறிப்பிட்ட தீமைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் சிக்கிக் கொண்டிருந்தால் உங்கள் நடுவிலிருந்து அவைகளை விலக்குங்கள். உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்கள் மேல் அளவில்லாமல் ஊற்றப்படும். அல்லேலூயா\nசகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. வெற்றியை நினைத்து ஆணவம் கொண்ட அர்ச்சுனன்\n2. கோடிப் புண்ணியம் தரும் கோமாதா வழிபாடு\n3. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்\n4. ஓய்வு நாள் அதிசயமும், பரிசேயர்களின் விவாதமும்\n5. மரம் நடு; நன்மை பெறு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/amazing-facts-about-sani-bhagavan-and-astrological-remedies", "date_download": "2021-01-19T19:06:31Z", "digest": "sha1:DBPXBJNYZEOTYZWS6FKEKRNWENZ6YUFQ", "length": 14108, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "சனிபகவான் குறித்த அற்புதத்தகவல்கள்... பரிகாரத்தலங்கள்! #Video | Amazing Facts about Sani Bhagavan and Astrological Remedies", "raw_content": "\nசனிபகவான் குறித்த அற்புதத்தகவல்கள்... பரிகாரத்தலங்கள் \nஉண்மையில் சனி பகவான் இந்த அளவு பயமுறுத்தக்கூடியவரா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nஜோதிட சாஸ்திரம் 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும், நவகிரகங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகின்றது. இதில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான குணநலன்கள் மற்றும் காரகத்துவங்களைக் கொண்டவை.\nநவகிரகங்களில் சனி பகவானின் தன்மை என்ன அவர் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் தருவார் என்பது பற்றி `ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜியிடம் கேட்டோம். அவர் சனி பகவான் குறித்து, அறிந்துகொள்ளவேண்டிய அற்புதத் தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.\n''சனி என்ற வார்த்தையைக் கேட்டாலே எல்லோருக்கும் ஒரு பயம். அந்த அளவுக்கு நாம் சனி பகவானைப் பார்த்துப் பயந்திருக்கிறோம். ஆனால், உண்மையில் சனி பகவான் இந்த அளவு பயமுறுத்தக்கூடியவரா என்று பார்த்தால், நிச்சயமாகக் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.\nநாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை தந்து நம்மை நல்வழிப்படுத்துபவர் சனி பகவான்தான். வேகமாகச் செல்லும் நம் வாழ்க்கைச் சக்கரத்தைத் தடுத்து நிறுத்தி, நாம் எதற்காக இந்த பூமிக்கு வந்தோம், நம் இலக்கு எது என்பதை நமக்கு உணரவைப்பவர்.\nநவகிரகங்களில் எந்த ஒரு கிரகத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு சனிக்கு உண்டு. சனிபகவான் பூமியைச் சுற்றி வருவதற்கு 30 வருடங்களாகும். ஒரு லக்னத்திலிருந்து இன்னொரு லக்னத்துக்குச் செல்ல அதிக காலம் எடு��்துக்கொள்ளும் ஒரே கிரகம் சனியே. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி ஆகியவற்றின் வழியாக வாழ்க்கையின் அனுபவத்தையும் புரிதலையும் செய்யக்கூடியவர்தான் சனிபகவான்.\nஎல்லோரும் ஏழரைச் சனியைக்கண்டுதான் அதிகம் பயப்படுகிறார்கள். உண்மையில் அஷ்டம சனிதான் ஒருவருக்கு அவமானங்களையும் அலைச்சல் திரிச்சலையும் தேடித்தரும்.\nவாழ்க்கையின் எந்தவிதமான பிரச்னையையும் எதிர்கொள்வதற்குரிய துணிச்சலையும், இயல்பாகக் கையாள்வதற்குரிய அனுபவத்தையும் தருவாறே தவிர சனி பகவான் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு மனிதனைக் கீழே போகச் செய்யமாட்டார்.\nசனி பகவான்தான் சித்தர்கள், பாசாங்கற்ற உண்மையான ஆன்மிகவாதிகள், கடைநிலை ஊழியர்கள், தொண்டர்கள், சமூக சேவகர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வழியாக மக்கள் சேவை செய்பவர்களுக்கு காரணகர்த்தாவாக திகழ்பவர். சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பாசாங்கு செய்யாமல் உண்மையாக உழைக்கக் கூடியவர்கள்.\nமகரம், கும்பம் ஆகிய இரண்டு லக்னங்களுமே சனியின் ஆட்சி வீடுகள். அருகிலேயே இருக்கும் இரண்டு லக்னங்களில் ஆட்சி பெறும் கிரகம் சனி மட்டுமே. துலாம் ராசியில் உச்சமடையும் இவர், மேஷ ராசியில் நீசம் அடைகிறார்.\nஒருவரின் ஜாதகத்தில் சனி நீசம் அடைவது ஒருவிதத்தில் யோகப் பலனாகவே பார்க்கப்படுகிறது. கடினமான உழைப்பையும் அலைச்சலையும் தரக்கூடிய கிரகம். இவர் நீசம் அடைந்து பலமிழந்து போனால், அந்த ஜாதகர் சொகுசான வாழ்க்கை வாழக்கூடிய வாய்ப்புப் பெற்றவராக இருப்பார். சனி நீசமாகி குருவின் பார்வை பெற்ற பலர் பெரிய கோடீஸ்வர்ரகளாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் தரிசனம், பரிகாரம் செய்ய சில வழிமுறைகள்\nவெளியில் செல்லத் தயங்கக்கூடிய தொழில்களுக்குச் சனி காரகத்துவம் பெறுகிறார். இவைதவிர கறுப்பு தானியங்கள், பெட்ரோல், சினிமா போன்றவற்றுக்கும் சனி காரகத்துவம் பெறுகிறார். சனி வலு குறைந்திருந்தால் ஜாதகருக்கு ஆயுள் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nசனியின் வலு குறைந்து இருப்பவர்கள் திருநள்ளாறு சென்று சனி பகவானைத் தரிசிக்கலாம். சனி பகவானை தரிசிக்கும்போது ஓரமாக நின்றுதான் அவரை தரிசிக்க வேண்டும். நேருக்கு நேர் நின்று அவரை வணங்கக்கூடாது.\nசென்னையிலிருப்பவர்கள் பொழிச்சலூரில் இருக்கும் அகத்தீஸ்வர��் கோயில் சென்று சனிபகவானை வணங்கலாம். இந்தத் திருத்தலத்தை 'வட திருநள்ளாறு' என்றே அழைக்கிறார்கள்.\nசனி பகவானை ஆலயங்களுக்குச் சென்று வணங்குவதைவிட நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்தும் சனி பகவானின் அருளை மிகப்பெரிய அளவில் பெறலாம். அதுவே ஆகச்சிறந்த சனி ப்ரீத்தியாகவும் அமையும்.'' என்கிறார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி.\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamileelam.adadaa.com/2007/05/16/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-01-19T17:59:53Z", "digest": "sha1:S5DSMX5PJ23PWEEI5ZOUMHSWVTIVXFFX", "length": 10631, "nlines": 74, "source_domain": "tamileelam.adadaa.com", "title": "மேல் வகுப்புக்கு முன்னேற்றம் | த‌மிழீழ‌ம்", "raw_content": "\n« Roundabout vs சமிஞ்சை சந்திப்பு சமய ஆலயங்கள் »\nபாடசாலையில், அறிவு கூடிய மாணவர்கள் என்று கணிக்கப்படும் மாணவர்கள் மேல் தர வகுப்புக்கு காலம் கடத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். [fast tracking]\nநாங்கள் நவீன யுகத்தில் இருக்கிறோம். எங்களுக்கு முன் கண்டறிந்த எல்லாவற்றையும் மாணவர்கள் கற்று பின்னரே மாணவர்களால் ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய நிலமை. இப்படி ஆயின், முன்னோர் கண்டுபிடித்தவற்றை கற்றறியவே கல்விக் காலம் முழுவதும் முடுந்து விடும். பிறகு மாணவர்கள் கண்டுபிடிக்கும் நேரம் அவர்கள் வாழ்வில் இறுதிக் காலமாகத் தான் இருக்கும். மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், உயிர் நிலைக்க மாட்டா.\n5 பதில்கள் to “மேல் வகுப்புக்கு முன்னேற்றம்”\nச‌ரியாக‌ச்சொன்னீர்க‌ள். என‌து க‌ருத்தும் அதுவே.\nஒரு கால‌த்தில் கொடி க‌ட்டி வாழ்ந்த‌ இன‌ம் த‌மிழின‌ம்.வ‌ர‌லாற்றில் அத‌ற்கு சாட்சியாக இருந்த‌து கும‌ரி க‌ண்ட‌ம். ஆனால், இன்று க‌ண்ணாடித் துக‌ள்க‌ளாக ஆங்காங்கே சித‌றிக் கிட‌க்கிறோம். ந‌ம‌க்கென்று ஒரு நாடு இல்லை. த‌மிழீழ‌ம் த‌லைத்து நிலைத்தால்தான் ந‌ம் ச‌ந்த‌தியின‌ர் த‌மிழ‌ன் என்ற‌ பெருமையுட‌ன் வாழ‌ இய‌லும்.\nகாந்திஆங்கிலேய‌னை வெளீயேற்றிய‌தால்(காந்தியின்பெய‌ரை வைத்துக்கொண்டு ஆங்கில‌த்தையும்), காந்தியின் ப‌ர‌ம்ப‌ரைக்கு யால்ரா அடிக்க‌வைத்தும் மாநிலங்க‌ளீன் த‌னித்தஆட்சிஅதிகார‌த்தை பிடுங்கப்ப‌ட்ள்ள நிலையில் த‌மிழ‌ரென்றூ கூறீக் கும்மாழ‌ம் அடிப்ப‌வ‌ர்க‌ள் முத‌லில் மாநில‌சுயாட்சிகேட்பார்க‌ளா மாநில‌சுயாட்சிகேட்காத‌த‌ன் ம‌ர்ம‌மென்ன‌ த‌மிழ்நாட்டில் வாய்ச‌வால் அடிக்கும் அற்ப‌க்க‌ட்சிக‌ள் “த‌னித்த‌மிழ்நாடு ” அதாவ‌துமாநில‌சுயாட்சி கெட்காத‌த‌ன் ம‌ர்ம‌மென்ன‌ “த‌ன்னைநீரில் க‌ட்டிப்போட்டால் த‌மிழ‌னுக்கு க‌ட்டும‌ர‌மாவேன் என்ப‌வர்க‌ள் மாநில‌சுயாட்சிகெட்காத‌த‌ன் ம‌ர்ம‌மென்ன‌ “த‌ன்னைநீரில் க‌ட்டிப்போட்டால் த‌மிழ‌னுக்கு க‌ட்டும‌ர‌மாவேன் என்ப‌வர்க‌ள் மாநில‌சுயாட்சிகெட்காத‌த‌ன் ம‌ர்ம‌மென்ன‌ வாய்ச‌வால் வ‌ல்லுன‌ர்க‌னள ச‌ற்றூஎழுதுங்க‌ள்சார். சிறு சிறு காழான்க‌ள் க‌ட்சிக‌ள்கூட‌ இந்த‌விட‌ய‌த்தில் என்ன‌நினைக்கிறார்க‌ள் வாய்ச‌வால் வ‌ல்லுன‌ர்க‌னள ச‌ற்றூஎழுதுங்க‌ள்சார். சிறு சிறு காழான்க‌ள் க‌ட்சிக‌ள்கூட‌ இந்த‌விட‌ய‌த்தில் என்ன‌நினைக்கிறார்க‌ள்\nஇந்திரா காந்தி, ம‌காத்மா காந்தியின் ப‌ர‌ம்ப‌ரை அல்ல‌, சிவா அவ‌ர்க‌ளே. அவ‌ர் நேருவின் வாரிசு.\n“உங்க‌ள்கருத்துக்க‌ழுக்கு ந‌ண்றி வ‌ர‌வேற்கின்றேன்”. இவ‌ர்க‌ள் அன‌னவ‌ரும் ஒருகுட்டையில் ஊறிய‌ம‌ட்டைக‌ள் என்ப‌தால் இதுவும் இனணயாகாட்டும். “அத‌னால்தான் த‌ன‌துசொந்த இட‌த்தில் க‌திராடை விற்காமல் த‌வித்தாரோ\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nஅரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nவளர்ச்சி அடைந்த நாட்டிற்கே சனநாயகம் சிறந்தது\nகா.சிவா.பிறாண்ஸ் on சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்\nகா.சிவா.பிறாண்ஸ் on தமிழீழத்தைக் கட்டியெழுப்புவோம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அன்னையர் தினம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nதமிழீழம் எனும் முதல் தமிழர் தனி நாடு உருவாகுவது திண்ணம். தமிழீழத்தை மேலும் சிறப்பிக்க உங்கள் சிந்தனையில் உருவாகும் துளிகளை இங்கே இடுங்கள். துளிகள் பெருகி ஆறாகி எங்கள் மண்ணை வளப்படுத்தட்டும்.\nக��விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T17:07:08Z", "digest": "sha1:JVYUCGJJXPKFTHEKYC7RSC7PCZS2SKNT", "length": 6451, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கொண்டு வரப்படும் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nகேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாத சிறப்பு சட்டங்கள் கொண்டு வரப்படும்\nகேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதம் மற்றும் குற்றங்களை கையாள்வதற்கு சிறப்பு சட்டங்கள் கொண்டு வரப்படும்' என்று பா ஜ க ,வின் செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ......[Read More…]\nApril,6,11, —\t—\tஆட்சிக்கு, குற்றங்களை, கேரளாவில், கையாள்வதற்கு, கொண்டு வரப்படும், சிறப்பு சட்டங்கள், செய்தி தொடர்பாளர், பயங்கரவாதம், பா ஜ க, பாரதிய ஜனதா, ராஜிவ் பிரதாப் ரூடி, வந்தால்\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nசென்ற இடங்களில் எல்லாம் மக்களின் பேரா� ...\nஅடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில� ...\nவீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து ...\n90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள் ...\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்ற ...\nபா.ஜ.க வுடன் த.மா.கா. இணைப்பு என்ற செய்தி � ...\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்க�� முழுவதும் முட்களைக் ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2020/07/", "date_download": "2021-01-19T17:12:57Z", "digest": "sha1:KC25IYAMQIRIXONISAZVHHNRAPVVX344", "length": 28419, "nlines": 347, "source_domain": "www.velavanam.com", "title": "ஜூலை 2020 ~ வேழவனம்", "raw_content": "\nபுதன், ஜூலை 08, 2020 வெண்முரசு\nகலைகளில் கணினி பயன்பாடு என்பது கணிப்பொறி அறிமுகமாதில் இருந்து வரும் விவாதம் என்றாலும் அதன் பயன்பாடு தொகுத்துக்கொள்ள உதவுகிறது என்ற அளவில் தான் இருக்கின்றது. பல புத்தகத்த் தொகைக்குப் பதிலாக கூகிளில் தேடுவதும் பேப்பருக்கு பதிலாக கணினியில் எழுதுவதும் கணினியின் உதவிதான். இருந்தாலும் அது புதிய சிந்தனைகளைத் தரமுடியுமா என்ற கேள்வி கேட்கப்பட்டுகொண்டுதான் இருக்கின்றது.\nசெயற்கை அறிவு சார்ந்த முன்னேற்றத்தில், துறை சார்ந்த செயற்கை அறிவில் குறிப்பிட்டதக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இவற்றுக்கு மனிதருக்கு இருக்கும் பிரஞ்ஞை இல்லை. அவற்றுக்கு பிரஞ்ஞை உருவாக்குவது சாத்தியமா, அப்படி நடந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது இப்போது பிரபலமான விவாதமாக இருக்கின்றது. சமீபத்தில் பார்த்த வேஸ்ட் வேர்ல்ட் தொடர் இந்தப் பிரச்சனையை அழகாகக் கையாண்டுள்ளது.\nஇன்று படித்த ஒரு சிறுகதை இன்னும் முக்கியமானது கனடாவைச் சேர்ந்த நாவலாசிரியரான Stephen Marche, இந்தக் கருவில் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். ஆனால் அந்தக் கதையை எழுத உதவியது ஒரு செயற்கை அறிவு மென்பொருள்.\nஇந்தக் கதை, அறிவியல் கட்டுரைகளை வெளியுடும் மிக முக்கியமான தளமான MIT Technology Review என்ற தளத்தில் வந்துள்ளது. அதனால் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.\nஎழுத்தாளரின் படைப்பு என்பது அவரது அனுபவம் மற்றும் வாசிப்பில் இருந்து வருவதென்றால் ஒரு செயற்கை அறிவு நிரலுக்கு இதுவரை வெளிவந்துள்ள மீபுனைவு கதைகளின் தொகுதிகளைக் கொடுத்து அதனிடம் புதிய சிந்தனையை பெரும் முயற்சி இது. அந்தக் கதையின் தலைப்பு கிருஷ்னனும் அர்ஜுனனும்.\nஇவை வெறும் பெயர்களாக மட்டும் இல்லாமல் அர்ஜுன் என்பது கிருண்னன் எழுதிய ஒரு மெ���்பொருள் நிரல் என்று இந்தக் கதையில் வருகிறது. கிருண்னனின் சிந்தனையின் விளைவு அர்ஜுனன் என்பது சுவாரஸ்யமான கருவாக இருக்கின்றது.\nஎழுத்தாளர் ஜெயமோகனுடன் இந்தவாரம் வெண்முரசு நிறைவு விழாவை முன்னிட்டு நடந்த சந்திப்பின்போது ஒரு கேள்விக்கு பதிலில் மகாபாரத சிந்தனை அரசுகள் நிலையில் இல்லாமலிருந்தாலும் gross root level ல் இந்தியாவில் பல்லாண்டுகாலமாக இருப்பதை குறிப்பிட்டிருந்தார். அது இந்தியாவையும் தாண்டி அறிவுலக சிந்தனையில் இருப்பதையே இது காட்டுகிறது.\nஇந்திய அறிவுலகத் தொகுப்பாக இருக்கும் வெண்முரசு கொண்டாட்ட சமயத்தில் உலகத்தின் அத்தனை மீபுனைவு சிந்தனைகளின் இருந்து உருவான ஒரு கதைக்கு கிருண்னனும் அர்ஜுனனனும் என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.\nவெண்முரசு நாள் 2020 - குரு பூர்ணிமா\nவெள்ளி, ஜூலை 03, 2020\nசமீபத்திய இந்திய சீன எல்லைப் பதற்றம் உருவாவதற்கு முன்னரே அமெரிக்க சீன வியாபாரப் பதற்றம் நடந்துகொண்டிருந்தது . அந்தப் பிரச்சனை கொரானாவிலும் தொடர்ந்தது, அமெரிக்க அதிபர் \"சைனா வைரஸ்\" என்று சொன்னது பெரிய சர்ச்சையானது. அதற்கான எதிர்ப்பு இந்தியவில் கூட உருவானது.\nஇதில் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. கொரானா சீனாவில் இருந்தவரை அது வெறும் தகவலாக இருந்தது. ஆனால் அமெரிகாவிலும் இத்தாலியும் இறப்புகள் நடக்க ஆரம்பித்ததும் தான் இந்திய மக்கள் உண்மையில் பயப்பட ஆரம்பித்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மரணங்கள் நடந்தபோது இந்தியாவிலுல் பாதிப்பு வரத்தொடங்கிவிட்டது என்பது ஒரு காரணம் என்றாலும், இன்னும் முக்கியகாரணமாக நான் நினைப்பது நாம் சீனாவில் இருந்து வரும் செய்திகளை அப்படியே நம்புவதில்லை என்பதும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிந்து வரும் செய்திகளை நமது மனம் நம்புகிறது என்பதும் தான். இந்த மனநிலை ஏன் இருக்கிறது என்பதை இந்த நாடுகளைத் தொடர்ச்சியாக இவற்றை கவனித்து வருபவர்கள் உணர முடியும்.\nஇப்போது சீனா இந்திய எல்லைப் பதற்றம் உருவாயுள்ளதான் கொரானாவால் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நமக்கு இன்னொரு அடியாக இருக்கிறது. உலகமே கொரானோவோடு போராடிக்கொண்டிருக்கும்போது இந்தியா மட்டும் தான் கொரானாவோடு போராடுவதோடு அதை உருவாக்கிய (உருவான) நாட்டோடும் போரடவேண்டிருக்கிறது என்பது இன்றைய நிலையா�� இருக்கிறது.\nஇந்த சமயத்தில் நமக்கு வரும் செய்திகளுக்கும் பல மாறுபட்ட கோணங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசு தரப்பு செய்திகளும் மோடியின் கருத்தும் பலத்த விமர்சங்களை சந்தித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையானது தான். ஆனால் இவற்றில் எதை நாம் நம்புகிறோம் என்பது முக்கியமானது. நண்பர்கள் பலரும் இன்றைய நிலையில் சீனாவில் க்ளோபல் டைம்ஸ் பத்திரிகை படித்து கருத்து உருவாக்கிக்கொள்வது கவனிக்க முடிகிறது.\nபோர் நேரங்களிம் முழு ஒளிவுமறைவற்ற செய்திகளை எதிர்பார்க்க முடியாது என்றாலும், இந்த மோதலில் இந்திய தரப்பில் உயிர்நீத்த ராணுவவீரர்களின் விபரங்கள் புகைப்படங்களுடம் வெளிவந்துவிட்டன. ஆனால் சீன தரப்பில் என்ன ஆனது என்று சீனா சொல்லப்போவதில்லை என்பது ஆச்சர்யம்ல்ல, நாமும் எதிர்பார்க்கப்போவதில்லை என்பது தான் ஆச்சர்யம்.\nஆம் சீனா அப்படித்தான் இருக்கும், கோரோனா கூட சீனாவில் இருந்தவரை அது எப்படிப்பரவுகிறது என்று கூட வெளியேசொல்லாமல் சீனா மறைத்ததையும் அதனால் அது பல நாடுகளுக்கு பரவியதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நாம் அதை நோக்கி அமெரிக்கா \"சீன வைரஸ்\" என விமர்சனம் வைத்ததும் அதை கடுமையாக எதிர்தோம் என்பதும் இதே நோக்கில் தான்.\nஒவ்வொரு நாடும் வெவ்வேறு மதிப்பீடுகள் கொண்டவை அவை அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் சரியாக இருக்கும். ஆனால் போர் என்பது இன்னொரு நாட்டோடு நடப்பது அங்கும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டு வருவது சரியல்ல. போர்த்தளவாடங்கள் வாங்குவது நமக்குப் பிடித்தது என்பதை விட எதிரியைப்பொருத்தது என்பதை நாம் அறிவோம் இல்லையா.\nதகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இன்ந்நிலையில், உள்ளூர் விவகாரங்களுக்கும் வெளிநாட்டுடன் தொடர்புடைய விவகாரங்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைகிறது. ஆனால் இவற்றில் தெளிவாக இருக்கவேண்டியது மிக முக்கியம். உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் உள்ளூர் வழியில் செல்வது நல்லது என்ற விழிப்புணர்வு இப்போது மக்களிடம் உருவாகியுள்ளது நல்ல விஷயம் அதே சமயம், இன்றைய உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உலகலாவியவை இவற்றுக்கு உலகலாவிய தீர்வு மட்டுமே சாத்தியம். நமக்கு நல்ல காற்று வேண்டுமானால் நமது கார் மட்டும் புகையில்லாமல் இருந்தால் முடியாது நமது ஊரில் ��னைத்துக் கார்ககளுக்கும் மாசுக்கட்டுப்பாடு வைக்கிறோமே அதுபோல.\nதகவல் தொழில்நுட்பம், நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள், வேலைவாய்ப்பு எல்லாம் இப்படிப்பட்ட உலகலாவிய பிரச்சனைகள் தான் அதை இப்போது வந்துள்ள கொரானா இன்னும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.\nசீனாவின் சமீபகாலமாக பலம் அதிகரித்து வருவது வெளிப்படை என்றாலும் அதன் சர்வாதிகார முகத்தை நாடுகள் இப்போது வெளிப்படையாக பார்க்க ஆரம்பிததிருக்கின்றன.\nகொரானா வைரஸ் உலகத்தையே முடக்கியிருந்தாலும் அதில் ஜனநாயக நாடுகள் அதிகம் பாதிப்படைந்ததையும் பார்துகொண்டிருக்கிறோம். சீனாவின் பாதிப்பு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. இது மட்டுமல்லாமல் அமெரிக்காவிடம் வெளிப்படையான வியாபார போர், மேலும் பல ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகப் போர் என இருக்கும் சீனாவுடன் இந்தியா நேரடியான எல்லைப் போரில் ஈடுபடுகிறது.\nஐரோப்பா மீது நமது வலராற்றில் பல குற்றச்சாட்டுகள் உண்டு, ட்ரம்ப் நடவடிக்கைகள் மீது நமக்கு விமர்சனங்கள் இருக்காலாம், நம் நாட்டு மோடியின் அரசியில் மீது ஒவ்வாமை இருக்கலாம். அதை நாம் மிக காத்திரமாக முன்வைக்கலாம். ஆனால் ஒவ்வாத கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிந்ததற்காக மக்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நாடுகளுக்கும், தனது மக்களுக்குக்கே உண்மையைச் சொல்லாத சீனா போன்ற நாடுகளையும் புறங்கையால் தள்ளுபவற்களுக்கே அந்தத் தார்மீகம் இருக்கமுடியும். அவற்றின் இந்த நடவடிக்கைகளை ஒரு சொல் ஆதரித்தாலும் ஜனநானக நாடுகளை விமர்சிக்கும் தகுதி அவர்களுக்கு இல்லை.\nஇங்கு ஜன்நாயக நாடுகளை மட்டும் விமர்சிப்போம் மற்ற நாடுகளை அவை சொல்லும் செய்தியை நம்பி அமைதியாக இருப்போம் என்பது பொருந்தாது ஏனெனில் இவை உள்ளூர் விவகாரங்கள் அல்ல உலகலாவிய பிரச்சனை\nஇன்று சீனா இப்போது ஜனநாயக நாடுகளுக்கு இந்த உலகாவிய பிரச்சனைகளில் முதலாவதாக இருக்கிறது.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nஆலன் டூரிங் - ஒரு விதியும் ஒரு சட்டமும்\nடூரிங் விதி (turing test) என்ற பதத்தை இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதன் பயன்பாடு நீங்கள் அனைவரும் உணராமல் இருந்திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1183/thirugnanasambandhar-thevaram-thiruaccirupakkam-ponniran-tanna", "date_download": "2021-01-19T18:02:12Z", "digest": "sha1:D6EEIY3HL4URVW6CJR7OLFQ7CWDDVD3I", "length": 37718, "nlines": 410, "source_domain": "shaivam.org", "title": "பொன்றிரண் டன்ன - திருஅச்சிறுபாக்கம் - திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n|| செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\n01.077 பொன்றிரண் டன்ன புரிசடை\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் - துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திருஅதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழ���ம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர��� தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டத் திருப்பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவீழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறு சேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nபொன்றிரண் டன்ன புரிசடை புரளப்\nபொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்\nகுன்றிரண் டன்ன தோளுடை யகலங்\nகுலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்\nமின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை\nமெல்லிய லாளையோர் பாகமாப் பேணி\nஅன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள்\nஅச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  1\nதேனினும் இனியர் பாலன நீற்றர்\nதீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்\nஊன்நயந் துருக உவகைகள் தருவார்\nஉச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்\nவானக மிறந்து வையகம் வணங்க\nவயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்\nஆனையின் உரிவை போர்த்தஎம் அடிகள்\nஅச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  2\nகாரிரு ளுருவம் மால்வரை புரையக்\nகளிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி\nநீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி\nநீறணிந் தேறுகந் தேறிய நிமலர்\nபேரரு ளாளர் பிறவியிற் சேரார்\nபிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ\nஆரிருண் மாலை யாடும்எம் அடிகள்\nஅச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  3\nமைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்\nமலைமகள வளொடு மருவின ரெனவும்\nசெம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்\nசென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்\nதம்மல ரடியொன் றடியவர் பரவத்\nதமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர\nஅம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்\nஅச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  4\nவிண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்\nவிரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்\nபண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்\nபலபுக ழல்லது பழியில ரெனவும்\nஎண்ணலா காத இமையவர் நாளும்\nஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற\nஅண்ணலான் ஊர்தி ஏறும்எம் அடிகள்\nஅச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  5\nநீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க\nநிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்\nதோடொரு காதினிற் பெய்துவெய் தாய\nசுடலையி லாடுவர் தோலுடை யாகக்\nகாடரங் காகக் கங்குலும் பகலுங்\nகழுதொடு பாரிடங் கைதொழு தேத்த\nஆடர வாட ஆடும்எம் அடிகள்\nஅச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  6\nஏறுமொன் றேறி நீறுமெய் பூசி\nஇளங்கிளை அரிவையொ டொருங்குட னாகிக்\nகூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்\nகுளிரிள மதியமுங் கூவிள மலரும்\nநாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்\nமகிழிள வன்னியும் இவைநலம் பகர\nஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்\nஅச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  7\nகச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்\nகதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்\nபிச்சமும் பிறவும் பெண்அணங் காய\nபிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்\nபச்சமும் வலியுங் கருதிய அரக்கன்\nபருவரை யெடுத்ததிண் தோள்களை யடர்வித்\nதச்சமும் அருளுங் கொடுத்தஎம் அடிகள்\nஅச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  8\nநோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்\nநுகர்புகர் சாந்தமொ டேந்திய மாலைக்\nகூற்றலா ரேனும் இன்னவா றென்றும்\nஎய்தலா காததொ ரியல்பினை யுடையார்\nதோற்றலார் மாலும் நான்முக முடைய\nதோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்\nஆற்றலாற் காணா ராயஎம் அடிகள்\nஅச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  9\nவாதுசெய் சமணுஞ் சாக்கியப் பேய்கள்\nநல்வினை நீக்கிய வல்வினை யாளர்\nஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்\nஉள்கலா காததோ ரியல்பினை யுடையார்\nவேதமும் வேத நெறிகளு மாகி\nவிமலவே டத்தொடு கமலமா மதிபோல்\nஆதியும் ஈறும் ஆயஎம் அடிகள்\nஅச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  10\nமைச்செறி குவளை தவளைவாய் நிறைய\nமதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்\nபச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்\nபதியவர் அதிபதி கவுணியர் பெருமான்\nகைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்\nகருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்\nடச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்\nஅன்புடை யடியவர் அருவினை யிலரே.\nசுவாமி : அகத்தீஸ்வரர்; அம்பாள் : பாகம்பிரியாள்நாயகி.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2020/10/10041607/French-Open-tennis.vpf", "date_download": "2021-01-19T17:31:00Z", "digest": "sha1:OQLVCJCPUL4EN72MX7V7Z7DEDU5JMNC2", "length": 12771, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "French Open tennis || பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரபெல் நடால்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை - கர்நாடகா சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரபெல் நடால் + \"||\" + French Open tennis\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரபெல் நடால்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nபதிவு: அக்டோபர் 10, 2020 04:16 AM\n‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 12 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), 14-வது இடத்தில் உள்ள டிகோ ஸ்வாட்ஸ்மேனை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். 3 மணி 9 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 34 வயதான நடால் 6-3, 6-3, 7-6 (7-0) என்ற நேர்செட்டில் ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி 13-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டினார். பிரெஞ்ச் ஓபனில் நடாலின் 99-வது வெற்றி இதுவாகும். நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் (செர்பியா) அல்லது சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரில் ஒருவரை நடால் சந்திப்பார்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் மகுடத்துக்காக இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான 21 வயது சோபியா கெனின் (அமெரிக்கா), தரவரிசையில் 54-வது இடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை சந்திக்கிறார். இருவரும் நேருக்கு நேர் மோத இருப்பது இதுவே முதல்முறையாகும்.\n19 வயதான ஸ்வியாடெக், இந்த தொடரில் தனது அனைத்து ஆட்டங்களிலும் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளார். இதனால் சோபியா கெனினுக்கு கடும் சவாலாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வாகை சூடும் வீராங்கனைக்கு ரூ.14 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் ந��ரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\n1. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், சோபியா கெனின்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள்.\n2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் கிவிடோவா, சோபியா\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.\n3. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு முன்னேறி போடோரோஸ்கா சாதனை\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி நிலை வீராங்கனை அர்ஜென்டினாவின் போடோரோஸ்கா, முன்னணி நட்சத்திரம் ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.\n4. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சோபியா கெனின் 4-வது சுற்றுக்கு தகுதி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.\n5. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால், டொமினிக் திம் காயத்தால் செரீனா விலகல்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு ரபெல் நடால், டொமினிக் திம் முன்னேறினர். காயத்தால் செரீனா விலகினார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தொடர்ந்து 800 வாரங்கள் முதல் 10 இடத்திற்குள் நீடிக்கும் முதல் வீரர் நடால்\n2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2021/jan/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3543637.html", "date_download": "2021-01-19T18:09:02Z", "digest": "sha1:4C7A54DENLHF52IANQBLEV3I5CPJNSC4", "length": 8831, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காங்கிரஸ் சாா்பில் பொங்கல் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகாங்கிரஸ் சாா்பில் பொங்கல் விழா\nபொங்கல் விழாவில் பங்கேற்ற எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.\nமாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியிலுள்ள கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.\nஇந் நிகழ்ச்சிக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். பிரின்ஸ் எம்.எல்.ஏ., கட்சியின் பொதுச் செயலா் விஜய் வசந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nமாநில துணைத் தலைவா் சாமுவேல் ஜாா்ஜ், மாநில பொதுச் செயலா்கள் ஆஸ்கா்பிரடி, பால்ராஜ், மாநிலச் செயலா்கள் ஜாா்ஜ் ராபின்சன், பினில்முத்து, ஒன்றியக் குழு தலைவா்கள் கிறிஸ்டல் ரமணிபாய் (கிள்ளியூா்), ஞான சவுந்தரி (மேல்புறம்), அருள் ஆண்டனி (தக்கலை), மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் செலின்மேரி, ஷா்மிளா ஏஞ்சல், ஜோபி, லூயிஸ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். விழாவில், ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள், இனிப்பு வழங்கப்பட்டன.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2021/jan/12/beirut-fire-interpol-notice-to-3-people-3542813.html", "date_download": "2021-01-19T18:28:17Z", "digest": "sha1:2VNSBSRFX7HKENGATAJS5F6HBYCDCRBQ", "length": 10151, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெய்ரூட் வெடிவிபத்து: 3 பேருக்கு இன்டர்போல் நோட்டீஸ்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nபெய்ரூட் வெடிவிபத்து: 3 பேருக்கு இன்டர்போல் நோட்டீஸ்\nபெய்ரூட் வெடிவிபத்து: 3 பேருக்கு இன்டர்போல் நோட்டீஸ்\nலெபனான் தலைநகா் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த வருடம் நிகழந்த வெடிவிபத்து தொடர்பாக 3 பேருக்கு இன்டர்போல் அமைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.\nகடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 200 பேர் வரை பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.\nமோல்டோவாவைச் சோ்ந்த எம்வி ரோசுஸ் என்ற சரக்குக் கப்பல், ரசயான உரமாகவும், வெடிபொருளாகவும் பயன்படுத்தக்கூடிய 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டை ஏற்றிக் கொண்டு ஜாா்ஜியாவிலிருந்து மொஸாம்பிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்த கப்பலில் பழுது ஏற்பட்டதால், அது பெய்ரூட் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.\nஇதற்கிடையே, அந்தக் கப்பல் உரிமையாளா் திவால் ஆகிவிட்டதால், அதனை அவா் கைவிட்டாா். அதையடுத்து, அந்தக் கப்பலில் இருந்த அமோனியம் நைட்ரோட் கன்டெய்னா்கள் துறைமுகக் கிடங்கில் 6 ஆண்டுகளுக்கும் மேல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அந்தக் கிடங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு ரஷியர்களுக்கும் ஒரு போர்ச்சுகீசியருக்கும் இன்டர்போல் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பெய்ரூட் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலின் முன்னாள் கேப்டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந��த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0NTM3Mw==/19%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T17:35:05Z", "digest": "sha1:UYUC2TS76AQRPHABLMNIVFXWJ5UOXSDH", "length": 6144, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "19ஆவது திருத்தச் சட்டம் குறித்து கலந்துரையாட தயார் – ஹக்கீம்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\n19ஆவது திருத்தச் சட்டம் குறித்து கலந்துரையாட தயார் – ஹக்கீம்\n19ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பாக கலந்துரையாட தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகாரத்திற்கும் அரசியல் யாப்புக்கும் இடையில் ஒரு சமநிலை தன்மை பேணப்படுவது சிறந்தது என அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். 19ஆவது... The post 19ஆவது திருத்தச் சட்டம் குறித்து கலந்துரையாட தயார் – ஹக்கீம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nபனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா\nவரலாறு படைத்தது இந்தியா; கோப்பை வென்றது எப்படி\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி\n5 மாநில தேர்தலுக்கு நேரடி ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையர் குழு அசாம், மேற்குவங்கத்தில் முகாம்: அடுத்த வாரம் தமிழகம் வர வாய்ப்பு\nகன்னியாஸ்திரி அபயா கொலை��ில் ஆயுள் தண்டனை பெற்ற பாதிரியார் ஐகோர்ட்டில் அப்பீல்\nஉத்தரபிரதேசத்தில் மாடுகள் வதை புகாரில் சோதனை : மக்கள் கற்கள் வீசி தாக்கியதில் 5 போலீசார் காயம்.. துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: இளம் வீரர்களை செதுக்கிய ராகுல் டிராவிட்டிற்கு ட்விட்டரில் வாழ்த்து மழை\nடிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு எதிரொலி: தலைநகர் எல்லையில் விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை..\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிகலா விடுதலை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் ட்விட்\nவரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் போராட்டம்: விவசாயிகள் சங்கம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20210114-59498.html", "date_download": "2021-01-19T17:39:30Z", "digest": "sha1:4DE75IKB7ZVEEGGJUAD7PO6WXYW7UPNH", "length": 13359, "nlines": 125, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசி சென்னை சென்று சேர்ந்தது, இந்தியா செய்திகள், - தமிழ் முரசு India news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசி சென்னை சென்று சேர்ந்தது\nசிங்கப்பூரில் 30க்கு மேற்பட்ட புதிய தடுப்பூசி மையங்கள்; தினமும் 70,000 பேருக்கு தடுப்பூசி போடத் திட்டம்\nமலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு; சரவாக் மட்டும் விதிவிலக்கு\nவருமானம் இழந்து தவிப்போருக்கு இலவச உணவு வழங்கும் பினாங்கு உணவகம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மரணம்\n(காணொளி) தீவிர சிகிச்சைப் பிரிவு கொவிட்-19 நோயாளிகள் மரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக பரபரப்பு\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா\nசிங்கப்பூரில் மேலும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் நால்வருக்கு தொற்று\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசி சென்னை சென்று சேர்ந்தது\nஇந்தியாவில் ‘கோவிஷீல்ட்’, ‘கோவாக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.\nஇவற்றில் கோவாக்சின் இந்தியாவே தயாரித்துள்ள தடுப்பூசியாகும். நாடு முழுதும் இம்மாதம் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ள நிலையில் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை சென்று சேர்ந்துள்ள.\nமுன்னதாக தமிழகத்திற்கு ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘தடவை’ போடக்கூடிய கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் செவ்வாய்க் கிழமை சென்னை சென்றன. அங்கிருந்து தமிழகத்தில் உள்ள சுகாதார மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் 20,000 முறை போடக்கூடிய மருந்துகள் சென்னை சென்றன.\nஅவை, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளன.\nஅவற்றை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.\nகோவாக்சின் தடுப்பூசி மருந்து மேலும் வேண்டியுள்ளதால் அதன்பின், மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.\nஇதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின் என 5,56,500 முறை போடக்கூடிய மருந்துகள் சென்னை வந்து சேர்ந்துள்ளன. தடுப்பூசிகள் தயாரானதும் 16ஆம் தேதி போடும் பணி தொடங்கவிருக்கிறது.\nஇந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nபசுவை கொன்றால் ஏழ���ண்டு சிறை\nவிரும்பிய கட்சியில் சேரலாம்: ரஜினி மன்றம்\nபன்றிகளைப் பிடித்து நிறுத்தும் புதிய போட்டியும் இளையர்களின் விளக்கமும்\nஅண்மையில் தொற்றிலிருந்து மீண்ட 108 வயது மூதாட்டிக்கு தடுப்பூசி\nசிங்கப்பூருக்கு வரும் அனைவருக்கும் வந்தவுடன் பிசிஆர் பரிசோதனை; வெளிநாட்டு ஊழியர்களுக்கான பரிசோதனைச் செலவை நிறுவனங்கள் ஏற்கும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/1618", "date_download": "2021-01-19T18:44:32Z", "digest": "sha1:36OUSM67GUHFR4OWRUA7YGUEQHWEECYT", "length": 9163, "nlines": 71, "source_domain": "www.ithayam.com", "title": "ஆண்கள் பெண்களிடம் மறைக்கக் கூடிய சில விஷயங்கள்! | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nஆண்கள் பெண்களிடம் மறைக்கக் கூடிய சில விஷயங்கள்\nஇந்த உலகத்தில் அனைவருக்கும் இரகசியம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதிலும் ஒரு ஆண்களை முழுவதுமாக அறிந்தவர் யாரும் இருக்க முடியாது. ஏனெனில் நிச்சயம் அவர்களைப் பற்றிய சில விஷயங்கள் மறைக்கப்பட்டிருக்கும். அது மனைவியாக இருந்தாலும் சரி, அவர்களிடம் கூட தன்னை பற்றிய அனைத்து விஷயத்தையும் கூற மாட்டார்கள்.\nஏன் அத்தகையவர் நண்பனாக இருக்கலாம் அல்லது பல வருடம் பழக்கமான நபராக கூட இருக்கலாம். ஆனால் அதற்காக எல்லாம் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் ஆண்கள் சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. முக்கியமாக அவர்களின் கடந்த காலத்தை,பொக்கிஷமாக பாதுகாக்க நினைக்கும் சில நினைவுகளை தங்களுக்குள் இருக்கவே விரும்புவார்கள். அதனை யாரிடமும் கூற விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவை அனைத்தையும் கூறினால், அவர்களது வாழ்க்கைக்கே உலை வைத்துக் கொள்வது போல் ஆகிவிடும். சரி, இப்போது ஆண்கள் அப்படி மறைப்பதற்கு என்ன இருக்கிறது என்று சிலவற்றை பார்க்கலாமா\nஸ்ட்ரிப் கிளப்ஸ் (strip clubs)\nபல ஆண்களுக்கு பெண்களின் கவர்ச்சி நடனங்களை, கிளப்களில் பார்ப்பது அலாதி விருப்பமாக இருக்கும். உங்களுக்கு கணவராக வரப் போகின்றவர், நண்பர்களுடன் சேர்ந்து பெண்களின் ஆடை அவிழ்ப்பு நடனத்தை கண்டு கழிக்க சென்றிருக்கலாம். ஆனால் அதனை பற்றிய சிறு துப்பை கூட அளிக்கமாட்டார். ஏனென்றால், எந்த ஒரு பெண்ணும் தன் கணவர் திருமணத்துக்கு முன் இந்த மாதிரி செயல்களில் ஈடுப்பட்டார் என்பதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எனவே இத்தகைய விஷயத்தை சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.\nதான் செய்த தவறு தன் மனைவிக்கு தெரிந்த பின் அவர்களின் கண்ணீர் பல பேருக்கு நடுக்கத்தை உண்டாக்கும். அதனால் ஆண்கள் சில விஷயங்களை வெளிப்படையாக பேச மறுக்கின்றனர். எனவே ஆண்கள் தங்களை ஒரு பலசாலியாகவும், ஆற்றல் மிக்கவராகவும் காட்டவே விரும்புகிறார்கள். மேலும் கண்ணீர் விடுவதும், உணர்ச்சியை வெளிப்படுத்துவதும், பெண்கள் செய்யக்கூடியவை என்றும் இன்னும் சில ஆண்கள் எண்ணுகிறார்கள்.\nஆபாசப் படங்களை ஏற்கனவே பார்த்ததாக யாரிடமும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். பொதுவாக ஆண்களுக்கு ஆபாச விஷயங்களிலும், பாலின்பத்திலும் அதிக ஈடுபாடு இருந்த போதிலும், அதனை வெளிப்படையாக தங்கள் மனைவியிடம் கூற மறுப்பார்கள்.\nபல ஆண்கள் தங்களின் தாயால் செல்லம் கொடுக்கப்பட்டு கெட்டு போய் உள்ளனர். அதனால் திருமணம் ஆன பின்பு அல்லது ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருக்கும் போது, அந்த பெண்ணை தன் தாயுடன் ஒப்பிடுவதை ஒரு பழக்கமாக வைத்திருப்பார்கள். இது அவர்கள் இருவருக்குள்ளும் மன ஸ்தாபத்தை ஏற்படச் செய்யும். எனவே ஆண்களுக்கு தான் தாய்க்கு செல்லப் பிள்ளையாக இருப்பது தெரிந்திருந்தாலும், அது துணைக்கு தெரியக் கூடாது என்று நினைப்பர்.\nதன் கனவுகளை மனைவியோடு பகிர்ந்து கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் சில வகை கனவுகளும், கற்பனைகளும் கேட்பதற்கு, துணையை மட்டமாக எண்ணத் தூண்டலாம். அதனால் சில கனவுகளை ஆண்கள் சொல்லத் தயங்குவார்கள். ஏனெனில் அதனை கேட்டால் அவரை விட்டு போகக் கூட பெண்கள் தயங்க மாட்டீர்கள்.\nFiled in: கட்டுரைகள், கொறிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/07/blog-post_62.html", "date_download": "2021-01-19T17:42:36Z", "digest": "sha1:S2Z4TBULBEJYOBMC4HDJMK5RIZEWK4DP", "length": 15596, "nlines": 76, "source_domain": "www.tamilletter.com", "title": "திடிரென உருவாகி இருக்கும் மாகாண சபைகள் தேர்தல்களுக்கான நகர்விற்கு அதிரடியாக முகங்கொடுக்க எடுக்க வேண்டியிருக்கிறது - TamilLetter.com", "raw_content": "\nதிடிரென உருவாகி இருக்கும் மாகாண சபைகள் தேர்தல்களுக்கான நகர்விற்கு அதிரடியாக முகங்கொடுக்க எடுக்க வேண்டியிருக்கிறது\nஏலவே, பெரும்பான்மை கட்சிகளின் ஆளுக்காள் குழிபறிக்கும் அரசியலில், சிறுபான்மை இனங்களின் நலன்கள் பாதிக்கப்படுவதோடு, முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வின்றி இழுபடுகின்ற சூழ்நிலையில், திடிரென உருவாகி இருக்கும் மாகாண சபைகள் தேர்தல்களுக்கான நகர்வு, முஸ்லிம் அரசியலின் இன்றைய நிலைப்பாடுகளை இப்புதிய சூழலுக்கு முகங்கொடுக்கும் வகையிலும் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தை வேண்டி நிற்கிறது என தெரிவித்தார் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசல் காசிம் அவர்கள்.\nஇலங்கை அரசியல் பரப்பில் புதிதாக தோன்றியிருக்கும் மாகாண சபை தேர்தல் நகர்வுகள் தொடர்பாக எமது இணைய செய்தி சேவை அவரை தொடர்புகொண்டு கேட்ட போதே மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தேர்தலை முகங்கொடுக்க நாடே தயாராகி வருகின்ற சூழ்நிலையில், இடையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் முஸ்தீபினை செய்து, ஜனாதிபதி தேர்தலை குழப்பியடித்து மீண்டும் நாட்டில் அரசியல் ஸ்தீரமற்ற தன்மையை உருவாகும் அபாயம் கண்முன்னே தெரிகிறது. இது முஸ்லிம்களையும் பழிகேட்கும் அபாயமும் இருக்���ிறது.\nமாகாண சபை தேர்தல்கள் பழைய விகிதாசார முறையில் நடாத்தப்பட வேண்டும் என்பதிலும், அதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் மிகத்தெளிவாக இருந்தே, மாகாண சபைகள் தேர்தல் முறை தொடர்பான திருத்த சட்டத்தை பிற்படுத்தி வைத்தோம். ஆனால், ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்கு பின்னர் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் தமது அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்திருக்கின்ற இன்றைய சூழலில், மாகாண சபைகள் தேர்தல் தொடர்பான விடயங்கள் அமைச்சரவையில் கொண்டு வரப்படுகின்ற போது, அங்கு முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் இல்லாதிருப்பது ஆபத்தான ஒரு விடயமாகும்.\nஅதுமட்டுமல்லாமல், முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், மத்ரசா கல்வி முறையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்தல் தொடர்பில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஒரு சில முஸ்லிம் அல்லாத அமைச்சர்கள் அதிமேதாவித்தனமாக நடந்துகொண்டதை நாம் அறியக்கூடியதாக இருந்தது. அவர்களுக்கு தகுந்த பதில் கூற அமைச்சரவையில் முஸ்லிம் கட்சி தலைமைகள் இல்லாமல் இருந்தமை அவர்கள் இவ்வாறு நடந்துகொள்ள ஏதுவாக அமைந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல், கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் வேண்டப்படாதவர்களின் தலையீடுகள் அதிகரிப்பதற்கும் அமைச்சரவையில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமே. இவ்விடயத்தை பிரதமருடன் நேற்றைய தினம் நடந்த கூட்டத்தில் தெளிவாக சுட்டிக்காட்டினோம். கல்முனை விடயத்தில் இரு சமூகங்களும் திருப்திப்படும் வகையிலான முன்மொழிவுகளை பேசி தீர்க்கமான கட்டத்திற்கு வந்துள்ளோம். ஆனால், இவை எல்லாவற்றையும் விட இன்று திடிரென தோன்றியிருக்கும் மாகாண சபைகள் தேர்தலுக்கான நகர்வு என்பது முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை மிக அபாயகரமானதாகும். அதனை முகங்கொடுக்க உடனே தயாராக வேண்டும். இதனை நாம் எமது தலைவரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதோடு, தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளோம்.\nஇது ஆறப்போடும் விடயமல்ல. சுடச்சுட கையாளப்பட வேண்டிய விடயம் என்பதையும் கூறி இருக்கிறோம். ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகளோம் கட்சிகளோடும் பேசிகின்றோம். எல்லோரும் இணைந்து அவசர முடிவுகளை எடுக்க அழுத்தம் கொடுத்திருக���கின்றோம். இன்று நல்ல ஒரு முடிவு எட்டப்படுமென நம்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறினார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா எஸ் முபாரக் விரலை நீட்டி எதிரியை அச்சுறுத்தும் போது தனது மற்ற மூன்று விரல்களும் தன...\n ஒரே படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன்\nபுத்தகத்தில் படித்த மகாபாரதத்தை சின்ன திரை காட்டிய விதம், அனைவரும் அதிசயித்து நிற்க, அதனை விட பிரமாண்டமாய் படமாக்கும் பணிகள் தற்போது நட...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nமுச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் ; அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை\nமுச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் ; அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை இலங்கைக்கு சுற்றூலா மேற்கொள்ளும் அமெரிக்க பெண்கள் கொழும்பு நகரி...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nகண்டுபிடிக்க முடியாத திடீர் மரணத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் பயங்கர ஆயுதம்\nஉலக வல்லரசுகளில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஏகப்பட்ட பிரபுக்களும், அரசியல் தலைவர்களும் இருதயக் கோளாறு மற்றும் திடீர் மாரடைப்பிலு...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரச���யல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nதேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்\nதேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி ...\nநிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம், பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம், நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது என்று பொதுஜன பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.surabooks.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T18:44:51Z", "digest": "sha1:HDPZTPVM6M6WCV574EEXB43OFQSW5FGO", "length": 3234, "nlines": 87, "source_domain": "blog.surabooks.com", "title": "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் | SURABOOKS.COM", "raw_content": "\nTag: பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nதமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் மாதம் 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 31ம் தேதியுடன் முடிந்தது. இந்த தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 6256 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ- மாணவியர் எழுதினர். அதில் மாணர்வர்கள் 3,90,753 பேர். மணவியர் 4,52,311 பேர். இவர்களை தவிர தனித் தேர்வர்களாக 42,963 பேர் எழுதியுள்ளனர். இந்த ஆண்டு பிளஸ் 2 […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-19T19:26:08Z", "digest": "sha1:2BHTJPNRLBPIJA36SRNS2VTFAIQ3QZCC", "length": 52574, "nlines": 197, "source_domain": "ourjaffna.com", "title": "வித்துவ சிரோமணி சி. கணேசையர் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nவித்துவ சிரோமணி சி. கணேசையர்\nயாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே ஏறத்தாழ 12 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புன்னாலைக்கட்டுவன் என்னும் விவசாயக் கிராமத்தில் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர் ஆலய ஆதீன பரம்பரையில் வாழ்ந்துவந்த சைவ அந்தணர் குல சின்னையர் என்பவருக்கும் சின்னம்மாளுக்கும் ஐந்தாவது புதல்வராக 15-04-1878 இல் கணேசையர் பிறந்தார்.\nகணேசையரது குடும்பம் கற்றவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு விளங்கிற்று. இவருடய பெரிய தந்தையாரால் ஆயரக்கடவைச் சித்திவிநாயகர்முன்றலில் (சொந்த செலவில்) நடத்தப்பட்டுவந���த சைவப்பள்ளிக்கூடத்தில் ஐயர் எட்டாம் வகுப்புவரை கல்விகற்றார். இக்காலத்தில் இலக்கணம், இலக்கியம், சரித்திரம், சமயம், கணிதம் முதலிய பாடங்களில் முதன்மை பெற்றார். மேலும் இவரது பெரிய தந்தையாரிடமும் (வீட்டில்) தனிப்பட்ட முறையில் பாடங்கேட்டமை இவரை வகுப்பில் முதன்மாணவர் ஆக்கியது. அதன்பின் யாழப்பாண நகரைச் சேர்ந்த வண்ணார்பண்ணையில் வசித்து வந்த வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை அவர்களின் திண்ணைப்பள்ளிக்கூடத்தில் சேர்ந்து இலக்கணத்தில் உயர்கல்வி கற்றார்.\nபொன்னம்பலப்பிள்ளையவர்கள் இறந்தபின் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரிடம் சிலகாலம் கற்றுவந்தார். அவர்களிடம் இலக்கணத்தோடு வடமொழி அறிவும் பெற்றார். மேலும் தனது சந்தேகங்களிலிருந்து தெளிவுறுவதற்கான உசாத்துயைணைவராகவும் பாவித்து புலமை பெற்றார்.\nதமது தாய்மாமனாகிய யோகவன ஐயரின் ஒரே புதல்வியாகிய அன்னலட்சுமி அம்மையைத் திருமணஞ் செய்தார். அம்மையாரும் வடமொழி, தென்மொழி அறிவுடையவர். நிரம்பிய செல்வத்துக்கு உரிமை பூண்டவர். அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. மனைவியார் இறந்தபின் ஐயர் அவர்கள் மனைவியார் அவர்களின் ஞாபகார்த்தமாக ஒரு காணி வாங்கி அதில் ஒரு கிணறு வெட்டுவித்து அதற்கு “அன்னலட்சுமி கூபம்” எனப் பெயரிட்டு வறுத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்துக்கு அதனை தருமசாதனம் பண்ணியிருக்கிறார்கள். அவ்வாலயத்துக்கு முன்னே பல பேர், பலமுறை தீர்த்தக்கிணறு தோண்டுவிக்க முயன்றும் அவற்றில் நீரூறாமையால் அப்பணியைக் கைவிட்டிருந்தனர். ஐயர் வெட்டுவித்த கிணறும் நாற்பது அடிவரை அகழப்பட்டும் நீரூற்றிலது ஐயர் அவர்கள்,\nஆட்டாதே எங்கள் அரனார் திருமகனே கோட்டாலே குத்தியிந்தக் கூபமதை – நாட்டிடுவாய் மாமருதி வீசா மதமா முகத்தோனே காமுறுவேற் குள்ளம் கனிந்து\nஎன்று பாடியும் பணிந்தும், தம்பணியைத் தொடர்ந்து செய்து நீரூறக்கண்டு மகிழ்ந்தனர். அக்கிணறே மருதடி விநாயகப் பெருமான் ஆலயத்துக்குத் தீர்த்தக் கிணறாக இன்றும் உள்ளது.\nகணேசையரவர்கள் அவர்தம் காலத்தில் இலக்கணப் புலமை – முதிர்ச்சி பெற்றிருந்தார். இவர் இயற்றிய தொல்காப்பிய உரை விளக்கக் குறிப்புகள் இவரை புகழின் சிகரத்திற்கு கொண்டு சென்றது.\n“இன்றுவரை எமக்குக் கிடைத்த பழந்தமிழ் நூல்களிற் மிகத் தொன்மையானது தொல்காப்பியமென்னும் இலக்கண நூல். அது தமிழர்களின் நாகரிக வழக்க ஒழுங்குகளை ஆராய்வார்க்கு உறுதுணை பயக்கவல்லதோர் சீரிய நூல். அந்நூல் ஆக்கப்பட்டுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பே அதனுரைகள் ஆக்கப்பட்டன. அவ்வுரைகளும் ஆக்கப்பட்டுச் சில நூற்றாண்டுகள் கழிந்துவிட்டன. ஏட்டு வடிவிலிருந்த அந்நூலுரைகள் காலத்துக்குக் காலம் பெயர்த்தெழுதப்பட்டமையானும்இ விளங்குதற்கரியனவாயிருந்தமையானும் அவற்றுக்கண் பிழைகள் புகுந்து கற்பார்க்குப் பெரிதும் துன்பம் தந்தன. அவற்றைச் செம்மை செய்து பாதுகாக்க வேண்டுமென ஐயர் அவர்களுக்கு ஒரு பெருவிருப்பமுண்டாயிற்று. அந்நூலுரைகளைப் பல ஆண்டுகள் திரும்பத் திரும்ப மாணவர்களுக்குக் கற்பித்து வந்ததினால் ஐயர் அவர்களுக்குக் அவ்விருப்பத்தினை நிறைவேற்றுவதில் பெருஞ் சிரமம் ஏற்படவில்லை. ஏட்டுப் பிரதிகள் தேடி எடுத்து அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலமாகக் குறிப்புகள் எழுதிவந்தனர். தாங்கண்ட பிழைகளின் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றனர். இறுதியாக விளங்காத பகுதிகளுக்குக் குறிப்புகளுமெழுதி அந்நூலுரைகளைத் திருத்தமாக அச்சிற் பதிப்பித்து வெளியிட்டனர். அவற்றின் பதிப்பாசிரியர் ஈழகேசரி நா. பொன்னையா அவர்களாகும். முற்கால நூலுரைகளைக் கற்பித்தலில் கஷ்டமுற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் ஏனைய அறிஞர்களும், மாணவர்களும் அவற்றை மிக்க விருப்பத்தோடும் வரவேற்று ஆதரவு கொடுத்தனர். தொல்காப்பியமாகிய பெருங்கடலிற் புகுவோர்க்கு ஐயர் அவர்களின் குறிப்புக்கள் மரக்கலம் போல உதவுவன. ஐயர் அவர்கள் செய்த தொண்டுகளில் மிக உயர்ந்ததாகக் கருதத்தக்கது இத்தொண்டேயாகும்”.\n“ஐயரவர்கள் தனது இளவயதிலேயே தொல்காப்பியத்தினுள் துணிந்து பிரவேசிக்க காரணம் அவர் பெற்ற இலக்கணக் கல்வியும் தேடலுமேயாகும். இவரது தொல்காப்பிய பதிப்புகள் (எழுத்ததிகாரம் – 1937, சொல்லதிகாரம் – 1938, பொருளதிகாரம் இரண்டாம் பகுதி – 1943, பொருளதிகாரம் முற்பகுதி – 1948) வெளிவந்ததும் ஈழத்திருநாடின் இலக்கியப் புகழும், ஐயரவர்களின் திறமும் தமிழ்நாடு எங்கணும் பரவி வியாபித்தது. ‘தொல்காப்பியக்கடல்’ என்றும், ‘ஈழத்து இலக்கிய ஞான்று’ என்றும் ஐயரவர்கள் அக்காலத்தில் பலவாறாகப் புகழ்ந்துரைக்கப்பட்டார்”. – சிவலிங்கராஜா-\nஇலக்கண – இலக்கிய ஆய்வாளன்\nமகாவித்துவான் கணேசையரவர்கள் தனது 25வது வயதிலே அக்காலத்தில் மதுரை தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழ்களில் அரிய ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதிவந்தார். இலக்கண ஆராய்ச்சி மட்டுமன்றி பல இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவும் இவரால் எழுதப்பட்டு ‘செந்தமிழ்’ இதழில் வெளிவந்தன. – கணேசையர் ஆண்டுமலர்.\nகணேசையரவர்கள் சிறந்த இலக்கண ஆய்வாளராக – இலக்கண வித்தகராக மட்டுமன்றி சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். ‘மதுரை செந்தமிழ்’ ஈழகேசரி பத்திரிகை’ மற்றும் அக்காலத்தில் வெளிவந்த சிறப்பு மலர்களிலும் ஐயரின் கட்டுரைகள் இடம்பிடித்தன. மேலும் இவ்வாறான இதழ்கள் – பத்திரிகைகள் இவருடய கட்டுரைகளுக்கு பெருமதிப்பளித்து பிரசுரித்து வந்தன. இலக்கணத்தில் சிக்கலான- மயக்கமுள்ள பகுதிகளை தேர்வுசெய்து அவற்றை ஆய்ந்து – தெளிந்து அது சம்பந்தமான கட்டுரைகளையே ஐயரவர்கள் அதிகமாக எழுதியுள்ளார்கள். மேலும் சமயம் சார்ந்த அல்லது சைவ சித்தாந்தம் பற்றிய கட்டுரைகளும் இவரால் எழுதப்பட்டுள்ளன. சமூகத்தை நன்னெறிப்படுத்தும் உயரிய நோக்கு இவற்றில் மேலோங்கிக் காணப்படுகிறதெனலாம். ‘செந்தமிழில் இவர் எழுதிய ஏக காலத்தில் பல தலைசிறந்த தமிழ்நாட்டு தமிழறிஞர்களும் அதில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.\nபாட பேத ஆய்வாளன் – பதிப்பாசிரியர்\nதமிழ்மொழி நூல்களின் பதிப்பு முயற்சிகள் தொடங்குவதற்கு முன்பே பல இலக்கண இலக்கிய ஆக்கங்களை ஏடுகள் மூலம் கற்றுணர்ந்த ஈழத்து அறிஞர்களிடம் பாடபேத ஆய்வு பற்றிய தெளிவான விளக்கம் அவர்களிடம் மேலோங்கி இருந்தது என்பதற்கு பழநதமிழிலக்கிய – இலக்கண ஆக்கங்களுக்கு அவர்கள் எழுதிய உரைகளே சிறந்த எடுத்துக் காட்டாகும். ஐயரவர்களும் இத்துறையில் மிகச்சிறந்து விளங்கினார். நவீன மூலபாடத் திறனாய்வாளனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் பாடபேத ஆய்வினை தனது படைப்புகளில் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவரின் தொல்காப்பியப் பதிப்புகள் புகழ் பெற்றமைக்கான பல காரணங்களுள் அவர் அதில் பாடபேதங்களை சிறப்பாக விளக்கியிருந்தமையும் ஒன்றாக அமைகின்றது. மேலும் மூல பாடத் திறனாய்வு பற்றிய அறிவை ஐயரவர்கள் தனது இளவயதிலேயே பெற்றிருந்தார் என்பதற்கு ‘செ���தமிழில்’ இவர் எழுதிய கட்டுரைகள் சில சான்று பகர்கின்றன.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு இயந்திர வருகையும், அதனோடிணைந்த பொருளாதார மாற்றங்களும் பழந்தமிழ் நூல்களை பதிப்பித்தலில் பாரிய செல்வாக்கு செலுத்தியது. இம்முயற்சியில் முன்னின்று உழைத்தவர்களுள் முதன்மையானவர்கள் ஈழநாட்டவர்களே. இவர்களது வழியில் கணேசையரவர்களும் பதிப்பு துறையில் சிறந்து விளங்கினார்.\nகணேசையரவர்கள் காலத்தில் ஈழநாட்டு தமிழறிஞர்களுக்கும் தமிழ்நாட்டு தமிழறிஞர்களுக்கும் இடையில் பல விவாதங்கள் பத்திரிகைகள் – சஞ்சிகைகள் மூலமாக நடந்துள்ளன. ஐயரவர்கள் தனக்கு சந்தேகமான இலக்கணப்பகுதிகள் சம்பந்தமாகவும். தனது அறிவிற்கு பிழை என்று படுகின்ற – சில அறிஞர்களது மனம்போன போக்கிலான, தவறான கருத்துக்கள் தொடர்பாகவும் தனது விவாதங்களை மேற்கொண்டுள்ளார்.\n“மகாவித்துவான் கணேசையரவர்கள் காலத்தில் இந்தியாவில் சேது சமஸ்த்தான மகாவித்துவான் ரா. இராகவையங்கரவர்கள், திரு.மு.இராகவையங்கரவர்கள், திரு அரசன் சண்முகனார், திரு நாராயணங்கார், மறைமலையடிகள் போன்றவர்களும் ஈழத்தில் வித்துவ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிப் புலவர் போன்ற பலரும் இலக்கணம் வளர்த்தனர்” – சிறப்பு மலர்\nஐயரவர்கள் நடத்திய விவாதங்களில் தமிழ்நாட்டின் திரு அரசன் சண்முகனாருடனான விவாத மோதலே இவருக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்தது. ‘தொல்காப்பியப் பாயிரம் – முதற் சூத்திரம்’ ஆகியவற்றிற்கு அரசன் சண்முகனார் அவர்கள் ‘சண்முக விருத்தி’ எனும் பெயரிலெழுதிய விருத்தியுரையில் “ஆகுபெயர் வேறு – அன்மொழித்தொகை வேறு” என நிறுவியிருந்தார் ஆனால் பல நூல்களையும் ஒப்புநோக்கி ஆராய்ந்த ஐயரவர்கள் இக்கருத்து முன்னோர்கள் முடிவிற்கு முரணானதென்றும் அவையிரண்டும் ஒன்றே என்றும் கணேசையரவர்கள் நிறுவியிருந்தார்கள். மேலும், சென்னை அருள்நெறிக் கழகத் தலைவர்க்கு மாறாக எழுதிய கண்டனமும் அங்ஙனமே புகழை மிகுவித்தது. கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியார் உரைநயம், இராமாயணச் செய்யுட் பாடாந்தரம், அளபெடை, போலி எழுத்து, தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இரு பெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும், தொகைநில���, சிறுபொழுதாராய்ச்சி என்ற தலையங்கங்களில் எழுதிய கட்டுரைகளும் அறிஞர்க்கு விருந்தாயின.\nஇத்தனை சிறப்புடைய மகாவித்துவான் கணேசையரவர்கள் மரபுக்கவிபாடும் மகத்தான வல்லமையையும் கொண்டிருந்தார். ஈழத்தின் சிறந்த புலவர்களுள் ஒருவரான குமாரசாமிப் புலவரவர்கள் ‘கவிபாடும் புலமைக்கோனே’ எனப் பாராட்டியிருந்தார்\n‘மருதடி விநாயகர் பிரபந்தம்’, ‘மருதடி விநாயகர் இருபா இருபஃது’,‘மருதடி விநாயகர் அந்தாதி’, ‘மருதடி விநாயகர் ஊஞ்சல்’, ‘ஆயாக்கடவை சித்தி விநாயகர் ஊஞசல்’, ‘திருச்செல்வச்சந்நிதி நான்மணிமாலை’\nபோன்றன ஐயரவர்களது படைப்புக்களுட் சிலவாகும் மேலும், அக்காலப் பத்திரிகைகளிலும் நினைவு மலர்களிலும் ஐயரால் இயற்றப்பட்ட பாக்கள் – இரங்கல் பாக்கள் வெளிவந்துள்ளன. – ஆண்டுமலர்\nசங்க இலக்கிய செய்யுள்களை நுணுகி ஆராய்ந்து அவர் எழுதிய கட்டுரைகளில் ஐயவர்களின் கவிதை – ரசனை – நயம் நன்கு புலப்படுகிறது. கவிதைகளின் உயிர்நாடியை சரியாகப் புரிந்து இவர் கட்டுரைகளை எழுதியுள்ளார் – சிவலிங்கராஜா\nமகாவித்துவான் கணேசையரவர்கள் மிகச்சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். வண்ணார்பண்ணையில் ஆரம்பமான ஐயரவர்களின் ஆசிரியப்பணி விவேகானந்தா வித்தியாசாலையிலும் பின் நாவலர் காவியப் பாடசாலை, புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் முதலிய ஊர்களிலுள்ள பாடசாலைகளிலும் தொடர்ந்தது. இக்காலப்பகுதியில் அரசாங்க பாடசாலைகளில் கற்பதற்குரிய ‘ஆசிரிய தராதரப் பத்தித்தையும்’ ஐயரவர்கள் ஆரம்பத்திலேயே பெற்றிருந்தார்.\nஈழ நாட்டின் சரி்த்திரப் பிரசித்தி பெற்ற நயினாதீவின் சைவப்பாடசாலையில் ஐயரவர்கள் கற்பித்த ஏழாண்டுகள் அவருடய ஆசிரியக் கடமையின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இக்காலப்பகுதியிலேயே இவர் ஏராளமான கட்டுரைகளையும், உரைகளையும் எழுதியுள்ளார்.\n1921ம் ஆண்டு கணேசையரவர்களின் கற்பித்தல் சேவையில் மற்றுமொரு மாற்றம் நிகழ்ந்தது. சதாசிவ ஐயரால் (ஸ்தாபகர் – ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கம்) நிறுவப்பட்ட சுன்னாகம் பராசீன பாடசாலையின் தலைமையாசிரியர் பொறுப்பை கணேசையரவர்கள் ஏற்று 1932 வரை திறம்பட செயற்பட்டார். இக்காலத்தில் இவர் தனது இலக்கண முதிர்ச்சியை இயன்றவரை பயன்படுத்தி ஈழத்தின் சிறந்த பண்டிதர் பரம்பரையை உருவாக்கியிருந்தார். ��ேலும் இக்காலத்தில் இவர் தன்னுடய கற்பித்தல் செயற்பாட்டிற்காக எழுதியிருந்த பாடக்குறிப்புகள் பின்னர் கட்டுரைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்தன.\nமேலும் இப் பிராசீன பாடசாலைச் சூழல் ஐயரவர்களின் ஆய்வுச் செயற்பாட்டிற்கும், வடமொழிப் புலமை பெறுவதற்கும் பேருதவியாக அமைந்தது. இக்காலப்பகுதியில் இவரின் கற்பித்தல் முறைமையை – சிறப்பைப்பற்றி இவரிடம் கற்ற பண்டிதர்கள் பலர் நூல்களை எழுதியுள்ளனர்.\nபிராசீனப் பாடசாலையை விட்டு நீங்கியபின் ஐயவர்கள் தனிப்பட்ட முறையிலான கற்பித்தலில் ஈடுபடுதல் மற்றும் தன்னை நாடிவரும் அறிஞர்களது சந்தேகங்களை தீர்ப்பதிலுமே பெரும்பாலும் ஈடுபட்டிருந்தார். தனது சேவைக்கு எக்காலத்திலும் பிரதியுபகாரம் எதிர்பாராமை இவருடய தலைசிறந்த பண்பாகும்.\n“ஐயர் அவர்கள் வருத்தலை விளானில் சனி, ஞாயிறு வாரங்களில் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிலுமிருந்து வருகின்ற ஆசிரியர்களுக்கும் பிறர்க்கும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும், சங்க இலக்கியங்கள் முதலான இலக்கிய நூல்களும், தருக்க சிங்கிரகமும் பாடஞ்சொல்லி வந்தார்கள். இந்நாளிற் பண்டிதர்கள், வித்துவான்கள், புலவர்களாக விளங்குபவரிற் பலர் ஐயர் அவர்களிடத்திற் பாடங்கேட்டவர்களே ஆவர். ஆசிரிய கலாசாலைகள், பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியர்களும், மாணவர்களும் ஏனைய கல்விமான்களும் இடையிடை ஐயர் அவர்களைச் சந்தித்துத் தமக்கேற்றப்பட்ட ஐயங்களைப் போக்கிக் கொண்டதுண்டு. நாள்தோறும் மாலைவேளையில் மருதடி விநாயகர் ஆலயச் சூழலிலுள்ள ஆலமர நிழலில் இருந்து மாணவர் சிலருக்குப் பாடஞ்சொல்லி வந்தனர். மாணவர் சித்திரப் பாவையின் அத்தக அடங்கி இருந்து பாடங்கேட்டலே நல்லது என்ற கருத்துள்ளவர் ஐயர் அவர்கள். பிராக்குப்பார்த்தல், சிரித்தல், வீண் கதை பேசல், தொடர்பில்லாத வினாக்களை வினவல், சோர்ந்திருத்தல் முதலான குற்றங்களை மாணவர் புரியின் மிகக் கோபிப்பார்கள். சிறிது அசைந்தாலும் அஃதென்ன என்று கேட்பார்கள். அதனால் எறும்பு கடித்தாற்கூட மாணவர் அசையாதிருந்து பாடங் கேட்பர். தமக்கு எறும்பு கடித்தாலும் அதனை மெல்ல எடுத்துத் தன்பாட்டிலே போக விட்டுவிடுவார்கள். அதனைக் காணுகின்ற மாணவர்கள் தாமும் அங்ஙனமே செய்வர். இலக்கண நுட்பங்களைச் சிரமப்படாது விளக்கிக் காட்���ுவார்கள். சங்க இலக்கியங்கள் கற்பிக்கும் போது அப்புலவர்களின் புலமையை வியந்து மெய்ம்மறந்து புகழுவார்கள். பல நூற்பயிற்சியும்இ நுண்ணறிவும் கொண்ட ஐயர் அவர்களிடம் பாடம் கேட்பது பெரும் பேறெனவே மாணவர் கருதுவர். மாணவரிடம் பணத்தையோ பொருளையோ எதிர்பார்க்க மாட்டார்கள். சிலபோது தமக்குத் தேவை ஏற்படின் பொருள் வசதியுள்ள மாணவர்கள் சிலரிடம் கடனாகப் பணம் வாங்கி அதனை மறந்துபோகாது அப்பணத்திலும் பெறுமதி கூடிய நூல்களை அவர்களுக்கு வழங்கிவிடுவார்கள். கல்வி வன்மையால் புகழ் சம்பாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுவார்கள் “உன்னுகின்றனை உனைமணோர் பெரியனென்றுணருமா செய” எனவரும் பாடலை எடுத்துக்காட்டி இறைவனை வணங்கு அவன் உன்னை உலகத்தவர் பெரியன் என்று சொல்லுமாறு செய்வன் என்பார்கள். அவர்கள் கற்பியாது விட்டாலும் அவர்கள் முன்னிலையில் இருப்பதே பெருங்கல்வியைத் தரும். ஆசிரிய இலக்கணம் யாவும் நிறைந்த அவர்களின் மாணவர்கள் பலரிடம் அவர்களின் அடக்க குணம் பொருந்தி இருத்தலை இன்றும் நாம் காணலாம்”.- வித்துவ சிரோமணி பிரமசிறீ சி. கணேசையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம்\nஐயரவர்களின் பன்முகப் பணிகள் என்று பார்க்கும்போது, ஈழநாட்டு தமிழ்ப் புலவர் சரிதத்தை எழுதியமை மற்றும் தனது ஆசிரியரும் நண்பருமான சுன்னாகம் அ.குமாரசாமிப் புலவரின் வாழ்க்கை வரலாற்றையும் ஒரு தனி நூலாக எழுதியமை என்பவற்றை குறிப்பிடலாம். சிறந்த ஆய்வாளரான ஐயரவர்களால் தகுந்த ஆதாரங்களுடன் எமுதப்பட்ட இந்நூல்கள் ஈழத்து இலக்கிய அறிஞர்கள் பற்றிய ஆய்விற்கு சிறந்த உசாத்துணை ஏடுகளாக அமைகின்றது.\nயாழ்ப்பணதிற்கே தனித்துவமான ‘புராணப்படிப்பு’ கலாசாரம் ஐயரவர்களையும் பாதித்தது. ஆலய புராணப் படிப்புகளில் கலந்துகொள்ளல், குறிப்பு எடுத்தல் போன்ற போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருநதார். மேலும் தன்னைச் சூழவுள்ள சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளவராக ஐயரவர்கள் இறுதிக்காலத்தில் இருந்தார். ஆகம- சோதிட விற்பன்னர்களைக் கொண்ட அந்தண பரம்மரையில் வந்த ஐயரவர்கள் நல்லநாள் அறிதல், மழை வருதல் – வராமையறிதல், வீடு, கிணறு முதலியவற்றிற்கு நிலம் வகுத்தல், நினைத்த காரியம் கேட்டல் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு ஆற்றிவந்தார் – பண்டிதர் இ.நமசிவாயம்\nதன்னலம் கருதாது ���மிழிற்கு தொண்டாற்றிவந்த ஐயரவர்களுக்கு யாழ்ப்பாணத்து அறிஞர் பெருமக்களால் பொற்கிழியொன்று பரிசளிக்கும் வைபவம் 1938ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் இவரது பவள விழாவையொட்டி நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணத்துச் சரித்திரத்தில் முன்னொருபோதும் அறியப்பட்த அளவிற்கு சிறந்த விழாவாக இது ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. யாழ் வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் – அறிஞர்கள் மத்தியில் இடம்பெற்ற இவ்விழாவில் ஈழத்தின் சகல பாகங்களிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் உண்மையான உணர்வுடன் பங்கேற்றிருந்தது மட்டுமன்றி சுவாமி விபுலானந்தர் முதற்கொண்டு சகலரும் ஐயரவர்களை உளமாரப் பாராட்டியிருந்தார்கள். விழாவில் தலைவரவர்களும் (திரு.சு. நடேசபிள்ளை) ஐயரவர்களை வாழ்த்தி (அன்னறய பெறுமதியில்) ஈராயிரம் பெறுமதி கொண்ட பொற்கிளி ஒன்றை அரங்கு நிறைந்த கரகோஷத்துடன் வழங்கினார்.\nசரித்திரப் பிரசித்திபெற்ற இவ்விழாவின் பின்னரும் ஐயரவர்கள் அயராது முயன்று தொல்காப்பியத்தில் தான் எழுதிய உரைகளின் எஞ்சிய பாகங்களையும் வெளிக்கொணர்ந்து தமிழிற்குப் பெருமை சேர்த்தார்.\nஇவ்வாறு தமிழிற்கும் சமூகத்திற்கும் அயராது தொண்டாற்றிவந்த ஐயரவர்கள் தனது வாழ்நாளின் இறுதிப் 10 ஆண்டுகளுக்கு மேலாக தனது மனைவியின் ஊரான வருத்தலை விளானில் வீற்றிருந்த மருதடி விநாயகர் ஆலய சூழலில் கழிக்கலானார்.\nமேலும் தான் கொண்ட அறிவுச்செல்வத்தைவிட மற்றய எல்லாவற்றையும் விட்டு நீங்கி பற்றற்ற ஒரு துறவற நிலையை எய்தினார். தனது பெறுதிமிக்க ஏடுகள் – புத்தகஙகள் அனைத்தையும் தனது மாணாக்கர்களிடமே கொடுத்துவிட்டார். தனக்கு கிடைத்த பொற்கிழியைக் கூட தங்கமுடியாக்கி புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை ஐங்கரனுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.\nஇவ்வாறு வருத்தலை விளான் ஆலய சூமலில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்துவந்த ஐயரவர்கள், ‘சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரால் நடத்தப்பட்ட 4வது தமிழ்விழா (1951ல்) யாழ்ப்பாணத்தில் பரமேஸ்வராக்கல்லூரி முன்றலில் நடைபெற்றபோது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இவ்விழாவில் உலகப் புகழ் பெற்ற பௌதீக விஞ்ஞான நிபுணர் டாக்டர் மு.ளு.கிருஸ்ஷ்ணன் கு.சு.ளு அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.\nஈழத்து மொழியியல் துறைக்கு நிறுவன ரீதியான தனித்துவத்தை உருவாக்கிய யாழ்ப்பாணம் ஆரிய – திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் மகாவித்துவான் கணேசையரவர்களுக்கு ஈழத்து தமிழியலின் உயர் விருதான ‘வித்துவ சிரோமணி’ பட்டம் வழங்கி கௌரவித்தது. ஐயரவர்கள் பட்டமளிப்பிற்கு செல்லாவிடினும் சங்கம் அவரது இடம் தேடிப் பட்டத்தை வழங்கித் தனக்கும் தமிழுக்கும் பெருமை தேடிக்கொண்டது.\nவித்துவ சிரோமணி கணேசையர் அவர்களின் இறுதிக் காலத்தில் வருத்தலை விளான் மருதடி விநாயகர் ஆலய சூழலில் ஓர் ஆச்சிரமம் அமைத்து ஒரு துறவற வாழ்ககையை மேற்கொண்டிருந்தார். இக்காலத்தில் “ஈழகேசரி’ நிறுவனத்தாரும், உறவினர் – நண்பர்களும் குறிப்பறிந்து இவருக்கு உதவிவந்தனர். இறுதியாக 03-11-1958 அன்று ஐயரவர்கள் இறைபதம் எய்தினார்கள். உலகில் தொன்மைமிகு தொல்காப்பியம் தொடர்ந்திருக்கும்வரை ஐயரவர்களுடய சிறப்பும் நிலைத்து நிற்கும்.\nகணேசையர் எழுதிய கட்டுரைகளின் விபரம்\n1903 -1904 இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் 1904 -1905 இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் 1905 1906 இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் 1906 – 1907 இராமவதார் அருஞசெய்யுள் விளக்கம் 1907 – 1908 திருக்குறள் பரமேழகர் உரைவிளக்கம் பெரியபுராண முதற்செய்யுளுரை இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் இராமவதாரச்செய்யுட் பாடாந்தரம் 1909 – 1910 இந்திய அரசர் போர்வீரம் இருகண்ணொருமணி திணைமயக்கம் திருக்குறள் பரிமேழழகர் உரைவிளக்கம் பொருள் கோடல் இராமவதாரச் செய்யுட் படாந்தரம் 1913 சாவாவுடம்பு 1921 – 1922 கவித்தன்மை குமாரசுவாமிப் புலவர் யாப்பருங் கலங்காரிகையுரைத் திருத்தம் வடசொல் வடமொழி முதுமொழியன்றோ 1922 – 1923 உடம்படு மெய் 1923 – 1924 வசிட்டரும் வள்ளுரும் கூறிய அரசியல் 1926 – 1927 அந்தணர் நூல் ஆறனுருபு பிறிதுருபேற்றல் முன்னைத் தமிழ்நாட்டு பெண்களின் கற்புநிலை சில ஆராய்ச்சி 1927 – 1928 அளபெடை கவியின்பம் சிறுபொழுது தொகைநிலை 1928 – 1929 ஒரு செய்யுட் பொருள் ஆராய்ச்சி கவியின்பம் தொல்காப்பியச் சூத்திரப் பொருள் ஆராய்ச்சி பிறிது பிறிதேற்றல் 1929 – 1930 இருபெயரொட்டுப்பெயரும் அன்மொழித்தொகையும் தமிழ்மொழி வளர்ச்சி பரிசோதனைத் தொடர் 1930 – 1931 சிறு பொழுதாராய்ச்சி மதுரைக் காஞ்சியுட் கூறிய யாமப்பிரிவு 1931 – 1932 சேனாவரையப் பதிப்பும் பிழை திருத்தமும் 1935 – 1936 சில ஆராய்ச்சி 1937 – 1938 சீவகசிந்தாமணி உரைநயம் 1940 – 1941 இயற்கை நவிற்சியும் செயற்கைப் புணர்ச்சியும் கம்பனும் உவமலங்காரமும் பிழையும் திருத்மும் மெய்ப்பாடு 1944 – 1945 தமிழ்நாட்டு மணம் 1945 – 1946 பொருட்புடைப் பெயர்ச்சி 1946 – 1947 அனுதாபக் குறிப்பு இரங்கற்பா இல்லறக் கிழத்தி மாண்புகள் செந்தமிழ் தமிழ்நாட்டு மக்களின் சில ஒழுக்க மரபுகள் 1947 – 1948 இராமவதாரமும் கலித்தொகையும் கம்பரும் அவலச்சுவையும் நீர் விளையாட்டு 1948 – 1950 கவிச்சக்கரவர்த்தி கம்பனே உலகியலும் இலக்கியமும் பெண்களுக்கு பெருந்தகைமை கற்பே தெய்வப் புலவரின் நாவுணர்ச்சி 1951 – 1952 இராமவதாரத்திற் கவிநயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/skoda-kodiaq/perfect-car-100770.htm", "date_download": "2021-01-19T19:32:05Z", "digest": "sha1:K6IWIMVV2VRY4NIIXS7MKOCWDO3QPZVM", "length": 6995, "nlines": 192, "source_domain": "tamil.cardekho.com", "title": "perfect car. - User Reviews ஸ்கோடா கொடிக் 100770 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஸ்கோடா கொடிக்\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடாகொடிக்ஸ்கோடா கொடிக் மதிப்பீடுகள்Perfect Car.\nஸ்கோடா கொடிக் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கொடிக் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கொடிக் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎல்லா ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 10, 2021\nஎல்லா உபகமிங் ஸ்கோடா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/new-norton-atlas-650-scrambler-bike-models-confirmed-025222.html", "date_download": "2021-01-19T19:10:36Z", "digest": "sha1:ZE66TKULFN67HGJ5XGK7GA263VMRRWVU", "length": 19672, "nlines": 272, "source_domain": "tamil.drivespark.com", "title": "அடுத்து 2 பைக்குகளுக்கு முன்பதிவை துவங்கியது நார்ட்டன்! - Tamil DriveSpark", "raw_content": "\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350\n1 hr ago ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\n3 hrs ago இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\n5 hrs ago மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\n6 hrs ago அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசி���்த விபரம்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிவிஎஸ் கொடுக்கும் பூஸ்ட்டால் சுறுசுறுப்பு... அடுத்து 2 பைக்குகளுக்கு முன்பதிவை துவங்கியது நார்ட்டன்\nடிவிஎஸ் நிறுவனத்தின் கீழ் வந்துள்ள நார்ட்டன் நிறுவனம் அடுத்து இரண்டு புதிய பைக் மாடல்களை களமிறக்க உள்ளது. இந்த மாடல்களுக்கு ஆன்லைனில் முன்பதிவையும் துவங்கி இருக்கிறது. இந்த பிரிமீயம் பைக் மாடல்களின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.\nபிரிமீயம் பைக் தயாரிப்பில் பிரபலமான இங்கிலாந்தை சேர்ந்த நார்ட்டன் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இந்த நிலையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் நிறுவனம் நார்ட்டன் நிறுவனத்தை கடந்த ஆண்டு கையகப்படுத்தியது. இதையடுத்து, புதிய முதலீடுகளுடன் வர்த்தகத்தை தூக்கி நிறுத்துவதற்கு தீவிரமாக களமிறங்கி உள்ளது நார்ட்டன் நிர்வாகம்.\nஅண்மையில் வி4 ஆர்ஆர் என்ற 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை விரைவில் களமிறக்க உள்ளதாக அறிவித்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய சூப்பர் பைக் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஇதைத்தொடர்ந்து தற்போது அடுத்து இரண்டு ஸ்க்ராம்ப்ளர் வகை பைக் மாடல்களையும் களமிறக்க உள்ளதை நார்ட்டன் உறுதி செய்துள்ளது. அதாவது, இந்த புதிய மாடல்கள் 650சிசி எஞ்சினுடன் வர இருக்கின்றன.\nநார்ட்டன் அட்லஸ் நோமட் 650 மற்றும் அட்லஸ் ரேஞ்சர் 650 என்ற பெயர்களில் இந்த புத���ய மாடல்கள் வர இருக்கின்றன. இதில், அட்லஸ் நோமட் 650 பைக் சாதாரண சாலைகள் மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்றதாகவும், ரேஞ்சர் 650 மாடலானது ஆஃப்ரோடு சிறப்பம்சங்களை கொண்ட ஸ்க்ராமப்ளர் வகை மாடலாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.\n2021 மாடலாக வரும் நார்ட்டன் அட்லஸ் நோமட் 650 மற்றும் ரேஞ்சர் 650 ஆகிய இரண்டு மாடல்களிலும் பேரலல் ட்வின் சிலிண்டர்கள் கொண்ட 650சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமா 84 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.\nஇந்த இரண்டு பைக்குகளையும் வாங்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் தங்களது விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிவு செய்வதற்கான வாய்ப்பை நார்ட்டன் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்வதற்கு 500 இங்கிலாந்து பவுண்ட்டுகள் புக்கிங் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநார்ட்டன் வி4 ஆர்ஆர் சூப்பர் பைக் விரைவில் வெளியிடப்பட்டாலும், அடுத்த ஆண்டு பிற்பாதியில்தான் உற்பத்திக்கு செல்லும் என்று தெரிகிறது. அதேபோன்று, இந்த புதிய அட்லஸ் நோமட் 650 மற்றும் ரேஞ்சர் 650 பைக் மாடல்கள் தொடர்ந்து மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக, நார்ட்டன் நிறுவனம் விரைவில் உறுதியானத் தகவல்களை வெளியிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.\nஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\n'பூஸ்ட்' கொடுத்த டிவிஎஸ்... 200 பிஎச்பி திறன் கொண்ட சூப்பர் பைக்கை களமிறக்கும் நார்ட்டன்\nஇந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nஇந்தியாவில் நார்ட்டன் பைக்குகள் உற்பத்தி... டிவிஎஸ் பதில் என்ன தெரியுமா\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\nஇந்தியாவுக்காக விலை குறைவான பைக்கை உருவாக்குகிறது நார்ட்டன்\nஅடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nநார்டன் பிராண்டின் இந்திய வருகையில் தொடர்ந்து தாமதம்- புதிய 650சிசி பைக்கும் இப்போதைக்கு வெளிவராது\nபார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...\nநார்டன் கமாண்டோ 961 பை��் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nஇந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\nநார்டன் சூப்பர் பைக்குகளை இந்தியாவில் களமிறக்கும் கைனெட்டிக்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசொகுசு செடான் காருக்கு இந்த விலை ஓகே... ஓட்டுவதற்கு எப்படி உள்ளது புதிய ஆடி ஏ4\nமுழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் கபிரா எலக்ட்ரிக் பைக்குகள்\n2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா வீடியோ மூலம் தெரியவந்த உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tamilnadu-district-wise-breakup-of-covid19-cases-on-july-1.html", "date_download": "2021-01-19T17:06:22Z", "digest": "sha1:GDBSXOTIGZX4J6DEBOVPBYDPX7YYFMAM", "length": 7223, "nlines": 90, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamilnadu district wise breakup of covid19 cases on july 1 | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த '14 நாடுகள்' தான் பாதுகாப்பானது... அதனால அவங்களுக்கு 'மட்டும்' தான் அனுமதி... அதிர்ச்சி அளித்த ஐரோப்பிய ஒன்றியம்\nதமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 2,852 பேர் குணமடைந்துள்ளனர்.. ஆனால் பலி எண்ணிக்கை.. ஆனால் பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n\"மூச்சு விட முடியல... என்ன காப்பாத்துங்க\".. தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்\".. தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்.. வாசலிலேயே உயிர்பிரிந்த சோகம்\nகடந்த '24 மணி' நேரத்துல மட்டும்... நாட்டுக்கு 'நல்ல' செய்தி சொன்ன 'சுகாதாரத்துறை' அமைச்சகம்\n2 நாட்களில் 'இறந்து' போன புது மாப்பிள்ளை... உண்மையை 'மறைத்த' பெற்றோரால்... அடுத்தடுத்து '111 பேருக்கு' காத்திருந்த அதிர்ச்சி\n'அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா...' 'தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக...' - மருத்துவ நிர்வாகம் அறிக்கை...\nசென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தில் இன்று 60 பேர் பலி.. 90 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. 90 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\n“கொரோனோ நோயாளி இறந்துட்டாரு...14 லட்சம் பில் கட்டுங்க” - ஷாக் கொடுத்த மருத்துவமனை\nகொரோனா வடிவில் கொட்டித்தீர்த்த 'பனிக்கட்டி' மழை... 'அச்சத்தில்' உறைந்த மக்கள்... எங்கேன்னு பாருங்க\n‘58 பேருக்கு கொரோனா’.. ஒரே துக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பரபரப்பான பரிசோதனை முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2021/01/07", "date_download": "2021-01-19T18:06:24Z", "digest": "sha1:3J24WUTNBR776NTR3M2YW5TR2PEBFLCE", "length": 5763, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Thu, Jan 7 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJanuary 7, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nதிருகோணமலை மாவட்டத்தில் 08 புதிய நோயாளர்கள்-பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரேமானந்\n(பதுர்தீன் சியானா) திருகோணமலை மாவட்டத்தில் எட்டு புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார். நேற்று (06) மாலை இத்தகவலை வெளியிட்டுள்ளார். திருகோணமலையை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஐந்து பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஜெய்சங்கரின் கருத்திற்கு கூட்டமைப்பு பாராட்டு..\nசமூக வலைதளத்தில் உலாவும் கடிதத்திற்க்கு சாணக்கியனின் பதில்...\nமட்டு போதனா வைத்தியசாலைக்கு வரவிருந்த இருதவியல் இயந்திரங்கள் களுத்துறைக்கு மாற்றும் முயற்சி – தடுத்து நிறுத்திய சாணக்கியன் எம்.பி\nமன்னார் எருக்கலம்பிட்டி கிராமம் தற்காலிகமாக தனிமைப்படுத்தலில்\nநாயும் பெண்ணும் செய்யும் கூத்தை பாருங்கோ இணையத்தில் கலக்கும் வீடியோ (Video)\nபெண்கள் சுய இன்பம் காண்பது எப்படி\nசாய்ந்தமருதில் வர்த்தக நிலையத்திற்கு பூட்டு; 04 ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை\nயாழ்-நல்லூரான் செம்மணி வளைவு பொங்கல் தினத்தன்று திறக்கப்படும் \nஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் புளிய மரம்\nவவுனியா நகரில் இரு வர்த்தகக நிலையங்கள் மூடல்: 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் நாகேந்திரன் துசேக் …\nதிருமதி பாஸ்கரன் சுஜிவினி அவர்களுக்��ு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/karnataka-man-raped-13-years-young-girl-and-wife-gets-them-married-2163", "date_download": "2021-01-19T18:18:57Z", "digest": "sha1:YSOKSU5OS7IPVMXUVTDNGZXGLZRXQZCL", "length": 7943, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "நவயுக நாயகி! கணவன் கற்பழித்த சிறுமியை கணவனுக்கே கட்டி வைத்த மனைவி! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅதானி துறைமுக விரிவாக்கத்துக்கு சீமான் போர்க்கொடி..\nதி.மு.க.வை அழிக்கும் ஐபேக் முடிவுகள்... அதிர்ச்சியில் மூத்த நிர்வாகி...\nஅன்னை சாந்தாவுக்கு முதல்வர் கொடுத்த காவல் துறை மரியாதை...\nசசிகலாவுக்கு வாய்ப்பே இல்லை, தினகரன் தனி மரம்..\n கணவன் கற்பழித்த சிறுமியை கணவனுக்கே கட்டி வைத்த மனைவி\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கணவனை காப்பாற்ற நினைத்த மனைவி அவருக்கே சிறுமியை திருமணம் செய்து வைத்ததால் கைது செய்யப்பட்டார்.\nகர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் கங்கா ராஜ். இவர் பல்லவி என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பல்லவியின் உறவினர் ஒருவரின் 13 வயது சிறுமி, கங்கா ராஜ் பல்லவி தம்பதியுடன் தங்கியிருந்துள்ளார்.\nஅப்போது அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அவர் மிரட்டியிருக்கிறார். ஆனால் இந்த விஷயம் எப்படியோ வெளியி்ல் கசிந்துவிட்டது. குழந்தைகள் உதவி மையத்துக்கு புகார் செல்லவே, அதன் அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.\nஆனால் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று அந்த சிறுமி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. விஷயம் பெரியதாவதை தடுக்க நினைத்த மனைவியோ, தனது கணவனுக்கு அந்த சிறுமியை மணமுடித்து வைத்தார்.\nஇதை அறிந்த உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், போலீசில் புகார் அளித்தனர���. பின்னர் கங்கா ராஜையும் அவரது மனைவி பல்லவியையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதி.மு.க.வை அழிக்கும் ஐபேக் முடிவுகள்... அதிர்ச்சியில் மூத்த நிர்வாகி...\nஅன்னை சாந்தாவுக்கு முதல்வர் கொடுத்த காவல் துறை மரியாதை...\nசசிகலாவுக்கு வாய்ப்பே இல்லை, தினகரன் தனி மரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=category§ionid=4&id=145&Itemid=0", "date_download": "2021-01-19T17:58:36Z", "digest": "sha1:3GMDF55Y25OYIFXSHUX7LP442LKT5J5F", "length": 3863, "nlines": 75, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n19 Feb ரொறன்ரோவில் தமிழ் பத்திரிகைகள் -பேராசிரியர் இ.பாலசுந்தரம் 5555\n22 Feb வரதர்-தனியான அடையாளங்கள் கொண்டவர் கருணாகரன் 5381\n22 Feb கற்பு வரதர் 5357\n26 Feb எனது நாட்குறிப்பிலிருந்து - 02 யதீந்திரா 9210\n28 Feb எட்டுத்திக்கும் மதயானைகள் - 01 கி.பி.அரவிந்தன் 8542\n28 Feb குறும்பா - 01 சி.கேசவன் 5397\n1 Mar தாகத்தின் ஒளியும் நிழலும் கருணாகரன் 9588\n5 Mar ஏகாந்தனின் உயிரும் கூத்தாடியும். - வேம்படிச் சித்தன். 5459\n5 Mar பெண்கள் பரிதாபப்பட வேண்டியவர்களல்ல\n5 Mar எட்டுத்திக்கும் மதயானைகள் -02 கி.பி.அரவிந்தன் 6670\n<< தொடக்கம் < முன்னையது 1 அடுத்தது > கடைசி >>\nஇதுவரை: 20172483 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/internet-of-things/", "date_download": "2021-01-19T17:02:44Z", "digest": "sha1:TXHMRT2YKG4BIV73OSEOP2MHIOIWJIBX", "length": 28136, "nlines": 205, "source_domain": "www.kaniyam.com", "title": "பொருட்களுக்கான இணையம் (The Internet of Things(IoT)) – கணியம்", "raw_content": "\nகணியம் பொறுப்பாசிரியர் October 6, 2015 0 Comments\nநாம் இதுவரை மனிதர்கள் பயன்படுத்திடும் இணையப்பக்கங்களை பார்த்திருக்கின்றோம். அது என்ன பொருட்களுக்கான இணையம்(The Internet of Things(IoT)) என அறிந்துகொள்ள அனைவரும் அவாவுறுவது இயல்பாகும். அதாவது ஒவ்வொரு பொருளிற்கும் அல்லது புத்திசாலியான பொருட்களுக்கிடையே தரவுகளை பரிமாறிகொள்வதையே பொருட்களுக்கான இணையம்(IoT) என அழைக்கப்படுகின்றது. உணர்விகள் ,மின்னனு பொருட்கள், மென்பொருட்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து சாதனங்களானது தங்களுக்கிடையே தரவுகளை பரிமாறி கொள்ளுதல், ஆய்வுசெய்தல் ஆகிய பணிகள��� பயன்படுத்தி திட்டமிடுதல், நிருவகித்தல், முடிவெடுத்தல் ஆகிய செயல்களை இந்த பொருட்களுக்கான இணையத்தின்(IoT) வாயிலாக செயற்படுத்திட படுகின்றது. மேலும் நாம் பயன்படுத்திடும் பல்வேறு வகையான சாதனங்களை கணினியின் அடிப்படையான கட்டமைப்புகளுடன் நேரடியாக இணைத்திடுவதே இந்த பொருட்களுக்கான இணையமாகும்(IoT). அதனால் மனிதர்களுக்கிடையேயான தொடர்பிற்காக பயன்பட்ட இணையத்தோடு கூடவே புத்திசாலியான பொருட்கள் அல்லது சாதனங்களுக்கிடையே நேரடியாக இணைய இணைப்பை ஏற்படுத்தி செயல்படச் செய்வதற்கு இந்த பொருட்களுக்கான இணையம்(IoT) பயன்படுகின்றது. மிகமுக்கிமாக புத்திசாலியான இரு சாதனங்கள் இணைந்து செயல்பட இந்த பொருட்களுக்கான இணையம் (IoT) அனுமதிக்கின்றது. தொடர்ச்சியான ஆய்வுகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றினால் தற்போது மனிதர்களுக்கிடையேயான தொடர்பு என்பது குறைந்து அவர்கள் பயன்படுத்திடும் சாதனங்களை நேரடியாக இணைத்தலினால் ஏற்படும் தொடர்பு என்பது வளர்ந்துவருவது அனைவரும்அறிந்ததே. இன்று மிகபெரிய நிறுவனங்களான சிஸ்கோ, ஜிஇ போன்றவை தங்களுடைய பயன்பாடுகள் அனைத்தையும் இந்த பொருட்களுக்கான இணையமாக(IoT) மேம்படுத்திவருகின்றனர் என்ற செய்தியை மனதில்கொள்க.\nஇவ்வாறான பொருட்களுக்கான இணையத்தின் (IoT) வளர்ச்சியானது மேகக்கணிகளின் வளர்ச்சி, செல்லிடத்து பேசிகளின் வளர்ச்சி, தரவுகளின் ஆய்வுகளின் வளர்ச்சி ஆகியவற்றின் தேவை அதிகரிப்பதால் உருவாகின்றது. இந்த பொருட்களுக்கான இணையம்(IoT) ஆனது மனிதவாழ்வின் மற்றொரு முக்கியமைல்கல்லாக அமையவிருக்கின்றது. எவ்வாறு எனில் மனிதர்கள் தினமும் அதிகாலை எழுவதற்கான மணியடிப்பது, அவர்கள் தங்களுடைய காலைக்கடன்களை முடிப்பதற்கான தண்ணீரை சூடாக்கும் சாதனத்தை செயல்படுத்துவது, அவர்கள் காலையில் குடிப்பதற்கான காஃபி டீ போன்ற பாணங்களை தயார்செய்வது, வீடுகளிலுள்ள குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ள காய்கறிகள் அளவு குறைந்துவிட்டால் அருகிலுள்ள காய்கறிகடைகளில் புதிய காய்கறிகளை கொள்முதல் செய்வதற்காக உத்திரவிடுவது, அவர்கள் செல்லும் மகிழ்வுந்துகள் செல்லும் பாதையை ஆய்வுசெய்வது என அனைத்து பணிகளையும் மனிதர்களின் தலையீடு இல்லாமல் தானியங்கியாக செயல்படுவதற்கு இந்த பொருட்களுக்கான இணையம்(IoT) எனும் அமைவு கண்டிப்���ாக தேவைப்படுகின்றது.\nஇந்த பொருட்களுக்கான இணையமானது(IoT) கம்பியில்லா உணர்விகளின் வலைபின்னல், உள்பொதியும் அமைவு, இணையம் இணைந்த அணியும் சாதானங்கள், இணையத்துடன் இணைப்பதற்கான புளூடூத் செயல்படும் சாதனங்கள், ஆர்எஃப்ஐடி செயல்படும் தேடுதல்கள் என்பன போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் சேர்ந்து உருவாகின்றது. இவ்வாறான பல்வேறு வேறுபாடுகளுடனான சாதனங்களுடைய வலைப்பின்னலின் அமைவுகளால் இந்த பொருட்களுக்கான இணையம்(IoT) என்பதை செந்தரவாக கட்டமைவாக செய்வது மிகச்சிரமமான செயலாகின்றது. இந்த பொருட்களுக்கான இணையம்(IoT) ஆனது மின்காந்த புலங்களை பயன்படுத்தி பொருட்களை தேடுதல், சுட்டிக்காட்டுதல் ஆகிய செயல்களுக்காக தரவுகளை பரிமாறுவதற்காக பயன்படுத்திட முடியும். மேலும் இதில் சிப்பும் ஆன்டென்னாவும் இணைந்த சிறுமின்னனு சாதனத்தின் அடிப்படையில் சார்ந்து அமைந்து தரவுகளை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தி கொள்ளப்படுகின்றது. இந்தசிப்கள் பேரளவு தரவுகளைகூட பரிமாறிகொள்ளும் திறன்மிக்கதாக விளங்குகின்றன. இந்த சாதனங்களானது பார்கோடினை வருடி படித்தறியும் சாதனங்கள் போன்று செயல்படுகின்றன. இந்த வலைப்பின்னலில் இணைந்துள்ள ஒவ்வொரு பொருளிற்கும் ஒரேமாதிரியானதொரு சுட்டுஎண்(ID) வழங்கபடுகின்றது. இந்த சாதனங்கள் அதனை சுட்டிகாட்டுவதற்காக குறிப்பிட்ட பொருளை வருடுதல் செய்து அதனுடைய சுட்டுஎண்களை(ID) அடையாளம் காண்பிக்கசெய்கின்றது. ஆயினும் இந்த சாதனங்களுக்கு பார்கோடினை வருவதுபோன்று தனியாக வருடுதல்பணி வழங்கபட தேவையில்லை. தற்போது பொதுவாக சாதனங்கள் அனைத்தும் குறைந்த மின்செலவு மின்சுற்றுகளின் கட்டமைவுடனும் கம்பியில்லா தகவல்தொடர்பை ஆதரிப்பதாகவும் உருவாக்கபட்டு வெளியிடப்படுகின்றன. அதனால் இந்த சாதனங்களை உற்பத்தி செய்வதற்கான செலவுகளும் மிகக்குறைந்த அளவே ஆகின்றது\nஅதனை தொடர்ந்து பல்வேறு சூழல்களிலும் செயல்படும் உணர்விகளானது தரவுகளை சேகரித்தல், ஆய்வுசெய்தல் போன்ற பணிகளை செய்வதற்கான ஏராளமான அளவில் புத்திசாலியான உணர்விகளை உருவாக்க இயலுகின்றது. மேலும் இந்த உணர்விகள் பல்வேறு முனைமங்களுக்கிடையே தரவுகளை பகிர்ந்துகொண்டபின் அவைகளை ஆய்வுசெய்வதற்காக மையவலை பின்னலில் தேக்கிவைக்கப்படுகின்றன. பொதுவாக கம்பியில்லா உணர்வி வலைப���ன்னல் (Wireless Sensor Network)(WSN))அடிப்படை உறுப்புகளாக இருப்பவை இந்த WSN இக்கான வன்பொருள், தகவல்தொடர்பு அடுக்குகள், இடைநிலை பொருட்கள், பாதுகாப்பான தரவுகளை சேகரித்து வைத்திடும் அமைவு போன்றவையாகும். இவையனைத்தும் சேர்ந்ததே இந்த கம்பியில்லா உணர்வி வலைபின்னல் (Wireless Sensor Network)(WSN)) ஆகும். இந்த பொருட்களுக்கான இணைய(IoT)த்தின் வெற்றியானது பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் அல்லது சாதனங்களுக்கும் வழங்கப்படும் சுட்டி எண்களை சார்ந்துள்ளது. இந்த சுட்டி எண்களானது ஒரேமாதிரியானதாகவும் நிலையானதாகவும் நம்பகத்தன்மையுடனும் இருப்பதே இந்த சுட்டிஎண்களின் முகவரியின் மிக முக்கியப் பயனாகும்.\nஇவ்வாறான ஏராளமான சாதனங்களை கையாளுவதற்கான தளமானது நம்பகமாகவும், சுறுசுறுப்பாகவும், நெகிழ்தன்மையுடனும், பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் இருந்திடவேண்டும். இவ்வாறான தன்மைகளை மேகக்கணினி சூழல் வழங்குகின்றது. அதனால் இந்த தன்மைகளைக் கொண்ட மேக்கணிசூழலானது இந்த பொருட்களுக்கான இணைய(IoT)த்தினை ஆதரிக்கின்றது. இந்த மேகக்கணி சூழலானது கையடக்க சேமிப்பகம், பல்வேறு வாடகையில் கிடைப்பதற்கு தயாராக இருக்கும் சேமிப்பகம், கோரிய போதான சேவைகளை உடன் வழங்குதல், தரமான சேவைகள், செலவிற்கேற்ப கிடைத்திடும் பயன்பாடு என்பன போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கையாளும் திறன்மிக்கதாக உள்ளது இந்த மேகக்கணினி சூழலானது அடிப்படை கட்டமைவு சேவைகள்(Infrastructure as a Service(IaaS)), இயங்கு தளசேவை(Platform as a Service(Paas)). மென்பொருள்சேவை(Software as a Service(SaaS)) ஆகிய மூன்று அடிப்படையான சேவைகளை வழங்குகின்றது.\nஇதிலுள்ள IaaS ஆனது பயனாளர்கள் மேக்கணினிகளின் சேவையை பெறுவதற்கான வன்பொருட்கள் பயன்படுத்திகொள்ளும் தளத்தினை வழங்குகின்றது. அடுத்ததாக Paas ஆனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான பயன்பாடுகளை மேம்படுத்திகொள்வதற்காகவும் IoT தரவுகளை அணுகுவதற்கான வசதியையும் கொண்ட தளத்தினை வழங்குகின்றது. அதற்கடுத்ததாக SaaS ஆனது பயனாளர்கள் தங்களின் பயன்பாடுகளை இயக்குவதற்கான தளத்தினை வழங்குகின்றது. இந்த IoTஇல் காட்சிப்படுத்துதல் என்பது மிகமுக்கியமான காரணியாகும். இந்த காட்சிப்படுத்துதலின் வாயிலாக பயனாளர்கள் எந்தவொரு சூழலுடனும் இடைமுகம் செய்திடமுடிகின்றது . மேலும் தற்போதைய தொடுதிரையின் ஆய்வுமேம்பாடுகளின் வளர்ச்சியினால் மடிக்கணினி(tablet) திற��் பேசி(smartphone) ஆகியவைகளின் பயன்பாடுகளும் மேலும் மேலும் வளர்ந்து வருகின்றன. அதனை தொடர்ந்து ஒரு சாதாரண மனிதன்கூட காட்சிபடுத்துதலின் தொழில்நுட்பத்தை புரிந்துகொள்ளவும் அதனடிப்படையில் செயல்படவும் முடிகின்றது. இந்த காட்சிபடுத்துதலின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது மிகப்பயனுள்ள அர்த்தமுள்ள தகவல்களை பெற்றிடவும் ஆய்வுசெய்திடவும் உதவுகின்றது. இறுதியாக முடிவெடுப்பதற்கான திறனை மேம்படுத்திடுகின்றது.\nவருங்காலங்களில் இந்த IoTஇன் வளரச்சியினால் வாகனங்களின் அளவுகளுக்கேற்ப தானியங்கியாக போக்குவரத்துகளை கட்டுபடுத்துதல், சுற்றுசூழலை நிருவகித்தல் கட்டுபடுத்துதல், மருத்துவமனையில் நோயாளிகளை கண்காணித்தல், தேவையானபோது தேவையான அளவிற்கு மட்டும் அவர்களுக்கான மருந்துகளை வழங்குதல், வீடுகளையும் அலுவலகங்களையும் உருவாக்கும் கட்டுமான பணிகளை கண்காணித்தல், கட்டுப்படுத்துதல், இயந்திரகளுக்கிடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல், வாகனங்கள் எங்குள்ளன என தேடிப்பிடித்தல், விவசாயப்பணிகள், தண்ணீர் வழங்குதல், நகரங்களை கண்காணித்தல் போன்ற எண்ணற்ற பல்வேறு பணிகளை பொருட்களுக்கான இணைய(IoT)த்தின் வாயிலாக செயல்படுத்திடமுடியும். ஆயினும் பாதுகாப்பில் குறைபாடு, சிக்கலான கட்டமைவு, தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கையில் குறுக்கிடுதல் போன்ற குறைபாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் இருந்தாலும் அவைகளுக்கான தீர்வினை கண்டு எதிர்காலத்தில் இந்த பொருட்களுக்கான இணைய(IoT)த்தின் சேவை வெற்றிகொடி நாட்டுவது திண்ணம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/mysql-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-19T18:28:56Z", "digest": "sha1:7FB3Q4SQG47VXD4ZWNF77P4YE6FH64DN", "length": 31414, "nlines": 326, "source_domain": "www.kaniyam.com", "title": "MySQL-தகவல்களை சேமித்தல் – கணியம்", "raw_content": "\nஇந்தப் பாகத்தில் அடிப்படை SQL மற்றும் MySQL commands -ஐப் பயன்படுத்தி எவ்வாறு data-வை table-க்குள் செலுத்துவது என்று பார்க்கலாம். ஆனால் programs வழியாக data-வை table-க்குள் செலுத்துவது பற்றி இப்போது அறிந்து கொள்ளத் தேவையில்லை. அதைப் பற்றி பின்னர் பார்க்கலாம்.\nInsert command மூலமாக table-க்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட rows-ஐ நுழைக்கலாம். இந்த command-ன் syntax பின்வருமாறு விளக்கப்படுகிறது.\nInsert – இதுதான் command-ன் தொடக்கம்.\ntable_name – நாம் data-வை எந்த table-க்குள் நுழைக்கவேண்டுமோ அந்த table-ன் பெயர்.\n(list,of,columns….) – எந்தெந்த column-ல் data வை செலுத்த வேண்டுமோ அந்த columns-ஐ ஒன்றன் பின் ஒன்றாக parenthesis-க்குள் கொடுக்க வேண்டும். இதற்குள் கொடுக்கப்படாத columns ஒரு row உருவாக்கப்படும் போது default மதிப்புகளைப் பெற்றுவிடும்.\nvalues – இந்த command மூலம் MySQL இதன் தொடர்ச்சியாக ஒரு சில மதிப்புகள் வரப் போகின்றன என்று தெரிந்து கொள்ளும்.\n(list, of, values,….) – எந்தெந்த மதிப்புகள் column-ல் கொடுக்கப்பட வேண்டுமோ, அந்த மதிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக ஒரு parenthesis -க்குள் கொடுக்க வேண்டும்.\nஒவ்வொரு row insert செய்யப்படும்போதும், ஒரு தனி query எழுதுவதற்கு பதிலாக, எத்தனை rows insert செய்யப்பட வேண்டுமோ, அதனை rows -ஐயும் ஒரு தனித்தனி parenthesis-க்குள் எழுதி, அந்த parenthesis-ஐ comma-ஆல் வேறுபடுத்திக் காட்டுவதன் மூலம் ஒரே query-ல் பல rows-ஐ insert செய்யலாம்.\nAuto-increment என்று அமைக்கப்படும் column -ஆனது, அந்த table-ல் ஒவ்வொரு முறை rows insert செய்யப்படும்போதும், அதற்கான வரிசை எண்களை அந்த column-ல் தானாகவே உருவாக்கும்.\nநீங்கள் ஒரு row -வை insert செய்யும் போது, auto-increment என்று இருக்கும் column-க்கு ஏதேனும் ஒரு மதிப்பினைக் கொடுத்தீர்களானால், அந்த column அந்த மதிப்பினைப் பெற்றுவிடும். அப்படி இல்லையெனில், அந்த column தானாகவே ஒன்றன்பின் ஒன்றாக இருக்கும் தொடர்ச்சியான எண்களால் நிரப்பப்படும்.\nஒரு row -ஆனது insert செய்யப்படும்போது, auto-increment column-க்கு எந்த ஒரு மதிப்பும் கொடுக்காவிட்டாலும் அல்லது NULL எனும் மதிப்பினைக் கொடுத்தாலும் அது ஒன்றாகவே கருதும். இதைப் பின்வரும் எடுத்துக்காட்டில் காணலாம்.\nஒரு table-ல் ஒரே ஒரு AUTO-INCREMENT column தான் இருக்கும் மற்றும் அது primary key-ன் ஓர் அங்கமாகவும் இருக்கும் என்பதை நினைவில் கொள்க.\nஒரு row-வை நாம் delete செய்யும்போது auto-increment column-ல் இருக்கும் தொடர்ச்சியான எண��களுக்கு இடையில் ஓர் இடைவெளி ஏற்படும். இந்த இடைவெளி பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், தொடர்ச்சியான எண்களை அடுத்தடுத்த rows-க்கு பயன்படுத்தாமல் இருப்பது, அந்த data-வின் நிலைப்புத்தன்மையை உறுதிபடுத்தும்.\nMySQL function –ஐப்பயன்படுத்திதற்போதையDate மற்றும்Time –ஐinsert செய்தல்:-\nமேலே இருக்கும் SQL-ல் பயன்படுத்தப்பட்டுள்ள Now ()-எனும் function தற்போதைய date மற்றும் time-ஐ கொடுக்கப்பட்டுள்ள column-ல் insert செய்யப்பயன்படும்.\nNow() எனும் function, call செய்யப்படும்போது அதன் MySQL server எந்த machine-ல் ஓடிக்கொண்டிருக்கிறதோ, அந்த machine-ன் date மற்றும் time-ஐ return செய்யும். பொதுவாக இந்த function return செய்யும் text-ஆனது தேவையான இடைவெளி மற்றும் punctuation-ஐப் பெற்று நாம் சுலபமாக படிக்கும் வகையில் அமையும்.\nஒருfile-ல் இருந்துSQL commands-ஐload செய்தல்:-\nநாம் பார்த்த பெரும்பாலான SQL commands நேரடியாக MySQL command line -ல் run செய்யப்பட்டவை. இப்போது இந்த commands-ஐ எல்லாம் ஒரு புதிய text file-ல் சேமித்து வைத்துக் கொண்டு, அதனை எவ்வாறு MySQL (அல்லது வேறு ஏதாவது client) மூலமாக run செய்யலாம் என்று பார்க்கலாம்.\nமேலே கொடுக்கப்பட்டுள்ள முதல் உதாரணத்தில், command line -ல் MySQL-ஆனது batch mode-ல் run செய்யப்படுகிறது. Batch mode எனில் இந்த MySQL ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட commands -ஐ run செய்து, அதற்குரிய output-ஐ கொடுத்து வெளியேறிவிடும். இதனை விளக்கமாக பின்வருமாறு காணலாம்.\n1. shell> prompt -ல் MySQL server-ஐ கொடுக்கப்பட்டுள்ள username-ஐ வைத்து connect செய்யவும்.\n2. பின் அதனுடன் authenticate செய்வதற்கான password prompt-ஐ அமைக்கவும்.\n3. db_name என்பது default database அமைக்கப்படுவதைக் காட்டுகிறது\n4. பின் commands அடங்கியுள்ள file_name.sql எனும் file-ஐ server-க்கு அனுப்பவும்.\n5. அடுத்தபடியாக, இந்த commands execute செய்யப்பட்டு அதன் results தெரிவிக்கப்படும்.\n6. கடைசியாக exit செய்யப்படும்.\nஅடுத்ததாக கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணத்தில், MySQL command line ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம். எனவே கொடுக்கப்பட்டுள்ள file_name.sql எனும் file client-ஆல் read செய்யப்பட்டு server-க்கு அனுப்பப்படும்.\nInsert command-ஆனது select command-வுடன் ஒன்றாக இணைந்து ஒரு\ntable-ல் இருந்து copy செய்யப்படும் rows-ஐ மற்றொரு table-க்குள் insert செய்யப் பயன்படுகிறது.\nஇந்த INSERT—-SELECT command-க்கான syntax மிகவும் சுலபமானது. Insert command-ன் முதல் பகுதியை (VALUES clause வரை) Select command-வுடன் இணைக்க வேண்டும்\nஇதில் Insert command-ல் இருக்கும் ஒவ்வொரு column-க்கும், select statement-ல் இருந்து ஒரு column, return செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.\nData-வ��� பிற applications-லிருந்து MySQL-க்கு import செய்யும்போது, முதலில் அந்த data-வை ஒழுங்குபடுத்தப்பட்ட text format ஆக மாற்றி (Eg: tab-separated values) அதன்பின் MySQL-ல் import செய்ய வேண்டும்.\nஇவ்வாறு அல்லாமல் அந்த data-வை ஒரு set of SQL queries-ஆக மாற்றி அதன் பின்னரும் import செய்யலாம். ஆனால் இவ்வாறு செய்வது, அதிக நேரம் பிடிக்கக்கூடியதாகவும், மிகுதியான தவறுகளுக்கு நம்மை உட்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.\nஎனவே LOAD DATA INFILE எனும் command, text files-ல் இருக்கும் வடிவமைக்கப்பட்ட data-வை MySQL-க்குள் செலுத்தப் பயன்படும் ஒரு எளிமையான வழியாகும்.\nஇந்த text file-க்குள் இருக்கும் data-வின் ஒவ்வொரு field-ம் ஒரு tab-ஆலும், ஒவ்வொரு row-ம் ஒரு புதிய line-ஆலும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். இந்த LOAD DATA INFILE எனும் command இத்தகைய ஒழுங்குபடுத்தப்பட்ட file-ஐ எவ்வாறு import செய்வது என்பதை தானாகவே புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். file-ல் இருக்கும் ஒவ்வொரு row-ம் இந்த command-ஆல் read செய்யப்பட்டு பின்னர் அதற்குரிய table-ல் column mapping-ஐ பயன்படுத்தி அந்த row செலுத்தப்படும்.\nஉதாரணத்துக்கு /users/zak/books_and_authors.txt எனும் இடத்தில் சேமித்துவைக்கப்பட்டுள்ள பின்வரும் சாரத்தை உள்ளடக்கிய இந்த file எவ்வாறு book எனும் table-க்கு மாற்றப்படுகிறது என்று பார்க்கலாம்.\nஇதனை upload செய்வதற்கான command பின்வருமாறு அமையும்.\nஇந்த command, run செய்யப்பட்ட பின்னர், book எனும் table-ல் பின்வருமாறு rows இணைக்கப்பட்டிருக்கும்.\nLOAD DATA INFILE எனும் command-ல் பின்வருவனவற்றை கவனிக்கவும்.\nMySQL server இயங்கும் அதே machine-ல் datafile இருக்க வேண்டும்.\nData load செய்யப்படவேண்டிய file-ஐ குறிப்பிடும்போது அதன் பெயரை மட்டும் குறிப்பிடாமல் அதன் முழு path-ஐயும் குறிப்பிட வேண்டும். இல்லையெனில், இந்த MySQL server குறிப்பிட்ட path-ல் தேடாமல், வேறு எங்காவது அதன் data directory-ல் தேடிக்கொண்டிருக்கும்\nWindows systems-ல் கூட நீங்கள் backslash-க்கு பதிலாக forward slash-ஐ பயன்படுத்தி path-ஐ குறிப்பிடலாம். உதாரணத்துக்கு unix-style path (‘/Users/zak/books_and_authors.txt’) என்று குறிப்பிடப்படுகிறது என்றால், அது windows-ல் ‘C:/Desktop/book_and_authors.txt’ என்று குறிப்பிடப்படும். இங்கு நீங்கள் backslash-ஐ பயன்படுத்தினால் அது character escape sequences-ஆக interpret செய்யப்படும்.\nமேலும் பின்வரும் குறிப்புகள், இந்த load data infile -ன் பயன்பாட்டை இன்னும் சுலபமாக அமைக்கும்.\nஇந்த command-ன் output ஒரு warning அல்லது error-வுடன் வருகிறது எனில்(eg: Query OK, 3 rows affected, 1 warning (0.01 sec)), SHOW WARNINGS அல்லது SHOW ERRORS எனும் command-ஐப் பயன்படுத்தி அது எவ்வகையான பிரச்சனைகளைக் க���ண்டுள்ளது என்று பார்க்கலாம்.\nநீங்கள் அமைத்துள்ள LOAD DATA INFILE சரியாக இயங்குகிறதா என்பதை சரிபார்க்க, உண்மையான table-ஐப் போலவே ஒரு temporary table-ஐ தற்காலிகமாக உருவாக்கி, அதில் சிறிதளவு data-வை load செய்து பார்க்கலாம். இது பின்வருமாறு அமையும்.\nஇந்த command நீங்கள் எவ்வாறு data-வை import செய்ய வேண்டும், எந்த format-ல் அது இருக்க வேண்டும் மற்றும் எவ்வளவு rows செலுத்தப்பட வேண்டும் என்பதை விளக்கும் வகையில் பல options-களைப் பெற்றிருக்கும்.\nநீங்கள் ஒரு table-ல் தொடர்ந்து பலமுறை data-வை insert செய்யும்போது ஏற்படும் performance பிரச்சனைகளைத் தீர்க்க பின்வரும் வழிவகைகளைக் கையாளலாம்.\nமுதலில் அனைத்து rows -ம் ஒரே முறையில் insert செய்யப்பட வேண்டுமா அல்லது ஒவ்வொன்றாக insert செய்யப்பட வேண்டுமா என்பதைப் பொருத்து வெவ்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன.\n1. ஒரே முறையில் பல rows -ஐ நுழைத்தல் :-\nமுதலாவதாக ஒரே முறையில், நிறைய rows, insert செய்யப்படுவதற்கான வழிவகைகளைப் பின்வருமாறு காணலாம்.\nLoad data infile ஐப் பயன்படுத்தலாம். இதன் மூலம் client மற்றும் serverஆனது table-ல் insert செய்யப்படவேண்டிய data-வை உருவாக்குவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரம் குறைக்கப்பட்டு அதன் performance அதிகரிக்கப்படுகிறது.\nAlter table command-ஐப் பயன்படுத்தி, index உருவாதலை தற்காலிகமாக disable செய்து வைக்கலாம். இது data அனைத்தும் insert செய்யப்பட்ட பின்னர் ஒரே ஒரு படியில் table indexes -ஐ உருவாக்குவதற்கு வழிவகை செய்யும். எடுத்துக்காட்டு:\nMyISAM tables-ல் data insert செய்யப்படும்போது table -ஐ lock செய்து விடவும். இது அந்த data அதே நேரத்தில் table -லிலிருந்து read செய்யப்படுவதைத் தவிர்த்து அதனால் ஏற்படும் performance இழப்பைக் குறைக்கிறது. இதற்கான code பின்வருமாறு அமையும்\nInnoDB tables-ல் நமது அனைத்து Insert statement -ஐயும் ஒரு transaction-க்குள் அமைத்து, அதைப் பின்வருமாறு run செய்யலாம்.\nMutivalue Insert-ஐப் பயன்படுத்தலாம். இதன் மூலம் client மற்றும் server, table-ல் data, insert செய்யப்படுவதற்கு முன்னர் query-யை process செய்வதற்கு செய்யும் வேலையைக் குறைக்கப் பயன்படுகிறது. இதைப்பற்றி ஏற்கனவே”ஒரே query-ல் பல rows-ஐ insert செய்தல்” எனும் தலைப்பில் பார்த்துள்ளோம்.\n2. பல reads மூலம் பல rows -ஐ insert செய்வதற்கான வழிவகைகளைப் பின்வருமாறு காணலாம்.\nMyISAM tables-ல் Delay_Key_Write option -ஐ enable செய்யவும். இது tables-ன் index-ல் புதிய entries உருவாக்கப்படும்போது, MySQL ஏற்படுத்த வேண்டிய disk writes-ஐ குறைக்கப் பயன்படுகிறது. இதனை நீங்கள் Alter table command-ஐப் பயன்படுத்தி பின்வருமாறு செய்யலாம்.\nInnoDB tables-ஐப் பயன்படுத்தவும். இது ஒரே நேரத்தில் பலவகையான reads மற்றும் writes-ஐ MyISAM tables-ஐ விட திறமையாகக் கையாளும்.\nRead செய்யும் table-லிலேயே write செய்ய வேண்டாம். மாறாக writes-ஐ கையாளுவதற்கு ஒரு table-ஐ உருவாக்கி பின்னர் write table-ல் இருக்கும் rows-ஐ read table-க்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் merge செய்யவும். இதில் performance-ஐ அதிகரிக்க, முன்னர் குறிப்பிட்ட bulk insert tips-ஐப் பயன்படுத்தலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF?page=1", "date_download": "2021-01-19T19:01:10Z", "digest": "sha1:O4EKAQ443SJ35PUOEYQNYOIMEDOZME6M", "length": 3270, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உத்தேச அணி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகொல்கத்தா vs ஹைதராபாத் : ஆடும் ல...\nசென்னை Vs டெல்லி: ஆடும் லெவன் எப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை ...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://blog.balabharathi.net/?tag=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-01-19T19:11:05Z", "digest": "sha1:3RTLXQMNGL3PJUKFOMEIHV7LAS5YJQKY", "length": 14723, "nlines": 173, "source_domain": "blog.balabharathi.net", "title": "தொடர்கதை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nமந்திரச் சந்திப்பு -21 (நிறைவுப் பகுதி)\nட���ர்மித் தன்னுடைய புற்றின் அருகில் வந்ததும், கானமூர்த்தியையும், அருள்வளனையும் பார்த்தது. “எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. ரொம்ப தாங்க்ஸ் டெர்மித்” என்று கை கூப்பி வணக்கம் தெரிவித்தான் வளன். “அடடா” என்று கை கூப்பி வணக்கம் தெரிவித்தான் வளன். “அடடா நாம் இப்போது நண்பர்கள் வளன். நண்பர்களுக்கிடையே நன்றி எல்லாம் வேண்டாம்ப்பா..” என்றது டெர்மித். “நீ சொல்றது சரியா இருக்கலாம். பஸ்ஸுல காசு கொடுத்து … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம்\t| Tagged கொரோனா_நாட்கள், சிறார் இலக்கியம், சிறார் நாவல், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, தொடர்கதை, மந்திரச்சந்திப்பு\t| Leave a comment\nமேலே செல்வதற்கான பாதைக்கு வெளியே ஏதோவொரு பறவை நின்று கிளறிக் கிளிறி கொத்தித் தின்று கொண்டிருந்தது. அதற்கு பயந்து, ஓரமாக பதுங்கிக் கொண்டனர் கானமூர்த்தியும் அருள்வளனும். பறவையின் கிளறல் நிற்க வெகுநேரம் ஆனது. அதுவரை இருவரும் அப்படியே ஒளிந்து கொண்டிருந்தனர். அது நின்றதும் வளன், வெளியே எட்டிப்பார்க்க முயன்றான். அவனை கானமூர்த்தி தடுத்தார். அவரே மெதுவாக … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம்\t| Tagged கொரோனா_நாட்கள், சிறார் இலக்கியம், சிறார் நாவல், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, தொடர்கதை, மந்திரச்சந்திப்பு\t| Leave a comment\n“வளா.. வளா..” என்று குரல் கேட்டு கண்விழித்துப் பார்த்தான் அருள்வளன். ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் பார்த்தான். ஏதோ சிறைக்குள் இருப்பது போலத் தோன்றவே.. பதறிப்போய் சுற்றிலும் தேடினான். சற்று தொலைவில் டெர்மித்தும் கின்னரர் கானமூர்த்தியும் மரத்தின் வேர்களைப் பற்றியபடி அமர்ந்திருந்தனர். இவன் கண் விழித்ததைப் பார்த்ததும் ஒரே நேரத்தில், “அடடா, எழுந்துவிட்டாயா\nPosted in சிறுவர் இலக்கியம்\t| Tagged கொரோனா_நாட்கள், சிறார் இலக்கியம், சிறார் நாவல், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, தொடர்கதை, மந்திரச்சந்திப்பு\t| Leave a comment\nபூமிக்கு அடியில் தாவரங்களின் பாதுகாவலர்களையும், வண்ண வீரர்களையும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் வளன். அவர்களில் வண்ண வீரர்கள் அனைவருமே சின்னச் சின்னதாக வண்ண பைகளை இடுப்பில் கட்டிருந்தனர். அவற்றில் பச்சை நிறம் அல்லது பழுப்பு நிறக் கலவைகள் இருந்தன. இவனே கறையான் அளவில் இருந்தான். அந்த வீரர்கள் இவனை விட, சின்னதாக இருந்தனர். தன�� கண்களை … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம்\t| Tagged கொரோனா_நாட்கள், சிறார் இலக்கியம், சிறார் நாவல், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, தொடர்கதை, மந்திரச்சந்திப்பு\t| Leave a comment\nமந்திரச் சந்திப்பு – 17\nமண்புழுவின் மேலிருந்து, சறுக்கிக்கொண்டு கீழே இறங்கியதும், அதற்கு நன்றி சொன்ன வளன் அதன் பெயரைக் கேட்டான். “சின்ன மாத்தன்” என்றது அந்த மண்புழு. “சின்ன மாத்தனா” “ஆமா, எங்க தாத்தா பெயர் ‘மாத்தன் மண்புழு’ மிகவும் பிரபலம். பென்ஷன் கேட்டு கேஸ் எல்லாம் நடத்தி இருக்கார்” “ஆமா, எங்க தாத்தா பெயர் ‘மாத்தன் மண்புழு’ மிகவும் பிரபலம். பென்ஷன் கேட்டு கேஸ் எல்லாம் நடத்தி இருக்கார்” என்றது சின்ன மாத்தன். “அப்படியா..” என்றது சின்ன மாத்தன். “அப்படியா..” “ஆமா, ’மாத்தன் மண்புழுவின் … Continue reading →\nPosted in சிறுவர் இலக்கியம்\t| Tagged கொரோனா_நாட்கள், சிறார் இலக்கியம், சிறுவர் இலக்கியம், சிறுவர் கதை, தொடர்கதை, மந்திரச்சந்திப்பு, மாத்தன் மண்புழுவின் வழக்கு, யூமாவாசுகி\t| Leave a comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nஎழுதாப் பயணம் நூலினை வாங்க\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/nellai-sub-collector-sivaguru-prabhakaran-dowry-free-medical-service-173326/", "date_download": "2021-01-19T19:37:02Z", "digest": "sha1:HITQNOZG6J73WW3ZRASD5Y3US6W2IYMM", "length": 11493, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹாய் கைய்ஸ் : இந்திய இதிகாசங்களை ஏற்க மறுக்கும் மக்கள் – ஜெயமோகன் குற்றச்சாட்டு", "raw_content": "\nஹாய் கைய்ஸ் : இந்திய இதிகாசங்களை ஏற்க மறுக்கும் மக்கள் – ஜெயமோகன் குற்றச்சாட்டு\nவிவசாய குடும்பத்தை சேர்ந்த நான், என் கிராம வளர்ச்சிக்கு, பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறேன். என் மனைவியையும், சேவையில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும் என, நினைத்தேன்\nஹாய் பிரெண்ட்ஸ், வீக் என்டை நல்லா என்ஜாய் பண்ணீங்களா, வாங்க அதே உற்சாகத்தோட இன்றைய நிகழ்ச்சிக்கு போயிருவோம்.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nநம் மரபுக்கு சொந்தமான மாபெரும் இதிகாசம் மகாபாரதம். மனித வாழ்வின் அனைத்து சாரங்களும் இதில் அடங்கி இருக்கின்றன. வேறு எந்த நாட்டவருக்கும் இப்படி ஒரு காவியம் இல்லை. காலந்தோறும் கதைகளால் மகாபாரதம் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளா��். ஐரோப்பிய, கிரேக்க பழங்கதைகளை உண்மை என, ஏற்றுக்கொள்பவர்கள், இந்திய இதிகாசங்களையும், தொல்கதைகளையும் ஏற்க மறுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநெல்லை சப் – கலெக்டர் சிவகுரு பிரபாகரன், தன் திருமணத்திற்கு வரதட்சணையாக, ‘என் மனைவி, கிராம மக்களுக்காக, இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும்’ எனக் கேட்டுள்ளது, சமூக ஆர்வலர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. இதுகுறித்து சிவகுருபிரபாகரன் கூறியதாவது:விவசாய குடும்பத்தை சேர்ந்த நான், என் கிராம வளர்ச்சிக்கு, பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறேன். என் மனைவியையும், சேவையில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும் என, நினைத்தேன். அதனால், கிராமத்திற்கு மருத்துவம் அளிக்க, டாக்டர் படித்த பெண்ணை, திருமணம் செய்து கொண்டேன். வெளியூரில் பணியில் இருந்தாலும், கிராமத்திற்கு, இருவரின் சேவை தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nபச்சை பட்டாணிக்கு ரசாயன சாயமேற்றி, ‘ப்ரெஷ்’ ஆக மாற்றி, விற்பனை செய்யும் கொடுமை நடக்கிறது. இவற்றை உண்பதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர் . ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு ‘பச்சை பட்டாணியை’ போடுங்கள். ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். சுத்தமான, நிறம் சேர்க்கப்படாத பட்டாணியாக இருந்தால், தண்ணீர் நிறம் மாறாது.ரசாயன நிறம் சேர்க்கப்பட்ட பட்டாணியாக இருந்தால், அதன் நிறம் பரவி, தண்ணீரும் பச்சை நிறத்துக்கு மாறியிருக்கும். சுத்தமான பருத்தி பஞ்சினை தண்ணீரில் நனைத்து, பட்டாணியின் மீது வைத்து தேய்த்து எடுத்தால் போதும். பஞ்சின் நிற மாற்றத்தில் இருந்து, அது சாயம் ஏற்றப்பட்டது என அறியலாம்.இவற்றை சமையலுக்கு பயன்படுத்துவதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.\nஹாய் கைய்ஸ் : காய்ந்த இலைகளுக்காக ஒரு தொட்டி – அசத்தும் சென்னை மாநகராட்சி\nஹாய் கைய்ஸ் : அதென்ன குப்பைத்தொட்டியா, திருந்துங்கள் மக்களே…\nமத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் உ.பி.,மாநில முஸ்லீம் ஒருவர் தன்னுடைய மகளின் திருமண பத்திரிகையில் இந்து கடவுள் படத்தை அச்சடித்துள்ளார். வகுப்பு வாத வெறுப்பு வளர்ந்து வரும் நிலையில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக இந்த முயற்சி எடு��்தேன். என்னுடைய இந்த முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு அளித்துள்ளனர் என முகமது சரபாத் கூறியுள்ளார்.\nஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/9983", "date_download": "2021-01-19T17:02:41Z", "digest": "sha1:UMFN4PE7XV4EPMUTFJF5UU7S3TPZU7X5", "length": 6255, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "நிறுத்தப்பட்டது யாழ் மாவட்டத்தின் மற்றுமொரு பகுதிக்கான போக்குவரத்து சேவை! முடக்க நிலை தொடர்பில் வெளியான தகவல் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nநிறுத்தப்பட்டது யாழ் மாவட்டத்தின் மற்றுமொரு பகுதிக்கான போக்குவரத்து சேவை முடக்க நிலை தொடர்பில் வெளியான தகவல்\nநிறுத்தப்பட்டது யாழ் மாவட்டத்தின் மற்றுமொரு பகுதிக்கான போக்குவரத்து சேவை முடக்க நிலை தொடர்பில் வெளியான தகவல்\nயாழ்ப்பாணம் அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅனலைதீவு பகுதியைச் சேர்ந்த கடற் தொழிலில் ஈடுபடும் இருவர் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.\nகைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் கடற்படையினரின் உதவியுடன் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்கள்.\nஅத்தோடு மஞ்ச��் கடத்தலில் ஈடுபட்ட இருவரும் அனலைதீவு பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முதல் கட்டமாக அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அடுத்த கட்டம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் ஆராய்ந்து வருகின்றார்கள்.\nஎனினும் தற்போது வரை அனலைதீவு பிரதேசம் முடக்கப்படவில்லை என ஊர்காவற்றுறை பிரதேச செயலக உத்தியோக பூர்வமாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசனி மற்றும் ஞாயிறு ஊரடங்கு சட்டமா பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பு\nவவுனியாவில் முன்னறிவித்தலின்றி நிறுத்தப்பட்ட சி றுநீரக நோ யாளர்களுக்கான கொடுப்பனவு : பொதுமக்கள் அ சௌகரியம்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/08/blog-post_386.html", "date_download": "2021-01-19T19:17:19Z", "digest": "sha1:HGUCTTRYMKVFWGG22EVWCXILOZ2CV5ZB", "length": 29879, "nlines": 981, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசுப்பள்ளிகளுக்கு வந்தாச்சு நல்ல நேரம்! மாணவர் சேர்க்கை உயர்கிறது! - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nHome SCHOOL அரசுப்பள்ளிகளுக்கு வந்தாச்சு நல்ல நேரம்\nஅரசுப்பள்ளிகளுக்கு வந்தாச்சு நல்ல நேரம்\nஊரடங்கு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அரசுப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்மாணவர்களை இடங்கள் நிரம்பியதாக கூறி, வெளியேற்ற கூடாதென பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.\nஅதே நேரம், இந்த நல்ல வாய்ப்பை தக்க வைக்க, பள்ளிகளில் கூடுதல் வகுப்பு பிரிவுகள் துவக்குவதற்கான அனுமதியை, பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தித்தர வேண்டும்.அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம் இல்லை. 14 வகையான நலத்திட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nஅனு பவமிக்க ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.இருப்பினும், கட்டமைப்பு வசதியின்மை உள்ளிட்ட, சில காரணங்களால், கடந்த ஐந்து ஆண்டுகளாக சேர்க்கை சரிந்து வந்தது. மாணவர்களே சேராத பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இச்சூழலால், பணிவாய்ப்பு கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டது.வந்தது புது மாற்றம்ஊரடங்கு காரணமாக, மீண்டும் அரசுப்பள்ளிகளை தேடி வரும், பெற்றோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.\nதனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வசதியில்லாதோரின் கவனம், அரசுப்பள்ளிகளின் பக்கம் திரும்பியுள்ளது. இது, ஆசிரியர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.இருப்பினும் குறிப்பிட்ட சில பள்ளிகளில் சேரவே, பெற்றோர் ஆர்வம் காட்டுவதால், சேர்க்கை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nசேர்க்கை முடிந்தாலும், இக்குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டுமென, தலைமையாசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் வேல்ராஜ் கூறியதாவது:\nஅரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவு உள்ளதோடு, ஸ்மார்ட் வகுப்பறை, யோகா, கலைப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு மாறி வருகிறது.\nஅனுபவமிக்க ஆசிரியர்கள் பணியில் உள்ளோம்.அரசுப்பள்ளிகளை தேடி வரும் குழந்தைகளை தக்க வைத்தால் தான், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும். உபரி ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படும் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.அரசுப்பள்ளிகளை தேடி வரும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, கல்வித்துறை முனைப்பு காட்ட வேண்டியது அவசியம். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அப்போது தான், இனிவரும் காலங்களிலும், இந்த நல்ல மாற்றம் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.அரசுப்பள்ளி ஆசிரியர்களும் இந்த நிலைமையை உணர்ந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடம் கற்பிக்க வேண்டும்.\nதேவைப்படும் பள்ளிகளில், அதிக மாணவர்களை சேர்க்க வசதியாக, கூடுதல் வகுப்பு பிரிவுகள் துவக்குவதற்கான அனுமதியை, பள்ளிக்கல்வித்துறை வழங்க வேண்டும்.'அட்மிஷன் வழங்க மறுக்கக்கூடாது'மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறுகையில், ''கடந்த 17ம் தேதி முதல், 19ம் தேதி வரை, அரசுப்பள்ளிகளில் 11 ஆயிரத்து 386 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆயிரத்து 300 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.\nசேர்க்கை முடிந்தாலும், அரசுப்பள்ளியை தேடி வரும் குழந்தைகளை, அருகாமையில் உள்ள வேறு அரசுப்பள்ளியில் சேர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளை தேடி வரும் மாணவர்களுக்கு, எக்காரணம் கொண்டும், 'அட்மிஷன்' மறுக்கப்படாது,'' என்றார்.\nஅரசு ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஆசிரயரல்லாத பணியங அனைத்தையும் உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதமிழக அரசு அதற்கான நடவடிகைகளை விரைவாக எடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவ��, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2021/01/08", "date_download": "2021-01-19T18:38:50Z", "digest": "sha1:GPNK3BDLWMNVQ3TJ32H27XS4WSFYC72Q", "length": 5789, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Fri, Jan 8 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJanuary 8, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nஉயர்தரப் பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு\n2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களம் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளது. செயன்முறை பரீட்சையில் தோற்றும் மாணவர்கள், தமது பரீட்சை அனுமதி சீட்டை பரீட்சை மத்திய நிலையங்களுக்கு காண்பிப்பது கட்டாயமானது என பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் - இரா.சாணக்கியன்\nவாட்ஸ்சப் எச்சரிக்கை: இதைச் செய்யாவிட்டால் வாட்ஸ்சப் கணக்கு டெலீட் ஆகும். -\nகிழக்கிலுள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் தமது அதிகாரங்களை பயன்படுத்த தடை விதிப்பு\nநாயும் பெண்ணும் செய்யும் கூத்தை பாருங்கோ இணையத்தில் கலக்கும் வீடியோ (Video)\nஅபுதாபி டிக்கெட் - கேரள இளைஞருக்கு 40 கோடி அடித்த அதிர்ஷ்டம்\nபாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதாரதிணைக்களத்தினருடனான விசேட கூட்டம்\nஅரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்\nவட மாகாண மக்களுக்கான அறிவிப்பு...\nசமுர்த்தி பயனாளிக்கு காசோலை வழங்கி வைப்பு\nதற்போதைய நிலையில் பி.சி.ஆர். பரிசோதனை வடக்கு மாகாணத்திற்கு போதுமானதாகவுள்ளது – கேதீஸ்வரன்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் ��ீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் நாகேந்திரன் துசேக் …\nதிருமதி பாஸ்கரன் சுஜிவினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/18401-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-19T17:48:23Z", "digest": "sha1:K6GGTJJGY36QXY6W6XNHCERFXNK3DAT6", "length": 17375, "nlines": 208, "source_domain": "yarl.com", "title": "\"\"இத்தனை அச்சமா...???\"\" - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nJanuary 28, 2007 in கவிதைப் பூங்காடு\nபதியப்பட்டது January 28, 2007\nபதியப்பட்டது January 28, 2007\nஅடி வாரம் வந்து பாரேன்...\nகருகி நீ விழுவாய் - உன்\nமூச்சை அடக்கி போறாய் - நீ\nஜயா நீ பறந்து போறாய்\nமிக்27, பெல், ஆட்லறி மற்றும் மல்ட்டி பரல்களிற்கும் பாடல் எழுதி விடுங்கள் சடங்களுடன்/ உயிரற்ற மனிதன் இயக்கும் ஆயுதங்களுடன் பேசுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது\nமூச்சை அடக்கி போறாய் - நீ\nஉங்கள் கவிதை வரிகள் அழகு.\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nசின்னச் சின்ன தீவுகளுக்கு கூட தமிழ் பெயர் எப்படி வந்தது கடல் ஆய்வு முடிவுகள்- ஒடிசா பாலு\nதொடங்கப்பட்டது சனி at 01:17\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 18:10\nதொடங்கப்பட்டது November 22, 2020\nதொடங்கப்பட்டது January 22, 2014\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஇந்த முன் பின் யோசிக்காமல் செய்யும் பூனைக்கு சவரம் செய்வது போன்ற செயல்களை நீங்கள் இன்னும் பல தலைமுறைகள் தொடர ஆர்வமாக இருக்கிறீர்கள் போல\nசின்னச் சின்ன தீவுகளுக்கு கூட தமிழ் பெயர் எப்படி வந்தது கடல் ஆய்வு முடிவுகள்- ஒடிசா பாலு\nதமிழ் ஆர்வம், தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஒரிசா பாலு போன்றோர் செய்யும் quackery , தமிழின் உண்மையான தொன்மையையும் சிறப்பையும் கூட கேலிக்குள்ளாக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடும்\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nகுருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகா��்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன \nதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, தை 2008 \"பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே எனக்குப் போலியான கடவுச்சீட்டினை வழங்கினார் - தனது எஜமானையும் காட்டிக் கொடுத்த கருணா\" போலியான கடவுச்சீட்டினைப் பாவித்து இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையின் கூலியான கருணாவுக்கு 9 மாதகாலம் சிறைத்தன்டனையினை பிரித்தானிய அரசு வழங்கியது. இவ்வழக்கில் தான் குற்றவாளியல்ல என்று கூறிய கருணா, தனக்கு இந்தப் போலியான கடவுச்சீட்டினை வழங்கியது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே என்று நீதிமன்றில் தனது எஜமானைக் கூடக் காட்டிக்கொடுத்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. பி பி சி சிங்களச் சேவையான சந்தேஷய வெளியிட்டிருக்கும் இச்செய்திக்குறிப்பில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கருணாவின் இந்தக் குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ளதுடன், கருணாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு கடவுச்சீடினையோ அல்லது ஏனைய பயண பத்திரங்களையோ வழங்கவேண்டிய தேவை தமது அரசுக்கு இல்லையென்றும் கூறியிருக்கிறார்.\nகோளிகை கோளி (ஆல்/அத்தி/பூவாது காய்க்கும் மரம் ) கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00720.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/10/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-8/", "date_download": "2021-01-19T18:54:09Z", "digest": "sha1:3E2KIYVFARPYX5PTJLC2YOPORPBQIYNU", "length": 17350, "nlines": 162, "source_domain": "chittarkottai.com", "title": "சூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்\nநீரிழி��ு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,271 முறை படிக்கப்பட்டுள்ளது\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 8\nமத்திய அரசு “Ministry of Renewable Energy – (MNRE)” அமைச்சகத்தின் மூலம் சூரிய ஒளியை சக்திக்கு பயன்படுத்த பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கி வருகிறது.நேரடியாக இத்திட்டத்தை எல்லா மாநிலங்களிலும் National Bank for Agricultural and Rural Development – NABARD”மூலமாகவும், மாநில அரசுகளின் மின்சக்தி மேம்பாட்டு ஏஜன்ஸிகளின் மூலமாகவும் செயல்படுத்துகிறது. அது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.நிதி உதவி தேவைப்படுபவர்கள் நபார்டு வங்கியை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மானிய தொகை நீக்கி மீதியுள்ள தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் கடனாக வழங்கப்படும். MNRE-யால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்தே வாங்கவேண்டும். அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளையும் கடன் வழங்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.MNRE-யால் அங்கீகரிக்கப்பட்ட மாடல்கள், அவற்றின் விலை, அதற்கு கிடைக்கும் மானியம் இவற்றை விளக்கும் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள மா��ல்களுக்கு அதில் உபயோகப்படுத்தப்படும் பி.வி. மாடுல்ஸ்(சோலார் பேனல்) வாட்ஸ்சின் அளவை பொருத்து ஒரு வாட்-க்கு ரூ. 108 /- என்ற அளவில் மானியம் நிர்ணயம் செய்யப்படுகிறது.\nவங்கி கடன் தேவை இல்லை என்றால் நாம் நேரடியாக அங்கீகாரம் பெற்ற சப்ளையர்கள் அல்லது உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்களே மானிய தொகைக்கு ஏற்பாடு செய்வார்கள். வாங்கப்படும் சிஸ்டத்திற்கு MNRE பொறுப்புகிடையாது. எனவே அவர்களுடைய பட்டியலில் உள்ள நல்ல டீலரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. உத்திரவாதம், சர்வீஸ் ஆகியவற்றை செய்து தருபவராக இருக்கவேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சோலார் சிஸ்டம் மிக குறைந்த வாட்ஸ் கொண்டது என்பதால், கிராமப்பகுதி மக்களுக்கே பயன்படும் என நினைக்கிறேன்\nஅடுத்த பதிவில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள், அவர்களின் விற்பனை பிரதிநிதிகளின் விபரங்களை தருகிறேன். 370 பக்கங்கள் கொண்ட பி.டி.எஃப் பைலாக என்னிடம் இருக்கிறது. அதில் தமிழ் நாட்டில் உள்ள டீலர்களின் விபரத்தை தனியாக பிரிக்க வேண்டும். மொத்தமாக உங்களுக்கு தரலாம் என்றால் அதை எப்படி அப்லோடு செய்து லிங்க்-ஐ பெறுவது என தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.\nநன்றி: திரவிய நடராஜன் – சட்டம் நம் கையில்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nநேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம் »\n« குழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉபயோகமில்லாத பழைய துணிகளை வைத்து ஒரு தொழில்\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nநிலவேம்பு கொண்டு டெங்குவை விரட்டுவோம்\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஉலா வரும் எஸ்.எம்.எஸ். மோசடி\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில் சூரிய ஒளி மின்சாரம்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செ���்யது முஹம்மது ஹசன்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nசோனி நிறுவனம் உருவான கதை\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/machine-learning-7-prediction/", "date_download": "2021-01-19T18:42:10Z", "digest": "sha1:HHWYWIVT254SSBTD22ON5QQ4BMUQVJ6Z", "length": 9671, "nlines": 218, "source_domain": "www.kaniyam.com", "title": "Machine Learning – 7 – Prediction – கணியம்", "raw_content": "\nநமது கோப்பில் உள்ள முதல் தரவினை மட்டும் கொடுத்து அதற்கான விலையை கணிக்கச் சொல்லுவோம். இது input.json எனும் கோப்பின் வழியே கொடுக்கப்படுகிறது. predict() செய்வதற்கான நிரல் பின்வருமாறு.\nஉண்மையான SalePrice மதிப்பு 208500 எனில் நமது நிரல் 213357 எனும் மதிப்பினை வெளிப்படுத்தும். இது கிட்டத்தட்ட பரவாயில்லை. ஏனெனில் நமது algorithm-ன் score, 81% ஆகும். எனவே இந்த அளவு வித்தியாசம் இருக்கத்தான் செய்யும்.\njoblib.load() என்பது binary வடிவில் உள்ள கோப்பினை de-serialize செய்து algorithm-ஆக மாற்றி சேமிக்கும்.\nபின்னர் இதன் மீது செயல்படும் predict() ஆனது json வடிவில் உள்ள தரவுகளை உள்ளீடாகக் கொடுத்து அதற்கான வெளியீட்டினைக் கணிக்கிறது.\nஅடுத்த இந்த prediction-க்கான உள்ளீடு மற்றும் வெளியீட்டு மதிப்பினை எவ்வாறு ஒரு Rest API-ஆக expose செய்வது என்று பார்க்கலாம்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2018/08/blog-post_20.html", "date_download": "2021-01-19T17:42:12Z", "digest": "sha1:KTSAJVAD2HKMUWWZTDXYOIYSHBVL6VX7", "length": 10126, "nlines": 165, "source_domain": "www.kummacchionline.com", "title": "அவரு பெரிய மனுஷன்!!!! | கும்மாச்சி கும்மாச்சி: அவரு பெரிய மனுஷன்!!!!", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதலைவர் இறந்துவிட்டார். கல்யாண சாவுதான். பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், கொள்ளு பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேத்திகள் மாமன் மச்சான் மருமவன்கள் என்று எல்லோர் பேரிலும் சொத்து சேர்க்க வைத்து தனக்கு என்று ஒன்றும் இல்லாது ஆறடி நிலத்திற்கு நாயடி பேயடி பட்டு மண்ணுடன் மண்ணாக ஐக்கியமாகிவிட்டார்.\nஅவருடைய வாழ்க்கை வரலாறு அவரது கட்சி சார்ந்த தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருந்தது. அதை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவரது பழைய பேட்டி ஒன்று நினைவிற்கு வந்தது.\nபத்து இருபது வருடங்களுக்கு முன் அவர் பலகாலம் வனவாசத்திற்கு பின் கோட்டையில் (கோ)கொடியை நாட்டினார். அப்பொழுது பிரபல வார பத்திரிகை ஒன்று அவரின் அன்றாட நிகழ்வுகளை அவரிடமிருந்து பேட்டியாக பெற்று பதிவிட்டு இருந்தார்கள்.\nஅவர் முதல் நாள் இரவு துணைவியார் வீட்டில் படுக்க செல்வாராம், காலையில் எழுந்தவுடன் கட்சி அலுவலகத்தில் ஒரு மணி நேரம் நடை பயிற்சி. பின்னர் மனைவியின் வீட்டில் இட்லி மீன் கொழம்பு சகிதம் நாஸ்தா. பிறகு கோட்டைக்கு சென்று கோப்புகளை பார்வையிடுவார். மதியம் துணைவியார் வீட்டில் அறுசுவை மதிய உணவு. மறுபடியும் கோட்டையில் குப்பை கொட்டுவது. இரவு உணவிற்கு மனைவி கையால் அறுசுவை. அடுத்த நாள் காலையில் துணைவியார் வீட்டில் நாஸ்தா என்று ஒரு அட்டவணை போட்டு ஓயாமல் உழைத்து கூவம் நதிக்கரையில் ஓய்வெடுக்கும் அளவிற்கு வாழ்ந்திருக்கிறார்.\nஏனோ இந்த பேட்டி நினைவிற்கு வர மனைவியிடம் இதை பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.\nஅவர் பெரிய மனுஷன், ஒரே பெண்ணை தொந்தரவு செய்யாமல் எப்படி அட்டவணை போட்டு வாழ்ந்திருக்கிறார். யோவ் நீயும் இருக்கியே, எப்ப பாரு ஒரே ஆளையே ரப்ச்சர் பண்ணிக்கினு...........நம்மகிட்ட ஒரு ரிவர்ஸ் ஸ்விங்...\nஅடியே அடியே இப்ப சொல்லுவையே இதையே ஒரு முப்பது வருடம் முன்பு சொல்லியிருந்தால்..............நானும் துணைவி, இறைவி, எடுப்பு, தொடுப்பு என்று வேலைக்கு ஒரு வீட்டில் உண்டு கொழுத்திருப்பேன்.\nஇந்த தங்கமனிகளை அந்த பிரம்மனே வந்தாலும்.............ஹூஹூம் வேலைக்கு ஆவாது.\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nஇப்பயும் ஒன்னும் கெட்டு போகலை. இணைவி துணைவியை தேடிக்கலாம்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு ��ாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஅண்ணே முதலீடு, நிவாரணம் என்ன வித்யாசம் அண்ணே\nரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவர்களுக்கு\nசமூக வலைத்தளங்களில் \"உ.பீ \"ஸ்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=22340&categ_id=3", "date_download": "2021-01-19T17:28:25Z", "digest": "sha1:BTKO5GORGJGZ7SYE6CLKISLZBIHOTSUA", "length": 7452, "nlines": 111, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநடந்தது அதிசயம் கிராம மக்கள் மகிழ்ச்சி\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nரஷ்யாவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு...\nரஷ்யாவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\nரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.\nஇது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.\nகொரில்லாகளையும் விட்டு வைக்காத கொடிய கொரோனா\nட்ரம்ப்புக்கு எதிராக அனைத்து சமூக வலைத்தளங்களும் நடவடிக்கை\nஅமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் 20-ம் ���ேதி பதவியேற்பு\nகொரில்லாகளையும் விட்டு வைக்காத கொடிய கொரோனா\nட்ரம்ப்புக்கு எதிராக அனைத்து சமூக வலைத்தளங்களும் நடவடிக்கை\nகியூபாவை மீண்டும் பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவித்தது அமெரிக்கா\nசீனா மீதான நம்பிக்கை பலவீனமடைந்துள்ளது - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்\nமோடி ஆட்சியில் இந்தியா வலிமையான நாடாக மாறிவிட்டது- இம்ரான் கான்\nஅதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கை முடக்கிய குழுவின் தலைவர் ஒரு இந்திய பெண்\nமாயமான இந்தோனேஷிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nவரலாறு காணாத மின்வெட்டு... இருளில் மூழ்கிய பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள்\nஆர்வ கோளாறில் ’ஐடி’ கார்டுடன் கலவரத்தில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர் - பணிநீக்கம் செய்த நிறுவனம்\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nசர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா\nலாலிபாப்பில் கலக்கும் வேதிப்பொருள் பெற்றோர்கள் அதிர்ச்சி\nவயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல்\nஇதயத்தை பாதுகாக்கும் புளி ஜூஸ்\nகாபி குடிப்பதால் பெண்களுக்கு உண்டாகும் சரும பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-9th-december-2019/", "date_download": "2021-01-19T18:31:24Z", "digest": "sha1:F7F2HXE5W27C63ZFDXMTTYUA222F4JJY", "length": 12696, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 9th December 2019: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nToday Rasi Palan, 9th December 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nபுது முயற்சிகளை உத்வேகத்துடன் துவங்குவீர்கள். கிரகங்களின் சாதகமான பார்வையினால் எண்ணிய காரியங்கள் நினைத்தபடி ஈடேறும். எதிர்கால தேவைகள் நிறைவேறும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nகிரகங்களின் பார்வைகள் சாதகமாக உள்ளன. மனம் விரும்பிய நிகழ்வுகளில் பங்கேற்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள், மகிழ்ச்சியான நாள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nஎதிர��காலம் மற்றும் வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டுவீர்கள். பணியிடங்களில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nநடைமுறை சிக்கல்களை கடந்து வெற்றி பெறுவீர்கள். நம்பிக்கை நிறைவேறும். தாமதங்களை கண்டு மனம் துவளாமல் இருந்தாலே, மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வாகன போக்குவரத்தில் அதிக கவனம் அவசியம்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nபோட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதிரடி சாகசங்களை செய்து மற்றவர்களை தன்பக்கம் ஈர்ப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nகிரகங்களின் சாதகமான பார்வையினால் நினைத்ததை முடிப்பீர்கள். வீட்டு உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளால் மனசஞ்சலம் அடைவீர்கள். செய்த தவறுகளுக்காக மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க தயங்கமாட்டீர்கள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nசிறிய விசயங்களும் மனசஞ்சலம் ஏற்படுத்தும் என்பதால், அதிக விழிப்புணர்வு அவசியம். காத்திருந்தால் அனைத்தும் கனியாகும் என்பதை உணர்வீர்கள். எண்ணியது ஒன்று நடப்பது இன்னொன்று ஆக உள்ளதே என மனம் வருந்துவீர்கள். பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nகேட்ட உதவிகள் காலம் கடந்து கிடைக்கும். மாற்றுக்கருத்து உடையவர்களிடம் வார்த்தைகளில் நிதானம் காப்பது அவசியம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nபணியிடம் மற்றும் தொழில்சார்ந்த விவகாரங்களில் வார்த்தைகளில் நிதானம் காப்பது நல்லது. உங்களின் கருத்துகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கடந்த கால அனுபவங்கள் தற்போது உதவும். மகிழ்ச்சியான நாள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nகிரகங்களின் சாதகமான பார்வை இடம்மாறுவதால் செய்யும் காரியங்களில் நேர்த்தி குறையும். மனசஞ்சலத்துடன் இருப்பதால் எதிலும் மனம்ஒட்டா நிலை ஏற்படும். உணவு விவகாரங்களில் அதிக கவனம் வேண்டும்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nமற்றவர்கள் தங்களை புரிந்துகொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். தங்களின் கோரிக்கைகளை மற்றவர்கள் நிராகரிக்க வாய்ப்புள்ளதால், அவர்களிடமிருந்து வி��கியிருப்பது நல்லது. மன அமைதிக்கு தியானம் செய்யவும்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nமற்றவர்களிடம் குறைகாண்பது எளிது. அதை நிவர்த்தி செய்வது கடினம் என்பதை உணர்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். விரைவில் வெற்றி பெறுவோம் என்ன தன்னம்பிக்கை ஏற்படும்.\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/first-arrest-under-pocso-act-regarding-child-porn-in-trichy-video/", "date_download": "2021-01-19T18:53:41Z", "digest": "sha1:OBNLXFHUCN657L37TTAZVRNUHMCT2M4E", "length": 5276, "nlines": 47, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது…", "raw_content": "\nகுழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது…\nகுழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக , போக்ஸோ சட்டத்தின் கீழ் திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐபி முகவரிகளை கொண்டு மேலும் 30 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nகுழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக , போக்ஸோ சட்டத்தின் கீழ் திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐபி முகவரிகளை கொண்டு மேலும் 30 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த மலிவு விலைத் திட்டங்கள் இனி இல்லை: ஜியோ ஷாக்\nபுதுவையில் திமுக தனித்துப் ப���ட்டி: ஜெகத்ரட்சகன் புதிய சபதம்\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Pritzwalk+de.php", "date_download": "2021-01-19T17:55:47Z", "digest": "sha1:MPIPENHWARYXMGBAO24X6AAQYYS2EBQI", "length": 4347, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Pritzwalk", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Pritzwalk\nமுன்னொட்டு 03395 என்பது Pritzwalkக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Pritzwalk என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Pritzwalk உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 3395 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்ற���ரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Pritzwalk உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 3395-க்கு மாற்றாக, நீங்கள் 0049 3395-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2021/01/09", "date_download": "2021-01-19T19:11:14Z", "digest": "sha1:27DXB6BABUGTSOOPV4OK3OWJMICXW377", "length": 6999, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Sat, Jan 9 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJanuary 9, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nஅரசியல் தீர்வு கிடைக்க இந்தியா துணை நிற்கும் – சம்பந்தன் முழு நம்பிக்கை\nஇலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தரும் நடவடிக்கையில் இந்தியாவை நாம் முழுமையாக நம்புகின்றோம். தமிழர்களுக்கான தீர்வு விடயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களும், இன்று எம்முடன் அவர் ...\nஅனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nமாடுகளுக்கு பரவும் புதிய தொற்று நோய்\nவடக்கில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று- பூநகரிக்கு தப்பி வந்தவர்களும் உள்ளடக்கம்\nயாழில் மதுபானம் என நினைத்து திரவத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு\nநாயும் பெண்ணும் செய்யும் கூத்தை பாருங்கோ இணையத்தில் கலக்கும் வீடியோ (Video)\nபெண்கள் சு��� இன்பம் காண்பது எப்படி\nதமிழீழ விடுதலைப் புலிகள் தகவல் தொழில்நுட்பத்துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர் - இரா.சாணக்கியன்\nகுடும்ப சுகாதார சேவை அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்.\nஉயர்தரப் பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு\nயாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது; பல்வேறு அழுத்தத்தால் இடித்தோம்- துணைவேந்தர்\nஇராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் நாகேந்திரன் துசேக் …\nதிருமதி பாஸ்கரன் சுஜிவினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/stalin", "date_download": "2021-01-19T18:52:16Z", "digest": "sha1:N6M3LEQJF7SPARFKP5AHPYUMSFBAOXTR", "length": 6279, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "stalin", "raw_content": "\nராணிப்பேட்டை: எம்.எல்.ஏ குடும்பத்தில் மல்லுக்கட்டு - வாரிசு அரசியலால் தடுமாறும் தி.மு.க\nநாகர்கோவில்: `இந்துக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க\nபுதுச்சேரி: `தி.மு.கவை வெற்றிபெற வைக்காவிட்டால்.. இதே மேடையில் தற்கொலை’ ஜெகத்ரட்சகன் எம்.பி ஆவேசம்\nபுதுச்சேரி: `ராகுல் காந்தி ஸ்டாலினைச் சந்திக்காதது ஏன்’ –கே.எஸ்.அழகிரி சொன்ன விளக்கம்\n`தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி’... ஸ்டாலினின் எதிர்வினைகள் அவசியமா, அநாவசியமா\nஉதயநிதி பேசியதில் என்ன அநாகரிகம்\nமிஸ்டர் கழுகு: கட்டி உருளும் கிச்சன் கேபினெட் பிரமுகர்கள்\n``ஷூட்டிங் செல்வதுபோல பிரசாரத்துக்குச் செல்கிறார் கமல்''- செல்லூர் ராஜூ கிண்டல்\nமிஸ்டர் கழுகு: பா.ஜ.க-வை விமர்சிக்க வேண்டாம் - வாய்ப்பூட்டு போடும் அறிவாலயம்...\nஅ.தி.மு.க - அ.ம.மு.க விரைவில் இணையும்\nஎதிராகக் களமிறங்க சீமான், குஷ்பு, ஜெயக்குமார் ரெடி... ஈஸி டார்கெட் ஆகிறாரா ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00721.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-akatavam-ettil-idaividaathu-ninaithal/", "date_download": "2021-01-19T18:43:18Z", "digest": "sha1:IKBTDEY7PC522USRXAFPM2XJ4ENCNZVB", "length": 25547, "nlines": 181, "source_domain": "saivanarpani.org", "title": "99. அகத்தவம் எட்டில் இடைவிடாது நினைதல் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் ���ட்டுரைகள் 99. அகத்தவம் எட்டில் இடைவிடாது நினைதல்\n99. அகத்தவம் எட்டில் இடைவிடாது நினைதல்\nஅகத்தவம் எனப்படும் சிவச் செறிவின் எட்டுப் படிநிலைகளில் தாரணை எனப்படும் பொறைநிலையை அடுத்து வருவது தியானம் எனப்படும் இடைவிடாது நினைதல் என்பதாகும். பொறை நிலையில் உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் எனப்படும் ஆறு நிலைக்களங்களுக்கு உயிர்ப்புக் காற்றின் துணையோடு மனதைச் செலுத்தியபின் அந்நிலைக்களங்களில் மனதை நிலை நிறுத்தி இறைவனை இடைவிடாமல் நினைத்தலே வடமொழியில் தியானம் எனப்படுகின்றது. சிவயோகம் எனப்படும் சிவச் செறிவில், இறை அறிவைப் பெறுகின்ற நிலையே இப்படிநிலையில் குறிப்பிடப்படுகின்றது. இதனை யோகத்தில் ஞானம் என்று குறிப்பிடுவர். இந்நிலையில் உயிராகப்பட்டது தத்துவ சுத்தி, ஆன்மசுத்தி என்று வடமொழியில் குறிக்கப்படும் இருநிலையை அடைய வேண்டும் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.\nதத்துவ சுத்தி எனப்படுவது உயிரானது பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று என்ற பதினைந்தையும் சார்ந்து நிற்கின்ற நிலையை விடுதல் எனப்படும். அதாவது நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐந்து பூதங்களால் ஆன இவ்வுடம்பு நான் அல்ல என்று அறிந்து பின்பு அதனை உணர்ந்து அதன் சார்பை விட்டு நீங்க வேண்டும் என்பர். தன்மாத்திரை ஐந்தின் சார்பு நீங்கல் எனப்படுவது மேற்கூறிய ஐந்து பூதங்கள் தரும் உணர்வுகளான நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்ற ஐந்தையும் அறிவது உடம்பு அல்ல மாறாக உயிரே என்பதனை அறிந்து, பின் உணர்ந்து அவற்றின் சார்பு நீங்கல் என்பதாகும். மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்கள் உடலில் உள்ள புலன்கள் வழிச் செல்லாமல் இறைஅறிவைப் பெற முயலும் உயிருக்குத் துணையாய் இருப்பதே அந்தக்கரண சுத்தி எனப்படுகின்றது. மேற்கூறிய எல்லாமே மாயை எனும் பொருளால் ஆகியிருக்கின்றன என்றும் அவற்றின் சார்பை விட வேண்டும் என்றும் உணர்ந்து தெளிதல் பிரகிருதி சுத்தி எனப்படுகிறது.\nஆன்ம சுத்தி எனப்படுவது உயிர் தன் சார்பை விட்டு நீங்கல் எனப்படுகின்றது. இதில் உயிரானது தான் அறிவுடைப் பொருள், ஆனால் இறைவன் பேரறிவிற்கு முன் சிற்றறிவே உடைய பொருள். இறைவனிடத்தில் தாம் சேர முடியா வண்ணம் ஆணவம் என்ற மறைப்பு தன்னைப் பற்றிக் கொண்டிருக்கின்றது. இறைவனின் திருவருள் இன்றி என்னால் அவனை அடைய இயலாது என்று அறிந்து, பின் அதனை உணர்ந்து ‘யான் எனது’ என்ற உயிர்ச் சார்பை நீங்கி இறைவனை மட்டும் அறிதல் எனும் நிலைக்குத் தலைபடுதல் உயிர் சுத்தி எனப்படுகின்றது. இந்நிலையில் இறைவனை இடைவிடாது நினைத்தலுக்கான படிநிலை சிவ செறிவில் ஞானம் அல்லது அறிவு எனப்படுகின்றது. உயிரானது தத்துவ சுத்தியும் ஆன்ம சுத்தியும் பெற்று தன்முனைப்பு அற்று நிற்கின்ற நிலையினைச் சாதன யோகமாகவே முடியும் என்பர். இந்நிலைக்குமேல் ஒளிவடிவாகிய சத்தியையும் அதற்குமேல் அருவாய் நிற்கும் சிவத்தையும் இடைவிடாது நினைத்தலே சாத்தியயோகம் அல்லது சிவயோகம் எனப்படுகின்றது. ஒளிவடிவிற்கு மேலான அருவமாய் சிவத்தை நிராதாரம் எனும் நிலைக்களம் அற்ற நிலையாகிய உச்சியில் அருவமாக நினைத்தலே சிவத்தியானம் ஆகும். அதுவே பரத்தியானம் எனப்படுகின்றது.\nஉலகில் அழியக்கூடிய பொருளாகிய உடம்பை உணர்கின்றார்களே தவிர, அதனோடு பிரிப்பில்லாமல் சார்ந்து நிற்கின்ற அழிவற்றப் பொருளாகிய உயிரை அறிவது இல்லை என்கின்றார் திருமூலர். ஒரு சிலர் உயிரை அறிந்தாலும் அவ்வுயிருக்கு உயிராய் நிற்கின்ற சிவனை அறிந்து இருப்பதில்லை என்கின்றார். ஒருசிலர் உயிருக்கு உயிராய்ச் சிவன் எனும் ஒருவன் இருக்கின்றான் என்று உணர்ந்தாலும் அவன் ஆஞ்ஞை எனும் புருவநடுவில் வைத்து இடைவிடாது நினைத்தால் காணக்கூடியவன் என்று உணர முடியாதவர்களாய் இருக்கின்றார்கள் என்கின்றார். இன்னும் ஒரு சிலரோ மேற்கூறியவாறு சிவன் காணப்படக் கூடியவன் என்று உணர்ந்தும் ஒரு நொடி நேரமாயினும் அவனை இடைவிடாது எண்ணுவதில் தலைப்படாமலேயே இருந்து ஒழிவார்கள் என்பதனை, “ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை, ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை, ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை, ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே” என்று குறிப்பிடுவார்.\nபுறத்தில் உள்ளவர்களால் பார்க்க இயலாத, திறக்காமல் மூடி இருக்கின்ற புருவ நடுவாகிய நெற்றிக் கண்ணில் பொறைநிலை முயற்சியால் மின்னல் போன்று தோன்றிய இறை ஒளியை இடைவிடாது நினைத்துப் பின் நிரம்பக் குறைவின்றிப் பார்த்து அதனோடு உணர்வு ஒன்றி இருக்குமானால் அந்த இறை ஒளியை இடைவிடாது பார்த்திருக்கலாம் என்கின்றார் திருமூலர். கண், காது, மூக்��ு, வாய்(சுவை), மெய் என்ற அறி கருவிகள் மூலமும் கை, கால், வாய்(பேச்சு), எருவாய், கருவாய் என்ற செயல் கருவிகள் மூலமும் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் எனும் உட்கரணங்கள் மூலமும் உயிரானது அறிவு விளக்கம் பெறுகின்றது என்று குறிப்பிட்டாலும் அவ்வகையால் உயிர்களை அறிவுப் பெறச் செய்வது திருவருளே ஆகும். அத்திருவருளைக் காண முயலும் முயற்சியே சிவச் செறிவில் இடைவிடாது நினைத்தல் எனும் படி நிலையாகும். இது உயிர் பெறத் தக்க பேறு என்பர். இப்பேற்றினை அடைவதற்கு வழி தெரியாது தடுமாறுகின்ற உயிர்க்கு வளிநிலை (பிராணாயாமம்) பயிற்சியின் வழி கிடைக்கும் குண்டலி சத்தியே துணை நிற்கின்றது. வாயின் உள்ளே உள்ள உள் நாக்கு எனப்படும் அண்ணாக்கினை அடுத்துள்ள துளை வழி உச்சியை அடைகின்ற உயிர்ப்புக் காற்று அவ்வுச்சிவழியாகப் புருவ நடுவை அடையும். இவ்வுயிர்ப்புக் காற்று புருவ நடுவில் உள்ள சுழுமுனை நாடியைத் தாக்குதலால், புருவ நடுவில் மின்னல் போல இறை ஒளியைக் காணும் நுகர்ச்சி ஏற்படும். இவ்வொளியை இடைவிடாது நினைத்தால் அவ்விறை ஒளி மறைதல் இல்லாமல் நின்று பயன் தரும் என்கின்றார் திருமூலர்.\nகண்களை மூடி இறைவனைப் புருவ நடுவில் ஒளி வடிவில் இடைவிடாது நினைப்பவர்களைப் பார்பதற்கு உறங்குவது போன்று தோன்றிடினும் அவர்கள் கொள்வது ‘அறிதுயில்’ அல்லது யோக நித்திரை என்று குறிப்பிடுவர். இவர்களுக்குக் கருவி கரணங்கள் செயல்படாது நிற்குமே தவிர அவை மடிவதில்லை. பலர் பல காலம் யோகம் எனும் செறிவு முயற்சியில் ஈடுபடினும் இறைவனை இடைவிடாது நினைக்கும் தியான நிலையை அடைய முயல்கின்றவர் சிலரே என்கின்றார் திருமூலர். சிவனை இடைவிடாது நினைக்கும் நிலையை அடைந்தால், சிவன், கண்ணாடியுள்ளே இருக்கின்ற பொருள் தெளிவாய் விளங்குதல் போல, சிவன் உயிருக்கு உயிராய் நிற்கின்ற நிலை தெளிவுற விளங்கும் என்கின்றார் திருமூலர்.\nஒருவருக்குப் புருவ நடுவில் சிவனை இடைவிடாது நினைக்கும் முயற்சி வெற்றி பெறுமானால் அவருக்கு துன்பம், இறப்பு, கவலை, யான் எனது எனும் பற்றும் தன்முனைப்பும் இல்லாது ஒழியும் என்கின்றார் திருமூலர். துன்பம், இறப்பு, கவலை, பற்று, முனைப்பு என்பவற்றின் காரணமாக உலக மயமான தேடல் முயற்சிகள் அற்று தன் செயலாவது யாது ஒன்றும் இல்லை எல்லாம் அவன் செயலாகவே நடக்கின்றது என��று மாறி சிவமாகவே இருப்பர் என்கின்றார். இறைவனைப் புருவ நடுவில் இடைவிடாது நினைக்கும் போது மணி ஓசை, கடல் ஓசை, யானைப் பிளிறல் ஓசை போன்ற பத்து ஓசைகள் கேட்கும் எனினும் அதனைப் பொருட்படுத்தாது சிவனையே இடைவிடாது நினைத்து உணர்பவருக்கு இறைவனின் இயல்பும் இறைவனின் உணர்வைத் தம்மிடத்தே ஈர்த்து அடக்கி இறைவனின் உணர்வாகவே நிற்கின்ற இயல்பும் வானவர் கூட்டத்தையும் இதர சிவ உலகப் பொருள்களைக் காணும் இயல்பும் ஏற்படும் என்கின்றார். இறைவனின் திருவருளான சத்தியும் சிவமும் ஓசை நிலையை கடந்து நிற்பதனால் இறைவனை இடைவிடாது நினைக்கும் இந்நிலையில் கேட்கும் பத்து ஓசைகளும் மாண்ட நிலையே சிவச் செறிவில் இறைவனைக் காணும் நிலை என்கின்றார் திருமூலர்.\nஉடலில் உள்ள ஆறு நிலைக்களங்களை அடிப்படையாகக் கொண்டு உடலை மூன்று மண்டலங்களாகப் பிரிப்பர். மூலாதாரம், சுவாதிட்டானம் எனப்படும் அதன் இடம் ஆகிய இரண்டும் தீ மண்டலம் என்றும் கொப்பூழ், இருதயம், கண்டம் ஆகிய மூனறும் கதிரவன் மண்டலம் என்றும் புருவ நடு, உச்சி ஆகியவை சந்திர மண்டலம் என்றும் குறிப்பிடப்படும். இவ்வனைத்து மண்டலங்களிலும் இடைவிடாது வைத்து எண்ணப்பட வேண்டியவர் முழுமுதலான சிவனே என்று உணர்பவர்க்கே சிவன் ஒளியாகத் தோன்றி அருள் செய்வான். இதுவே இறப்பில் தவம் அல்லது சிவச் செறிவு எனப்படும். எனவே இறைவனை இடைவிடாது நினைத்தல் என்கின்ற உயர்ந்த நிலையை உயிர் அடைவதே தியானம் அல்லது இடைவிடாது நினைதல் எனப்படுகின்றது. இன்பமே எந்நாளும் துன்பமில்லை\nPrevious article97. அகத்தவம் எட்டில் தொகை நிலை\nNext article100. அகத்தவம் எட்டில் நொசிப்பு\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n5. ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க\n32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n1. மழை இறைவனது திருவருள் வடிவு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபா���்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neervely.ca/target.php?start_from=144&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-01-19T18:49:34Z", "digest": "sha1:IBZRECSGQVF5VXAMQ6HW3TRLTLGTVJRL", "length": 2190, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு அம்பலவாணர் நடராஜா Posted on 08 Jun 2018\nமரண அறிவித்தல்: திரு இளையதம்பி பஞ்சலிங்கம் Posted on 08 Jun 2018\n9ம் ஆண்டு வீர நினைவஞ்சலி: Posted on 12 May 2018\n25ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் இராசதுரை சடாட்சரம் (வீனஸ் தங்கமாளிகை உரிமையாளர்) Posted on 12 May 2018\nமரண அறிவித்தல்: திரு திரு பிரம்மஸ்ரீ நடனசபாபதி சர்மா (நடன மாமா) Posted on 25 Apr 2018\nமரண அறிவித்தல்: திரு திரு வல்லிபுரம் செல்லத்துரை Posted on 10 Apr 2018\nமரண அறிவித்தல்: திருமதி செல்லம்மா காசிப்பிள்ளை Posted on 07 Apr 2018\nமரண அறிவித்தல்: திருமதி இரத்தினம் பாய்க்கியம் Posted on 07 Apr 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.neervely.ca/target.php?start_from=210&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-01-19T17:39:42Z", "digest": "sha1:FW6VWNPNSIDA7ILDAYSZTEVUMMSO3RDI", "length": 2317, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு பெரியதம்பி செல்லையா Posted on 10 Mar 2017\nமரண அறிவித்தல்: திருமதி விசாலாட்சி (குஞ்சு) இராசதுரை Posted on 02 Mar 2017\nமரண அறிவித்தல்: திருமதி மரியாம்பிள்ளை கனகம்மா Posted on 27 Feb 2017\nமரண அறிவித்தல்: திருமதி சொரூபினி பாஸ்கரன் (பபா) Posted on 21 Feb 2017\nமரண அறிவித்தல்: திருமதி கௌரியாம்பிகை சாம்பசதாசிவக்குருக்கள் Posted on 10 Feb 2017\nமரண அறிவித்தல்: திருமதி கந்தையா ஆச்சிமுத்து Posted on 02 Feb 2017\nமரண அறிவித்தல்: திரு வேலுப்பிள்ளை விநாயகமூர்த்தி Posted on 30 Jan 2017\nமரண அறிவித்தல்: திருமதி குமாரசாமி பார்வதி Posted on 29 Jan 2017\nவாழையடி வாழை 2016 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது Posted on 29 Jan 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.neervely.ca/target.php?start_from=375&ucat=&archive=&subaction=&id=", "date_download": "2021-01-19T18:56:42Z", "digest": "sha1:RG4GRCAFC7SRG5MY43ZZBLIIADURPT3V", "length": 2084, "nlines": 43, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nமரண அறிவித்தல்: திரு சின்னத்தம்பி மார்க்கண்டு Posted on 29 Dec 2014\nமரண அறிவித்தல்: திருமதி இரத்தினம் கிருஷ்ணபிள்ளை Posted on 29 Dec 2014\nமரண அறிவித்தல்: திருமதி சுந்தரலிங்கம் ராஜேஸ்வரி (ராசாத்தி) Posted on 19 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு பொன்னையா துரைராசா Posted on 11 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு மயில்வாகன���் தில்லைநாதர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) Posted on 05 Dec 2014\nமரண அறிவித்தல்: திரு செல்லையா இராமலிங்கம் Posted on 05 Dec 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?i=112819&p=%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%3A-13.04.2018", "date_download": "2021-01-19T17:29:22Z", "digest": "sha1:WPRMFZNTV6GWN6DZEWCWCK6TLGD5RWBO", "length": 25738, "nlines": 159, "source_domain": "www.tamilan24.com", "title": "வரலாற்றில் இன்று : 13.04.2018", "raw_content": "\nவரலாற்றில் இன்று : 13.04.2018\nஏப்ரல் 13 கிரிகோரியன் ஆண்டின் 103 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 104 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 262 நாட்கள் உள்ளன.\n1111 – ஐந்தாம் ஹென்றி புனித ரோம் பேரரசின் மன்னனாக முடி சூடினான்.\n1605 – ரஷ்யாவின் சார் மன்னன் பொரிஸ் குடுனோவ் மரணமானான். இரண்டாம் ஃபியோதர் சார் மன்னனானான்.\n1829 – பிரித்தானிய நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது.\n1849 – ஹங்கேரி நாடு குடியரசானது.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: சம்ட்டர் கோட்டை அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தது.\n1868 – பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள் மக்டாலாவைக் கைப்பற்றியதில் அபினீசியப் போர் முடிவுக்கு வந்தது.\n1873 – ஐக்கிய அமெரிக்காவில் லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 105 கறுப்பினத்தவரும் 3 வெள்ளையினத்தவரும் படுகொலை செய்யப்பட்டனர்.\n1919 – ஜாலியன்வாலா பாக் படுகொலை: அம்ரித்சரில் ஜாலியன்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.\n1930 – மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.\n1939 – இந்தியாவில் இந்திய செம்படை என்ற இராணுவ அமைப்பு பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.\n1941 – ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக ஜெர்மனி அறிவித்தது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியில் கார்டெலகான் என்ற இடத்தில் ஆயிரம் போர் மற்றும் அரசியல் கைதிகள் நாசிகளினால் படுகொலை செய்யப்ப��்டனர்.\n1953 – இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.\n1954 – காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.\n1970 – அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்தது.\n1974 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்டது.\n1975 – லெபனானில் 27 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.\n1979 – இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.\n1984 – இந்தியா காஷ்மீரின் சியாச்சென் கிளேசியரை ஆக்கிரமித்தது.\n1987 – மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்தானது.\n1997 – டைகர் வூட்ஸ் கோல்ஃப் மாஸ்ரர்ஸ் வென்ற இளம் வீரரானார்.\n2006 – கூகிள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது.\n2007 – பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\n2012- வட கொரியா ஏவிய ஊனா-3 என்ற ஏவூர்தி வானில் வெடித்துச் சிதறியது.\n1743 – தோமஸ் ஜெபர்சன், மூன்றாவது அமெரிக்க அரசுத்தலைவர் (இ. 1826)\n1905 – புருனோ ரோசி, இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1993)\n1913 – மே. ரா. மீ. சுந்தரம்], எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)\n1930 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1959)\n1934 – டேம் ஜேன் குட்டால், சிம்பன்சி பற்றி ஆராய்ந்த ஆங்கிலேயப் பெண்மணி\n1949 – கிறித்தபர் ஃகிச்சின்சு, அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர்\n1960 – ரவூப் ஹக்கீம், இலங்கை முசுலிம் அரசியல்வாதி\n1962 – நிருபமா ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி\n1963 – காரி காஸ்பரோவ், உருசிய சதுரங்க ஆட்டக்காரர்.\n1979 – பேரன் டேவிஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1918 – இலாவர் கோர்னிலோவ், உருசிய இராணுவத் தளபதி (பி. 1870)\n1973 – டட்லி சேனாநாயக்க, இலங்கையின் அரசியல்வாதி, முன்னாள் பிரதமர் (பி. 1911)\n2015 – கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1927)\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் க���து\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவ���ஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல���, புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/10/esco-supply-sporting-goods-in.html", "date_download": "2021-01-19T18:41:34Z", "digest": "sha1:CP4JK7CLCYMZ2F6MMFQUEEKIYKEA66RN", "length": 11671, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு‏. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங��கும் நிகழ்வு‏.\nவவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு‏.\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.\nவோர் சைல்ட் ஹொலன்ட் நிதி உதவியுடன் எஸ்கோ நிறுவனம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 13 உள்ள விளையாட்டு கழகங்களுக்கு இவை வழங்கிவைக்கப்பட்டது .\nகிராம மட்டத்தில் இயங்கி வருகின்ற சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழுக்களையும் சிறுவர் சங்கங்களையும் இணைத்துக்கொண்டு சிறுவர் உரிமை பாதுகாப்பு , பங்களிப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு சிறுவர்களையும் ,வளர்ந்தவர்களையும் வலுவூட்டி வரும் செயற்றிட்டத்தின் கீழ் இவை வழங்கிவைக்கப்பட்டன.\nஇந்நிகழ்வு மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் இன்று மாலை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எஸ்கோ நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ் .செல்வா நிறுவன திட்ட உத்தியோகத்தர் எஸ் சுதர்சன், மண்முனை மேற்கு சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் டி .பிரபாகரன் ,கள உத்தியோகத்தர் திருமதி .கே .லூசியா மற்றும் விளையாட்டு கழக சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://animal-tv.org/ta/trenorol-review", "date_download": "2021-01-19T17:53:51Z", "digest": "sha1:W545EMDHSBGHND6L76IUUVB2QRPX6MG7", "length": 28930, "nlines": 107, "source_domain": "animal-tv.org", "title": "Trenorol ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nஉணவில்முகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைதசைகள் உருவாக்கNootropicபூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புகைதூங்குமேலும் டெஸ்டோஸ்ட��ரோன்பல் வெண்மைஅழகான கண் முசி\nTrenorol கதைகள்: உலகளாவிய வலையில் தசைக் Trenorol பற்றி Trenorol மருந்து உள்ளதா\nஅதிக எண்ணிக்கையிலான ஆர்வலர்கள் Trenorol Trenorol உங்கள் வெற்றியைப் பற்றி பேசுகிறார்கள். பகிரப்பட்ட அறிக்கைகள் எங்களுக்கு ஆர்வமாக உள்ளன என்பது புரிந்துகொள்ளத்தக்கது.\nதசை வெகுஜனத்தை அதிகரிப்பதில் Trenorol உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை மீண்டும் ஒரு நல்ல பல Trenorol காட்டுகின்றன.அது உண்மையாக இருப்பது நிச்சயமாக மிகவும் நல்லது. இதன் விளைவாக, தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு, அளவு மற்றும் விளைவு ஆகியவற்றை நாங்கள் கவனமாக பகுப்பாய்வு செய்துள்ளோம். அனைத்து இறுதி முடிவுகளையும் இந்த மதிப்பாய்வில் காணலாம்.\nTrenorol நீங்கள் என்ன Trenorol வேண்டும்\nஇயற்கையான பொருட்களுடன் Trenorol நிரூபிக்கப்பட்ட செயல் Trenorol. தீர்வு விலை உயர்ந்ததல்ல மற்றும் சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்பாளர் மிகவும் நம்பகமானவர்.\nTrenorol -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nமருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்குவது சாத்தியமாகும், மேலும் இது ஒரு எஸ்எஸ்எல்-மறைகுறியாக்கப்பட்ட வரி மூலம் செய்யப்படலாம்.\nபதப்படுத்தப்பட்ட பொருட்களின் விரைவான பார்வை இங்கே\nதுண்டுப்பிரசுரத்தின் விரிவான பார்வை, Trenorol பயன்படுத்தப்பட்ட கலவை பொருட்களுடன் Trenorol என்பதை வெளிப்படுத்துகிறது.\nTrenorol முன்னர் குறிப்பாக உந்துசக்தி என்பது உற்பத்தியாளர் இரண்டு நிரூபிக்கப்பட்ட பொருட்களை ஒரு தொடக்க புள்ளியாக பயன்படுத்துகிறார் என்பதே உண்மை.\nஆனால் பொருட்களின் அளவைப் பற்றி என்ன சூப்பர் Trenorol முக்கிய பொருட்கள் அனைத்தும் இந்த மிகவும் தழுவி Trenorol வருகின்றன.\nஆரம்பத்தில் இதைப் பற்றி நான் கொஞ்சம் யோசித்தேன், எந்த காரணத்திற்காக இது மூலப்பொருள் மேட்ரிக்ஸில் ஒரு இடம் கொடுக்கப்பட்டுள்ளது, ஒரு குறுகிய ஆராய்ச்சியின் பின்னர் இந்த மூலப்பொருள் தசையை வளர்ப்பதில் ஒரு முக்கிய பங்கை வகிக்க முடியும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன்.\nதயாரிப்பின��� சாராம்சத்தின் எனது இறுதி சுருக்கம்:\nசிக்கலான, நன்கு சீரான பொருள் செறிவு மற்றும் நிலையான தசைக்கு தங்கள் பங்கை சமமாக செய்யும் பிற பொருட்களால் உதவுகிறது.\nஅதனால்தான் Trenorol சோதனை Trenorol நம்பிக்கைக்குரியது:\nமுக்கியமான மருத்துவ முறைகள் புறக்கணிக்கப்படுகின்றன\nTrenorol ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே ஜீரணிக்கக்கூடிய மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் துயரத்தை கேலி செய்யும் ஒரு குணப்படுத்துபவர் மற்றும் மருந்தாளுநராக மாறுவதற்கான பாதையை நீங்கள் கடந்து செல்கிறீர்கள், அதற்காக உங்கள் வார்த்தையை எடுத்துக் கொள்ளவில்லை\nமருத்துவரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, ஏனெனில் மருத்துவ மருந்து இல்லாமல் இணையத்தில் மலிவாக வாங்கலாம் மற்றும் சிக்கலானது\nபேக்கேஜிங் மற்றும் அனுப்புநர் தெளிவற்ற மற்றும் அர்த்தமற்றவை - அதற்கேற்ப இணையத்தில் ஆர்டர் செய்து, அங்கு நீங்கள் வாங்குவதை நீங்களே வைத்திருங்கள்\nTrenorol உண்மையில் எந்த வகையில் செயல்படுகிறது\nTrenorol விளைவுகளை Trenorol அதிகம் காணலாம், போதுமான விஷயத்தையும் பொருட்களின் தகவல்களையும் கையாள்வதன் மூலம் அல்லது. படித்த பொருட்கள். இது HGH X2 விட மிகவும் உதவியாக இருக்கும்.\nஇந்த முயற்சியை நீங்கள் எங்களிடம் ஒப்படைக்கலாம்: மதிப்புரைகள் மற்றும் பயனர் Trenorol அடிப்படையில் விளைவுகளை மதிப்பிடுவதற்கு முன், Trenorol விளைவு தொடர்பான அதிகாரப்பூர்வ தரவை இங்கே காணலாம்:\nTrenorol விளைவு தொடர்பான அந்த ஆவணங்கள் சப்ளையர் மற்றும் பயனர்களால் Trenorol, மேலும் அவை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளிலும் பிரதிபலிக்கின்றன.\nTrenorol என்ன பேசுகிறது, Trenorol எதிராக என்ன\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nTrenorol தயாரிப்பு பக்க விளைவுகள்\nபாதிப்பில்லாத இயற்கை செயலில் உள்ள பொருட்களின் கலவை காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nஒட்டுமொத்த பதில் தெளிவாக உள்ளது: தயாரிப்பு பயன்படுத்தும்போது எந்த எரிச்சலூட்டும் விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nTrenorol மிகவும் முக்கியமானது, ஏனெனில் Trenorol மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது, இது நுகர்வோர் செய்த மகத்தான முன்னேற்றத்தை நிரூபிக்கிறது.\nஎனது பரிந்துரை என்னவென்றால், நீங்கள் Trenorol அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே Trenorol, ஏனெனி���் இது பெரும்பாலும் கேள்விக்குரிய பொருட்களுடன் தீவிர Trenorol வரும். இந்த இடுகையில் இணைக்கப்பட்ட இணைப்பை நீங்கள் பின்பற்றும் வரை, நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்தைப் பெறுவீர்கள்.\nபின்வரும் நபர்களின் குழுக்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்:\nஇந்த தயாரிப்பை மனசாட்சியுடன் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்களா இந்த சூழ்நிலைகளில், ஒரு முயற்சிக்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். பொதுவாக, நீங்கள் உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்திற்காக நிதி வழிகளை தியாகம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன, ஏனென்றால் தசையை வளர்ப்பதில் உங்களுக்கு வெளிப்படையான ஆர்வம் இல்லை இந்த சூழ்நிலைகளில், ஒரு முயற்சிக்கு எதிராக நான் அறிவுறுத்துகிறேன். பொதுவாக, நீங்கள் உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்திற்காக நிதி வழிகளை தியாகம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன, ஏனென்றால் தசையை வளர்ப்பதில் உங்களுக்கு வெளிப்படையான ஆர்வம் இல்லை இந்த சூழ்நிலைகளில், இந்த முறையை புறக்கணிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், இந்த தயாரிப்பு உங்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது.\nஇந்த தோட்டாக்கள் உங்களைப் பாதிக்காது என்று கருதினால், நீங்கள் இன்னும் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய வேண்டும்: \"இனிமேல், தசைகளின் அளவு மற்றும் வலிமையைப் பற்றி நான் பணியாற்ற விரும்புகிறேன், அதைப் பற்றி ஏதாவது செய்ய தயாராக இருக்கிறேன்\" தொடங்கவும், இப்போது உங்கள் பிரச்சினையை எதிர்கொள்ளவும்.\nஒன்று Trenorol : Trenorol உங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் தரும்\nஇந்த சூழலில், புரிந்துகொள்ளக்கூடிய ஒரு கோட்பாடு பொருந்தும்: விதிவிலக்கு இல்லாமல் நிறுவனம் வழங்கிய தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\nவேறு Trenorol பற்றியும் Trenorol வேண்டாம், Trenorol இறுதியாக Trenorol உங்கள் சொந்தமாக அழைக்கும் Trenorol காத்திருங்கள். மேலும் போக்கில், தினசரி Trenorol சிக்கல்கள் இல்லாமல் Trenorol செருக முடியும் என்று தெளிவாகக் Trenorol.\nதயாரிப்பின் பயன்பாடு எவ்வளவு எளிமையானது, பல்வேறு மதிப்புரைகள் பற்றிய எனது பகுப்பாய்வு மூலம் சரிபார்க்கப்படுகிறது.\nசிகிச்சையின் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாடு, அளவு மற்றும் காலம் மற்றும் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய எல்லாவற்றையும் ��ற்றிய விரிவான வழிமுறைகள் பேக்கேஜிங்கிலும், உலகளாவிய வலையிலும் கூட சேர்க்கப்பட்டுள்ளன ..\nதுரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான வலைத்தளங்கள் பயனற்ற மற்றும் அதிக விலை போலிகளை வழங்குகின்றன. பிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள்.\nமுதல் முன்னேற்றங்களை விரைவில் எதிர்பார்க்கலாமா\nநூற்றுக்கணக்கான பயனர்கள் முதலில் அதைப் பயன்படுத்தும்போது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் கவனித்ததாகக் கூறுகிறார்கள். ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குப் பிறகு வெற்றிகரமான அனுபவங்களை பதிவு செய்ய முடியும் என்பது சாதாரண விஷயமல்ல.\nசோதனையில், வாடிக்கையாளர்களின் தயாரிப்பு பெரும்பாலும் கடுமையான விளைவுக்கு காரணமாக இருந்தது, இது ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே உள்ளது. நீண்ட கால பயன்பாட்டிற்கு, இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் பயன்பாடு நிறுத்தப்பட்ட பிறகு, விளைவுகள் தொடர்ந்து இருக்கும்.\nபல பயனர்கள் இந்த காரணத்திற்காக கட்டுரையைப் பயன்படுத்துகிறார்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மீண்டும்\nஆகவே, தனிப்பட்ட செய்திகள் எதிர்மாறாகக் கூறினாலும், சிறிது நேரம் தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும் பொறுமையாக இருப்பதற்கும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. கூடுதல் தகவலுக்கு எங்கள் ஆதரவைக் கவனியுங்கள்.\nTrenorol அனுபவங்களைப் பெற்ற மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஉண்மையில், தயாரிப்பை நிபந்தனையின்றி பரிந்துரைக்கும் வாடிக்கையாளர்களின் அறிக்கைகள் அறிக்கைகளை விஞ்சும். மறுபுறம், அவ்வப்போது கதைகள் வாசிக்கப்படுகின்றன, அவை ஒப்பீட்டளவில் கொஞ்சம் விமர்சன ரீதியானவை, ஆனால் இவை சந்தேகத்திற்கு இடமின்றி சிறுபான்மையினரில் உள்ளன. நீங்கள் அதை Turmeric Forskolin ஒப்பிட்டுப் பார்த்தால் அது சுவாரஸ்யமாக இருக்கும்.\nTrenorol பற்றி நீங்கள் இன்னும் சந்தேகம் கொண்டிருந்தால், எதையும் தீவிரமாக மாற்றுவதற்கு நீங்கள் உந்துதல் Trenorol தெரியவில்லை.\nஇதற்கிடையில், அந்நியர்கள் போதைப்பொருள் பற்றி என்ன தெரிவிக்க வேண்டும் என்பது பற்றிய நமது பார்வையை மாற்றுவோம்.\nமற்ற வைத்தியங்களுடன் ஒப்பிடும்போது, Trenorol வெளிப்படையான தேர்வு\nநீங்கள் கதைகளைப் பார்த்தால், தயாரிப்பு அதன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதைக�� காண்பது எளிது. இது ஆச்சரியமாக இருக்கிறது, ஏனென்றால் இதுபோன்ற தொடர்ச்சியான நேர்மறையான கருத்து உங்களுக்கு எந்தவொரு தயாரிப்பையும் அளிக்காது. என் வாழ்க்கையில் நான் ஏற்கனவே இதுபோன்ற பல கட்டுரைகளை சந்தித்து சோதித்தேன்.\nதசையை உருவாக்கும்போது, தயாரிப்பு உண்மையான நன்மைகளைச் செய்ய முடியும்\nஇறுதியாக - எங்கள் இறுதி முடிவு\nஅனுபவம் வாய்ந்த வாய்ப்பானது பொருட்களின் கலவையிலிருந்து ஈர்க்கக்கூடிய தரத்தை குறைக்கும். நேர்மறையான எண்ணம் பயனர்களின் ஏராளமான அறிக்கைகளையும் விற்பனை விலையையும் வலுப்படுத்துகிறது, ஏனென்றால் இவை கூட மிகப்பெரிய சந்தேக நபர்களை நேரடியாக நம்ப வைக்க வேண்டும்.\nஎனது இறுதி கருத்து இவ்வாறு கூறுகிறது: Trenorol வாக்குறுதிகளை Trenorol வைத்திருக்கிறார்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் சிறிது நேரம் செலவிடுவதால், பிரச்சனையற்ற பயன்பாடு பெரிய பிளஸ் ஆகும்.\nTrenorol, Trenorol ஒரு உறுதியான முறையாகும். இருப்பினும், நீங்கள் Trenorol ஒரு கூடுதல் புள்ளியில் கவனம் Trenorol வேண்டும்: Trenorol அசல் உற்பத்தியாளரின் Trenorol நேரடியாக Trenorol வாங்கவும். இல்லையெனில் அது ஏமாற்றமளிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும்.\nஎனது விரிவான தேடல்கள் மற்றும் பல்வேறு முறைகளின் உதவியுடன் சொந்த சோதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் \"\" இந்த தயாரிப்பு உண்மையில் சந்தையில் உயர் வகுப்பினருக்கு சொந்தமானது என்று நான் நம்புகிறேன்.\nTrenorol விற்பனையாளர்களைத் தேடும்போது ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்\nசந்தேகத்திற்குரிய ஆன்லைன் ஸ்டோரில் அல்லது நான் இணைக்கும் ஒன்றைத் தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் Trenorol தவறை தவிர்க்கவும்.\nஅநேகமாக பயனற்றதாகவும், மோசமான சூழ்நிலையில், சாதகமற்றதாகவும் இருக்கும் கெட்ட தயாரிப்புகளை நீங்கள் விற்பனை செய்கிறீர்கள். அதற்கு மேல், வாடிக்கையாளர்கள் தவறான வாக்குறுதிகளுடன் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், ஆனால் இறுதியில், நீங்கள் இன்னும் அகற்றப்படுவீர்கள்.\nTrenorol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nகவனம்: நீங்கள் Trenorol சோதிக்க முடிவு செய்தால், பரிந்துரைக்கப்பட்ட வலைத்தளத்தைப் பயன்படுத்த Trenorol.\nஇது உங்கள் வாங்குதலுக்கான மிகவும் விவேகமான விருப்பமாகும், ஏனெனில் இது எல்லா உலகங்களுக்கும் சிறந்தது - நியாயமான கொள்முதல் விலையில் முறையான தயாரிப்பு, மிகவும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை மற்றும் நியாயமான விநியோக விதிமுறைகள்.\nசிறந்த விற்பனையாளரை எவ்வாறு தேர்வு செய்வது:\nநீங்கள் விரும்பினால், கவனக்குறைவான ஆராய்ச்சியை முயற்சிக்கவும், இது இறுதியில் ஒரு நகலுடன் முடிவடையும்.இந்த பக்கத்தில் உள்ள இணைப்புகளில் ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்க. இந்த சலுகைகளை மீண்டும் புதுப்பிக்கிறேன். இதன் விளைவாக, விநியோகம், நிபந்தனைகள் மற்றும் கொள்முதல் விலை எப்போதும் சிறந்தவை.\nTrenorol -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nTrenorol க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/news4tamil-epaper-nwzfrtm", "date_download": "2021-01-19T18:55:09Z", "digest": "sha1:EMELXAINEGJPP7AYBFENSD77EZYWOZHB", "length": 61932, "nlines": 76, "source_domain": "m.dailyhunt.in", "title": "News4Tamil Epaper, News, News4Tamil Tamil Newspaper | Dailyhunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழா\nசசிகலாவிடம் இருந்து தப்பிச் செல்ல டெல்லியில் போய் ஒளிந்துகொண்டார் முதல்வர்\nதமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 4...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள்\nசுமார் 9 மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் இன்றைய தினம்...\nஅதிமுகவின் தேர்தல் வியூகத்தை கண்டு அசந்து போன திமுக அடுத்து என்ன செய்யப் போகிறது\nஅதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஒரு சில வினாக்கள் இருந்து வரும் காரணத்தால், மத்திய...\nஎடுக்கப்பட்ட புதிய சர்வே கூட்டணி வியூகத்தை மாற்றி அமைக்க திட்டமிடும் திமுக\nதமிழகத்தில் அதிமுகவின் வளர்ச்சியையும், பொதுமக்களிடம் அந்த...\n அமித்ஷாவிடம் முக்கிய கோரிக்கையை வைத்த முதலமைச்சர்\nநேற்று மாலை டெல்லிக்குப் போன தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரவு சுமார் ஏழு முப்பது மணி...\nகூட்டணி தொகுதி பங்கீட்டில் வேகமெடுக்கும் அதிமுக\nதமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 150 தொகுதிகளில் தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று...\n எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பலே திட்டம்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 18ஆம் தேதி நேற்றைய தினம் டெல்லிக்குச்...\n எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பலே திட்டம்\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 18ஆம் தேதி நேற்றைய தினம் டெல்லிக்குச்...\nகமலைக் கலாய்த்த முன்னாள் அமைச்சர்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுக்கள் கூட எதிர்வரும் தேர்தலில் கமலஹாசனுக்கு...\nஸ்டாலினும் ரஜினியும் ரகசியக் கூட்டா\nரஜினியின் மக்கள் மன்றத்தின் உடைய 4 மாவட்ட செயலாளர்கள் சென்ற 17ஆம் தேதி திமுக தலைமை அலுவலகத்தில் அந்த...\nசசிகலாவின் கருணையால் முதல்வரான எடப்பாடி\nஎதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட குரும்பம்பட்டி ஊராட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/atharva-brother-akash-and-director-sneha-britto-marriage-confirmed-q0sl46", "date_download": "2021-01-19T18:08:33Z", "digest": "sha1:T7LT2QNTF7URGU2JE22MMQWDWEBXODR2", "length": 14703, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜய் தலைமையில் நடக்கவிருக்கும் பெரிய இடத்துப் பிள்ளைகளின் காதல் திருமணம்...", "raw_content": "\nவிஜய் தலைமையில் நடக்கவிருக்கும் பெரிய இடத்துப் பிள்ளைகளின் காதல் திருமணம்...\nமறைந்த நடிகர் முரளியின் வாரிசு நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் ’விஜய் 64’ படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தை இயக்கியிருந்தார் சினேகா. அப்படம் மிகவும் சுமாராகவே ஓடிய நிலையில் அடுத்து அவர் படம் எதுவும் இயக்கவில்லை.\nகடந்த சில மாதங்களாகவே கோடம்பாக்கத்தில் நடமாடி வந்த, பெரிய இடத்துப் பிள்ளைகளின் ஹாட்டஸ்ட் காதல் கிசுகிசு ஒன்றுக்கு விரைவில் நிச்சயதார்த்தமும் மூன்று முடிச்சும் நடைபெறவிருக்கிறது. இவர்கள்து திருமணம் தளபதி விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.\nமறைந்த நடிகர் முரளியின் வாரிசு நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் ’விஜய் 64’ படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கிறதாம். 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தை இயக்கியிருந்தார் சினேகா. அப்படம் மிகவும் சுமாராகவே ஓடிய நிலையில் அடுத்து அவர் படம் எதுவும் இயக்கவில்லை.\nசிநேகாவும் அதர்வா தம்பி ஆகாஷும் லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது.இருவரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள், வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதல் க��கூடத் தாமதம் ஆகியிருக்கிறது. இன்னொரு பக்கம், அண்ணனுக்குத் திருமணம் நடந்த பிறகு நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று அதர்வாவின் தம்பி ஆகாஷ் சொன்னதாலும் தாமதமானதாம்.\nஇச்செய்தி அவ்வப்போது வலைதள ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரு வீட்டாரின் சம்மதமும் காதலர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதையொட்டி தன் வருங்காலக் கணவருக்கு சுமார் ஒரு கோடி மதிப்புள்ள கார் பரிசளித்திருக்கிறாராம் சினேகா. மிக விரைவில், அதாவது ‘தளபதி 64’டெல்லி ஷெட்யூல் முடிந்து விஜய் சென்னை திரும்பும் சமயத்தில் அவர்கள் இருவருக்கும் விஜய் தலைமையில் நிச்சயதார்த்தமும் திருமணமும் நடைபெற உள்ளதாம்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமேக்னா ராஜ் குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷம்..\nஅசப்பில் தமன்னா போல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா..\n14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்.. 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..\nகாதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான��... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வராகி தமிழகத்தை அழிச்சதுதான் மிச்சம்.. எடப்பாடி தொகுதியில் கெத்து காட்டிய ஸ்டாலின்\nஅவரது ஈடு இணையற்ற ஈகத்தை போற்றி, பாரத ரத்னா விருது கொடுங்கள்.. மருத்துவர் சாந்தாவுக்காக மன்றாடும் திருமாவளவன்.\nபயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/cm-edappadi-palaniswami-reject-thalapathy-vijay-request-qm7hey", "date_download": "2021-01-19T17:59:30Z", "digest": "sha1:4XBATYGQCADV3EJLJZ3DOL5SLJ3DLH6N", "length": 15598, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நடிகர் விஜய்யின் கோரிக்கையை நிராகரித்த முதல்வர்... தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அறிவிப்பு! | CM Edappadi palaniswami Reject thalapathy vijay Request", "raw_content": "\nநடிகர் விஜய்யின் கோரிக்கையை நிராகரித்த முதல்வர்... தியேட்டர் உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அறிவிப்பு\nஇதனால் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை தமிழக அரசு அனுமதிக்கும் என அனைவரும் காத்திருந்தனர். இதனிடையே இன்று தமிழகத்தில் மீண்டும் ஜனவரி 31ம் தேதி வ\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் தான் முதலில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளித்திருந்த நிலையில், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 27ம் தேதி திடீரென சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இரவு 10 மணிக்கு மேல் ரகசிய சந்திப்பு நடைபெற்றது. அப்போது முதல்வரிடம் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென விஜய் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல் தனது மாஸ்டர் படத்திற்காக வரவில்லை என்றும், ஒட்டுமொத்த திரையரங்கு உரிமையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டே தங்களை சந்தித்ததாகவும் முதல்வரிடம் விஜய் தெரி��ித்ததாக கூறப்பட்டது.\nஇதனால் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை தமிழக அரசு அனுமதிக்கும் என அனைவரும் காத்திருந்தனர். இதனிடையே இன்று தமிழகத்தில் மீண்டும் ஜனவரி 31ம் தேதி வரை ஊடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.12.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅப்படி என்றால் இதற்கு முன்னதாக தியேட்டர்களுக்கு அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது தெளிவாகிறது. எனவே தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் நிராகரித்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் மற்றொரு தகவலின் படி பொங்கலுக்கு முன்னதாக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n“தளபதி சைலண்ட் கில்லர் ப்பா”... ரசிகர்களுக்கே தெரியாமல் என்ன செஞ்சியிருக்கார் பாருங்க... கசிந்தது வீடியோ\nகொரோனா தடுப்பூசியை நான் நிச்சயமாக போட்டுக்கொள்வேன்... பிரதமரை புகழ்ந்து தள்ளிய எடப்பாடியார்..\nமுதல் நாளே இத்தனை கோடி வசூலா... கோலிவுட்டையே வாய்பிளக்க வைத்த “மாஸ்டர்”...\n... ரசிகர்கள் கருத்துடன் திரை விமர்சனம்...\n'மாஸ்டர்' பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது எப்ஐஆர்... நீதிமன்றம் உத்தரவு..\nபால் வேண்டான்னு சொன்ன தளபதி.. மாஸ்டர் போஸ்டரை எதை ஊத்தி அபிஷேகம் செய்யுறாங்க பாருங்க... வைரல் வீடியோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\n‘மாறா’ ஷூட்டிங்கில் மாதவனுடன் நடந்த சம்பவத்தை மறக்கவே முடியாது... மனம் திறக்கும் ஷிவதா நாயர்...\n51-வது சர்வதேச திரைப்பட விழா: இந்திய ஆளுமை விருதை தட்டி சென்ற பிரபல நடிகர்..\n#SLvsENG ஜோ ரூட்டின் இரட்டை சதத்தால் மெகா ஸ்கோரை அடித்த இங்கிலாந்து.. 2வது இன்னிங்ஸில் சுதாரித்த இலங்கை\nஇந்தியாவில் ஆட்சியாளர்கள் ஒருவரும் தடுப்பூசி போடவில்லையே ஏன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/shocking-news-famous-actor-body-find-the-well-qmtn2a", "date_download": "2021-01-19T18:47:17Z", "digest": "sha1:6FLYSH2DX33BO3ZAKPF4YNVXUDWMKILC", "length": 11801, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காணாமல் போன பிரபல நடிகர்... கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு..! | shocking news famous actor body find the well", "raw_content": "\nகாணாமல் போன பிரபல நடிகர்... கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு..\nகாணாமல் போன பிரபல நடிகர்... கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு..\nபிரபல நடிகர் ஒருவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரது உடல் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமலையாள திரையுலகில், இங்கிலீஷ் மீடியம், காக் ஷி அம்மினி பில்லா, உட்பட பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், மலையாள சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர் ஜனார்த்தனன் மூழிக்கரா. மேடை நாடகங்களில் நடித்து பிரபலமான பின்னர் திரையுலகில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.\n60 வயதாகும் நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கராவை கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது மட்டும் இன்றி, பல இடங்களில் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில் திடீர் என கிணற்றில் ஜனார்த்தனன் மூழிக்கரா உடல் கிடப்பது போல் இருப்பதை அறிந்து, உடனடியாக... அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த அவர்கள், உடலை மீட்டனர். மேலும் வீட்டின் பின்னால் இருந்த கிணற்றில் இவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து உடலை யாரேனும் வீசி சென்றார்களா அல்லது கொலை செய்து உடலை யாரேனும் வீசி சென்றார்களா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.\nஇதுவரை திருமணம் செய்து கொள்ளாமல், தன்னுடைய மூன்று சகோதரர்கள் குடும்பத்துடன் ஜனார்த்தனன் மூழிக்கரா வசித்து வந்துள்ளார். இவரது இந்த திடீர் மரணம் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்���ள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#AUSvsIND என்னைய சீண்டி பார்க்க நெனச்சானுக.. நான் பிடி கொடுக்கல ஆஸி., வீரர்களின் சூட்சமத்தை முறியடித்த தாகூர்\n#AUSvsIND பிரிஸ்பேன் டெஸ்ட்: முக்கியமான கட்டத்தில் இந்திய அணிக்கு உருவான சாதகமான சூழல்\nஏக்கருக்கு 8 ஆயிரம் பத்துமாங்க.. 40 ஆயிரம் கொடுங்க... எடப்பாடியாருக்கு கே.எஸ். அழகிரி வைத்த டிமாண்ட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/09/madurai-hc-questiones-pcb-on-not-maintaining-water-resources-of-the-state", "date_download": "2021-01-19T18:00:25Z", "digest": "sha1:KQGHK3RYQWFXTCXOVJC3E37HBLOLGUB2", "length": 14069, "nlines": 74, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "madurai hc questiones pcb on not maintaining water resources of the state", "raw_content": "\n“மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டுள்ளது.. நீராதாரங்களை காப்பது அவசியம்” - ஐகோர்ட் மதுரை கிளை\nநீர் ஆதாரங்களை பாதுகாப்பது அவசியமானது. ஏற்கனவே நொய்யல் ஆறு காணாமல் போய்விட்டது. நீர் ஆதாரங்களை அழிப்பதால், நாமே நம் தற்கொலைக்கு வழிவகுக்கிறோம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வருத்தம்.\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டு காணப்படுகிறது. டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஉயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், \"கரூர் மாவட்டத்தில் சாய பட்டறைகளில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதனால் அமராவதி ஆறு மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது. அமராவதி ஆறு சுமார் 282 கிலோமீட்டர் பயணித்து, திருப்பூர், கரூர் வழியாக செல்கிறது. மேலும் கரூர், திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவன கழிவுகளை ஆற்றுக்குள் விடுகின்றனர். இதனை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.\nஇதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகளும், மக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே கழிவுநீர் அமராவதி ஆற்றில் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்\" எனக் கூறியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், பதில���மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ஆறுகளை மாசு படுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் சட்டத்திருத்தம் எப்போது மேற்கொள்ளப்படும் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, கோதாவரி ஆற்று மாசுபாடால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நினைவில் கொள்ள வேண்டும். காரணமறியமால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் அருந்திய நீரில் நிக்கல், காப்பர் அளவு அதிகமிருந்ததாக தெரியவருகிறது.\nஅமராவதி ஆற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விரைவில் பதில்மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். தவறினால் தலைமைச் செயலர் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், அமராவதி ஆற்றிலிருந்து 100 மீட்டருக்குள்ளாக, 3 ஆலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் அமராவதி ஆற்றின் அருகாமை பகுதிகளில் 68 ஆலைகள் இயங்குவதாக தெரிவித்தனர். 435 ஆலைகள் இயங்கிய நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பல ஆலைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது 68 ஆலைகளே இயங்கி வருகின்றன. அவை அனைத்திலும் சுத்திகரிப்பு மையங்களும் உள்ளன\" என தெரிவிக்கப்பட்டது.\nஅதற்கு நீதிபதிகள், \"அனைத்து உத்தரவுகளும் காகித அளவிலேயே உள்ளன. மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டு காணப்படுகிறது. டன் கணக்கில் பணம் பெற்று அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர் எனக் கருத்து தெரிவித்தனர்.\n\"முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்யவேண்டும்\" : ஐகோர்ட் கிளை\nநீதிபதிகள்: 68 ஆலைகளில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த நிறுவனமும் தவறிழைக்கவில்லையா\nஅரசுத்தரப்பு: சில ஆலைகள் செயல்பட்டன. அவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nநீதிபதிகள்: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இந்த கும்பலின் உறுப்பினர்களாக உள்ளனர். எப்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது\nஅரசுத்தரப்பு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவதாகவும், கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டது.\nநீதிபதிகள்: “தொடர்ந்து இயற்கை வளங்கள் அனைத்தையும் மாசுபடுத்திவிட்டு நோய்கள் உருவாக நாமே காரணமாகிவிட்டு மருத்துவக் கல்லூரிகள��� அதிகரிப்பதால் என்ன பயன் அமராவதி ஆற்று நீரின் தரம் குறித்து அறிய சோதனை செய்யப்பட்டுள்ளதா அமராவதி ஆற்று நீரின் தரம் குறித்து அறிய சோதனை செய்யப்பட்டுள்ளதா நீர் ஆதாரங்களை பாதுகாப்பது அவசியமானது. ஏற்கனவே நொய்யல் ஆறு காணாமல் போய்விட்டது. நீர் ஆதாரங்களை அழிப்பதால், நாமே நம் தற்கொலைக்கு வழிவகுக்கிறோம்.\nநீராதாரங்களை மாசுபடுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் சட்டத்திருத்தத்தை தொடர தமிழக அரசுக்கு மதுரை கிளை பரிந்துரை செய்கிறது. சினிமா பிரபலங்கள் தொடர்பான விவகாரங்களில் குண்டர் சட்டம் பாயும் நிலையில் மக்களின் வாழ்வாதாரமான குடிநீரை மாசுபடுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் திருத்தம் கொணரலாமே சாதாரண மக்கள் மிக முக்கியமானவர்கள்.” என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.\nஇனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும்; தவறினால் ரூ.10 லட்சம் அபராதம் - ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி\n“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை... இன்று 540 பேர் பாதிப்பு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/03/dmk-general-secretary-duraimurugan-assures-that-the-100-day-program-in-the-dmk-govt-will-be-increased-to-200-days", "date_download": "2021-01-19T19:24:15Z", "digest": "sha1:KVYQ6EZ2MSNENINJ4YWUP2HXQ745WFHM", "length": 7024, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Duraimurugan assures that the 100 day program in the DMK Govt will be increased to 200 days!", "raw_content": "\n“தி.மு.க ஆட்சியில��� 100 நாள் வேலைத்திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும்” : துரைமுருகன் உறுதி\n“தி.மு.க ஆட்சி வந்தவுடன் முதியோர் உதவித் வழங்குவதுடன் மேலும் நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாள்கள் உயர்த்தி வழங்கப்படும்” என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.\nவேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரசமங்கலம் வண்டறந்தாங்கல் மெட்டுகுளம் ஆகிய பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, “அ.தி.மு.கவை நிராகரிக்கிறோம்” என்ற மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.\nநடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். பின்னர் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய துரைமுருகன், “இன்னும் நாலு மாத காலத்தில் தி.மு.க ஆட்சி வருவது உறுதி. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நின்றுபோன அனைவருக்கும் உதவித் தொகை வழங்குவது புதிய பயனாளிகளுக்கும் கேட்டவுடன் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.\nமேலும், 100 நாள் வேலை திட்டம் 200 நாட்கள் வழங்கப்படும். ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளும் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டும்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், பகுதி செயலாளர் சுனில் குமார் தலைமை கழக பேச்சாளர் பிரம்மபுரம் பழனி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n“தி.மு.க ஆட்சியில் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி\nமக்கள் கிராம சபைக் கூட்டம்\n“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்���து அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை... இன்று 540 பேர் பாதிப்பு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20201202-56850.html", "date_download": "2021-01-19T17:36:11Z", "digest": "sha1:2WHWEQXIQLXHTHDWWBRUXKFZVAJQNXXC", "length": 14316, "nlines": 125, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மாடெர்னா ஆற்றல் 94.1%; அங்கீகாரத்துக்காக அமெரிக்கா, ஐரோப்பாவிடம் விண்ணப்பம், உல‌க‌ம் செய்திகள், - தமிழ் முரசு World news, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமாடெர்னா ஆற்றல் 94.1%; அங்கீகாரத்துக்காக அமெரிக்கா, ஐரோப்பாவிடம் விண்ணப்பம்\nசிங்கப்பூரில் 30க்கு மேற்பட்ட புதிய தடுப்பூசி மையங்கள்; தினமும் 70,000 பேருக்கு தடுப்பூசி போடத் திட்டம்\nமலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு; சரவாக் மட்டும் விதிவிலக்கு\nவருமானம் இழந்து தவிப்போருக்கு இலவச உணவு வழங்கும் பினாங்கு உணவகம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மரணம்\n(காணொளி) தீவிர சிகிச்சைப் பிரிவு கொவிட்-19 நோயாளிகள் மரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக பரபரப்பு\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா\nசிங்கப்பூரில் மேலும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் நால்வருக்கு தொற்று\nமாடெர்னா ஆற்றல் 94.1%; அங்கீகாரத்துக்காக அமெரிக்கா, ஐரோப்பாவிடம் விண்ணப்பம்\nமாடெர்னா உருவாக்கிய தடுப்பூசி 100 விழுக்காடு வரை ஆற்றல் வாய்ந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்\nமாடெர்னா தனது தடுப்­பூசி 94.1 விழுக்­காடு ஆற்­றல் வாய்ந்­தது என்று கூறி­யுள்­ளது.\nஆய்­வின் முழு விவ­ரங்­களில் இது தெரிய வந்­துள்­ள­தா­கக் கூறிய அது, அமெ­ரிக்­கா­வின் அங்­கீ­கா­ரத்துக்­காக ஆவ­ணங்­க­ளைத் தாக்­கல் செய்­துள்­ள­து.\nஅதே சம­யத்­தில் ஐரோப்­பா­வின் ஒப்­பு­தலைப் பெற­வும் அது முழு வீச்­சில் இறங்­கி­யி­ருக்­கிறது.\nதடுப்­பூ­சியை வயது, இனம், சம­யம், வசிப்­பி­டம் வித்­தி­யா­ச­மின்றி பரி­சோ­திக்­கப்­பட்­ட­தில் அதன் ஆற்­றல் வேறு­ப­டா­மல் வலு­வான நிலை­யில் இருந்­தது. தொற்­று­நோ­யால் மோச­மாக பாதிக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து நூறு விழுக்­காடு வரை தடுக்­கும் ஆற்­றல் தடுப்­பூ­சிக்கு உள்­ளது என்று மாடெர்னா சொன்னது.\n“எங்­க­ளு­டைய தடுப்­பூசி மிக­வும் சக்­தி­வாய்ந்­தது என்­பதை நிரூ­பிக்­கும் தர­வு­க­ளைத் தயா­ராக வைத்­துள்­ளோம்,” என்று மொடர்­னா­வின் தலைமை மருத்­துவ அதி­காரி தல் ஸாக்ஸ் தொலை­பேசி வழி­யாக அளித்த பேட்­டி­யில் கூறி­னார்.\n“கொள்ளை நோய் பாதிப்­பி­லி­ருந்து உல­கை மாற்­றி­ய­மைக்­கும் முயற்­சி­யில் எங்­க­ளு­டைய பங்­கும் இருக்க விரும்­பு­கி­றோம்,” என்­றார் அவர். ஆய்­வின் முடி­வில் தடுப்­பூசி 94.1% வலு­வா­னது என்­பது தெரிந்­த­தும் உணர்ச்­சி­வ­சப்­பட்­ட­தாக அவர் சொன்னார்.\nஃபைசரும் ஜெர்­ம­னின் பயோ­டெக்­கும் புதிய தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி உரு­வாக்­கி­யுள்ள தடுப்­பூ­சி­யும் 95 விழுக்­காடு ஆற்­றல் வாய்ந்­தது என்று அறி­வித்­துள்ள நிலை­யில் மாடெர்னா­வின் ஆய்வு முடி­வு­கள் வெளி­யா­கி­யுள்­ளன.\nஐரோப்­பிய மருந்து முக­வை­யி­ட­மும் நிபந்­த­னை­யு­டன் கூடிய அங்­கீ­கா­ரத்­துக்கு விண்­ணப்­பிக்­கப் போவ­தா­க­வும் மாடெர்னா கூறி­யுள்­ளது.\nமாடெர்னா கொவிட்-19 தடுப்பூசி அமெரிக்கா ஐரோப்பா\nகொவிட்-19: மாடெர்னா நிறுவன தடுப்பு மருந்தின் விலை US$25 முதல் US$37 வரை இருக்கலாம்\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nசிங்­கப்­பூ­ரில் அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம்; ஆடவருக்கு எதிராக வழக்கு\nமாணவர்களுக்குக் கூடுதல் தொ���ிற்துறைப் பயிற்சிகள்\nமலேசியா: உதவிக்கு முன்வரும் தனியார் மருத்துவமனைகள்\nஆயர் ராஜா விரைவுச்சாலையில் விபத்து\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/date/2021/01/09/", "date_download": "2021-01-19T18:37:06Z", "digest": "sha1:UAFIA2VZ5ZDIIDGRPELPNAD5UVRQSQGO", "length": 5594, "nlines": 110, "source_domain": "www.vavuniyanet.com", "title": "January 9, 2021 – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவிலிருந்து தப்பிச் சென்றுள்ள கொரோனா தொற்றாளர்\nவவுனியாவில் பூரண கடையடைப்பிற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் கூட்டாக ஆதரவு வழங்க வேண்டும் :...\nஇந்தோனேசியாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட விமானத்தின் பாகங்கள் மீட்பு\nதிங்கட்கிழமை வடக்கு – கிழக்கு தழுவிய ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு\nவவுனியா காமினி மகாவித்தியாலய மைதானத்தில் மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயற்பாடு\nவவுனியா நகரக் கடைகளுக்கு கடந்த 2 வாரங்களில் சென்றோரைத் தொடர்புகொள்ளக் கோரிக்கை\nவவுனியா நகரில் ���ி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் சில பகுதிகள் மறுஅறிவித்தல் வரை முடக்கம் : வர்த்தக நிலைய ஊழியர்களுக்கு பி.சி.ஆர்...\nவவுனியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் : அபாய கட்டத்தில் வவுனியா மாவட்டம்\nவவுனியாவில் ஒரு வாரத்தில் 62 பேருக்கு கொரோனா தொற்று : முடக்கப்பட்ட சில பகுதிகள்\nவவுனியாவில் கொரோனா அச்சம் : மறுஅறிவித்தல் வரை மூடப்படும் பாடசாலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00722.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_866.html", "date_download": "2021-01-19T17:22:43Z", "digest": "sha1:IC6WJ4JUIVFJT7WSAWQAH5WNQW3GBG7L", "length": 8712, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "நிபுணர்களால் வழங்கப்பட்ட அறிக்கையை மறைத்து அரசாங்கம் தான் எடுத்த தீர்மானத்தையே செயற்படுத்துகிறது - முஜிபுர் ரஹ்மான் - News View", "raw_content": "\nHome உள்நாடு நிபுணர்களால் வழங்கப்பட்ட அறிக்கையை மறைத்து அரசாங்கம் தான் எடுத்த தீர்மானத்தையே செயற்படுத்துகிறது - முஜிபுர் ரஹ்மான்\nநிபுணர்களால் வழங்கப்பட்ட அறிக்கையை மறைத்து அரசாங்கம் தான் எடுத்த தீர்மானத்தையே செயற்படுத்துகிறது - முஜிபுர் ரஹ்மான்\nகொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பில் நிபுணர்களால் வழங்கப்பட்ட அறிக்கையை மறைத்து அரசாங்கம் தான் எடுத்த தீர்மானத்தையே செயற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச மட்டத்திலும் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.\nகொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் அவற்றை புறந்தள்ளியுள்ளது. இதனால் சர்வதேச ரீதியிலும் இலங்கையிலுள்ள மக்கள் குறித்து கவலைப்படக்கூடிய நிலைமையே காணப்படுகிறது.\nமக்களுக்கு மாத்திரமின்றி நாட்டிலுள்ள நிபுணர்களும் அதிருப்தியடைந்துள்ளனர். காரணம் அவர்களால் வழங்கப்பட்ட அறிக்கை மறைக்கப்பட்டு அரசாங்கம் தன் அறிக்கையையே செயற்படுத்துகிறது. இவ்வாறான செயற்பாடுகள் எதிர்கால சந்ததிதியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nதற்போதைய அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து பின்னர் சில வருடங்களின் பின்னர் ஆட்சியிலிருந்து சென்றாலும் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீது நீங்காத கரையே காணப்படும். இவ்வாறான செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று நாம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருக்கின்றோம் என்றார்.\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nதென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nநூருல் ஹுதா உமர் தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/12/05/kherlanji-kanpur-ambedkar-dalit-human-rights-history-backgrounders/", "date_download": "2021-01-19T18:14:22Z", "digest": "sha1:KPIPSAODE574I2VNSJWBXUXQKM3PA3WK", "length": 23055, "nlines": 275, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Kherlanji, Kanpur, Ambedkar – Dalit Human Rights: History & Backgrounders « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« நவ் ஜன »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகைர்லாஞ்சியில் 2006-ல் நடந்ததுதான் பெல்ச்சியில் 1978-ல் நடந்தது. இது மகாராஷ்டிரம், அது பிகார். இரண்டுமே தலித்துகளுக்கு எதிராக நடந்த கொடூரமான தாக்குதல்கள். ஆட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்ட இந்திரா காந்தியை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது பெல்ச்சி.\nஅப்போது பெல்ச்சி கிராமத்துக்கு நல்ல சாலை வசதிகள் இல்லை. பெல்ச்சியில் நடந்த சம்பவத்தின் தீவிரம் இந்திரா காந்தியால் நன்கு உணரப்பட்டிருந்தது. வெவ்வேறு வாகனங்கள் மூலம் அந்தக் கிராமத்துக்கு விரைந்த இந்திரா, கடைசியாக யானை மீது ஏறி அங்கு போய்ச் சேர்ந்தார். தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு ஓர் உதாரணமாகவே அரசியல் அகராதியில் இடம் பிடித்தது பெல்ச்சி. 1980 ஜனவரியில் நடந்த தேர்தலில் ஜனதா அரசு ஆட்சியை இழந்தது, இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார்.\nகைர்லாஞ்சியில் செப்டம்பர் 29-ம் தேதி என்ன நடந்தது என்பதை உணரவே மத்திய அரசுக்கு 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த வியாழக்கிழமை தலித்துகள் 2 ரயிலைக் கொளுத்திய பிறகுதான் ஓரளவுக்குத் தெரிந்தது. முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அந்த கிராமத்துக்குச் செல்லவே 41 நாள் ஆகிவிட்டது. மாநிலம் முழுவதும் தலித்துகளின் கோபம் வன்செயல்களாக வெடித்ததை அடுத்து, சிங்கப்பூர் சென்றிருந்த தேஷ்முக்கை உடனே நாடு திரும்புமாறு பணித்தார் சோனியா காந்தி.\nகைர்லாஞ்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் தலைவர் பையா லால் போட்மாங்கேவும் அவரைச் சேர்ந்தவர்களும் கடந்த சனிக்கிழமை தில்லி வந்து பிரதமரையும், சோனியா காந்தியையும் சந்தித்து, என்ன நடந்தது என்று நேரில் விவரித்தனர். அதன் பிறகே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.\nதலித் சமூகத்தில் மஹர் பிரிவைச் சேர்ந���த போட்மாங்கே குடும்பத்தினர் ஓரளவுக்கு வசதியானவர்கள், படிப்பறிவு பெற்றவர்கள். அக் கிராமத்தில் “குன்பி-மராத்தா‘ என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வசிக்கின்றனர். அவர்களில் சிலர் மீது போட்மாங்கேவின் மனைவி சுரேகா (45) அதிகாரிகளிடம் புகார் கூறியிருந்தார். அதனால் அவர் மீது குன்பி-மராத்தா சமூகத்தைச் சேர்ந்த கிராமப் பெரியவர்கள் கோபமாக இருந்தனர்.\nசெப்டம்பர் 29-ம் தேதி இரவு போட்மாங்கே வீட்டில் இல்லாதபோது, குடிபோதையில் சிலர் அவர்கள் வீட்டுக்கு வந்தனர். சுரேகாவையும் அவருடைய மகள் பிரியங்கா (17), மகன்கள் ரோஷன் (23), சுதீர் (21) ஆகியோரையும் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தனர். இரும்புக் கம்பிகளாலும் சைக்கிள் செயின்களாலும் அவர்களைப் அடித்தனர். இரு பெண்களையும் நிர்வாணப்படுத்தி தெருக்களில் இழுத்து வந்தனர். பிறகு அடித்துக் கொன்றுவிட்டு கிராமத்துக்கு வெளியே சடலங்களைப் போட்டுவிட்டனர். இரு பெண்களும் கற்பழிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வீடு திரும்பிக்கொண்டிருந்த போட்மாங்கே வேதனையுடனும் அச்சத்துடனும் அந்த அக்கிரமங்களை ஒரு புதரின் பின்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்.\nகிராம நிர்வாகமும், காவல்துறையும் இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாநில அரசும் மெத்தனமாகவே இருந்தது. “”போட்மாங்கேவுக்குப் பணம் கொடுத்துச் சமாதானப்படுத்தியாகிவிட்டது, பிரச்சினை இல்லை” என்றே அரசால் கருதப்பட்டது. மாநில போலீஸ்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் ஒரு பங்கு மேலே போய், “”நடந்த சம்பவத்துக்கு மாவோயிஸ்டுகள்தான் காரணம்” என்பதைப் போல, பழியை நக்சல்கள் மீது போட்டார்.\nஇந்த நிலையில்தான் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதாக செய்தி வந்தது. உடனே மகாராஷ்டிரம் பற்றி எரியத் தொடங்கியது. உத்தரப் பிரதேசத்தில் நடந்த சம்பவத்துக்கு மகாராஷ்டிரத்தில் ஏன் இவ்வளவு பெரிய எதிரொலி கைர்லாஞ்சி சம்பவம் மகாராஷ்டிர தலித்துகளின் மனத்தில் கோபக்கனலை மூட்டிவிட்டது. அது கனிந்து கொண்டிருந்தது. கான்பூர் சம்பவம் ஒரு திரியாக இருந்ததால், கோபம் வெடித்துவிட்டது. பத்திரிகைகளில்கூட ஒரு சிலதான், கைர்லாஞ்சி சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டன. மற்றவை என்ன காரணத்தாலோ அடக்��ியே வாசித்தன.\nதலித்துகளின் கோபம் தங்கள் மீது பாயும் என்ற கவலை காங்கிரûஸப் பற்றியிருக்கிறது; தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இப்போது அதே கவலைதான். குன்பி-மராத்தா பிரிவினர் தலித்துகளின் கோபத்தைக் கண்டு எதிர்த் தாக்குதலாக, பாஜகவின் முன்னாள் எம்.பி. தலைமையில் கண்டன ஊர்வலம் நடத்தியுள்ளனர்.\nதில்லி வந்து சோனியாவையும் மன்மோகனையும் சந்தித்த கைர்லாஞ்சி குழுவில் படித்த, விவரம் தெரிந்த தலித் இளைஞர்கள் அதிகம் இருந்தனர். இந்த வழக்கு முறையாக நடக்கிறதா என்று அவர்கள் கவனிக்க ஆரம்பித்துவிட்டனர். கைர்லாஞ்சியில் நடந்த சம்பவம் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டப்படியான ஆட்சி நடைபெறும் ஜனநாயக நாடு என்று நம்மை நாமே பாராட்டிக்கொள்ள முடியாது. தலித்துகள் இந்நாட்டில் உரிய மரியாதையுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதி செய்யாமல் சமூக நீதியை வழங்கிவிட முடியாது. தவறுகளைச் செய்தவர்கள் மட்டும் அல்ல, அதன் மீது நடவடிக்கை எடுக்காதவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் உடனடியாக விலக வேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/afsal/", "date_download": "2021-01-19T18:57:17Z", "digest": "sha1:I5NNERGSQJCZSAMBS67BP6763BCJKOMJ", "length": 21074, "nlines": 264, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Afsal « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஅப்துல்கலாம் பற்றி விமர்சித்த பால்தாக்கரே ம���்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வற்புறுத்தல்\nமும்பை, ஜன. 31- மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரம் நடந்து வருகி றது. சிவசேனா தலைவர் பால் தாக்கரே தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.\nஅவர் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்தார். பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை தூக்கில் போடாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் ஜனாதிபதியை விமர்சித்தார்.\n`அப்சல் கருணை மனுவை ஜனாதிபதி இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அவருடைய நீண்ட தலைமுடி கண்ணை மறைக்கிறது. நில வையும், நட்சத்திரத்தையும் மட்டும் பார்க்க முடிகிறது’ என்று அவர் கூறினார்.\nசோனியா காந்தி பற்றி கூறும் போது, வெளிநாட்டு காரரால் இந்த நாடு ஆளப்படுகிறது. மன்மோகன் சிங் என்ற பொம்மை பிரத மராக இருக்கிறார்என்று கூறினார்.\nபொதுவாக ஜனாதிபதியை அரசியல் தலைவர்கள் யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால் பால்தாக்கரே விமர்சித்து இருப்பது அரசியல் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்களும் வந்துள்ளன.\nஇது குறித்து காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபன் கூறியதாவது:-\nஅரசியல் விவகாரத்தில் ஜனாதிபதியை இழுப்பது தவறானது. மும்பை மாநக ராட்சி தேர்தல் உள்ளூர் பிரச்சினைக்கு தொடர் பானது. எனவே இங்குள்ள பிரச்சினையை பேச வேண்டும். அப்சÛலை குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. அவருடைய கருணை மனு முறைப்படியான நடைமுறை ஆய்வில் உள்ளது. இதை விமர்சிக்க பால்தாக்கரேக்கு உரிமை இல்லை’ என்றார்.\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கூறும்போது, `ஜனாதிபதி பற்றி விமர்சித்தது நாட்டையே அவமானபடுத்துவதற்கு சம மாகும்’ ஜனாதிபதி என்பவர் தனி மனிதர் அல்ல. அது ஒரு அமைப்பு. பால்தாக்கரே கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.\nபாரதீய ஜனதா தலைவர் வினோத் திவாதே கூறும்போது, `பால் தாக்கரே ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் பேசவில்லை, நிலவு மற்றும் நட்சத்திரங்களை ஒப்பிட்டு பேசவில்லை பாராளுமன்ற தாக்குதல் விவகாரம் பெரிய சம்பவம் என்பதால் தனது ஆதங்கத்தை தனக்கே உரித்தான பாணியில் சொன்னார்’ எ���்றார்.\nநாடாளுமன்ற கூட்டத் தொடரில் புயல் வீசுமா\nபுதுதில்லி, நவ. 20: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் புதன்கிழமை (நவ. 22) தொடங்க இருக்கிறது.\nமத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தனது ஆட்சிக் காலத்தில் பாதியை முடித்துள்ள நிலையில், உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.\nஇந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிக் கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப உள்ளன.\nஇதையடுத்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் கூட்டத் தொடரில் காரசார விவாதங்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅப்சல் விவகாரம்: பாஜக எழுப்பும்\nநாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட முகமது அப்சலுக்கு உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்துள்ளது. ஆனால் பாஜக இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்றத்தின் முதல் நாளன்று இந்த விவகாரத்தை பாஜக எழுப்பலாம் என்று தெரிகிறது.\nபயங்கரவாதம் ஆகியவற்றில் அரசின் மெத்தனம்,\nவிலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் இருக்கும் மத்திய அரசின் போக்கு ஆகியவை குறித்து பிரச்சினை எழுப்புவோம் என்று பாஜக துணைத் தலைவர் வி.கே.மல்ஹோத்ரா தெரிவித்தார்.\nஅணுவிசை உடன்பாடு பிரச்சினையை முன்வைக்க இடதுசாரிகள் திட்டம்: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாள் அன்றே நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளன.\nஇடதுசாரிக் கட்சிகள், இந்தியா-அமெரிக்கா அணுவிசை உடன்பாடு, சர்ச்சைக்குரிய சிறப்பு பொருளாதார மண்டலம், ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் ஆகிய விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டுள்ளது.\nஇந்தியா-அமெரிக்கா இடையிலான அணுவிசை உடன்பாடு தொடர்பாக சில நிபந்தனைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த உடன்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை அவையில் எழுப்புவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/wearing-watch-astrology/", "date_download": "2021-01-19T17:55:45Z", "digest": "sha1:F32ZF7ERE64OB7SGT2TNSXKEPQV6RAQJ", "length": 13766, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "கை கடிகாரம் | Watch in Hand | Wearing Watch on Left Hand Astrology", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கை கடிகாரம் கட்டுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் இந்த கையில் கை கடிகாரம் கட்டும்...\nகை கடிகாரம் கட்டுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள் இந்த கையில் கை கடிகாரம் கட்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் நிச்சயம் பண கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.\nநம்முடைய வாழ்க்கையில் விலைமதிக்க முடியாதது ‘நேரம்’. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வாழ்க்கையில் எதை இழந்தாலும், எப்படியாவது கஷ்டப்பட்டு, இழந்த பொருளை மீட்டு எடுத்துவிடலாம். நேரத்தை வீணாக இழந்து விட்டோம் என்றால், அதை மீண்டும் நம்மால் பெறவே முடியாது. அந்த நேரத்தை நமக்கு காட்டுவது தான் கடிகாரம். நம்முடனே இருந்து நமக்கான நேரத்தை காட்டிக்கொண்டே இருக்கும் கை கடிகாரத்தை முறைப்படி நம்முடைய கையில் எப்படி கட்ட வேண்டும் வலது கையில் கட்டவேண்டுமா இடது கையில் கட்ட வேண்டுமா வாழ்க்கையில் இருக்கும் பொருளாதார பிரச்சனை தீர இந்த கை கடிகாரத்தை முறைப்படி எந்த கையில் எப்படி கட்ட வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nபொதுவாகவே நம்முடைய இடது கையானது பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை ஈர்க்கும் தன்மை கொண்டது. வலதுகை என்பது நம்மிடம் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால்தான் ஆசிர்வாதம் செய்யும்போது வலது கையை பயன்படுத்துகிறார்கள். பிரபஞ்சத்தில் இருக்கும் நல்ல சக்தியை நம்மிடம் இருக்கக் கூடிய இடம் நம்முடைய இடது கை மணிக்கட்டு பகுதி. ஆக கை கடிகாரத்தை இடது கையில் கட்டுவது நல்லது.\nசரி, குறிப்பாக அந்த கடிகாரத்தை நாம் எதற்காக நம்முடைய மணிக்கட்டுப் பகுதியை தொடும்படி கா��்டுகின்றோம் என்பதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா என்பதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்றால் நம் உடம்பில் இருக்கும் மூலாதார சக்கரம் சீராக இயங்க வேண்டும். மூலாதார சக்கரத்தை சீராக இயக்கக்கூடிய சக்தியும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் அமைந்துள்ளது. அந்த மணிக்கட்டு பகுதியில், கடிகாரத்தை கட்டும்போது அதன்மூலம் ஏற்படும் அழுத்தம், மூலாதார சக்கரம் சீராக இயங்குவதற்கு காரணமாக உள்ளது.\nகுறிப்பாக மணிக்கட்டு பகுதியில் கட்டப்படும் மெட்டல் வகையில் செய்யப்பட்ட கை கடிதங்களுக்கு மூலாதார சக்கரத்தை இயக்கும் ஆற்றல் அதிகமாகவே உள்ளது. நிறைய பேர் தங்கத்தினால் செய்யப்பட்ட கைக்கடிகாரத்தை தங்களுடைய கையில் அணிந்து கொள்வார்கள். தங்கம், வெள்ளி, இப்படிபட்ட உலோகங்களுக்கு மூலாதாரச் சக்கரத்தை சீராக இயக்கும் தன்மை அதிகமாக உள்ளது.\nஇதற்காக மற்ற உலோகங்களில் எல்லாம் கைகடிகாரம் பயன்படுத்துவது தவறு என்பது அர்த்தம் கிடையாது. அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப கை கடிகாரத்தை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, அந்த கை கடிகாரம், இடது கை மணிக்கட்டுப் பகுதியில், அமையும்படி கட்டிக் கொள்வது சிறப்பானது. (கடிகாரத்தில் நேரம் காட்டும் பகுதியை, உள்பக்கமும் கட்டிக்கொள்ளலாம். மேல் பக்கமும் கட்டிக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறு கிடையாது.)\nஉங்களுடைய பொருளாதார சூழ்நிலை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும் என்றால், உங்களது இடது கை மணிக்கட்டு பகுதியில் பச்சை நிற பேனாவைக் கொண்டு, ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து விட்டு, அதன் பின்பு அதன் மேல் கடிகாரத்தை கட்டிக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் வரக்கூடிய பணகஷ்டம் படிப்படியாக குறைவதற்கு இது உங்களுக்கு சிறிய உதவியாக இருக்கும். பிரபஞ்சத்தில் இருந்து நல்ல சக்தியை ஈர்ப்பதற்கு, இந்த பச்சை நிற ஸ்வஸ்திக் சின்னம் உறுதுணையாக இருக்கும்.\nமூலாதார சக்கரத்தை சரியான முறையில் இயக்க வைத்து, உங்களை சுறுசுறுப்பாக வைத்து வாழ்க்கையில் தோல்வி என்ற ஒன்றை உங்களை நெருங்காமல் இருப்பதற்கு, இடது கை மணிக்கட்டுப் பகுதியில் இருக்கும் பச்சை நிற ஸ்வஸ்திக் சின்னமும், அதன் மேல் நீங்கள் கட்டும் கைகடிகாரமும் உறுதுணையாக ��ருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.\nபிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்க, இந்த 2 பொருளை, 2 கையில் எடுத்து நெருப்பில் போட்டாலே போதுமே எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அந்த 2 பொருள் என்னென்ன\nசிக்கலான பிரச்சனைக்கு, சுலபமான தீர்வை கொடுக்கும் குருபகவான் வழிபாடு 13 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் குழப்பங்கள் அத்தனையும் நீங்கும்.\n1 வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்தால் போதும் வருடம் முழுவதும் தடையில்லா பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2014/12/24/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-01-19T18:13:14Z", "digest": "sha1:SQY6YLAFTKFVEP72R75BPFRT3LI5CLNC", "length": 11451, "nlines": 203, "source_domain": "noelnadesan.com", "title": "மெல்பனில் இலக்கியத்திறனாய்வாளர்கள் இருவருடன் கலை – இலக்கிய சந்திப்பு | Noelnadesan's Blog", "raw_content": "\n← புதிய உலகின் வாழ்க்கைப் புலத்தில் அசோகனின் வைத்தியசாலை\nகாளை மாட்டிற்கு தானியம் வைத்து பசு மாட்டிடம் பால் கேட்டு அறிக்கை விடலாமா…\nமெல்பனில் இலக்கியத்திறனாய்வாளர்கள் இருவருடன் கலை – இலக்கிய சந்திப்பு\nமெல்பனுக்கு வருகைதந்துள்ள இலங்கையின் மூத்த கலை – இலக்கிய திறனாய்வாளர்கள் திரு. கே.எஸ். சிவகுமாரன் மற்றும் திரு. வன்னியகுலம் ஆகியோருடனான கலை – இலக்கிய சந்திப்பும் கலந்துரையாடலும் எதிர்வரும் 28 – 12- 2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மெல்பனில் Wheelers Hill – Jells Park ( Ferntree gully Exit) திறந்த வெளி பூங்காவில் நடைபெறும். இச்சந்திப்பில் இலங்கை தற்கால இலக்கியம் – புகலிட இலக்கியம் மற்றும் திரைப்படம் முதலான தலைப்புகளில் கலந்துரையாடல் இடம்பெறும். இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கலை – இலக்கிய ஆர்வலர்கள் அழைக்கப்படுகின்றனர்.\nஇலங்கையில் கடந்த பல தசாப்த காலமாக படைப்பிலக்கியத்துறையிலும் திறனாய்வு – பத்தி எழுத்துகளிலும் திரைப்படம் – இசை – ஓவியம் – நாடகம் முதலான துறைகளிலும் நுற்றுக்கணக்கான கட்டுரைகளையும் முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கும் திரு.கே.எஸ்.சிவகுமாரன் இலங்கை வானொலியிலும் முன்னணி தினசரிகளான வீரகேசரி The Island, Daily News, Observer ஆகியனவற்றிலும் பொறுப்பான ஆசிரிய பீட பதவிகளில் பணியாற்றியவர். சிறந்த மொழி பெயர்ப்பாளருமான சிவகுமாரன் – இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் தணிக்கை அதிகாரியாகவும் பணியாற்றியவர். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற அனுபவங்களையும் பதிவு செய்திருப்பவர்.\nஇலங்கை நவீன தமிழ் இலக்கியத்தில் புனைகதைகளில் பிரதேச மொழிவழக்குகள் தொடர்பாக ஆராய்ந்து கட்டுரைகளும் இலக்கிய விமர்சன நூல்களும் எழுதியிருப்பவர்.\nஇலங்கை தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியில் தமிழ்நிகழ்ச்சிகள் தயாரிப்பாளராகவும் தமிழ்ச்சேவை பணிப்பாளராகவும் வீரகேசரி நாளிதழின் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியவர்.\n← புதிய உலகின் வாழ்க்கைப் புலத்தில் அசோகனின் வைத்தியசாலை\nகாளை மாட்டிற்கு தானியம் வைத்து பசு மாட்டிடம் பால் கேட்டு அறிக்கை விடலாமா…\n1 Response to மெல்பனில் இலக்கியத்திறனாய்வாளர்கள் இருவருடன் கலை – இலக்கிய சந்திப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகொரோனா காலத்தின் பின் பயணம்\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் noelnadesan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Saravanan\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் இல் Shan Nalliah\nதாங்கொணாத் துயரம் இல் noelnadesan\nதாங்கொணாத் துயரம் இல் J. P Josephine Baba\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/vignesh-shivan/", "date_download": "2021-01-19T19:24:41Z", "digest": "sha1:JPQG6GFENSCKLJLGEPCYODF7AI7UCKZ3", "length": 9287, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vignesh Shivan - Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on Vignesh shivan in Indian Express Tamil", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த சமந்தா : பூச்செண்டு கொடுத்து வரவேற்ற இயக்குநர்\nதமிழில் சிம்பு வரலட்சுமி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவர் விக்னேஷ் சிவன். இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நயன்தாராவை இவர் இயக்கிய நானும் ரவுடிதான் என்ற படம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றது....\nகெத்தா… ஜோடியா… தனி விமானத்தில்\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவருடைய காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கோவாவில் இருந்து தனி விமானத்தில் கெத்தா ஜோடியா தரையிறங்கிய புகைப்ப��ம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nநயன்- விக்னேஷ் ரொமான்ஸ் போட்டோஸ்: ஓணம் இப்படியா கொண்டாடுவாங்க\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும் - இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜோடியாக ரொமான்டிக்காக ஓணம் கொண்டாடிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஓணத்தை இப்படியா கொண்டாடுவார்கள் என்று கேட்டு வருகின்றனர்.\n‘காதல் சலிப்பு தட்டினால் கல்யாணம்’ இது நடக்குற காரியமா\nஇணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் பண்ணி வச்சுட்டாங்க\n நயன் – விக்கி ரொமான்ஸ் போட்டோ\n\"நயன்தாராவை தான் எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எண்ணற்ற ஹார்ட் எமோஜிகள் மூலம் தெரிவித்துள்ளார்.\"\nநயன்தாராவுக்கு கொரோனா வதந்தி: விக்னேஷ் சிவன் பதிலடி பதிவு\n”நீங்கள் கேலி செய்வதையும், உங்கள் அனைவரின் கற்பனை கலந்த நகைச்சுவையையும் காண, கடவுள் எங்களுக்கு போதுமான பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார்”\nவிக்னேஷ் சிவனுடன் அஞ்சலி குவாரண்டைன் டப்பிங்; வைரல் வீடியோ\nகொரோனா பொது முடக்க காலத்தில் நடிகை அஞ்சலி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வீடியோ காலில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசியுள்ளார். அஞ்சலி தான் டப்பிங் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nகலாய்த்த ரசிகரை அவரது பாணியிலேயே பாராட்டிய விக்னேஷ் சிவன் – ஹே சூப்பரப்பு\nNayanthara : விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்கள் இதுவரை பார்த்திடாதவை என்பதால் அது இணையத்தில் அதிகம் வைரலானது.\n’என் வருங்கால குழந்தைகளின் தாய்’ : நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வாழ்த்து\nஎனது வருங்கால குழந்தைகளின் தாயின் கைகளில் இருக்கும் குழந்தையின் தாய்க்கு, இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.\nகொரோனா தனிமைப்படுத்தல்: வைரலாகும் நயன் – விக்கி வீடியோ\nNayanthara - Vignesh Shivan : இந்த பொழுதுபோக்கு க்ளிப் கொரோனா பீதியில் இருக்கும் ரசிகர்களை சற்று லேசாக்கியுள்ளது.\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-rajendra-ralaji-critized-vaikai-selvan-in-a-bad-manner/", "date_download": "2021-01-19T19:15:17Z", "digest": "sha1:ITTHH5YXDL5FNKMZ3LWHJITS5ZSAI3FK", "length": 8190, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அவர் “சீக்குவந்த கோழி, அழுகிப்போன தக்காளி”… அமைச்சர் ரஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்!", "raw_content": "\nஅவர் “சீக்குவந்த கோழி, அழுகிப்போன தக்காளி”… அமைச்சர் ரஜேந்திர பாலாஜி கடும் விமர்சனம்\nஎன்னைப் பதவியை விட்டு விலகச் சொல்வதற்கு வைகைச் செல்வன் என்ன நாட்டின் ஜனாதிபதியா அல்லது தமிழகத்தின் ஆளுநரா\nவைகைச் செல்வன் குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாலில் கலப்படம் செய்த தனியார் நிறுவனங்கள் குறித்து அறிவித்தார். இதனிடையே செய்தியார்களின் கேள்விகளின் பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி கூறும்போது: “வைகைச் செல்வன் சீக்கு வந்த பிராய்லர் கோழி, அழுகிபோன தக்காளி, அவை சாப்பிடவும் ஆகாது குழும்பு வைக்கவும் ஆகாது. அவரை பற்றி பேசுவது வேஸ்ட். தனியார் பால் முகவர் பேல வைகைச் செல்வன் பேசுகிறார்.\nவைகைச் செல்வன் கூறியது போல நான் சினிமா போஸ்டர் ஒட்டியவன் கிடையாது, அதிமுக-வின் கட்சி சம்பந்தப்பட்ட போஸ்டர் ஓட்டியவன். நான் எங்கு வேண்டுமானாலும் வந்து கூறுவேன் சிவகாசி மட்மல்ல விருதுநகர் முழுக்க அதிமுக போஸ்டர்களை ஒட்டியிருக்கிறேன்.\nநான் பெரிய தொழில் அதிபரோன் மகன் என கூறிக்கொள்ளவில்லை. சாதரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் தான். வைகைச்செல்வன் என்னமோ மிட்டா மிராசு பையனாகவோ அல்லது பிரிட்டிஷ் இளவரசரின் மகனாகவோ இருக்கலாம். சினிமா போஸ்டர்வர்கள் எல்லாம் தவறு செய்பவர்களா அல்லது அவர்கள் கஞ்சா வியாபாரியா\nகட்சி சார்ந்த கருத்��ு வேறுபாடு காரணமாக பதவி பறிக்கப்படுவது வழக்கம். ஆனால், அவரின் பதவி எப்படி பறிபோனது தெரியுமா பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததார். அதனால் தான் அவரது பதவி பறிக்கப்பட்டது.\nஎன்னைப் பதவியை விட்டு விலகச் சொல்வதற்கு வைகைச் செல்வன் என்ன நாட்டின் ஜனாதிபதியா அல்லது தமிழகத்தின் ஆளுநரா\nபுதுவையில் திமுக தனித்துப் போட்டி: ஜெகத்ரட்சகன் புதிய சபதம்\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.annogenonline.com/2017/10/", "date_download": "2021-01-19T17:49:07Z", "digest": "sha1:5H3NNDR5I7FYTKTJ6HASXCEOJ3RKRF67", "length": 3726, "nlines": 86, "source_domain": "www.annogenonline.com", "title": "October 2017 – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\n1 அம்பரய – மென்னலையில் மிதக்கும் பூமி சிங்கள இலக்கியம் பற்றிய புரிதல்கள் பொதுவாகத் தமிழர்களாகிய நமக்கு அதிகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட வெகுசிலரைத் தவிரப் பெரும்பாலான இலங்கை தமிழ் இலக்கிய வாசகர்களிடம் குறைந்தபட்ச சிங்கள இலக்கியம் பற்றிய சமகாலத் புரிதல் இருப்பதில்லை (என்னையும் சேர்த்து). சிங்கள மொழியை வாசித்துப் புரிந்துகொள்பவர்கள் எம் மத்தியில் மிகச்சொற்பம் என்பது அதற்குரிய மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். எனினும் ஆங்கிலத்தின் ஊடக அங்கு நிகழும் அசைவியக்கத்தை ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்க இயலும். உசுல.பி.விஜய சூரிய… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழம் நாவல் பிரதி மீது\nஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/62726/salem-mutton-gravy/", "date_download": "2021-01-19T19:28:42Z", "digest": "sha1:6O2KUARRK6AC4Y6WZZ5BDM7SIBWVEZBX", "length": 26240, "nlines": 422, "source_domain": "www.betterbutter.in", "title": "Salem Mutton Gravy recipe by Subashini Krish in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / Salem Mutton Gravy\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nசின்ன வெங்காயம் 1/4 கிலோ\nதுருவிய தேங்காய் 1 கப்\nவரமிளகாய் தூள் 2 ஸ்பூன்\nகொத்தமல்லி தூள் 4 ஸ்பூன்\nமஞ்சள் தூள் 1 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்\nகடலை எண்ணெய் 50 மில்லி\nசின்ன வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் தனியாக வதக்கி கொள்ளவும்\nஇன்னொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு, கசகசா, முந்திரி, சோம்பு, பட்டை, கிராம்பு தாளித்து துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்\nஇதனுடன் வரமிளகாய் தூள் 1 ஸ்பூன், கொத்தமல்லி தூள் 3 ஸ்பூன் சேர்த்து ஒரு முறை பிரட்டி ஆற வைக்கவும்\nஆறிய பின் கிரைண்டரில(ஆட்டுகல்லுக்கு மாற்றாக) முதலில் தேங்காய் கலவையை அரைக்கவும். அதனுடனே வதங்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்\nஅரைத்த விழுதை வழித்து எடுத்து கொள்ளவும்\nஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும்\nபின்னர் உப்பு மஞ்சள் மீதமுள்ள மிளகாய் தூள், கொத்தமல்லி தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nமட்டன் நன்கு சுருண்ட பின் அரைத்து வைத்த விழுதை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்த பின் 4 விசில் விடவும்\nகுக்கர் ஆறிய பின, திறந்து மீண்டும் ஒரு கொதி விடவும்\nஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய 2 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி அடுப்பை அணைக்கவும்.\nசூடான இட்லி, தோசை, சாதம் என எல்லா உணவுகளுக்கும் ஏற்ற குழம்பாகும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nSubashini Krish தேவையான பொருட்கள்\nசின்ன வெங்காயத்தையு��் கறிவேப்பிலையையும் தனியாக வதக்கி கொள்ளவும்\nஇன்னொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு, கசகசா, முந்திரி, சோம்பு, பட்டை, கிராம்பு தாளித்து துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்\nஇதனுடன் வரமிளகாய் தூள் 1 ஸ்பூன், கொத்தமல்லி தூள் 3 ஸ்பூன் சேர்த்து ஒரு முறை பிரட்டி ஆற வைக்கவும்\nஆறிய பின் கிரைண்டரில(ஆட்டுகல்லுக்கு மாற்றாக) முதலில் தேங்காய் கலவையை அரைக்கவும். அதனுடனே வதங்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்\nஅரைத்த விழுதை வழித்து எடுத்து கொள்ளவும்\nஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும்\nபின்னர் உப்பு மஞ்சள் மீதமுள்ள மிளகாய் தூள், கொத்தமல்லி தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nமட்டன் நன்கு சுருண்ட பின் அரைத்து வைத்த விழுதை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்த பின் 4 விசில் விடவும்\nகுக்கர் ஆறிய பின, திறந்து மீண்டும் ஒரு கொதி விடவும்\nஒரு தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய 2 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி அடுப்பை அணைக்கவும்.\nசூடான இட்லி, தோசை, சாதம் என எல்லா உணவுகளுக்கும் ஏற்ற குழம்பாகும்\nசின்ன வெங்காயம் 1/4 கிலோ\nதுருவிய தேங்காய் 1 கப்\nவரமிளகாய் தூள் 2 ஸ்பூன்\nகொத்தமல்லி தூள் 4 ஸ்பூன்\nமஞ்சள் தூள் 1 ஸ்பூன்\nஇஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்\nகடலை எண்ணெய் 50 மில்லி\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது ���ீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/08/26164323/1822858/congress-president-sonia-gandhi-meeting-with-non-bjp.vpf", "date_download": "2021-01-19T18:45:43Z", "digest": "sha1:K7TW37AQW5WBGLV4EZR26JXNPOB52MA2", "length": 15127, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட்,ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பாஜக அல்லாத மாநில முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை || congress president sonia gandhi meeting with non bjp cms for neet exam", "raw_content": "\nசென்னை 20-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீட்,ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பாஜக அல்லாத மாநில முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பா.ஜ.க. ஆளாத முதல் மந்திரிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.\nசோனியாவுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர்கள்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பா.ஜ.க. ஆளாத முதல் மந்திரிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.\nநீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல்வேறு மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இந்தாண்டு தேர்வு நடத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.\nஇந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க கோரி ஆலோசிக்க பா.ஜ.க. ஆளாத முதல் மந்திரிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.\nவீடியோ கான்பரன்ஸ் மூலம் பிற்பகலில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.\nJEE | NEET | Congress | Sonia Gandhi | ஜேஇஇ | நீட் தேர்வு | காங்கிரஸ் | சோனியா காந்தி\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை\nடாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள்\nபெங்களூரு சிறையில் இருந்து வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை - சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nவிளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூக்கு கூடுதல் பொறுப்பு - ஆயுஷ்துறையும் ஒதுக்கீடு\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா - 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா - 50 பேர் பலி\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- சரணடைந்த இடைத்தரகருக்கு 3 நாள் போலீஸ் காவல்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேனி கோர்ட்டில் ஒருவர் சரண்\nநீட் போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு- தலைமறைவான மாணவியை கைது செய்ய தீவிரம்\nஒடிசாவில் அதிசயம்- 64 வயதில் மருத்துவ கல்லூரியில் சேரும் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி\nநீட் மதிப்பெண் சான்றிதழை திருத்தி மோசடி- மேலும் 3 மாணவிகள் சிக்குகிறார்கள்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\n4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/10787", "date_download": "2021-01-19T18:26:23Z", "digest": "sha1:WKCE54UWHUDLYICQD6JINOD4K4QJD2RE", "length": 11701, "nlines": 76, "source_domain": "www.newlanka.lk", "title": "குளிக்கும் முன் இதைத் தடவினாலே போதுமாம்..!! | Newlanka", "raw_content": "\nHome ஆரோக்கியம் குளிக்கும் முன் இதைத் தடவினாலே போதுமாம்..\nகுளிக்கும் முன் இதைத் தடவினாலே போதுமாம்..\nஉங்களுக்கு முடி வளரவில்லை என்ற கவலையா வேக மாக முடி வளர என்ன செய்வது என்று தெரியவில்லையா வேக மாக முடி வளர என்ன செய்வது என்று தெரியவில்லையா உங்களுக்கான தீர்வுகளை வழங்கும் பதிவு தான் இது. நாம் மறந்து போன சில பாட்டி வைத்தியங்களை கண்டறிந்து உங்களுக்காக தொகுத்து வழங்குகிறது இந்தப் பதிவு. உங்கள் தலைமுடியை வேகமாக வளர்க்கவும், முடி பிரச்சினைகளிலிருந்து தீர்வு பெறவும் பயனளிக்கும் சில இயற்கை மூலிகைகள் பற்றியும் அவற்றை பயன்படுத்தும் முறை பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் காண்போம். உங்களுக்கான முடி பிரச்சினைகள் தீர பின்வரும் பதிவினை முழுவதுமாக படியுங்கள்:\nவேம்பு:வேப்ப எண்ணெய் முடி உதிர்தலைக் குறைத்து பொடுகுத் தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது முடிகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் எரிச்சலைத் தடுக்கிறது. இது முடியின் வளர்ச்சி விகிதத்திற்கு பெரிதும் உதவுகிறது, இது வலிமையை அளிக்கிறது மற்றும் அவற்றை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.\nகற்றாழை:கற்றாழை இயற்கையில் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் இதனால் பொடுகு மற்றும் முடி தொற்றுக்கு எதிராக நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கிறது. இது முடியை வளர்ச்சிக்கு உதவுகிறது, இதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகியவற்றில் நிறைந்துள்ளது, இது உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது வைட்டமின் பி-12 மற்றும் ஃபோலிக் அமிலத்தையும் கொண்டுள்ளது, இவை இரண்டும் முடி உதிர்வதைத் தடுக்கின்றன. இது இறந்த சரும செல்களைக் கரைத்து, அதிகப்படியான செபம் எனும் பொருளை நீக்குகிறது.\nநெல்லிக்காய்:நெல்லிக்காயில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது மற்றும் கொலாஜன் உற்பத்திக்கு உதவும் பல்வேறு ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டுள்ளது, இது முடி வளர்ச்சியின் விகிதத்திற்கு உதவுகிறது மற்றும் அவர்களுக்கு வலிமையை வழங்குகிறது. அம்லாவை பொடியாக உலர்த்தி தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் தலைமுடியில் தடவலாம்.\nசீகைக்காய்:சீகைக்காய் தூள் தேங்காய் எண்ணெயுடன் கலந்து பொடுகு பிரச்சினையை நீக்கவும் மற்றும் உச்சந்தலையை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். இது முடி வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.\nபூந்தி கொட்டை (அ) பூவந்தி:இந்த பூந்தி கொட்டை மயிர்க்கால்கள் மற்றும் உச்சந்தலைக்கு நல்ல சத்தாக அமைகிறது. நீரில் போட்டு கொதிக்க வைத்து, ​​அதன் தண்ணீரை முடியை சுத்தம் செய்ய பயன்படுத்தவும். முடி உதிர்வு பிரச்சினைக்கும் இந்த நீரைப் பயன்படுத்தலாம். இது வழங்கும் ஊட்டச்சத்து முடி வளர காரணமாகிறது.\nவெந்தயம்:வெந்தயத்தை தலைமுடியில் தடவும்போது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் முடி வளர்ச்சியின் விகிதத்தை மேம்படுத்த உதவுகிறது. வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அறைத்து குழைமாமாக உருவாக்கி, கூந்தலில் தடவும்போது, ​​அது முடியை வளர்த்து, பொடுகுகளிலிருந்து விடுவித்து, முடியை பலப்படுத்துகிறது, இதனால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.\nஅதிமதுரம்:அதிமதுரம் முடியை சீர் செய்கிறது மற்றும் முடி வளர்ச்சிக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது சூரிய பாதிப்புகளிலிருந்தும் முடியைப் பாதுகாக்கிறது.\nPrevious articleபல் பிடுங்காமல் பற்சொத்தை சரியாக, ஈறுகளில் வீக்கம், இரத்தக்கசிவு, பல் ஆடுதல் சரியாக இது மட்டுமே போதுமாம்.\nNext articleஉங்கள் வெள்ளை முடி கருமையாக மாற்றம் பெற மிகச் சிறந்த இயற்கை எண்ணெய்..\nஇரவில் அதிகம் உண்பதால் உடல் எடை கூடுமா..\nகாட்டுக்கு ராஜாவானாலும் எனக்குத் தூசுதான்… நடுக்காட்டில் சிங்கங்களை விரட்டி மாஸ் காட்டிய நாய்..\nயாழ் பல்கலைத் துணைவேந்தரின் பின்னணி இதுவா. வெளிச்சத்திற்கு கொண்டு வந்த கலாநிதி குருபரனின் ருவிற்றர் தகவல்\nபிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட இலங்கையர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..\nபதவியிலிருந்து விடைபெறும் தருணத்தில் மிக முக்கிய ஆவணத்தில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப்..\nவடமாகாண விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர முன்னெச்சரிக்கை..\nதற்போது கிடைத்த செய்தி..இன்று நிகழ்ந்த வடக்கின் 2வது கொரோனா மரணம்..\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/289063/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2021-01-19T18:49:04Z", "digest": "sha1:IGYIOFBVJLFHXFFX2QG3BNN4A2EUBP2D", "length": 5348, "nlines": 102, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுகின்றது!! – வவுனியா நெற்", "raw_content": "\nகிழக்கில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படுகின்றது\nகிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்த பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ள நிலையில் தொடர்ந்து வரும் 12 மணித்தியாலங்களில் ஒர��� சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nஇலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஉங்கள் நாக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா\nமன்னாரில் முதலாவது கொரோனா மரணம் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00723.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://index.lankasri.com/ta/radio/gtbc-tamil-radio", "date_download": "2021-01-19T17:12:08Z", "digest": "sha1:CAUFOPOTMOVXLG3ZVDNUGYK6ILZQRPG5", "length": 10837, "nlines": 139, "source_domain": "index.lankasri.com", "title": "GTBC Tamil Radio Live - Music Radio Listen Online", "raw_content": "\nATBC தமிழ் எப் எம் வனொலி\nதமிழ் 2 எப் எம்\nறீம் செயார் எப் எம்\nதமிழ் வண் றேடியோ CH\nசூர்யா, ஜோதிகாவின் மகன், மகள் எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்துவிட்டார்கள்- லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nசீமானின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவது ஏன் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவது ஏன்\nலங்காசிறி நியூஸ் - January 01, 2021\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் திடீர் மரணம் புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் நேர்ந்த சோகம்\nலங்காசிறி நியூஸ் - January 01, 2021\nதிருமணம் முடிந்த 4 மாதத்தில்...காதல் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்ட கணவன்\nலங்காசிறி நியூஸ் - January 01, 2021\nபிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பிரபலம் யார்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம்- ரசிகர்கள் ஷாக்\nஒரே ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா... 85 பேர் பாதிப்பு: கொத்தாக மரணமடைந்த 26 முதியவர்கள்\nலங்காசிறி நியூஸ் - December 31, 2020\nரஜினியின் ரகசியத்தை கூறிய முக்கிய பிரமுகர் பலருக்கு தெரியாத விசயம் இவரு சொன்னா நிச்சயம் உண்மையா தான் இருக்கும்\nஊரையே திரும்பி பார்க்க வைத்த போஸ்டர் பரபரப்பாக்கிய செயல் சரியான பதிலடி கொடுத்த ரசிகர்கள்\nரஜினி அரசியலுக்கு வாரததற்கு காரணம் இது தானாம் மனதை மாற்றியது இவர்களே\nபிக்பாஸில் அந்த விசயத்துக்கு கடும் எதிர்ப்பு\nகொரோனா நோயாளியுடன் தவறான உறவு கொண்ட நர்ஸ்: அதிர்ச்சிகர சம்பவம்\nலங்காசிறி நியூஸ் - December 31, 2020\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது... பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள் விடுத்துள்ள எச்சரிக்கையால் பிரித்தானியர்கள் அதிர்ச்சி\nலங்கா���ிறி நியூஸ் - December 31, 2020\nலண்டனில் எரிவாயு கசிவதாக அழைக்கப்பட்ட பொலிசார்... வீடு முழுவதும் இருந்த அந்த செடிகளைக் கண்டு அதிர்ச்சி\nலங்காசிறி நியூஸ் - December 31, 2020\nநடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் என்ன செய்திருக்கிறார் பாருங்க\nமறைந்த சீரியல் நடிகை சித்ராவால் விஜய் தொலைக்காட்சியில் முதன்முறையாக நடந்த விஷயம்- வருந்தும் ரசிகர்கள்\n2021ஆண்டில் மிகவும் வெற்றிகரமான சிறந்த ஐந்து இராசி இது தான் இதில் உங்கள் ராசியும் இருக்கா\nலங்காசிறி நியூஸ் - December 31, 2020\nசீரியல் நடிகை சித்ரா தற்கொலையில் வந்த திடுக்கிடும் தகவல்- RDO விசாரனை முடிவு\nமனிதர்களை நிலவுக்கு அனுப்பும் இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற இருக்கும் நாடு...\nலங்காசிறி நியூஸ் - December 31, 2020\nகல்வி, வேலை, பயணம்... பிரெக்சிட் ஒப்பந்தம் பிரித்தானியர்களின் அன்றாட வாழ்வில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்\nலங்காசிறி நியூஸ் - December 31, 2020\nபதிலடி கொடுக்கும் விதமாக பிரான்ஸ், ஜேர்மனிக்கு எதிராக அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு\nலங்காசிறி நியூஸ் - December 31, 2020\n2021 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வர இருக்கும் சில மாற்றங்கள்\nலங்காசிறி நியூஸ் - December 31, 2020\nநடிகை சித்ரா கைப்பையில் இருந்த கஞ்சா லோட் செய்யப்பட்ட சிகரெட் உடல் பகுதியை வைத்து நடந்த பரிசோதனை.. அதிர்ச்சி தகவல்\nலங்காசிறி நியூஸ் - December 31, 2020\nகுளியலறையில் கணவருடன் இறந்து கிடந்த 28 வயது மனைவி வீட்டு பின்பக்க வழியாக உள்ளே வந்த உறவினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nலங்காசிறி நியூஸ் - December 31, 2020\nஅவுஸ்திரேலிவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன்\nலங்காசிறி நியூஸ் - December 31, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/03/blog-post_57.html", "date_download": "2021-01-19T17:11:18Z", "digest": "sha1:5BHTSYTDB5WLNJ7I7GQARZ72K43WFEF5", "length": 12895, "nlines": 75, "source_domain": "www.eluvannews.com", "title": "கிழக்கு மாகாண செயற்பாடுகளில் முற்றாக மாற்றத்தைக் கொண்டு வந்து கையளித்துவிட்டு தேசிய அரசிலுக்குள் மீண்டும் நுழைவேன் - கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் - Eluvannews", "raw_content": "\nகிழக்கு மாகாண செயற்பாடுகளில் முற்றாக மாற்றத்தைக் கொண்டு வந்து கையளித்துவிட்டு தேசிய அரசிலுக்குள் மீண்டும் நுழைவேன் - கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்\nகிழக்கு மாகாண செயற்பாடுகளில் முற்றாக மாற்றத்தைக் கொண்டு வந்து கையளித்துவிட்டு தேசிய அரசிலுக்குள் மீண்டும் நுழைவேன் - கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்\nகிழக்கு மாகாண நிருவாக செயற்பாடுகளில் முற்றாக மாற்றத்தைக் கொண்டு வந்து கையளித்துவிட்டு தேசிய அரசிலுக்குள் மீண்டும் நுழைவேன் என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரவித்தார்.\nகிழக்கு மாகாண ஆளுநர் பதவியேற்று முதன் முறையாக ஏறாவூருக்கு வருகை தந்த அவர் அபிவிருத்தித் திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை 24.03.2019 அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து nhகண்டு உரையாற்றினார்.\nகிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தற்போதைய தலைவருமான எம்.எஸ். சுபைரின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வுகள் இடம்டபெறறன.\nநிகழ்வுகளில் முதலாவதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்கு 2 கோடி 44 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு வழங்குதற்கான கலந்தாலோசனைகள் இடம்பெற்றன.\nஅங்கு மேலும் உரையாற்றிய அவர்,\nகிழக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள், ஆசிரியர்கள் இருந்தும் அந்த மாகாணம் தற்போது எல்லாவகையான அபிவிருத்திகளிலும் 9வது இடத்தையே தக்க வைத்துக் கொண்டுள்ளது,\nஅண்மையில் நான் எல்லாக் கல்வி அதிகாரிகளையும் அழைத்து பயிற்சிப் பட்டறை நடாத்தினேன்.\nகிழக்கு மாகாணத்தில், ஒரு செயலாளருக்கு 4 மேலதிகச் செயலாளர்கள். ஒரு மாகாணப் பணிப்பாளருக்கு 4 மேலதிகப் பணிப்பாளர்கள், மாகாண கல்வி அமைச்சிலே 350 அதிகாரிகள், மாகாணக் கல்வித் திணைக்களத்திலே 200 அலுவலர்கள், 18 வலயக் கல்விப் பணிப்பாளர்கள், எல்லா வலயக் கல்வி அலுவலகத்திலும் ஆகக் குபுறைந்தது தலா 50 அலுவலர்கள், 49 பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், 1450 அதிபர்கள், 450 கல்விச் சேவை அதிகாரிகள், 21 ஆயிரம் ஆசிரியர்கள், இவ்வளவு அலுவலர்களும் இருக்கத்தக்கதாக கிழக்கு மாகாணம் கல்வி அடைவ மட்டத்தில் 9வது இடத்தில் உள்ளது என்றால் இதுபற்றி நாம் சிந்தித்து மாற்றம் கொண்டு வரக் கடமைப்பட்டுள்ளோம்.\nஎனவே, இந்த எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான அதிகாரிகளும், ஆசியர்களும் இல்லாமல் விட்டிருந்தாலும் கிழக்கு மாகாணம் 9வது இடத்தைத்தான் தனதாக்கிக் கொண்டிருக்கும் ஏனென்ற���ல் இலங்கையில் ஆக மொத்தத்தில் 9 மாகாணங்கள்தான் உள்ளன.\nசுகாதார சௌக்கிய நல முன்னேற்றங்களிலும் கிழக்கு மாகாணம் 9வது இடத்தில்தான் உள்ளது.\nசிலவேளை அதற்குக் கூடுதலான அளவு மாகாணங்கள் இருந்திருந்தாலும் கடைசி இடத்தில்தான் கிழக்கு மாகாணம் இருந்திருக்கக் கூடும்.\nஇது விடயமாக நிருவாக செயற்பாடுகளில், அதிகாரிகளின் மன நிலையில் உத்தியோகத்தர்களின் சிந்தனைகளில், ஆசிரியர்களின் போக்குகளில் மாற்றம் வேண்டும்.\nஅந்த மாற்றத்தை நோக்கியே நான் நகர்ந்து கொண்டிருக்கின்றேன்.\nஅடுத்த வருடம் ஜனவரிக்குள்ளாக நான் எனது ஆளுநர் பதவியை நிறைவு செய்யவுள்ளேன்.\nஅதற்கு முன்னதாக கிழக்கு மாகாணத்தை முழுமையான நிருவாக அபிவிருத்தி மாற்றங்களில் திட்டங்களை வகுத்து அவற்றைச் செயலுருப்பெறச் செய்து கையளித்து விட்டு நான் மீண்டும் மத்திய அரசியலுக்குள் சென்று பணியாற்றவுள்ளேன்.\nமானாண சபையில் எந்த விதமான பாரிய நிதிகளும் இல்லை. ஆனால், மத்திய அரசின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு கொடையாளி அரசாங்கங்களின் உதவியோடு கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு துறைகளையும் முன்னேற்றுவதற்கான ஒப்பந்தைங்களைச் செய்து இவ்வருட இறுதிக்குள் திட்டங்களில் சில நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கின்றேன்.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம் .\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய ��ிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/release-1/", "date_download": "2021-01-19T17:33:08Z", "digest": "sha1:ZVKYC7CK7U22YMEEMAGZWHORPWKL2ELQ", "length": 10738, "nlines": 220, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – இதழ் 1 – கணியம்", "raw_content": "\nகணியம் – இதழ் 1\nகணியம் பொறுப்பாசிரியர் January 1, 2012 33 Comments\nவணக்கம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புத்தாண்டு பிறக்கும் இவ்வேளையில் கணிணித் தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் கணியம் என்ற புதிய மாத மின்னிதழை வழங்குகிறோம். கட்டற்ற மென்பொருட்களான Free Open source software பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெறும்.\nகணிணி கற்க ஆங்கிலம் தடையாக இருந்த காலம் மாறி தொழில் நுட்பங்கள் யாவும் தமிழில் பெருகும் இந்த காலத்தில் மென்பொருள் பற்றிய நுட்பங்களைத் தமிழில் வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.\nஊர் கூடி தேர் இழுக்கும் இச்சேவையில் உங்களையும் பங்கேற்க அழைக்கிறோம். உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் editor@kaniyam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\nமுதல் இதழை அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.\nஇந்த இதழின் கட்டுரைகள் :\nலினக்ஸ் பயனர் குழு – ஓர் அறிமுகம்\nScribus – ஒரு DTP மென்பொருள்\nGedit – உரை பதிப்பான்\nதமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி\nவிக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்\nவிக்கிபீடியாவிற்கு உதவுங்கள் – பங்களிப்பாளர் முனைவர். செங்கைப் பொதுவன்\nகார் ஓட்டலாம் வாங்க Torcs\nMP4TOOLS- மல்டி மீடியா மாற்றி\nஅறிவிப்புகள் – தமிழ் கணினி ஆய்வு பயிலரங்கம்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2015/12/blog-post_94.html", "date_download": "2021-01-19T18:55:46Z", "digest": "sha1:S6IPIHBAJSBV7VJNAVSX5Y5255ARZLM5", "length": 4878, "nlines": 53, "source_domain": "www.unmainews.com", "title": "பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தீவிர முயற்சி ~ Chanakiyan", "raw_content": "\nபயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தீவிர முயற்சி\nஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு அது தொடர்பில் ஆராய்ந்து வருவதோடு. இந்த சட்டத்திற்கு பதிலாக மாற்று சட்டமொன்றை உருவாக்குவது குறித்து சிந்தித்து வருவதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகுறித்த குழுவில், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதியமைச்சசு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் சட்டவாக்க ஆணைக்குழுவும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஎனினும் பயங்கரவாத தடைச் சட்டம் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது, பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் தெடர்பில் ஆராய்ந்து அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், சர்வதேச நியமங்களுக்கு அமைய தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/munnorgal-sabam-theera/", "date_download": "2021-01-19T18:37:59Z", "digest": "sha1:SWHEM3MXQRFWCX4ISLJRGFYLZ3JS7V6S", "length": 6947, "nlines": 85, "source_domain": "dheivegam.com", "title": "Munnorgal sabam theera Archives - Dheivegam", "raw_content": "\nமுன்னோர்கள் சாபம் என்பது என்ன நம்முடைய முன்னோர்கள் நமக்கு விட்ட சாபங்கள் தான் முன்னோர்...\nஒருவர் தன் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறார். இதற்கெல்லாம் என்ன கார��மாக இருக்கும் என்று ஒரு கட்டத்தில் யோசித்து பார்க்கிறார். எத்தனை கோவில்கள் சென்றாலும், அதனுடைய அர்த்தம் மட்டும் அவருக்கு புரிவது இல்லை....\nதொடர் கஷ்டங்களுக்கு இந்த சாபமும் காரணமாக இருக்கலாம் சாபம் நீங்க எளிமையாக பரிகாரம் செய்வது...\nஒருவர் தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அதற்குப் பின்னால் ஏதாவது ஒரு சாபம் காரணமாக அமைந்திருக்கும். உண்மையில் சாபங்கள் பலிக்குமா என்றால் நிச்சயம் பலிக்கும் என்பது தான் பதிலாக இருக்கும். சாதாரணமாக...\n’, இன்று உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றதா\nஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என்றால், கட்டாயம் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கர்மவினை காரணமாக இருக்கும். அந்த வினை யாரோ ஒருவர் நமக்கு விட்ட, சாபமாக கூட இருக்கலாம். எத்தனையோ குடும்பங்கள்,...\nஇந்த வாரம் அமாவாசையை அடுத்து வரும், சூரிய கிரகணத்தன்று, முன்னோர்களின் சாபம் நீங்க என்ன...\nபொதுவாகவே நம்முடைய சாஸ்திரத்தில் தர்ப்பணம் என்பது, தவிர்க்க கூடாத ஒன்று. இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அந்த வரிசையில், குறிப்பாக இந்த வாரத்தில் மூன்று நாட்கள் தர்ப்பணம் செய்யவேண்டும் என்று நம்முடைய...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2021-01-19T17:19:23Z", "digest": "sha1:SCT43GZQRJW5I232GTTHODTTOFZM4632", "length": 8950, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "கர்பா தசரா Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் ��� பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : கர்பா தசரா\nதசரா – இறைவியின் கோலாகலம்\nநவராத்திரி பண்டிகை உலகின் வண்ணமிகு பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க விழாவாகும். இது விஜயதசமி, தசரா, ராம்லீலா, துர்கா மா என இன்னும் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. நவராத்திரி பெண் தெய்வங்களை போற்றும் விழா. இந்து சமயத்தின் இறைவிகளின் முக்கியத்துவத்தை போற்றும் தினம். ஒரு வகையில் இது இந்து மத மகளிர் தினத்தை போன்றுதான். இப்போதும் இது கொண்டாடப்படுவது பண்டைய இந்திய வரலாற்றிலும், ஆட்சியமைப்பிலும் பெண்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருந்தனர் என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின்......\ndasara 2018dussehra festival in tamilgarba tamilgod stories in tamilhindu festivals in tamilhindu Mythhindu stories in tamilkulasai dasaramythological stories in tamilஅரசன் சுரதாஆயுத பூஜைஇச்சா சக்திஇந்து பண்டிகைகள்கர்பா தசராகர்பா நடனம்குஜராத் தசராகுலசேகரப்பட்டினம்குலசை தசராகொலு பொம்மைகள்சந்தியா தேவிசரஸ்வதிசாமுண்டேஷ்வரிசூரசம்காரம்தசராதுர்கா மாதுர்க்கைநவராத்திரி கொலுபண்டிகைகள்பெண் தெய்வங்கள்மகிஷாசுரமர்த்தினிமைசூர் தசராராம்லீலாராவணன் உருவ பொம்மைகள்லட்சுமிவிஜய தசமி பண்டிகைவிஜயதசமி பெயர் காரணம்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nநின்று கொண்டே வேலை ச��ய்பவரா நீங்கள்\nPUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்\nஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/nuclear_energy", "date_download": "2021-01-19T18:45:23Z", "digest": "sha1:7BNXH7SJB7BX4TJX42NFHTXY5LTA7P6D", "length": 8701, "nlines": 174, "source_domain": "ta.termwiki.com", "title": "அணுக்கரு சக்தி – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஒரு அணுக்கரு உலையில் அணுக்கருப் பிளவு செயல்முறைகள் காரணமாக உற்பத்தியாகும் சக்தி (ஆற்றல்), வழக்கமாக வெப்பம் அல்லது மின்சாரமாக அமைவது. அணுக்கரு உலைகளில் உற்பத்தியாகும் வெப்பத்தை நீக்குவதற்கு பயன்படும் குளிராக்குதிரவம், பொதுவாக நீரை கொதிக்க வைக்கப் பயன்படுகிறது, அதில் இருந்து விளையும் நீராவி, நீராவிச் சுழலிகளை இயக்க, அவை மின்னாக்கிகளை சுழல வைக்கின்றன.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படு���ிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஒரு prehistoric மருத்துவ முறை எந்த ஒரு கருவி பயன்படுத்தப்படுகிறது ஒரு குழி ஒரு நபரின் நலமின்றி குழாய்க். இந்த பயிற்சியில் இருந்து கடுமையான பொடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-19T19:27:28Z", "digest": "sha1:GW6O2NLFJX7D72YVANU2BBST57PLIJYG", "length": 35627, "nlines": 331, "source_domain": "ta.wikipedia.org", "title": "உடல் திறன் விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகால்பந்து எனப்படும் உடல் திறன் விளையாட்டில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள்\nவிளையாட்டுப் போட்டிகள் (Sport or sports) என்பவை உடல் வலுவையும் மனத்திண்மையையும் அடிப்படையாகக் கொண்டு ஆடப்படும் அனைத்து வகையான உடல் திறன் விளையாட்டுப் போட்டிகளையும் குறிக்கும் [1]. இவ்விளையாட்டுகள் சாதாரணமாகவோ அல்லது விதிகள் வகுத்து திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட பங்கேற்புகள் மூலமாகவோ நடைபெறுகின்றன. போட்டிகளில் பங்கேற்கும் போட்டியாளர்களின் மனதிற்கு இன்பமும், அவர்களின் உடல் திறனைப் பயன்படுத்தவும், பராமரித்து மேம்படுத்தவும் விளையாட்டுகள் உதவுகின்றன.மற்றும் சில சந்தர்ப்பங்களில் பார்வையாளர்கள் பொழுதைப் போக்கவும் இவை பயன்படுகின்றன [2].\nவழக்கமாக விளையாட்டுப் போட்டிகள் இரண்டு பக்கத்தினருக்கிடையே நிகழ்கின்றன. ஒரு பக்கத்தினர் மற்றொரு பக்கத்தினரை விட அதிகப் புள்ளிகள் எடுத்து முந்த முயற்சிப்பதாக நிகழ்வு அமையும். வெற்றி தோல்வியற்ற சமநிலையையும் சில விளையாட்டுகள் அனுமதிக்கின்றன. சில விளையாட்டுகளில் சமநிலையை புறக்கணித்து வெற்றியாளர் அல்லது தோல்வியாளர் என்பதை உறுதி செய்ய சில விதிகளை உருவாக்கி முடிவு செய்கின்றனர். இத்தகைய பலவகையான இரண்டு-பக்க போட்டிகள் சாம்பியன்களை உருவாக்குவதற்கான போட்டிகளாக ஏற்பாடு செய்யப்படுகின்றன. பல விளையாட்டுக் கழகங்கள் ஒவ்வோர் ஆண்டும் வழக்கமான விளையாட்டுப் பருவத்தினை உருவாக்கி அதில் போட்டிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் வருடாந்திர வாகையாளரை உருவாக்குகின்றன. இத்தகைய வாகையாளர்களை உருவாக்கும் நூற்றுக்கணக்கான விளையாட்டுப்போட்டிகள் தனிநபர் விளையாட்டுகளாகவும், குழு விளையாட்டுகளாகவும் உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன. ஓட்டப்பந்தயம் போன்ற சில விளையாட்டுகளில், பல போட்டியாளர்கள் ஒருவரை எதிர்த்து மற்றொருவர் என்ற போட்டி மனப்பாங்குடன் பங்கேற்று வெற்றி பெற முயற்சிப்பர்.\nதடகளம் அல்லது உடல் திறமையின் அடிப்படையில் விளையாடப்படும் போட்டிகள் மட்டுமே தொடக்கக் காலத்தில் விளையாட்டுப் போட்டிகள் என அங்கீகரிக்கப்பட்டன. ஒலிம்பிக் விளையாட்டுகள் போன்ற பெரிய போட்டிகளில் இந்த வரையறைக்குள் அடங்கும் விளையாட்டுகள் மட்டுமே ஒப்புக் கொள்ளப்பட்டன[3]. உடல் திறனைப் பயன்படுத்தாமல் முன்னெடுக்கப்படும் விளையாட்டுகளைத் தவிர்த்து ஐரோப்பிய கழகம் போன்ற அமைப்புகள் விளையாட்டை வரையறுக்கின்றன [2]. இருப்பினும் உடல் ரீதியான நடவடிக்கைகள் ஏதுமின்றி போட்டியிடத் தக்க பல விளையாட்டுகள் மன விளையாட்டுகள் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகளாக அங்கீகரிக்கப்படுகின்றன. சதுரங்கம், சீட்டுக்கட்டு போன்ற விளையாட்டுகளை அனைத்துலக ஒலிம்பிக் செயற்குழு விளையாட்டுப் போட்டிகளாக அங்கீகரித்துள்ளது. அனைத்துலக விளையாட்டு கூட்டமைப்பும் ஐந்து மன விளையாட்டுகளை விளையாட்டுப் போட்டிகளாக அங்கீகரித்துள்ளது [4][5]. மேலும் விளையாட்டுப் போட்டிகளாக கருதப்பட கோரும் மன விளையாடுகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்துகிறது [1].\nவிளையாட்டு பொதுவாக விதிகள் அல்லது விதிமுறைகளின் தொகுப்பால் நிர்வகிக்கப்படுகிறது, இவ்விதிகள் நியாயமான போட்டியை உறுதிப்படுத்த உதவுகின்றன. வெற்றியாளர்களை தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்க உதவும் தீர்ப்பை அனுமதிக்கின்றன. உடல் திறனைப் பயன்படுத்தி இலக்குகளை அடைவது அல்லது புள்ளிகளை ஈட்டுவது போன்ற செயல்பாடுகள் மூலம் வெற்றிபெறுதலை விதிகள் இறுதி செய்கின்றன. சில நிகழ்வுகளில் நுட்ப செயல்திறன் அல்லது கலை உணர்ச்சி போன்ற குறிக்கோள் அல்லது அகநிலை நடவடிக்கைகள் போன்ற விளையாட்டுச் செயல்திறன் கூறுகளை ஆராய்ந்தும் நடுவர்கள் வெற்றிகளை உறுதி செய்கிறார்கள்.\nவிளையாட்டுத்திறன் பதிவுகள் பெரும்பாலும் பராமரிப்பில் வைக்கப்படுகின்றன, மேலும் சில பிரபலமான விளையாட்டுகளுக்கு இந்த தகவல்கள் பரவலாக அறிவிக்கப்படுகின்றன அல்லது விளையாட்டு செய்திகளில் அறிவிக்கப்படுகின்றன. விளையாட்டில் பங்கேற்காத பார்வையாளர்களுக்கு இதுவொரு பொழுதுபோக்கு ஆதாரமாக உள்ளது, விளையாடுவதற்காக கூடும் பெரிய கூட்டங்கள், அதைப் பார்ப்பதற்காகத் திரளும் மக்கள், விளையாட்டுப் போட்டி மற்றும் அதன் ஒளிபரப்பு எனப் பலவிதமான பொழுது போக்கு அம்சங்கள் விளையாட்டுடன் தொடர்பு கொண்டுள்ளன. விளையாட்டுப் பந்தயம் சில சமயங்களில் கடுமையாக ஒழுங்குபடுத்தப்படுகிறது, சில சமயங்களில் விளையாட்டை மட்டுமே மையமாகக் கொண்டும் நிகழ்கிறது.\nஉலகளாவிய அளவில் விளையாட்டுத் தொழில் 2013 ஆம் ஆண்டு வரை $ 620 பில்லியன் மதிப்புள்ளதாக இருந்ததாக ஏ.டி. கியர்னி என்ற ஆலோசனை மையம் தெரிவிக்கிறது [6]. விளையாட்டுலகில் மிகவும் அணுகக்கூடியதாகவும், நடைமுறையில் எளிதாக பயிற்சி பெறக்கூடியதாகவும் உள்ள விளையாட்டுப் போட்டியாக ஓட்டப்பந்தயம் கருதப்படுகிறது. அதேவேளையில் அதிக அளவு தீவிரப் பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டாக கால்பந்துப் போட்டி கருதப்படுகிறது [7][8].\nவிளையாட்டுப் போட்டியைக் குறிக்கும் \"Sport\" என்ற ஆங்கிலச் சொல் ஓய்வு என்ற பொருள் கொண்ட பழைய பிரெஞ்சு சொல்லான desport என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஓய்வு நேரத்தில் மனிதர்கள் மகிழ்ச்சியுடன் பொழுது போக்க பயன்படுவது விளையாட்டு என்ற வரையறை 1300 ஆம் ஆண்டிலேயே பழைய ஆங்கிலத்தில் இருந்துள்ளது [9].\nசூதாட்டமும் இதே நோக்கத்திற்காக நடத்தப்படும் பிற ஆட்டங்களும் என்ற பொருளும் விளையாட்டு என்ற சொல்லுக்குள் அடங்குகிறது. இதைத் தவிர வேட்டையாடுதல், பயிற்சிகள் தேவைப்படும் பிற விளையாட்டுகள், உடற்பயிற்சி உள்ளிட்ட பிறவும் இச்சொல்லுக்கான பிற பொருள்களாகும்[10]. உடல் தளர்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக ஈடுபடும் செயல்பாடு வி்ளையாட்டு ஆகும் என்று ரோகெட் என்ற அறிஞர் விளையாட்டை வரையறை செ���்கிறார். ஒரு மாற்றம் மற்றும் பொழுது போக்கு என்பனவும் விளையாட்டுக்கு இணையான சொற்களாக கருதப்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார் [11].\nவிளையாட்டு என்பதைக் குறிக்க இங்கிலாந்தில் \"sport\" என்ற ஒருமைச் சொல்லை பெரும்பாலான வட்டார வழக்குகளில் பயன்படுத்துகிறார்கள். அதேபோல \"sports\" என்ற சொல் பன்மையைக் குறிப்பதாகக் கொண்டு கால்பந்து , ரக்பி போன்ற குழு விளையாட்டுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்க ஆங்கிலத்தில் இவ்விரு வகைகளுக்குமே \"sports\" என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது.\nஅனைத்துலக ஒலிம்பிக் குழு சதுரங்கம் உள்ளிட்ட சில பலகை விளையாட்டுகளை விளையாட்டுப் போட்டி என அங்கீகரித்துள்ளது.\nகுதிரைச் சவாரி என்பது ஒரு விளையாட்டுப் போட்டி\nமற்ற ஓய்வு நேரச் செயல்பாடுகளிலிருந்து விளையாட்டைப் பிரிக்கும் அம்சங்களை துல்லியமான வரையறையானது ஆதாரங்களுக்கு இடையில் வேறுபடுத்துகிறது. விளையாட்டுப் போட்டி என்பதற்கான மிகவும் நெருக்கமான வரையறையை அனைத்துலக விளையாட்டுப் போட்டி கூட்டமைப்புகளின் உலகளாவிய கூட்டமைப்பு அளித்துள்ளது. விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பு, கால்பந்து சங்கம், தடகள விளையாட்டுச் சங்கம், சைக்கிள் பந்தய சங்கம், குதிரைப் பந்தயச் சங்கம், டென்னிசு வீரர்கள் சங்கம் உள்ள பல்வேறு பெரிய சங்கங்களையும் இக்கூட்டமைப்பு உள்ளடக்கியுள்ளது. எனவேதான் இக்கூட்டமைப்பை அனைத்து விளையாட்டுச் சங்கங்களின் உண்மையான பிரதிநிதி என்று கருதுகிறார்கள்.\nஅனைத்துலக விளையாட்டுப் போட்டி கூட்டமைப்புகளின் உலகளாவிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டி என ஒரு விளையாட்டைக் கருத பின் வரும் சில அம்சங்கள் அவ்விளையாட்டில் இருக்க வேண்டுமென பரிந்துரைக்கிறது :[1].\nபோட்டி மனப்பாங்கு கொண்டதாக இருக்க வேண்டும்.\nஎந்த உயிரினத்திற்கும் துன்பம் விளைவிக்கக் கூடாது.\nவிளையாட்டுக் கருவிகள் உற்பத்தி ஒரு தனி நபரைச் சார்ந்திருக்கக் கூடாது.\nயோகத்தால் வெல்வதாக விளையாட்டு அமையக்கூடாது.\nரக்பி கால்பந்து அல்லது தடகள விளையாட்டு போன்ற முதன்மை விளையாட்டுகள், சதுரங்கம் போன்ற மன விளையாடுகள், பார்முலா 1 போன்ற மோட்டார் பந்தய விளையாட்டுகள், பில்லியர்ட் போன்ற ஒருங்கிணைப்பு விளையாட்டுகள், விலங்கு ஆதரவிலான குதிரைச்சவாரி விளையாட்டு போன்றவற்றையும் இக்கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள் என்கிறது. விளையாட்டுப் போட்டிகளில் மன விளையாட்டுகள் சேர்க்கப்படுவது குறித்த உலகளாவிய புரிதல்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, இதனால் மன விளையாட்டுகளுக்கு நிதியளிக்க மறுக்கப்பட்டு சட்டரீதியான சிக்கல்கள் தோன்ற வழியேற்படுகிறது [12]. இதனாலேயே கூட்டமைப்பு குறைந்த எண்ணிக்கையிலான மன விளையாட்டுகளை விளையாட்டுப் போட்டி என அங்கீகரிக்கிறது.\nஅதிகமான நபர்களால் விளையாடப்படும் காணொளி விளையாட்டுகள் எனப்படும் வீடியோ விளையாட்டுக்கள் குறிப்பாக மின்-விளையாட்டுகள் என்றும் அழைக்கப்படும் விளையாட்டுக்களையும் இவ்வரையறை குறிக்கும் என்ற அளவிற்கு விளையாட்டுப் போட்டி என்பதன் பொருள் விரிவடைந்து வருகிறது. ஆனால் இவ்வகை உடல் திறன் சாராத விளையாட்டுகள் அனைத்துலக விளையாட்டுக் கூட்டமைப்பால் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. முக்கியமான விளையாட்டு அமைப்பான ஐரோப்பிய கவுன்சில் பரிந்துரையில் விளையாட்டுப் போட்டி என்பது அனைத்து வகையான உடல் திறன் செயல்பாடுகளையும் குறிக்கிறது, சாதாரணமாக அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட பங்கேற்புகள் மூலம் உடற்பயிற்சி மற்றும் மன நலத்தை வெளிப்படுத்தும் அல்லது மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். சமூக உறவுகளை உருவாக்கும் அல்லது அனைத்து மட்டங்களிலும் போட்டியின் முடிவுகளைப் பெறும் [13].\nஒரு விளையாட்டுப் போட்டிக்கு அத்தியாவசியத் தேவையாக போட்டிமனப்பான்மை இருக்க வேண்டுமா என்பது தொடர்பாக எதிர்மறையான பார்வைகளும் நிலவுகின்றன. போட்டியிடும் கிட்டத்தட்ட அனைத்து தொழில்முறை விளையாட்டுகளின் சர்வதேச ஒலிம்பிக் குழு அல்லது அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளின் கூட்டமைப்பு ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் போட்டிமனப்பான்மை அவசியம் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது [1], எல்லாவிதமான உடலியல் செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாக விளையாட்டின் வரையறையை விரிவுபடுத்த வேண்டும் என பிற அமைப்புகள் பரிந்துரைக்கின்றன. உதாரணமாக வெறும் மனமகிழ்ச்சிக்காக நடத்தப்படும் அனைத்து வகையான போட்டிகளையும்கூட விளையாட்டுப் போட்டிக்கான வரையறையில் சேர்க்க வேண்டும் என ஐரோப்பிய விளையாட்டுக் கழகம் பரிந்துரைக்கிறது.\nபள்ளிக்கூட நாட்களிலிருந்தே இத்தகைய ���ோட்டி மனப்பாங்கற்ற விளையாட்டுப் போட்டிகளை பாரம்பரியமாக நடத்தி வந்தால் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பை அதிகரிக்க இயலும் என்றும் தோல்வியினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க முடியும் என்றும் கருதப்படுகின்றது. இருந்தாலும் இத்தகைய நோக்கம் கொண்ட நகர்வுகள் விவாதத்திற்குரியனவாகவே உள்ளன [14][15].\nபோட்டியிடும் நிகழ்வுகளில், பங்கேற்பாளர்கள் தாங்கள் ஈட்டும் முடிவு அடிப்படையில் வகுக்கப்படுகின்றனர் அல்லது வகைப்படுத்தப்படுகின்றனர், பெரும்பாலும் அவர்களின் செயல்திறனை ஒப்பிட்டு மேலும் பல குழுக்களாக பிரிக்கப்படுகிறார்கள் (எ.கா. பாலினம், எடை மற்றும் வயது). முடிவுகளின் அளவீடு புறநிலை அல்லது அகநிலை, சார்ந்ததாக உள்ளது. உதாரணமாக ஓட்டப்பந்தயத்தில் நிச்சயமாக ஓடி முடிக்கும் நேரம் ஒரு புறநிலை அளவீடு ஆகும். சீருடற்பயிற்சி மற்றும் நீரில் குதித்து மூழ்குதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளின் இறுதி முடிவுகள் போட்டி நடுவர்களால் தீர்மானிக்கப்படும் அகநிலை சார்ந்தவையாக உள்ளன. இவ்வாறே குத்துச்சண்டை போன்ற பல தற்காப்புக் கலை போட்டிகளிலும் அகநிலை நிலை அளவீடுகளே பயன்படுத்தப்படுகின்றன.\n↑ \"World Mind Games\". SportAccord. மூல முகவரியிலிருந்து 8 May 2012 அன்று பரணிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2017, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-chennai-weather-crime-politics-anti-hindi-bigil-vijay/", "date_download": "2021-01-19T19:41:31Z", "digest": "sha1:JF3YA5LKCNOXOIWZZHYLQAROGZNOVSIV", "length": 46841, "nlines": 160, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news updates: 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு", "raw_content": "\nTamil Nadu news updates: 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு\nTamil Nadu news today live updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கை பின் தொடருங்கள்.\nTamil Nadu news today live updates: கோவாவில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கிறார்கள். இதில், ஜி.எஸ்.டி வரி ஒழுங்குமுறை பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் வின்கலத்திலிருந்து நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு இல்லாமல். போனது. விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் இஸ்ரோவின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்குமா\nநடிகர் விஜய் தனது பிகில் பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில், பேனர் விழுந்ததால் லாரியில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில்,பேனர் வைத்தவர்களை விட்டுவிட்டு பேனர் அச்சடித்தவர்களையும், லாரி டிரைவரையும் குற்றம் சொல்வது சரியல்ல என்று கூறினார். விஜயின் இந்த கருத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் 5 காவல் ஆய்வாளர்களையும் நெல்லையில் 2 காவல் ஆய்வாளர்களையும் பணி இடமாற்றம் செய்து டிஐஜி பிரவீன் குமார் அபிநபு உத்தரவிட்டுள்ளார்.\nஇது போன்ற, தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல், விலை நிலவரத்தை தெரிந்துகொள்ள இந்த லைவ் ப்ளாக்கை பின் தொடருங்கள்.\nTamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இங்கே காணலாம்.\n40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு\nதமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதிருப்பூர் ஆட்சியர் பழனிசாமி மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக விஜய கார்த்திகேயன் நியமனம்.\nநாமக்கல் ஆட்சியராக இருந்த ஆசியா மரியம் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக மேகராஜ் நியமனம்\nதாம்பரம் – நெல்லைக்கு சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அறிவிப்பு\nதிருச்சி - தாம்பரம் சிறப்புக் கட்டண ரயில் அக்.5ம் தேதி மதியம் 2.30 மணிக்கு இயக்கம், மறுமார்க்கத்தில் அக். 9ம் தேதி காலை 5 மணிக்கு தாம்பரத்திலிருந்து ரயில் புறப்படும்.\nதாம்பரம் - நெல்லைக்கு சுவிதா சிறப்புக் கட்டண ரயில் ���க். 5ம் தேதி இரவு 8.50 மணிக்கு இயக்கம், மறுமார்க்கத்தில் அக். 8ம் தேதி இரவு 9.40 மணிக்கு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.\nசேலம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nசேலம் ரயில் நிலையத்திற்கு கடிதம் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.\nலதா ரஜினிகாந்த்துக்கு மத்திய அமைச்சர் பாராட்டு\nஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையில் அமைதியையும், பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கான கல்வியாளராக லதா ரஜினிகாந்த் பாராட்டத்தக்க வேலையைச் செய்கிறார் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பாராட்டியுள்ளார். டில்லியில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்கை, லதா ரஜினிகாந்த் சந்தித்துப்பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற நடவடிக்கை – மோடி டுவீட்\nதூய்மை இந்தியா எனும் காந்தியின் கனவை நிறைவேற்ற கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் ஐநாவில் இந்தியா நடத்தும் காந்தியின் பிறந்தநாள் விழா அவரது எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் என்று பிரதமர் மோடி, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nகீழடியில் சர்வதேச அருங்காட்சியகம் – ஸ்டாலின் கோரிக்கை\nகுஜராத் மாநிலத்தில் சர்வதேச அருங்காட்சியகம் அமைக்கப்படுவதை போன்று, கீழடியிலும் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர் நாகரிகத்தின் தொன்மையை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nவரிச்சலுகைக்கு எதிர்ப்பு : கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிசலுகை அளிப்பதன் மூலம் பொருளாதாரம் உயரும் என்ற முடிவு தவறானது. வரிச்சலுகை அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து அக்.10ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.\nசிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது – சிபிஐ பதில் மனு தாக்கல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என டில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் ஜாமின் மனு மீதான விசாரணை 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், சிபிஐ பதில் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது\nவரிகுறைப்பு அறிவிப்பால் தொழில்துறை முன்னேற்றம் அடையும் – ஜி.கே.வாசன்\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள கார்பரேட் வரி குறைப்பால்,நாட்டின் தொழில்துறை முன்னேற்றம் அடையும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி 30 சதவீதம் என்று இருந்த நிலையில் தற்போது 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஆடவர் 52கி உடல் எடை பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்; அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் Saken Bibossinov-ஐ 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.\nஅட இந்த உத்தரவு நல்லாயிருக்கே\nபேருந்து நிலைய வளாகங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nமேட்டூர் அணை - நீர் திறப்பு குறைப்பு\nமேட்டூர் அணையில் நீர் திறப்பு 12,000 கன அடியில் இருந்து 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த கமல்ஹாசன்\nமேற்குவங்கத்தில் நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து சென்னை வந்துள்ள 40 குழந்தைகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார்.\nதேனாம்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை இரு மார்க்கத்திலும் அவர் பயணம் செய்திருக்கிறார்.\nமேற்குவங்கத்தில் நக்சல் பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து சென்னை வந்துள்ள 40 குழந்தைகளுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மெட்ரோ ரயிலில் பயணம்.\n* தேனாம்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை இரு மார்க்கத்திலும் பயணம்..#KamalHaasan | #MetroRail pic.twitter.com/a6dIB8cYjA\nமாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு\nகாஞ்சிபுரம் மாவட்டம் மால்லபுரத்திர்க்கு அடுத்த மாதம் 11ம் தேதி பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வருகை தரவுள்ளனர். அங்கு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இரு தலைவர்களும், கடற்கரைக் கோயில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், ஆதிவராக மண்டபம், கோவர்த்தன மண்டபம் உள்ளிட்ட புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர்.\nபின்னர் இருநாடுகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அந்த பகுதிகளில் சீன பாதுகாப்பு துறை அதிகாரிகள், சுற்றுலா துறை அதிகாரிகள், உள்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - சிபிஐ அறிக்கை தாக்கல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்தும், காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல். செய்துள்ளது.\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வருடத்திற்கு ஒருமுறை பொதுக் குழுவையும், 2 முறை செயற்குழுக் கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது சட்ட விதி. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இணைப்புக்கு பின்னர், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 12 -ஆம் ஆண்டில் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. 2018-ல் பொதுக் குழுவை கூட்டாதது தொடர்பான காரணத்தை அ.தி.மு.க. இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வாயிலாக தகவல் அனுப்பியது. தி.மு.க. அக்டோபர் 6ஆம் தேதியன்று பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், டிசம்பர் மாதத்தில் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தி முடிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பொதுக் குழுவை கூட்டி, தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுப்போம் என்ற உறுதிமொழியை அதிமுக தலைமை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமீன் துகள்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nமீன் துகள்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோவாவில் நடைபெற்ற 37-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.\nவிஜய் மீது ��ொன்.ராதா மறைமுக தாக்கு\nபிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் துப்புரவு தொழிலாளர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹிந்தி எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு மக்களை திசை திருப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேடி வருவதாக குற்றம்சாட்டினார். நாடு முழுவதும் தமிழ் மொழி பரவ சீரிய முறையில் வேலைகள் செய்யவேண்டும் என்றார்.\nபின்னர், நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என குறிப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், அவர்களும் நாட்டின் குடிமக்களே என்றார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் நிர்வாகி புகார் மனு. சோனியா, ராகுலை தரக்குறைவாக பேசியதாக சென்னை கிழக்கு மாவட்ட காங். கமிட்டி தலைவர் ராஜசேகரன் மனு\nசித்தனாதன் விபூதி நிறுவனத்தாரின் வீட்டில் ஐடி ரெய்டு\nபழனியில் சித்தனாதன் விபூதி நிறுவனத்தாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை.\n20 நாட்களுக்கு முன்பு சித்தனாதன் விபூதி கடையில் நடந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது..\nகாப்பான் பார்த்தால் மரக்கன்றுகள் இலவசம்\nசேலத்தில், காப்பான் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களுக்கு, மரக்கன்றுகளை இலவசமாக விநியோகம் செய்தனர். பட வெளியீட்டை கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடிய சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகிகள், திரையரங்கு வாசலில் சுமார் 700 மரக்கன்றுகளை வழங்கினார்கள். சூர்யாவின் கோரிக்கையை ஏற்று, நகரில் எந்த பகுதியில் டிஜிட்டல் பேனர்களை வைக்கவில்லை என்று கூறிய ரசிகர்கள், அடுத்தகட்டமாக இலவச ஹெல்மெட் வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nவரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை\nவரிச்சலுகை அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று கூறியுள்ளார்.\n2 வாரங்களில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nதேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசுங்க சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 100 பேர் கைது\nசுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லட்சுமணம்பட்டி சுங்க சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டபொம்மன் வேடமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுங்க சாவடிக்கு பூட்டு போட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்து சென்றனர்.\nஅரசாங்கத்தின் அலட்சியத்தால் பல ரகுக்கள், பல சுபஸ்ரீக்கள் கொல்லப்பட்டுள்ளனர் - கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ள வீடியோவில், அரசாங்கத்தின் அலட்சியத்தால் பல ரகுக்கள், பல சுபஸ்ரீக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரங்கல் தெரிவித்துக் கொண்டிருப்பதற்காக மட்டுமே நாம் இங்கு இல்லை. இதை நிறுத்தவைப்பது நமது கடமை. அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.\nதலைமை நீதிபதி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து மனு தாக்கல்; முடிவு ஒத்திவைப்பு\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி பணி இடமாற்றம் செய்த கொலிஜியம் பரிந்துரையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்த முடிவை நீதிமன்ற ஒத்திவைத்துள்ளது.\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம் : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீசார் விசாரணை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யாவின், தந்தை வெங்கடேசன் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சீப் மெடிகல் ஆபீசர் ஆக பணிபுரிந்து வருவதால் தேனி தனிப்படை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் விசாரணை\nபானஜியில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது\nகோவா மாநிலத்தில் உள்ள பானஜியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எ���்.டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மாநிலங்களின் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.\nமும்பையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nமும்பையில் உள்ள லோகமான்ய திலகர் சாலையில் உள்ள நான்கு மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பனியியில் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் ஈடுபட்டுள்ளனர்.\nகெத்து, வச்சு செய்வேன் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nநிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்: ஒரு மொழிக்கு ஆதாரம் என்பது சொற்கள். கெத்து, வச்சு செய்வேன் என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருந்தது. இளைஞர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதனை பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார்.\nதமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் - உச்ச நீதிமன்றம் அனுமதி\nதமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், தேர்தல் முடிவுகள் உச்சநீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nபுதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nகோவாவில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கார்ப்பரேட் வரிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 23-ம் ஆண்டு வரை இந்த சலுகைகள் நிறுவனங்களுக்கு கிடைக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nபாலியல் வழக்கில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஉத்தரப்பிரதேசம் மாநில சட்டக் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான சின்மயானந்தா கைது செய்யப்பட்டுள்ளார்.\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது பாண்டிபஜார் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது சிறுமியை பணிக்கு அமர்த��திய புகாரில் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க கோவா சென்ற அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.எஸ்.டி கூட்டத்தில் முக்கியமான பொருட்களுக்கு வரி குறைப்பு இருக்கும். தமிழக ஆளுநரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்ததன் மூலம் அக்கட்சியின் அணுகுமுறை மாறியுள்ளதாக அறிய முடிகிறது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். நாடுமுழுவதும் தமிழை பொது மொழியாக்கினால் மகிழ்ச்சியாக இருக்கும். ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் திமுகவினர் நடத்தும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி கற்பிப்பதை நிறுத்துவதுடன் அது தொடர்பாக அறிக்கை வெளியிடத் தயாரா\nசென்னை அடையாறில் ராஜஸ்தான் கடற்படை வீரர் நெஞ்சில் பந்துபட்டு உயிரிழப்பு\nசென்னை ஐஎன்எஸ் அடையாறில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராஜஸ்தானை சேர்ந்த இந்திய கடற்படை வீரர் ஜோகிந்தர் நெஞ்சில் பந்துபட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.\nமதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\nபேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் உரிய அனுமதியின்றி ரவி என்பவருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த சீனிவாசன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ரயில்வே பணியிடத் தேர்வுகள் - மின்சார வாரியத் தேர்வுகள் - 'சிவில் நீதிபதிகள்' தேர்வு என மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை வட மாநிலத்தவருக்கு வாரி வழங்கி - தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில், தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டுவர முன்வராவிட்டால் இளைஞர் பட்டாளத்தைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன் என்று தெரிவித்தார்.\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு 21,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மேலும், அக்டோபர் 24 முதல் அக்டோபர் 26 வரை ஆகிய 3 நாட்களும் ஒட்டு மொத்தமாக சென்னையில் இருந்து 10,940 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8,310 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\nசட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டதால் ஏற்கெனவே தேவஸ்தான பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட சேகர் ரெட்டி, தமிழகம் சார்பில் தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை ஆந்திர அரசு மீண்டும் நியமித்துள்ளது.\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/the-will-of-god/", "date_download": "2021-01-19T18:41:44Z", "digest": "sha1:W345XEB6SVALTFPGT3JAVAYSVJ7SZ44P", "length": 7004, "nlines": 100, "source_domain": "tamilchristianmessages.com", "title": "தேவ சித்தம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள் தேவ சித்தம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nநவம்பர் 07 தேவ சித்தம் 1 யோவான் 2:15-25\nஎன்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” (1 யோவான் 2:17)\nதேவன் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், அவருடைய சித்தத்தை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நாம் நம்முடைய தீர்மானங்கள், செயல்பாடுகளில் தேவனுடைய சித்தத்தை அறிந்து செய்வதே நமக்கு நன்மையானது, பாதுகாப்பானது. ஆண்டவராகிய இயேசுவுக்கு யார் பிரியமானவர்கள் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்ததின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்கு சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார். (மத் 12 : 50 ).\nபவுல் கொலோசே பட்டணத்தில் இருந்த விசுவாசிகளுக்காக எப்படி ஜெபிக்கிறார் என்று பாருங்கள். அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும் ……. உங்ககளுக்கு வேண்டுதல் செய்கிறோம்’ (கொலோ 1:9).\nஇன்றைக்கு அநேகர் தேவ சித்தத்தை தங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றாததால் எவ்வளவு கண்ணீர் விடுகிறார்கள் தங்களுடைய திருமணத்தில் எத்தனை வாலிபர்கள், வாலிப பெண்கள், தேவனுடைய சித்தத்த���த் தேடுவதற்கு பதிலாக பணத்தையும், படிப்பையும், அழகையும் பார்த்துச் செயல்பட்டு விடுகிறார்கள். எத்தனை கிறிஸ்தவ பெற்றோர்கள் அவ்விதம் செயல்பட்டு வருத்தப்படுகிறார்கள்.\nதேவனுடைய சித்தம் அறிந்து செயல்படுகிற வாழ்க்கை நமது ஆவிக்குரிய முதிர்ச்சியைக் காட்டுகிறது. ‘தேவனுடைய …….. சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். (ரோமர் 12:2) நாமும் பவுலைப் போல ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் ‘என்று ஒவ்வொரு அடியிலும் ஜெபத்தோடு செயல்படும் போது தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் பார்க்கமுடியும். பின்னானவைகளை விட்டு இனியாகிலும் தேவனுடைய சித்தத்தைத் தேடு. தேவன் ஒருபோதும் கை விடார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/09055951/We-will-not-screen-films-in-theaters-if-requests-are.vpf", "date_download": "2021-01-19T17:02:46Z", "digest": "sha1:KEI4MIC5PACHRDMULSUUSZIESYJPZEYE", "length": 11446, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "We will not screen films in theaters if requests are not met: Producers surprise announcement || கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தியேட்டர்களில் படங்களை திரையிட மாட்டோம்: தயாரிப்பாளர்கள் திடீர் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தியேட்டர்களில் படங்களை திரையிட மாட்டோம்: தயாரிப்பாளர்கள் திடீர் அறிவிப்பு + \"||\" + We will not screen films in theaters if requests are not met: Producers surprise announcement\nகோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தியேட்டர்களில் படங்களை திரையிட மாட்டோம்: தயாரிப்பாளர்கள் திடீர் அறிவிப்பு\nகோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தியேட்டர்களில் படங்களை திரையிட மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 09, 2020 05:59 AM\nதமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:\n“அரசாங்கத்தின் அனுமதியோடு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கடிதத்தில் குறிப்பிட்ட எங்கள் விஷயத்தில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் எங்களால் புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். தயாரிப்பாளர்களாகிய நாங்கள் சிறிய தொகை முதல் 60 அல்லது 70 கோடி வரை ஷேர் வரும் படங்களை தயாரித்து வெளியிட்டு வந்துள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோல் வருமா என்பது இயலாத காரியம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களது படங்களை திரையரங்குகளில் திரையிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே சில முடிவுகள் எடுக்க வேண்டுகிறேன். 10 வருடங்களாக கியூப், விபிஎப் கட்டணத்தை தயாரிப்பாளர்களாகிய நாங்கள் செலுத்தி வந்தோம். இனிமேல் இந்த கட்டணத்தை எங்களால் செலுத்த முடியாது. திரையரங்கு ஷேர் விகிதங்கள் 50, 40, 30 என்பது மிகவும் குறைவு என்பதால் தியேட்டர்களை திறக்கும் முன்பு இவற்றை மாற்றி அமைக்க வேண்டும். திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் வரும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பகுதி தர வேண்டும். ஓடிக்கொண்டிருக்கும் படங்களை திடீரென்று நிறுத்துவதையும் தரமான படங்களை “பிக்கப்” ஆவதற்கு வாய்ப்பளிக்காமல் மறுப்பதையும் தவிர்க்க வேண்டும். கன்பர்மேஷன் என்ற பெயரில் எடுத்து நடத்தும் தியேட்டர்களுக்கு படங்கள் கொடுக்க மாட்டோம். இந்த கோரிக்கைகளை பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தெருவோரக்கடையில் சாப்பிட்ட அஜித்குமார்\n2. ரஜினி, கமலுடன் நடித்தவர் கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர்\n3. ஹிருத்திக் ரோஷன் நடிக்க இந்தியில் ‘ரீமேக்’ ஆகும் விஜய்யின் ‘மாஸ்டர்'\n4. பட அதிபர்களை நஷ்டப்படுத்துவதாக நயன்தாரா, ஆண்ட்ரியா மீது புகார்\n5. சூப்பர் குட் பிலிம்சின் 90-வது படம் ‘களத்தில் சந்திப்போம்,’ 300 தியேட்டர்களில் திரையிடப்படும் பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/01/08123347/Legendary-characters.vpf", "date_download": "2021-01-19T17:56:10Z", "digest": "sha1:IA37G3L7IENZWSDQPC4UDHW2DEQKQPV3", "length": 14087, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Legendary characters || புராண கதாபாத்திரங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுதலை - கர்நாடகா சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபுராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...\nதவ வலிமை மிகுந்தவர்களில் ஒருவர் கபிலா முனிவர். ஒரு முறை இவர் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது சகாரா என்ற மன்னனின் 60 ஆயிரம் பிள்ளை களால், கபிலா முனிவரின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் கோபம் கொண்ட கபிலா முனிவர், அந்த 60 ஆயிரம் பேரையும் தன் பார்வையின் உக்கிரத்தால் எரித்து சாம்பலாக்கினார். இதனால் அவர்களின் ஆன்மா மேல் உலகம் செல்லாமல் தவித்தது. சகாரா மன்னனின் வழி வந்தவர் பகீரதன். இவர் தன்னுடைய முன்னோர்கள் சாப விமோசனம் பெற்று முக்தி அடைவதற்காக சிவனை நினைத்து தவம் செய்தார். இதையடுத்து ஆகாய கங்கையைக் கொண்டு சிவலிங்கத்தை அபிஷேகித்தால், அவரது முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று கூறப்பட்டது. இதையடுத்து பகீரதன் கடுமையான தவம் செய்து, ஆகாய கங்கையை பூமிக்குக் கொண்டு வந்து, சிவனை பூஜித்தார். இதனால் அவரது முன்னோர்களுக்கு மோட்சம் கிடைத்தது.\nகந்தன், சுப்பிரமணியன், ஆறுமுகன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இவர், தமிழ்க் கடவுள் முருகன் என்றும் பெயர் பெற்றுள்ளார். தேவர்களை சிறையில் அடைத்து துன்புறுத்தி வந்த சூரபதுமர்களை அழிப்பதற்காக சிவபெருமானை அனைவரும் வேண்டினர். இதையடுத்து சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அதனை வாயு பகவான் சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. இந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்கள் 6 பேரால் வளர்க்கப்பட்டனர். இதனால் அவ���் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். அன்னை பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக மாற்றி ஞானப் பால் ஊட்டினார். பின்னர் அவருக்கு சக்தி வேலை வழங்கி சூரபதுமர்களை அழிக்க அனுப்பி வைத்தார்.\nபகவான் கிருஷ்ணரின் கரங்களில் இருக்கும் கதையின் பெயரே கவுமோதகி. சங்கு, சக்கரத்தைப் போன்று மிகவும் சக்தி வாய்ந்தது இந்த கதாயுதம். அந்த கவுமோதகி என்னும் கதாயுதத்திற்கு, நீரின் கடவுளாக விளங்கும் வருண பகவானை, திருமால் பரிசளித்தார். அது காடவ காடுகளில் ஏற்பட்ட பெரும் நெருப்பினை அழிப்பதற்கு உதவியாக இருந்தது. பின்னாளில் இது நிகழும் என்பதை கருதிக் கொண்டே அவ்வாறு கிருஷ்ணர் செய் திருந்தார். அதன்படியே காடவ காடுகளின் நெருப்பினை கவுமோதகியின் சக்தியைக் கொண்டு வருண பகவான் தடுத்து நிறுத்தினார்.\nதிருதிராஷ்டிரனின் மகன்கள், 100 பேர் கவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். திருதிராஷ்டிரனின் மனைவியான காந்தாரி, வயசா என்ற முனிவரிடம் தனக்கு 100 பிள்ளைகள் வேண்டும் என்று வேண்டினாள். அதே வரத்தை அவர் அளித்தார். அதன்படி காந்தாரி கர்ப்பம் தரித்தாள். ஆனால் இரண்டு வருடங்களாக கர்ப்பத்தை தாங்கியிருந்தும், குழந்தை வெளிவரவில்லை. இதனால் காந்தாரி பெரும் வேதனை அடைந்தாள். அவரது கருவில் இருந்து வெளிப்பட்டது குழந்தையாக இல்லாமல், வெறும் சதை பிண்டமாக இருந்தது. அதனை வயசா முனிவர், 100 துண்டுகளாக்கும்படி உத்தரவிட்டார். அப்போது காந்தாரி தனக்கு ஒரு பெண் குழந்தையும் வேண்டும் என்று கேட்டாள். இதையடுத்து 101 துண்டுகளாக்கப்பட்டது. அந்த பிண்டங்கள் 100 ஆண் பிள்ளைகளாகவும், ஒரு பெண் பிள்ளையாகவும் உருவெடுத்தது. அவர்களே கவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த கவுரவர்கள் அனைவரும் மகாபாரத குருஷேத்திரப் போரில் பாண்டவர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவ��டம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. வெற்றியை நினைத்து ஆணவம் கொண்ட அர்ச்சுனன்\n2. கோடிப் புண்ணியம் தரும் கோமாதா வழிபாடு\n3. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்\n4. ஓய்வு நாள் அதிசயமும், பரிசேயர்களின் விவாதமும்\n5. மரம் நடு; நன்மை பெறு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/dmk/2020/12/17/dmk-women-wing-announced-protest-against-lpg-price-hike-on-december-21st", "date_download": "2021-01-19T19:22:26Z", "digest": "sha1:AXHLKT2VTCZSBMEZ3V3ZE5UZ36UTDXXI", "length": 13493, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dmk women wing announced protest against lpg price hike on december 21st", "raw_content": "\n15 நாளில் ரூ.100-க்கு மேல் உயர்த்திய மோடி அரசு: டிச.,21ல் திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு\nபெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு என இதயத்தில் ஈரமில்லாமல் பா.ஜ.க. அரசு அறிவித்துக் கொண்டே இருப்பது மனித நேயமற்றது மட்டுமின்றி, நாட்டு மக்களின் வாழ்க்கைப் பின்புலம் அறியாத அலட்சியமும் ஆகும்\nகொரோனா காலத்திலும், 15 நாட்களில் 100 ரூபாய்க்கு மேல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் - அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி., அவர்கள் தலைமையில் உள்ள மகளிர் அணியினர் சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் டிசம்பர் 21 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “15 நாள் இடைவெளிக்குள் இருமுறை கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தியிருப்பதும், தொடர்ச்சியாக அதன் விலையை உயர்த்தி வருவதும், இந்தியக் குடும்பங்களின் “குடும்ப வரவு செலவுக் கணக்கில்” கடும் பற்றாக்குறை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனா கொடுங்காலத்தில் – பெரும்பாலான குடும்பங்களில், யாராவது ஒருவர் வேலை வாய்ப்பை இழக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. பல குடும்பங்களில் குடும்பத் தலைவரே வேலை வாய்ப்பைப் பறிகொடுத்து, பொருளாதார ரீதியாகப் பலவீனப்பட்டு நிற்கும் நிலை உருவாகியிருக்கிறது. ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் எல்லாம் இதுவரை சந்தித்திராத வருமான இழப்பையும் சரிவையும் இந்த க���ரோனா காலத்தில் சந்தித்துள்ளன.\n“நிவர்” புயல் பாதிப்பில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தும் - அரசின் நிவாரண உதவி எதுவும் வந்தடையாமலும், பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டு, மிகுந்த தவிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி- மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் கூட, வேலைக்குறைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பொருளாதாரம் ஏற்கனவே நடந்து வந்த பாதையைத் தொலைத்து விட்டு – முட்டுச் சந்தில் நின்றுவிட்டது.\nஇது போன்ற அசாதாரணமான சூழ்நிலையில், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என்று இதயத்தில் ஈரமில்லாமல் மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துக் கொண்டே இருப்பது மனித நேயமற்றது மட்டுமின்றி, நாட்டு மக்களின் வாழ்க்கைப் பின்புலம் அறியாத அலட்சியமும் ஆகும். கடந்த மே மாதத்திலிருந்து 5 முறை கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு- இப்போது 15 நாள் இடைவெளியில் 50 ரூபாய் என இரு முறை உயர்த்தி- ஒரு கேஸ் சிலிண்டரின் விலையை 710 ஆக அதிகரித்திருப்பது தாய்மார்களை நிலை குலைய வைத்துள்ளது.\nஆத்மநிர்பார் திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு.. ரூ.17 லட்சம் கோடியை ஏப்பம் விட்ட மோடி அரசு\nகொரோனா காலத்தில் கிடைக்கின்ற சொற்ப வருவாயைக் கொண்டு, சிக்கனமாகக் குடும்பத்தை நடத்த வேண்டிய கடுமையான கட்டாயத்தில் இருக்கும் தாய்மார்களுக்கு, இந்த விலை உயர்வு தாங்க முடியாத பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. கேஸ் சிலிண்டர் விலை, அத்தியாவசியப் பொருட்களின் விலை எல்லாமே மத்திய பா.ஜ.க. ஆட்சியிலும் - அதிமுக ஆட்சியிலும் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து, தாய்மார்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ள ஆட்சியாளர்கள், அதை மறந்து, கண்ணை மூடிக் கொண்டு- அடுத்த கட்டமாக எவ்வளவு விலை உயர்த்தலாம் என்று சர்வாதிகார ஆணவத்துடன் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆகவே ஒவ்வொரு இல்லத்திலும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும்; இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும்; மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, வருகின்ற 21.12.2020 திங்கட்கிழமை அன்று மாலை 3.30 மணி அளவில், திராவிட முன்னேற்றக் கழக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் உள்ள மகளிரணியினரின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம், அமைதியான முறையில் அற வழியில், நடைபெறும். அந்தந்த மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டு - கட்சி சார்பற்ற முறையில் அனைத்துத் தரப்பு மகளிரையும் ஒன்று திரட்டி, இந்தப் பெருந்திரள் மகளிர் ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றிப் போராட்டமாக நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகத் தாய்மார்கள் எழுப்பும் முழக்கம் தலைநகர் டெல்லிக்கு எட்டட்டும்\nமக்கள் மீது விலை உயர்வை திணிக்கும் மோடி அரசு.. இதுதான் ஆட்சியாளர்களின் கடமையா\n“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை... இன்று 540 பேர் பாதிப்பு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/03/international-day-of-disabled-persons-dmk-chief-mk-stalins-statement", "date_download": "2021-01-19T19:26:02Z", "digest": "sha1:G3SQSROL3KAGLISKWM7QFJFSSNG4D5DO", "length": 9447, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "International Day of Disabled Persons DMK Chief MK Stalin's statement", "raw_content": "\n“மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் அனைத்தும் நிறைவேறும்” : மு.க.ஸ்டாலின்\n“தி.மு.கழகம் என்றென்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மதித்து, தேவைகளை நிறைவேற்றி, நலன் பேணும் அற இயக்கம்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"டிசம்பர் 3- மாற்றுத் திறனாளிகள் நாள் மக்களால் மாற்றம் ���ாணவிருக்கும் ஆட்சியில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளும், தேவைகளும் நிச்சயம் நிறைவேறும் மக்களால் மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளும், தேவைகளும் நிச்சயம் நிறைவேறும்\" எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்றாட வாழ்க்கைச் சக்கரத்தை உருட்டுவதையே, அல்லல் நிறைந்த பெரும் சவாலாக எதிர்கொள்ளும் உடன்பிறப்புகளை, ‘மாற்றுத் திறனாளிகள்’ என அழைக்கச் செய்து, அவர்களின் நலனுக்கென தனித்துறையை உருவாக்கி, தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்து அக்கறையுடன் கவனித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.\nதி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட கண்ணொளித் திட்டம் முதல், மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம் வரை, ஒவ்வொன்றையும் தனிப்பட்ட ஈடுபாட்டுடன் செயல்படுத்தி இதய நிறைவு கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு, அவர்களுக்குத் துணையாகப் பேருந்தில் பயணிப்போருக்கும் கட்டணச் சலுகை, மேற்படிப்பு பயில்வோருக்கு முழுக் கட்டணச் சலுகை எனக் கலைஞர் ஆட்சிக்காலத்தில் உரிமைகள் - சலுகைகள் பலவும் தொடர்ந்து வழங்கப்பட்டன.\nடிசம்பர் 3ஆம் நாளினை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக ஐ.நா. அவை அறிவித்துள்ள நிலையில், அந்த நாளில் நடைபெறும் தங்களுக்கான உரிமை போற்றும் நிகழ்வுகளில், தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையில் விருப்ப விடுப்பு எடுக்கும் நல்வாய்ப்பையும் வழங்கியது தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.கழக அரசு.\nஇந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் இத்தகைய வாய்ப்பை எண்ணிப் பார்க்காத நிலையில், தலைவர் கலைஞர் இதனை வழங்கினார். அடுக்கடுக்கான பல திட்டங்களையும் வகுத்தளித்தார். அந்த நன்றிப் பெருக்குடன், கலைஞரின் ஓய்விடத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வணக்கத்தைச் செலுத்தும் நெஞ்சம் நெகிழும் நிகழ்வு, ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.\nதி.மு.கழகம் என்றென்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மதித்து, தேவைகளை நிறைவேற்றி, நலன் பேணும் அற இயக்கம். விரைவில் தமிழ் மக்களின் பேராதரவுடன் மாற்றம் காணவிருக்கும் ஆட்சியில், மாற்றுத்திறனாளிகளின் சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் தடையேதுமின்றி நிறைவேறும் என்ற உறுதியினை இந்த மாற்றுத் திறனாளிகள் நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.\n“அ.தி.மு.க ஆட்களுக்கு இது டெண்டர் ஆட்சி; தமிழ்நாட்டு மக்களுக்கு இது தெண்ட ஆட்சி” - மு.க.ஸ்டாலின் விளாசல்\n“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை... இன்று 540 பேர் பாதிப்பு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2048", "date_download": "2021-01-19T19:15:46Z", "digest": "sha1:D3V5CQHHDTL6KMPTXCEA7K4P2UHZCMOI", "length": 5615, "nlines": 148, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | perarivaalan", "raw_content": "\n'விடுதலை விவகாரம் அவர்களுக்கு இடையேயானது' - உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ பதில்\nபேரறிவாளனை நிரந்தரமாக விடுவிக்க வேண்டும்\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் -ஒரு வாரத்திற்குள் வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்\nபேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு- உயர்நீதிமன்றத்தில் சிறைத்துறை தகவல்\nஏழு பேர் விடுதலை விவகாரம்; எவ்வளவு காலம் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பார்..\n மத்திய அரசிடம் ஆலோசிக்கும் கவர்னர் மாளிகை\nபரோல் முடிந்து மீண்டும் சிறை சென்ற பேரறிவாளன்\nஅப்பாவின் உடல்நிலை, தங்கை மகள் திருமணம்...பரோலில் வெளியே வந்துள்ள பேரறிவாளன்\nஒரு மாதம் பரோல்... வெளியில் வந்தார் பேரறிவாளன்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-1-2021 முதல் 23-1-2021 வரை\nபில்லி, சூனியம் நீக்��ும் எந்திர வழிபாடு\nசரிந்த தொழிலை உயர்த்தித் தரும் சர்வஜித் பைரவ சக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00724.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/vasthu/kitchen-vasthu/", "date_download": "2021-01-19T17:32:13Z", "digest": "sha1:SQSPZ26TMM5INZYYYS7ARJXNZBJETSWQ", "length": 11766, "nlines": 195, "source_domain": "www.muruguastro.com", "title": "Kitchen – Vasthu | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஒரு வீட்டில் சமையலறை எங்கு அமைத்தால் சிறப்பான பலன்கள் ஏற்படும் என்பதினை வாஸ்து சாஸ்திர ரீதியாக பார்த்தால் அக்னி மூலை என வர்ணிக்கப்பட கூடிய தென் கிழக்கு மூலையில் அமைப்பது மிக சிறப்பு. தென் கிழக்கு மூலையில் அமைக்கும் அறையில் எப்படிப்பட்ட அமைப்பு இருந்தால் சிறப்பான பலன்கள் ஏற்படும் என பார்த்தால் தென்கிழக்கு அறையில் கிழக்கு சுவற்றில் அதுவும் தெற்கை ஒட்டிய கிழக்கு சுவற்றில் சமையல் மேடை அமைக்க வேண்டும். அந்த மேடையில் அடுப்பு வைத்து கிழக்கு பார்த்து சமைப்பது போல் சமையலறை இருக்க வேண்டும். சமையல் மேடைக்கு மேல் கிழக்கு சுவற்றில் சன்னல் அல்லது வென்டிலேட்டர் அமைத்து சமையலறைக்குள் சூரிய ஒளி வருவது போல் அமைப்பது மிகவும் சிறப்பு.\nசமையல் மேடைக்கு அருகில் கிழக்கு சுவற்றில் அதுவும் வடக்கை ஒட்டிய கிழக்கு சுவற்றில் பாத்திரம் கழவுவதற்கான தொட்டி அமைப்பது, வடகிழக்கு பகுதியில் தண்ணீர் வருவது போல் வைப்பது மிக சிறப்பு. குறிப்பாக சமையல் அறையில் வடகிழக்குப் பகுதியில் பலமான பொருட்கள் எதுவும் வைக்காமல் முடிந்த வரை காலியாக விட்டு விட்டு தண்ணீர் தேக்கி வைக்க கூடிய பாத்திரங்களை வைப்பது மிகவும் சிறப்பு.\nசமையல் அறையில் முடிந்த வரை கனமான பாத்திரங்களை தென் மேற்குப் பகுதியில் வைப்பது மிக சிறப்பு. அதாவது கிரைண்டர், குளிர் சாதனப் பெட்டி ஆகியவற்றை தென்மேற்கு பகுதி அல்லது மேற்கு சுவரை ஒட்டிய பகுதி, வடமேற்கு பகுதியில் வைப்பது மிக சிறப்பு. சமையல் அறையில் செல்ப் ஆனது தெற்கு சுவர் மற்றும் மேற்கு சுவற்றில் அமைத்து அதில் சமையலுக்கு தேவையான பொருட்களை வைக்கலாம். செல்ப் ஆனது கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றில் அமைப்பது அவ்வளவு சிறப்பல்ல. ஒரு வீட்டில் சமையல் அறை ஆனது மேற்கூறியவாறு அமைப்பதன் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும்.\nதென்கிழக்கு மூலையில் சமையலறை வைக்க சாத்தியமான சூழ்நிலை இல்லாத பட்சத்தில் அதாவது தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தா���மான கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியில் தலை வாசல் வைக்கும் பட்சத்தில் சமையலறை தென்கிழக்கில் வைக்க முடியாது. அப்போது வடமேற்கில் சமையலறை அமைத்து எப்படி தென் கிழக்கு அறையில் சமையலறை வைத்தால் எப்படி அமைப்போமோ, அதே போல அமைப்பில் வடமேற்கில் அமைக்க வேண்டும்.\nஇடநெருக்கடிக் கொண்ட சென்னை போன்ற பெருநகரங்களில் தென் கிழக்கில் அமைக்க முடியாத சூழ்நிலையில் மற்ற இடங்களில் சமையலறையை அமைத்தால் தெற்கை ஒட்டிய கிழக்கு பகுதியில் சமையலறை, கிழக்-கு சுவற்றில் சமையல் மேடை அமைப்பது மிகவும் சிறப்பு. பொதுவாக தென்கிழக்கில் சமையலறையை அமைக்காமல் ஈசான்ய மூலை என வர்ணிக்கப்பட கூடிய வடகிழக்குப் பகுதியில் சமையலறை அமைத்தால் நல்லதல்ல நைரிதி என வர்ணிக்கப்பட கூடி தென் மேற்கிலும் சமையலறை அமைக்க கூடாது.\nவடகிழக்கு பகுதி தெய்வீகமான ஸ்தானம் ஆகும். ஜல நடமாட்டம் கொண்ட ஸ்தானம் ஆகும். அங்கு அடுப்பு இருப்பதன் மூலமாக பல்வேறு கெடுபலன்கள் ஏற்படும். தென் மேற்கு பகுதியில் பணப்பெட்டி முக்கியமான பொருட்கள், படுக்கயறை போன்றவை இருக்கும் ஸ்தானமாகும். அங்கு அடுப்பு வைத்தால் குடும்பத்தில் சுபிட்சங்கள் குறையும்.\nஉண்ணும் உணவானது உடலுக்கு மிகுந்த அவசியமாகும். உண்ணும் உணவை கூட வாஸ்து ரீதியாக எந்த திசையில் அமர்ந்து உணவு உண்பது என்ற விதியும் உள்ளது. உணவு உண்ணும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி உட்கார்ந்து உண்டால் நல்ல செரிமானமாவதுடன் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.\nவார ராசிப்பலன் ஜனவரி 17 முதல் 23 வரை 2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF?page=1", "date_download": "2021-01-19T19:07:25Z", "digest": "sha1:VANJP7S2KNSJ5H4HCEJDHELUH2LOYUZK", "length": 4656, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தம்பதி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவிராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர...\nகொரோனா பயத்தால் விமானத்தையே புக்...\nமேஜர் தம்பதியினரை பிரித்து வைத்த...\nதிண்டுக்கல்: நிதி நிறுவனம் நடத்த...\nரசிகர்களின் வாழ்த்து மழையில் சாஹ...\nகன்னியாகுமரி: விஷம் அருந்திய காத...\nவிழுப்புரம்: கடன் தொல்லையால் 3 க...\nகடற்கரையை சுத்தம் செய்வதற்காக தே...\n’கொரோனாவால் பறிபோன ஊதியம்’ : பேர...\nசிவகங்கை: வீடு இடிந்ததில் அதிர்ஷ...\nகோவை: பெண் கொலை வழக்கில் தம்பதிக...\nஈரோடு: ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள...\nபோலி விளம்பரம் மூலம் பெண்ணிடம் ந...\nஆசைக்கு இணங்க மறுத்த 17 வயது இளம...\n3 மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2014/10/blog-post_25.html", "date_download": "2021-01-19T17:52:41Z", "digest": "sha1:MXPEQS36EEA6GGQBLNEGBSOJIK3HOZKH", "length": 23757, "nlines": 332, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், மதுரை பதிவர் சந்திப்பு\nமதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்\nநாளை மதுரையில் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.\n1. அரங்க மேடையானது நடனம் பயிற்றுவிக்கும் மேடை. அதோடு மேடைக்கு பின்புறம் சுவாமி சன்னதி இருப்பதால் மேடையில் ஏறுபவர்கள் காலணிகள் அணித்து ஏற வேண்டாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கீழேயே கழற்றி வைத்து விடவும்.\n2. நாம் சந்திக்க விரும்பும் பதிவர்களின் பெயரை மறக்காமல் இருக்க ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் இணையத்தில் முகம் பாரா நண்பர்களாக இருப்பவர்களை மறக்காமல் சந்தித்து நட்புறவை வளர்க்க முடியும்.\n3. விழா அரங்கில் நமக்கு அறிமுகமில்லாத பதிவர்களும��� இருப்பார்கள். அவர்களிடம் நாமாக சென்று நம்மைப் பற்றி அறிமுகம் செய்வதோடு மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் பின்னாளில் அவர்களின் வலைப்பூவை வாசிக்கவும், அவர்களிடத்தில் நட்புறவை ஏற்படுத்தவும் உதவியாய் இருக்கும்.\n4. நம்மைப் பற்றி, வலைப்பூவைப் பற்றி பிறரிடத்தில் அறிமுகம் செய்கையில் அவர்கள் நம்மை முழுமையாக அறியும் வண்ணம், தெளிவாக குறிப்பிட வேண்டும்.\nஉதாரணமாக: நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது வலைப்பூ தலைப்பாக \"திடங்கொண்டு போராடு\" என்றும், வலைப்பூ முகவரியாக \"சீனுகுரு\" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார்.\nஇவ்வாறு பல பெயரில் இருந்தால் பெயரில் குழப்பமாக இருக்கலாம். இதனால் நாம் நம்மைப் பற்றி கூடுதல் தகவல்களை குறிப்பிட்டால் மற்றவர்கள் அறிய எளிதாக இருக்கும்.\n5. முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும்.\n6. பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.\n7. மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். அதே சமயம் முடிந்தவரை அமைதி காக்கவும் தவறக் கூடாது.\n8. புதிய பதிவர்களை வரவேற்று, விழா அரங்கில் அவர்களுக்கு தேவையான வசதிகளையும், உதவிகளையும் செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு பதிவுலக புரிதலும், பதிவர்களின் நட்பும் கிடைக்கப் பெறும்.\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்பு\nவலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு\nமதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்\nவருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014\nமதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்\nநிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம், மதுரை பதிவர் சந்திப்பு\nஎனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் படிக்க வேண்டுகிறேன். அதன் பிரகாரம் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.\nசக்தி கல்வி மையம் said...\nவிழா சிறக்க வாழ்த்துக்கள் .... நான்தான் கலந்துகொள்ள இயலவில்லை\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nசரியான நேரத்தில் வெளியிட்ட தேவையான இடுகை.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நட...\nமதுரை வலைபதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு\nமதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண...\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வ...\nநிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதி...\nமதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிற...\nவருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் ...\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர...\nஎழுத்தில் பிரச்சனை என்றால் சக-எழுத்தாளர்களிடம் அறிவுரை கேட்கலாமா\nகாட்டு வழி... காட்டும் வழி...\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nஉலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-19T18:53:31Z", "digest": "sha1:OJR4GJUTSRJ6CRC4VPW63JICPJCTYS5Y", "length": 4482, "nlines": 140, "source_domain": "ourjaffna.com", "title": "Kulasekara Singaiyaariyan | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nகுலசேகர சிங்கையாரியன் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்த ஒரு அரசனாவான். இவ் வம்சத்தின் முதல்வனான கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தியின் மகனாகிய இவன் கி.பி 1246 தொடக்கம் 1256 ஆம் ஆண்டுவரை பத்தாண்டு காலம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான்.\nஇவன் ஆட்சி முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததாகவும், நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததுடன் வேளாண்மை வளர்ச்சியை ஊக்குவித்து மக்களை மகிழ்ச்சியுடன் வாழ வைத்ததாகவும் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. குலசேகர சிங்கையாரியனைத் தொடர்ந்து அவனது மகனான குலோத்துங்க சிங்கையாரியன் அரசனானான்.\nநன்றி : விக்கிபீடியா இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/02/india-s-fdi-growth-rate-hits-five-year-low-last-financial-year-011887.html", "date_download": "2021-01-19T17:20:35Z", "digest": "sha1:GNFZ5XFJV6GZYYXWVOBOF34KOBDFC7ZP", "length": 24909, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5 வருட சரிவில் அன்னிய நேரடி முதலீடு.. மோடி அரசுக்கு அடுத்த அடி..! | India'S FDI Growth Rate Hits Five Year Low In Last Financial Year - Tamil Goodreturns", "raw_content": "\n» 5 வருட சரிவில் அன்னிய நேரடி முதலீடு.. மோடி அரசுக்கு அடுத்த அடி..\n5 வருட சரிவில் அன்னிய நேரடி முதலீடு.. மோடி அரசுக்கு அடுத்த அடி..\n11 hrs ago 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\n11 hrs ago கார் வாங்க திட்டமா.. எந்த வங்கியில் குறைவான வட்டி.. எப்படி பெறுவது.. யார் யார் தகுதியானவர்கள்..\n12 hrs ago முகேஷ் அம்பானியின் சூப்பர் திட்டம்.. குடியரசு தின சிறப்பு தள்ளுபடி ஆஃபர்..\n13 hrs ago இரண்டே நாளில் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. இதே 10 முக்கிய காரணங்கள்..\nNews அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா\nAutomobiles முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…\nMovies கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் \nSports சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2017-2018 நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கடந்த 5 வருடம் இல்லாத அளவிற்குச் சரிந்து 3 சதவீதம் என 44.85 பில்லியன் டாலர் மட்டுமே பெற்றுள்ளது.\n2016-2017 நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 8.67 சதவீதம் வந்துள்ளது. இதுவே 2015-2016 நிதி ஆண்டில் 29 சதவீதமும், 2014-2015 நிதி ஆண்டில் 27 சதவீதமும், 2013-2014 நிதி ஆண்டில் 8 சதவீதமும் இந்தியாவிற்குக் கிடைத்துள்ளது. அதிலும் 2012-2013 நிதி ஆண்டில் 38 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீட்டினை இந்தியா பெற்றுள்ளது.\nஎப்படி அதிக வெளிநாட்டு முதலீடுகள் பெறுவது\nவெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க உள்ந��ட்டு முதலீடுகள் விதிகளைப் புதுப்பிக்க வேண்டும் மற்றும் இந்தியாவில் வணிகம் துவங்குவதற்கான விதிகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nவெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள்\nஇந்தியா வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப் பெரிய அளவில் பின்தங்கியுள்ளது, அதுவே உள்நாட்டு முதலீடுகள் சரிந்து காணப்படுவதற்கான காரணம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பிஸ்வாஜித் தார் கூறுகிறார்.\nஇந்தியாவிற்கு வருகின்ற முதலீடுகள் குறைந்த வரும் அதே நேரம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் செய்யப்பட்டு வரும் முதலீடுகள் இரட்டிப்பாகி 11 பில்லியன் டாலர்களாக உள்ளது என்றும் தரவுகள் கூறுகின்றன.\nவெளிநாட்டு முதலீடுகள் சரிந்து வருவது என்பது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு மிகப் பெரிய பின்னடைவை அளிக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nகடந்த நிதி ஆண்டில் அதிகளவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்த துறைகள் விவரங்களை இங்குப் பார்க்கலாம்.\nசேவை துறை : 6.7 பில்லியன் டாலர்\nகணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை : 6.15 பில்லியன் டாலர்\nதொலைத்தொடர்பு தூறை : 6.21 பில்லியன் டாலர்\nடிரேடிங் : 4.34 பில்லியன் டாலர்\nகட்டுமானம் : 2.73 பில்லியன் டாலர்\nஆட்டோமொபைல்: 2 பில்லியன் டாலர்\nமின்சாரம் : 1.62 பில்லியன் டாலர்\nஇந்தியாவில் அதிகம் முதலீடு செய்த நாடுகள்\nஇந்தியாவில் மொரீஷியஸில் இருந்து அதிகபட்சமாக 15.94 பில்லியன் டாலரும், சிங்கப்பூரில் இருந்து 12.18 பில்லியன் டாலரும், நெதர்லாந்தில் இருந்து 2.8 பில்லியன் டாலரும், அமெரிக்காவில் இருந்து 2.1 பில்லியன் டாலரும், ஜப்பானில் இருந்து 1.61 பில்லியன் டாலரும் வெளிநாட்டு முதலீடுகளைச் செய்துள்ளனர்.\nஇந்திய வரலாற்றிலேயே 2017-2018 நிதி ஆண்டில் பெற்றது தான் மிகக் குறைந்த வெளிநாட்டு நேரடி முதலீடு என்றும் கூறப்படுகிறது.\nஇந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் இருந்து வந்த நிலையில் இந்தச் சரிவானது மிகப் பெரிய பொருளாதாரத் தக்கத்தினை ஏற்படுத்தும் மற்றும் ரூபாய் மதிப்பு மேலும் சரியவும் வாய்ப்புகள் உள்ளது.\nபாஜக ஆதரவாளர்கள் மோடியின் வெளிநாடு பயணங்களால் அதிக வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்து வருவதாகக் கூறி வரு���் நிலையில் தற்போதைய சரிவினை மிகப் பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவரி சலுகைக்காக டெஸ்லா செய்த தில்லாலங்கடி வேலை.. எலான் மஸ்க் இது நியாயமா..\nரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..\nசியோமி மீது தடை.. டிரம்ப் அரசின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி..\nபெங்களூரில் அலுவலகத்தை துவங்கியது டெஸ்லா.. இனி எலக்ட்ரிக் கார் விற்பனை சூடு பிடிக்கும்..\nசெம டென்ஷனில் சீனா.. டல்லடிக்கும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. காரணம் இந்த கொரோனா..\n2022ம் ஆண்டு தூள் கிளப்ப போகும் இந்தியா.. ரியல் ஜிடிபி 10.1% ஆக வளர்ச்சி காணலாம்..\nபட்டையைக் கிளப்பும் சீனா.. வியப்பில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா..\nரூ.1 லட்சம் கோடியில் புதிய வங்கி.. மோடி அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nஹூண்டாயுடன் கைகோர்க்கும் ஜேகே டயர்ஸ்.. இது ரொம்ப நல்ல விஷயம் தான்..\nஇந்தியாவில் மீண்டும் ஊழியர்கள் பணிநீக்கம்.. காத்திருக்கும் அபாயம்.. மக்களே உஷார்..\n8,927 மணிநேர இண்டர்நெட் முடக்கத்தால் இந்தியாவிற்கு 2.8 பில்லியன் டாலர் நஷ்டம்..\nமாஸ்காட்டும் இந்திய விவசாயிகள்.. சீனா-வை தொடர்ந்து வியட்நாம்-க்கு ஏற்றுமதி..\nRead more about: இந்தியா வெளிநாட்டு முதலீடு சரிவு மோடி வெளிநாட்டுப் பயணங்கள் india fdi growth rate hits low financial year\n860 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் சோகம்..\nலாபத்தில் 31% வளர்ச்சி அடைந்த 'ஹெச்சிஎல்' பங்குச்சந்தையில் 'சரிவு'..\nதங்கம் விலை ரூ.7000 வரை சரிவு.. 2வது நாளாகத் தொடரும் வீழ்ச்சி.. இது தான் சரியான நேரம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t53793-topic", "date_download": "2021-01-19T18:30:44Z", "digest": "sha1:XNM4RIOBSD4ZGYJHPDXP732F43CXSUBY", "length": 20524, "nlines": 133, "source_domain": "usetamil.forumta.net", "title": "வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nவேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nவேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\nநீங்கள் அரசின் எந்த ஒரு கல்வித்தகுதி பெற்றிருந்தாலும் அதனை பதிவு செய்வது அவசியமாகும். ���து உங்கள் அரசின் வேலைவாய்ப்புக்கு உதவிகரமானதாக இருக்கும்.மாணவர்களின் அடிப்படை கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கல்விதகுதியை வைத்துள்ளார்கள். நீங்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் உங்கள் கல்விதகுதியை இதில் பதிவேற்றம் செய்யலாம். அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு கூடுதல் தகுதியையும் நீங்கள் பதிவேற்றிக்கோண்டே செல்லலாம். முதலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என பார்க்கலாம். முதலில் தமிழக அரசின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in/Empower/LoginAction.htm என்கின்ற பகுதிக்கு செல்லுங்கள். அதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில வலதுபுறம் லாகின் செய்கின்ற விண்டோ கொடுத்துஇருப்பார்கள். நாம் ஏற்கனவே பதிவிட்டிருந்தால் யுசர் ஐடி கொடுதது உள்செல்லலாம் நாம் புதியதாக பதிவு செய்ய இருப்பதால் இதில் உள்ள நீயூ யூசர் ஐடி என்பதனை கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள அக்ரிமெண்ட்டில் நீங்கள் ஒப்புக்கொண்டு கிளிக் செய்யவும்.\nவரும் விண்டோவில் பதிவு செய்பவர் பெயர்.பாலினம். தந்தை பெயர்.யூசர் ஐடி.பாஸ்வேர்ட்.பிறந்த தேதி.உங்கள் மொபைல் எண்.போன்ற விவரங்களை கொடுத்துவிட்டு சேவ் கொடுக்கவும்;.நட்சத்திர குறியிட்ட எந்த காலத்தினையும் காலியாக விடவேண்டாம்.\nபதிவு செய்பவரின் பெயர்.தகப்பனார் பெயர்.தாய் பெயர்.பிறந்த தேதி.பாலினம்.திருமண தகவல்.மதம்.ஜாதி.ஜாதி சான்றிதழ் எண்.ஜாதி சான்றிதழ வழங்கிய அதிகாரி விவரம்.கைபேசி எண் போன்ற விவரங்களை கொடுக்கவேண்டும். பின்னர் இதில் உள்ள சேவ் கிளிக் செய்யவும்.\nஅடுத்து வரும் விண்டோவில் கல்வி தகுதி;.தேர்ச்சி பெற்ற ஆண்டு.படித்த மொழி.துணை மொழி.வாங்கிய மதிப்பெண்.மதிப்பெண் சா ன்றிதழ் எண் போன்ற விவரங்களை அளித் சேவ் கிளிக் செய்யவேண்டும்.\nதட்டச்சு மற்றும் தொழில்நுட்ப தகுதி ஏதும் இருப்பின் அதன் விவரங்களை உள்ளீடு செய்யவேண்டும். கடைசியாக சேவ் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.\nதகவல்கள் சரியாக இருப்பின் ஓ.கே.தரவும். உங்களுக்கு பதிவு செய்த விவரம் பிடிஎப் வடிவில் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஆன்லைன் மூலம் பதிவு செய்ததால்உங்களுக்கு அலுவலக அதிகாரி கையேப்பம் இருக்காது.இதனுடைய யூசர் நே��் மற்றும் பாஸ்வேர் கொண்டு உங்கள் கூடுதல் தகுதிகளை பதிவேற்றம் செய்துகொள்லலாம்.மேலும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மறக்காமல் ரீனிவல் செய்துகொள்ளவும். பயன்படுத்திப்பாருங்கள்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/8646", "date_download": "2021-01-19T17:42:08Z", "digest": "sha1:APXA75GYIVJQFEC5YZJHETFBSAAVZVGH", "length": 5251, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் இணையத்தள அறிமுகம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் இணையத்தள அறிமுகம்\nவவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் இணையத்தள அறிமுகம் சங்கத்தின் உபதலைவர் செல்லத்துரை சபாநாதன் தலைமையில் இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வு இன்று (20.09.2020) காலை 9.30 மணியளவில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டத்தில் நடைபெற்றிருந்தது.\nகணபதி சித்தர் கலாபூஷணம் , சிவஸ்ரீ.மு.க.கந்தசாமிக்குருக்கள் இணைந்து இணையத்தளத்தினை அறிமுகம் செய்து வைத்தனர்.\nஇந் நிகழ்வின் முதன்மை விருந்தினராக சிவஸ்ரீ.மு.க.கந்தசாமிக்குருக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் சிறப்பு விருந்தினராக சிவஸ்ரீ மு.க கந்தகணேசதாஸன் குருக்கள் அவர்களும் விருந்தினர்களாக சங்கத்தின் உறுப்பினர்கள் , நலன் விரும்பிகள் , பொதுமக்கள் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nவன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிற்கு இடமாற்றம்\nதேனிலவுக்கு பணம் சேர்ப்பதற்காக பிரித்தானிய இளம்பெண் செய்த மோ ச மான செயல்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனிய��� வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/02/11153309/Renuka-Devi-who-makes-gold.vpf", "date_download": "2021-01-19T18:55:08Z", "digest": "sha1:APKWZRKT4YI7RL3XQBC3252E36RF7DNJ", "length": 16196, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Renuka Devi who makes gold || தங்கம் தழைக்கச் செய்யும் ரேணுகாதேவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதங்கம் தழைக்கச் செய்யும் ரேணுகாதேவி + \"||\" + Renuka Devi who makes gold\nதங்கம் தழைக்கச் செய்யும் ரேணுகாதேவி\nசெம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம்.\nசெம்பனார் கோவில் கடை வீதியில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஜமதக்னி ரேணுகாதேவி பரசுராமர் ஆலயம். செம்பனார் கோவில், கீழையூர், முடிகண்டநல்லூர், மேலபாதி என நான்கு கிராமங்களின் எல்லையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. எனவே இந்த ஆலயத்தை ‘எல்லையம்மன் கோவில்’ என்றும் அழைக்கின்றனர்.\nவிதர்ப்ப தேசத்து மன்னனான இறைவத வேந்தன், பிரம்ம தேவனின் அருள்பெற்றவன். இவனது மகள் ரேணுகா, காண்பவர் மயங்கும் அழகுப் பதுமையாக இருந்தாள். பருவம் வந்ததும் தனக்கு ஏற்ற கணவரை தேர்வு செய்ய, தந்தையின் அனுமதியுடன் குண்டலிபுரம் வனத்திற்கு வந்தாள்.\nஅங்கே இறைவனின் அருளைப் பெற கடுந்தவம் செய்து கொண்டிருந்த ஜமதக்னி முனிவரைக் கண்டு, அவர் அழகில் மயங்கினாள். அவரையே கணவனாக அடைய வேண்டும் என முடிவு செய்தாள். ஜமதக்னி முனிவரிடம், தன்னை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டவே, அவர்கள் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.\nஇவர்களின் மூத்த மகனான பரசுராமர், தவம் புரிவதற்காக மகேந்திர மலைக்குச் சென்றுவிட்டார். மற்ற மகன்களுடன் ஜமதக்னி முனிவரும், ரேணுகாவும் வசித்து வந்தனர். கற்புக்கரசியான ரேணுகா, ஆற்றங்கரைக்குச் சென்று அங்குள்ள மணலில் ஒரு குடம் செய்து, அதில் நீர் பிடி��்து வருவாள். அதைக் கொண்டு ஜமதக்னி முனிவர் சிவபூஜை செய்வார். ஒரு முறை நீர் எடுக்கச் சென்ற ரேணுகா, நீரில் ஒரு கந்தா்வனைக் கண்டு மனம் மயங்கினாள். இதனால் அவள் செய்த மண் குடம் உடைந்தது. இதை தன் தவ வலிமையால் அறிந்த ஜமதக்னி முனிவர், தன் மூன்று மகன்களிடமும் தாயின் தலையை வெட்டி விடும்படி உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.\nஉடனே பரசுராமரை, தன் தவ சக்தியால் அழைத்து, தாயின் தலையை துண்டிக்கச் சொன்னார். மறுபேச்சு பேசாது, தாயின் தலையை துண்டித்தார் பரசுராமர். இதனால் மகிழ்ந்த முனிவர், “உனக்கு வேண்டிய வரம் கேள்” என்றார். உடனே பரசுராமன், “தாயை உயிரோடு திருப்பித் தாருங்கள்” என்றார்.\nஅதன்படியே ரேணுகாவை உயிரோடு கொண்டு வந்தார் ஜமதக்னி முனிவர். மேலும் “உன்னை நினைப்பவர்களை நீ காத்து அருள்புரிவாய்” என்ற வரத்தையும், ரேணுகாவுக்கு வழங்கினார்.\nஇந்த ரேணுகா தேவியின் ஆலயம்தான் முடிகண்டநல்லூரில் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் சுமார் 60 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். எதிரே நந்தியும், வலதுபுறம் பிள்ளையாரும் இருக்க, அடுத்து மகாமண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்கிறார்கள். தனி சன்னிதியில் ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி, பரசுராமர் வீற்றிருக்கின்றனர்.\nஇதையடுத்து அர்த்த மண்டபமும், தொடர்ந்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை ரேணுகாதேவி கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னையின் தலை பகுதி மட்டுமே கருவறை தெய்வமாய் அருள்பாலிக்க அன்னையின் பின்பறம் பல நூற்றாண்டுகளை கடந்த மண்புற்று ஒன்று அன்னையின் சிரசைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.\nஅன்னைக்கு நடைபெறும் சொர்ணாபிஷேகம், இங்கு வெகு பிரசித்தம். புதியதாக நகைகள் வாங்கும் பெண்கள் அதை அன்னைக்கு அணிவித்து, அன்னைக்கு சொர்ணாபிஷேகம் செய்து தங்கள் நகைகளை திரும்ப வாங்கிச் செல்கின்றனர். இதனால் தங்கள் வீட்டில் தங்கம் மேலும் தழைக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.\nஆலயத்தின் தலவிருட்சம் வேம்பு. தீர்த்தம் வடக்கே உள்ள குளம். தவிர ஆலயத்தின் பின்புறம் காவிரி நதி தெற்கு வடக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆலய திரு��்சுற்றில் தெற்கில் எல்லையம்மன் என அழைக்கப்படும் ரேணுகாதேவியின் சன்னிதியும், வடக்கில் ஜமதக்னி முனிவரின் சன்னிதியும் உள்ளன. தேவக்கோட்டத்தில் தெற்கில் ஐந்து தலை நாகத்தின் சிற்பமும், மேற்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்க, வடக்கில் நாகம் சிவனை பூஜை செய்யும் அற்புத சிற்பம் காணப்படுகிறது.\nதன்னை நாடும் பக்தர்களின் குறைகளை குறைவின்றி தீர்த்துவைப்பதில், இத்தல அன்னைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது உண்மையே.\nஇந்த ஆலயம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை- திருக்கடையூர் சாலையில் உள்ளது செம்பனார் கோவில். இதன் அருகே உள்ளது முடிகண்டநல்லூர் ஜமதக்னி ரேணுகாதேவி ஆலயம்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. வெற்றியை நினைத்து ஆணவம் கொண்ட அர்ச்சுனன்\n2. கோடிப் புண்ணியம் தரும் கோமாதா வழிபாடு\n3. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்\n4. ஓய்வு நாள் அதிசயமும், பரிசேயர்களின் விவாதமும்\n5. மரம் நடு; நன்மை பெறு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/09/04060841/3-wrestlers-including-Deepak-Punia-who-participated.vpf", "date_download": "2021-01-19T17:29:02Z", "digest": "sha1:2XIRJUE3JHCK7GKJ7TG7KQDEMC2PNOQS", "length": 9164, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 wrestlers including Deepak Punia who participated in the national training camp were affected by the corona || தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள தீபக் பூனியா உள்பட 3 மல்யுத்த வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசசிக���ா ஜனவரி 27-ம் தேதி விடுதலை - கர்நாடகா சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதேசிய பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள தீபக் பூனியா உள்பட 3 மல்யுத்த வீரர்கள் கொரோனாவால் பாதிப்பு\nதேசிய பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள தீபக் பூனியா உள்பட 3 மல்யுத்த வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 04, 2020 06:08 AM\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய மல்யுத்த வீரர்களுக்கான தேசிய பயிற்சி முகாம் அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் நடந்து வருகிறது. இந்த முகாமில் பங்கேற்று இருக்கும் வீரர்கள் அனைவரும் விதிமுறைப்படி பயிற்சியை தொடங்கும் முன்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.\nஅப்போது அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கடந்த ஆண்டு உலக மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நட்சத்திர வீரர் தீபக் பூனியா (86 கிலோ பிரிவு) மற்றும் வீரர்கள் நவின் (65 கிலோ), கிருஷ்ணன் (125 கிலோ) ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.\n3 வீரர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா, ஆக்சல்சென் ‘சாம்பியன்’\n2. இன்று தொடங்கும் தாய்லாந்து ஓபன் போட்டியில் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karma.org.in/index.php?route=product/product&path=238_240&product_id=734", "date_download": "2021-01-19T18:45:06Z", "digest": "sha1:O2G5UEVZ5A7EQIJDU2TQXLGBZFSCRVP2", "length": 11406, "nlines": 66, "source_domain": "www.karma.org.in", "title": "", "raw_content": "\nHome » நவ திருப்பதி - 9 » திருப்புளியங்குடி » திருப்புளியங்குடி\nகாய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில், திருப்புளியங்குடி ( புதன் )\nதிருக்கோயில் அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருப்புளியங்குடி, திருநெல்வேலியில் இருந்து 32 கி.மீ தொலைவிலும், திருவரகுணமங்கையில் இருந்து 1 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.\nமூலவர் : காய்சினவேந்தப் பெருமாள், புஜங்க சயனம் (கிழக்கு பார்த்த அமைப்பு)\nஉற்சவர் : எம் இடர் களைவான்\nதாயார் : மலர்மகள், திருமகள்\nஉற்சவத் தாயார் : புளியங்குடிவல்லி\nதல தீர்த்தம் : வருணநீருதி தீர்த்தம்\nசிறப்புகள் : இங்கே திருமால் ஆதிசேஷன் மீது 12 அடியில் பள்ளிகொண்ட நிலையில் காட்சி தருகிறார். சயனப் பெருமாளின் திருப்பாத தரிசனத்தை மூலவர் சன்னதியைச் சுற்றி வரும்போது உள்ள சிறிய சாளரம் வழியாக தரிசிக்கலாம். இத்தகைய பெரிய திருமேனியைக் கொண்ட பெருமாளுக்கு எண்ணைகாப்பு சாத்துவதற்கு 128 படி எண்ணெய் தேவைப்படுகிறது. லக்ஷ்மி தேவியும் பூமாதேவியும் பெரிய திருவுருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தின் அருகில் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். பெருமாளின் நாபிக் கமலத்தில் இருந்து தாமரைக்கொடி சுவற்றில் பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமைரையுடன் சேரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.\nதல வரலாறு: ஒரு சமயம் ஸ்ரீ லக்ஷ்மி தேவியுடன் திருமால், கருடன் மேலேறி இப்பூவுலகைச் சுற்றி வரும்போது தாமிரபரணி நதிக்கரையில் அழகிய மணற்பரப்பைக் கண்டு மகிழ்ந்து அங்கேயே தங்கி விட்டார். பூலோகம் வந்தும் தன்னை கவனிக்கவில்லையே என்று மனம் வருந்திய பூமாதேவி, லக்ஷ்மி தேவி மீது பொறாமைக் கொண்ட பூமாதேவி, கோபித்துக் கொண்டு பாதாள லோகம் சென்று விட்டாள். இதனால் உலகம் தன் நிலை மாறி வறட்சி அடைந்தது. அனைத்து ஜீவராசிகளும் துன்புற்றனர். இதனைக்கண்ட தேவர்கள் திருமாலிடம் வந்து முறையிட்டனர்.\nதன்னை வந்து சந்தித்த தேவர்களை சமாதானம் செய்துவிட்டு பின் லக்ஷ்மி தேவியுடன் பாதாள லோகம் சென்று பூமாதேவியை தேற்றி, பூமாதேவியின் மன வருத்தத்தைப் போக்கி மீண்டும் பூலோகம் அழை��்து வந்தனர். இவ்வாறாக பூமாதேவியை அழைத்து வந்து பூலோகம் காத்ததால் பூமிபாலகர் என்ற நாமத்துடன் நமக்கெல்லாம் அருள்பாலிக்கிறார். திருப்புளியங்குடியில் மண்மகள், மலர்மகள் இருவருடனும் பூமிபாலகராய் இங்கு எழுந்தருளியுள்ளார்.\nஇமயமமலையில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மானுருவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது இந்திரன், மானுருவில் இருந்த முனிவரை தனது ஆயுதத்தால் கொன்று பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானான். வியாழ பகவானின் ஆலோசனைப்படி, இந்திரன் இத்தலத்திற்கு வந்து பூமிபாலகனை வணங்கி வேண்டி இத்தல தீர்த்தத்தில் நீராடி தன் தோஷம் நீங்கப் பெற்றான். அது முதல் இத்தீர்த்தம் இந்திர தீர்த்தம் என பெயர் கொண்டது. தனது தோஷம் நீங்கிய மகிழ்ச்சியில் இந்திரன் இந்த புண்ணிய தீர்த்தக் கரையில் யாகம் ஒன்றினை நடத்த நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில், இந்திரன் நடத்தும் யாகத்தினை தடுக்கும் நோக்குடன் அரக்கன் ஒருவன் அங்கு வந்து இந்திரனுக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தான். அந்த அரக்கனால் இன்னலுக்கு ஆளான இந்திரன் பூமிபாலகரை மனதார நினைத்து மனமுருக வேண்டி நின்றான். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க பூமிபாலகரும் அந்த அரக்கனைக் கொன்றார். அதன்பிறகு அந்த அரக்கன் தனது சுய உருவத்தைப் அடைந்தான். அப்போது பூமிபாலகர், அவனை நோக்கி, நீ யார் என்று கேட்க நான் முன்ஜென்மத்தில் யக்ஞ சர்மா என்ற பெயரில் ஒரு பிராமணனாகப் பிறந்தேன். நான் எனது இல்லத்தில், வசிஷ்ட புத்திரர்களால் செய்யப்பட்ட யாகத்திற்கு உரிய மரியாதை செய்யாமல் அவர்களை அவமதித்ததன் காரணமாக, அவர்கள் என்னை கொடிய அரக்கனாக ஆகும்படி சாபமிட்டனர். நான் என் தவறை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சாப விமோசனம் கூறும்படி கேட்டேன். அதற்கு அவர்கள் பூலோகத்தில் பொருநை ஆற்றின் நதிக் கரையோரமாக இந்திரன் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள யாகம் மேற்கொள்வான். அந்த சமயம் நீ போய் யாகத்தை நடத்த விடாமல் தடுக்கும் நேரத்தில் திருமால் உன்னை கதையால் தாக்குவார். அன்றைய நாளில் இருந்து உன் பழைய உருவம் பெற்று நீ வாழ்வாய்எனக் கூறினார். அரக்கனும் தன் நிஜ உருபெற்று மகிழ்ச்சியுடன் சென்றபின் இந்திரன் தான் செய்ய நினைத்த சதிபதிவேள்வியினை சிறப்புடன் செய்து முட��த்தான்.\nதினந்தோறும் காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையும், மதியம் 1.00 மணி முதல் இரவு 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஅருகிலுள்ள விமானதளம் : தூத்துக்குடி\nஅருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி\nபஸ் வசதி : உண்டு\nதங்கும் வசதி : இல்லை\nஉணவு வசதி : இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panippookkal.com/ithazh/archives/tag/bakrid", "date_download": "2021-01-19T17:28:06Z", "digest": "sha1:OP5BGRWVPJUIDCRLJUD7JJFUUGREPNHW", "length": 7695, "nlines": 101, "source_domain": "www.panippookkal.com", "title": "Bakrid : பனிப்பூக்கள்", "raw_content": "\nஏக இறைவனின் திருப்பெயரால், முஸ்லீம்கள் உலகளவில் ஆண்டுதோறும் இரண்டு பண்டிகைகளைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். ஒன்று, இறை வேதமாகிய திருக்குரான் மனிதர்களுக்கு அருளப்பட்டதைக் கொண்டாடும் ஈகைத் திருநாளான “ரமலான்”. மற்றொன்று தியாகத் திருநாளான “பக்ரீத்” பண்டிகை. இந்தக் கட்டுரையில் பக்ரீத் பண்டிகையைப் பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம். பக்ரீத் பண்டிகை பன்னிரண்டாவது இஸ்லாமிய மாதமான “துல்-ஹிஜ்ஜாஹ்”வின் பத்தாவது நாள் ஆண்டுதோறும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளை “ஹஜ்” பெருநாள் என்றும் கூறுவார்கள். “ஈத் உல் அத்ஹா” என்று அரபி மொழியிலும் […]\nஅமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா – கொண்டாட்டமா குழப்பமா\nஇதயத்தில் முள் தோட்டம் January 13, 2021\nஅமெரிக்காவிற்கு சனநாயக மறுமலர்ச்சி தேவை January 13, 2021\nசாலப் பெருங்களி யிஃதே – பாகம் 1 January 13, 2021\nஜனவரி 2021 – தமிழ்ப் பாரம்பரிய மாதம் January 3, 2021\nவர்ணத்தில் கிறிஸ்துமஸ் January 3, 2021\nஎரிபொருள் குழாயும் எஞ்சிய துரோகமும் January 3, 2021\nதார் மணலில் இருந்து எரிபொருள் January 3, 2021\nஉடல் மாறிய உறவுகள் January 3, 2021\nவிடைபெறும் 2020 ஆம் ஆண்டு December 28, 2020\nஇந்திய சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அரசியலில் உள்ளிடல் December 24, 2020\n© 2021 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. terms and conditions.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00725.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamileelam.adadaa.com/2007/05/13/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/comment-page-1/", "date_download": "2021-01-19T18:23:09Z", "digest": "sha1:RQHQZMUE3PAH6AC7PLJAMCP3UFEYRFL4", "length": 8617, "nlines": 76, "source_domain": "tamileelam.adadaa.com", "title": "அன்னையர் தினம் | த‌மிழீழ‌ம்", "raw_content": "\nRoundabout vs சமிஞ்சை சந்திப்பு »\nஅனைவரும் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் ஓர் அன்னை தன் பிள்ளைகளுக்காக செய்தவையை நினைவுகூர்ந்து ஆரம்பிக்கப்பட்டதே இந்த ���ன்னையர் தினம்.தமிழீழத்தில், எங்கள் அன்னையரின் பங்களிப்பை நினைவுகூரும் முகமாக ஒரு நாள் தேர்ந்தெடுத்து கொண்டாடப்பட வேண்டும்.\nமிகவும் அதிகமான போராளிகளைத் தமிழீழத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பிறந்த தினத்தைக் கொண்டாடலாம். இறந்த தினம் ஒரு துக்க சம்பவம் என்பதால், பிறந்த தினம் சரியானதாக இருக்கும் என்பது என் எண்ணம்.\n5 பதில்கள் to “அன்னையர் தினம்”\nதெளிவான நல்ல நோக்கத்துடன் ஒரு வலைப்பதிவு. முயற்சி தொடர வாழ்த்துக்கள்\nநல்ல சிந்தனை. வெள்ளைக்காரன் வெளி்யேறிப் போன பின்னும் கூட யாழ்ப்பாணம் என்ற அருமையான பெயரை ஈழத்தவர்களே கூட ஏன் jaffna என்றே சொல்லிச் சி்தைக்கிறார்கள் என்று நினைத்ததுண்டு. இந்த நிலை தமிழ்நாட்டு ர்ப்பெயர்களுக்கும் பொருந்தும்\nத‌மிழில் ஊர்ப்பெய‌ர்க‌ள் என்னும் ப‌க்க‌த்திற்கு வ‌ ந்துபாருங்க‌ளேன். ++இவ்வ‌ண்ண‌ம்= கா.சிவா பிறாண்ஸ்++\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nஅரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nவளர்ச்சி அடைந்த நாட்டிற்கே சனநாயகம் சிறந்தது\nகா.சிவா.பிறாண்ஸ் on சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்\nகா.சிவா.பிறாண்ஸ் on தமிழீழத்தைக் கட்டியெழுப்புவோம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அன்னையர் தினம்\nகா.சிவா.பிறாண்ஸ் on அரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்\nதமிழீழம் எனும் முதல் தமிழர் தனி நாடு உருவாகுவது திண்ணம். தமிழீழத்தை மேலும் சிறப்பிக்க உங்கள் சிந்தனையில் உருவாகும் துளிகளை இங்கே இடுங்கள். துளிகள் பெருகி ஆறாகி எங்கள் மண்ணை வளப்படுத்தட்டும்.\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/chiranjeevi/", "date_download": "2021-01-19T17:59:11Z", "digest": "sha1:MFJJFLP4HWDALKPK2POKSJJNLE4STE45", "length": 7168, "nlines": 77, "source_domain": "www.behindframes.com", "title": "Chiranjeevi Archives - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nவிஜய்சேதுபதி படத்தில் கதாநாயகியான சிரஞ்சீவி வீட்டுப்பெண்..\nஇரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிப்பது ஒன்றும் விஜய்சேதுபதிக்கு புதிதல்ல தான்.. ஆனால் கௌதம் கார்த்திக்கிற்கு நிச்சயம் புதிய அனுபவமாகத்தான் இருக்கும்.. விஜய்சேதுபதியுடன்...\nஹேப்பி பர்த்டே ட்டூ பவன் கல்யாண்..\nமெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி என்ற அடையாளத்துடன் 1996ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் பவன் கல்யாண்.. இன்று பிறந்தநாளை கொண்டாடும் பவன் கல்யாணுக்கு 43 வயது ஆகிவிட்டதுஎன்றால் நம்பமுடியவில்லை. அன்று பார்த்த...\nஹேப்பி பர்த்டே அல்லு அர்ஜூன்..\nதெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகர் தான் அல்லு அர்ஜூன். இவரது தந்தை அல்லு அரவிந்த் பிரபல தயாரிப்பாளர். இவரது தாய்மாமா...\nபாதியில் வெளியேறினார் சல்மான் கான்..\nபாலிவுட்டின் நம்பர்-1 வசூல் சக்கரவர்த்தி சல்மான் கான் தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும்போதே பல படங்களில் சிறப்புத்தோற்றத்தில்...\nநட்சத்திரங்களின் ‘அந்த நாள் ஞாபகம்’\nஒரு கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த மாணவர்கள் பத்து, இருபது வருடங்கள் கழித்து தங்களுடன் படித்த நண்பர்களை எல்லாம் ஒருங்கிணைத்து மீண்டும்...\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடை���்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://btcommunityconnections.com/ta/crazybulk-review", "date_download": "2021-01-19T18:41:37Z", "digest": "sha1:OT6KVZLJY42AL2TIGNCWR44Y7W4TXRLQ", "length": 25552, "nlines": 105, "source_domain": "btcommunityconnections.com", "title": "CrazyBulk ஆய்வு அதிகாரப்பூர்வ மூலத்திலிருந்து | படங்கள் வெளிப்படுத்தப்பட்டன!", "raw_content": "\nதசைகள் உருவாக்கசக்திபெண்கள் சக்திமேலும் டெஸ்டோஸ்டிரோன்\nCrazyBulk சமீபத்தில் CrazyBulk ஒரு உண்மையான உள் முனை CrazyBulk. ஆர்வமுள்ள பயனர்களின் பல நேர்மறையான அனுபவங்கள் தயாரிப்புகளின் அதிகரித்து வரும் புகழ் பற்றி விளக்குகின்றன.\nஉங்கள் தசை வெகுஜனத்தை அதிகரிப்பதற்கு CrazyBulk மிகவும் CrazyBulk என்று நூற்றுக்கணக்கான அனுபவங்கள் காட்டுகின்றன. இதன் விளைவாக, நாங்கள் துல்லியமாக தயாரிப்பு மற்றும் விளைவாக, அதே நேரத்தில் அதன் பயன்பாடு மற்றும் அளவு சரிபார்க்க வேண்டும். இந்த இடுகையில் அனைத்து இறுதி முடிவுகளையும் நீங்கள் படிக்கலாம்.\nதயாரிப்பு இயற்கையான செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, இயற்கையின் நன்கு அறியப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்தி, பக்க விளைவுகளை குறைப்பதற்கும் செலவு குறைவதற்கும் பயன்படுகிறது.\n> உண்மையான மற்றும் மலிவான CrazyBulk -ஐக் கண்டுபிடிக்க இங்கே செல்லவும் <\nகூடுதலாக, ஒரு முழுமையான வாங்குதல், அநாமதேயமாக ஒரு பரிந்துரை மற்றும் வசதியாக ஆன்லைனில் இல்லாமல் - அதாவது, கையகப்படுத்தல் நடப்பு பாதுகாப்பு தரநிலைகள் (SSL ரகசியம், தரவு பாதுகாப்பு, முதலியன) ஆகியவற்றிற்கு ஏற்ப நடைபெறுகிறது.\nபின்வரும் பயனர் குழுக்கள் இந்த தீர்வை பயன்படுத்த முடியாது\nஉங்கள் சொந்த உடல் நிலைமைக்கான பண வழிமுறையை தியாகம் செய்ய நீங்கள் குறைவாக உள்ளீர்கள், குறைந்தபட்சம் அல்லாமல், நீங்கள் தசைகளை கட்டுவதில் அவசர ஆர்வம் இல்லை இது உங்களுக்கு பொருந்தும் என்றால், நீங்கள் அதை விட்டு விடலாம். நீங்கள் முற்றிலும் மனசாட்சியைப் பயன்படுத்துவதற்குப் பயன்படுத்த மாட்டீர்கள் என்று கருதுகிறீர்களா இது உங்களுக்கு பொருந்தும் என்றால், நீங்கள் அதை விட்டு விடலாம். நீங்கள் முற்றிலும் ம���சாட்சியைப் பயன்படுத்துவதற்குப் பயன்படுத்த மாட்டீர்கள் என்று கருதுகிறீர்களா இந்த வழக்கில், நீங்கள் சிறப்பாக விடுங்கள். நீங்கள் 18 வயதிற்குக் கீழானிருந்தால் , இந்த தீர்வு உங்களுக்கு ஏற்றதாக இருக்காது.\nஅந்த புள்ளிகளில் உங்களை பிரதிபலிக்காததை நீங்கள் காணாத நிலையில், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பின்வருமாறு: நீங்கள் சுய நம்பிக்கையை அறிவித்தால், \"தசை அளவு மற்றும் பலத்தில் முன்னேற்றம் அடைவதற்கு, நான் என் சிறந்த \", நீங்கள் உடனடியாகத் தொடங்குங்கள்: இப்போது செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nஒன்று நிச்சயம்: CrazyBulk எல்லா நிகழ்தகவுகளிலும் உங்களுக்கு உதவ முடியும்\nCrazyBulk மற்றும் எண்ணற்ற வாங்குவோர் கருத்துக்களை நாம் நெருங்கிப் பரிசீலித்த பிறகு, கூடுதல் நன்மை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெளிவான முடிவுக்கு வந்துள்ளோம்:\nநிச்சயமற்ற மருத்துவ பரிசோதனைகளை தவிர்க்க வேண்டும்\nஒரு சரியான பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஒரு நல்ல சிகிச்சை நூறு சதவீத இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது\nஉங்கள் நிலைமையை நீங்கள் சொல்லத் தேவையில்லை, எனவே ஒரு நிதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nநீங்கள் மருத்துவரிடம் இருந்து ஒரு பரிந்துரை தேவையில்லை, குறிப்பாக மருந்து இல்லாமல் தயாரிப்பு இருந்து & எளிதாக சாதகமான ஆன்லைன் ஆன்லைனில் கோரலாம்\nநீங்கள் தசை வளர்ச்சி பற்றி பேச விரும்புகிறாயா முன்னுரிமை இல்லை நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் யாரும் கவனிக்காமல் இந்த தயாரிப்பை நீங்களே வாங்கலாம்\nCrazyBulk எவ்வாறு CrazyBulk என்பதைப் பார்க்க, இது பொருட்களின் ஆய்வைப் பார்க்க உதவுகிறது. இது அநேகமாக Hammer of Thor விட அதிக அர்த்தத்தைத் தரும்.\nநாங்கள் உங்களிடமிருந்து இந்த முயற்சியை எடுத்திருக்கிறோம்: விமர்சனங்களை மற்றும் பயனர் CrazyBulk மதிப்பாய்வு செய்வதன் மூலம் விளைவுகளை அளவிடுவதற்கு முன்னர், CrazyBulk விளைவின் உள் தகவல்களை நீங்கள் இங்கே காணலாம்:\nகுறைந்தபட்சம் இவை CrazyBulk குணப்படுத்த விரும்பும் பயனர்களின் மதிப்பீடுகள் ஆகும்\nCrazyBulk எதிராக என்ன பேசுகிறது\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nதினசரி பயன்பாட்டிற்கு சிறந்த முடிவு\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nதற்போது உற்பத்தியில் இருந்து எதிர்பார்க்கப்படுவதற்கு ஏதுவான விளைவுகள் உள்ளதா\nஎல்லாவற்றிலும், இந்த விஷயத்தில் CrazyBulk என்பது மனித உயிரினத்தின் சாதாரண செயல்முறைகளைப் CrazyBulk உதவி தயாரிப்பு என்று இங்கே CrazyBulk வேண்டும்.\nஇதன் விளைவாக, சந்தையில் சில பிற தயாரிப்புகளை போலல்லாது, தயாரிப்பு உங்கள் உடலுடன் ஒரு அலகுடன் தொடர்பு கொள்கிறது. இது பெரும்பாலும் இல்லாத இல்லாத பக்க விளைவுகளை நிரூபிக்கிறது.\n அது சிறிது நேரம் ஆகலாம், அதனால் முழு விஷயமும் மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஉண்மையில். புரிந்துகொள்வதால், பாதிக்கப்பட்டவர்களுக்கென ஒரு கால அவகாசம் தேவை, மற்றும் அசௌகரியம் ஒரு பக்க விவகாரமாக இருக்கலாம்.\nCrazyBulk பயனர்களிடமிருந்து CrazyBulk பக்க விளைவுகளை பெரும்பாலும் கற்பனை செய்ய முடியாதவை என்று நிரூபிக்கின்றன.\nCrazyBulk முக்கிய பொருட்கள் ஆய்வு செய்யப்படுகின்றன\nநீங்கள் லேபிள் மீது CrazyBulk பொருட்கள் பார்த்தால், நீங்கள் இந்த பொருட்கள் CrazyBulk :\nஇந்த உணவுப்பொருட்களில் பல்வேறு பொருட்கள் சரியாக செயல்படுகின்றன என்பதோடு மட்டுமல்லாமல், இந்த பொருட்களின் வீரியம் அளவுக்கு மிகப்பெரிய பாத்திரத்தை வகிக்கிறது.\nஇந்த அம்சங்களை அடிப்படையில் மிகவும் கவர்ச்சிகரமான உள்ளன - எனவே நீங்கள் எந்த தவறுகளை செய்ய மற்றும் நம்பிக்கையுடன் ஒரு ஒழுங்கு வைக்க முடியும்.\nஎல்லோரும் அதை எளிதாகப் பயன்படுத்தலாம்\nஇங்கே ஒரு எளிய தேற்றம்: நிறுவனத்தின் தகவலில் எப்போதும் முக்கியம்.\n✓ இப்போது CrazyBulk -ஐ முயற்சிக்கவும்\nஎனவே அது முற்றிலும் டோஸ் பற்றி கவலைப்பட பரிந்துரைக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் மற்றும் எல்லா இடங்களிலும் தயாரிப்புகளை பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை, நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்த ஒன்று.\nசில வாங்குபவர்களிடமிருந்து பல நூற்றுக்கணக்கான சோதனை முடிவுகள் இதைத்தான் நிரூபிக்கின்றன.\nநிறுவனத்தின் தகவல் மற்றும் இணைக்கப்பட்ட ஆன்லைன் இருப்பை நீங்கள் அந்த தலைப்புகள் படிக்க வாய்ப்பு உள்ளது, சரியான அளவு மற்றும் வேறு என்ன முக்கியத்துவம் பற்றி .. அதேபோல், Trenbolone ஒரு முயற்சியாக Trenbolone..\nCrazyBulk எந்த முடிவுகள் உண்மையானவை\nCrazyBulk தசையை உருவாக்கும் என்பது ஒரு வெளிப்படையான உண்மை\nஅடிப்படை அனுமானம் சம்பந்தப்பட்டிருப்பதால், பல ஆதாரங்களின் காரணமாக, வெறும் ஊகம் தெளிவாகத் தவிர்ப்பது.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது கணிப்பது மிகவும் கடினம் மற்றும் வகைக்கு மாறுபடும்.\nமுடிவுகள் எவ்வளவு விரைவாக நிகழ்கின்றன அதை முயற்சி செய்து பாருங்கள் அதை முயற்சி செய்து பாருங்கள் இது ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு CrazyBulk தேவையான விளைவுகளை நீங்கள் கவனிக்க வேண்டும்.\nபயனர்களின் ஒரு குழுவிற்கு, எதிர்வினை உடனடியாக உள்ளது. சில நேரங்களில், முன்னேற்றங்கள் காணக்கூடியதாக இருக்கும் வரை இது ஒப்புக் கொள்ளப்படலாம்.\nநீங்கள் புதிதாகப் பெற்ற தன்னம்பிக்கையை உடனடியாகக் காண்பீர்கள். அவரது கருத்தில், நிச்சயமாக, மாற்றம் அனைத்து ஏற்படாது, ஆனால் மற்றொரு நபர் சூழ்நிலைக்கு நீங்கள் முகவரிகள்.\nCrazyBulk யார் முயற்சித்தார்கள் என்று மக்கள் என்ன சொல்கிறார்கள்\nCrazyBulk ஏராளமான திருப்திகரமான ஆய்வுகள் இருப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. எதிர்பார்த்தபடி, முடிவு எப்போதும் ஒத்ததாக இல்லை, ஆனால் கீழே வரி இது ஒரு நல்ல புகழ் உள்ளது.\n> இங்கே நீங்கள் CrazyBulk -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nCrazyBulk பற்றி நீங்கள் CrazyBulk சந்தேகப்பட்டால், உங்கள் கஷ்டங்களை எதிர்த்து போரிடுவதற்குத் தூண்டப்படவில்லை.\nஆயினும்கூட, தயாரிப்பு பற்றி மற்ற பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nஇந்த அற்புதமான சாதனைகளின் விளைவை பல பயனர்கள் அனுபவிக்கிறார்கள்:\nஎதிர்பார்ப்புகளின்படி, அது தனிப்பட்ட மதிப்புரைகளை நடத்துகிறது மற்றும் தயாரிப்பு ஒவ்வொரு நபருடனும் பல்வேறு டிகிரிகளை தாக்கும். ஒன்றாக எடுத்து, முடிவுகள் குறிப்பிடத்தக்க மற்றும் நான் விளைவாக நீங்கள் முற்றிலும் திருப்தி இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nமக்கள் பின்வரும் முன்னேற்றங்களை பதிவு செய்கிறார்கள்:\nஇந்த தயாரிப்புக்கான எங்கள் திட்டவட்டமான முடிவு\nபொருட்களின் பயனுள்ள அமைப்பு, சான்றுகள் மற்றும் விலை புள்ளி நேரடியாக பிரகாசிக்கிறது. Manup ஒப்பிடும்போது இது சுவாரஸ்யமாக இருக்கும்\nஇறுதி முடிவு இவ்வாறு: கொள்முதல் நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. நடைமுறையில் எங்கள் பரிந்துரையை முன்வைப்பதற்கு முன்னர், உற்பத்தியை வழங்குபவர்களுக்கு கூடுதல் மூலம் சருமத்தை உறிஞ்சுவதற்கு அறிவுறுத்தப்படுவீர்கள், இதனால் நீங்கள் சிறந்த கொள்முதல் விலையில் அசல் கிடைக்க���ம்.\nமுடிவில், தீர்வுக்கான பல காரணங்கள் உள்ளன.\nஒரு குறிப்பிட்ட நன்மை நிச்சயமாக அது அன்றாட வாழ்வில் எளிதில் ஒருங்கிணைக்க முடியும்.\nதயாரிப்பு தன்னை பரிசோதிக்கிறது தெளிவாக அர்த்தம். எண்ணற்ற முயற்சிகள் மற்றும் தசை கட்டிடம் பகுதியில் ஏமாற்றம் அடிப்படையில் நான் உறுதியாக இருக்கிறேன்: CrazyBulk தலைப்பு உண்மையான விருப்பத்தை வழங்குகிறது.\nஇந்த விஷயத்தை நீங்கள் சமாளிக்கும் முன், குறிப்பிடத்தக்க குறிப்பை தொடங்கவும்:\nதயாரிப்பு வரிசைப்படுத்தும் போது நீங்கள் உங்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட வேண்டும், ஏனென்றால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிதி முன்மாதிரிகள் நீண்ட காலத்திற்கு வரவில்லை.\nபட்டியலிடப்பட்ட ஆதாரங்களின் எல்லா நகல்களையும் நான் வாங்கியிருக்கிறேன். எனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், அசல் உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்குவதை மட்டுமே நான் பரிந்துரைக்க முடியும், எனவே பட்டியலிடப்பட்ட வலை முகவரிகளைப் பயன்படுத்த நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்.\nCrazyBulk கவனிக்கவும்: CrazyBulk இருந்து unverifzierten வழங்குநர்கள் ஒரு பொருட்டு எப்போதும் அபாயங்கள் மற்றும் அனுபவம் அடிக்கடி சுகாதார மற்றும் நிதி துறை மீது பாதகமான விளைவுகளை காட்டப்பட்டுள்ளது. மேலும் Extenze ஒரு தொடக்கமாக இருக்கும்.\nகுறிப்பிட்ட உற்பத்தியாளர் CrazyBulk தனியாக CrazyBulk வாங்கவும்: ஆபரேட்டர் ஒரு கவனிப்பு, தனித்தன்மை மற்றும் குறைந்தபட்சம் ஆபத்து இல்லாத ஷாப்பிங் ஆகியவற்றை மட்டுமே வழங்குகிறது.\nநாங்கள் ஆராய்ச்சிக்காக இணையத்தளங்களைப் பயன்படுத்துகின்றோம் மற்றும் எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருப்பின், நீங்கள் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கின்றீர்கள்.\nஇது இல்லாமல் பரிந்துரைக்கப்படுகிறது ஆனால் மிகப்பெரிய சாத்தியமான தொகுதி பெற, இங்கே செலவு சேமிப்பு சிறந்த மற்றும் அனைவருக்கும் எரிச்சலூட்டும் முன்னோடிகள் spares இருந்து. இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனென்றால் நீண்ட கால பயன்பாட்டிற்கு மிகவும் உறுதியானது.\nProvestra மாறாக, இது மிகவும் வெற்றிகரமாக உள்ளது.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nCrazyBulk க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dspora.no/2020/09/13/tamils-in-canada-initiation-tamil/", "date_download": "2021-01-19T18:04:52Z", "digest": "sha1:CLETKMAODLWMIEFSZA64Y27RAVFGVFQY", "length": 11941, "nlines": 66, "source_domain": "dspora.no", "title": "கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர் – புலம்பெயர் தமிழ் ஆவணகம்", "raw_content": "\nஆவணக்காப்பு விழிப்புணர்வு │ Archival awareness\nபதிவேடு, ஆவணப்படுத்தல் வள உதவிகள் │DOCUMENTATION AND ARCHIVING RESOURCES\nகனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர்\nகனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பான «Tamils in Canada» 27 ஓகஸ்ட் 2020 அன்று DsporA Tamil Archive வைத் தொடர்பு கொண்டது. கனடாவில் உள்ள ஆவணகத்தில் தங்கள் அமைப்பின் உள்ளக ஆவணகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் நடைமுறைகளைக் கண்டறிய அவர்கள் முதல் முயற்சியை எடுத்துள்ளனர்.\nஅந்த குறிப்பிட்ட தமிழ் அமைப்பிற்கு உதவும் வண்ணம் Library and Archive Canada க்கு DsporA Tamil Archive மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியது. அம்மின்னஞ்சலில் ஒரு அமைப்பின் உள்ளக ஆவணகத்தை (தனியார் ஆவணங்களில் ஒரு வகை) கனடாவில் பேணிப் பாதுகாத்தல், ஆவணங்களை எண்ணிமமயமாக்குதல் மற்றும் வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகளை ஆவணப்படுத்தல் பற்றிய தகவல்கள் மற்றும் நடைமுறைகளை கோரியுள்ளோம். அதற்கு ஒரு தானியங்கிப் பதிலைப் பெற்றுக் கொண்டோம். உலகளாவிய தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக, Library and Archive Canada அதன் பொது சேவை மையங்கள் மற்றும் ஆலோசனை அறைகள் (consultation rooms) மற்றும் அதன் பல சேவைகளை படிப்படியாக மீண்டும் பொது மக்களுக்காக தொடங்கியுள்ளது. எங்கள் கேள்விக்கு அவர்கள் விரைவில் பதிலளிப்பார்கள் என்றும், ஆனால் மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க 4 மாதங்கள் ஆகலாம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.\nDsporA Tamil Archive குறிப்பிட்ட தமிழ் அமைப்புடன் தொலைத் தொடர்பு கொண்டுள்ளது. அவர்கள் இப்போது Library and Archive Canada ற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் குறித்து நேரடி தொடர்பு மேற்கொள்ளவுள்ளனர். இதனுடன் கனடாவில் தனியார் ஆவணங்களைப் பேணிப் பாதுகாத்தலில் உள்ள உரிமையைப் பற்றிய சட்டபூர்வ முறைகளைக் கேட்டறிவது பொருத்தமானதாக இருக்கும். நோர்வே ஆவணச் சட்டத்தின்படி, ஒரு தனியார் ஆவணம் (அரசாங்க அமைப்புகள்/ திணைக்களங்களால் உருவாக்கப்பட்ட ஆவணங்களைத் தவிர அனைத்து வகையான ஆவணங்கள்) இரண்டு வெவ்வேறு உரிமை முறைகளின் கீழ் ஒரு ஆவணகத்தில் பேணிப் பாதுகாக்கப்படலாம்.\nஇதன் முக்கிய வேறுபாடு ஆவணங்களின் உரிமையில் உள்ளது.\n“ஒப்படைத்தல்” ஒழுங்கு முறையில், ஆவணங்களின் உரிமை ஆவணகத்திடம் முழுமையாக வழங்கப்படுகிறது. அதாவது ஆவணப் பொருட்களில் பாதுகாக்க வேண்டியுள்ள இரகசிய அல்லது தனிப்பட்ட விபரங்களை (confidentiality and privacy policy/ taushetsplikt og personvern) கருத்தில் கொண்டு ஆவண அணுகலுக்கான மதிப்பீட்டு அதிகாரம் ஆவணகத்திடம் கொடுக்கப்படும். மறுபுறம், “வைப்பு” என்பது ஆவண உருவாக்குனரிடம் முழு உரிமையும் இருக்க, ஆவணங்கள் ஒரு ஆவணகத்தில் ஆவணப்படுத்தப்படும்.\n(“ஆவணகத்தில் ஆவணப்படுத்த இரு ஒழுக்கு முறைவகள்” பற்றி மேலதிகமாக வாசிக்க)\nஉங்கள் குடியிருப்பு நாட்டில் உள்ள ஒரு ஆவணகத்தில் ஆவணப்படுத்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, அதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்து வகையான அடக்குமுறைகளைக் கண்ட தமிழர்களின் நீண்ட கால வரலாற்றில் தகவல் தெரிவிப்பு மற்றும் தகவல் பெறுதல் உரிமை நிராகரிப்பும் உள்ளடங்கும். 1981 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் இருப்புக்கான வரலாற்று ஆதாரங்களை முன்வைக்கும் திறனை அழிப்பதற்கான ஒரு பண்பாட்டு இனப்படுகொலைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் இன்னும் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவை அறிந்தோ அல்லது அறியாமலோ பண்பாட்டு மற்றும் வரலாற்று தகவல்கள் மற்றும் சான்றுகளை தடுத்து வைத்தல், மறைக்கப்படுதல், அழிக்கப்படுதல் போன்ற செயற்பாடுகளிற்குள்ளாகுகின்றன.\nமுழுமையான பேணிப் பாதுகாத்தல் என்பது எந்தவொரு இயற்கை, மனித அல்லது தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட அழிவுகளிலிருந்தும் பண்பாட்டு மற்றும் வரலாற்று ஆவணங்களை நன்கு கவனித்துப் பேணிப் பாதுகாத்தல் ஆகும். பேணிப் பாதுகாத்தலில் பொது அணுகலும் அடங்கும். இதுவே ஒருவரின் வாழ்க்கை முடிந்த பின்னரும் வரலாற்றை தொடர்ந்து வாழ வைக்க ஒரே வழி.\nஉள்ளடக்கங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும்போதும் மற்றும் மூலமான DsporA Tamil Archive வை குறிப்பிடும் போதும் இந்த கட்டுரையின் மறு உருவாக்கம் அனுமதிக்கப்படுகிறது.\n2 thoughts on “கனடாவில் ஆவணப்படுத்தலில் தமிழர்கள் முன்முயற்சி எடுத்துள்ளன���்”\nPingback: அன்புள்ள டிஸ்போரா தமிழ் ஆவணகம் – DsporA Tamil Archive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2020/tata-altroz-premium-hatchback-becomes-no-1-selling-tata-car-details-025229.html", "date_download": "2021-01-19T19:20:16Z", "digest": "sha1:HZX2RPBZOQTXATZGR72BSBGRW7TY6VKN", "length": 25113, "nlines": 277, "source_domain": "tamil.drivespark.com", "title": "பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்... - Tamil DriveSpark", "raw_content": "\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350\n1 hr ago ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\n3 hrs ago இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\n5 hrs ago மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\n6 hrs ago அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...\nயாரும் நினைத்து பார்க்காத தரமான சம்பவத்தை டாடா அல்ட்ராஸ் கார் நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஇந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. க��யா, மஹிந்திரா, ரெனால்ட், ஹோண்டா, டொயோட்டா மற்றும் எஞ்சிய நிறுவனங்கள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக உள்ளன.\nகடந்த நவம்பர் மாதம் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கு டாடா மோட்டார்ஸ் மற்றும் கியா ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டு நிறுவனங்களும் இடையே விற்பனை எண்ணிக்கையில் சில நூறு கார்கள் மட்டுமே வித்தியாசம். எனினும் நூலிழையில் டாடா நிறுவனம் மூன்றாவது இடத்தை கைப்பற்றி விட்டது.\nகடந்த நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 21,640 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 108 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் டாடா நிறுவனம் வெறும் 10,400 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் தற்போது விற்பனை அப்படியே இரு மடங்காக அதிகரித்துள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 21,022. ஆனால் டாடா நிறுவனம் 21,640 கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவது கியா நிறுவனத்தை காட்டிலும் டாடா நிறுவனம் 618 கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த சிறப்பான விற்பனை எண்ணிக்கைக்கு அல்ட்ராஸ் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார் என்ற பெருமையை அல்ட்ராஸ் பெற்றுள்ளது. டாடா அல்ட்ராஸ் கார் நடப்பாண்டு ஜனவரி மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அதிகம் விற்பனையாகும் டாடா நிறுவனத்தின் காராக அல்ட்ராஸ் உருவெடுக்கும் என யாரும் நினைக்கவில்லை.\nமாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 போன்ற வலுவான போட்டியாளர்கள் இருக்கும் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் டாடா அல்ட்ராஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு என்ற விஷயத்தில், போட்டியாளர்களை டாடா அல்ட்ராஸ் தூக்கி சாப்பிட்டு விடும். இன்னும் சொல்லப்போனால், பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மிகவும் பாதுகாப்பான கார் டாடா அல்ட்ராஸ்தான்.\nகுளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், டாடா அல்ட்ராஸ் கார் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்று, இந்தியாவிற்கு பெருமிதம் தேடி கொடுத்துள்ளது. அல்ட்ராஸ் காரி��் விளம்பரங்களில் அதன் பாதுகாப்பைதான் டாடா நிறுவனமும் முன்னிலைபடுத்துகிறது. எனவே அதன் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு பாதுகாப்பு மிக முக்கியமான காரணமாக இருக்கலாம்.\nடாடா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 6,260 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இது நடப்பாண்டுதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார் என்பதால், கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் இதன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில், நெக்ஸான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் டாடா நிறுவனம் 6,021 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 3,437 நெக்ஸான் கார்களை மட்டுமே டாடா விற்பனை செய்திருந்தது. இது 75.18 சதவீத வளர்ச்சியாகும். அல்ட்ராஸை போலவே நெக்ஸானும் பாதுகாப்பான கார்தான். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், டாடா நெக்ஸான் காரும் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்றுள்ளது.\nஇதன் மூலம் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற 2 கார்களை விற்பனை செய்யும் ஒரே இந்திய நிறுவனமாக டாடா திகழ்கிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு டாடா எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில், டியாகோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.\nகடந்த நவம்பர் மாதம் 5,890 டியாகோ கார்களை டாடா விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 4,811 டியாகோ கார்களை மட்டுமே டாடா விற்பனை செய்திருந்தது. இது 22.43 சதவீத வளர்ச்சியாகும். 4வது இடத்தில் ஹாரியர் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் டாடா நிறுவனம் 2,210 ஹாரியர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 762 ஆக மட்டுமே இருந்தது. இது 190.03 சதவீத வளர்ச்சியாகும்.\nகடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா நிறுவன கார்களின் பட்டியலில் 5வது இடத்தில் டிகோர் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் டாடா நிறுவனம் 1,259 டிகோர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் 765 டிகோர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் விற்பனையில் 64.58 சதவீத வளர்ச்சியை டிகோர் பதிவு செய்துள்ளது.\nஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\n2021 சஃபாரியின் வருகையில் எந்த தாமதமும் இல்லை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்\nஇந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\nபுதிய சஃபாரி எஸ்யூவி உற்பத்தி துவங்கியது... படங்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட டாடா\nஅடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nஅனைத்து கார்களிலும் ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம்: டாடா மோட்டார்ஸ் அதிரடி\nபார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...\nஎப்படிதான் இருக்கப்போகுதோ 2021 டாடா சஃபாரி டீசர் படங்களின் மூலமாக ஆர்வத்தை கிளப்பும் டாடா மோட்டார்ஸ்\nஇந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\nஇந்தியர்களுக்கு மலிவு விலை மின்சார கார் நிச்சயம்... டாடா மோட்டார்ஸ் அதிரடி... எப்போது எதிர்பார்க்கலாம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nமுழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் கபிரா எலக்ட்ரிக் பைக்குகள்\nஅப்படிபோடு... மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது\nமாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/1464", "date_download": "2021-01-19T17:21:11Z", "digest": "sha1:ZD522Z6JBITYSTWYC7EFXC63DEOBPITI", "length": 6503, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "இன்று முதல் கையில் செல்பேசி இருந்தால் வாகனச்சாரதிப்பத்திரம் ப றிமு தல் செய்யப்படும்! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஇன்று முதல் கையில் செல்பேசி இருந்தால் வாகனச்சாரதிப்பத்திரம் ப றிமு தல் செய்யப்படும்\nவாகனம் செலுத்தும்போது, நீங்கள் ஏதாவது ஒரு வீதி விதி மீ றல் செய்யும் போது, உங்கள் கையில் செல்பேசியிருந்தால், உடனடியாக உங்களது வாக னச் சா ரத��ப்பத்திரம் ப றிமுதல் செய்யப்படும் என இன்று முதல் சட் டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nசா தார ணமாக, சமிக்ஞை வி ளக்கைப் போ ட ம றந்தால் (défaut de clignotant), வீதியிலுள்ள தொடர் கோட்டைக் கடந்தால் (franchissement d’une ligne continue), அல்லது வே க்க ட்டுப்பா ட்டை மீ றினால், பா தசாரிக்கு வழிவிட மறுத்தல், அல்லது மிகவும் ஆ பத்தாக ஒரு வா க னத்தை மு ந் துதல் (dépassement dangereux) போன்ற கு ற் றங்களின் போது, உங்கள் கையில் செல்பேசி இருந்தால், உங்களது வாகனச் சாரதிப்பத்திரம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும்.\nஅந்தக் கணத்திலிருந்து நீங்கள் உங்கள் வா கனத்தைச் செலு த்த முடியாது. வேறு யாரையும் அழைத்தே வா கனத்தைக் கொண்டு செல்ல முடியும்.\nமுதற்க ட்டமாக 72 ம ணித்தி யாலங்களிற்குத் த டை செய்யப்படும் வாகனச்சாரதிப்பத்திரம், மாவட்ட உயர் நிர்வாக அதிகாரியான préfet யினால் 6 மாதங்கள் வரை, இ ர த்துச் செய்யப்படும்.\nசெல்பே சியினால் ந டக்கும் வி பத் துக்க ளில் ம ரண ங்களும் ப டு கா ய ங்களும் மிகவும் அ திகமானவையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் வீதிவி ப த் துக்களில் பெரும்பாலானவை, வே க்கட் டுப்பாட்டு மீ றலாலும், செல்பேசியாலுமே நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nசற்று முன் உடன் அமுலுக்கு வரும் வகையில் எ ரிபொ ருள் விலை குறைப்பு\nவவுனியா செட்டிக்குளம் பகுதியில் ப லத் த கா ற்று : வா கன தி ருத் துமிடம் சே தம்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3436", "date_download": "2021-01-19T17:41:11Z", "digest": "sha1:4FO7LXJBCYDCXNC2HXZBJ7NPTLMWWBOF", "length": 5506, "nlines": 155, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ipl 2018", "raw_content": "\n\"இருவரும் மோதி பார்க்கலாமா என தோனியிடம் சவால் விட்டேன்\" - பிராவோ பகிர்ந்த சுவாரசிய தகவல்....\nகோலியுடன் சண்டை: அறை கதவை உடைத்த நடுவர்...போட்டிக்கு பின் பரபரப்பு...\nஐ.பி.எல் ஏலம்; 8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட தமிழக வீரர்\nஏன் ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகினேன் - மிட்செல் ஸ்டார்க் விளக்கம்\nபஞ்சாப் அணியில் இருந்து சேவாக் விலகல்\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர் யார்\nமுஸ்தபீஜுருக்கு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை\n - கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டால் பரபரப்பு\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-1-2021 முதல் 23-1-2021 வரை\nபில்லி, சூனியம் நீக்கும் எந்திர வழிபாடு\nசரிந்த தொழிலை உயர்த்தித் தரும் சர்வஜித் பைரவ சக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8/", "date_download": "2021-01-19T17:17:37Z", "digest": "sha1:BSUXXUFU6J5Q62K4G47T3LNJJO35CQTH", "length": 10806, "nlines": 73, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "தீபிகா படுகோனின் பிறந்தநாள் விழாவில்: ரன்வீர் தொகுப்பாளராக, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் கலந்து கொள்கிறார்கள். படங்களைக் காண்க - பாலிவுட்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nதீபிகா படுகோனின் பிறந்தநாள் விழாவில்: ரன்வீர் தொகுப்பாளராக, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் கலந்து கொள்கிறார்கள். படங்களைக் காண்க – பாலிவுட்\nநடிகர் தீபிகா படுகோனே ஒரு வருடம் வயதாகி, தனது நெருங்கிய நண்பர்களின் நிறுவனத்தில் தனது சிறப்பு நாளைக் கொண்டாடினார். ஆலியா பட், ரன்பீர் கபூர் மற்றும் கரண் ஜோஹர் அவர்களின் பிறந்தநாள் விழாவின் படங்களில் தோன்றினர்.\nதீபிகாவும் ரன்வீரும் கிருபையான விருந்தினர்களாக விளையாடியதுடன், வெளியே காத்திருந்த பாப்பராசியுடன் ஒரு கேக்கை வெட்டினர். படங்களில் ஒன்று தீபிகா ஒரு கேக்கை வெட்டுவதைக் காட்டுகிறது, மற்றொன்று புகைப்படக் கலைஞர்களில் ஒருவருக்கு ஒரு கேக் துண்டு எப்படி உணவளிக்கிறது என்பதைக் காட்டுகிறது. நட்சத்திர ஜோடி கருப்பு ஆடைகளை அணிந்திருந்தது. தீபிகா தோல் பேன்ட் மற்றும் ஒரு பெரிய கருப்பு ஸ்வெட்டர் அணிந்திருந்தார், ரன்வீர் நீல நிற ஜீன்ஸ், வெள்ளை சட்டை மற்றும் கருப்பு ஸ்வெட்டர் போன்றவற்றை சாதாரணமாக வைத்திருந்தார். அவருக்கும் ஒரு தொப்பி இருந்தது.\nதீபிகா பாப்பராசியுடன் ஒரு கேக்கை வெட்டினார்.\nஅப்பாக்களுடன் தீபிகா மற்றும் ரன்வீர்.\nஅந்த இடத்திற்கு வரும் நட்சத்திரங்களின் படங்களால் இணையம் நிரம்பி வழிகிறது. ஆலியாவும் ரன்பீரும் தங்கள் சகோதரி ஷாஹீனுடன் வந்து அவர்களை நிறுவனமாக வைத்திருந்தனர். ஆலியா ஒரு சிறிய டாப் கொண்ட கருப்பு ஜீன்ஸ் அணிந்திருந்தார், ரன்பீர் கருப்பு ஜீன்ஸ் மற்றும் வெற்று வெள்ளை சட்டை அணிந்திருந்தார்.\nகரண் ஜோஹர் ஆண்டு 2 நடிகை அனன்யா பாண்டேவுடன் வந்தார். அவள் ஸ்ட்ராப்லெஸ் ஜம்ப் சூட் அணிந்திருந்தாள். அவரது காலி பீலி இணை நடிகர் இஷான் காட்டரும் விருந்தில் இருந்தார்.\nஆலியா பட், ரன்பீர் கபூர் மற்றும் ஷாஹீன் பட் ஆகியோர் பாஷில் உள்ளனர்.\nஅனன்யா பாண்டே, கரண் ஜோஹர் மற்றும் இஷான் காட்டர் ஆகியோர் பாஷில்.\nசித்தாந்த் சதுர்வேதி மற்றும் அயன் முகர்ஜி ஆகியோர் பாஷில்.\nஇந்த நிகழ்வில் பிரம்மஸ்திர இயக்குனர் அயன் முகர்ஜி மற்றும் ஷாகுன் பாத்ரா படமான சித்தாந்த் சதுர்வேதியில் தீபிகா இணைந்து நடித்தார்.\nதீபிகாவுக்கு 35 வயதாகிறது, அந்த சந்தர்ப்பத்தில் ரன்வீர் நடிகரின் அழகான இனிமையான குழந்தை பருவப் படத்தைப் பகிர்ந்துகொண்டு எழுதினார்: “என் ஜான், என் வாழ்க்கை, என் குடியா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் ep தீபிகாபடுகோன். ”அவர் கட்சியிலிருந்து ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டு எழுதினார்:” பிவி நம்பர் 1 ep தீபிகாபடுகோன் # ஹாப்பிபிர்த்டே “\n(அனைத்து படங்களும் வருந்தர் சாவ்லா)\nஎழுத்தாளர். தீவிர தொலைக்காட்சி மேவன். சோஷியல் மீடியா பஃப். பேக்கன் ஆர்வலர். பீர் வெறி. பாப் கலாச்சாரம் ஜங்கி. இணைய பயிற்சியாளர். காபி காதலன். சான்றளிக்கப்பட்ட ஜாம்பியாஹோலிக்.\nREAD கரண் ஜோஹரின் வீட்டு விருந்தில் சாரா அலி கான், அனன்யா பாண்டே, மனிஷ் மல்ஹோத்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். படங்களைக் காண்க\nலக்னோவில் அமேசான் பிரைம் வலைத் தொடரின் படைப்பாளர்களுக்கு எதிரான வழக்கு, விரைவில் கைது செய்யப்படும் என்று உ.பி. முதல்வரின் ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்\nபுது தில்லி: அமேசான் பிரைமின் புதிய வலைத் தொடரான ​​”தந்தவ்”, இந்து கடவுள்களை அவமதித்ததாகவும், கைது...\nஅனைத்து வரவுகளும் ராஜம ou லிக்குச் செல்கின்றன: ரவி தேஜா\nகங்கனா ரன ut த் இந்தி திரைப்பட செய்திகளில் ஒரு நடிகராக இருப்பதில் மிகவும் பயங்கரமான பகுதியை வெளிப்படுத்துகிறார்\nகுரு ரந்தாவாவின் படத்தில் ‘மர்ம பெண்’ சஞ்சனா சங்கி, பாடகர் புதிய இடுகையில் தெளிவுபடுத்துகிறார்\nPrevious articleது சிங் லியாங் | தைவானில் உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் கரோக்கி பாடக்கூடியவர்களுக்கு இலவச சவாரிகளை வழங்குகிறார்கள்\nNext articleபொல்லாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் இளைஞர் பிரிவு செயலாளரை அதிமுக நீக்குகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவிவசாயிகள் நேரடி புதுப்பிப்புகளை எதிர்க்கின்றனர்: டெல்லியில் இன்று விவசாயிகள் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00726.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzI0ODAyODc1Ng==.htm", "date_download": "2021-01-19T18:26:21Z", "digest": "sha1:XL4P3J5JR2IXXJOOTQPRI663PU4TR65U", "length": 15877, "nlines": 131, "source_domain": "www.paristamil.com", "title": "மனிதர்கள் உருவாக்கிய உயிரியல் ஆயுதமா கொரோனா வைரஸ்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nமனிதர்கள் உருவாக்கிய உயிரியல் ஆயுதமா கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ்(COVID 19) என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது இயற்கையாக உருவான��ு என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வைடாங்க் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவினால் சீனாவில் 2000இற்கு மேற்பட்டோர் பலியாகி விட்டனர். 72ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிர் கொல்லியான இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது.\nவேலை மற்றும் கல்விக்காக சீனா சென்றவர்களில் பெரும்பாலானோரை அந்தந்த நாடுகள் மீட்டு விட்டன. அவர்களில் வைரஸ் பாதிப்புள்ளோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கடிதம் எழுதினார்.\nஅந்தக் கடிதத்தில் கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார் என்றும், ஹுபே நகரில் தவித்த இந்தியர்களை மீட்க உதவியதற்காக சீன ஜனாதிபதிக்கு பாராட்டுகள் என்றும் மோடி கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த உயிர்கொல்லி நோயை எதிர்த்து சீன அரசு மாபெரும் முயற்சியை செய்துள்ளது என்றும் மோடி தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வைடாங்க் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் \"கொரோனா வைரஸ் மீன் சந்தையிலிருந்து பரவியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வாறில்லாமல் வுகான் இன்ஸ்டியூட் ஒப் வைராலொஜியிலிருந்து கொரோனா வைரஸ் தவறுதலாக வெளியேற்றப்பட்டதற்கான வாய்ப்புகள் ஏதேனும் இருக்கிறதா\" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு சன் பதிலளிக்கையில் \"கொரோனா வைரஸ் கொடூரமானது என்றால் அதை விட மிகவும் கொடூரமானவை வதந்திகள். கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. அது இயற்கையாக உருவாக்கப்பட்டது. கொரோனா எப்படி பரவியது என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு உதவிக் கரம் நீட்டியது மனதைத் தொட்டு விட்டது. கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய் பரவிய போது இந்தியா சார்பில் உதவுவதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ​ேஜார்ஜ் பெர்னாண்டஸ் ஷாங்காய் வந்திருந்தது நினைவு கூரத்தக்கது\" என்றார் சீன தூதர்.\nகொடுமையான கொரோனா வைரஸ் சீனாவை மொத்தமாக முடக்கி உள்ளது.இந்த வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு மட்டுமின்றி, ஒரு பொருளில் இருந்தும் கூட இன்னொரு பொருளுக்குப் பரவும்.\nஅதாவது இந்த வைரஸ் தாக்கிய நபர் எதைத் தொடுகிறாரோ, அதை தொடும் மக்களுக்கு உடனே வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.\nகொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 1886ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 72436பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த மோசமான வைரஸ் குறித்து இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டோங் விபரிக்ைகயில் \"சீனாவில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.\nஅங்கு வைரஸ் தாக்கிய எல்லோருக்கும் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த மிக கடுமையான நேரத்தில் இந்தியா எங்களுடன் இருக்கிறது. இந்திய நண்பர்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.\nசீன மருத்துவர்களுக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். இந்த வைரஸ் காரணமாக அங்கு மருத்துவர்கள் பலர் பலியாகி வருகிறார்கள் . சிகிச்சை அளிக்கும் போதே நோய் தாக்கி பலர் பலியாகி உள்ளனர். அவர்களின் செயல் மிகப் பெரியது. அவர்களின் தியாகம் அளப்பரியது. அவர்களை வார்த்தைகளால் பாராட்டவோ நன்றி தெரிவிக்கவோ முடியாது\" என்றார்.\n\"சீனாவில் இந்த வைரஸ் வுஹன் வைராலொஜி சோதனை மையத்தில் இருந்து பரவி இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். அதேபோல் மீன் சந்தையில் இருந்து பரவி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையில் எப்படி பரவியது என்று இன்னும் உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இது இயற்கையாக உருவானது. நாங்கள் உருவாக்கவில்லை என்பது மட்டும் உண்மை. வைரஸை விட வதந்தி மிக மோசமானதாக இருக்கிறது\" என்று இந்தியாவிற்கான சீனத் தூதர் சன் வெய்டோங் தெரித்துள்ளார்.\n13வது திருத்தத்தை அமுல்படுத்துவதா, இல்லையா\nஇலங்கையில் தொற்றாநோய்களால் வேகமாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதமிழ் தலைமைகள் என்ன செய்யப்போகின்றன\nசமூகமட்டத்தில் கொரோனாக் கட்டுப்பாடும் மனித உரிமை அணுகுமுறையும்....\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-5-series-and-mercedes-benz-e-class.htm", "date_download": "2021-01-19T18:27:22Z", "digest": "sha1:Z7WZCLC4HLN3IGMNWJMDESYJWC2FTDNZ", "length": 34318, "nlines": 697, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 5 series vs மெர்சிடீஸ் இ-கிளாஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்இ-கிளாஸ் போட்டியாக 5 சீரிஸ்\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nபிஎன்டபில்யூ 5 series 530டி எம் ஸ்போர்ட்\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் இ 350டி\nமெர்சிடீஸ் இ-கிளாஸ் போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ 5 சீரிஸ் அல்லது மெர்சிடீஸ் இ-கிளாஸ் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ 5 சீரிஸ் மெர்சிடீஸ் இ-கிளாஸ் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 56.00 லட்சம் லட்சத்திற்கு 530ஐ ஸ்போர்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 60.98 லட்சம் லட்சத்திற்கு expression e 220 (பெட்ரோல்). 5 சீரிஸ் வில் 2993 cc (டீசல் top model) engine, ஆனால் இ-கிளாஸ் ல் 3982 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த 5 சீரிஸ் வின் மைலேஜ் 22.48 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த இ-கிளாஸ் ன் மைலேஜ் 17.0 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nப���ன்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nபிஎன்டபில்யூ driving experience control with இக்கோ ப்ரோ coasting (modes ஸ்போர்ட், sport+, கம்பர்ட், இக்கோ ப்ரோ மற்றும் adaptive)\ncar கி with எக்ஸ்க்ளுசிவ் எம் designation\nடைனமிக் செலக்ட் கம்பர்ட், இக்கோ, ஸ்போர்ட், sport+, தனிப்பட்டவை drive modes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கார்பன் பிளாக்ஆல்பைன் வெள்ளைகாஷ்மீர் வெள்ளிபுளூஸ்டோன் உலோகம்இம்பீரியல் ப்ளூமத்திய தரைக்கடல் நீலம்ஆல்பைன் ப்ளூகருப்பு சபையர்காஷ்மீர் உலோகம்+4 More இரிடியம் வெள்ளிசெலனைட் கிரே மெட்டாலிக்துருவ வெள்ளைஅப்சிடியன் பிளாக்கேவன்சைட் ப்ளூ\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்ப��க் No Yes\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் Yes No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் 5 சீரிஸ் ஒப்பீடு\nஆடி ஏ6 போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nவோல்வோ எஸ்90 போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ 5 series\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் இ-கிளாஸ் ஒப்பீடு\nவோல்வோ எஸ்90 போட்டியாக மெர்சிடீஸ் இ-கிளாஸ்\nலேக்சஸ் இஎஸ் போட்டியாக மெர்சிடீஸ் இ-கிளாஸ்\nபிஎன்டபில்யூ 6 series போட்டியாக மெர்சிடீஸ் இ-கிளாஸ்\nமெர்சிடீஸ் சிஎல்எஸ் போட்டியாக மெர்சிடீஸ் இ-கிளாஸ்\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக மெர்சிடீஸ் இ-கிளாஸ்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன 5 series மற்றும் இ-கிளாஸ்\n2016 மெர்சிடீஸ் -பென்ஸ் E – க்லாஸ் டீசர் வீடியோ மற்றும் படங்கள் வெளியீடு\nமெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் 2016 ஆம் ஆண்டை படு அமர்களமாக தொடங்க முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது. ஜ...\nநெக்ஸ்ட்-ஜென் மெர்சிடிஸ் பென்ஸ் E-கிளாஸ் காரின் உட்புற அமைப்பு விவரங்கள் வெளியிடப்பட்டது\nபுதிய W213 E-கிளாஸ் காரி��் கேபினில் பொருத்தப்பட்டுள்ள, பகட்டான லைட்டிங்கள்; இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர்...\nமெர்சிடிஸ்-பென்ஸ் E கிளாஸின் என்ஜின் சிறப்பம்சங்கள் தற்போது கசிந்துள்ளன\nஅடுத்த தலைமுறையை சேர்ந்த மெர்சிடிஸ் E கிளாஸை, வரும் 2016 ஜனவரி மாதம் நடைபெற உள்ள டெட்ராய்ட் மோட்டார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Alto_800/Maruti_Alto_800_LXI_S-CNG.htm", "date_download": "2021-01-19T19:11:42Z", "digest": "sha1:BQQ4DLG7ZW4XSGU2T6PNQZWOAVRZDPIX", "length": 39524, "nlines": 658, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng ஆன்ரோடு விலை, அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ S-CNG\nbased on 331 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்ஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng\nஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng மேற்பார்வை\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng நவீனமானது Updates\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng Colours: This variant is available in 6 colours: உயர்ந்த வெள்ளை, மென்மையான வெள்ளி, கிரானைட் கிரே, மோஜிடோ கிரீன், கடுமையான நீலம் and அப்டவுன் சிவப்பு.\nரெனால்ட் க்விட் 1.0 ஆர்.எக்ஸ்.எல், which is priced at Rs.4.34 லட்சம். மாருதி எஸ்-பிரஸ்ஸோ எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி, which is priced at Rs.4.84 லட்சம் மற்றும் மாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி, which is priced at Rs.5.60 லட்சம்.\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng விலை\nஇஎம்ஐ : Rs.9,420/ மாதம்\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 31.59 கிமீ/கிலோ\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 796\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை f8d பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் 3 link rigid\nஅதிர்வு உள்வாங்கும் வகை gas filled\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 160\nசக்கர பேஸ் (mm) 2360\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் கிடைக்கப் பெறவில்லை\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-front கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable driver seat கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - front கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் grille கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 145/80 r12\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் லாக்கிங் கிடைக்கப் பெறவில்லை\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nபயணி ஏர்பேக் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடோர் அஜர் வார்னிங் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்���ு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபேச்சாளர்கள் முன் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடு திரை கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng நிறங்கள்\n31.59 கிமீ / கிலோமேனுவல்\n31.59 கிமீ / கிலோமேனுவல்\nஆல்டோ 800 விஎக்ஸ்ஐ பிளஸ் Currently Viewing\nஎல்லா ஆல்டோ 800 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand மாருதி ஆல்டோ 800 கார்கள் in\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ opt சிஎன்ஜி\nமாருதி ஆல்டோ 800 விஎக்ஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ\nமாருதி ஆல்டோ 800 சிஎன்ஜி எல்எஸ்ஐ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng படங்கள்\nஎல்லா ஆல்டோ 800 படங்கள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 வீடியோக்கள்\nஎல்லா ஆல்டோ 800 விதேஒஸ் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஆல்டோ 800 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆல்டோ 800 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nர��னால்ட் க்விட் 1.0 ரஸ்ல்\nமாருதி எஸ்-பிரஸ்ஸோ எல்எஸ்ஐ சிஎன்ஜி\nமாருதி செலரியோ விஎக்ஸ்ஐ சிஎன்ஜி\nமாருதி வேகன் ஆர் சிஎன்ஜி எல்எஸ்ஐ\nடட்சன் ரெடி-கோ 1.0 டி option\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி ஆல்டோ 800 செய்திகள்\nமாருதி சுசூகி ஆல்டோ 2019 ரெனோல்ட் குவிட் மற்றும் டட்சன்ஸ் ரெடி-டோ: ஸ்பெக்ஸ் ஒப்பீடு\nமாருதியின் நுழைவு-நிலை ஹாட்ச்பேக் 2019 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் சொந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டால்,\nஎல்லா மாருதி செய்திகள் ஐயும் காண்க\nமாருதி ஆல்டோ 800 மேற்கொண்டு ஆய்வு\nWhat ஐஎஸ் the விலை பட்டியலில் அதன் ஆல்டோ 800 எல்எஸ்ஐ 2021\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆல்டோ 800 எல்எஸ்ஐ s-cng இந்தியாவில் விலை\nமும்பை Rs. 4.91 லக்ஹ\nபெங்களூர் Rs. 5.21 லக்ஹ\nசென்னை Rs. 5.05 லக்ஹ\nபுனே Rs. 4.94 லக்ஹ\nகொல்கத்தா Rs. 4.86 லக்ஹ\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/triumph-connectivity-system-now-available-on-street-triple-rs-and-tiger-800-025440.html", "date_download": "2021-01-19T18:06:56Z", "digest": "sha1:QPLVYJX5I6SR5OJOXHP6N5KYWSHK5VQN", "length": 21195, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "ட்ரையம்ப் பைக் வைத்துள்ளீர்களா? அப்போ நீங்கதான் இந்த அப்கிரேட் விஷயத்தை முதலில் தெரிஞ்சிக்கனும்... - Tamil DriveSpark", "raw_content": "\nஃபோர்டு இந்தியா நிறுவன ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தம்\n36 min ago ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\n3 hrs ago முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா\n10 hrs ago பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா\n11 hrs ago இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி\nMovies வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்\nSports \"கப்பாவில்\" ஆஸி.யை கதற வைக்கும் சுப்மான் \"கில்லி\".. தொடரும் ஆதிக்கம்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்\nNews காங்கிரஸுக்கு 10 சீட்தானாம்.. கழற்ற���விட்டே தீருவது என முடிவோடுதான் இருக்கிறதா திமுக\nLifestyle இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…\nFinance 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n அப்போ நீங்கதான் இந்த அப்கிரேட் விஷயத்தை முதலில் தெரிஞ்சிக்கனும்...\nட்ரையம்ப் நிறுவனத்தின் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மற்றும் டைகர் 800 மோட்டார்சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.\nமை ட்ரையம்ப் கனெக்ட்டிவிட்டி சிஸ்டம் ஏற்கனவே விற்கப்பட்ட ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மற்றும் டைகர் 800 மோட்டார்சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் என்று ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி வாடிக்கையாளரை நாவிகேஷன், இசை உள்பட ஏகப்பட்ட வசதிகளை ஸ்மார்ட்போன் இணைப்புடன் உபயோகப்படுத்த அனுமதிக்கும். இந்த சிஸ்டம் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி முதல் மேற்கூறப்பட்ட மோட்டார்சைக்கிள்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.\nஆனால் உங்களது ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடல் 2017-ல் இருந்து 2019-க்கு உள்ளாகவும், டைகர் 800 மாடல் 2018-ல் இருந்து 2019ஆம் ஆண்டிற்கு உள்ளாகவும் வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவற்றை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி அடுத்த வருடத்தில் டைகர் 1200 பைக்கிற்கும் வழங்கப்படவுள்ளது.\nஏற்கனவே கூறியதுதான், மை ட்ரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் கூகுளின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ட்ரையம்ப்பின் ‘டர்ன்-பை-டர்ன்' நாவிகேஷன், ஒருங்கிணைக்கப்பட்ட கோப்ரோ கண்ட்ரோல் சிஸ்டம், இசை உள்பட மொபைல் போனின் செயல்பாடுகள் மற்றும் பைக்கின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை கண்காணிக்க முடியும்.\nட்ரையம்ப்பின் டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் சிஸ்டம்\nமை ட்ரையம்ப் இணைப்பு அமைப்பானது TFT இன்ஸ்ட்ரூமெண்ட் திரை வழியாக ம��ட்டார்சைக்கிளில் நேரலையான நாவிகேஷனை வழங்கும். இந்த அமைப்பின் செயல்பாட்டிற்கு ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளூடூத் இணைப்பே போதுமானது.\nஇந்த இணைப்பு ஹெட்செட் அணிந்திருந்தால் அதன் மூலம் உறுதி செய்யப்படும். இதற்கு முதலில் நீங்கள் ஐஒஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் மை ட்ரையம்ப் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\nஅதில் கூகுளின் உதவியுடன் வரையறுக்கப்பட்ட வரைப்படத்தில் இயங்கவுள்ள பாதையின் வழித்தடத்தை குறிக்க வேண்டும். அதன்பின் இயங்க வேண்டிய பாதைக்கான வழிக்காட்டுதல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை மூலமாக ஓட்டுனருக்கு தெரிவிக்கப்படும்.\nஒருங்கிணைக்கப்பட்ட கோப்ரோ கண்ட்ரோல் சிஸ்டம்\nமை ட்ரையம்ப் இணைப்பு அமைப்பு, உலகின் முதல் ஒருங்கிணைந்த மோட்டார் சைக்கிள் கோ-ப்ரோ கட்டுப்பாட்டு அமைப்பை உள்ளடக்கியுள்ளது. இது ஓட்டுனரை கேமராவில் பயணத்தை காட்சிப்படுத்த அனுமதிக்கிறது. மோட்டார் சைக்கிளின் டிஎஃப்டி கருவிகள் மற்றும் இடது கை சுவிட்ச் கியூப் மூலம் கோ-ப்ரோ செயல்பாடுகளை அணுகவும் கட்டுப்படுத்தவும் முடியும்.\nடிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் மூலமாக இந்த வசதிகளை பெறும் ட்ரையம்ப் மோட்டார்சைக்கிளில் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் 2017-இல் இருந்து 2019 வரையில் ஒரே ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2018-இல் இருந்து 2019 வரையில் டைகர் 800 பைக் எக்ஸ்ஆர்எக்ஸ், எக்ஸ்சிஎக்ஸ், எக்ஸ்சிஏ உள்ளிட்ட வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்\nபுதிய 1200சிசி ஆர்எஸ் பைக்கை களமிறக்க ஆயத்தமாகும் ட்ரையம்ப்\nமுகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா\nட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் வெளியீடு இந்திய அறிமுகம் எப்போது தெரியுமா\nபாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா\nடைகர் 1050 பைக்கிற்கு இணையான தோற்றத்துடன் ட்ரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்\nஇந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி\nஇந்திய ட்ரையம்ப் பைக் பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி வருகிறது மல���வான ட்ரையம்ப் பைக்\nபிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா\nஅடுத்த வாரத்தில் அறிமுகமாகிறது ட்ரையம்பின் புதிய தயாரிப்பு... ராக்கெட் 3 ஜிடி...\nஎச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்\nரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸஸரீகளை இலவசமாக வழங்கும் ட்ரையம்ப்... நிஜமாவே தாராள மனசு தாங்க...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் #triumph motorcycles\nஇந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு\nஎக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\n2027க்குள் 7 புதிய எலக்ட்ரிக் கார்கள் எதிர்காலத்திற்காக அதிரடி திட்டங்களை வகுத்து வைத்துள்ள கியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/multiple-sclerosis", "date_download": "2021-01-19T18:45:51Z", "digest": "sha1:HRVLJA5ITKEX2RTRGER53EUVNJY5VX3T", "length": 20467, "nlines": 257, "source_domain": "www.myupchar.com", "title": "தண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Multiple Sclerosis in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்)\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) Health Center\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) டாக்டர்கள்\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) க்கான மருந்துகள்\n[தண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்)க்கான கட்டுரைகள்\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) - Multiple Sclerosis in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) என்றால் என்ன\nதண்டுவட மரப்பு நோய் என்பது மூளை, முதுகுத் தண்டு மற்றும் கண்களின் நரம்புகள் ஆகியவற்றை பாதிக்கும் ஒரு நீண்ட கால நோயாகும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த திசுக்களை தாக்குவதால் இந்த நோய் ஏற்படுகிறது என்பதால், இது ஒரு தன்னுடல் தாக்குநோய் ஆகும். இந்த நிலையில், உடல் தனது நரம்பு காப்புறை - மூளை மற்றும் முதுகெலும்பில் உள்ள நரம்பு தசைநார்களை ��ுற்றி உள்ள ஒரு கொழுப்பு பொருளில் சேதம் ஏற்படுத்துகிறது. இந்த சேதம், நரம்பு மண்டலத்திற்குள் மாற்றியமைக்கப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்ட செய்தி பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஅறிகுறிகள் கீழே உள்ளவாறு, முதன்மை, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன:\nஉணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு.\nநடப்பதில் சிரமம் (சோர்வு, பலவீனம், சுவையற்ற தன்மை, கட்டுப்பாடு இழப்பு அல்லது நடுக்கம் காரணமாக ஏற்படுகிறது).\nமலச்சிக்கல் மற்றும் சிறுநீர்ப்பை செயலிழப்பு.\nஅதன் முக்கிய காரணங்கள் என்ன\nதண்டுவட மரப்பு நோயின் காரணம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகள் இந்த நோய்க்கான ஒரு காரணமாக இருக்கலாம்.\nதண்டுவட மரப்பு நோய்க்கு பங்களிக்கும் ஆபத்து காரணிகள் பின்வருமாறு:\n15 மற்றும் 60 வயதிற்கு இடையில் உள்ளவர்கள் பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.\nஆண்களை விட பெண்களில் தண்டுவட மரப்பு நோய் அதிகமாக காணப்படுகிறது.\nதண்டுவட மரப்பு நோயின் குடும்ப வரலாறு.\nஎப்ஸ்டீன்-பார் வைரஸ் போன்ற வைரஸ்கள் தண்டுவட மரப்பு நோயுடன் தொடர்புடையது.\nதைராய்டு நோய், நீரிழிவு அல்லது குடல் அழற்சி நோய் உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்படைவதாக காணப்படுகிறது.\nஇரத்தத்தில் குறைந்த வைட்டமின் டி அளவுகள்.\nபூமத்திய ரேகையில் இருந்து தூரமாக வாழ்கின்றவர்கள்.\nஇது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nதண்டுவட மரப்பு நோயின் அறிகுறிகள் பல நரம்பு சீர்குலைவுகளை ஒத்திருக்கும் என்பதால், இந்த நோயை கண்டறிவது கடினம்.\nஉங்கள் மருத்துவ வரலாறு மற்றும் உங்கள் மூளை, தண்டுவட எலும்பு மற்றும் பார்வை நரம்புகளில் உள்ள நரம்பு சேதங்களின் அறிகுறிகள் ஆகியவற்றை உங்கள் மருத்துவர் கேட்பார்.\nகீழ் கொடுக்கப்பட்டுள்ள தண்டுவட மரப்பு நோயை கண்டறிய உதவும்:\nஇதே போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும் நோய்களை கண்டறிய இரத்த பரிசோதனைகள்.\nநரம்பு செயல்பாட்டைக் கண்டறிய சமநிலை, ஒருங்கிணைப்பு, பார்வை, மற்றும் பிற செயல்பாடுகளில் சோதனை.\nஉடலின் கட்டமைப்பைக் காண காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ) சோதனை.\nபுரதங்களில் எந்த அசாதாரணங்களைக் கண்டறிய செரிபஸ��ரோஸ்பைனல் திரவம் சோதனை.\nஉங்கள் மூளையில் மின் நடவடிக்கையை அளவிடும் சோதனைகள்.\nதண்டுவட மரப்பு நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை, ஆனால் உடல் செயல்பாடுகளை மேம்படுத்த பல சிகிச்சைகள் உதவும். அவை பின்வருமாறு:\nநோய்களின் பாதையை மெதுவாக்க, தடுக்க அல்லது தாக்கங்களை சிகிச்சை அளிக்கவும் அறிகுறிகளை எளிதாக்கவும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. தண்டுவட மரப்பு நோயின் தாக்குதல்களை சிறிதாக்க மற்றும் தீவிரத்தை குறைக்க ஸ்டீராய்டுகள் உதவும். தசை தளர்த்திகள் மற்றும் தூக்க மருந்துகள் தசைப்பிடிப்புகளை எளிமையாக்கலாம்.\nசமநிலை மற்றும் வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் சோர்வு மற்றும் வலியை சமாளிக்கவும் முடநீக்கியல் சிகிச்சை (பிசியோதெரபி) உதவும்.\nஒரு பிரம்பு, வாக்கர் அல்லது பிடிப்புகோள் நீங்கள் எளிதாக நடக்க உதவும்.\nசோர்வு அல்லது மன அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்க உடற்பயிற்சி மற்றும் யோகா உதவும்.\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) டாக்டர்கள்\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) க்கான மருந்துகள்\nதண்டுவட மரப்பு நோய் (மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nகால் வலி மற்றும் பலவீனம் ஆகியவற்றிற்கான வீட்டு வைத்தியம்\nவிதைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் நன்மைகள் மற்றும் தீமைகள்\nஉடல் ஆரோக்கியத்திற்கான செய்தி குறிப்புகள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/3932", "date_download": "2021-01-19T17:54:30Z", "digest": "sha1:4CMKSXMULTIPZWHANGRH7VVUK36WTLNB", "length": 5210, "nlines": 148, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Rajasthan royals", "raw_content": "\nஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது ��ாஜஸ்தான் ராயல்ஸ் அணி\nராஜஸ்தானை வீழ்த்தி ஐதராபாத் அபாரம்\nசொதப்பலான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி\nஐ.பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி\nமோதல் குறித்து ராகுல் தெவாத்தியா விளக்கம்\nஸ்டீவ் ஸ்மித்திற்கு 12 லட்சம் அபராதம் விதிப்பு\nசிலருக்கு ஷார்ஜாவில் விளையாடுவதாக நினைப்பு.. அணி வீரர்கள் பற்றி ஸ்டீவ் சுமித் பேச்சு\nஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாதனை வெற்றி\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-1-2021 முதல் 23-1-2021 வரை\nபில்லி, சூனியம் நீக்கும் எந்திர வழிபாடு\nசரிந்த தொழிலை உயர்த்தித் தரும் சர்வஜித் பைரவ சக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+02354+de.php", "date_download": "2021-01-19T17:25:58Z", "digest": "sha1:PDSAD7YNL2XQS2PRSXB2NG3Y2OWV5OTR", "length": 4524, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 02354 / +492354 / 00492354 / 011492354, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 02354 (+492354)\nமுன்னொட்டு 02354 என்பது Meinerzhagenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Meinerzhagen என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Meinerzhagen உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2354 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக��குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Meinerzhagen உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2354-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2354-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.supeedsam.com/136530/", "date_download": "2021-01-19T17:34:27Z", "digest": "sha1:SIG6JKN22EDDVWUZ2NLIP77XO4WJOBDI", "length": 6984, "nlines": 96, "source_domain": "www.supeedsam.com", "title": "மின்சாரம் தாக்கி குரங்குக்குட்டி சாவு. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமின்சாரம் தாக்கி குரங்குக்குட்டி சாவு.\nவாழைச்சேனை பிரதேசத்தின் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலத்திற்கு முன்பாகவுள்ள மின்சார கம்பியில் சிக்குண்டு குரங்கு குட்டி ஒன்று உயிழந்துள்ள சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.\nவாழைச்சேனை பிரதேசத்தில் சில மாதங்களாக குரங்குகளில் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பிரதேசத்தில் காணப்படும் பயன்தரும் மரங்கள் மற்றும் வீட்டு கூரைகள் என்பவற்றை சேதப்படுத்தி வருகின்றது.\nஇவை தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதுடன், சில சொத்துக்களும் சேதமாக்கப்பட்டு வருவதை மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.\nகுறித்த பகுதியில் மழை ஓய்ந்துள்ளதால் குரங்குகளின் வருகை மீண்டும் தொடங்கிய நிலையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை குரங்கு குட்டி மரத்தில் இருந்து பாயும் போது மின்சார கம்பியில் சிக்குண்டு உயிரிழந்து காணப்படுகின்றது.\nஎனவே வாழைச்சேனை பிரதேசத்தில் தொடர்ச்சியாக குரங்குகளில் வருகை இடம்பெற்று வருவதால் மக்களின் பாதுகாப்பு கருதியும், குரங்குகளின் உயிரை பாதுகாக்கும் வகையிலும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்;.\nPrevious articleகல்முனை நகரில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான வெள்ளைக் கொடி அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டம்.\nதனிமைப்படுத்த காத்தான்குடி 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் 14 இராணுவ சோதனை நிலையங்கள்\nசம்மாந்துறையில் பீ.சீ.ஆர்.வதந்தியால் பாடசாலைகளில் பதற்றம்\nமட்டக்களப்பின் உயிர்நாடியாகதிகழப்போகும் விளையாட்டு மைதானம்.\nஅபிவிருத்தியில் ஏற்படும் புறக்கணிப்பை சகித்துக்கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/4.html", "date_download": "2021-01-19T18:28:12Z", "digest": "sha1:NGLKYPZRHTB3FQMTBGTGMIDHCY22GGTS", "length": 7302, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "சுமார் ஆறு கோடி ரூபா மதிப்புள்ள வலம்புரிச் சங்குகளுடன் 4 பேர் கைது. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nசுமார் ஆறு கோடி ரூபா மதிப்புள்ள வலம்புரிச் சங்குகளுடன் 4 பேர் கைது.\nசுமார் ஆறு கோடி ரூபா மதிப்புள்ள டைட்டன் ரகத்தைச் சேர்ந்த வலம்புரிச் சங்குகளுடன் 4 சந்தேக நபர்கள் காலி – இமதுவ பொலிஸாரினால் இன்று அதிகாலை கைத...\nசுமார் ஆறு கோடி ரூபா மதிப்புள்ள டைட்டன் ரகத்தைச் சேர்ந்த வலம்புரிச் சங்குகளுடன் 4 சந்தேக நபர்கள் காலி – இமதுவ பொலிஸாரினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇமதுவ – கொந்தகொட பகுதியில் வைத்து களுத்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேக நபர்களிடமிருந்து 02 சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசந்தேக நபர்கள் ஹட்டன் மற்றும் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இமதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: சுமார் ஆறு கோடி ரூபா மதிப்புள்ள வலம்புரிச் சங்குகளுடன் 4 பேர் கைது.\nசுமார் ஆறு கோடி ரூபா மதிப்புள்ள வலம்புரிச் சங்குகளுடன் 4 பேர் கைது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00727.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/03/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-bermuda-triangle-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2021-01-19T18:06:38Z", "digest": "sha1:LARGIZLQ3AGL3ONCWGO66KWMMDWDSDYS", "length": 29167, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "பெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்! ஏன்? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nபச்சைத் தேயிலை (Green Tea)\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 10,343 முறை படிக்கப்பட்டுள்ளது\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nஇவ்வுலகில் இருக்கும் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தின் கட்டமைப்பில் சூழப்பட்டது தான், சிலவிசயங்கள் நமக்கு புலப்பட்டலாம், இன்னும் நம்மால் அறிய முடியாத மர்மங்கள் நம் கண் முன்னே ஏராளம் ஏராளம், தற்பொழுது அறியமுடியவில்லையே என்பதற்காக அது என்றுமே அறியமுடியாத விசயமாக கருத முடியாது, இன்று நம்மால் வெகு எளிமையாக விளக்கமுடியும் பல விசயங்கள் ஒரு காலத்தில் சாத்தியமேயில்லை என்று பலரால் கைவிடப்பட்டது தான், அதில் இன்றும் விவாத பொருளாக இருப்பது பெர்முடா முக்கோணம்\nவடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு, அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு சூட்டியுள்ள பெயர் தான் பெர்முடா முக்கோணம். அவை இன்று தான் இப்படியா அல்லது பலநூறு ஆண்டுகளாக இப்படி தானா என ஆராய்ந்தா��், அதன் செயல் பல நூறு ஆண்டுகளாக மர்மமாக தான் இருக்கின்றது என தெரிகிறது, விமானம் கண்டுபிடிப்பதற்கு முன் கடல் வழி போக்குவரத்து தான் தொலைதூர பயணத்திற்கு உதவியது, இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது, இயற்கை சீற்றங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களால் அவை அழிக்கப்பட்டிருப்பின் அச்செய்தி அக்காலத்தில் யாருக்கே தெரியாமல் அந்த கப்பலுடனே புதைந்தது, ஆனால் பெர்முடாவின் மர்மங்கள் தெரிய வந்த போது……………\nகப்பல்கள் சரியாக பெர்முடா முக்கோண பகுதியில் வரும் போது மர்மமான முறையில் மூழ்குவது பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது, பல வருட ஆராய்ச்சிக்கு பின் கடலுக்கடியில் இருக்கும் எரிமலையின் வெடிப்பின் காரணமாக ஏற்படும் பூகம்பமே அதற்கு காரணம் என அறியப்பட்டது, பூமி அதிர்வால் கடலில் ஏற்படும் அலைகள் சுனாமியை போன்று ராட்சசதனமாக இருக்கும், கவனிக்க இது கரை தொடவேண்டும் என்ற அவசியமில்லை, நடுகடலிலேயே அமைதியாகி விடலாம், அதனை “ரோக் வேவ்ஸ் (rock waves)” என்று அழைக்கிறார்கள், ஒரு சிறிய அலைக்கு பின் வரும் பெரிய அலை அதனுடன் சேர்ந்து ராட்சசஅலையாக உருவாகி பெரிய கப்பலை கூட கவிழ்ந்துவிடும்,… கப்பலிலிருந்து தளத்திற்கு எந்த செய்தியும் வராதது அவர்களுக்கு இன்னொரு ஆச்சர்யம்\nசரி, கடல் மார்க்கமாக செல்லும் கப்பல்கள் காணாமல் போக, எரிமலை, பூகம்பம், ராட்சச அலை, கடல் நீரோட்டம் என பல காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வான் மார்க்கமாக செல்லும் விமானங்கள் எப்படி காணாமல் போகின்றன என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கினர் விஞ்ஞானிகள்.\n1945 ஆம் வருடம் அமெரிக்காவை சேர்ந்த F19 வகை போர் விமானங்கள் ஐந்து பெர்முடா முக்கோணத்தின் மீது பறந்தன, ரோந்து பணிக்காக கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்லவது அவர்களது இலக்காக இருந்தது, கிளம்பிய 2 மணி நேர அளவில், ஐந்து விமானங்களும் தள கட்டுபாட்டில் இருந்து மறைந்தது, மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயின, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது, நேரடியாக தளத்திற்கு தொடர்பு இல்லையென்றாலும் விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது, அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களை சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள், அவர்கள் செல்ல வேண்டிய திசையில் இருந்து மாறி ஐந்து விமானங்களும் வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது, அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை, அருகில் இருக்கும் தீவுகளில் எதாவது ஒரு சதுப்புநிலகாடுகளில் விழந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் சொன்னாலும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது இன்னும் ஆச்சர்யம்\nசில வருங்கள் கழித்து புரூஸ் ஹெனன் என்ற விமானி சொன்ன தகவல்கள் பெர்முடா பற்றிய ஆச்சர்யத்தை மேலும் அதிகமாக்கியது,…. புரூஸ் மியாமியிலுருந்து பஹாமா வழியாக பூர்டோ ரிகா சென்று கொண்டு இருந்தார், அப்போது தீடிரென்று அவரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, ஒரு பெரும்புயலுக்கான அறிகுறிபோல் அது தோன்றியது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றி கொண்டே இருந்தது, நிச்சயமாக அவரால் சரியான திசையை கண்டறிய முடியாது, இருப்பினும் அவரது 15 வருட விமானம் ஓட்டும் அனுபவம் அவரை விடாமல் தப்பிக்க முயற்சிக்க வைத்தது, தொலைவில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே ஒரு குகை போன்ற வழியை கண்டார், அதில் தெரிந்த ஒளி தப்பிக்க ஒரு நம்பிக்கையை அவருக்கு அளித்தது.\nவேகமாக அந்த குகைக்குள் நுழைந்த மறுநொடி அவரது விமானத்துக்கு பின் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது, அவருக்கு முன் கரிய நிற கோடுகள் வளையமாக நிறைய தோன்றின கிட்டதட்ட 16 கிலோமீட்டர் தூரம் அந்த குகையை கடக்க அவர் பயணித்தாக கூறிகிறார், ஆனால் அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள் தான், அவரது விமானம் அதை கடக்க பொதுவாக எடுத்துக்கொள்ளும் நேரம் குறைந்தது மூன்று நிமிடங்கள், அது மட்டுமல்ல அங்கிருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு ஆச்சர்யங்கள் காத்திருந்தது, மேகங்கள் சாதாரணமாக இல்லாமல் மஞ்சள் மற்றும் சாம்பல் வண்ணத்தில் காணப்பட்டது, பஹாமா அடைய அவர் கடந்த தூரம் 160 கிலோமீட்டர் ஆனால் அதற்கான நேரம் வெறும் மூன்று நிமிடங்கள், ஏறத்தாழ மணிக்கு 3200 கிலோமீட்டர் வேகத்த���ல் பயணித்திருக்கிறார் ஆனால் அவரது விமானத்தின் அதிகபட்ச வேகமே 300 கீலோமீட்டர்கள் தான் மணிக்கு\nகப்பல்கள் காணாமல் போக ராட்சச அலைகள் மற்றும் பனாமா கால்வாயின் நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என கண்டறிந்த போதும், விமானம் காணாமல் போக என்ன காரணம் என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள், திசைகாட்டி குழம்பியதின் காரணமாக அது சூரியனின் மின்காந்த அலைகளாக இருக்கலாம் என கருதினாலும் விமானம் காலத்தை குறுக்காக வென்றது எப்படி அதில் தோன்றியது தான் வார்ம்ஹோல் எனும் சூத்திரம், காலத்தை வெல்ல அதில் எந்தளவு சாத்தியம் உண்டு என தெரியாவிட்டாலும், வார்ம்ஹோலின் உதவியால் தூரத்தில் இருக்கும் கிரகங்களுக்கு செல்வது சாத்தியம் என சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்கிறார்\nவார்ம்ஹோல் என்றால் என்ன என்று எளிமையாக சொல்ல பூமியில் இருக்கும் ஒரு உதாரணத்துடன் ஆரம்பிக்கிறேன், புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது, அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து, புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்க இறக்கைகளை பயன்படுத்துகின்றன, ஆனால் சிலநேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகு நேரம் பறந்து கொண்டிருக்கும் அது காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள், அதே பாணியை பயன்படுத்தி தான் கிளைடர்கள் பறக்கின்றன, அதாவது இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்தி பெரிதாக திறன் செலவழிக்காமல் பலனடைவது, அதே போல் வார்ம்ஹோலையும் பயன்ப்படுத்தமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து எளிமையாக கீழிருக்கும் படம் சொல்லும்\nஇந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என பல விஞ்ஞானிகளின் கருத்து, ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது சாதாரணமாக நாம் நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது காலத்தையும், தூரத்தையும் வெல���லும் தந்திரம், பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம், பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க்மேட்டர், டார்க் எனர்ஜியை பொருளின் மீது செலுத்தும் போது பொருள் பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது, ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியைவிட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது, ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது, காரணம் பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில் முன்பக்கமாக வேகமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது, ஒரே நேரத்தில் இருவிசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்சமுடியும் என்கிறது விஞ்ஞானம் ஆனால் ப்ளாக்ஹோலும், வார்ம்ஹோலும் ஒன்று தானா இல்லை தனிதனியா என்று இன்னும் முடிவுக்கு வரமுடியவில்லை, ஒருவேளை ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் வெளியேற முடியாது, சிறு சிறு துகள்களாகிவிடுவோம்\nவிஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியகூறூகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்வதும், அதை கேள்விகுள்ளாக்குவதும் அடுத்த கட்ட விஞ்ஞான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்\nநன்றி : வால்பையன் வலை\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\n« ஆமீனா அக்கா ஜவுளிக்கடை (உண்மைக் கதை)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஏப்ரலில் டாப்சிலிப்பை ரசிக்க “பேக்கேஜ் டூர்’\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nநேற்று பொறியாளர் இன்று விவசாயி\nவழுக்கை – ஒரு விளக்கம்\nபுனித ரமழான்‎ புண்ணியங்களின்‎ பூக்காலம்‎\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nநீர்மூழ்கி கப்��ல் இயங்குவது எப்படி\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nபுது வருடமும் புனித பணிகளும்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2015/12/8.html", "date_download": "2021-01-19T18:57:11Z", "digest": "sha1:KCXF2U2BGLMEWQYYUMLU47O2CNSDWJOB", "length": 21716, "nlines": 320, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: மந்த்ராலய மகான் --8", "raw_content": "\nவெள்ளி, 18 டிசம்பர், 2015\nஸ்ரீ ராகவேந்தரரின் பெயருக்கு மட்டுமல்ல அவரது கையிலிருந்து பெற்ற மிருத்திகைக்கும் மகிமை உண்டு என்பதை மற்றொரு சம்பவத்தால் அறியலாம்.ஸ்ரீமடத்தில் சேவை செய்து வந்த ஒரு சிஷ்யருக்கு வெகு நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருந்தது.காரணம் செல்வம் ஏதும் இல்லாமைதான்.ஒருநாள் ஸ்ரீ ராகவேந்திரர் காவிரியில் ஸ்நானம் செய்யும்போது அவருக்கு சேவை செய்யும் சிஷ்யன் அருகே நின்றிருந்தான்.அவனிடம் கேட்டார்\n\"என்னப்பா, என்னிடம் ஏதோ கேட்கவேண்டுமென்று நினைக்கிறாய் இல்லையா\n\" என்றபடியே காவிரியின் வண்டல் மண் எடுத்து உடலில் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தார்.\n\"ஸ்வாமீ , திருமணம் செய்து கொள்ளவேண்டுமென எண்ணியுள்ளேன்.\"\n\"ஸ்வாமீ ,நான் பீஜாபூர் செல்லவேண்டும். மேலும்.......\"தயங்கியவனை இடைமறித்தார் ஸ்வாமிகள்.\n\"விவாகத்திற்குப் பொன்னும் பொருளும் வேண்டும்.அதுதானே \nசிஷ்யன் மகிழ்ச்சியுடன் \"ஆம் ஸ்வாமி \" என்று சொன்னவுடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவனிடம் \"இந்தா இதைப் பிடி.\nஇதை வைத்து உன் விவாகத்தை முடித்துக் கொண்டு வா. என் ஆசிகள் உனக்கு.\" என்று கூறியபடியே காவிரியிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து அவனிடம் கொடுத்தார்.\n'பொன்னைக் கேட்டால் மண்ணைக் கொடுக்கிறாரே ' என்று நினைக்காமல் அதை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு ஒரு சம்புடத்தில் வைத்து இடுப்பில் வைத்துக் கொண்டான் சிஷ்யன்\nஸ்வாமிகளிடம் ஆசிபெற்றவன் அன்றே சொந்த ஊரைப் பார்க்கப் புறப்பட்டான்.கால்நடையாகவே கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டவன் இரவு வந்ததும் ஓய்வு எடுத்தபின் விடிந்ததும�� செல்லலாமென எண்ணி ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துக் கொண்டான்.நடு இரவில் நல்ல உறக்கத்தில் இருந்தவனை யாரோ எழுப்பவே எழுந்து உட்கார்ந்தான்.அப்போது வீட்டின் உள்ளேயிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.\nதன எதிரே பெரிய பூதம் ஒன்று நிற்பதைப் பார்த்த சிஷ்யன் திடுக்கிட்டான்.\nஉடனே ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் தியானித்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.\nஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ என்று ஒரு முறை சொல்லிக் கொண்டான்.பின் அந்த பூதத்தைப் பார்த்து\n\"ஏய் பூதமே, யார் நீ என்னை ஏன் எழுப்பினாய்\n\"ஐயா, நான் ஒரு பிரம்மராக்ஷசன். உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்.எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் நிறைய பொன் தருகிறேன்.\"\n\"நான் உனக்கு உதவி செய்வதா ஒன்றும் புரியவில்லையே\n\"சொல்கிறேன் ஐயா. இந்த வீட்டின் சொந்தக்காரன் ஒரு படுபாவி.போன ஜென்மத்தில் இவன் என் குழந்தைகளையெல்லாம் கொன்று விட்டான்.அதனால் இந்த ஜென்மத்தில் இவன் குழந்தைகளை நான் கொன்று வருகிறேன்.ஏழு குழந்தைகளைக் கொன்று விட்டேன். இப்போது பிறந்திருப்பது எட்டாவது குழந்தை.இதை நான் கொல்ல .வேண்டும். ஆனால் உள்ளே செல்லவிடாமல் உங்களிடமிருந்து வரும் ஜ்வாலை தடுக்கிறது. தயவு செய்து நீங்கள் தள்ளிச் செல்லுங்கள். உங்களுக்கு நிறைய பொன் தருகிறேன்.\"\n\"குருகளவரின் ம்ருத்திகையல்லவா என்னிடம் இருப்பது இதற்கு இத்தனை சக்தியா என வியந்து மனதில் அவரை வணங்கிக் கொண்டிருந்தவன் முன் ஒரு குடம் நிறைய பொன்னைக் கொண்டு வந்து வைத்தது அந்த பிரம்மராக்ஷஸ்.அவர் நகரமாட்டாரா எனக் காத்துக் கொண்டு நின்றிருந்தது அது.\nம்ருத்திகை தடுக்கிறது என்றால் பிரம்மராக்ஷசம் உள்ளே போகக் கூடாது என்றுதானே பொருள். அத்துடன் எனக்கு இத்தனை பொன்னைக் கொடுத்து உதவிய இதற்கு நானும் ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என\nஎண்ணியவனாய் ம்ருத்திகையைக் கையில் எடுத்து 'ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய' என்று ஜெபித்தான்.\n\"சுவாமி, இந்த பிரம்மராக்ஷசத்திற்கு சாப விமோசனம் அளியுங்கள் \" என்று மனதார வேண்டிக்கொண்டு ம்ருத்திகையை அந்த பிரம்மராக்ஷசத்தின் மீது வீசினார்.அவ்வளவுதான். சுடர் ஒன்று தோன்றி அதைச் சுட்டெரித்தது.ஜகஜ்ஜோதியான உருவம் பெற்று நற்கதி அடைந்து மறைந்தது பிரம்மராக்ஷசம்.\nவீட்டிற்கு வெளியே வரப் பயந்���ுகொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தவர்கள் பிரம்மாண்ட சத்தமும் வெளிச்சமும் வந்ததை அறிந்து ஓடிவந்தனர்.அக்கம்பக்கம் அனைவரும் கூடிவிட்டனர்.நடந்ததை அனைவரும் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.மிருத்திகையின் பெருமையை எண்ணி வியந்தனர்.\nஅந்த வீட்டின் எஜமானன் தன குழந்தை பிழைத்ததை எண்ணி நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் தன சகோதரியின் மகளை அவனுக்குத் திருமணமும் செய்து வைத்தார். அந்த சிஷ்யன் மனைவியுடன் கும்பகோணம் வந்து நடந்ததைக் கூறி சுவாமிஜியின் முன் வணங்கி நின்றான்.\nஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகைக்கு இன்றும் பெருமை உண்டு. என்றும் பெருமை உண்டு.\nஇடுகையிட்டது Rukmani Seshasayee நேரம் பிற்பகல் 3:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\nஅன்பு நெஞ்சங்களுக்கு பாட்டியின் வாழ்த்துக்கள். எனது நூறாவது கதையை இந்த முறை எழுதியுள்ளேன்.இதுவரை நான் எழுதிவந்த கதைகளைப் படித்து கருத்துகள் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Roofoo. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78522.html", "date_download": "2021-01-19T17:27:59Z", "digest": "sha1:UGED4NXD6BYKYY4FUXNH2OPG43GQ4YL2", "length": 6781, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "பெண் இயக்குனர் படத்தில் சமந்தா..!! : Athirady Cinema News", "raw_content": "\nபெண் இயக்குனர் படத்தில் சமந்தா..\nசமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான யு டர்ன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கச்சிதமான திரைக்கதையும், பட உருவாக்கமும் படத்தை வெற்றிபெறச் செய்தன. பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சமந்தா இரு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருவதும் வெற்றிக்கான முக்கிய காரணமாக உள்ளது.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சீமராஜா திரைப்படமும் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகின்றன. திருமணத்திற்குப் பின் நடிப்பைக் கைவிட்ட நடிகைகள் மத்தியில் சமந்தா தன் வேகத்தை குறைத்துக் கொள்ளாமல் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து ஒரு படம் மட்டுமே வெளிவந்துள்ளது.\nசமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. தற்போது இவர் நடிக்க உள்ள அடுத்த படத்தை பி.வி.நந்தினி இயக்க உள்ளார். 2013ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஜபார்தஸ்த்’ படத்தை இவர் இயக்கி உள்ளார்.\nநந்தினி தனது திரைக்கதையை சமந்தாவிடம் கூற, அவரை திரைக்கதையின் சுவாரஸ்யம் மிகவும் ஈர்த்துள்ளது. உடனே படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இது தவிர சமந்தா நடிப்பில் தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தயாராகிவருகிறது. தெலுங்கில் அவரது கணவர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள��ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T18:06:58Z", "digest": "sha1:JUG6MWRRAZZPPYVH5ZVB3YF4GRLHWNRJ", "length": 6242, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "முதல் அமைச்சர் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nபா.ஜ.க வின் வளர்ச்சிக்காக தொடர்ந்து_உழைப்பேன்\nஎடியூரப்பா தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க வை வளர்க்க 40ஆண்டு காலம் கடுமையாக உழைத்தேன். இதன்மூலம் பா.ஜ.க,வை ஆட்சியில் அமர்த்தி மனநிறைவு பெற்றேன். ...[Read More…]\nJuly,30,11, —\t—\t40ஆண்டு, அமர்த்தி, அறிக்கையில், ஆட்சியில், எடியூரப்பா, பதவியை, பாஜக, பாஜக வை, மனநிறைவு, முதல் அமைச்சர், வளர்க்க\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nஅடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறு ...\nமேற்குவங்கம் பாஜக 200-க்கும் மேற்பட்ட இட� ...\nஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்றால் தே� ...\nபிரதமர் மோடியின் 107 வெளிநாட்டு பயணங்கள� ...\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nபேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக ...\nமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 1 ...\nகோவா பஞ்சாயத்து தேர்தல் பாஜக மிகப்பெ���� ...\nராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் ...\nஅத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவே ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/50436/kiranbedi-condemned-to-tamilnadu-goverment", "date_download": "2021-01-19T18:34:24Z", "digest": "sha1:WSRR5D6JFLXEHONZFMTQZGXAYHZXMG6J", "length": 8542, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தண்ணீர் பிரச்னைக்கு தமிழக அரசுதான் காரணம்” - கிரண்பேடி குற்றச்சாட்டு | kiranbedi condemned to tamilnadu goverment | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“தண்ணீர் பிரச்னைக்கு தமிழக அரசுதான் காரணம்” - கிரண்பேடி குற்றச்சாட்டு\nசென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், சென்னை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இந்தச் சூழலில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார்.\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க 65 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து ஜோலார்பேட்டையில் தண்ணீர் கொண்டு வருவதற்கான முதற்கட்டப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது எனவும் மோசமான ஆட்சி, ஊழல் அ���சியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும் பேடி விமர்சித்துள்ளார். மேலும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட இந்தப் பிரச்னைக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.\nசம்பள பாக்கியை தராததால் முதலாளியை வெட்டிய மேலாளர்\nஇந்தியாவிற்காக துடிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் - அதிரும் ட்விட்டர் பதிவுகள்\nபுதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்\nமருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசம்பள பாக்கியை தராததால் முதலாளியை வெட்டிய மேலாளர்\nஇந்தியாவிற்காக துடிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் - அதிரும் ட்விட்டர் பதிவுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.veltharma.com/2012/03/blog-post.html", "date_download": "2021-01-19T19:16:36Z", "digest": "sha1:L7CLLUM622UQHOFC4JZC63APVVBZGSBB", "length": 37203, "nlines": 1076, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: தேர்ந்தெடுத்த நகைச்சுவைகள்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஉங்கள் காதலிக்கு \"me 2 luv u\" என்று ஒரு SMS அனுப்பவும்.\nகணவனின் மண்டையில் மனைவி சமையல் பாத்திரத்தால் ஒரு போடு போட்டாள்.\n\"ஏண்டீ என்னை அடிச்சாய்\" என்றான் கணவன்.\n\"உன் சட்டைப் பையில் ஜோதிகா என்ற பெயரும் ரெலிஃபோன் நம்பரும் எழுதியபடி ஒரு துண்டு இருந்தது.....\" என்றாள் மனைவி\n\"அடிப்பாவி அது நான் நேற்று பந்தயம் கட்டிய குதிரையின் பெயர்\"\n\"மன்னிச்சுக்கடா கண்ணா\" என்றபடி தலையில் தடவிக் கொடுத்தாள் மனைவி\nகணவன் குளித்துவிட்டு வந்தான். மீண்டும் மண்டையில் ஒரு ப���டு போட்டாள்\n\"ஏண்டீ என்னைத் திரும்பவும் அடிச்சாய்\"\n\"உன் குதிரை நீ குளித்துக் கொண்டிருக்கும் போது போன் செய்தது\".\nஎன்னை நினைவில் வைத்திரு என்பர் சிலர்\nஎன்னை மறக்காதே என்பர் சிலர்\nஎன்னைப் பிரியாதே என்பர் சிலர்\nமவனே என்னை மறந்து பார்\nஉங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைக்க மறக்காதீர்கள்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இ��ுந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகார���ின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/10/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-19T18:43:14Z", "digest": "sha1:XMCRYEPXXSK3RE2I37IGSHS63WHDNEXI", "length": 7524, "nlines": 85, "source_domain": "maarutham.com", "title": "இலங்கையில் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது - மேலும் 201 பேருக்கு | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரி���்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Breaking News இலங்கையில் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது - மேலும் 201 பேருக்கு\nஇலங்கையில் அசுரவேகத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்கிறது – மேலும் 201 பேருக்கு\nஇலங்கையில் மேலும் 201 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 140 பேர் மற்றும் பல்வேறு மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த 24 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nமேலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 37 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/219578?ref=archive-feed", "date_download": "2021-01-19T17:42:07Z", "digest": "sha1:M7P7NZZI2KB54HFZYMIDV52BB4KKCJ6M", "length": 8734, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "பிறந்த வீட்டைவிட்டு பிரிய மாட்டேன் என அடம்பிடித்த மணப்பெண்: அலேக்காக தூக்கிச்சென்ற மணமகன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிறந்த வீட்டைவிட்டு பிரிய மாட்டேன் என அடம்பிடித்த மணப்பெண்: அலேக்காக தூக்கிச்சென்ற மணமகன்\nதிருமணம் முடிந்ததும் பிறந்த வீட்டிலிருந்து வெளியேற மறுத்த மணமகளை, மணமகன் அலேக்காக தூக்கி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்தியாவில் திருமண முறைகள் பல்வேறு இடங்களில் மாறுபட்டாலும் கூட, திருமணத்திற்கு பின்னர் தான் பிறந்து வளர்ந்த அனைத்தையும் விட்டு ம���ப்பெண், மணமகனின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது மட்டும் வழக்கமாகவே இருந்து வருகிறது.\nஇந்த நிகழ்வின் போது, எத்தகைய குணம் கொண்ட பெண்ணாக இருந்தாலும் கூட, தன்னுடைய தாய் உறவினர்கள் அனைவரையும் கட்டையனைத்து கதறி அழுதுவிடுவார். அவரை அங்கிருந்து தேற்றி அனுப்புவதற்கே நீண்ட நேரம் ஆகிவிடும்.\nஅப்படிப்பட்ட ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வடஇந்தியாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், திருமணம் முடிந்த பின்னர், பிறந்த வீட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என மணமகள் அடம்பிடிக்கிறார்.\nஅவரை சமாதானப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, இறுதியாக மணமகன் அவரை அலேக்காக தூக்கி செல்ல ஆரம்பித்துவிட்டார்.\nஇந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ள அந்த பக்கத்தின் நபர், மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதனை பார்த்த இணையதளவாசிகள், சிரிப்பதற்கு இதில் ஒன்றும் இல்லை. இதனை பார்த்து சிந்திக்க வேண்டும். இது ஒரு கடுமையான நிகழ்வு என கூறியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_WR-V/Honda_WR-V_SV.htm", "date_download": "2021-01-19T18:04:15Z", "digest": "sha1:6SQCSU2DDXJDG2FXMLTSM5YWGMJLXKB5", "length": 40697, "nlines": 641, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 29 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி Latest Updates\nஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி Colours: This variant is available in 6 colours: சந்திர வெள்ளி, கோல்டன் பிரவுன் மெட்டாலிக், வெள்ளை ஆர்க்கிட் முத்து, நவீன எஃகு உலோகம், பிரீமியம் அம்பர் and சிவ���்பு சிவப்பு உலோகம்.\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ, which is priced at Rs.8.35 லட்சம். ஹூண்டாய் வேணு வென்யூ எஸ் டர்போ, which is priced at Rs.8.52 லட்சம் மற்றும் டாடா நிக்சன் எக்ஸ்எம் எஸ், which is priced at Rs.8.36 லட்சம்.\nஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி விலை\nஇஎம்ஐ : Rs.18,273/ மாதம்\nஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.5 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1199\nஎரிபொருள் டேங்க் அளவு 40\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை i-vtec பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2555\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் க���்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\noutside பின்புற கண்ணாடி mirror turn indicators கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/60 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்���ாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nசைடு இம்பாக்ட் பீம்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\npretensioners & ஃபோர்ஸ் limiter seatbelts கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 6.96 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி நிறங்கள்\nCompare Variants of ஹோண்டா டபிள்யூஆர்-வி\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல்Currently Viewing\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல்Currently Viewing\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல்Currently Viewing\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல்Currently Viewing\nஎல்லா டபிள்யூஆர்-வி வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹோண்டா டபிள்யூஆர்-வி கார்கள் in\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-��ி ஐ-விடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்\nஹோண்டா டபிள்யூஆர்-வி ஐ-விடெக் விஎக்ஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி படங்கள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடபிள்யூஆர்-வி எஸ்வி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ\nடாடா நிக்சன் எக்ஸ்எம் எஸ்\nக்யா சோநெட் 1.2 htk பிளஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 6\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹோண்டா டபிள்யூஆர்-வி மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடபிள்யூஆர்-வி எஸ்வி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 10.00 லக்ஹ\nபெங்களூர் Rs. 10.34 லக்ஹ\nசென்னை Rs. 9.97 லக்ஹ\nஐதராபாத் Rs. 10.13 லக்ஹ\nபுனே Rs. 9.95 லக்ஹ\nகொல்கத்தா Rs. 9.56 லக்ஹ\nகொச்சி Rs. 10.38 லக்ஹ\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sudden-rains-in-chennai-chennaites-happiness/", "date_download": "2021-01-19T19:42:38Z", "digest": "sha1:JITKTGH74YFGQS2NNU67COSLHBZNDYZF", "length": 6755, "nlines": 46, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் திடீர் மழை : சென்னைவாசிகள் மகிழ்ச்சி!", "raw_content": "\nசென்னையில் திடீர் மழை : சென்னைவாசிகள் மகிழ்ச்சி\nகோடை காலம் ஆரம்பத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் திடீர் மழையால் சென்னையில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.\nசென்னை நகரில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nலட்ச தீவு மற்றும் அதையொட்டியுள்ள தென் கிழக்கு அரபிக் கடலில் நிலவிய காற்றெழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளது. இதற்கிடையில், கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும், தென்னிந்தியப் பகுதியில் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.\nமேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் ஒரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழகத்ஹ்தில் ஒரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் பரவலாக மழை பெய்தது. காலை வரையில் மழை நீடித்தது. கோடை காலம் ஆரம்பத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் திடீர் மழையால் சென்னையில் வெப்பம் தணிந்து காணப்பட்டது. இது சென்னைவாசிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1656", "date_download": "2021-01-19T19:15:23Z", "digest": "sha1:IR7WFRKJH4LJBUOARZ5G65K43R7QWART", "length": 5804, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Commission", "raw_content": "\nசேலம் மாநகராட்சி கமிஷனர் இடமாற்றம்...\n50 கோடி, 30 கோடி, 20 கோடி அ.தி.மு.க. கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க.\nரஜினி சொன்ன இரண்டு காரணங்கள்... ஒன்றை மட்டும் ஏற்றுக்கொண்ட ஆணையம்\nகமிஷனுக்காக பேருந்து நிறுத்தம் கட்டும் திருச்சி அமைச்சர்\nகுடும்பத்துடன் தேர்தல் புறக்கணிப்பு - மதுரை காமராஜர் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள்\nஓபிஎஸ் நேரில் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nதிருவாரூர் தொகுதியில் நிவாரணப��பொருட்கள், பொங்கல் பரிசு வழங்க அனுமதி\nஜெயலலிதாவிற்கு எக்மோ கருவி பொருத்தியபின்னும் உடல்நிலையில் எந்த... -மருத்துவர் மதன்குமார்\nடிசம்பர் 5 அதிகாலை ஜெயலலிதாவின் இதயம் தானாக இயங்கியது... ஏன் முரணாக பதிலளிக்கிறீர்கள் நீதிபதி கேள்வி\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பழனிச்சாமி ஆஜர்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-1-2021 முதல் 23-1-2021 வரை\nபில்லி, சூனியம் நீக்கும் எந்திர வழிபாடு\nசரிந்த தொழிலை உயர்த்தித் தரும் சர்வஜித் பைரவ சக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/07/blog-post_18.html", "date_download": "2021-01-19T18:36:31Z", "digest": "sha1:EK2JOG7ZHZRGX5AHHDSAXAM5FMW3Q53J", "length": 4133, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "நமது மலையகம். கொம் அறிமுக நிகழ்வு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » நமது மலையகம். கொம் அறிமுக நிகழ்வு\nநமது மலையகம். கொம் அறிமுக நிகழ்வு\nலெனின் மதிவானம் : மலையகம்.கொம் - ஓர் அறிமுகம்\n’மலையகத்தின் அரசியல் இருப்பில் இணையத்தின் வகிபாகம்’\nபேராசிரியர். சோ சந்திரசேகரன் -\n‘மலையக தகவல்தளம் இணைய வலைபின்னலுக்குள் உள்வாங்கப்படுவதன் அவசியம்’\nமலையகத் தேசியத்தை கட்டியெழுப்பும் பணி\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/07/blog-post_27.html", "date_download": "2021-01-19T18:03:54Z", "digest": "sha1:66UF7ZNDPGL4ZXX5CH2RXIZVZPJUDMTK", "length": 20344, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை - செழியன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை - செழியன்\nதமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை - செழியன்\nமலையகக் கட்சிகள் பொதுத்தேர்தல் பிரசாரப் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. எப்படியாவது வெற்றிக்கனியை பறித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் பிரசாரப்பணிகளை முன்னெடுத்து வருகின்றன.\nஇப்போதே சில கட்சிகள் வெற்றிபெறும் ஆசனங்களைப் பற்றி அறிவிக்கத் தொடங்கிவிட்டன. இது மட்டுமன்றி, எந்தெந்த அமைச்சுக்களை பெறவேண்டும், என்னென்ன திணைக்களங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டன.\nதேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சில கட்சிகள் பெரும்பான்மைக் கட்சிகளான ஐ.தே.க.மற்றும் ஐ.ம.சு.கூ. என்பவற்றுடன் இணைந்து போட்டியிடுவதுடன் தனித்து சொந்த சின்னத்திலும் போட்டியிடுகின்றன. தமது வெற்றி வாய்ப்புக்களை கணிப்பீடு செய்தே பிரதான கட்சிகளுடன் இணைந் தும் தனித்தும் போட்டியிடுகின்றன.\nநுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக (52%) வாழ்கின்றனர். அதேவேளை, மொத்த வாக்காளர்களில் சுமார் 75 வீதமானோர் தமிழர்களாவர். வடக்கு, கிழக்குக்கு வெளியில் தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக இந்த நுவரெலியா மாவட்டம் காணப்படுகின்றது.\nஇம்முறை பொதுத்தேர்தலில் 5 இலட்சத்து 34 ஆயிரத்து 150 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலின் போது 7 ஆக இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இம்முறை தேர்தலில் 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப ஒரு உறுப்பினர் அதிகரிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த தேர்தலில் சகல கட்சிகளிலிருந்தும் மொத்தமாக 6 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டி ருந்த அதேவேளை, இரண்டு பெரும்பான்மையின உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். குறிப்பாக, ���ாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் சிந்தித்து தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களித்ததன் காரணமாக 6 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்த வாக்களிப்பு ஏனைய மாவட்டத்தின் தமிழ் மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலிலும் இரண்டு தமிழ் உறுப்பினர்கள் வெற்றி பெறக்கூடியதாக இருந்தது.\n2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்ட மக்களின் அரசியல் ரீதியான தெளிவு அனைவராலும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருப்பதால் 5 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு சாத்தியம் என்று கூறப்பட்ட அதேவேளை, ஏனைய மாவட்டங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் அது சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டது.\nஅதாவது, நுவரெலியா மாவட்டத் தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களித்து வந்தாலும் ஏனைய மாவட்ட தமிழ் மக்கள் பெரும்பான்மையின வாக்காளருக்கே வாக்களித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த மாவட்டங்களில் தமிழர் சிறுபான்மையினராக இருப்பதால் அவர்கள் அச்சம், சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.\nஒரு காலத்தில் நுவரெலியா மாவட்டத்திலும் கூட இந்த நிலைமை காணப்பட்டது என்பதை எவரும் இலகுவில் மறந்தவிட முடியாது. ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. தமிழ் வேட்பாளர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களித்து வருகின்றனர். எவ்வாறாயினும், தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களிக்கின்றமை இன ரீதியான செயற்பாடு என்று கூறப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.\nதமிழ் மக்கள் தங்கள் பிரச்சினைகள், தேவைகள் என்பவற்றுக்கு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர். இரத்தினபுரி, கேகாலை, கண்டி, பதுளை, மாத்தளை, மாத்தறை மாவட்டங்களில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் இல்லாததால் அங்குள்ள தமிழ் மக்கள் படும்பாட்டை அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் புரியும்.\nநுவரெலியா மாவட்டத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் எந்த பெரும்பான்மை கட்சியில் போட்டியிட்டாலும் வெற்றிபெறும் நிலைமை காணப்படுகின்றது. அதேவேளை, ம.ம.மு.ய���ன் மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் தமது மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதான கட்சிகளுடன் தமிழ் சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் ஏனைய மாவட்டங்களில் இது சற்று கடினமானதாகவே காணப்படுகிறது.\nகொழும்பு, பதுளை, கண்டி, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் பிரதான கட்சிகளுடன் இணைந்து தமிழ் சிறுபான்மைக் கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றன.\nஇந்த சிறுபான்மை கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கும் அதேவேளை, தமது கட்சித் தலைவருக்கும் ஒரு (விருப்பு) வாக்கினை அளிக்குமாறு கேட்கின்றனர். கட்சித் தலைவர் பெரும்பான்மை இனத்தவராக இருந்தாலும் அவருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றனர். அது மட்டுமின்றி, பத்திரிகை விளம்பரங்களிலும், துண்டுப்பிரசுரங்களிலும் கூட இதனை வெளியிடுகின்றனர்.\nகுறித்த கட்சிகளின் தலைமைகளும் தமக்கு ஒரு வாக்கினை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், கூறப்படுகின்றது. இது எந்தளவு உண்மையானது என்பது தெரியவில்லை.\nஒவ்வொரு பிரதான கட்சியும் குறித்த மாவட்டங்களில் இரண்டு தமிழ் வேட்பாளர்களை மட்டுமே வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொண்டுள்ளமை இதற்காகவே என்றும் கூறப்படுகிறது.\nதவிர, பிரதான கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடும் கட்சியின் தலைமைக்கு ஒரு வாக்கினை பெற்றுக்கொடுக்கும் போது அந்தத் தலைமை அதிக பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை, குறித்த வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வீதத்தை பெறுகின்றனர். இதனால் சிலவேளைகளில் அவர்கள் தெரிவுசெய்யப்படாமல் போகும் நிலைமையும் ஏற்படுகின்றது.\nகுறைந்தளவு தமிழ் வேட்பாளர்கள் இருக்கும் ஒரு மாவட்டத்தில் பிரதான கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஒரு வேட்பாளர் சுமார் 40முதல் 50ஆயிரம் வரையான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிடுவதால் எல்லோரும் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொள்வது சிரமமான காரியமாகும்.\nஅதேவேளை, தமிழ் சிறுபான்மைக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் 25 முதல் 35 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதனூடாக குறைந்த பட்சம் ஒரு உறுப்பினரையாவது தெரிவுசெய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.\nஇதுவே சில மாவட்டங்களில் கணிசமான தமிழ் வாக்காளர்கள் இருந்தும் ஒரு தமிழ் உறுப்பினரைக் கூட தெரிவு செய்து கொள்ள முடியாமைக்கான காரணமாகும்.\nபதுளை மாவட்டத்தில் 1,25,000 வாக்காளர்கள் இருந்தும் அங்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது தெரிவு செய்து கொள்ள முடியாமல் போனமைக்கு இது வும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது.\nகண்டி மாவட்டத்தில் சுமார் 1,30,000 தமிழ் வாக்காளர்கள் இருந்தும் அங்கும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்து கொள்ளமுடியாமலிருக்கிறது. இந்த நிலைமையே இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும் காணப்படுகிறது.\nஎனவே, கட்சித் தலைமைகள் சிந்தித்து செயற்பட்டால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். அத்துடன் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களையும் அதிகரித்துக்கொள்ள முடியும்.\nவாக்காளர்கள் சிந்தித்து முறையாக வாக்களிக்கவில்லை என்று மக்களை குறைகூறுவதை விடுத்து தலைவர்கள் சிந்தித்து தீர்க்கத்தரிசனமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார் ப்பு.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\n\"ஸ்ரீலங்கா இராணுவமே எங்கள் எதிரி தமிழீழமே எங்கள் இலக்கு\" புளொட் மாணிக்கதாசனின் இறுதிப் பேட்டி\nமாணிக்கதாசன் 02.09.1999 அன்று கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இறுதி நேர்காணல் இது. நான் தமிழீழ மக்கள் கட்சியில் தலைமறைவுப் பணிகளில் ஈ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/11_10.html", "date_download": "2021-01-19T19:10:45Z", "digest": "sha1:6CR7AAM2YZFM7ZBLFH4T4L3CUSCUEZWL", "length": 6358, "nlines": 57, "source_domain": "www.newsview.lk", "title": "இந்தோனேசியாவில் பலத்த மழை : நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி - News View", "raw_content": "\nHome வெளிநாடு இந்தோனேசியாவில் பலத்த மழை : நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி\nஇந்தோனேசியாவில் பலத்த மழை : நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி\nஇந்தோனேசியா நாட்டில் பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.\nஇந்தோனேசியாவில் பலத்த மழையால் மேற்கு ஜாவா மாகாணம் சுமேடங் மாவட்டத்தில் உள்ள சிஹான்ஜிவாங் கிராமத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.\nஅதில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்தது. அப்போது இன்று 2வது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்தனர். இதில் மீட்புகுழுவினர் சிலரும் அடங்குவர். அங்கு தொடர்ந்து மீட்புப்பணி நடந்து வருகிறது.\nநிலச்சரிவால் சாலைகள், பாலங்களில் மண் சரிந்து கிடக்கிறது. போக்கு வரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு கருவிகளை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nதென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nநூருல் ஹுதா உமர் தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூ�� செய்முறை கற்கை மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/malaysia/story20201124-56407.html", "date_download": "2021-01-19T18:13:23Z", "digest": "sha1:PJPFYCTVANRON4AMBGMO457A2AX5JT3A", "length": 14206, "nlines": 124, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,188 பேருக்கு கொவிட்-19, மலேசியா செய்திகள் , - தமிழ் முரசு Malaysia News, in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,188 பேருக்கு கொவிட்-19\nசிங்கப்பூரில் 30க்கு மேற்பட்ட புதிய தடுப்பூசி மையங்கள்; தினமும் 70,000 பேருக்கு தடுப்பூசி போடத் திட்டம்\nமலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு; சரவாக் மட்டும் விதிவிலக்கு\nவருமானம் இழந்து தவிப்போருக்கு இலவச உணவு வழங்கும் பினாங்கு உணவகம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மரணம்\n(காணொளி) தீவிர சிகிச்சைப் பிரிவு கொவிட்-19 நோயாளிகள் மரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக பரபரப்பு\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா\nசிங்கப்பூரில் மேலும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் நால்வருக்கு தொற்று\nமலேசியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 2,188 பேருக்கு கொவிட்-19\nநிலைமையைக் கட்டுப்படுத்தவும் பெரிய அளவில் கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளவும் பல மருத்துவ மற்றும் பொதுச் சுகாதார உதவிக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். படம்: மலேசிய ஊடகம்\nமலேசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக ஒரே நாளில் 2,188 கொரோனா தொற்றுச் சம்பவங்கள் இன்று (நவம்பர் 24) பதிவானது. நேற்று 1,882 பேருக்கு தொற்று பதிவானதே ஆக அதிக எண்ணிக்கையாகக் கருதப்பட்ட நிலையில் புதிய உச்சமாக 2,000க்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nமேலும் நால்வர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், மலேசியாவில் கொவிட்-19ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 341ஆக உயர்ந்துள்ளது.\nமலேசியாவில் கொவிட்-19 பாதிப்பு கண்டோரின் மொத்த எண்ணிக்கை 58,847 ஆனது. தற்போது 14,353 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 49 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.\nபெரும்பாலான புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் டெராடாய் குழுமத்���ில் பதிவாகின. சிலாங்கூரில் இருக்கும் ‘டாப் குளோவ்’ கையுறை தயாரிக்கும் தொழிற்சாலைகளின் பணியாளர்கள் டெராடாய் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்.\nஅந்தப் பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பெரிய அளவில் கொவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளவும் பல மருத்துவ மற்றும் பொதுச் சுகாதார உதவிக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.\nசாபாவில் கிருமித்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், பாஹாங், திரங்கானு, புத்ரஜெயா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இல்லை.\nஇன்று பதிவான அனைத்து கிருமித்தொற்று சம்பவங்களும் உள்ளூரில் பரவியவை.\nமலேசியாவில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nகொவிட்-19 கிருமித்தொற்று; புதிதாக 14 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஓசிபிசி, கிரேட் ஈஸ்டர்ன்\nதடுப்பூசிகளை விநியோகிப்பதில் சீரற்ற தன்மை; ஆதிக்கம் செலுத்தும் பணக்கார நாடுகள்: WHO கவலை\nபார்வையாளர்களை பந்தாடிய காளைகள்: நால்வர் பலி; ஏராளமானோர் படுகாயம்\nமின் கட்டண நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முட��வுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/uk/01/243174?_reff=fb", "date_download": "2021-01-19T18:50:04Z", "digest": "sha1:64SCLT4CUJQPW54BJXE7PFTBENOMCENR", "length": 11169, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரித்தானியாவில் ஆயிரத்தை நெருங்கிய கொரோனா உயிரிழப்புக்கள் - சுப்பர் மார்க்கெட்டில் வரிசையில் நின்ற திரேசா மே - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரித்தானியாவில் ஆயிரத்தை நெருங்கிய கொரோனா உயிரிழப்புக்கள் - சுப்பர் மார்க்கெட்டில் வரிசையில் நின்ற திரேசா மே\nகொரோனா வைரஸால் உலகளவில் இதுவரையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஒரு இலட்சத்தைக் கடந்த நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 980 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.\nசீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி தொடர் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.\nதடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.\nஇந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பிரித்தானியாவில் 980 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ளன.\nமேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரித்தனைய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உடல்நலம் தேறி சாதாரண மருத்துவ அறையில் தங்கியிருப்பதாகவும் மிக விரைவில் பிரதமர் வாசஸ்தலம் செல்வார் எனவும் சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் பிரித்தானிய காலநிலை வெயிலாக இருப்பதனால் மீண்டும் மக்கள் சுப்பர் மார்க்கெட் இல் அதிகமாக காணக்கூடியதாக இருப்பதாகவும் ஈஸ்டர் தினத்தில் அதிகமாக வெளியில் பீச், சுப்பர்மார்க்கெட் , பார்க் என திரியவேண்டாம் எனவும், திரிவதால் கொரோனா தொற்றுப்ப் பரவல் இன்னும் அதிகமாகி உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் ஒரு சுப்பர்மார்க்கெட்டில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் திரேசா மே அரசு அறிவிப்பின் பிரகாரம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் காத்திருக்கின்றமையை பிரித்தானிய ஊடகங்கள் படம்பிடித்து காட்டியுள்ள அதே நேரம் மக்கள் சிலர் சுப்பர் மார்க்கெட்டில் எவ்வாறு சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றனர் என வெளியிட்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் ச��ய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/60-26310/30470/", "date_download": "2021-01-19T17:47:56Z", "digest": "sha1:NJIB3ABRRHS5PMCP3UWW7S5YBNMK5AJC", "length": 27360, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 60 டிராக்டர், 2005 மாதிரி (டி.ஜே.என்30470) விற்பனைக்கு ஹசாரிபாக், ஜார்க்கண்ட் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் 60\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் 60 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் 60 @ ரூ 2,60,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2005, ஹசாரிபாக் ஜார்க்கண்ட் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nசோனாலிகா 35 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nமஹிந்திரா 275 DI ECO\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் 60\nஜான் டீரெ 5210 கியர்ப்ரோ\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI–i-4WD\nமஹிந்திரா 575 எஸ்பி பிளஸ்\nஇந்தோ பண்ணை 3048 DI\nபார்ம் ட்ராக் 6050 நிர்வாக அல்ட்ராமேக்ஸ்\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nசோனாலிகா எம்.எம் + 45 DI\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00728.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-01-19T17:17:59Z", "digest": "sha1:VTCN42WYLVJK3OCZHQM2CJ4EIINQLSEF", "length": 9487, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "சுத்தம் செய்யப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் | Athavan News", "raw_content": "\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nசுத்தம் செய்யப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்\nசுத்தம் செய்யப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம்\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் குறித்த தேவாலயம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது.\nகடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் உட்பட 8 இடங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த தாக்குதல் இடம்பெற்று 6 நாட்கள் கடந்த நிலையில் இன்று குறித்த கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம் கடற்படையினரின் உதவியுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கிலும் கொ��ோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nமன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nசென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nமுல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\nசிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5/", "date_download": "2021-01-19T18:25:37Z", "digest": "sha1:KL5R5LV7R77OAHA5WVQGETJ4WV5GZULB", "length": 9485, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு! | Athavan News", "raw_content": "\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் பகுதியின் அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரு தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஜம்மு – காஷ்மீர் பகுதியில் இடம்பெற்ற புல்வாமா தாக்குதலையடுத்து, குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nமன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத��தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nசென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nமுல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\nசிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2021-01-19T19:13:42Z", "digest": "sha1:YKM73UIVYWDMEB4RYY6N76FPYCKKH4VC", "length": 9213, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "தாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ். | Athavan News", "raw_content": "\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்.\nதலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நடத்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர்.\nஇந்நிலையில் அந்த அமைப்பினர், குறித்த தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்கள் 7 பேருடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.\nஅத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nமன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nசென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nமுல்ல���த்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\nசிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/blog-post_956.html", "date_download": "2021-01-19T17:32:01Z", "digest": "sha1:O5A6V4OADVGF5I2PLOZ3WYMMPNN55VQ3", "length": 26978, "nlines": 153, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஒரு நல்ல பாவசங்கீர்த்தனம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஒரு நல்ல பாவசங்கீர்த்தனத்திற்கு மூன்று காரியங்கள் அவசியம் என்று நம் அனைவருக்கும் தெரியும். அவை: ஆத்தும சோதனை, பாவத்திற்கு மனஸ்தாபம் மற்றும் இனி பாவம் செய்வதில்லை என்ற உறுதியான பிரதிக்கினை.\nஆத்தும சோதனையைப் பொறுத்த வரை, அடிக்கடி தேவத் திரவிய அனுமானங்களைப் பெறுபவர்களுக்கு, அற்பப் பாவங்களின் மிகச் சிறிய சூழ்நிலைகள் அனைத்தையும் கண்டுபிடிக்கும்படி மிகக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அத்தகையவர்கள் தங்கள் பற்றுகள் மற்றும் வெதுவெதுப்பு ஆகியவற்றின் காரணங்களையும், அவற்றின் வேர்களையும் கண்டுபிடிப்பதில் கவனமாக இருப்பதைக் காண்பதையே நான் விரும்புவேன். வேறு சிலர் இருக்கிறார்கள்; இவர்கள் அதே கதையைத் திரும்பவும் சொல்வார்கள், அதே பாவங்களை எந்த மனஸ்தாபமும், மனந்திரும்புவது பற்றிய எந்த எண்ணமும் இன்றி சொல்வார்கள்.\nஅடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்பவர்களும், வேண்டுமென்று செய்யும் அற்பப் பாவங்களுக்கு எதிராகத் தங்களைக் காத்துக் கொள்பவர்களுமான ஞானத் தன்மையுள்ள ஆன்மாக்கள் ஆத்தும சோதனைக்கு நீண்ட நேரம் செலவிட அவசியமில்லை. கனமான பாவங்களைப் பொறுத்த வரை, அவர்கள் தங்கள் மனசாட்சியைக் கசக்கிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் ஏதாவது சாவான பாவம் செய்திருந்தால், ஆத்தும சோதனை இன்றியே அவர்கள அதை அறிந்திருப்பார்கள். அற்பப் பாவங்களைப் பொறுத்த வரை, அவை வேண்டுமென்று செய்யப்பட்டவையாக இருந்தால், அவை விளைவிக்கும் மனவுறுத்தலின் காரணமாக, அவையே தங்களை அந்த ஆத்துமங்களுக்கு வெளிப்படுத்தி விடும். மேலும், நம் அற்ப மீறுதல்கள் அனைத்தையும் பாவசங்கீர்த்தனத்தில் சொல்லும் கடமையும் நமக்கு இல்லை. இதன் விளைவாக, அவற்றைக் கண்டிப்பான முறையில் தேட வேண்டிய கடமை நமக்கில்லை. அவற்றின் எண்ணிக்கையையும், சூழ்நிலையையும், அவை செய்யப்பட்ட விதம், அல்லது அவற்றின் காரணம் ஆகியவற்றையும் சொல்ல வேண்டிய அவசியம் அதை விடக் குறைவு. அதிகக் கனமானவையும், உத்தமதனத்திற்கு மிக எதிரானவையுமான பாவங்களைச் சொல்வதும், மற்றவற்றைப் பொதுவான வார்த்தைகளில் சொல்வதும் போதுமானது. பாவசங்கீர்த்தனம் செய்ய உன்னிடம் எந்தப் பாவமும் இல்லை என்று நீ உணர்ந்தால், கடந்த காலத்தில் நீ செய்தவையும், உனக்கு அதிக மனஸ்தாபத்தை வருவித்தவையுமான பாவங்களைச் சொல். உதாரணமாக: பிறர்சிநேகத்திற்கும், பரிசுத்ததனத்திற்கும், கீழ்ப்படிதலுக்கும் எதிராக கடந்த காலத்தில் நான் செய்த எல்லாப் பாவங்களைப் பற்றியும் விசேஷமான முறையில் என்னை நான் குற்றஞ்சாட்டிக் கொள்கிறேன் என்று சொல். இக்காரியத்தில் அர்ச். பிரான்சிஸ் சலேசியாரின் கோட்பாடு நமக்கு எவ்வளவு ஆறுதல் தருவதாக இருக்கிறது: \"\"பாவசங்கீர்த்தனத்தில் உன் சிறிய பாவங்கள் அனைத்தையும் உன்னால் நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை என்றால், அதற்காகக் கலக்கமடையாதே. ஏனெனில் நீ அடிக்கடி உன்னையும் அறியாமல் இந்தச் சிறிய பாவங்களில் விழுகிறாய். ஆகவே, அடிக்க��ி உன்னையும் அறியாமல் இந்தப் பாவங்களில் இருந்து நீ எழுந்தும் விடுகிறாய்'' என்று அவர் சொல்கிறார். அதாவது, அன்புச் செயல்களாலும், பக்தியுள்ள ஆன்மாக்கள் வழக்கமாகச் செய்கிற மற்ற நற்செயல்களாலும் நீ அந்தப் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுகிறாய்.\nஇரண்டாவதாக, மனஸ்தாபம் அவசியம்; இதுவே பாவ மன்னிப்புப் பெறுவதற்கு அவசியமான முதன்மையான நிபந்தனையாக இருக்கிறது. மிக நீண்ட பாவசங்கீர்த்தனங்கள் அல்ல, மாறாக, மிக அதிக துக்கத்தோடு செய்யப்படும் பாவசங்கீர்த்தனங்களே மிகச் சிறந்தவையாக இருக்கின்றன. நல்ல பாவசங்கீர்த்தனத்திற்கான நிரூபணம், அதைச் செய்பவன் பயன்படுத்தும் ஏராளமான வார்த்தைகளில் அல்ல, மாறாக, உண்மையான மனஸ்தாபத்தில்தான் இருக்கிறது என்று அர்ச். கிரகோரியார் சொல்கிறார். ஆனாலும், அடிக்கடி பாவசங்கீர்த்தனம் செய்வோரும், அற்பப் பாவங்களைக் கூட வெறுப்பவர்களுமான விசுவாசிகள் தங்கள் மனஸ்தாபத்தின் உண்மைத்தன்மை பற்றிய எல்லா சந்தேகங்களையும் அகற்றி விடுவார்களாக. சிலர் தாங்கள் எந்த துக்கத்தையும் உணராததால், கலக்கமடைகிறார்கள். அவர்கள் பாவசங்கீர்த்தனம் செய்யும் ஒவ்வொரு முறையும் கண்ணீர் சிந்தவும், ஆழ்ந்த மனத் துக்கத்தை உணரம் விரும்புகிறார்கள். எவ்வளவு முயற்சி செய்தும் இந்த ஆழ்ந்த துக்கத்தைத் தங்கள் மனங்களில் எழுப்ப அவர்களால் இயலாததால், தங்கள் பாவசங்கீர்த்தனத்தைப் பற்றி அவர்கள் எப்போதும் அமைதியின்மையை உணர்கிறார்கள். ஆனால் உண்மையான மனஸ்தாபம் அதை உணர்வதில் அல்ல, மாறாக அதை விரும்புவதில் இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். புண்ணியத்தின் பலன் முழுவதும் சித்தத்தில் இருக்கிறது; இதனாலேயே, விசுவாசமாகிய புண்ணியத்தைப் பற்றிப் பேசும்போது, சில சமயங்களில் விசுவசிக்க விரும்பும் ஒருவன் விசுவசிக்கும் மற்றொருவனை விட அதிகப் பேறுபலன் உள்ளவனாக இருக்கிறான் என்று ஜெர்சன் சொல்கிறார். அர்ச். தாமஸ் அக்குயினாஸ் மனஸ்தாபத்தைப் பற்றிப் பேசும்போது, பாவசங்கீர்த்தனத்திற்கு அவசியமான அடிப்படை மனஸ்தாபம் பாவம் செய்தது பற்றிய அதிருப்தியிலும், வெறுப்பிலும் உள்ளது, இந்த மனஸ்தாபம் ஆத்துமத்தின் உணரக்கூடிய பாகத்தில் இல்லை, மாறாக அது சித்தத்தில் உள்ளது; ஏனெனில் உணரக்கூடிய துக்கம், பாவத்தின் மீதான சித்தத்தி���் வெறுப்பின் ஒரு விளைவாக இருக்கிறது என்கிறார். இந்த விளைவை நாம் எப்போதும் நம்மில் உருவாக்க இயலாது. ஏனெனில் ஆத்துமத்தின் கீழான பாகம் எப்போதும் ஆத்துமத்தின் மேலான பாகத்திற்குக் கீழ்ப்படிவதில்லை. சித்தம் பாவம் செய்தது பற்றி மற்ற எல்லாவற்றிற்கும் மேலான வெறுப்புக் கொள்ளும்போது, அந்தப் பாவசங்கீர்த்தனம் நல்ல பாவ சங்கீர்த்தனமாக இருக்கிறது.\tஉணரக்கூடிய மனஸ்தாபத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொள்ளும் முயற்சிகளைத் தவிர்ப்பதில் கவனமாயிரு. உள்ளரங்கச் செயல்களில் மிகக் குறைந்த வலுவந்தத்தோடும், மிகப் பெரிய இனிமையோடும் நாம் செய்யும் செயல்களே மிகச் சிறந்தவை என்பதை நினைவில் கொண்டிரு. ஏனெனில், பரிசுத்த ஆவியானவர் \"\"சகலத்தையும் இனிதாய் ஒழுங்குபடுத்துகிறார்'' (ஞான.8:1). இதனாலேயே புனிதத் தவசியான எசேக்கியாஸ் தம் பாவங்களைப் பற்றித் தாம் உணர்ந்த துக்கத்தைப் பற்றிச் சொல்லும்போது, \"\"இதோ சமாதானத்தின் நடுவே மகா கசப்பான என் கஸ்தி உள்ளது'' என்றார் (இசை.38:17). அவர் மிகுந்த துக்கத்தை உணர்ந்தார் என்றாலும் அதனோடு சமாதானமும் சேர்ந்திருந்தது.\nநீ பாவ மன்னிப்புப் பெற விரும்பும்போது, பாவசங்கீர்த்தனத் திற்கான உன் ஆயத்தத்தில் கவனமாயிரு. முதலில் சேசுநாதரிடமும், வியாகுல மாதாவிடமும் உன் பாவங்களுக்கு மெய்யான மனஸ்தாபத்தைக் கேள். அதன்பின், ஏற்கெனவே சொல்லப் பட்டுள்ளது போல, ஒரு சுருக்கமாக ஆத்தும சோதனை செய். அதன்பின் உன் துக்கத்தை வெளிப்படுத்துமாறு, நேர்மையுள்ள மனதோடு பின்வரும் ஜெபத்தைச் சொல்வது போதுமானது:\n\"என் தேவனே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நான் நேசிக்கிறேன். சேசுகிறீஸ்துநாதரின் திரு இரத்தத்தின் வழியாக, என் எல்லாப் பாவங்களுக்கும் நான் மன்னிப்புப் பெறுவேன் என்று நம்புகிறேன். என் பாவங்களைக் கொண்டு அளவற்ற நன்மைத் தனமாகிய உம்மை மனநோகச் செய்து வேதனைப்படுத்தினேன் என்பதால், என் முழு இருதயத்தோடு அவற்றிற்காக மனஸ்தாபப் படுகிறேன். எல்லாத் தீமைகளுக்கும் மேலாக அவற்றை அருவருக்கிறேன். பாவங்களின் மீதான என் அருவருப்பை, ஜெத்சமெனித் தோட்டத்தில் பாவங்களைப் பற்றி சேசுநாதர் கொண்டிருந்த அருவருப்போடு ஒன்றுசேர்க்கிறேன். உமது வரப்பிரசாதத்தைக் கொண்டு, இனி ஒருபோதும் உம்மை நோகச் செய்வதில்லை என்று பிரதிக்கினை செய்கிற���ன்.''\nஉண்மையுள்ள மனதோடு இந்தச் செயல்களைச் செய்ய நீ விரும்பும்போதெல்லாம், சமாதானத்தோடு, எந்த பயமோ, மனவுறுத்தலோ இன்றி, பாவ மன்னிப்பைப் பெறச் செல். பாவங்களின் மீதான துக்கத்தைப் பற்றிய கவலையை அகற்றுவதற்கு அர்ச். தெரேசம்மாள் மற்றொரு அற்புதமான வழியைக் காட்டுகிறாள்: \"\"நீ பாவசங்கீர்த்தனத்தில் சொல்லும் பாவங்களை இனி ஒருபோதும் செய்வதில்லை என்ற உறுதியான பிரதிக்கினை உன்னிடம் உள்ளதா என்று பார். அது உன்னிடம் இருந்தால், மெய்யான மனஸ்தாபமும் உன்னிடம் உள்ளது என்பதில் சந்தேகம் கொள்ளாதே.''\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/release-22/", "date_download": "2021-01-19T18:22:46Z", "digest": "sha1:YT4DGSIQKGVRZWHAMT3LVNYCRFSVH6JW", "length": 12484, "nlines": 205, "source_domain": "www.kaniyam.com", "title": "கணியம் – இதழ் 22 – கணியம்", "raw_content": "\nகணியம் – இதழ் 22\nகணியம் பொறுப்பாசிரியர் November 3, 2013 4 Comments\n‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.\nசமீபத்தில், சென்னையில் நடைபெற்ற விக்கிபீடியாவின் பத்தாண்டு நிகழ்வுகள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் விக்கி அறிமுகப்பயிற்சிப் பட்டறைகள் நடந்து வருகின்றன. 100க்கும் மேற்பட்ட புது விக்கிபீடியர்கள் உருவாகி உள்ளனர். உங்கள் ஊரிலும் விக்கி பயிற்சிப் பட்டறை நடத்த எங்களை தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக மயூரநாதன், சுந்தர், இரவி, செல்வா ஆகிய நால்வரும், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் பேராசிரியர் ப. அர. நக்கீரன் அவர்களும் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி அவர்களை நேரில் சந்தித்து, தமிழ் வளர்ச்சிக் கழகம் 1954-இல் தொடங்கி, 1968 வரை வெளியிட்டுள்ள கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும், 1968-இல் தொடங்கி 1976-இல் நிறைவு பெற்ற குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் உலகப் பயன்பாட்டிற்காக கிரியேட்டிவ் காமன்சு பகிர்வுரிமத்தின் கீழ் மாற்றித்தந்தால் தமிழ் விக்கிப்பீடியாவின் உறவுத்திட்டங்களில் வெளியிடலாம், பிறகு அவற்றை நாம் பல திட்டங்களில் தக்கவாறு பயன்கொள்ளலாம் என எடுத்துக்கூறி வேண்டினர். அதன் பயனாய் இப்பொழுது அக்டோபர் 23, 2013 அன்று நடந்த தமிழ் வளர்ச்சிக் கழகப் பொதுக்கூட்டத்தில் வேண்டுகோளை ஏற்று ஒப்புதல் தந்துள்ளார்கள். நம் நெஞ்சார்ந்த நன்றியை பேராசிரியர் வா. செ. குழந்தைசாமி அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கழக பொறுப்பாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம். தக்க முயற்சிகள் எடுத்து விக்கிமூலத்தில் ஏற்ற முற்படுவோம். திட்டப் பக்கம். ta.wikipedia.org/s/3drc\nகணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.\nஸ்ரீனி ஆசிரியர், கணியம் editor@kaniyam.com\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-01-19T18:27:09Z", "digest": "sha1:2PSXQNMSBBMV6EHWXEWWZHDG7FOOV3XI", "length": 11845, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்கா கிராண்ட் பிரிக்ஸ்: அலெக்ஸ் ரின்ஸ் முதலிடம்! | Athavan News", "raw_content": "\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nஅமெரிக்கா கிராண்ட் பிரிக்ஸ்: அலெக்ஸ் ரின்ஸ் முதலிடம்\nஅமெரிக்கா கிராண்ட் பிரிக்ஸ்: அலெக்ஸ் ரின்ஸ் முதலிடம்\nமோட்டோ ஜிபி பந்தய தொடரின் மூன்றாவது சுற்றான அமெரிக்கா கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், சூசுக்கீ அணியின் வீரரான அலெக்ஸ் ரின்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.\nஇளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி, மோட்டார் சைக்கிள் பந்தயம் ஆண்டுக்கு 19 சுற்றுகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும்.\nஅந்த வகையில் ஆண்டின் மூன்றாவது சுற்றான அமெரிக்கா கிராண்ட் பிரிக்ஸ் சுற்று, நேற்று அமெரிக்காஸ் ஒடுதளத்தில் ஓடுதளத்தில் நடைபெற்றது.\nஇதில் 308.728 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை நோக்கி, 23 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.\nஇதில், சூசுக்கீ அணியின் வீரரான அலெக்ஸ் ரின்ஸ் பந்தய தூரத்தை 41 நிமிடங்கள், 45.499 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற��கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.\nஇதையடுத்து, யமஹா அணியின் வீரரான வாலண்டினோ ரோஸ்ஸி, 0.462 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.\nஇதையடுத்து, டுக்கார்டி அணியின் வீரரான ஜெக் மில்லர், 8.454 செக்கன்கள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.\nஇதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று சுற்றுகளின் முடிவில், ஆண்ட்ரியா டோவிசியாசோ 54 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.\nவாலண்டினோ ரோஸ்ஸி 51 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அலெக்ஸ் ரின்ஸ் 49 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nஇத்தொடரின் நான்காவது சுற்றான ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், எதிர்வரும் மாதம் 05ஆம் திகதி, ஜெரீஸ் டி ஒடுதளத்தில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nமன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nசென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nமுல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க\nரஷ்யாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\nசிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nநாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகுருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு – ஸ்ரீதரன்\nஅர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதியிடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-01-19T17:53:54Z", "digest": "sha1:QFGLXH4YO75DHNX4YSULXZDV55SHLXSS", "length": 17400, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "கத்துக்குட்டியானாலும் கெத்துக்காட்டிய அயர்லாந்து! | Athavan News", "raw_content": "\nவடக்கிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்றுமட்டும் 32 பேருக்கு தொற்று\nவடக்கில் இரண்டாவது கொரோனா மரணம் மன்னாரில் பதிவானது\nயாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று\nஜெயலலிதாவின் நினைவிடம் 27 இல் திறப்பு\nவன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது – மெலனியா ட்ரம்ப்\nஉலக விளைாயட்டுக்களில் கிரிக்கெட்டுக்கென்று பெரும் இரசிகர்கள் பட்டாளமே இருப்பது உலகறிந்த உண்மை.\nஇன்று கிரிக்கெட் போட்டிகளென்றாலே ரசிகர்கள் அதிக கரிசனை கொண்டிருப்பது ஒரு நாள் மற்றும் ரி-20 போட்டிகளில் தான். என்றாலும் கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்து ஒரு நாட்டு அணி கிரிக்கெட் அந்தஸ்தின் மூலம் தனது பலத்தை நிரூபிப்பதென்றால் அது டெஸ்ட் போட்டிகளையே சாரும்.\n5 நாட்க��் தொடர்ந்து ஆடப்படும் இந்த ஆட்டத்தில் தனது பலத்தை நிரூபிக்க அணிகள் கடுமையாகப் போராடுவது உண்மை. அந்த வெற்றி அணியின் அந்தஸ்தை தரப்படுத்தலில் மட்டுமன்றி ரசிகர்களிடை​யேயும் உயர்த்தி வைக்கும்.\nஇன்று டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்று 12 அணிகள் உள்ளன. அதில் 2 அணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றன.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 11 ஆவது அணியாகவும், அயர்லாந்து அணி 12 ஆவது அணியாகவும் டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டன.\nஅத்துடன் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுடனும், அயர்லாந்து அணி பாகிஸ்தானுடனும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை முதல் சந்தர்ப்பத்தை வழங்கியது.\nஅதில் அயர்லாந்து அணி தற்போது டெஸ்டை விளையாடி முடித்துள்ளது.\nஅயர்லாந்து அணியைப் பொறுத்த வரையில் பலம்வாய்ந்த பல அணிகளுடன் ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளது. அதில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் எதிரணிகளுக்கு சிம்ம சொற்பனமாக விளங்குவதில் கெட்டிக்காரர்.\nஅதனைவிட அயர்லாந்து அணி 2007, 2011, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றிருந்தது. அதில் 2007 இல் முதன்முறையாக பங்கேற்ற அயர்லாந்து பலம்மிக்க அணியாகவிருந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதித்தது.\nஅத்துடன் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடிய அயர்லாந்தது, இங்கிலாந்தை வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 327 ஓட்டங்களை நிர்ணயித்தது. பதிலெடுத்து ஆடிய அயர்லாந்து 5 விக்கெட்டுகளுக்கு 111 ஓட்டங்கள் என்றிருந்த நிலையில், அதிரடியாக விளையாடிய கெவின் ஓ பிரைனின் சதத்துடன் அயர்லாந்து அணி வெற்றியைப் பெற்று அசத்தியது.\nஅதே போல் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் பெற்றது. ஆனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமற்போனது.\nஇந்நிலையில் 2019 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த அயர்லாந்து அதற்கான தகுதியை இழந்ததுள்ளமை அயர்லாந்து ரசிகர்களுக்கு கவலையளித்துள்ளது.\nஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி தோல்விகள் ஒருபுறமிருக்க அண்மையில் அயர்லாந்து அணி தனது முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.\nடெஸ்ட் தொடரில் பலம் வாய்ந்த அணியாகவுள்ள பாகிஸ்தானுடன் மோதுவதை ஒரு கெத்தாக எடுத்துக்கொண்ட அயர்லாந்து, தனது விடா முயற்சியையும் உத்வேகத்தையும் இந்தப் போட்டியில் வெளிக்காட்டியிருந்தது.\nநாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது அந்தவகையில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸை 9 விக்கெட்டுகளை இழந்தவுடன் 310 ஓட்டங்களைப் பெற்று இடைநிறுத்தியது. சகல விக்கெட்டுகளையும் இழக்கும் நிலையிலிருந்து பாகிஸ்தான் தன்னைக் காப்பாற்றிக்கொண்டது எனலாம்.\nஅயர்லாந்தின் பந்துவீச்சில் முர்தாப் 4 விக்கெட்டுகளையும், தோம்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு ராங்கின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பான பந்துவீச்சின் மூலம் பாக்கிஸ்தானுக்கு சாவாலை நேர்நின்று கொடுத்தது அயர்லாந்து.\nதனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணி பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்ட போதும் துடுப்பாட்டத்தில் கொஞ்சம் பதற்றத்துடன் விளையாடியது.\nமுதல் 7 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களமிறங்கிய கெவின் ஓ பிரைன் 40 ஓட்டங்கள், வில்சன் 33 ஓட்டங்களென ஆட்டமிழக்க அயர்லாந்து 130 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.\nஅயர்லாந்தின் கதி இவ்வளவுதான் என எண்ணியிருந்த நிலையில் தனது 2 ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து புதிய உத்வேகத்தைக் காட்டியது. முதல் இணைப்பாட்டத்தில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்த அயர்லாந்து, அடுத்து அதிரடி வீரரான கெவின் ஓ பிரைனை களமிறக்கியது. அதிரடி காட்டிய பிரைன் சதம் அடித்து தனது துடுப்பாட்டத்தை உலகறியச் செய்தார்.\nஇந்நிலையில் அயர்லாந்து. 339 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தானுக்கு 160 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.\nமுதல் மூன்று விக்கெட்டுகளையும் 14 ஓட்டங்களுக்குள் வீழ்த்தி அசத்தியது அயர்லாந்து. எனினும் 5 ஆவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி வெற்றியைப் பதிவு செய்தது.\nஇந்தப் போட்டி பாகிஸ்தானுக்கு வெற்றியாக அமைந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அயர்லாந்து அணியே வெற்றியாளர்களாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து முதல் போட்டியிலேயே பலமிக்க அணியை போராட வைத்தது என்பதற்காக எனலாம்.\nஅதனை விட மற்றொரு பாராட்டு கெவின் ஓ பிரைனுக்குக் கிடைத்தது.\nபாகிஸ்தானின் பந்துகளை சரமாரியாகப் பந்தாடிய கெவின் ஓ பிரைன் முதல் டெஸ்டின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அயர்லாந்து கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் சதம் இவரால் பெறப்பட்டது என்ற பெருமையும் வரலாற்றில் இடம்பெற்றது.\nஇது குறித்து கெவின் தெரிவிக்கையில், ”பாகிஸ்தானுக்கெதிராக சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இனிவரும் போட்டிகளில் மேலும் உத்வேகத்துடன் செயற்படுவோம். நான் இங்கிலாந்துக்கு எதிராக உலகக் கிண்ணக் போட்டியில் அடித்த சதமே என் வாழ்க்கையின் முக்கியமான திருப்பமாக அமைந்தது” என்றார்.\nஇனிவரும் காலங்களில் பலமிக்க அணிகளுடன் மோதி அயர்லாந்து அணி தனது பலத்தை வெளிக்காட்ட உத்வேகத்துடன் உள்ளது என்பதையே பாகிஸ்தானுடனான போட்டியில் அந்த அணி கூறியிருக்கிறது.\nஉண்மையில் பலம் வாய்ந்த அணிகளுடன் மோதுவது என்பதை சவாலாக ஏற்று தனது பலத்தை நிரூபிக்க அயர்லாந்து அடியெடுத்து வைத்துள்ளது என்பதை ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.\nஅவ்வாறே ‘விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி’ என்பதற்கிணங்க உலகின் பலமிக்க அணியாக விளங்கி ரசிகர்களிடையே நம்பிக்கை அணியாகத் திகழ ரசிகர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்டம்\nஉலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்...\n சிறந்த தலைமைத்துவம் மகுடம் சூடியது\nஐ.பி.எல் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களிடையெ ஒரு போதை...\nகிரிக்கெட் மைதானங்களில் மீண்டும் ரசிகர் கூட்ட...\nஆக்ரோஷ அதிரடி காட்டி எதிரணிக்கு ஆட்டம் காட்டு...\nவல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பது உண்மை...\nஇலங்கையின் பரிதாப நிலையும், இந்தியாவின் சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2019/12/06/", "date_download": "2021-01-19T17:33:28Z", "digest": "sha1:UUZ3QB2ZFNCKYRN37TAZ2R7I5CLZ7EAU", "length": 18213, "nlines": 133, "source_domain": "ilakkiyainfo.com", "title": "December 6, 2019 | ilakkiyainfo", "raw_content": "\nசஜித்துக்கு வழங்கப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் எந்த பலனும் இல்லை’ – மனோ கணேசன்\nஇலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு, சபாநாயகர் கரு ஜசூரியவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலா��ர் அகிலவிராஜ் காரியவசம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இதனால்\nபிரித்தானிய நீதிமன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்டார் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ\nலண்டனில் உள்ள இலங்கை உயரிஸ்தகராலயத்தின் முன்பாக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய சம்பவத்தில், அப்போது குறித்த உயரிஸ்தானிகராலய பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை குற்றவாளியாக பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை ஏற்கனவே கைது செய்ய உத்தர்வு\nதமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 6 என்கவுன்டர்கள்\nஹைதராபாத்தில் நடந்த என்கவுன்டர் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் தமிழ்நாட்டிலும் பல என்கவுன்டர் சம்பவங்கள் இதுபோல நடந்திருக்கின்றன. 1. அல் – உம்மா இயக்கத்தினர் என்கவுன்டர் (2002 செப்டம்பர்) கோவை குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை ஆர்எஸ்எஸ்\nபளுதூக்கலில் வெள்ளி வென்றார் ஆர்ஷிகா விஜயபாஸ்கர்\nநேபாளத்தில் நடைபெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் 5 ஆவது நாள் இன்றாகும். இன்றைய நாளில் காலையில் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் இலங்கை அணி மூன்று தங்கப்பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றது.\nஉலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள்\nசில செய்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் டிரெண்ட் ஆகிறது. கடந்த ஒரு வாரத்தில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்களும் சாதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சில செய்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில்\nநாட்டை ஆள்வதற்கு தகுதியுடையவர் என்பதால் கோத்தாபயவிற்கு ஆதரவளிக்கிறேன் – ஆளுநர் பதவி வதந்தி– முரளீதரன் பேட்டி\nஎங்கள் நாட்டை ஆட்சி புரிவதற்கு தகுதியானவர் என்பதால் நான் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கின்றேன் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் டைம்சின் பத்மா ராவோ சுந்தர்ஜிக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளா���்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nதெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெலுங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா\nஇலங்கையில் இரண்டு நாடுகளின் ஊடாக தீர்வு பிரிட்டனின் ஆளும் கன்சவேட்டிவ் கட்சி ஆலோசனை \nபிரிட்டனின் பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆளும் கன்சவேட்டிவ் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆகியன வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளன. வெளிநாட்டு தேர்தல் ஒன்று என்ற\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போன��ால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/inside-jayalalithaas-library-8376-books-tirukkural-to-discovery-of-india-211217/", "date_download": "2021-01-19T18:31:59Z", "digest": "sha1:GAJEF5P7NBH7XQ5W4VD55URKS6WJIOBW", "length": 16062, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருக்குறள் முதல் டிஸ்கவரி ஆஃப் இந்தியா வரை… வேதா நிலையத்தில் 8,376 புத்தகங்கள்!", "raw_content": "\nதிருக்குறள் முதல் டிஸ்கவரி ஆஃப் இந்தியா வரை… வேதா நிலையத்தில் 8,376 புத்தகங்கள்\nஜெயலலிதா இறுதியாக படித்த தமிழ் புத்தகம் எது என்று தெரியுமா\nInside Jayalalithaa’s library: 8,376 books, Tirukkural to Discovery of India : மே மாதம் 2012ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, மருத்துவமனையாக மாற்றபப்டும் என்று அறிவித்திருந்தார் ஜெயலலிதா. கருணாநிதியால் கட்டப்பட்ட, இந்தியாவின் மிகப்பெரிய நூலங்களில் ஒன்றான அதனை மாற்ற வாசகர்களும், சிந்தனையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் கூட அந்த திட்டம் கைகூடவில்லை என்பது வேறொரு கதை.\nவேதா நிலையத்தில் இருக்கும் உடமைகளை பட்டியலிட்டு வருகிறது தமிழக அரசு. சென்னையின் போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதாவின் இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளான 32,721 பொருட்களில் 8,376 புத்தகங்களும் அடக்கம். திருக்குறள் முதற்கொண்டு ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியாவும், சுயசரிதை புத்தகங்களும், ஜெர்னல்களும் அதில் அடக்கம்.\nவேதா நிலையத்தில் இதற்கு முன்பு பணியாற்றியவர்களுக்கும், அவருடைய வீட்டிற்கு செல்ல அனுமதி பெற்றிருந்தவர்களும், ஜெயலலிதா புத்தகங்களை எவ்வளவு சிறப்பாக பாதுகாத்து வந்தார் என்றும், அவருக்கு புத்தகங்கள் மீது எவ்வளவு மதிப்பு இருந்தது என்றும் விளக்குகிறார்கள். வேதா நிலையத்தில் இருக்கும் முதல் மாடியில் வெகு நேரம் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார் என்றும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் சீரியல் எண் மற்றும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாத்து வந்தார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க\nஜெயலலிதாவின் நூலகத்திற்கு சென்ற அதிகாரிகளில் ஒருவர், அங்கிருக்கும் புத்தகங்களில் 75% புத்தகங்கள் ஆங்கில நூல்கள் தான். அங்கிருக்கும் தமிழ் புத்தகங்கள் பலவும் பெரியார் மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் படைப்புகள். அதைத் தவிர, திருக்குறள் மொழி பெயர்ப்பு, ஆதி சங்கராச்சாரியாவின் புத்தகங்கள், கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தது. மேலும் தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகம் சிறப்பான முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.\nஜெயலலிதாவின் புத்தகங்களின் சட்டம் குறித்த சில புத்தகங்களும், முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்கள் குறித்து எழுதப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், அகத்தா கிறிஸ்ட்டியின் திகில் நாவல்கள் மற்றும் குஷ்வந்த் சிங்கின் நாவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன.\nஅங்கு இருக்கும் நபர்கள் பலரும், ஜெயலலிதா தலைவர்களின் சுயசரிதைகளை விரும்பிப் படிப்பார் என்று கூறியுள்லனர். ஆப்ரஹாம் லிங்கன், ரோனால்ட் ரீகன் ஆகியோரின் சுயசரிதை புத்தகங்களும் அதில் இடம் பெற்றுள்ளது. அந்த புத்தகங்கள் அனைத்திலும் குறிப்புகளை எடுத்துள்ளார் ஜெயா என்றும் அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.\nஅங்கிருக்கும் புத்தகங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அலமாரியிலும், மற்றொன்று ரீடிங் கார்னருடன் கூடிய இதழியல் தொகுப்புகள் அடங்கிய பகுதிகளாகும். “இந்த வீடு ஒன்றும் அத்தனை ஆடம்பர்மானதாக இருக்கவில்லை ஒரே ஒரு லிஃப்ட்டை தவிர்த்து. வெகு நாட்களாக ஜெயலலிதா கால்வலியால் அவதியுற்றது அனைவரும் அறிந்தததே. முதல் தளத்தில் ஒரே ஒரு இண்டர்காம் உள்ளது. வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்கள் மற்றும் மற்றவர்களுடன் பேச அது பயன்படுத்தப்பட்டது.\nமுப்பது வருடங்களாக ஜெவும், வி.கே.சசிகலாவும், சசிகலாவின் மைத்துனி இளவரசியும் அவர்களின் குழந்தைகளும் இங்கு தான் வசித்து வந்தனர். சசிகலாவும், இளவரசியும் தற்போது பெங்களூரு சிறையில் உள்ளனர். ஜெயலலிதாவின் படுக்கை அறை பெரிதாக இருந்தாலும் மிகவும் எளிமையானது. சசிகலாவின் அறை மிகவும் சிறியது. அதில் ஸ்டேஷ்னரி, பெட்டிசனகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஜெயலலிதாவின் செக்ரட்டரியாக வெகுநாட்கள் பணியாற்றிய கார்த்திகேயன் இது குறித்து கேட்ட போது, “ஒவ்வொரு புத்தகத்தின் வெளியீட்டையும் அறிந்து, ஒவ்வொரு புத்தகங்களிலும் மூன்று ”காப்பிகளை” வாங்க சொல்வார். சிறுதாவூர் பங்களாவிற்கும், கொடநாடு எஸ்டேட்டிற்க்கும், வேதா நிலையத்திற்கும் என பிரித்து அனுப்பப்படும். அவர் என்னையும் அடிக்கடி படிக்க சொல்லி கூறுவார். ஆனால் நான் படித்ததில்லை” என்று கூறியுள்ளார்.\nஇளவரசியின் மகள் ஜே. கிருஷ்ணபிரியாவிடம் இது குறித்து கூறிய போது “நான் 10 வயதில் இருக்கும் போது வேதா நிலையம் சென்றேன். என் அப்பா இறந்த பிறகு 1991ம் ஆண்டு நான் அங்கு என் அம்மா இளவரசி, சகோதரர் விவேக் ஜெயராமன் ஆகியோருடன் நான் அங்கு சென்றேன். நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் மேலாக படிப்பார் அவர். ஆங்கில நாவல்களால் நிறைந்திருக்கும் வீடு அது. அவை அனைத்தும் அவர் நடிகையாய் இருந்த காலத்தில் வாங்கப்பட்டவை.\n2000ம் ஆண்டுக்கு பிறகு ஜெயலலிதாவின் படிக்கும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. மருத்துவமனையில் இருக்கும் போது நான் அவருக்கு கடைசியாக படிக்க கொடுத்த புத்தகம் விஷ்ஸஸ் ஃபுல்ஃபில்ட் (Wishes Fullfilled) வெய்ன் டையர் எழுதியது. பெங்களூர் சிறைக்கு சென்ற போது அவர் சி. ராஜகோபாலாச்சாரியாரின் மகாபாரதம் புத்தகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டார். அது தான் அவர் இறுதியாக படித்த தமிழ் புத்தகம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/captian-rahane-day29-12/", "date_download": "2021-01-19T18:18:39Z", "digest": "sha1:PYFYGJDNDD5P4B3A2QXOKV7ANRQALVID", "length": 11193, "nlines": 155, "source_domain": "theindiantimes.in", "title": "தோனியை போலவே ஆஸ்திரேலிய அணியை தெறிக்க விட்ட இந்திய கேப்டன்", "raw_content": "\nரம்யா பாண்டியன் முதல் வீடியோ – ஆட்டம் பாட்டம் என கொண்டாட்ட வரவேற்பு\nபிக் பாஸ் சக்ஸஸ் பார்ட்டி – ஆரிக்கு கேக் ஊட்டிய பாலா | வைரல் வீடியோ\nபிக் பாஸ் ஆரி 105 நாட்களுக்கு பிறகு வெளியிட்ட முதல் வீடியோ\nபிக் பாஸ் ஆரி – சூப்பர் ஹீரோ Promo வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nதயக்கம் இல்லமால் சிறந்த நடிகர்களின் Reference பயன்படுத்தும் தளபதி – Sneak Peak\nதோனியை போலவே ஆஸ்திரேலிய அணியை தெறிக்க விட்ட இந்திய கேப்டன்\nஇந்திய ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியிலிருந்து ஒரு வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய பௌலர் போட்ட பந்தை இந்த போட்டியின் இந்திய கேப்டன் ரஹானே மிக சிறப்பாக கவர் டிரைவ் அடிக்கிறார்.அந்த திசையில் நின்று இருந்த மூன்று பில்டெர்களும் அந்த பந்தை பிடிக்க முயற்சிக்கின்றனர். அனால் அந்த பந்த் லாவகமாக பௌண்டரிக்கு செல்கிறது. இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. வீடியோவை கீழே பாருங்க.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இன்றைய நிலவரப்படி இந்திய அணி முதல் நாள் போட்டியில் 326 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியின் இந்திய கேப்டன் ரஹானே மிக சிறப்பாக கவர் டிரைவ் அடிக்கிறார்\nஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 195 ரன்கள் எடுத்திருந்தது.இரண்டாம் நாள் ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருக்கும் நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தியுள்ளனர். Watch the video below\nPrevious article பிக் பாஸ் வீட்டில் நுழைந்து ஷிவானியை கடுமையாக திட்டும் ஷிவானியின் அம்மா\nNext article கல்லூரி விழாவில் கேரளா பொண்ணுங்க போட்ட குத்தாட்டம் – செம டான்ஸ் வீடியோ\nகேரள பெண்களின் அழகான திருமண நடனம் – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கைய���ல் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nபிக் பாஸ் சோம் முதல் வீடியோ\nலுங்கி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்ட கேரளா பெண்கள் – வைரல் வீடியோ\nவலிமை படம் எப்போ ரிலீஸ்.. – வெளியான செய்தி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nகெத்து காட்டிய இந்திய பௌலர்கள் திணறிய ஆஸ்திரேலிய – Highlights வீடியோ\nபால் கண்ணுக்கே தெரியல நச்சுனு பதிலளித்த நட்டு – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் வெளுத்து கட்டிய புஜாரா – வீடியோ\nதனி ஆளாக நின்னு ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்ட ரிஷப் பந்த் – வீடியோ\nஆறுதல் சொல்ல சென்ற அர்ச்சனா நிஷா சுரேஷ் ரேகா – கதறி அழுத அனிதா\nஅர்ச்சனாவின் First வீடியோ – பிக் பாஸ்க்கு பிறகு\nமாஸ்டர் – படம் எப்படி இருக்கு..\nஎன்ன தகுதி இருக்கு உங்களுக்கு – நர்நாராக கிழித்த கமல்\nவச்சி செய்யப்போகும் விஜய் சேதுபதி – புதிய டீஸர்\nகீழே விழுந்து கதறும் பாலா\nபிக் பாஸ் வீட்டில் நுழைந்து ஷிவானியை கடுமையாக திட்டும் ஷிவானியின் அம்மா\nகல்லூரி விழாவில் கேரளா பொண்ணுங்க போட்ட குத்தாட்டம் – செம டான்ஸ் வீடியோ\nகேரள பெண்களின் அழகான திருமண நடனம் – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nபிக் பாஸ் சோம் முதல் வீடியோ\nலுங்கி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்ட கேரளா பெண்கள் – வைரல் வீடியோ\nவலிமை படம் எப்போ ரிலீஸ்.. – வெளியான செய்தி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nகேரள பெண்களின் அழகான திருமண நடனம் – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/11/12181205/2061198/Tamil-News-central-Government-Interpretation-December.vpf", "date_download": "2021-01-19T18:49:24Z", "digest": "sha1:QTQ5N6SL3J5YH5Z5J3ODSLYC6ODWWDNP", "length": 16060, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிசம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கா? மத்திய அரசு விளக்கம் || Tamil News central Government Interpretation December 1 Curfew across the country again?", "raw_content": "\nசென்னை 20-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிசம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும��� மீண்டும் ஊரடங்கா\nடிசம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nடிசம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.\nசெப்டம்பர் மாதம் முதல் ஊரடரங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது.\nஇந்த நிலையில் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதாகவும் இதனால் டிசம்பர் 1-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.\nகுறிப்பாக டெல்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவதாக வெளிவந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.\ncentral Government | curfew | மத்திய அரசு | ஊரடங்கு உத்தரவு\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை\nடாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள்\nபெங்களூரு சிறையில் இருந்து வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை - சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nவிளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூக்கு கூடுதல் பொறுப்பு - ஆயுஷ்துறையும் ஒதுக்கீடு\nகேரளாவில் இன்று 6 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா - 26 பேர் பலி\nமகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 294 பேருக்கு கொரோனா - 50 பேர் பலி\nபுலம்பெயர் தொழிலாளர் குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்\nசீனாவில் சிக்கித் தவிக்கும் இந்திய மாலுமிகள் 14-ந் தேதி நாடு திரும்புகின்றனர்- மத்திய அரசு தகவல்\n4-வது காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - மத்திய அரசு தகவல்\nவிளையாட்டு போட்டிகள் பிரிவில் யோகாசனம் - மத்திய அரசு அங்கீகாரம்\nகுடும்ப கட்டுப்பாடு செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது - மத்திய அரசு\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\n4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20201202-56868.html", "date_download": "2021-01-19T18:25:52Z", "digest": "sha1:HDANTYCQ5BMYYVCQBTCZYKRFXFFFITQC", "length": 14214, "nlines": 124, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உணவில் மாதவிடாய் ரத்தம், சிறுநீரை கலந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மாது, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஉணவில் மாதவிடாய் ரத்தம், சிறுநீரை கலந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மாது\nசிங்கப்பூரில் 30க்கு மேற்பட்ட புதிய தடுப்பூசி மையங்கள்; த��னமும் 70,000 பேருக்கு தடுப்பூசி போடத் திட்டம்\nமலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு; சரவாக் மட்டும் விதிவிலக்கு\nவருமானம் இழந்து தவிப்போருக்கு இலவச உணவு வழங்கும் பினாங்கு உணவகம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மரணம்\n(காணொளி) தீவிர சிகிச்சைப் பிரிவு கொவிட்-19 நோயாளிகள் மரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக பரபரப்பு\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா\nசிங்கப்பூரில் மேலும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் நால்வருக்கு தொற்று\nஉணவில் மாதவிடாய் ரத்தம், சிறுநீரை கலந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மாது\nபிலிப்பீன்ஸ் நாட்டவரான கெனரஸ் ரொவீனா ஓலா. படம்: திமத்தி டேவிட்\nசெங்காங் வீடு ஒன்றில் உள்ளவர்களுக்கான உணவில் மாதவிடாய் ரத்தத்தையும் சிறுநீரையும் கலந்ததாக பிலிப்பீன்ஸ் நாட்டவரான கெனரஸ் ரொவீனா ஓலா எனும் 43 வயது மாது மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.\nமற்றவர்களுக்குத் தீங்கு விளைவித்த ஒரு குற்றச்சாட்டை இவர் எதிர்நோக்குகிறார். மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குற்றச்சாட்டை எதிர்த்து விசாரணை கோர இவர் முடிவெடுத்தார்.\nமுன்னதாக, இந்தக் குற்றத்தைத் தாம் புரிந்ததாக அதிகாரிகளிடம் ஓலா வாக்குமூலம் அளித்து இருந்ததாக அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் கீத் ஜீரன் திருமாறன் மாவட்ட நீதிபதி மெர்வின் பேயிடம் கூறினார்.\nஓலாவின் வேலை பற்றியும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இவருக்கும் இடையிலான தொடர்பு பற்றியும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. 2018ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்கண்ட குற்றத்தை இவர் புரிந்ததற்கான காரணம் பற்றியும் விவரிக்கப்படவில்லை.\nமாதவிடாய் ரத்தமும் சிறுநீரும் கலக்கப்பட்ட உணவு வீட்டில் இருந்ததாகவும் அதை அவர்கள் சாப்பிட்டதாகவும் அந்த உணவில் மரபணு பரிசோதனை நடத்தப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கு முன்னதாக மற்றொரு சம்பவத்தில், குடிநீரிலும் சோற்றிலும் சிறுநீர், எச்சில், மாதவிடாய் ரத்தத்தைக் கலந்த இந்தோனீசிய பணிப்பெண்ணுக்கு கடந்த ஜனவரியில் ஆறு மாத, ஏழு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது.\nகடந்த ஆண்டு ஆ��ஸ்ட் மாதம் இந்தக் குற்றத்தை அவர் புரிந்து இருந்தார்.\nமியன்மார் பணிப்பெண்ணைக் கொலை செய்ததாக தாய், மகள் மீது குற்றச்சாட்டு\nபழம் வெட்டும் கத்தியுடன் பணிப்பெண் கொலைவெறி\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nபார்வையாளர்களை பந்தாடிய காளைகள்: நால்வர் பலி; ஏராளமானோர் படுகாயம்\nகொவிட்-19 கிருமித்தொற்று; புதிதாக 14 பேர் பாதிப்பு\nதடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஓசிபிசி, கிரேட் ஈஸ்டர்ன்\nதடுப்பூசிகளை விநியோகிப்பதில் சீரற்ற தன்மை; ஆதிக்கம் செலுத்தும் பணக்கார நாடுகள்: WHO கவலை\nசகாயம்: மக்கள் பாதை அமைப்பின் இளைஞர்கள் வரும் காலத்தில் அரசியல் களத்திலும் பங்கேற்கக் கூடும்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்கள��க மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/12/26122020-11.html", "date_download": "2021-01-19T19:07:04Z", "digest": "sha1:3BIIMLC553RZ4VTYRAY5J6IKPG2KF5M7", "length": 10161, "nlines": 53, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "இன்றைய ராசிபலன் 26.12.2020 மார்கழி ( 11 ) சனிக்கிழமை", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 26.12.2020 மார்கழி ( 11 ) சனிக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 26.12.2020 மார்கழி ( 11 ) சனிக்கிழமை.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும் பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nகணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பழைய பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திட்டத்தை அதிகாரிகள் வரவேற்பார்கள். சிறப்பான நாள்.\nபுதிதாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் ஊழியர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். மதிப்பு கூடும் நாள்.\nகோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண��ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தெளிவான முடிவுகள் எடுக்கும் நாள்.\nசந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மகிழ்ச்சியான நாள்.\nகனிவாகப் பேசிகாரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். நாடிவந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nபுதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் உதவி கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். கடையைவிரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nஎதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சிகிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நல்லன நடக்கும் நாள்.\nசோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்க��். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள்.\nஇன்றைய ராசிபலன் 16.01.2021 தை ( 3 ) சனிக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 13.01.2021 மார்கழி ( 29 ) புதன்கிழமை\nகுச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/12/blog-post_55.html", "date_download": "2021-01-19T19:13:37Z", "digest": "sha1:KHTP4MD3K2RLSXGCMRJTPS7E6Q6YSJF4", "length": 4041, "nlines": 33, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "நாளை முதல் அரசியல், மத, கலாசார பொழுதுபோக்கு கூட்டங்களை நடத்தலாம்", "raw_content": "\nநாளை முதல் அரசியல், மத, கலாசார பொழுதுபோக்கு கூட்டங்களை நடத்தலாம்\nநாளை முதல் திறந்தவெளியில் அரசியல், மத, கலாசார பொழுதுபோக்கு கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்தது. அதன்படி, சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை போன்றவைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இதுவரை திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அதேசமயம் அரங்குகளில் அரசியல், மத கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.\nகொரோனா ஊரடங்கில் மேலும் கூடுதல் தளர்வுகள் அளித்து,அண்மையில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டார். அதில், டிசம்பர் 19-ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, மதம்சார்ந்த கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதனிமனித இடைவெளியை பின்பற்றி 50% பங்கேற்பாளர்களுடன் கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம். அதேசமயம் மாவட்டங்களில் ஆட்சியர்களிடமும், சென்னையில் மாநகர காவல் ஆணையரிடமும் அனுமதி பெறுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.\nமேலும் தமிழகத்தில் திறந்த வெளிகளில் கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதியளித்ததற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.\nஇன்றைய ராசிபலன் 16.01.2021 தை ( 3 ) சனிக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 13.01.2021 மார்கழி ( 29 ) புதன்கிழமை\nகுச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00729.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhil.com/tag/time/", "date_download": "2021-01-19T17:20:28Z", "digest": "sha1:D6MOTLPYENV4BBMTS5COBBJWBTLDI3MY", "length": 2554, "nlines": 60, "source_domain": "thamizhil.com", "title": "நேரம் – தமிழில்.காம்", "raw_content": "\n7 years ago நிர்வாகி\nநொடி, நாழிகை, நாள் என காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும். 1 குழி (குற்றுழி) = 6.66 மில்லி செகன்ட் (கார்த்திகை நாள்மீன் ஒரு முறை...\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\n2 years ago நிர்வாகி\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n2 years ago நிர்வாகி\n3 years ago நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhil.com/udalnalam/natural-ways-to-reduce-tummy/", "date_download": "2021-01-19T18:37:20Z", "digest": "sha1:DPLEFGDHTOYZ2RTGEFMLBBLE66ADMKDD", "length": 6441, "nlines": 94, "source_domain": "thamizhil.com", "title": "உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை – தமிழில்.காம்", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\nஉடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை\n5 years ago நிர்வாகி\n5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள் (மூன்றரை கிலோ) வரை குறைக்கும். உடல் எடையைக் குறைக்க பட்டினியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.\n1 கைப்பிடி பார்ஸ்லி அல்லது மல்லி இலை\nமல்லி இலை அல்லது பார்ஸ்லி இலையை நன்றாக கழுவி தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறுடன் மிக்ஸியில் அடித்து சலித்து குடிக்கவும்.\nஇந்தச் சாற்று காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இடைவிடாமல் 5 நாட்கள் குடித்த பிறகு 10 நாட்கள் இடைவெளி விடவும். இந்தச் சாறு உடலில் உள்ள கொழுப்பை எரித்து உடலுக்கு வைட்டமின்களையும், மினரல்களையும் அள்ளித்தரும்.\nமல்லி அல்லது பார்ஸ்லி இலைகள் ஜீரணத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது. 5 நாட்களில் 6 பவுண்டுகள் வரை எடை குறையும். உங்களுக்கு இந்தச் சாற்றை குடிக்க சலிப்பு ஏற்படும்போது தண்ணீருக்கு பதிலாக மோரை உபயோகப்படுத்தி சிறிது இந்துப்புவை சேர்த்து கொள்ளலாம். மோரும் ஜீரணத்திற்க்கு ஒரு நல்ல மருந்து.\nஅதிகமாக சாப்பாடு சாப்பிட்டால் பலன் கிடைக்காது. எனவே குறைந்த அளவில் சத்தான உணவுகளை சாப்பிட்டு பலன் பெறுங்கள். இந்த முறையில் உடல் எடைக்குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்.\nPrevious எலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம்:-\nNext அடிவயிறு சதை குறைய\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\n2 years ago நிர்வாகி\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n2 years ago நிர்வாகி\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\nபொடுகு தொல்லையில் இருந்து பூரணமாக குணமாக\nகாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை\n2 years ago நிர்வாகி\nதொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்\n2 years ago நிர்வாகி\n3 years ago நிர்வாகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/newcomer-frequently-asked-questions/", "date_download": "2021-01-19T18:04:21Z", "digest": "sha1:BAMRRLOWFP44I6DRPG6XV5FQVRJTLSSS", "length": 40705, "nlines": 233, "source_domain": "www.kaniyam.com", "title": "திறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க! 6. புதுமுகங்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள் – கணியம்", "raw_content": "\nதிறந்த மூல மென்பொருளில் முதல் அடி எடுத்து வைக்கலாம் வாங்க 6. புதுமுகங்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்\nOpen source, கட்டற்ற மென்பொருள்\n“திறந்த மூலம் கல்லூரி வளாகத்துக்கு வருகிறது” என்ற ஒரு தொடர் நிகழ்வை ஓபன்ஹாட்ச் (OpenHatch) நடத்துகிறது. கல்லூரி மாணவர்களுக்கு திறந்த மூலக் கருவிகளையும், திட்டங்களையும் மற்றும் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம். இந்நிகழ்ச்சியில் எங்களுக்கு ஒரு புதிய கேள்வி கிடைத்தால், நாங்கள் அதைக் குறித்துக்கொண்டு எங்கள் வலைப்பதிவில் இன்னும் முழுமையாக அதற்கு பதில் தருகிறோம். இங்கே குறிப்பாக, திறந்த மூலத்துக்கு புதிதாக வருபவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்ற கேள்விகளைத் தொகுத்துத் தருகிறோம்.\nகேள்வி: நான் கற்றுக்குட்டி என்பதால் திட்டத்துக்கு ஒரு பாரமாக இருப்பேனோ என்று கவலைப்படுகிறேன். திறந்த மூல சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒரு திட்டம் என்ன மாதிரி முயற்சிகள் செய்ய வேண்டும்\nபதில்: முதன் முதலாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுவது என்னவென்றால் லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) போன்ற திறந்த மூல சமுதாயத்தைக் கட்டியெழுப்பிய நிபுணர்களுக்கு இந்த பதற்றம் நன்கு புரிகிறது. திட்ட பராமரிப்பவர்கள் முக்கிய வேலைகளுக்கிடையே புதிய பங்களிப்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்க பொறுமையும் தேவை நேரமும் எடுக்கும். லினக்ஸ் உட்கருவை (kernel) உருவாக்கியவரும் மற்றும் அதை மேம்பாடு செய்வதில் முக்கிய பொறுப்பு வகிப்பவரும்தான் லினஸ். பகிர்வுப் பதிப்பு கட்டுப்பாடு அமைப்பு கிட் (Git) உருவாக்கியவரும் அவர்தான். லினக்ஸ் உட்கரு பற்றிய அஞ்சல் பட்டியலில் 2004 ல் அவர் இடுகையிட்ட இரண்டு பத்திகளை நான் ஒரு மேற்கோளாகக் காட்டுகிறேன்:\n21 டிசம்பர் 2004 செவ்வாய்க்கிழமையன்று ஜெஸ்பர் ஜூல் (Jesper Juhl) எழுதினார்:\n“சரிசெய்வது, திருத்துவது போன்ற இந்த சின்ன சீரமைப்பு வேலைகள் செய்யும் முயற்சியை நான் நிறுத்தி விடவா இதில் பயனை விட கவனச் சிதறல் அதிகமாக உள்ளதா இதில் பயனை விட கவனச் சிதறல் அதிகமாக உள்ளதா சில நேரங்களில் மிகவும் அறியாமையால் நான் செய்யும் ஒட்டு வேலைகள் இன்னும் திறமையான நிரலாளர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறதா சில நேரங்களில் மிகவும் அறியாமையால் நான் செய்யும் ஒட்டு வேலைகள் இன்னும் திறமையான நிரலாளர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறதா கிடைக்கும் பின்னூட்டத்திலிருந்து நான் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன், மற்றும் என் சீரமைப்பு வேலைகள் படிப்படியாக முன்னேறுகின்றன என்று நம்புகிறேன். ஆனால் நான் செய்வது உதவியைக் காட்டிலும் தொந்தரவு அதிகம் என்றால் நான் இதை நிறுத்தி விடுகிறேன்.”\n“எனக்கு சிறிய சீரமைப்பு வேலைகளில் அந்த வேலை ஒரு பெரிய சங்கதியே அல்ல. அதைவிட முக்கியம் மக்களுக்கு தங்களால் உட்கருவை மாற்ற முடியும் என்ற எண்ணம் பழக்கத்தில் வந்து விடவேண்டும். GPL உரிமம் அந்த உரிமையை எனக்குக் கொடுக்கிறது என்று அறிவார்ந்த நிலையில் புரிந்தால் மட்டும் போதாது, நடைமுறையில் நான் சிறிய மாற்றம் செய்தேன் என்று அவர்கள் சொல்லிக்கொள்ள வேண்டும்.”\nமேலும் பெரும்பாலான திட்டங்களில் திட்டத் தலைவர் மட்டுமே பங்களிப்பவராக இருக்கலாம். ஒரு புதுமுகம் கேள்விகளைக் கேட்டுத் தொந்தரவு செய்தாலும் அவர்கள் இன்னும் ஆர்வத்துடன் வேலை செய்ய முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்\nஎளிதில் அணுகக்கூடிய திறந்த மூல சமூகத்தை அமைப்பது அவ்வளவு சுலபமாக இருந்தால், அனேகமாக எல்லாத் திட்டங்களும் அதைச் செய்வார்களே. அதற்குக் கொஞ்சம் மெனக்கெட​ வேண்டும். நல்ல ஆவணங்கள், நிறுவல் வழிகாட்டிகள், நன்கு பராமரிக்கப்படும் பிரச்சினை தரவுத்தளம், தீவிர மேம்பாட்டு வேலை, சமூக நடத்தைக்குத் தரம் ஆகியவை புதுமுகங்களை வரவேற்பது மட்டுமல்ல எல்லோருக்குமே திட்டத்தை நல்லதாகச் செய்கிறது. ஆனால் அதற்கு நேரமும் தேவை, மெனக்கெடவும் வேண்டும். பல திட்ட சமூகங்கள் இதைச் செய்யத் தயாராக இல்லை. இதற்காகத்தான் ஓபன்ஹாட்ச் (OpenHatch) இருக்கிறது சில திட்டங்கள் பங்களிப்பாளர்களை வரவேற்பதற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அந்த திட்டங்களைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவுகிறோம்.\nபுதுமுகங்களை வரவேற்கும் இயல்புள்ள திட்டங்கள் உங்களை ஒரு சுமையாகக் கருதுவதில்லை. பிரச்சினை தளத்திலுள்ள வழுக்களைப் புரிந்து கொள்வதிலோ அல்லது நிரலாக்கச் சூழலை நிறுவுவதிலோ நீங்கள் அவதிப் பட்டாலும் அவர்கள் உங்களை பேருதவி என்றே கருதுகிறார்கள். நீங்கள் ஒரு திறந்த மூல திட்ட உறுப்பினரை உதவி கேட்கும் போது அவர்களுக்கு தங்கள் திட்டத்தின் எந்தப் பகுதியில் குழப்பமான அல்லது தவறான தகவல்கள் உள்ளன என்ற முக்கிய பின்னூட்டம் கிடைக்கிறது. நீங்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் உங்களுக்குத் தேவையான வழிகாட்டலை வைத்து பின்னர் மற்றவர்களுக்கு எப்படி உதவுவதென்று அவர்களுக்குத் தெரிய வரும். உங்களுக்கு திட்டம் பற்றி நன்றாகத் தெரிந்தபின் நிச்சயமாக நீங்களும் இன்னும் பலருக்கு உதவ முடியும். நல்ல நோக்குள்ள திட்டங்கள் அந்த சாத்தியத்தை மனதில் வைத்து உங்களுடன் ஒத்துழைப்பார்கள்.\nநாம் தொந்தரவு செய்கிறோமோ என்று கவலைப்படுபவர்களுக்கு இரண்டு எளிய விதிகள்: முதலாவது அஞ்சல் பட்டி அல்லது வழுத்தளத்தில் நீங்கள் பேசுவதை யாரும் நிறுத்தச் சொல்லவில்லை என்றால், இன்னும் பதில் வரவில்லை என்றாலும், நீங்கள் தொடரலாம். இரண்டாவது, உங்களுக்கு மற்றொரு ஆலோசனை தேவையானால், #openhatch இணையத் தொடர் அரட்டை (IRC) தடத்தில் சேர்ந்து எங்களைக் கேளுங்கள்.\nகேள்வி: திறந்த மூல திட்டங்கள் நிரல் மாற்றங்களை எப்படி மறுசீராய்வு செய்கின்றனர். இந்த செயல்முறை விக்கிப்பீடியாவை விட எப்படி வேறுபடுகின்றது\nபதில்: விக்கிப்பீடியாவில் எவரும் ஒரு திருத்தம் செய்தால், அது பதிவு செய்யப்பட்டு கலைக்களஞ்சியத்தில் உடனடியாக, யாவரும் படிக்கக் கூடியதாக, வெளியிடப்பட்டுவிடும். இது விக்கிப்பீடியா கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்��ம். இதற்கு மாறாக, திறந்த மூல திட்டங்களில் மூல நிரலை நேரடியாக மாற்ற ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு. எவரும் மாற்றங்களை சமர்ப்பித்தால் அது மறுசீராய்வுக்கே செல்லும்.\nவெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு தரங்கள் மற்றும் செயல்முறைகள் உள்ளன. சில நேரங்களில் எந்த மறுசீராய்வும் இல்லாமல் பராமரிப்பாளர் மூலம் தானியங்கியாக சேர்ப்பதும் உண்டு. மற்ற நேரங்களில், லினக்ஸ் போன்ற திட்டங்களில், சமர்ப்பிப்புகள் மறுசீராய்வுக்கு அதன் அஞ்சல் பட்டிக்கு செல்லும். ஓபன்ஹாட்ச் இணைய செயலி போன்ற மற்றவை, கிட்ஹப் (GitHub) இழு கோரிக்கைகளாக அனுப்பும்.\nகேள்வி: என்னைப்போல் மிகுந்த வேலையுள்ள மாணவர்கள் திறந்த மூலத்துக்கு பங்களிக்க எப்படி நேரம் ஒதுக்குவது\nபதில்: திறந்த மூல மென்பொருட்களை உங்கள் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்தத் துவங்குவதுதான் நீங்கள் எடுத்து வைக்கக்கூடிய முதல் அடி. இதன் மூலம் நீங்கள் மற்ற பயனர்களுக்கும் உதவ இயலும். இந்த உதவியே மென்பொருள் சமூகத்துக்கு கணிசமான பங்களிப்பு என்பதை மறக்க வேண்டாம் பயன்படுத்தும் செயலியில் நிபுணர் ஆவதன் மூலம், மற்றவர்கள் தாக்கல் செய்த வழுக்களை முக்கிய நிரலாளர்கள் நடவடிக்கை எடுக்கக்கூடிய அறிக்கைகளாக மாற்ற நீங்கள் உதவ முடியும். அந்த நிலையை அடைந்தவுடன், நீங்களே நிரல் எழுதி சிக்கலைத் தீர்ப்பது எளிதாகவே இருக்கும்\nஎனினும் இருக்கும் பல வேலைகளுக்கிடையில் இன்னொரு வேலையையும் நுழைப்பது கடினமாக இருக்கலாம். திறந்த மூலத்தை அணுக மற்றொரு வழி அதை உங்கள் கல்வியின் ஒரு பகுதியாகவே கருதுவது. கணினி அறிவியல் மாணவர்களுக்கு, நீங்கள் வகுப்பில் கற்று வரும் கோட்பாடுகளைப் பயிற்சி செய்ய, திறந்த மூல திட்டங்கள் ஒரு சிறந்த வழி. மற்ற அறிவியல் மாணவர்கள் ஆர் (R), ஆக்டேவ் (Octave), இமேஜ் ஜே (ImageJ), ஸைக்கோ பை (PsychoPy) அல்லது ஜே மார்ஸ் (JMARS) போன்ற திறந்த மூலக் கருவிகளை பயன்படுத்தக் கற்றுக்கொள்வதும் பங்களிப்பதும் உங்கள் ஆய்வக வேலைக்கு மிக உதவும். நீங்கள் வேலை தேடும்போது உங்கள் தற்குறிப்பில் உங்கள் திறமையை எடுத்துக்காட்டவும் உதவும். கலைக்கல்லூரி மற்றும் மனிதநேய மாணவர்கள் கூட பிராசஸிங் (Processing) போன்ற திறந்த மூலக் கருவிகளைப் பற்றி கற்றுக்கொள்வது நீங்கள் வெற்றி பெற உதவும்.\nமாணவர்களுக்கு திறந்த மூல திட்டங்களில் வேலை க��டைப்பதும் சாத்தியமே. நீங்கள் குனோம் வெளிக்களத் திட்டம் (GNOME Outreach Program) கூகிள் கோடை விடுமுறையில் நிரல் எழுதுதல் (Google Summer of Code) போன்ற திட்டங்களுக்கு விண்ணப்பித்து ஊதியத்துடன் பணிக் கல்வி கற்கலாம். திறந்த மூல திட்டங்களில் வேலை செய்யும் தனியார் நிறுவனங்கள் போதுமான ஆர்வமும் திறனும் காட்டும் மாணவர்களை வேலைக்கு எடுக்க வாய்ப்பிருக்கிறது. நீங்களே கூட திறந்த மூலத்தை பயன்படுத்தி சுயதொழிலைத் தொடங்க முடியும். நீங்கள் வேர்ட்பிரஸ் மற்றும் ட்ரூபல் போன்ற திறந்த மூல கருவிகளைப் பயன்படுத்தி வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் தயாரிக்கும் வேலை செய்ய முடியும்.\nநீங்கள் திறந்த மூலத்தை உங்கள் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் ஆக்க முடியும். கல்லூரி வளாகத்தில் உங்கள் நண்பர்களை அழைத்து ஒரு வழு நீக்கும் விழா கொண்டாடுங்கள்.\nஇறுதியாக, திறந்த மூலத்துக்கு உங்கள் பங்களிப்புகள் பெரியதாகவும் இருக்கலாம் அல்லது சிறியதாகவும் இருக்கலாம் என்பது ஞாபகம் இருக்கட்டும். ஆவணங்கள் எழுதவோ அல்லது ஒரு திட்டத்தில் சிறிய வழுக்களை சரிசெய்யவோ ஒரு மாதத்தில் உங்களால் ஒரு சில மணி நேரம்தான் செலவிட முடிகிறது என்றே வைத்துக்கொள்வோம். கற்றுக்கொண்டவையும் அறிமுகம் ஆனவர்களும் நீங்கள் பின்னால் அதிக ஈடுபாடு கொள்ள முடிவு செய்தால் பயனுள்ளவையாக இருக்கும்.\nகேள்வி: பயனர்கள் செய்யும் பதிவிறக்கத்துக்கும் நிரலாளர்கள் செய்யும் மூல நிரல் பதிவிறக்கத்துக்கும் இடையே வேறுபாடு என்ன நிலையான வெளியீடு என்றால் என்ன\nபதில்: பெரும்பாலும் திறந்த மூல திட்டங்கள் பயனருக்குத்தக்க வெவ்வேறு வழிகளில் வெளியீடு செய்கின்றன. பொதுவாக, பங்களிக்க வேண்டும் என்றால், நீங்கள் சமீபத்திய மூலக் குறியீட்டின் நகலியை திட்டத்தின் பதிப்பு கட்டுப்பாடு அமைப்பிலிருந்து குறித்து வெளியெடுக்க வேண்டும். நீங்கள் திட்டத்தை பயன்படுத்த மட்டும் முயற்சிக்கும் பயனர் என்றால், உங்களுக்கு நிறுவி இயக்கத்தகுந்த செயலி தேவை.\nபெரும்பாலான செயலிகளின் மூலக் குறியீடு கணினியில் நேரடியாக ஓடாது. அது கணினியில் ஓடக்கூடிய இருமக் குறியீடாக முதலில் தொகுக்கப்பட வேண்டும். பரவலாகப் பயன்படும் மொழிகளான ஜாவா, சி, மற்றும் சி++ இவ்வாறான மொழிகளே. எடுத்துக்காட்டாக அலுவலக செயலி லிபர்ஓபிஸ் பெரும்பாலும் ச��++ இல் எழுதப்பட்டது. நீங்கள் இத்திட்டத்தை பயன்படுத்த மட்டும் முயற்சிக்கும் பயனர் என்றால் உங்கள் இயங்குதளத்தில் (எடுத்துக்காட்டாக, விண்டோஸ்-க்கு குறிப்பிட்டு உருவாக்கியது) ஓடக்கூடிய தொகுக்கப்பட்ட பதிப்பு உங்களுக்குத் தேவை. மாறாக, திட்டத்துக்கு பங்களிக்க வேண்டும் என்றால், முக்கிய நிரலாளர் செயல்படுவதுபோல் மூலக் குறியீட்டை அதன் பதிப்பு கட்டுப்பாடு அமைப்பு பயன்படுத்தி நீங்கள் குறித்து வெளியெடுக்க வேண்டும்.\nநிலையான வெளியீடு என்பது மற்றொரு முக்கியமான கோட்பாடு. நிரலை உருவாக்கும்போது சிலர் செய்யும் மாற்றங்கள் தொகுப்பை உடைக்கலாம், பிறர் செய்த மாற்றங்களுக்கு முரணாகவோ அல்லது அரைகுறையாகவோ இருக்கலாம். ஆகவே எந்தக் கட்டத்திலும் மிக சமீபத்திய பதிப்பு சற்றும் பயன்படுத்த இயலாததாக இருக்கலாம். எனவே, பராமரிப்பவர்கள் அவ்வப்போது நிலையான வெளியீட்டை நோக்கி வேலை செய்வார்கள். அதைத் தயாரித்து சோதனை செய்தபின்னரே வெளியிடுவார்கள்.\nஎனவே நீங்கள் ஒரு பயனர் என்றால் உங்கள் இயங்குதளம் மற்றும் கணினிக்கு பொருத்தமாக தொகுக்கப்பட்ட நிலையான வெளியீடு தேவை. நீங்கள் பங்களிக்க விரும்பினால் உங்களுக்கு சமீபத்திய தொகுக்கப்படாத மூல நிரல் பதிப்பு தேவை.\nகேள்வி: அனைத்து திறந்த மூல திட்டங்களும் புதுமுகங்களை வரவேற்கின்றனவா ஒரு திட்ட சமூகத்தில் இணக்கமற்ற நபர்களே இருந்தால் எப்படித் தெரியவரும்\nபதில்: எல்லா திறந்த மூல திட்டங்களும் புதுமுகங்களை வரவேற்பதில்லை. யாவையும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் இல்லை. சில திட்ட சமூகங்கள் சிறியதாகவும் அனுபவசாலிகளாக மட்டும் இருப்பது வசதி. சில பராமரிப்பாளர்களுக்கு புதுமுகங்களுக்கு கற்றுக்கொடுக்க ஆர்வமும் நேரமும் இருக்காது.\nஇதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் புதுமுகங்கள் ஆர்வத்துடன் ஈடுபட முயலும்போது அந்தத் திட்டத்துக்கு அக்கறை இல்லையென்றால் அது வருந்தத் தக்கதே. இது அனைவரையும் சலிப்படைய வைக்கும், மேலும் தேவையற்றது. ஏனெனில் அவர்களுடன் வேலை செய்ய ஆர்வமாக இருப்பவர்கள் நிறைய உள்ளனர்.\nஎனவே புதுமுகமாகிய நீங்கள் பங்களிக்க ஒரு நல்ல திட்டத்தை எப்படிக் கண்டுபிடிக்க முடியும் கீழே சில நல்ல அறிகுறிகளைப் பார்க்கலாம்:\nபெரிய ஈடுபாடான சமூகங்களில் புதுமுகங்களுக்கு வழிகாட்டக்கூடிய உறுப்பினர்கள் இருக்க வாய்ப்பு அதிகம். மேலும் பங்களிப்புகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கக்கூடும்.\nநல்ல ஆவணங்களும் செய்முறைகளும் இருந்தால் திட்ட உறுப்பினர்கள் தங்கள் திட்டத்தை புதுமுகங்களுக்கு அறிமுகப்படுத்துவது பற்றி யோசித்திருக்கிறார்கள் என்பது தெரியவரும்.\nசில திட்டங்களில் நன்னடத்தைக் கோட்பாடுகளும், பன்முகத்தன்மை அறிக்கைகளும் உண்டு. இது ஒரு பாதுகாப்பான மற்றும் வரவேற்பு அளிக்கும் சமூகமாக முயற்சி செய்வதை நிரூபிக்கிறது.\nகுனோம் மகளிர் வெளிக்களத் திட்டம் (GNOME Outreach Program for Women), கூகிள் கோடை விடுமுறையில் நிரல் எழுதுதல் (Google Summer of Code) ஆகிய திட்டங்கள் புதுமுகங்களுக்கு நல்ல சூழல் அமைக்க ஈடுபாடு கொண்டுள்ளனர்.\nஓபன்ஹாட்ச்-ல் நாங்கள் குறிப்பாக புதுமுகங்களுக்கு நல்ல திட்டங்கள் கண்டறிய முயற்சி செய்கிறோம். பரிந்துரைகளை கேட்க எங்களை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.\nஇணையத் தொடர் அரட்டை (#openhatch on irc.freenode.net) தடத்தில் சேர்ந்து எங்களைக் கேளுங்கள். அல்லது மின்னஞ்சல் (hello@openhatch.org) அனுப்புங்கள். நீங்கள் கட்டற்ற மென்பொருள் சமூகத்தில் நுழைய உதவியாக சிஸ்டர்ஸ் (Systers) போன்ற குழுக்களிலும் சேரலாம்.\nமூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: ஷானா கார்டன்-மக்கியோன் (Shauna Gordon-McKeon) – நான் ஒரு நிரலாளர், அமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியை. நான் தற்போது ஓபன்ஹாட்ச்-ல் பகுதி நேர வேலையும் திறந்த அறிவியல் இணையத்தில் (Open Science Collaborative) தன்னார்வலராகவும் இருக்கிறேன். நான் பாஸ்டன் திறந்த அரசு (Open Government Boston) என்ற ஒரு குடிமை தொழில்நுட்ப / ஒளிவின்மை குழு அமைப்பாளராகவும் இருக்கிறேன்.\nமூலம்: opensource.com தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்\nபின்குறிப்பு: இந்திய லினக்ஸ் பயனர் குழு – சென்னை (ilugc) மின்னஞ்சல் குழுவில் சேர்ந்தும் உதவி பெறலாம். கேள்வி கேட்கும் முன் அதன் ஆவணக்காப்பகத்தில் உள்ள பழைய கேள்வி பதில்களை படிப்பது மிக முக்கியம். ஏனெனில் உங்கள் கேள்விக்கான பதில் முன்பே இருக்கலாம். மேலும் கேள்வி கேட்கும் வழிமுறைகளும் உங்களுக்குத் தெரியவரும்.\nஆங்கிலம்: ஆவணக்காப்பகம் படிக்க; மின்னஞ்சல் குழுவில் சேர.\nதமிழ்: ஆவணக்காப்பகம் படிக்க; மின்னஞ்சல் குழுவில் சேர.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (12)\n PHP பயில python python in tamil ruby Science scrum software testing in tamil tamil Thamizh G training video Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 சாப்ட்வேர் டெஸ்டிங் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள் பைத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=299/", "date_download": "2021-01-19T18:51:11Z", "digest": "sha1:KNE25MAZLJDRYKABKV25PVWZ3ASM2RLB", "length": 19234, "nlines": 328, "source_domain": "www.nillanthan.net", "title": "யுகபுராணம் | நிலாந்தன்", "raw_content": "\nபருவம் தப்பிப் பெய்தது மழை\nதவம் செய்யக் காட்டுக்குப் போயினர். *\nசப்த ரிஷிகளை ஏற்றிச் செல்ல\nபாற்கடலில் வரும் வரும் என்று\nகள்ளத் தீர்க்க தரிசிகளும் கலையாடிகளும்\nகடற்கரைச் சேற்றில் புதைந்து போனது.\n*பாரதப்போர் தொடங்க முன்பு வியாசர் தனது தாயிடம் சென்று பின்வருமாறு சொல்வார் “அம்மா பூமியின் யௌவனம் தீர்ந்து போய்விட்டது. நீ இனி காட்டுக்குத் தவஞ்செய்யப்போ” என்று.\n**ஜேர்மனியை ஒருங்கிணைத்த பிஸ்மார்க் எப்பொழுதும் பின்வருமாறு சொல்வார் “ஜெர்மனியர்கள் ரத்தத்தால் சிந்திக்கவேண்டும்” என்று.\nநீதி மான்களை மதியாத நாடு\nவீர சுவர்க்கம் சென்று விட்டார்கள்\nகடற்கரைச் சேற்றில் புதைந்து மறைந்தது\nஒரு பெருங்கடலுக்கும் சிறுகடலுக்கும் நடுவே\nஒரு வீரயுகத்தின் ரகசியமும் அது\nஅபயக் குரல் எழுப்பும் பெண்கள்\nரத்தத்தில் நனைந்த வெற்றிக் கொடி\nயுகங்களைக் கிழித்துக் கொண்டு கேட்கிறது\nஆடிக் களைத்த ஆயாசம் தீர\nPrevious post: புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழ் அரசியலில் கடந்த ஐந்தாண்டுகள்\nNext post: தமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம்September 3, 2017\nபுதிய கூட்டுக்கள் அல்லது தமிழ் மக்கள் பேரவையின் சிதைவு\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறதுதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nதமிழ் மக்களின் கூட்டுத் துக்கமும் கூட்டுக் கோபமும் மாற்றத்தின் விரிவைப் பரிசோதித்தல்May 17, 2015\nதமிழ் வேட்பாளர்களுக்குரிய தகுதிகள்July 16, 2015\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/sanam-shetty-swiming-pool-time/cid1920188.htm", "date_download": "2021-01-19T18:39:27Z", "digest": "sha1:YVQ7A3ABSJ6GTFR7LNS7VK6WHRSVLP6F", "length": 4648, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "ஒரே போட்டோதான்.. எல்லாமே குளோஸ்.... நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சனம் ஷெட்டி", "raw_content": "\nஒரே போட்டோதான்.. எல்லாமே குளோஸ்.... நீச்சல் குளத்தில் பிகினி உடையில் சனம் ஷெட்டி\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷன். இவரை சனம் ஷெட்டி காதலித்து வந்தார். பின்னர் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், ஆனால் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அவர் நன்றாக விளையாடியும் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், நேற்று காலை தனது டிவிட்டர் பக்கத்தில் பனியன் மட்டும் அணிந்து ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிக��்களை கிறங்கடித்தார். அதன்பின் ‘குளிக்கும் நேரம்’ என குறிப்பிட்டு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் நிற்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதைக்கண்ட நெட்டிசன்கள் ‘உங்களுக்கு புடவைதான் அழகாக இருக்கிறது. இப்படி உடை அணியாதீர்கள்’ என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.\nஅறிவுரையை ஏற்பாரா சனம் ஷெட்டி\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.froggyads.com/blog/", "date_download": "2021-01-19T17:35:13Z", "digest": "sha1:5UVUCPDJI3F4QBP6BXHB2FTWDFTWCELK", "length": 30739, "nlines": 137, "source_domain": "ta.froggyads.com", "title": "தவளை விளம்பரங்கள் - தவளை விளம்பரங்கள்", "raw_content": "\nவணிகத்தில் சந்தை பிரிவின் விளைவு\nஆதரவு ஜனவரி 15, 2021 ஜனவரி 15, 2021 இனிய comments வணிகத்தில் சந்தை பிரிவின் விளைவு\nவணிகத்தில் சந்தை பிரிவின் விளைவு\nசந்தைப் பிரிவு அல்லது சந்தைப் பிரிவு என்பது ஒரு குறிப்பிட்ட சந்தையில் வெவ்வேறு தேவைகள், பண்புகள் மற்றும் நடத்தைகளைக் கொண்ட நுகர்வோர் அல்லது வாங்குபவர்களின் குழுக்களின் பிரிவு ஆகும். இதனால் பிற்கால நுகர்வோர் அல்லது வாங்குபவர்கள் ஒரே மாதிரியான சந்தை அலகு மற்றும் அவர்களின் சந்தைப்படுத்தல் உத்தி மூலம் இலக்கு சந்தையாக மாறும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒன்று மற்றும் அகலமாக இருந்த சந்தைகள் ஒரு பிரிவை அனுபவித்த பின்னர் பல ஒரேவிதமான சந்தைகளாக உருவாக்கப்படுகின்றன. இந்த பிரிவு சந்தைப்படுத்தல் செயல்முறையை அதிக கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதனால் இருக்கும் வளங்களை திறம்பட மற்றும் திறமையாகப் பயன்படுத்தலாம்.\nவணிக விளம்பர வணிகம், ஆன்லைன் வணிக\nநீங்கள் தவிர்க்க வேண்டிய தொடக்க வணிக தவறுகள்\nஆதரவு ஜனவரி 15, 2021 ஜனவரி 15, 2021 இனிய comments நீங்கள் தவிர்க்க வேண்டிய தொடக்க வணிக தவறுகளில்\nநீங்கள் தவிர்க்க வேண்டிய தொடக்க வணிக தவறுகள்\nதொடக்க வணிகமானது ஒரு வணிக வாய்ப்பாகும், இது சமீபத்திய ஆண்டுகளில் பலரால், குறிப்பாக இளைஞர்களால் விரும்பப்படுகிறது. பெரிய இலாபங்களை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், குற்றவாளிகள் அதை எவ்வாறு நிர்வகிப்பது என்று தெரிந்தவரை இந்த வ��ிகமும் என்றென்றும் நீடிக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நிர்வாகத்தை ஒழுங்காக நிர்வகிக்க நடிகர்களின் இயலாமை காரணமாக பல தொடக்க வணிகங்கள் நிர்வாகத்தின் கீழ் சிக்கியுள்ளன.\nவணிக விளம்பர வணிகம், ஆன்லைன் வணிக\nதேடுபொறி சந்தைப்படுத்தல் (SEM) இன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது\nஆதரவு ஜனவரி 15, 2021 ஜனவரி 15, 2021 இனிய comments தேடுபொறி சந்தைப்படுத்தல் (SEM) இன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது\nதேடுபொறி சந்தைப்படுத்தல் (SEM) இன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது\nதேடுபொறி மார்க்கெட்டிங் அல்லது சமீபத்திய ஆண்டுகளில் பொதுவாக SEM என சுருக்கமாக இருப்பது ஆன்லைன் வணிகங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டது. ஆன்லைன் உலகில் தொடங்கும் வணிக நபர்களுக்கு, இந்த சொல் இன்னும் விசித்திரமாகத் தோன்றலாம். தேடுபொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) என்ற வார்த்தையை குறிப்பிட தேவையில்லை, இது ஒரு வணிகத்தை அல்லது வணிகத்தை உருவாக்க சந்தைப்படுத்துபவர்களால் பெரும்பாலும் எதிரொலிக்கப்படுகிறது. ஆரம்பத்தில், தேடுபொறி சந்தைப்படுத்தல் என்ற சொல் எஸ்சிஓ மற்றும் கட்டண தேடல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.\nமார்க்கெட்டிங், எஸ்சிஓ சந்தைப்படுத்தல் செய்திகள், மார்க்கெட்டிங் உத்திகளை, சந்தைப்படுத்தல் போக்குகள், தேடுபொறி மார்க்கெட்டிங்\nசந்தைப்படுத்தல் கலவையுடன் சரியான சந்தைப்படுத்தல் வியூகத்தை எவ்வாறு உருவாக்குவது\nஆதரவு ஜனவரி 15, 2021 ஜனவரி 15, 2021 இனிய comments மார்க்கெட்டிங் கலவையுடன் சரியான சந்தைப்படுத்தல் வியூகத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதில்\nசந்தைப்படுத்தல் கலவையுடன் சரியான சந்தைப்படுத்தல் வியூகத்தை எவ்வாறு உருவாக்குவது\nசந்தைப்படுத்தல் என்பது ஒரு நிறுவனத்தால் கருதப்பட வேண்டிய ஒரு முக்கிய உறுப்பு. இந்த சந்தைப்படுத்தல் செயல்முறை நிறுவனத்தின் ஒவ்வொரு தயாரிப்புகளும் நுகர்வோரை அடைய முடியும் என்பதை உறுதி செய்கிறது. எனவே, சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், நிறுவனம் எதிர்பார்த்தபடி லாபத்தைப் பெறுவதை உறுதி செய்வதற்கும் சிறப்பு உத்திகள் தேவை.\nமார்க்கெட்டிங், ஆன்லைன் மார்க்கெட்டிங் சந்தைப்படுத்தல் செய்திகள், மார்க்கெட்டிங் உத்திகளை, சந்தைப்படுத்தல் போக்குகள், ஆன்லைன் மார்க்கெட்டிங்\nநீங்கள் தவிர்க்க வேண்டிய 7 டெலி���ார்க்கெட்டிங் தவறுகள்\nஆதரவு ஜனவரி 15, 2021 ஜனவரி 15, 2021 இனிய comments நீங்கள் தவிர்க்க வேண்டிய 7 டெலிமார்க்கெட்டிங் தவறுகளில்\nநீங்கள் தவிர்க்க வேண்டிய 7 டெலிமார்க்கெட்டிங் தவறுகள்\nபல வணிக நபர்கள் தங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை அறிமுகப்படுத்த அல்லது ஊக்குவிக்க ஒரு ஊடகமாக டெலிமார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்தத் தேர்வு செய்கிறார்கள். இந்த டெலிமார்க்கெட்டிங் மூலோபாயத்தின் மூலம், தொழில்முனைவோர் பரந்த அளவிலான வாய்ப்புகளை அல்லது சாத்தியமான நுகர்வோரை அடைய முடியும். விற்பனை பரிவர்த்தனைகள் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன.\nமார்க்கெட்டிங், சந்தைப்படுத்தல் செய்திகள் விளம்பர யுக்தி, சந்தைப்படுத்தல் செய்திகள், மார்க்கெட்டிங் உத்திகளை, சந்தைப்படுத்தல் போக்குகள்\nஉங்கள் வணிகத்திற்கான இலக்கு சந்தையை தீர்மானிப்பதன் முக்கியத்துவம்\nஆதரவு ஜனவரி 15, 2021 ஜனவரி 15, 2021 இனிய comments உங்கள் வணிகத்திற்கான இலக்கு சந்தையை தீர்மானிப்பதன் முக்கியத்துவம்\nஉங்கள் வணிகத்திற்கான இலக்கு சந்தையை தீர்மானிப்பதன் முக்கியத்துவம்\nநீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்கள் வணிகம் வேகமாக வளர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். எனவே, இதை அடைவதற்கு பொருத்தமான மற்றும் பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்தி தேவைப்படுகிறது, அவற்றில் ஒன்று இலக்கு சந்தையை தீர்மானிக்கிறது. இலக்கு சந்தை என்பது ஒரு தொழில்முனைவோராக நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஒரு முக்கியமான சொல், அங்கு ஒரு தயாரிப்பை சந்தைப்படுத்துவதற்கு முன்பு உங்கள் இலக்கு சந்தையை முதலில் நீங்கள் தீர்மானிக்க முடியும். இலக்கு சந்தையை நிர்ணயிப்பதில், நிறுவனங்கள் முதலில் நுகர்வோரை ஏறக்குறைய ஒரே குணாதிசயங்களுடன் வகைப்படுத்துவதன் மூலம் சந்தையை பிரிக்க வேண்டும்.\nவணிக விளம்பர வணிகம், மார்க்கெட்டிங் உத்திகளை, ஆன்லைன் வணிக\nவணிக வெற்றிக்கான கிரியேட்டிவ் சந்தைப்படுத்தல் உத்திகள்\nஆதரவு ஜனவரி 15, 2021 ஜனவரி 15, 2021 இனிய comments வணிக வெற்றிக்கான கிரியேட்டிவ் சந்தைப்படுத்தல் உத்திகள்\nவணிக வெற்றிக்கான கிரியேட்டிவ் சந்தைப்படுத்தல் உத்திகள்\nஒரு வணிகத்தை நிறுவுவதில் முக்கிய குறிக்கோள் நிச்சயமாக முடிந்தவரை அதிக லாபத்தைப் பெறுவதாகும். ஆக்கபூர்வமான சந்தைப்படுத்தல் உத்தியைப் பயன்படுத்து���து வணிக வெற்றியை அடைய நீங்கள் எடுக்கக்கூடிய படிகளில் ஒன்றாகும். நிச்சயமாக, வாடிக்கையாளர்களைப் பெற நீங்கள் ஒரு நல்ல சந்தைப்படுத்தல் உத்தி செய்ய வேண்டும்.\nமார்க்கெட்டிங், ஆன்லைன் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் உத்திகளை, சந்தைப்படுத்தல் போக்குகள், ஆன்லைன் வணிக, ஆன்லைன் மார்க்கெட்டிங்\nஉங்கள் வணிகத்திற்கான சந்தைப்படுத்தல் வியூகத்தை உருவாக்க 3 எளிய படிகள்\nஆதரவு ஜனவரி 15, 2021 ஜனவரி 15, 2021 இனிய comments உங்கள் வணிகத்திற்கான சந்தைப்படுத்தல் வியூகத்தை உருவாக்க 3 எளிய வழிமுறைகள்\nஉங்கள் வணிகத்திற்கான சந்தைப்படுத்தல் வியூகத்தை உருவாக்க 3 எளிய படிகள்\nநிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் மேற்கொள்ளும் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று சந்தைப்படுத்தல். சில நிறுவனங்களுக்கு கூட, சந்தைப்படுத்தல் ஒரு தனித் துறையாக மாறி அதன் செலவின ஒதுக்கீட்டைப் பெறுகிறது. சந்தைப்படுத்தல் கருத்து நுகர்வோரின் தேவைகள் அல்லது விருப்பங்களுக்கு திருப்தி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட ஒரு மூலோபாயம் தேவை. சந்தைப்படுத்தல் மூலோபாய திட்டமிடல் ஒரு நிறுவனம் எதிர்காலத்திற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க ஒரு அடிப்படையை வழங்க முடியும்.\nவணிக, மார்க்கெட்டிங் விளம்பர வணிகம், சந்தைப்படுத்தல் செய்திகள், மார்க்கெட்டிங் உத்திகளை, ஆன்லைன் வணிக\nபோட்டியை வெல்வதற்கான பயனுள்ள வணிக உத்திகள்\nஆதரவு ஜனவரி 15, 2021 ஜனவரி 15, 2021 இனிய comments போட்டியை வெல்வதற்கான பயனுள்ள வணிக உத்திகள்\nபோட்டியை வெல்வதற்கான பயனுள்ள வணிக உத்திகள்\nதற்போது, ​​வணிகப் போட்டி கடுமையானதாகி வருகிறது, எனவே இது ஆரோக்கியமான முறையில் கையாளப்பட வேண்டும் மற்றும் ஏற்கனவே உள்ள விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும். ஒரு வணிகத்தில் போட்டியாளர்கள் அல்லது போட்டியாளர்களின் இருப்பு இயல்பானது. போட்டியை வெல்வதில் என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு சிறப்பு மூலோபாயத்தை சிந்தித்து செயல்படுத்த வேண்டும், இதனால் நுகர்வோர் போட்டியாளர்களுக்கு பதிலாக உங்கள் தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு மாறலாம். போட்டியை எளிதில் வெல்ல நீங்கள் செய்யக்கூடிய பல பயனுள்ள வணிக உத்திகள் உள்ளன. இந்த உத்திகள் என்ன முழுமையான தகவலை கீழே பாருங்கள்.\nவணிக விளம்பர வணிகம், ஆன்லை��் வணிக\nஇன்ஸ்டாகிராம் சந்தைப்படுத்தல் வியூகத்தில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nஆதரவு ஜனவரி 15, 2021 ஜனவரி 15, 2021 இனிய comments இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் வியூகத்தில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nஇன்ஸ்டாகிராம் சந்தைப்படுத்தல் வியூகத்தில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nதற்போது, ​​சமூகம் தொடர்புகொள்வதற்கும் தகவல்களைப் பெறுவதற்கும் ஒரு நிரப்பியாக சமூக ஊடகங்களின் இருப்பை சமூகம் நெருக்கமாக அறிந்திருக்கிறது. அவற்றில் ஒன்று இன்ஸ்டாகிராம், இது காட்சிப்படுத்தல் மற்றும் தகவல் தளத்துடன் தோன்றுகிறது, இது இன்று மிகவும் பிரபலமான சமூக ஊடகங்களில் ஒன்றாகும்.\nமார்க்கெட்டிங், ஆன்லைன் மார்க்கெட்டிங், சமூக மீடியா மார்கெட்டிங் மார்க்கெட்டிங் உத்திகளை, சந்தைப்படுத்தல் போக்குகள், சமூக ஊடக விளம்பரங்கள், சமூக ஊடக விளம்பரம்\nநாங்கள் ஒரு மீடியா வாங்கும் தளம், இது உங்களை உலகெங்கிலும் உள்ள அனைத்து சிறந்த போக்குவரத்து ஆதாரங்களுடன் இணைக்கிறது. இப்போது எங்களிடம் ஒவ்வொரு நாளும் 11,000 க்கும் மேற்பட்ட செயலில் விளம்பரதாரர்கள் உள்ளனர் எங்களிடமிருந்து எங்கள் மொபைல், டேப்லெட், பயன்பாடு அல்லது டெஸ்க்டாப் போக்குவரத்தை நீங்கள் வாங்கும்போது, ​​நீங்கள் உயர்தர, உயர் செயல்திறன் மற்றும் பிராண்ட்-பாதுகாப்பான போக்குவரத்தைப் பெறுவீர்கள்.\nவிளம்பர வணிகம்விளம்பர நெட்வொர்க்இணைப்பு வழிகாட்டிஇணை வழிகாட்டிகள்துணை வழிகாட்டி twitch adc lol ஐ உருவாக்குகிறதுதுணை வழிகாட்டி இழுப்பு விளம்பரம் s9இணைப்பு வழிகாட்டி இழுப்பு ஜங்கிள் வழிகாட்டிதுணை வழிகாட்டி இழுப்பு ஜங்கிள் மொபாபைர் மாஸ்டர்துணை வழிகாட்டி இழுப்பு ஜங்கிள் ரன்கள் s9இணை சந்தைப்படுத்தல் வழிகாட்டிஇணை சந்தைப்படுத்தல் வழிகாட்டிகள்இணை சந்தைப்படுத்தல் வழிகாட்டி நாற்காலி அட்டவணைகள்இணை சந்தைப்படுத்தல் வழிகாட்டி ஒளிரும் விளக்கு சிக்கல்கள் வரையறைஇணை சந்தைப்படுத்தல் வழிகாட்டி 990 கள்துணை சந்தைப்படுத்தல் வழிகாட்டி இலாப நோக்கற்ற அடைவு விசாரணைகள்இணைப்பு சந்தைப்படுத்தல் வழிகாட்டி ஆன்லைன் இலாப நோக்கற்ற அடைவுஇணை சந்தைப்படுத்தல் வழிகாட்டி தேடல் einதுணை சந்தைப்படுத்தல் வழிகாட்டல் நிதி எனது உள்நுழைவு லாஸ்துணை சந்தைப்படுத்தல் வழிகாட்டல் நிதிகள் தற்காப்புஇணை சந்தைப்படுத்தல் வழிகாட்டி நிதி உள்நுழைவுதுணை சந்தைப்படுத்தல் வழிகாட்டல் ஆரோக்கியம்துணை சந்தைப்படுத்தல் வழிகாட்டல் ஓய்வூதிய சேவைகள்இணைப்பு இழுப்பு லோகோ gif படங்கள்இணைப்பு இழுப்பு சின்னம் பின்னணி gif இல்லைஇணைந்த இழுப்பு செலுத்துதல்ஒரு மனிதனின் இணைப்பு இழுப்பு படம் pngஇணைந்த இழுப்பு படம் வெள்ளை கராராதுணை சந்தைப்படுத்தல் சந்தைப்படுத்தல் தேவைஅமேசான் இணை தள வழிகாட்டிஅமேசான் கூட்டாளிகள் முழுமையான வழிகாட்டி பி.டி.எஃப்வருமானத்திற்கான அமேசான் வழிகாட்டுதல்கள்வழக்கு ஆய்வுgooglesuggestrelevanceஇணைந்த இழுப்புக்கு பதிவு பெறுவது எப்படிவிளம்பர யுக்திசந்தைப்படுத்தல் செய்திகள்மார்க்கெட்டிங் உத்திகளைசந்தைப்படுத்தல் போக்குகள்ஆன்லைன் வணிகஆன்லைன் மார்க்கெட்டிங்pinterest இணை சந்தைப்படுத்தல் வழிகாட்டுதல்கள் hdc2togpinterest இணை சந்தைப்படுத்தல் வழிகாட்டுதல்கள் வார்ப்புருக்கள் ரோப்லாக்ஸ்சமூக ஊடக விளம்பரங்கள்சமூக ஊடக விளம்பரம்குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Toyota_Fortuner_2016-2021/Toyota_Fortuner_2016-2021_2.8_2WD_MT_BSIV.htm", "date_download": "2021-01-19T19:25:06Z", "digest": "sha1:5M3CGWJ6EDOLW4QTCF2YUP3XCLGCDMLK", "length": 33457, "nlines": 541, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2WD MT BSIV\nbased on 14 மதிப்பீடுகள்\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்ஃபார்ச்சூனர் 2016-2021\nஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv மேற்பார்வை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 14.24 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 2755\nஎரிபொருள் டேங்க் அளவு 80\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்ட�� ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv விவரக்குறிப்புகள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 80\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 220\nசக்கர பேஸ் (mm) 2745m\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nயுஎஸ்பி charger கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் பின் கதவு மற்றும் driver control\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 265/65 r17\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv நிறங்கள்\nவெள்ளை முத்து படிக பிரகாசம்\nCompare Variants of டொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021\nஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsivCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2016-2021 டிஆர்டி ஸ்போர்டிவோ 2.8 2டபிள்யூடி ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2016-2021 2.8 4டபில்யூடி எம்டி bsivCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2016-2021 2.8 4டபில்யூடி எம்டிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2016-2021 2.8 4டபில்யூடி ஏடிCurrently Viewing\nஃபார்ச்சூனர் 2016-2021 2.7 2டபிள்யூடி எம்டி Currently Viewing\nஃபார்ச்சூனர் 2016-2021 2.7 2டபிள்யூடி ஏடி Currently Viewing\nஎல்லா ஃபார்ச்சூனர் 2016-2021 வகைகள் ஐயும் காண்க\nSecond Hand டொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 கார்கள் in\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி ஏடி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி ஏடி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 4டபில்யூடி ஏடி bsiv\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x4 ஏடி\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x2 மேனுவல்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv படங்கள்\nஎல்லா ஃபார்ச்சூனர் 2016-2021 படங்கள் ஐயும் காண்க\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 வீடியோக்கள்\nஎல்லா ஃபார்ச்சூனர் 2016-2021 விதேஒஸ் ஐயும் காண்க\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 2.8 2டபிள்யூடி எம்டி bsiv பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா ஃபார்ச்சூனர் 2016-2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபார்ச���சூனர் 2016-2021 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 செய்திகள்\nடொயோட்டா ஃபார்ட்டியூனர் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது. 2020 இல் அறிமுகமாக வாய்ப்புள்ளது\nடொயோட்டா முகப்பு மாற்றப்பட்ட மாதிரியுடன் சூரிய மேற்புற திரையை சேர்க்கும் என நாம் எதிர்பார்க்கலாம்\nடொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு முயற்சி செப்டம்பர் 2019 விற்பனையில் முதலிடத்தில் உள்ளன\nஇந்த பிரிவில் ஆறு மாடல்கள் இருப்பதால், அவை ஒவ்வொன்றும் கடந்த மாதத்தில் எவ்வாறு செயல்பட்டன என்பதைப் பாருங்கள்\nடொயோட்டா ஃபார்ட்சூனர் ஸ்போர்ட்டி ஒப்பனையை அதன் 10 வது ஆண்டுவிழாவிற்கு பெறுகிறது\nஃபார்ட்சூனர் TRD செலப்ரடரி பதிப்பு டீசல்-AT 4x2 வேரியண்ட்டை விட ரூ 2.15 லட்சம் பிரீமியம் நிர்வகிக்கிறது.\nகார்கள் தேவை: டொயோட்டா Fortuner, ஃபோர்டு முடிவு பிப்ரவரி மாதம் பிரிமியம் தலைவர்கள் மத்தியில் 2019 விற்பனை\nடொயோட்டாவின் ஃபோர்டுனர் விற்பனைப் பிரிவில் முதலிடம் வகிக்கிறது\n2016 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் புதிய டொயோட்டா ஃபார்ச்யூனர், இந்திய பிரவேசம் பெறலாம்\n2016 ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஃபார்ச்யூனரை, டொயோட்டா நிறுவனம் களமிறக்க வாய்ப்புள்ளது. இந்த ஃபார்ச்யூனரின் மூலம் பிரிமியம் SUV பிரிவின் பெரும்பான்மையான இடத்தை நீண்டகாலமாக இந்நிற\nஎல்லா டொயோட்டா செய்திகள் ஐயும் காண்க\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஎல்லா உபகமிங் டொயோட்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/coronal-impact-in-chennai-increased-to-10576/", "date_download": "2021-01-19T17:46:02Z", "digest": "sha1:DUNK3TNNTOWXHZHODQCITDHOFVI4U3GB", "length": 15683, "nlines": 80, "source_domain": "tamilnewsstar.com", "title": "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10576 ஆக உயர்வு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6.85 கோடியாக உயர்வு\nதமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள��� திறப்பு\nToday rasi palan – 19.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு\nகால நிலை தொடர்பான விபரங்கள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச\nHome/தமிழ்நாடு செய்திகள்/தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10576 ஆக உயர்வு\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10576 ஆக உயர்வு\nஅருள் May 25, 2020\tதமிழ்நாடு செய்திகள் 20 Views\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10576 ஆக உயர்வு\nசென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேர் நேற்று மரணம் அடைந்தனர்.\nஉலக அளவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் மேலும் 8 பேர் நேற்று (24-ந்தேதி) உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்து உள்ளது.\nசென்னையில் நேற்று 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 576 ஆக உயர்ந்து இருக்கிறது.\nஇந்த நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வருகிறவர்களாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் மராட்டியம், டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்து உள்ளது.\nதமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதமிழகத்தில் நேற்று 765 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 277 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 464 பேர் ஆண்கள், 301 பேர் பெண்கள் ஆவர்.\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த 68, 62, 57, 52, 46 வயதுடைய 5 ஆண்களும், 60 வயது பெண்ணும், திருவள்ளுரைச் சேர்ந்த 65 வயது ஆணும், செங்கல்பட்டை சேர்ந்த 50 வயது ஆணும் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்து இருக்கிறது.\nதமிழக மருத்துவமனைகளில் நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்து 839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும் இதுவரை சிகிச்சை குணம் அடைந்து மருத்துவமனைகளில் இருந்து 8 ஆயிரத்து 324 பேர் வீடு திரும்பி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 833 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் 5 ஆயிரத்து 643 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று 18 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னையில் 587 பேரும், செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், காஞ்சீபுரத்தில் 21 பேரும், கள்ளக்குறிச்சியில் 15 பேரும், விருதுநகரில் 13 பேரும், தூத்துக்குடியில் 11 பேரும், தேனி, மதுரையில் தலா 6 பேரும், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், திருவாரூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், அரியலூரில் ஒருவரும் நேற்று கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 47 பேர் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். அவர்களில் மராட்டியத்தைச் சேர்ந்த 39 பேரும், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 2 பேரும், டெல்லி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவரும், மேலும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 வெளிநாட்டினரும் அடங்குவார்கள்\nமேலும் தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 1,003 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,358 முதியவர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nNext இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nதமிழகத்தில் நாளை முதல் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு\n24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் பேருக்கு கொர��னா தடுப்பூசி\nதமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு கணினி வழங்கப்படும்\nஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது – மு.க‌.அழகிரி\nதமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய வீரியமிக்க கொரோனா உறுதியாகியுள்ளது பிரிட்டனில் இருந்து வந்த …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/1017", "date_download": "2021-01-19T18:26:40Z", "digest": "sha1:DMBVPNWLT6UUSPUIA4JJM4BQRQAIR77D", "length": 5949, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் திறக்கப்பட்ட சிகையலங்கார நிலையங்கள் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் திறக்கப்பட்ட சிகையலங்கார நிலையங்கள்\nகொ விட் 19 தா க்கம் காரணமாக வவுனியாவில் பூ ட்டப்பட்டிருந்த சி கையலங்கார நிலையங்கள் சு காதார ந டைமுறைகளை பின்பற்றி இன்று திறக்கப்பட்டுள்ளன.\nபிராந்திய சு காதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சி கையலங்கார நிலையங்களின் உரிமையாளர்களிடையில் நேற்று முன்தினம் (11.05.2020) இடம்பெற்ற க லந்துரையாடல் இடம்பெற்றதுடன் சில வி திமுறைகளும் விதிக்கப்பட்டன.\nஇதன் போது சி கையலங்கரிப்பு நிலையத்தை ந டாத்துவதற்கான சான்றிதழ் சு காதார வை த்திய அதிகாரியிடம் பெறப்பட்டு கா ட்சிப்படுத்த வேண்டும், மு டிவெ ட்டுதல்- மு டிக்கு டை பூ சுவதல் மட்டுமே செய்ய வேண்டும், பணியாளர்களும்- வா டிக்கையாளர்களும் ச வர்காரமிட்டு கை க ழுவுவதற்கான ஏற் பாட்டினை நி லையத்திற்கு உ ள்ளேயும், வெ ளியேயும் செய்தல் வேண்டும், பணியாளர்கள் கட் டாயமாக முக கவசம் மற்றும் பா துகாப்பு க ண்ணாடி அ ணிந்திருக்க வேண்டும், கா லினால் செய ற்படுத்தப்படும் க ழி வகற்றல் கூ டை இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நி பந்தனைகள் விதிக்கப்பட்டன.\nஇதனை பின்பற்றி சு காதார வை த்திய அ திகாரிகளின் சி பாரிசினை பெற்று வவுனியாவில் பெரும்பாலான சி கையலங்கார நிலை யங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nவவுனியாவில் க டற்ப டை வீ ரரி னால் த னிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் வி டுவிப்பு\nவவுனியாவில் 6 நாட்களில் மாத்திரம் 168.4 மில்லி மீற்றர் மழை வீ ழ்ச்சி பதிவு\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/12/03/303072/", "date_download": "2021-01-19T17:46:01Z", "digest": "sha1:42PIKILGTCXX5CSZRRCQBJ4YEBJGAH4P", "length": 9145, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "பெருந்தோட்ட மக்களுக்கு கடந்த அரசாங்கம் எவ்வித காணி உறுதிகளையும் வழங்கவில்லை : இராஜாங்க அமைச்சர் ஜீவன் - ITN News Breaking News", "raw_content": "\nபெருந்தோட்ட மக்களுக்கு கடந்த அரசாங்கம் எவ்வித காணி உறுதிகளையும் வழங்கவில்லை : இராஜாங்க அமைச்சர் ஜீவன்\nநோட்ரே டெம் தேவாலயத்தை மீள கட்டியெழுப்பபடும் : பிரான்ஸ் ஜனாதிபதி 0 17.ஏப்\nஇரவு வேளைகளில் வீதியில் பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோரை கைதுசெய்ய நடவடிக்கை 0 08.டிசம்பர்\n10 வருடங்களின் பின்னர் சீனாவுக்கான ஏற்றுமதி இருமடங்காக அதிகரிப்பு 0 25.அக்\nபெருந்தோட்ட மக்களுக்கு கடந்த அரசாங்கம் எவ்வித காணி உறுதிகளையும் வழங்கவில்லையென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மலையக மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டதாகவும், அதனை பயன்படுத்தி வங்கியில் கடன் பெற முடியுமெனவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் சபையில் கூறியிருந்தார். எனினும் அவ்வாறு வழங்கப்பட்ட ஆவணம் காணி உறுதி இல்லையென ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார். குறித்த ஆவணத்தை வைத்துக்கொண்டு எந்தவொரு வங்கியிலும் கடன் பெற முடியாதென அவர் தெளிவுப்படுத்தினார்.\nகடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் வழங்கப்பட்ட 7 பேர்ச்சர்ஸ் காணிக்கு பதிலாக, 10 பேர்ச்சர்ஸ் காண�� வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக 20 ஆயிரம் வீடுகளையே மலையகத்தில் நிர்மாணிக்க முடியும். இதனைவிடவும் அவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதே முக்கியமானதென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nபங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nஅத்தியாவசிய பொருட்கள் பலவற்றை கட்டுப்பாட்டு விலையின் கீழ் விற்பனை செய்ய நடவடிக்கை\nபெரும்போகத்தில் விவசாயிகளிடம் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்..\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nஅவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு..\nஅகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/paarppanar-alladhar-peyarum-karanamum.htm", "date_download": "2021-01-19T18:01:19Z", "digest": "sha1:XRJ2CJ2X7U6SGO3U2A2UUAHEOSQIEU4E", "length": 5514, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "பார்ப்பனர் அல்லாதார் பெயரும் காரணமும் - தந்தை பெரியார், Buy tamil book Paarppanar Alladhar Peyarum Karanamum online, தந்தை பெரியார் Books, பெரியாரியல்", "raw_content": "\nபார்ப்பனர் அல்லாதார் பெயரும் காரணமும்\nபார்ப்பனர் அல்லாதார் பெயரும் காரணமும்\nபார்ப்பனர் அல்லாதார் பெயரும் காரணமும்\nபார்ப்பனர் அல்லாதார் பெயரும் காரணமும் - Product Reviews\nபெரியார் களஞ்சியம் (பாகம் 1)\nசனாதனக் கருத்தியல்கள் மீது சவுக்கடி\nஇனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா\nதோழர் பெரியார்:பொருள் முதல் வாதம்\nதிராவிடர் 100 (நூறு புத்தகங்கள்)\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nமாமல்ல நாயகன் (கௌரி ராசன்)\nஅறிவியல் தமிழ் அறிஞர் பொ.நா.அப்புசுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00730.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/07/blog-post_48.html", "date_download": "2021-01-19T17:14:08Z", "digest": "sha1:X75FRGEQUAO452AUP3LXEUTC3B4NG2JG", "length": 27196, "nlines": 297, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: கரோனா ஊரடங்கில் பம்பரமாக சுழன்று மருத்துவ சேவையாற்றும் அதிராம்பட்டினம் முதல் செவிலிய மாணவன் சாஜித் அகமது!", "raw_content": "\nதஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி\nஅமெரிக்கா நியூ ஜெர்சி வாழ் அதிரையரின் பெருநாள் சந்...\nசவுதி ரியாத்தில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nதுபையில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nதென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\n'EIA 2020' சட்ட வரைவை வாபஸ் பெறக்கோரி அதிராம்பட்டி...\nஜல்ஜீவன் திட்ட செயல்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு (...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 79)\nஅதிரையில் தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய அல...\nமரண அறிவிப்பு ~ ஜலீலா அம்மாள் (வயது 65)\nஅதிரையில் 'சமூக ஆர்வலர்' எம்.அப்துல் ஹாலிக் (53) வ...\nகரோனா நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்படுபவர்கள்...\nஅதிராம்பட்டினத்தில் 16.20 மி.மீ மழை பதிவு\nஅதிரையில் மக்காப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி தலை...\nமரண அறிவிப்பு ~ ஜெமீலா அம்மாள் (வயது 65)\nதஞ்சை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் 31-07-2020...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது இஸ்மாயில் (வயது 76)\nமரண அறிவிப்பு ~ செ.நெ அபூபக்கர் (வயது 38)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.நெ.மு அப்துல் வாஹீது (வயது...\nகரோனா அவசர சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் வாகனம் ...\nதஞ்சை மாவட்டத்தில் 695 முகாம்களில் 37,640 பேருக்கு...\nஅதிராம்பட்டினத்தில் 2 ஆம் கட்டமாக 2000 குடும்பங்கள...\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபச...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ சி.க.மு முகமது மொய்தீன் (வயது 68)\nதஞ்சை மாவட்டத்தில் 625 முகாம்களில் 33,865 பேருக்கு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 70)\nமரண அறிவிப்பு ~ என்.செய்யது புஹாரி (வயது 61)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி (வயது...\nஅதிராம்பட்டினத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆ...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கப சூர...\nஅதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு அமெரிக்கா அதி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீது (வய...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி கு.சி.சே சேக் முகமது தம்பி (வ...\nதஞ்சை மாவட்டத்தில் 180 முகாம்களில் 11,958 பேருக்கு...\nதஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும்...\nகரோனா ஊரடங்கில் பம்பரமாக சுழன்று மருத்துவ சேவையாற்...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா தொற்றுநோய் தடுப்பு விழிப...\nமீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோ...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் 2 ஆம் கட்டமாக 8 இட...\nமரண அறிவிப்பு ~ நூர்ஜஹான் (வயது 65)\nஊர் போற்றும் 'நல்லாசிரியர்' ஹாஜி எஸ்.கே.எம் ஹாஜா ம...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா சிகிச்சை ...\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபச...\nஅதிராம்பட்டினத்தில் தலைமை ஆசிரியர் (ஓ) ஹாஜி SKM ஹா...\nஅதிரை FM சார்பில் கபசூரக் குடிநீர் விநியோகம் (படங்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி ஏ.ஜெ மீரா ஷாஹிப் (வயது 72)\nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வ...\nஅதிராம்பட்டினத்தில் 2000 குடும்பங்களுக்கு ஹோமியோபத...\nஅதிராம்பட்டினத்தில் இக்லாஸ் இளைஞர் மன்றம் சார்பில்...\nபொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற காவலர்களுக்கு எஸ்.ப...\nமரண அறிவிப்பு ~ அகமது உம்முல் ஃபதுல் (வயது 67)\nவணிகர்கள் மாலை 4 மணிக்குள் கடைகளை மூடிட முடிவு செய...\nமின் கட்டணம் விவகாரம்: அதிராம்பட்டினத்தில் திமுகவி...\nமரண அறிவிப்பு ~ எம்.எஸ் ரஹ்மத்துல்லா (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது நாச்சியா (வயது 83)\nபட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் கரோ...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் மே...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (வயது 85)\nமரண அறிவிப்பு ~ ஜம்ஜமா (வயது 50)\nஅதிராம்பட்டினம் பேரூர் வர்த்தக சங்கம் அறிவிப்பு\nதஞ்சை மாவட்டம் முழுவதும் அடுத்து ஒரு வாரத்திற்கு க...\nகரோனா தடுப்பு பணிகள்: கண்காணிப்பு அலுவலர் தலைமையில...\nமரண அறிவிப்பு ~ எம் சேக் நூர்தீன் (வயது 77)\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம்.ஓ சேக் ஜலாலுதீன் (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது தாவூது ஓடாவி (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஆஷியா அம்மாள் (வயது 70)\nசம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதிராம்பட்டினத்தில...\nமரண அறிவிப்பு ~ முர்ஷிதா (வயது 30)\nமரண அறிவிப்பு ~ முகமது சித்திக் (வயது 65)\nசமூக அமைதியை குலைப்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்த...\nஎஸ்டிபிஐ கட்சி ஏரிப்புறக்கரை கிளை புதிய நிர்வாகிகள...\nமரண அறிவிப்பு ~ துபை நூர் அலி ஹோட்டல் எம்.எஸ் லியா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது அலி (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் (வயது 57)\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 78...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் ரூ.1.36 லட்சம் மதிப்பி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா முகைதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினத்தில் அரிமா சங்கம் சார்பில் பொதுமக்க...\nபிலால் நகரில் தமுமுக, மமக சார்பில் பொதுமக்களுக்கு ...\n+2 தேர்வில் அதிராம்பட்டினம் கல்வி நிறுவனங்களின் தே...\n'டாக்டராகி சேவையாற்றுவது எனது லட்சியம்': அமீரகத்தி...\nஅதிராம்பட்டினத்தில் தற்காப்பு டெமு பயிற்சி (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா அம்மாள் (வயது 45)\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nகரோனா நோய் தொடர்பாக வாட்ஸ்அப்-ல் வதந்தி பரப்புவோர்...\nகடற்கரைத்தெரு BEACH UPDATE குழுமம் நடத்தும் குர்ஆன...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் ...\n+2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் பு...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திடம் நெசவுத்த...\nதமுமுக, மமக பிலால் நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்துன் அம்மாள் (வயது 95)\nமுழு ஊரடங்கு: அதிராம்பட்டினம் பகுதி துறைமுகங்கள் வ...\nஅதிராம்பட்டினத்தில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆத...\nமரண அறிவிப்பு ~ செய்னம்பு நாச்சியார் (வயது 85)\nபட்டுக்கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியே...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்கு��ைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nகரோனா ஊரடங்கில் பம்பரமாக சுழன்று மருத்துவ சேவையாற்றும் அதிராம்பட்டினம் முதல் செவிலிய மாணவன் சாஜித் அகமது\nகொரோனா சூழலில் பம்பரமாக சுழன்று மருத்துவ சேவையாற்றும் மாணவ செவிலியன் அதிரை சாஜித் அஹமது..\nஉலகமெங்கும் கரோனா வைரசின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியது அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த சூழலில் வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவர்களும், செவிலியர்களும், அரசு ஊழியர்கள் என பலரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில்,தமிழகத்தில் பல மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும், காவல்துறையினரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிலர் மரணம் அடைந்தனர்.\nஇச்சூழலில், மருத்துவத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு மருத்துவமனைகள் மூடப்பட்டாலும், தங்களால் இயன்ற வரையில் தினமும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகளுக்கு அரசின் அறிவுறுத்தலின் பெயரில் சிகிச்சை அல்லது ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஹவான் சாதிக் பாட்சா. இவரது மகன் சாஜித் அஹமது (20). சென்னையில் உள்ள தனியார் செவிலியம் கல்லூரியில் இளங்கலை செவிலியர் கல்வி பயிலும் மாணவர். அதிராம்பட்டினம் பகுதியில் செவிலியம் படிக்கும் முதல் ஆண் மாணவராவார்.\nஇவர் அதிராம்பட்டினம் பகுதியில் கரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவமனை சென்று தினசரி ஊசி போட முடியாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று ஊசி போடுதல், அவர்களின் உடல்நிலை குறித்து அந்தந்த துறை மருத்துவர்களை அணுகி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல் உள்ளிட்ட சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உதவியாக பம்பரமாக சுழன்று மருத்துவ சேவையாற்றி வருகிறார்.\nகரோனா வைரஸ் பரவும் சூழலில் தன்னைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தொடர்ந்து மருத்துவத் துறையில் செவிலிய மாணவனாக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.\nமேலும், இது குறித்து அவர் கூறுகையில், நான் மருத்துவராக ஆகவேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. ஆனால், என்னால் மருத்துவராக முடியவில்லை. ஆகவே, மருத்துவத்துறையில் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து பயில வேண்டும் என்பதற்காக செவிலியம் பயின்று வருகிறேன். இதன் மூலம் என்னால் இயன்ற உதவிகளை சமூகத்திற்கு செய்யலாம் என முடிவெடுத்து அதன்படி, தற்பொழுது கல்லூரியில் பயின்று வருகிறேன். மேலும் தான் கற்ற கல்வியை மக்களுக்கு பயனுள்ளதாக அமைத்துக்கொள்வேன் என்றும் கூறினார்.\nதம்பி உங்கள் எண்ணம் நிறை வேற வாழ்த்துகிறேன்\nதம்பி உங்கள் எண்ணம் நிறை வேற வாழ்த்துகிறேன்\nநல்ல எண்ணமும் செயலும் கொண்ட இவர் வாழ்வில் வெற்றிபெற வேண்டுவோம் .\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF?page=1", "date_download": "2021-01-19T19:25:59Z", "digest": "sha1:4K6XXDVFOT6DBJ5DSZHEC6HJGHMALHD3", "length": 3401, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தர்பூசணி", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nநாமக்கல்: தர்பூசணி நடவு பணியில் ...\nவறண்ட நிலத்தில் தர்பூசணி விளைச்ச...\nவருமானம் இல்லாமல் தவிக்கும் நுங்...\nஇயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/medical-boomi-maruthuva-boomi?page=2", "date_download": "2021-01-19T17:32:36Z", "digest": "sha1:JAILU5AEE6FJAJTR3GGN4QOEQZYOZNZN", "length": 21300, "nlines": 228, "source_domain": "www.thinaboomi.com", "title": "மருத்துவ பூமி | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா\nகாரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நம் சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு ...\nதுளசி இலையின் மருத்துவ குணங்கள்\nஎளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் ...\nஇலுப்பை பூ : இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வருதால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது ...\nகோடைகால சரும பராமரிப்பு டிப்ஸ்\nகோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு ...\nகோடை வெயிலை சமாளிக்க புத்துணர்வு டிப்ஸ்\nபகல் பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மக்கள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல ...\nபன்றி காய்ச்சல் என்றால் பிமிழிமி எனும் வைரஸ் கருகியால் ஏற்படும் தொற்றுநோய். இந்த நோய் ஒருவரின் இருந்து மற்றொருவருக்கு ...\nரத்தசோகையை குணப்படுத்தும் எள்ளின் தனி சிறப்பு\nஎள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதனை திலம் ...\nநோய்கள் வரக் காரணமும் அதன் தடுப்புமுறைகளும்\nமாலை கண் நோய் வரக் காரணம் என்னமாலை கண் நோய் வைட்டமின் எ குறைவினால் வ��ுகிறது. முன்பெல்லாம் உணவு சத்து குறைவினால் இந்த நோய் ...\nஎளிய முறையில் புற்றுநோயை நவீன முறையில் கண்டறிதலும் சிகிச்சையும்\nபெருகிவரும் வயிற்றின் இறைப்பை புற்றுநோய் சம்மந்தமான நவீன முறையில் கண்டறிதலும், சிகிச்சை மூலம் தீர்வு பெற்று நலமுடன் வாழவும், ...\nஎளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை\nநமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்பூகளின் நரம்பூகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் ...\nமருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை ...\nபற்களை பாதுகாத்திடும் ஆரோக்கிய உணவுகள்\nநாம் நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க என்னெவெல்லாம் செய்ய வேண்டும். பற்களை நன்றாக துலக்க வேண்டும். பல் துலக்கிய பின் ...\nபன்றிக் காய்ச்சலுக்கு மருந்தாகும் பழைய சோறு\nநம் முன்னோர்கள் சத்துமிக்க உணவை சாப்பிட்டதால் தான் வயதனாலும் வாலிபம் குறையாமல் இருகிறார்கள். அப்படி அவர்கள் உக்கொண்ட உணவுகளில்...\nதுரித உணவுகள் உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள்\nதற்கால வளர் இளம் பெண்கள் பெரும்பாலும் பீசா, பர்க்கர், நூடுல்ஸ், பான்பூரி, பரோட்டா போன்ற துரித உணவுகளையே அதிகம் விரும்பி ...\nபன்றிக் காய்ச்சல் வராமல் தடுத்திட எளிய வழிகள்\nப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌ப்பு‌க்கு‌ள்ளானவ‌ர்க‌ள், பய‌ந்தோ, அ‌றியாமையாலோ ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் ...\nபன்றிக்காய்ச்சல் அறிகுறிகளும் பரவும் முறைகளும்\nஉலகை அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930 - ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் கண்டுபிடிக்கப்பட்டது.. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து...\nவர்ம புள்ளிகள் 108-ன் மூலம் அநேக நோய்களை குணப்படுத்த முடியும்.\nநமது முன்னோர் வழி வந்த சித்தர் பெருமகனாகள் மனித குலத்துக்காக கண்டறிந்த அநேக அற்புதங்களில் வர்ம புள்ளிகள் 108 ன் மூலமும், வடகலறி ...\nமீன் சாப்பிடுங்க நோயில்லாமல் வாழுங்க...\nஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ உணவு இல்லாமல் சாப்பிடுவர்கள் எண்ணிக்கை குறைவுதான். அசைவ உணவுப் பிரியர்கள் நிறைய உள்ளனர். அசைவ ...\nவளர் இளம் பெண்களுக்கான பிரச்சனைகள்\nஉலகிலேயே இந்திய மக்கள் தொகையில் 2 ம் இடத்தில்உள்ளது. 1081 மில்லியன் மக��கள் தொகை கொண்டுள்ளது. இதில் வளர் இளம் பெண்களின் விகிதம் ...\nபுற்றுநோயைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருந்தாலும், ஏராளமான மக்கள் இந்த கொடூர நோய்க்கு அதிக அளவில் பலியாகின்றனர். இதற்கு காரணம் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nகாலில் அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஇந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் 29-ம் தேதி தொடக்கம் : கேள்விநேரத்திற்கு அனுமதி: ஓம் பிர்லா\nஇன்று முதல் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு: திருப்பதி கோவிலில் ரதசப்தமி உற்சவம்: பிப். 19-ல் நடக்கிறது\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nவருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் : கிராமம் கிராமம் தோறும் மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் அழைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஅ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 22-ல் நடக்கிறது\nஅடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nசீன தடுப்பூசியை போட்டு கொண்ட கம்போடிய பிரதமர்\nஇங்கிலாந்து - பிரேசிலுக்கு இடையேயான விமான சேவைக்கு டிரம்ப் மீண்டும் அனுமதி\nவெற்றி கோப்பையை நடராஜனிடம் வழங்கி அழகு பார்த்த ரஹானே\nரிஷப் பண்ட், கில் அபார ஆட்டம்: ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்டில் தொடரை கைப்பற்றியது இந்தியா\n4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nநெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.\nகாஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.\nசோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு\nபுதுடெல்லி : குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக ...\nநீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு\nபுதுடெல்லி : 2021-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்றும், முழுப் ...\nஎன்னைத் தொட முடியாது: ஆனால் பா.ஜ.க.வால் என்னை சுட முடியும்: டெல்லியில் ராகுல் பரபரப்பு பேட்டி\nபுதுடெல்லி : பா.ஜ.க.வால் என்னைத் தொட முடியாது. ஆனால் அவர்கள் என்னை சுட முடியும் என்று ராகுல் தெரிவித்தார்.காங்கிரஸ் ...\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபுதுடெல்லி : அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.புகழ் ...\nகுடியரசு தின விழா அணிவகுப்பில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை\nபுதுடெல்லி : குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று ...\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/dmk/", "date_download": "2021-01-19T17:33:02Z", "digest": "sha1:64ICEWWCNYELR3Y4RA3TNJ2B7B34P6UJ", "length": 8623, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "dmk Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஒரு காங்கிரஸ் ஆளூ ஓட்டு கேட்டு பேசிகினாரு. முழ்ஷா பேத்தல் சார். ஆனா இன்னா ஒன்னு, கட்சீல ஜெய் ஹிந்த் அப்டீன்னு முட்சிகினார். நம்ம கூட ஒரு திமுகா தோஸ்த் இர்ந்துகிணு ஜோரா விசில் உட்டார். நான், ‘இன்னாத்துக்கு இப்பொ விசிலு வுட்ற, சுத்த பேத்தலுக்கா’ ன்னு கேட்டென். ‘நம்ம கூட்டணி ஆளு, அதுக்கோசரம்’னார். [..]\nஈ.வே.ரா என்றோ, கருணாநிதி என்றோ அவரவர் பெயரிலேயே குறிப்பிடுவது பண்பாடற்ற செயலாக தமிழர்களுக்கு தெரியப்படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பட்டங்களைத் தாண்டி மனிதர் அறியப்படுவது தடைப்பட்டுள்ள சூழலில் சரித்திரமும் உண்மையும் செலாவணியற்றுப் போயுள்ளன. யாரும் எப்படி அறியப்படவேண்டும் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது\nஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச்-17, 2012)\nமதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 2\nகூடங்குளம் அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2\nகேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா\nரமணரின் கீதாசாரம் – 3\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 9\nபாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/12/16/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2021-01-19T18:48:07Z", "digest": "sha1:AJBS636KIQQVR5ZVSPZCGAGADC5DPZI3", "length": 15253, "nlines": 138, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகண்ணணான கண்களின் இயக்கங்களையும் அதைப் பயன்படுத்தும் முறைகளும்\nகண்ணணான கண்களின் இயக்கங்களையும் அதைப் பயன்படுத்தும் முறைகளும்\nமகாபாரதப் போர் என்றும் குருக்ஷேத்திரப் போர் என்றும் அந்தக் குருக்ஷேத்திரப் போரைக் கண்ணன் எப்படி வழி நடத்திச் செல்கிறான் என்ற நிலைகள் காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.\n1.நமது கண்கள் எப்படி இயக்குகிறது…\n2.நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக உடலுக்குள் எப்படி உருவாகிறது…\n3.அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உயிர் ஆணையிடும் பொழுது சிறு மூளைப் பாகம் சென்று\n4.அதே சமயத்தில் உயிரிலே இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பி\n5.கண்ணுக்கும் செவிக்கும் உடலுக்கும் நம் மனத்திற்கும் இந்த உணர்வுகள் இயக்கி\n6.நமக்குள் எப்படி அறிவிக்கச் செய்கிறது என்ற நிலையை வியாசகர் தெளிவாக உணர்த்தியுள்ளார்.\nதீமையான உணர்வுகளை ஒரு தடவை உற்று���் பார்த்து அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி விடுகின்றோம். மீண்டும் அதனின் நினைவை எடுக்கப்படும் பொழுது நம் உயிருடன் சேர்த்து அந்த உணர்வுகள் அந்தப் போரை… சங்க நாதம் எழுப்புகின்றது நம் கண்கள்.\nஅதாவது தீமை செய்பவர்களை நினைத்து நாம் சுவாசித்த பின் அது நம் உயிரிலே படும் பொழுது அந்த உணர்வுகள் இயக்குகின்றது.\n1.உணர்வின் ஒலி அலைகள் பட்ட பின் நம்மைக் காத்திடும் உணர்வுகள்\n2.நாம் எதை எண்ணினோமோ – நியாய அநியாய உணர்வுகள்\n3.அந்த வலுவின் தன்மை கொண்டு எதிர்த்து உள்ளே போராடச் சென்று விடுகின்றது.\nஒரு வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நம்மைப் பலவீனம் அடையச் செய்துவிடுகின்றது. நம் செயல்களைச் சீராகச் செய்ய முடியாதபடி ஆக்குகின்றது.\nஉதாரணமாகத் தன் பையன் மீது வெறுப்பின் தன்மை வந்துவிட்டால் பையனுக்காக வேண்டிச் சேர்த்த சொத்தையும் அல்லது நாம் சேமித்து வைத்த மற்ற பொருளையும் எடுத்து அடித்து நொறுக்கும் தன்மை தான் வருகின்றது.\nநொறுக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது நாம் எதை எண்ணினோமோ அதுவாகவே நாம் மாறுகின்றோம். அதைத்தான் கீதையிலே கண்ணன் கூறுவது போன்று நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று வியாசகர் அதைத் தெளிவாக்குகின்றார்.\nவியாசகர் என்றால் கல்வியறிவு இல்லாத மூடனாக இருந்தாலும்\n1.வியாபித்திருக்கும் உணர்வுகளைத் தனக்குள் அறிந்துணரும் சந்தர்ப்பம் பெற்ற பின் அவர் அனைத்தையும் அறிந்தார்.\n2.அதனால் வியாசகர் என்ற காரணப் பெயரைச் சுட்டிக் காட்டினார்கள் அக்காலங்களில்.\n என்றால் தன்னுடைய நிலைகளில் எல்லா உணர்வையும் நுகர்ந்தார்… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தார். அதற்கு “பரமாத்மா…” என்று வியாசகர் ஒரு பெயரை வைத்தார்.\nபரத்தில் இருக்கக்கூடிய ஆத்மாவைத் தனக்குள் எடுத்துத் தனக்குள் வளர்த்தார் என்பதற்குத்தான் “வியாசக பகவான்…” என்ற பெயர்களை வைத்தார்கள்.\n1.மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் மறைமுகமாக எப்படித் தீங்குகள் விளைகின்றது…\n2.நம்மை அறியாது தீமைகளை எப்படி விளைவிக்கச் செய்கின்றது…\n3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகளை எப்படித் தூண்டுகின்றது\n4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிக்கும் அது தூண்டப்பட்டு அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…\nநமக்கு ஒருவர் ��டிக்கடி தொந்திரவு செய்கிறார் என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள் நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. அதே சமயத்தில் எதிரிகளின் உடல்களிலும் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.\nநமக்குள் வெறுக்கும் உணர்வுகளே தூண்டுகிறது. அந்த வெறுக்கும் உணர்ச்சிகளைத்தான் அது ஊட்டும். நமக்குள் அதனதன் உணவுக்காகப் போராடும். அதனதன் உணர்வுக்கு அங்கே போராடும்.\n2.அங்கேயும் எதிரிகளை வளர்க்கும் சக்தியே வருகின்றது.\nஆனால் இதை எல்லாம் தடைப்படுத்தும் உணர்வுகள் பெற்றவன்… இதை வென்றவன் துருவ மகரிஷி. அவன் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்,\nஅந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால் அதை நாம் நுகர்வோம் என்றால் நமக்குள் அது நாரதனாக இயக்கத் தொடங்குகிறது.\nநாரதனாக நமக்குள் சென்ற பின் “நாம் எதைப் பிடிவாதமாக வைத்திருக்கின்றோமோ…” அந்த உணர்வைத் தணிக்கச் செய்கின்றது.\nஅப்பொழுது நாம் யார் மீது வெறுப்படைந்தோமோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தி\n1.நம் கண்களின் நினைவாற்றலை அங்கே செலுத்தப்படும் பொழுது\n2.கண்ணன் (கண்கள்) நாரதனுக்குண்டான நிலைகளை இங்கே சொல்லி\n3.கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது எதிரியின் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை அந்த நாரதர் வேலையைச் செய்யும்.\nபகைமையாக்கும் உணர்வுகளுக்குள் இந்த அருள் ஞானியின் உணர்வுகள் சென்ற பின் அங்கே சற்று சிந்திக்கச் செய்யும் சக்தி வருகின்றது.\nஅதைத்தான் நாரதன் கண்ணனிடம் செயலாக்கிய பின்\n1.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்\n2.கண்களுக்கும்… நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு செய்கிறது…\n3.வியாசகர் எவ்வளவு தெளிவாக எழுதியிருக்கிறார் என்ற நிலைகளை நாம் தெரிந்து கொண்டால் போதும்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A", "date_download": "2021-01-19T17:18:45Z", "digest": "sha1:CARAYTVWJE7VWHJG5Z5BTNSUFMXUUNOL", "length": 4587, "nlines": 140, "source_domain": "ourjaffna.com", "title": "திரு. வேலாயுதம்பிள்ளையாசிரியர் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nமஞ்சத்தடியை பிறப்பிடமாக கொண்டவர். அமெரிக்கன் மிசன் தமிழ்;கலவன் பாடசாலையில்; ஆரம்பக் கல்வியை கற்றார். கோண்டாவில் சைவவித்தியாசாலையில் மேற்படிப்பையும் கற்ற இவர் ஆசிரிய பரீட்சையில் சித்தியெய்தி சைவவித்தியா விருத்தி சங்கப் பாடசாலையில் ஆசிரிய சேவையாற்றினார். கப்பனை விநாயகரிடம் மிகுந்த பக்தி கொண்டவர். புராணபடனம் சொல்லும்போது சிறப்பாக உரைசொல்லுவார். ஆசார சீலராகவும் சமூக சேவையாளராகவும் ஈடுபட்ட இவர் மஞ்சத்தடி கிராம அபிவிருத்திச் சங்கத்தில் சேவைசெய்தார். சிறந்த குரல் வளம் உடைய இவர் பண்ணிசை பாடுவதிலும், ஊஞ்சல் பாடுவதிலும் சிறந்து விளங்கினார்.\nநன்றி : மூலம் – சீர் இணுவைத்திருவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1373905", "date_download": "2021-01-19T19:19:24Z", "digest": "sha1:C2CSFHTDL3VTL3SSE53GPFKIYH7P5WXD", "length": 3055, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வ. வே. சுப்பிரமணியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வ. வே. சுப்பிரமணியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவ. வே. சுப்பிரமணியம் (தொகு)\n18:11, 10 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:தமிழ் சிறுகதையாளர்கள் using HotCat\n16:40, 7 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ்ஸார் (பேச்சு | பங்களிப்புகள்)\n18:11, 10 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:தமிழ் சிறுகதையாளர்கள் using HotCat)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2020/one-electric-kridn-electric-motorcycle-delivery-started-today-025602.html", "date_download": "2021-01-19T19:24:33Z", "digest": "sha1:AE75VLPOIWH2KVOB7UPMAMXZCZAB5OP3", "length": 21606, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெங்களூரு, ஹைதராபாத்தில் எதிர்பார்த்தது தொடங்கியாச்சு... அடுத்து தமிழகம்தான்... ரொம்ப காத்திருக்க வேண்டாம்!! - Tamil DriveSpark", "raw_content": "\nமீண்டும் ���ரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350\n1 hr ago ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\n3 hrs ago இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\n5 hrs ago மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\n6 hrs ago அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎதிர்பார்த்த மின்சார பைக்கின் டெலிவரி பணி தொடங்கியது... அடுத்து தமிழகம்தான்... ரொம்ப காத்திருக்க வேண்டாம்\nஎதிர்பார்த்த மின்சார பைக்கின் டெலிவரி பணி தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nநொய்டாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஒன் எலெக்ட்ரிக் நிறுவனம், அதன் அதிவேக மின்சார இருசக்கர வாகனமான க்ரிடன் (KRIDN) பைக்கின் டெலிவரி பணியைத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மின்சார பைக்கை கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ஒன் எலெக்ட்ரிக் அறிமுகம் செய்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்தே முன்னதாக புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு பைக்கை டெலிவரி கொடுக்கும் பணியில் அது களமிறங்கியுள்ளது. ஆரம்பகட்டமாக ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் மட்டுமே பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇவ்விரு நகரங்களிலேயே இப்பைக்கிற்கு ஏகபோகமான டிமாண்ட் நிலவியது. இதனைத் தொடர்ந்தே, இரு நகரங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு மின்சார பைக்கின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மின்சார பைக்கினை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பினை தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.\nஇதனை இயக்கி பார்த்த அனைவரும் மின்சார பைக்கின் திறனைக் கண்டு மெய்சிலிர்த்து நின்றனர். மேலும், அதன் சூப்பர் பவர் மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கண்டு புகழ்ந்து தள்ளியதாக ஒன் எலெக்ட்ரிக் தகவல் தெரிவித்திருந்தது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே க்ரிடன் பைக்கின் டெலிவரி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.\nமின்சார பைக்கின் பக்கம் மக்களைக் கூடுதலாக கவர்கின்ற வகையில் எளிய கடன் மற்றும் சுலபமான மாதத் தவணை திட்டத்தை ஒன் எலெக்ட்ரிக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இப்பைக்கிற்கு இந்தியாவில் மட்டுமின்றி சில வெளிநாடுகளில் இருந்தும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nஎனவே விரைவில் வெளிநாடுகளில் இப்பைக்கை தயாரிப்பு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வருகின்ற ஜனவரி மாதம் இப்பைக் விற்பனைக்குக் கொண்டுவரப்பட இருக்கின்றது.\nஇதைத்தொடர்ந்தே மஹாராஷ்டிரா மற்றும் டெல்லி என்சிஆர் உள்ளிட்ட மாநிலங்களில் க்ரிடன் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. தற்போது தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே விருப்பம் கிடைத்திருப்பதாக ஒன் எலெக்ட்ரிக் தெரிவித்திருக்கின்றது.\nநகர்புற பயன்பாட்டை மையப்படுத்தியே இந்த மின்சார பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இது அதிக வேகத்தில் செல்லக்கூடியது. அதாவது மணிக்கு அதிகபட்சமாக 95 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இப்பைக்கில் 165 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது.\nஇந்த விலை ரூ. 1.29 லட்சம் ஆகும். இந்த மிகக் குறைந்த விலையே இந்திய மக்களை இப்பைக்கின் பக்கம் கவர்ந்து வருகின்றது. இதுமட்டுமின்றி விலைக் குறைந்த மற்றும் குறைந்த வேகம் திறன் கொண்ட மின்சார பைக்கையும் ஒன் எலெக்ட்ரிக் இந்தியாவில் வி��்பனைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதேசமயம், தற்போது டெலிவரி பணிகள் இந்தியாவில் தொடங்கியிருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nதானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...\nஇந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nதனது முதல் பறக்கும் வாகனத்தை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்... வீட்டில் இருக்கும் அனுபவத்தை இது வழங்கும்\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\n2 விலை குறைந்த ஒடைசி மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்... வெடவெடத்து நிற்கும் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் நிறுவனங்கள்\nஅடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nஉலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த நார்வே... என்ன செய்தது என தெரிந்தால் அசந்திருவீங்க\nபார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...\nஅட்டகாசமான வசதிகளுடன் மேட்-இன்-இந்தியா இசைக்கிள்... இதோட விலை எவ்ளோ தெரியுமா\nஇந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\nஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கிய தமிழக நிறுவனம்... இத யாருக்காக வாங்கியிருக்கு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பசுமை வாகனங்கள் #green vehicles\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nஅப்படிபோடு... மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி முதல் லாட் இந்தியாவில் விற்று தீர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/madras-highcourt-says-no-right-to-stay-kamalhassan-compaign/", "date_download": "2021-01-19T18:18:43Z", "digest": "sha1:LYGZ2IWTIRSS4IMOFS5HGGDVZN7F5WLC", "length": 20254, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kamal haasan latest news: கமல் முன்ஜாமின் மனு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு", "raw_content": "\nKamal haasan latest news: கமல் முன்ஜாமின் மனு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகோட்சே குறித்து தான் கூறியது சரித்திர உண்மை. நான் தவறாக ஏதும் சொல்லவில்லை. இந்த உண்மையை ஏற்க சிலர் தயங்குகின்றனர்\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே ; அவர் இந்து என்று அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கூறியிருந்தார். கமலின் இந்த கருத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிடடோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.\nகமலின் இந்த கருத்திற்கு தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், பா.ஜ. தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகை காயத்ரி ரகுராம், எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.\nகமலின் இந்த கருத்தை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அவரது உருவப்பொம்மைகள் பல்வேறு இடங்களில் எரிக்கப்பட்டன. இதனையடுத்து அவரது வீடு மற்றும் மக்கள்நீதிமய்ய அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.\nகமலின் கோட்சே குறித்த கருத்திற்கு பிரதமர் மோடியும் பதில் அளித்திருந்தார். அவர் அதில் எந்தவொரு இந்துவும் தீவிரவாதி அல்ல ; அப்படி ஒரு தீவிரவாதி இருப்பின், அவர் நிச்சயம் இந்துவாக இருக்கமுடியாது. இந்துமதம் அமைதியை போதிக்கிறது. உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து மதத்தின் நம்பிக்கை. அதைத்தான் இந்துமதம் மக்களிடம் போதிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.\nபோலீஸ் பாதுகாப்பு மற்றும் பல்வேறு தரப்பினரின் போராட்டம் காரணமாக, 2 நாட்கள் அவர் மேற்கொள்ளவிருந்த பிரசாரங்கள் ரத்து செய்யப்பட்டன.\nKamalhassan : கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கோட்சே குறித்து பேசிய பேச்சு பல்வேறு எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதுதொடர்பான செய்திகளை இந்த லைவ் அப்டேட்ல் பார்க்கலாம்.\nகமல்ஹாசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் : எச்.ராஜா\nஇந்துக்கள் பற்றி அவதூறாக பேசிய கமல்ஹாசனை, குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.\nகமல் முன்ஜாமின் மனு : த���ர்ப்பு ஒத்திவைப்பு\nதேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், ஊடகங்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க கூடாது\" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அறிவுறுத்தல். கமல் முன்ஜாமின் மனு மீதான வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.\nகமல் பேசியது தமிழகம் முழுவதும் பரபரப்பு : தமிழக அரசு\nகமல் பேசியது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கமல் முன்ஜாமின் மனு மீதான விசாரணையில் தமிழக அரசு வாதம்.\nமதம், சாதி குறித்து பிரசாரங்களில் பேசுவது சட்ட விரோதம்\nதேர்தல் ஆணைய விதிகளின் படி மதம், சாதி குறித்து பிரசாரங்களில் பேசுவது சட்ட விரோதமாகும். அதுவும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் பேசியது குற்றமாகும் - தமிழக அரசு\nகமல் மீது டில்லி நீதிமன்றத்தில் புது வழக்கு\nஇந்துக்களுக்கு எதிராக பேசியதால் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் வழக்கு . தாம் ஒரு இந்து என்பதால் மனுவை தாக்கல் செய்ததாக மனுதாரர் விளக்கம் . வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.\nகமலின் உயிருக்கு அச்சுறுத்தல் : கமல் தரப்பு வக்கீல்\nபழிவாங்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள் கமல் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படுவதால் முன்ஜாமின் வழங்க வேண்டும்- கமல் தரப்பு வக்கீல் வாதம்\nமுன்ஜாமின் மனு : கமல் தரப்பு வக்கீல் வாதம்\nசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. கமல் தரப்பு வக்கீல் வாதங்களை முன்வைத்து வருகிறார். அரவக்குறிச்சியில் கடந்த 12-ம் தேதி கமல் பேசியது தொடர்பாக 14-ம் தேதி சிஎஸ்ஆர் இல்லாமல் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. கமல் பேச்சு காரணமாக அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான சாட்சியம் இல்லை என்று கமலின் வக்கீல் வாதத்தை முன்வைத்துள்ளார்.\nமுன்ஜாமின் கோரி கமல்ஹாசன் தொடர்ந்த மனு விசாரணை துவக்கம்\nகமல்ஹாசன் , முன்ஜாமின் கோரி தொடர்ந்த மனு மீதான விசாரணை, ச���ன்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் துவங்கியது.\nகமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்றும், இதனைஅவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் சரவணன் முறையிட்டார். ஏற்கனவே இது தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nநாகரிகம் இல்லாதவர் கமல் : அமைச்சர் ஜெயக்குமார்\nகமலின் திரைப்படத்திலும் நாகரிகம் இல்லை, அரசியலிலும் நாகரிகம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு\nகமல் குறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு.\nகமல்ஹாசன் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார்\nகோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரவில் தாக்கலான முன்ஜாமின் மனு\nகமல் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு: நான் ஹிந்து பெற்றோருக்கு பிறந்துள்ளேன். பல்வேறு மதங்களுக்கு இடையே உலக சகோதரத்துவம் மற்றும் அமைதியுடன் வாழ்வதை விரும்புகிறேன். எந்த மதத்திற்கும் விரோதமாக பேசவில்லை. 'காந்தியை ஏன் கொன்றேன்' என்ற புத்தகத்தில் 'ஹிந்துக்களுக்கு எதிராக காந்தி செயல்பட்டார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு காந்தி தான் காரணம்' என கோட்சே தெரிவித்துள்ளார். நான் நாதுராம் கேட்சே பற்றி தான் பேசினேன்; ஹிந்துக்களுக்கு எதிராக பேசவில்லை. எனது பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை. மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசவில்லை. சிலர் ஆர்வக்கோளாறில் இதை மதப் பிரச்னையாக சித்தரிக்கின்றனர். என் நாக்கை துண்டிக்க வேண்டும் என மாநில அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. நான் பேசியதை புகார்தாரர் நேரடியாக பார்க்கவில்லை. தவறாக என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்.\nகட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரிய வழக்க��� தள்ளுபடி\nஇந்த நீதிமன்றத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று பா.ஜ. பிரமுகரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் டில்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.\nசினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார்.. : தினகரன்\nசினிமாவில் வசனம் பேசுவதைப் போல் நடிகர் கமல்ஹாசன் பேசிவிட்டார் என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nகட்சியை கலைத்து விடுங்கள் கமல்... செல்லூர் ராஜு\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமலின் பேச்சு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ள, மக்கள் நீதி மய்யம் என்ற பெயரே சரியில்லை . கமல்ஹாசன் கட்சியை கலைத்து விட்டு செல்லலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.\nகமல் மீது வழக்கு பதிவு\nமதக் கலவரத்தை துாண்டும் வகையில் பொது இடத்தில் பேசியதாக கமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதேபோல் டில்லி உள்பட 17 இடங்களில் கமல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nKamal Haasan Row: திருப்பரங்குன்றத்தில் நேற்று ( 15ம் தேதி) தோப்பூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, கோட்சே குறித்து தான் கூறியது வரலாற்று உண்மை. நான் தவறாக ஏதும் சொல்லவில்லை. இந்த உண்மையை ஏற்க சிலர் தயங்குகின்றனர் என்று அவர் கூறினார்.\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/blogs/now-farmers-can-improve-their-agricultural-water-security-with-the-help-of-farm-ponds/", "date_download": "2021-01-19T17:49:15Z", "digest": "sha1:K6L6FCYBSQI5OCGHX47WNWEN6QYKBYUC", "length": 12263, "nlines": 96, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மழை நீரை வீணாக்காமல் சேமித்து பயன் பெற வேளாண்துறை ஆலோசனை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமழை நீரை வீணாக்காமல் சேமித்து பயன் பெற வேளாண்துறை ஆலோசனை\nதமிழகத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில், பண்ணைக்குட்டைகள் (Farm Pond) அமைத்து மழை நீரை சேமித்து பயன் பெற வேண்டும் என தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து பொள்ளாச்சி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக��கையில் மழை நீர் சேமிப்புக்கு வேளாண்துறையில் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மழை நீரை சேமிக்க, பண்ணைக்குட்டைகள் அமைத்தல், சிறு குளம் வெட்டுதல், கசிவு நீர் குட்டை அமைத்தல், சம உயர வரப்பு அமைத்தல், தடுப்பணை கட்டுதல் போன்ற உத்திகள் கையாளப்படுகின்றன. இவற்றில் விவசாயிகளுக்கு அதிக பலன் தருவது, மழை நீரை முழுவதுமாக வீணாக்காமல் விளைநிலங்களுக்கே அளிக்கக்கூடியதாக இருப்பது பண்ணை குட்டைகள் ஆகும். அனைத்து விவசாய நிலங்களில், 60 அடி நீளம், 60 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து, அதன்மேல் மழை நீரை சேமித்து வைத்துக்கொள்ள மானியம் வழங்கப் படுகிறது. 300 மைக்ரான் அடர்த்தியுள்ள பாலித்தீன் சீட் கொண்டு பண்ணைக்குட்டை அமைக்க ரூபாய் 75,000 மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது.\nமானியத்துடன் கூடிய பண்ணைக் குட்டைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேழும் விண்ணப்பிக்கும் போது பட்டா நகல், அடங்கல் மற்றும் புலவரை பட நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறார்கள். திட்டம் குறித்த விரிவான தகவல்களை பெற 96775 84169, 99420 56460 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nசூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத���தார் பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு\nகாரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nமாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nமாதம் ரூ. 9,000 ஓய்வூதியம் முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்\nசமைக்காமலே சாதமாக மாறும் \"மேஜிக் ரைஸ்\" குறித்து தெரியுமா உங்களுக்கு\nநிவாரணம் கோரி 22ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம்- பி.ஆர். பாண்டியன் தகவல்\nகால்நடை விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை - 41லட்சம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்\n - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை\nஎந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..\nவிவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது\nமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு\nபயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/147661?ref=archive-feed", "date_download": "2021-01-19T17:37:27Z", "digest": "sha1:XHEFPKQKU4WTYEYND6MCJ4T6KQ67KMST", "length": 7194, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "அஜித்தின் 58வது படத்தின் தகவல்- ரசிகர்கள் செய்த டிரண்டான விஷயம் - Cineulagam", "raw_content": "\nகுக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nசூப்பர் சிங்கர் சரித்திரத்திலேயே இல்லை, யாரும் செய்யாத ஒரு சாதனை- புத்தம் புதிய நிகழ்ச்சி, வெளிவந்த புரொமோ\n14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகள் துளசியா இது கடும் அதிர்ச்சியில் உறைந்த ரச���கர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் எப்படி ஆகிட்டாங்க பாருங்க : தீயாய் பரவும் புகைப்படம்\nபிக்பாஸ் டைட்டிலை வென்றார் ஆரி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மனைவி\nபிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் லொஸ்லியா... பாலா செய்த காரியத்தைப் பாருங்க\nசாலையோரக் கடையில் மாஸ்க் அணிந்து சென்ற அஜீத்... விரும்பி சாப்பிட்ட உணவை என்ன செய்தார் தெரியுமா\nஉடல் அளவில் துன்புறுத்தப்பட்ட சித்ரா... கணவர் குறித்து நண்பர் வெளியிட்ட பகீர் உண்மை\nபிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் முதல் பதிவு: என்ன சொல்லியிருக்கிறார்\nவளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்: நெட்டிசன்கள் அதிர்ச்சி\n5 நாளில் விஜய்யின் மாஸ்டர் பட மொத்த வசூல் விவரம்- மாநில வாரியான விவரம் இதோ\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nஅஜித்தின் 58வது படத்தின் தகவல்- ரசிகர்கள் செய்த டிரண்டான விஷயம்\nஅஜித் விவேகம் என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு ஓய்வில் இருக்கிறார். இப்படத்திற்காக மிகவும் கடினமான உழைப்பை போட்டு அஜித் நடித்துள்ளது நாம் படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.\nஇப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 58வது படத்தை பற்றி நிறைய தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. அடுத்த படத்தையும் சிவா இயக்க இருப்பதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.\nஆனால் படக்குழுவினரிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.\nஇந்த நிலையில் ரசிகர்கள் அஜித்தின் 58வது படம் மிகவும் வெற்றி கூட்டணியோடு அமைய வேண்டும் என்று கூறி ஒரு வித்தியாசமான டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்துள்ளனர். இதோ அந்த டிரண்டான டாக் #Awaitingதலതലತಲಾఅజిత్अजीत58\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/09/23014003/around-the-world.vpf", "date_download": "2021-01-19T18:49:17Z", "digest": "sha1:TMKV7SL4LQPJYTW7DVZCRJHKRAFMSOFQ", "length": 8681, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "around the world || விளையாட்டு துளிகள்.....", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் இயான் மோர்கன்.\nபதிவு: செப்டம்பர் 23, 2020 03:45 AM\n* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டன் இயான் மோர்கன் நேற்று அளித்த பேட்டியில், ‘அதிரடியாக ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும் பணியை ஆந்த்ரே ரஸ்செல் கொல்கத்தா அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகிறார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரது இந்த அதிரடி ஆட்டத்துக்கு உதவிகரமாக இருப்பேன்’ என்றார்.\n* துபாயில் நேற்று முன்தினம் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தன்னுடைய பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயலுகையில் வலது கணுக்காலில் காயம் அடைந்ததால் 4 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். அவருக்கு ஏற்பட்டு இருக்கும் காயத்தின் தன்மை தீவிரமானது என்றும் எஞ்சிய போட்டி தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் தான் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றன.\nடோக்கியோ மாரத்தான் பந்தயம் அடுத்த ஆண்டு (2021) மார்ச் 7-ந் தேதி ஜப்பானில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தாகூர், வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தால் சரிவை சமாளித்தது இந்திய அணி\n2. பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு - கடைசி நாளில் முடிவு கிடைக்குமா\n3. சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: புதுச்சேரி அணியிடம் வீழ்ந்தது மும்பை - 5 விக்கெட் கைப்பற்றி மூர்த்தி அசத்தல்\n4. பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா வெற்றி பெற 145 ரன் தேவை\n5. இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு 74 ரன் இலக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ2NTc2MQ==/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-19T17:27:54Z", "digest": "sha1:EGJZNDQ2FFRB7OCNYMPX3KH3FSR2IULM", "length": 6397, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nபதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை\nகொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு, நோய்த்தொற்று இல்லை என வைத்தியசாலை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான பரிசோதனைகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொனராகலை பகுதியைச் சேர்ந்த குறித்த யுவதி, சீனாவில் கல்வி கற்றுவந்த நிலையில், நாட்டுக்கு மீண்டும் வருகை தந்திருந்தார். இந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான நோய் அறிகுறிகள்... The post பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nபனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா\nவரலாறு படைத்தது இந்தியா; கோப்பை வென்றது எப்படி\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி\n5 மாநில தேர்தலுக்கு நேரடி ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையர் குழு அசாம், மேற்குவங்கத்தில் முகாம்: அடுத்த வாரம் தமிழகம் வர வாய்ப்பு\nகன்னியாஸ்திரி அபயா கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற பாதிரியார் ஐகோர்ட்டில் அப்பீல்\nஉத்தரபிரதேசத்தில் மாடுகள் வதை புகாரில் சோதனை : மக்கள் கற்கள் வீசி தாக்கியதில் 5 போலீசார் காயம்.. துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: இளம் வீரர்களை செதுக்கிய ராகுல் டிராவிட்டிற்கு ட்விட்டரில் வாழ்த்து மழை\nடிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு எதிரொலி: தலைநகர் எல்லையில் விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை..\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிகலா விடுதலை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் ட்விட்\nவரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் போராட்டம்: விவசாயிகள் சங்கம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00731.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/02/08/", "date_download": "2021-01-19T17:42:32Z", "digest": "sha1:Q6G5NLB7Y3ZAEUOGY2WAURF6GJ56PG6R", "length": 11917, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2016 February 08 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,738 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை ஆல் இண்டியா அசத்தல் ரெசிபி 2/2\nதேவையானவை: அரிசி மாவு (அரிசியை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீர் வடித்து, இடித்து மாவாக்கவும். அல்லது மெஷினில் கொடுத்தும் மாவாக்கலாம்), வெல்லம் (பாகு வெல்லம்) – தலா ஒரு கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: வெல்லத்தை பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து தக்காளி பழ பதத்தில் பாகு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇரு கைகளையும் இழந்த தன்னம்பிக்’கை’ வாலிபரின் சாதனை\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 2/2\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nஅறிவியல் அதிசயம் – அறிமுகம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-3/", "date_download": "2021-01-19T19:04:55Z", "digest": "sha1:6VZNN2DXXVXGLC256EOCKAPFXNGSU6W5", "length": 36591, "nlines": 170, "source_domain": "new-democrats.com", "title": "இதுதான் ஜனநாயகம், இதுதான் பெண்ணுரிமை! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nநவம்பர் 7 : சுரண்டலை ஒழிக்க உழைக்கும் வர்க்க அரசு அதிகாரம்\nநவம்பர் 7 : என்ன நடந்தது\nஇதுதான் ஜனநாயகம், இதுதான் பெண்ணுரிமை\nFiled under அரசியல், உலகம், தகவல், வரலாறு\nThis entry is part 3 of 5 in the series சோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள்\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள்\n1917 : ஐரோப்பிய பிற்போக்கின் கொத்தளம் தகர்க்கப்பட்டது\nவிவசாயி, தொழிலாளி, தொழில்நுட்ப வளர்ச்சி : நாடு முன்னேற என்ன வழி\nஇதுதான் ஜனநாயகம், இதுதான் பெண்ணுரிமை\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\n2010-ம் ஆண்டு வினவு தளத்தில் வெளியான “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள் என்ற கட்டுரையை நவம்பர் 7 தினத்தை ஒட்டி 5 பகுதிகளாக வெளியிடுகிறோம். கட்டுரையில் 8 ஆண்டுகளுக்கான தகவல் அப்டேட்களும் கூடுதல் குறிப்புகளும் சேர்த்துள்ளோம்.\nகம்யூனிச ஆட்சி என்பதே மக்கள் மீதான சர்வாதிகாரம் என்றும். கம்யூனிச ஆட்சியில் மக்களுக்கு எந்த உரிமைகளும் இருக்காது என்றும் இன்னும் இது போன்ற விதவிதமான கதைகளையெல்லாம் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் எத்தகைய பச்சை பொய்கள் என்பதை இந்த தலைப்பின் கீழ் காணலாம்.\n1917ல் புரட்சி நடந்த சில நாட்களுக்கு பிறகு இரசிய மக்களை நோக்கி தோழர் லெனின் கூறினார்.\n“உழைக்கும் மக்களே இப்பொழுது நீங்கள் தான் ஆட்சி பீடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து அரசியல் விவகாரங்களையும் நீங்கள் உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ளாவிடில் உங்களுக்கு யாரும் துணை புரியப்போவதில்லை. இப்பொழுது முதல் உங்களுடைய சோவியத்துகள் தான் அரசு அதிகார உறுப்புகள், முழு அதிகாரம் படைத்த சட்ட மன்றங்கள். உங்களுடைய சோவியத்துகளின் மூலம் ஒன்று திரளுங்கள், அவற்றை பலப்படுத்துங்கள், நீங்களே நேரில் பணிகளில் இறங்குங்கள்” (லெனின் நூல் திரட்டு, ஆங்கிலம், தொகுதி 26 பக்கம் 297)\nசோவியத்தில் ஒன்றியத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளாட்சி துறை, மற்றும் சுப்ரீம் சோவியத் தேர்தலில் போட்டியிடலாம். தகுதியானவர்களை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்றனர். இவர்கள் ஒரு தொழிற்சாலையின் தொழிலாளியாகவோ அல்லது மாட்டுப் பண்ணையில் பால் கறப்பவர்களாகவோ கூட இருந்தார்கள்.\nகாலம் காலமாக ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த பெண்களுக்கு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் சம உரிமையை வழங்கியதோடு அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஒரே நாடு சோவியத் இரசியா மட்டும்தான்.\nமக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை போல ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட உடனடியாக அவர்களை திருப்பியழைக்கும் உரிமையும் உடனடியாக வேறு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கு��் உரிமையும் அந்த மக்களுக்கு இருந்தது. இது வெறுமனே ஏட்டில் எழுதி வைத்துக்கொள்வதற்காக அல்ல. அவ்வாறு தவறிழைத்தவர்கள் திருப்பியழைக்கப்பட்டிருக்கிறார்கள். சோவியத் வரலாற்றில் அவ்வாறு சில ஆயிரம் உள்நாட்டு பிரதிநிதிகளையும் சில நூறு சுப்ரீம் சோவியத் பிரதிநிதிகளையும் மக்கள் திருப்பியழைத்திருக்கின்றனர்.\nஎல்.சூசயெவா என்பவர் கூட்டுப்பண்ணையில் பால்காரப் பெண்ணாக வேலை செய்பவர். மக்கள் அவரை சுப்ரீம் சோவியத்துக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பினர். அங்கே அவர் உரையாற்றுகையில் ஒரு சுவையான அனுபவத்தை கூறினார்.\n“இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சோவியத் இளந்தலைமுறையினர் தூதுக்குழுவில் ஓர் உறுப்பினராக அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.\nஅமெரிக்கர்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதை எங்களுக்குக் காட்ட வேண்டுமென்று அமெரிக்க செனட்டர்களை நாங்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜன்நாயகத்தைப் பற்றி இந்த செனட்டர்கள் நிறையவே பேசினார்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் சிறப்புகளை சொல்லி தமது சமூக அமைப்பை வானளாவ புகழ்ந்து கொண்டார்கள்.\nபிப்ரவரி புரட்சியில் பெண்களின் பேரணி\nஆனால் இங்கேதான் அவர்கள் தோல்வியடைய நேர்ந்தது. நான் யார் என்று என்னிடம் கேட்டார்கள். இரசிய சமஷ்டிக் குடியரசின் சுப்ரீம் சோவியத்தில் ஓர் உறுப்பினர், பசு பராமரிக்கும் பால்காரியாக கூட்டுப்பண்ணையில் பணி புரிகிறேன் என்று சொன்னேன். அமெரிக்க செனட்டர்கள் வியப்புற்றுவிட்டனர், அவர்களுடைய செனட்டில் பால்காரிகள் யாரும் இல்லை. அவர்களுடைய ஜனநாயகம் அதற்கு இடம் தரவில்லை.\nநான் சொல்வது உண்மைதானா என்று சோதித்து பார்ப்பது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள், சைராக்கியூசில் திரு லீ என்னுடைய கைகளை காட்டுமாறு கேட்டார். என் கைகளை திறந்து அவரிடம் காட்டி இதோ பாருங்கள் உழைக்கும் பெண்ணின் கைகள் என்றேன்.\nஆனால் அவர்கள் திருப்தியடையவில்லை. திரு லெஷர் என்ற அமெரிக்க விவசாயியின் பால் பண்ணைக்கு நாங்கள் சென்றிருந்த போது, பால் கறந்து காட்டும்படி சொன்னார்கள். நான் கறந்து காட்டினேன். சோவியத் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பால் கறக்கவும் தெரிகிறது என��று புரிந்து கொண்டார்கள்.\n(சோவியத் நாட்டில் மனித உரிமைகளும் சுதந்திரங்களும். ரா.கிருஷ்ணையா, பக்கம் 33)\nஅதே போல சோவியத் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு பரந்து விரிந்ததாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள இன்னொரு விசயத்தையும் கூறலாம். சோவியத்தின் புதிய அரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்ட்த்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத் மக்கள் இந்த விவாத்த்தில் பங்கெடுத்துக்கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன.\nசோவியத்தில் பெண்கள் வேலை செய்யாத துறை என்று ஒன்றுமே இல்லை\nவிவாதம் நடைபெற்ற் மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன. இவ்வாறு ஒரு நாட்டின் சட்டம் குறித்து நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு அதை அமுல் படுத்திய சோவியத் யூனியன் ஜனநாயக நாடா அல்லது இந்த நாட்டு மக்களுக்கே தெரியாமல் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க கனிம வளங்களை உள்ளடக்கிய மாபெரும் மலைகளை யாருடைய அனுமதியும் பெறாமல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எழுதிக்கொடுப்பது ஜனநாயகமா \nபெண்களின் நிலை, குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி\nகாலம் காலமாக ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த பெண்களுக்கு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் சம உரிமையை வழங்கியதோடு அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஒரே நாடு சோவியத் இரசியா மட்டும்தான். ஆண்களைப் போலவே அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை செய்தார்கள். உடல் உழைப்பு மூளை உழைப்பு இரண்டிலும் ஈடுபட்டார்கள். வேலைகளில் ஆண்களுக்கு நிகரான ஊதியமும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டது.\nபெண்களை இழிவு படுத்தும் பத்திரிக்கைகளோ, சினிமாவோ, நாடகங்களோ எதுவும் சோவியத்தில் கிடையாது. அவ்வாறு பெண்களை இழிவுபடுத்தியோ அல்லது ஆபாசமாகவோ சித்தரித்தால் அதற்கு சட்டப்படி கடும் தண்டனை உண்டு. நமது வீட்டுப் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களையும், நாடகங்களையும் நாம் அனுமதிக்க முடியுமா முடியாதல்லவா அதே போலத் தான் சோவியத் அரசாங்கம் தனத��� நாட்டு பெண்கள் எந்த விதத்திலும் ஆபாசப் பொருளாகவோ, போகப் பொருளாகவோ சித்தரிக்கப்படுவதை அனுமதிப்பதில்லை. அங்கே பெண்களை இழிவுபடுத்தும் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. வறுமையையும், தற்குறித்தனத்தையும் ஒழித்துக்கட்டியதைப் போலவே விபச்சாரத்தையும் ஒழித்துக்கட்டிய ஒரே நாடு சோசலிச இரசியா மட்டும் தான்.\nபெண்களுக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் காலங்களில், குழந்தை பிறப்பதற்கு முன்னால் 52 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 52 நாட்களுக்கும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டன. கர்ப்பகாலத்தில் வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கான சத்துணவு மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட்டன.\nஇன்றைய ரசியாவில் பெண்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னால் 70 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 70 நாட்களுக்கும் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. தாய்மார்கள் ஒன்றரை ஆண்டுகள் வரை 40% சம்பளத்தில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். வேலையை இழந்து விடுவோம் என்ற பயம் இல்லாமல் 3 ஆண்டுகள் வரை மகப்பேறு தொடர்பான விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இதை இன்றைக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு என்று சட்டம் வந்தவுடன், கர்ப்பமான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி விடுவது, பெண்களை வேலையில் அமர்த்துவதே தடுப்பது என்ற கார்ப்பரேட் நடைமுறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.\nஅனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்பதால் பெண்கள் நாட்டின் அனைத்துத் துறையிலும் தலைசிறந்து விளங்கினர். சமூகத்தில் சோவியத் பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை என்பதை அகிலனின் கீழ்கண்ட சித்திரம் எடுப்பாக உணர்த்துகிறது.\n“ஆல்மா ஆட்டாவில் ஓட்டல் ஆல்மா ஆட்டா வின் எட்டாவது மாடியில் இருந்த என் அறையில் நின்றபடி தெருவில் பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தேன். காலை நேரத்தில் இளம்வெயில் அடித்தபின் திடீரென பெருமழை பிடித்துக்கொண்ட்து. தெருவில் தண்ணீர் ஓடியது. அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு லாரி வந்து தெருவில் நின்றது. அதிலிருந்து மழைக்கோட்டும் குல்லாயும் கால்களில் நீண்ட்தொரு பூட்சும் அணிந்��� ஒரு பெண்மணி குதித்தார். கையில் நீண்ட ஒரு கம்பி.\nதெருவிலிருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தின் இரும்பு மூடியைத் திறக்கத் தம் கடப்பாறையால் போராடி நெம்பினார். மூடியை நகர்த்தியவுடன் நீர் உள்ளே பாய்ந்தது. பிறகு மூடியை முன் போல் இணைத்து விட்டு, கடப்பாறையை லாரியில் போட்டார். அவர் ஏறிக்கொண்டவுடன் லாரி நகர்ந்தது.”\n(அகிலனின் மேற்கூறிய நூல், பக்கம் 69)\nசோவியத்தில் பெண்கள் வேலை செய்யாத துறை என்று ஒன்றுமே இல்லை என்பதை புரிந்து கொள்வதற்கு மேற்கூறிய ஒன்றே போதுமானது.\nSeries Navigation << விவசாயி, தொழிலாளி, தொழில்நுட்ப வளர்ச்சி : நாடு முன்னேற என்ன வழிகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள் >>\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nகலிலியோவின் வாழ்க்கை – பிரெக்ட்\nதேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்\nபட்டாசு வெடிக்க தடை : முதலாளிக்கு வலிக்காமல் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றம்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\n1917 : ஐரோப்பிய பிற்போக்கின் கொத்தளம் தகர்க்கப்பட்டது\nவிவசாயி, தொழிலாளி, தொழில்நுட்ப வளர்ச்சி : நாடு முன்னேற என்ன வழி\nஇதுதான் ஜனநாயகம், இதுதான் பெண்ணுரிமை\nகல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்\nநாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nதோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். எனும் நூல், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட – இன்றைய காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான – கருத்து ஆயுதமாகும்.\nசர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் \nபுதிய வேளாண் சட்டங்களால் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் பயனடையப் போவதில்லை. அபாயகரமான அந்நிய வேளாண் தொழிற்கழகங்களும் பயனடையக் காத்திருக்கின்றன.\nஇதுவரை மக்கள் மீதான பாசிச மோடி அரசின் தாக்குதல்களுக்கு அடிவருடி ஊடகங்கள் முட்டுக்கொடுப்பதாக நாம் நினைத்துக் கொண்டுருந்ததை உடைத்து ஊடகங்களோடு இணைந்து திட்டமிட்டுதான் மக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்பதை இந்த வாட்சப் உரையாடல்கள் காட்டுகின்றன\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nசென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று (18.01.2021) காலை11.30 மணிக்கு சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கிய முற்றுகை போராட்டம் நடத்தியது.\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nபோலீசு காட்டுமிராண்டித்தனத்தை புகைப்படம் எடுப்பதையும் அதை சமூக வலைத்��ளங்களில் வெளியிடுவதைத் தடை செய்யும் பிரான்ஸ் அரசின் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nசெக்யூரிட்டிகள் – சோற்றுக்கான போராட்டம்\nசரி... சம்பளமாவது சரியாகத் தருவார்களா என்றால், பிரதிமாதம் 10-ம் தேதி முதல் பீல்டு ஆபிசர் எப்போது வருவார் என எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அவராகக் கூப்பிட்டு கொடுத்தால்...\nவிவசாயம் : உற்பத்தியிலும் போராட்டம், டெல்லியிலும் போராட்டம், தமிழ் நாட்டிலும் போராட்டம்\n\"பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்று உதவிகள் கேட்கிறார். ஆனால் எங்களைச் சந்தித்து குறைகளை கேட்கவில்லை. அதனால் நாங்கள் அமெரிக்காவிடம் உதவி கேட்கவே அமெரிக்க தூதரகத்துக்குச் சென்றோம். உதவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/government-schemes/central/pm-jay-5-lakh-rupees-health-insurance-policy-how-to-join-central-governments-ayushman-bharat-scheme/", "date_download": "2021-01-19T17:15:10Z", "digest": "sha1:I6UJQHNKA42WXQGS427LZLKPZPCA6CKP", "length": 14984, "nlines": 119, "source_domain": "tamil.krishijagran.com", "title": "PM-JAY : ரூ.5 லட்சம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி - மத்திய அரசின் திட்டத்தில் இணைவது எப்படி?", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nPM-JAY : ரூ.5 லட்சம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி - மத்திய அரசின் திட்டத்தில் இணைவது எப்படி\nஎதிர்பாராத வேளையில் நம்மைத் தாக்கித் துவட்டி எடுக்கும் நோய் மற்றும் விபத்து காலங்களில் நமக்கு கைகொடுத்து உதவுவது இன்சூரன்ஸ் பாலிசி.\nஅதிலும் தரமான சிகிச்சை பெறமுடியாமல், ஏழைகள் தங்கள் இன்னுயிரை இழக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டமே ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் (Ayushman Bharat Yojana )\nமருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், சிறந்த மற்றும் விலைஉயர்ந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் உன்னத நோக்கம். ஆனால் இந்த திட்டம், யாரும் எதிர்பார்த்திராத பலன்களை அள்ளித் தந்தது கொரோனா நெருக்கடி காலத்தில். இந்தத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான ஏழை எளியோர் பயனடைந்தனர்.\nமகப்பேறு காலத்தில் அத்தனை சிகிச்சைகளும் அடங்கும்.\nகுறிப்பாக முதியோர், குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் உடல்நலத்தில் சிறப்பு கவனம்\nமகப்பேறு காலத்தில் ரூ.9ஆயிரம் வரை\nஇந்தத் திட்டத்���ின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு மத்திய அரசு ரூ.600 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த காப்பீட்டின் மூலம் நாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், டிஸ்சார்ஜ் வரை ஆகும் அத்தனை சிகிச்சைகளுக்கான தொகையையும், மத்திய அரசே செலுத்தும்.\nகுடிசை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.\nகுடும்பத்தலைவர் பெண்ணாக இருக்க வேண்டியது அவசியம்.\nகுடும்பத்தில் யாராவது ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருக்க வேண்டியது கட்டாயம்.\nகூலித்தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.\nமாத வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.\nஇணைய விரும்புபவர்கள் https://pmjay.gov.in/ என்ற இணையதளத்திற்குள் சென்று Am I Eligible என்ற Optionயைக் click செய்ய வேண்டும். அங்கு உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்.\nதொடர்ந்து Generate OTP buttonனை Click செய்யவும். அப்போது உங்கள் செல்போனில் வரும் OTP யைப் பதிவு செய்யவும். பின்னர் உங்களது ரேஷன் அட்டை எண், பயனாளியின் பெயர் மற்றும் செல்போன் எண்ணைப் பதிவு செய்யவும். நீங்கள் தகுதி உடையவராக இருந்தால் உங்கள் பெயர் பயனாளி லிஸ்ட்டில் (List) சேர்ந்துவிடும்.\n50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகம்\nபி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்\nதரமான விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் - விவசாயிகளுக்கு விதை பரிசோதனை அலுவலர் அறிவுரை\n5 லட்சம் வரை ஹெல்த் காப்பீடு மத்திய அரசின் சிறந்த திட்டம் பல நோய்களுக்கு சிகிச்சை செலவில்லா சிகிச்சை 5 lakh rupees Health Insurance Policy\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்க�� அழைப்பு\nமாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nசூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு\nகாரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nமாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nமாதம் ரூ. 9,000 ஓய்வூதியம் முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்\nசமைக்காமலே சாதமாக மாறும் \"மேஜிக் ரைஸ்\" குறித்து தெரியுமா உங்களுக்கு\nநிவாரணம் கோரி 22ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம்- பி.ஆர். பாண்டியன் தகவல்\nகால்நடை விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை - 41லட்சம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்\n - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை\nஎந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..\nவிவசாயிகள் போராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது\nமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு\nபயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.com/thirukkural_cat/kuripparivuruththal/", "date_download": "2021-01-19T17:14:19Z", "digest": "sha1:5H6WVBXG2JLGHY4KMUGKKPO77FI47WX7", "length": 7699, "nlines": 173, "source_domain": "thirutamil.com", "title": "குறிப்பறிவுறுத்தல் Archives - ThiruTamil.com", "raw_content": "\nசெம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக ப���ருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6\nகரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு.\nகண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது.\nமணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு.\nமுகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.\nசெறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.\nபெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து.\nதண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை.\nநெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து.\nதொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது.\nபெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு.\nசெம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/4370/export-ideas", "date_download": "2021-01-19T17:23:31Z", "digest": "sha1:MJPNJ34K3W3ZXZJ7VB3NANF4TYY23NWA", "length": 39242, "nlines": 315, "source_domain": "valar.in", "title": "ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு பயன்படும் இதழ்! | Valar.in", "raw_content": "\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை\nஎழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...\nமடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nமடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...\nதாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்\nஅய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சா���ீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு பயன்படும் இதழ்\nஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு பயன்படும் வகையில் “போர்ட் விங்ஸ்” என்ற ஆங்கில வார இத.ழ் வெளி வருகிறது. இதை நடத்தி வரும் முகவை திரு. க. சிவகுமார், இந்த இதழ் குறித்துக் கூறியபோது,.\n“இராமநாதபுரம் மாவட்டம்,, கமுதிக்கு அருகில் உள்ள நகரத்தார்குறிச்சி எனது சொந்த ஊர். 1991 ஆம் ஆண்டு சென் னைக்கு வந்தேன். மஹாருடி என்டர் பிரைசஸ். எனும் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அங்கு, ஆவணப்படுத்துதல், சுங்கப் பிரிவின் செயல்பாடுகள், போக்குவரத்துகளை கையாளும் விதம், இறக்குமதி யாளர்களை தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றைக் கற்றேன்.\nசிறுவயது முதல் இதழ்களை படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். தினமணியில் வெளிவரும் கட்டுரை களைப் படித்துவிட்டு அவ்வப்போது ஆசிரியர்க்கு கடிதம் எழுதுவேன். எழுதுவதிலும், படிப்பதிலும் ஆர்வம் கொண்ட எனக்கு, தினமணி நாளிதழின், வடசென்னை பகுதியின் பகுதி நேர செய்தியாளராக பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது.\nவடசென்னையில் நிலவும் சூழலைக் குறித்து அந்த இதழில் அவ்வப்போது செய்திக் கட்டுரைகள் எழுதுவேன். சென்னை, எண்ணூர் பற்றிய செய்திகள், போக்குவரத்து நெரிசல், கடல் சார்ந்த மக்களின் சிக்கல்கள், ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் இடர்கள், அவர்களுக்கான தேவைகள் குறித்து பல கட்டுரைகளை எழுதி உள்ளேன்.\nநமது தென்னக கடற்கரையின் பரப்பளவு மிகவும் நீளமானது. கடல் சார்ந்த தொழில் வளம் அதிக அளவில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி இன்னும் நாம் வளர முடியும்.\nகடல் வணிகம் குறித்து வெள��வரும் இதழ்கள் மிகவும் குறைவு. இந்த வகையில், துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி அனைத்தையும் உள்ளடக்கிய துறை சார்ந்த ஓர் ஆங்கில இதழைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.\nஆங்கிலப் இதழ்களில் பணிபுரிந்த எனது நண்பர்கள் திரு. சரவணன், திரு. சுதாகரன் உதவியுடன் 2013 ம் ஆண்டு ‘போர்ட் விங்ஸ்’ என்ற செய்தி இதழைத் தொடங்கினேன்.\nஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த அரசின் அறிவிப்புகள், திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை விரிவாக எழுதுகிறோம். துறை சார்ந்த வல்லுநர்களின் பேட்டி களையும், தொழில் முனைவோரின் கட்டுரைகளையும், அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய கோரிக்கைகளையும் வெளியிடு கிறோம். மேலும், சென்னை, மும்பை, கிருஷ்ணபட்டினம் போன்ற துறைமுகங் களுக்கு வரும் கப்பல்களின் அட்டவணை களையும் தருகிறோம்.\nஎங்களுடைய செய்திகள் அனைத் தையும் எளிய ஆங்கிலத்தில் எழுது கிறோம். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தாரும், துறைமுகங்களும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.\nஇதழில் வெளிவரும் அனைத்து செய்திகளையும்எங்களின் வலைத் தளத்திலும் (www.portwings.in) பதிவு செய்து வருகிறோம்.” என்றார், திரு. சிவகுமார். (9444222056)\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nவேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு\nமுதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...\nஇந்த பெண���மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்\n2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்\nசில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...\nஇந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை\nஎழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...\nமடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nமடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...\nதாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்\nஅய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nஉங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்\nபெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் ���ொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...\nவாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்\nஇன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...\nபணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்\nபெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...\nஉரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு\nஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு\nகுறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்\nஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிள���ன்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெரும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ��சிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/vandhana-oru-kelvikuri", "date_download": "2021-01-19T17:58:47Z", "digest": "sha1:PLJXTWULXTCYJHGHWS6TI2JV5FBLSYUU", "length": 6694, "nlines": 140, "source_domain": "www.pustaka.co.in", "title": "Vandhana Oru Kelvikuri! Book Online | Kanchi Balachandran Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nஇந்நாவல் நாயகன் மாசிலாமணி, அவன் மாசில்லாத மணியாக இருந்தவன் தான். ஆனால் குடும்ப பொறுப்பு, பாசம், பெற்றோரிடம் மரியாதை இவற்றை விட பணத்தையே நேசிக்கத் தொடங்கியதும், அவன் வாழ்க்கையில் சறுக்கல் தொடங்கியது.\nஅமுதா,வந்தனா இருவருமே இந்த நாவலின் நாயகிகள்.இவர்கள் இருவரையும் மாசி��ாமணி காதலித்தான், கூடவே பணத்தையும். இதன் விளைவாக அவன் பாதையைத் திருப்பியது. அமுதாவும் வந்தானவும காதலில் என்ன முடிவு எடுத்தார்கள். விறு, விருப்பமான இந்த நாவலை படித்து, உங்கள் விமர்சனங்களை தாருங்கள், நன்றி.\nஇவரது மூதாதையர்கள் வசித்த ஊர் மாமண்டும் என்றாலும் இவர் பிறந்தது வளர்ந்தது காஞ்சியில் தான் பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு எல்லாமே காஞ்சிபுரம் தான். வங்கிப் பணியில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சிறுகதை வேந்தர், சிறுகதை நன்மணி, சிறுகதை செம்மல், பாரதியார் விருது போன்றவை இவர் பெற்ற விருதுகளாகும்.\nசிறுகதை எழுத்தாளர், நாவல் ஆசிரியர், நடிகர் என்ற பலவேறு கோணங்களில் இவருக்கு பரிச்சய முண்டு. சன் தொலைக்காட்சி, புதுவை தொலைக்காட்சி, சென்னை பொதிகை, விஜய் தொலைக்காட்சி, ஜெயா தொலைக் காட்சிகளில் இவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.\n“இவன் தந்திரன்\" என்ற படத்தில் நூலகராக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். \"தீ பரவட்டும்\" என்ற குறும்படத்திலும் இவரது பங்களிப்பு உண்டு.\nஇவரது நாவல்கள் கண்டிப்பாக வாசகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. இவர் மேன்மேலும் தொடர்ந்து பல படைப்புக்களை எழுதி வாசக வாசகிகளின் பாராட்டுக்களை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.\nஅவள் ஒரு பூந்தொட்டி, மனம் போன போக்கிலே, நிஜம் போன்ற பொய், பணமா பாசமா என்பவை உள்ளிட்ட பல நாவல்களும், வாரங்கள் வார்த்த நிலாக்கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பும் ஏற்கனவே வெளிவந்து, அரசு நூலகங்களில் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வார இதழ்களில் இவரது எண்ணற்ற சிறுகதைகளும், நாவல்களும் வெளிவந்துள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2021/01/blog-post_51.html", "date_download": "2021-01-19T18:12:44Z", "digest": "sha1:WWULJALAG5WESGSYPWDT7NLEOVBRVT73", "length": 3133, "nlines": 33, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாம்", "raw_content": "\nகுழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாம்\nவாலாஜாபாத் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாம், ஊட்டச்சத்து உணவு பொருள் வழங்கும் நிகழ்ச்சி ஏகனாம்பேட்டை ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்தது.\nவாலாஜாபாத் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கல்யாணி தலைமை தாங்கினார்.\nதொண்டு நிறுவன பொது மேலாள���் பிரேம்ஆனந்த் கலந்துகொண்டு குழந்தைகளின் வளர்ச்சி, பாதுகாப்பு குறித்து விளக்கினார். மேலும் குழந்தைகளுக்கான சத்தான தானிய உணவு பொருட்களை குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வழங்கினார்.\nதொடர்ந்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமில் வாலாஜாபாத் சுற்றியுள்ள அனைத்து கிராம குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nதொண்டு நிறுவன நிர்வாகிகள் மோகனவேல், செல்வகுமார், ஊராட்சி செயலர் ஜீவரத்தினம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.\nஇன்றைய ராசிபலன் 16.01.2021 தை ( 3 ) சனிக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 13.01.2021 மார்கழி ( 29 ) புதன்கிழமை\nகுச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00732.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2016/01/15.html", "date_download": "2021-01-19T17:54:17Z", "digest": "sha1:MI4DLUILN7YLZOMNI7S6TX6J3BK56SC4", "length": 12758, "nlines": 344, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): 15 வது திரைப்பட இலக்கியச் சங்கமம்", "raw_content": "\n15 வது திரைப்பட இலக்கியச் சங்கமம்\nதிரைப்பட இலக்கியச் சங்கம்ம் கடந்த மூன்றரை ஆண்டகளில் பதிநான்கு முறை நடத்தப்பட்டுள்ளது, தற்பொழுது 15-வது சங்கமம் வரும் சனிக்கிழமை (2016 ஜனவரி 30) அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,\nஅன்று மாலை சரியாக ஆறரை மணிக்கு ஆரம்பித்து எட்டரை மணி வரை நடத்தப்படும்.\nமுன்பு குறிப்பிட்டதுபோல் ,இந்த சங்கமத்திலிருந்து ஒவ்வொரு முறையும் அந்தந்த மாதங்களில் வெளியான படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களைப்பற்றி பேசவும் அதைத் தொடர்ந்து அவை பற்றி கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த படங்களின் எழுத்தாளர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பளர்களை இந்த நிகழ்வில் கவுரவிக்க இருக்கிறோம். இவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.\nஇந்த மாத நிகழ்வில் அதன்படி ‘அழகு குட்டி செல்லம், தாரை தப்பட்டை, ரஜினி முருகன் மற்றும் கதகளி’ படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் நிறைய படங்கள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் ஏன் இந்த படங்களை மட்டும் தேர்வு செய்தோம் என்பதற்கான விளக்கம் சங்கமத்தில் அறிவிக்கப்படும்.\nநேரம் போதாதால் ஜனவரி 29 அன்று வெளியாகும் படங்களை (சங்கமத்தை 30-ம் தேதி நடத்துவதால்) இந்த தேர்வில் சேர்க்கப்படவில்லை. அவற்றை அட��த்த சங்கமத்தில் தான் பரிசீலிக்க முடியும்.\nவழக்கம்போல நண்பர்கள் அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.\nஇம்முயற்சியை வெற்றிபெறச்செய்ய, ஊக்குவிக்க, வாழ்த்த வாருங்கள்\nஇது விவாத மேடை அல்ல, விமர்சனக் கூட்டமும் அல்ல,\nஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கான களம்\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஅனைவரும் திரைப்படத்தை விரும்புகின்றனர் . திரைப்படக் கலைஞர்களை ஆராதிக்கின்றனர் . ஒவ்வொருவரும் திரைப்பட நடிகர் நடிகையர் கள் ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/219557?ref=archive-feed", "date_download": "2021-01-19T19:01:22Z", "digest": "sha1:HLHJYG25Q7SLXIC7YWYW2YAWS57OX2GJ", "length": 7954, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "இரட்டை சதம் அடித்து அசத்திய மேத்யூஸ்: 5 வருடங்களுக்கு பின் புள்ளிபட்டியலில் முன்னேற்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா ���ுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇரட்டை சதம் அடித்து அசத்திய மேத்யூஸ்: 5 வருடங்களுக்கு பின் புள்ளிபட்டியலில் முன்னேற்றம்\nஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசியதன் மூலம், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மேத்யூஸ் புள்ளி பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளார்.\nஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் ஹராரேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், ஆட்டமிழக்காமல் 200 ரன்களை கடந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.\nஇதன்மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில், 4 இடங்கள் முன்னேறி 16 வது இடத்தை பிடித்துள்ளார்.\nஇதற்கு முன்னதாக அவர் ஆகஸ்ட் 2014-ல், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். அதேபோல ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒருவராக இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/android", "date_download": "2021-01-19T18:28:14Z", "digest": "sha1:HNK7RJSBZB4UL7WWYNQ7N7YXBJMPSYJK", "length": 4816, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "android - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமனிதனைப் போல இயங்குமாறு வடிவமைத்த ரோபோ\nமருத்துவம். ஆணைப்ப���ன்ற; ஆண் போன்றவன்; ஆண் போலி; ஆண்தோற்ற ஆண். Android Pelvis = ஆணைப்போன்ற இடுப்பெலும்பு\nஓர் இயங்குதளம் : Android Mobile Operating System : ஆண்டிராயிடு அலைபேசி இயங்குதளம்\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் android\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூலை 2018, 16:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mini+cars+in+new-delhi", "date_download": "2021-01-19T19:32:20Z", "digest": "sha1:NSBSV46463X2A76C3WZQ6C3BKHONIBQE", "length": 8845, "nlines": 283, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mini Cars in New Delhi - 13 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமினி கூப்பர்மினி 3 டோர்மினி 5 டோர்மினி கூப்பர் கிளப்மேன்\n2018 மினி 3 DOOR கூப்பர் எஸ்\n2015 மினி 5 DOOR கூப்பர் டி\n2016 மினி 5 DOOR கூப்பர் டி\n2016 மினி 3 DOOR கூப்பர் எஸ்\n2017 மினி கூப்பர் கூப்பர் எஸ்\n2013 மினி கூப்பர் Countryman டி\n2017 மினி கூப்பர் Clubman கூப்பர் எஸ்\n2012 மினி கூப்பர் Hatch\n2012 மினி 3 DOOR கூப்பர் எஸ்\n2017 மினி கூப்பர் Countryman எஸ்\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nமினி கூப்பர் 3 டோர்\nஎல்லா மினி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-s-thuppakki-stopped-aid0216.html", "date_download": "2021-01-19T19:00:25Z", "digest": "sha1:F3EKPBWRSBFO6P6NQ34SOZP4URQHRQSO", "length": 15301, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' திடீர் நிறுத்தம் : ஏ.ஆர். முருகதாஸ் அறிவிப்பு | Vijay's Thuppakki stopped! | விஜய் 'துப்பாக்கி'யை தூக்கிப்போட்ட முருகதாஸ்! - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n3 hrs ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n5 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n6 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nAutomobiles ஐரோப்பிய கா���்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் நடிக்கும் 'துப்பாக்கி' திடீர் நிறுத்தம் : ஏ.ஆர். முருகதாஸ் அறிவிப்பு\nநடிகர் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தை திடீரென நிறுத்துவதாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.\nதிரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படத் தொழிலாளர் சம்மேளமான பெப்சிக்கும் இடையேயான மோதலால் தமிழ் திரைப்பட உலகம் முடங்கியுள்ளது.\nஇந்நிலையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் மும்பையில் விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் \"துப்பாக்கி\" என்ற படத்தை இயக்கி வந்தார்.\nபெப்சி- தயாரிப்பாளர்கள் சங்க மோதல் நீடித்து வரும் நிலையில் திடீரென முருகதாஸ் அறிவித்திருப்பது விஜய் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nபெப்சி, தயாரிப்பாளர் சங்க மோதல் எதிரொலியாக பல முக்கியப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ், தானாக முன்வந்து துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கை காலவரையின்றி நிறுத்தி வைத்திருப்பது விஜய் தரப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விஜய்யிடம் முருகதாஸ் பேசினாரா என்பது தெரியவில்லை.\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரேசகரின் மகன் படமே படப்பிடிப்பைத் தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பெப்சி தொழிலாளர்களிடையே கேலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.\nகுளோபலி நம்பர் ஒன்.. உலகளவில் முதல் வாரத்தில் மாஸ்டர் படம் தான் வசூலில் டாப்பாம் #MasterGloballyNo1\nதமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் ப��ம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே\n3 நாட்களில் 100 கோடி.. கொரோனா காலத்திலும் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்.. டிரெண்டாகும் #Master100CRin3days\nதேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்\nவசூல் ரெய்டு ஆரம்பம்.. இரண்டு நாட்களில் தளபதி விஜய்யின் மாஸ்டர் பட வசூல் எவ்வளவு தெரியுமா\nவிஜய்யின் 'மாஸ்டரு'க்கு வெளிநாடுகளில் வரவேற்பு எப்படி நன்றி சொன்ன விநியோக நிறுவனம்\nகொரோனா விதிகளை மீறியதாக புகார்.. மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்த காசி தியேட்டர் மீது வழக்குப் பதிவு\nவாத்தி கபடி ரெய்டு.. பார்க்க ரெடியா.. வெளியானது மாஸ்டர் படத்தின் வாத்தி கபடி லிரிக் வீடியோ\n ட்விட்டரில் வைரலாகும் மாஸ்டர் பட மீம்கள்.. என்ன காரணம்\n முதல் நாளில் முதல் ஷோவை பார்த்த நடிகர் சூரி.. என்ன சொல்றாரு பாருங்க\nஇது மாஸ்டர் பொங்கல் டா.. தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் ட்வீட்\nவெயிட்டிங்கிற்கு வொர்த்தா.. எப்படி இருக்கு மாஸ்டர் திரைப்படம்.. முழு ட்விட்டர் விமர்சனம் இதோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்\nடைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்\nஅக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/20-pooja-returns-kollywood-aid0136.html", "date_download": "2021-01-19T19:12:43Z", "digest": "sha1:VBB23QLKOZ25D6YXL2KFOM6HABXZREEU", "length": 12999, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிங்களப் படத்தில் நடிகை பூஜா! | Pooja to return Kollywood? | சிங்களப் படத்தில் நடிகை பூஜா! - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n4 hrs ago என்ன ம��ஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n5 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n6 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nAutomobiles ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிங்களப் படத்தில் நடிகை பூஜா\nநடிகை பூஜா மீண்டும் நடிப்புக்குத் திரும்புகிறார். இப்போது ஒரு சிங்களப் படத்தில் நடிக்கும் அவர், மீண்டும் தமிழில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.\nநான் கடவுள் படம் வெளியாகி, பூஜாவுக்கு ஓகோவென பெயர் வாங்கித் தந்தது. ஆனால் அதன் பிறகு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. பெங்களூரில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் என்றார்கள்.\nஇல்லையில்லை, அப்பா அம்மா பேச்சைக் கேட்டு, ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்கள்.\nஇன்னும் சிலர் அந்த கம்பெனி ஓனர்தான் பூஜாவின் மாப்பிள்ளை என்றார்கள். ஆனால் எந்த கிசுகிசுவுக்கும் பூஜா பதில் தரவில்லை.\nஇப்போது சிங்களத்தில் தயாரிக்கும் புத்தரின் இளமைக்கால வரலாறு பற்றிய படத்தில் நடிக்கிறாராம் பூஜா.\nஇந்தப் படம் முடிந்ததும் தமிழிலும் நடிப்பார் என்கிறா்கள்.\nபாலாவுக்கு பிடித்த நாயகி இவர்தானாம்.. வைரலாகும் வீடியோ \nஇன்று பிறந்த நாள்..ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைத்த பூஜா\nஎனது குரல் ஸ்வர்ணலதா மாதிரி இருக்காம்.. பூஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி\nகீர்த்தி சுரேஷ��� க்யூட்டா இருக்காங்க - உள்ளம் கேட்குமே பூஜா\nதொகுப்பாளினியின் திரை பயணத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட் - பூஜா ராமசந்திரன்\nஇந்தியன் 2-க்காக சிவன் கோயிலில் சிறப்பு பூஜை... கமலுக்கு இந்த விஷயம் தெரியுமா\n‘பிக் பாஸ்’ புகழைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஐஸ்.. கை நிறைய படங்கள்\n'தாத்தா காரை தொடாதே'... எச்சரிக்கும் எம்.ஜி.ஆர் பேரன்\nசரத்குமாரின் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'... தூத்துக்குடி சம்பவம் பற்றிய படமா\nஎன்னது, விசுவாசம் பட பூஜை சத்தமில்லாமல் முடிந்துவிட்டதா\nகோலிவுட்டில் அறிமுகமாகும் சரத்குமாரின் இளைய மகள் பூஜா\nநான் போய் விவாகரத்து செய்வேன் என நினைக்கவே இல்லை: ஜீவாவின் ரீல் மனைவி பேட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்\nஉச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்\nமாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் \nBigg Boss Bala கு ஏன் Cup குடுக்கல கதறிய பாலா வெறியன் |Filmibeat Tamil\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | Hemanth பதிவான ஆடியோ\nRamya Pandian க்கு செண்டை மோளத்துடன் வரவேற்ப்பு | Skm Sekhar Ramya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sandalwood-director-bharath-passes-away-078706.html", "date_download": "2021-01-19T18:56:51Z", "digest": "sha1:B4JBVQQJXLJQFKZ2NPYPKHVFGZV6CCUB", "length": 17740, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல்! | Sandalwood director Bharath passes away - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n3 hrs ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n5 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n6 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nAutomobiles ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு வ���ஷயம் போதுமே..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுநீரகப் பிரச்னை.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. நடிகர், நடிகைகள் இரங்கல்\nபெங்களூரு: சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த இயக்குனர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் பலர் உயிரிழந்துள்ளனர்.\nஷூட்டிங் கேப்பில்.. இருமுடி அணிந்து சபரிமலை செல்லும் நடிகர் சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்\nதமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட சினிமாவில் பல திறமையான கலைஞர்கள் இந்த வருடம் உயிரிழந்துள்ளனர்.\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், இந்தி நடிகர் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புத், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மலையாள இயக்குனர் சச்சி உட்பட பலர் இந்த வருடம் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சூஃபியும் சுஜாதாயும் என்ற படத்தை இயக்கிய ஷாநவாஸ் மரணமடைந்தார்.\nஇந்நிலையில், பிரபல கன்னட பட இயக்குனர் எஸ்.பரத் நேற்று முன்தினம் இரவு திடீரென மரணமடைந்து இருக்கிறார். கடந்த சில மாதங்களாக சிறுநீரகப் பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சில நாட்களுக்கு முன் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 45. இதையடுத்து கன்னட சினிமா துறையினரும் ரசிகர்களும் அவர் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விரைவிலேயே மறைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.\nமறைந்த எஸ்.பரத், ஶ்ரீமுரளி, ரம்யா, மும்தாஜ் நடித்த கான்டி (Kanti) என்ற படம் மூல���் இயக்குனர் ஆனவர். மராத்தி பெண் மீது காதல் கொள்ளும் கல்லூரி இளைஞனின் காதல் கதை இது. இந்தப் படம் ஹிட்டானது. இதற்கு குருகிரண் இசை அமைத்திருந்தார்.\nஇதையடுத்து பிரபல கன்னட ஹீரோ ரவிச்சந்திரன் மகன் மனுரஞ்சன் ஹீரோவாக அறிமுகமான, சஹேபா என்ற படத்தை இயக்கினார். இதில் ஷான்வி, லட்சுமி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் கவனிக்கப்பட்டது. இயக்குனர் பரத் மறைவை அடுத்து, மனோரஞ்சன் வெளியிட்ட இரங்கலில், எனது தூணாக இருந்தவர் நீங்கள். உங்கள் மறைவை நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.\nநடிகை ரம்யா வெளியிட்ட இரங்கலில், அவரின் அறிமுகப் படத்தில் நடித்தேன். அப்போது நான் முற்றிலும் புதியவள். எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் பரத். அவர் கவனம் முழுவதும் சினிமாவில் மட்டுமே இருந்தது. அவர் மறைவு அதிர்ச்சியாக இருக்கிறது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.\nதிடீர் மாரடைப்பு.. பிரபல இயக்குனர் சுசீந்திரனின் தாயார் மரணம்.. திரையுலகினர் இரங்கல்\nவருங்கால இயக்குனர்களுக்கு அகிரா குரோசாவாவின் அட்வைஸ்..புத்தாண்டு ஸ்பெஷல்\nமூளைச் சாவு.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்\nஉடல் நலக்குறைவு.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்\nஉடல்நலக் குறைவு.. சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் ஈரோடு சவுந்தர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்\nவிஜய்யுடன் பிரபல இயக்குனர்.. அரிய புகைப்படம் வைரலானது\nபாரதிய ஜனதா கட்சியில் இணைய போகிறாரா.. தீயாக பரவிய தகவல்.. அப்படி சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\nதிடீர் உடல் நலக்குறைவு.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல இயக்குனர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nவாழ்வை மாற்றிய கொடூர கொரோனா.. காய்கறிகள் விற்கும் சின்னத்திரை இயக்குனர்.. வருத்தமில்லை என்கிறார்\n\\\"சுப்ரமணியபுரம்\\\" நாயகன் சசிகுமாருக்கு இன்று பிறந்தநாள்..சர்ப்ரைஸ் வாழ்த்து கூறிய எஸ். பி. சௌவுத்ரி \n'யாரோ ஹேக் செய்ய முயற்சிக்கிறார்கள்.. அந்த முட்டாள்களிடம் இருந்து..' இயக்குனர் சேரன் ட்வீட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணை���ும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்\nஉச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்\nஅக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்\nBigg Boss Bala கு ஏன் Cup குடுக்கல கதறிய பாலா வெறியன் |Filmibeat Tamil\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | Hemanth பதிவான ஆடியோ\nRamya Pandian க்கு செண்டை மோளத்துடன் வரவேற்ப்பு | Skm Sekhar Ramya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/mavali-answers/mavali-answers-223", "date_download": "2021-01-19T17:57:27Z", "digest": "sha1:MMPBK64I3ETPBSO626G573P3DGZIRB2B", "length": 11129, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "மாவலி பதில்கள் | Mavali Answers! | nakkheeran", "raw_content": "\nசி. கார்த்திகேயன், சாத்தூர் 626203எந்த துறை தவறாக இருந்தாலும் தேவை டிஸ்மிசா, டிரான்ஸ்பரா வெயிட்டிங் லிஸ்ட்டா இனி தவறே செய்யக்கூடாது என சம்பந்தப் பட்டவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பயந்து, திருந்துவதற்கான தண்டனை.மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்சர்ஜிகல் ஸ்ட்ரைக், டிஜிட்டல் ஸ்ட்... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசி.பி.(சி)ஐ.(டி) விசரணை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா\nசாத்தான்குளம் போல போலீஸ் ராஜ்ஜியமாகும் இந்தியா\n காவல்துறைக்குள் ஊடுருவிய ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nகேரள முதல்வரை உரசிப் பார்க்கும் தங்கக் கடத்தல்\nஅடுத்தடுத்து கொல்லப்படும் பெண் பிள்ளைகள்\nஅந்தக் கொலையை நான் பார்க்கல -போலீஸ் சாட்சியின் வாக்குமூலம்\nசட்டம் தன் கடமையை செய்ததா\nநாயகன் அனுபவத் தொடர் (5) -புலவர் புலமைப்பித்தன்\nசிக்கனல் திராவிட விநாயகர் கேட்ட தி.மு.க. நிர்வாகி\nபோலீஸை என்கவுண்டர் செய்த ரௌடி முன்கூட்டியே தகவல்கொடுத்த காக்கிகள்\nசுற்றி நின்று அடித்த போலீஸ் அதிர்ச்சியுடன் நேரில் பார்த்த வக்கீல்கள்\nடூரிங் டாக்கீஸ் டிரைலர்தான் விட்டிருக்காங்க\n மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட எஸ்.பி.\nராங்கால் சசிகலாவை சமாளிக்க எடப்பாடியின் 60% பார்முலா\nசி.பி.(சி)ஐ.(டி) விசரணை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்குமா\nசாத்தான்குளம் போல போலீஸ் ராஜ்ஜியமாகும் இந்தியா\n காவல்துறைக்குள் ஊடுருவிய ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்\nகேரள முதல்வரை உரசிப் பார்க்கும் தங்கக் கடத்தல்\n\"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்\" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்\n\"விஜய் சாருக்கும், நண்பர் சிம்புவுக்கும் நன்றி\" - நடிகர் சிபிராஜ்\n\"இந்த படத்திற்கு முதலில் வேறு ஹீரோவை நடிக்க வைக்க முயற்சித்தேன்\" - தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்\n\"நான் அப்படி சொல்லவே இல்லை\" - இசைஞானி குறித்து தினா விளக்கம்\n அண்டப் புழுகு, ஆகாசப் புழுகு.. என எடப்பாடி பழனிசாமி மீது நாஞ்சில் சம்பத் கடும் தாக்கு\nநடிகை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு - இடையீட்டு மனு தாக்கல் செய்த நண்பர்\nஆஸ்திரேலியாவின் 32 வருட சாதனைக்கு முடிவுரை எழுதிய 23 வயது இளைஞர்\nஆறு தசாப்த மக்கள் சேவை... அயராத உழைப்பு... யார் இந்த மருத்துவர் சாந்தா..\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\nகுழந்தையின்மையால் 15 சதவீத தம்பதியினர் பாதிப்பு: என்ன காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/591-aatukkutti-muttaipodum-tamil-songs-lyrics", "date_download": "2021-01-19T18:48:11Z", "digest": "sha1:7DBVACILMJE2ESYLWMTQNJQWIXPZHEZW", "length": 6939, "nlines": 126, "source_domain": "www.tamilpaa.com", "title": "Aatukkutti Muttaipodum songs lyrics from Saguni tamil movie", "raw_content": "\nஹே தோரணம் கட்டு போஸ்டர் ஒட்டு\nஅய்யா பாரு அம்மா பாரு\nகும்புடு போடு கொடிய ஏத்து\nஜெய்க்க போறோம் ஜெய்க்க போறோம்\nஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி\nஇந்த முறை ஜெய்க்க போறது Namma கட்சி\nதுட்டுக்கு தான் Vote-அ கேட்டா ஓட விடுவோம்\nஇங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு Party-ய அமைப்போம்\nஇந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nஇந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nபோடுங்கம்மா Vote-u தலை எழுத்த மாத்த\nபோடுங்கம்மா Votu-u தலை எழுத்த மாத்த\nஹே ஆட்டுக்குட்டி முட்டை போடும் சொல்லிடுவாண்டா\nஒரு முட்டைகுள்ள மூக்குத்தியை வச்சு விப்பண்டா\nநம்பி நீயும் Vote போட்ட தலையில தூக்கு\nஅட யோசிச்சு பாரு நல்ல வாழ்கை உண்டு\nசென்னை மதுர கோவை திருச்சி சேலம் கோவை எல்லாம் அதிர..\nஇந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nஇந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nபால் காவடி பன்னீர் காவடி துக்கி பாத்தோம்டா\nஅட உன்னை என்ன தூக்கிவிடும் சாமியாருடா\nஜெயிச்சு போனா மந்திரி எங்க தேடி பாருடா\nநம்ம வாழ வைக்கும் சாமி நாம போடு Vote-U டா\nஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி\nஇந்த முறை ஜெய்க்க போறது Namma கட்சி\nதுட்டுக்கு தான் Vote-அ கேட்டா ஓட விடுவோம்\nஇங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு Party-ய அமைப்போம்\nஹே மேளம் போட்டு கூவி கூவி கவிழ வைப்பேன்\nஅட ஜாதி மத பெற சொல்லி மனுஷன பிரிப்பான்\nஇருட்டுல தான் இனிமே நாங்க சிக்க மாட்டோம்டா\nஎங்களுக்கு துணை இருக்கு Torch Lightu-டா\nஇந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nஇந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா\nபோடுங்கம்மா Vote-u தலை எழுத்த மாத்த\nபோடுங்கம்மா Votu-u தலை எழுத்த மாத்த\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAatukkutti Muttaipodum (ஆட்டுக்குட்டி முட்டை)\nVella Pambaram (வெள்ளை பம்பரம்)\nTags: Saguni Songs Lyrics சகுனி பாடல் வரிகள் Aatukkutti Muttaipodum Songs Lyrics ஆட்டுக்குட்டி முட்டை பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00733.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=3557", "date_download": "2021-01-19T18:23:26Z", "digest": "sha1:4KLLTAQOFMNXKIKEJDYVYA7JZQSVXRTV", "length": 3034, "nlines": 37, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(video) | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(foto)\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய தீர்த்த திருவிழா (27.07.2018) புகைப்படங்கள் »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(video)\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(foto)\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய தீர்த்த திருவிழா (27.07.2018) புகைப்படங்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=7499", "date_download": "2021-01-19T18:29:33Z", "digest": "sha1:EV5REDROMMLQELSDTYMT66XB4EXFBLNX", "length": 5278, "nlines": 90, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "நாட்டை முன்னெடுத்துச் செல்வ���ற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். - SLBC News ( Tamil )", "raw_content": "\nநாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.\nநாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்காக புதிய பொருளாதாரக் கொள்கையொன்று அமுல்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு பூராகவும் 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். நிகழ்வு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.\nமூவாயிரத்து 880 பட்டதாரிகள் இன்று முதற்கட்டமாக நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டார்கள். ஏனைய பட்டதாரிகளுக்கு மாவட்ட செயலகங்களின் ஊடாக நியமனக் கடிதங்கள் வழங்கப்படவிருக்கின்றன என்று பிரதமர் கூறினார்.\n← நெல் அறுவடைக்கு நியாயமான விலையை வழங்க நடவடிக்கை.\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று. →\nகிரிபத்கொட பகுதியில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையை வழமைக்குக் கொண்டு வர துரித நடவடிக்கை\nதிரிபீடகத்தை உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதற்கு தேவையான அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nபுதிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை கிழக்கின் நுழைவாயிலாக பரிணமிக்கும் என பிரதமர் நம்பிக்கை\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பணிக்குழு அறிவிப்பு பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/yemen%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-cluster-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-01-19T18:03:53Z", "digest": "sha1:HDC625OCNP2MP53G7E4VLD5JKJEQP52J", "length": 4311, "nlines": 39, "source_domain": "www.navakudil.com", "title": "Yemenனில் சவுதி cluster குண்டுகளை பாவித்தது – Truth is knowledge", "raw_content": "\nYemenனில் சவுதி cluster குண்டுகளை பாவித்தது\nசிரியாவைப்போல் சவுதிக்கு தெற்கே உள்ள யெமென் (Yemen) என்ற நாட்டிலும் வெளிநாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு பன்முக யுத்தம் நடைபெறுகிறது. அந்நாட்டின் அரச தரப்புக்கு சவுதியும் சிறுபான்மை இனத்தை கொண்ட எதிர் தரப்புக்கு ஈரானும் உதவி வருகின்றன. எதிர்தரப்பு கட்டுப்பாடில் வைத்துள்ள இடங்களில் சவுதி தமது யுத்த விமானங்கள் மூலம் குண்டுகளை போடுகிறது.\nHuman Rights Watch (HRW) என்ற அமைப்பு வெளிட்ட அறிக்கையின்படி சவுதி அங்கு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட cluster குண்டுகளை குடியிருப்பு பகுதிகளில் வீசியுள்ளதாம். இந்த குண்டுகளை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வீசுவது சர்வதேச மட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் 2008 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்த தடையில் ஒப்பமிட்டு இருக்கவில்லை. பதிலாக அவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் cluster குண்டுகளை வீசும் நாட்டுகளுக்கு அவ்வகை ஆயுதங்களை விற்பனை செய்வது அமெரிக்க சட்டப்படி குற்றமாகும்.\nஇதற்கு முன், கடந்த மாதம் 6ஆம் திகதியும் இவ்வகை குண்டுகளை சவுதி யெமென் தலைநகர் Sanaவில் வீசியிருந்ததாகவும் HRW கூறி இருந்தது.\nசவுதியால் பாவிக்கப்பட்ட cluster குண்டுகள் அமெரிக்காவின் தயாரிப்பான CBU-105 Sensor Fuzed Weapon என்றும் HRW தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neervely.ca/target.php?subaction=showfull&id=1583094589&archive=&start_from=&ucat=3", "date_download": "2021-01-19T17:28:17Z", "digest": "sha1:VSOKAKDYKGMQJWYKK7EOIIPG4T7X5BQB", "length": 4498, "nlines": 55, "source_domain": "www.neervely.ca", "title": "Neervely Welfare Association-Canada", "raw_content": "\nகொக்குவில்(பிறந்த இடம்) உரும்பிராய் நீர்வேலி\nயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சிவபாலன் அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(இளைப்பாறிய அதிபர்- உரும்பிராய் சைவத்தமிழ் மகாவித்தியாலயம்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,\nநர்சிகா(லண்டன்), தில்சிகா(கனடா), கிருசிகா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபாலேந்திரா(லண்டன்), கிருபாகரன்(கனடா), கரிகிருஷ்ணா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான சிவனேசன், சிவேந்திரன் மற்றும் சிவதாசன், காலஞ்சென்ற சிவராணி மற்றும் சிவாநந்தன், சிவசுப்பிரமணியம்(லண்டன்), சிவகுமாரி, தியாகி பொன். சிவகுமாரன், சிவயோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nவாஷ்னா, ரெல்வின், அகீவ���, திமேகா, கிஸ்ரன், கிஸ்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/12/blog-post_87.html", "date_download": "2021-01-19T17:47:22Z", "digest": "sha1:7MRTJPZSRM6BRA42UUBYZGOR3SQMYYTB", "length": 14090, "nlines": 280, "source_domain": "www.ttamil.com", "title": "வாழ்க்கை இது எதற்காக? [காலையடி அகிலன்] ~ Theebam.com", "raw_content": "\nஉன் மீது வீசும் காயங்களால்\nஉன் இன்றைய வாழ்க்கையை வாழாது\nஎதிர்காலத்தை எண்ணி க்கலங்கி நிக்காதே\nநீ விரும்பும் வாழ்வு உன்னுடன் உள்ளது\nவாழ்வில் வரும் தோல்விகளை கண்டு\nநீ வாழ்வின் வறுமையை கண்டு\nஉழைப்பின் மீதும் காதல் செய்து\nவாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம் வா\nநீ வாழும் வாழ்க்கை வாழ்வதற்கே\nஉயிர்கள் மீது காதல் செய்து\nஅன்பின் வாசம் உன் மீது வீசும்\nஉன் கனவை நிறைவடைய செய்யும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13\nபிரபல புள்ளிகளுடன் சூர்யாவின் அடுத்த படம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:12\nஒரு அம்மம்மா எப்படி வாழ்கிறாள்\nஆணி வச்சு அடிச்சுப்புட் டா நெஞ்சில Jaffna Gana O...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் தஞ்சாவூர் போலாகுமா \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:11\nசமுத்திரத்தின் ஆழமறிந்து காலை விடு\nசக்தி வீட்டுப் பெடியன்-jaffna new song\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:10\nபண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முட...\nவெளியாகும் விந்தைகள் .உங்களுக்கு தெரியுமா \nவழிகாட்டிய பிள்ளை - VIDEO\nஉண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:09\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://astrology.colombotamil.lk/Guru-peyarchi-palangal-of-2020-for-rasi-Mesham-Aries", "date_download": "2021-01-19T17:37:50Z", "digest": "sha1:VMIEH35SB3BM2V4JAMOP5N2NCXCWIWWV", "length": 14452, "nlines": 113, "source_domain": "astrology.colombotamil.lk", "title": "மேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2021 - Colombo Astrology | Horoscope | RasiPalan | weekly horoscopes | Horoscope Matching", "raw_content": "\nமேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2021\nமேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2021\nஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2020-2021 ஆம் ஆண்டில் மேஷம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்.. முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..\nமேஷம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்\nகுருபகவான் 10 ம் வீட்டில் அமர்கிறார் என்ற பயம் உங்களுக்குத் தேவையில்லை. குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் படுகிறது. 2-ம் இடம் தன, குடும்ப, வாக்கு ஸ்தானம். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பேச்சாற்றல் வெளிப்படும். சாதுர்யமாகப் பேசி சகலத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வீடு கட்டுவீர்கள். நல்ல வசதியான வீட்டுக்கு மாறுவர். இதுவரை கஷ்டப்படுத்திய கடன்கள் இனி இல்லை. கொஞ்சம் சேமிக்கவும் முடியும்.\nஉங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு இருப்பதால், அலுவலகப் பணிகளில் இறுக்கமான சூழ்நிலை ஏற்படும். வேலையில் இடமாற்றம் உண்டாகலாம். ஒரே நாளில் நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். என்றாலும் உங்கள் முயற்சியால் முடித்து காட்டுவீர்கள். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். மனஇறுக்கம் உண்டாகும். தன்னம்பிக்கையுடன் இருங்கள். முக்கியமான ஆவணங்களைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.\nகுரு பகவானின் சஞ்சார பலன்கள்:\nஇந்தக் காலகட்டத்தில் குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் அனுகூலமான பலன்களே ஏற்படும். பூர்விகச் சொத்திலிருந்த வில்லங்கம் நீங்கும். தேங்கியிருந்த அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடன்களை அடைப்பீர்கள்.\nகுருபகவான் திருவோணம் நட்சத்திரத்தில் செல்வதால் வசதியுள்ள வீட்டிற்குக் குடி புகுவீர்கள். மனக்கவலைகள் நீங்கி நிம்மதியான தூக்கம் வரும். வீடுகட்டும் திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள்\nசெவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் உங்களின் திறமை கூடும். சகோதர உறவுகள் பக்க பலமாக இருப்பார்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். உங்களின் ஆசைப்படி புதிய வீட்டு, மனை வாங்குவீர்கள்.\nகுருபகவான் சதயம் நட்சத்திரம் 1-ம் பாதத்தில் செல்வதால் மனதில் கவலைகள் தோன்றும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.\nஇந்தக் காலகட்டத்தில் குருபகவான் அதிசாரமாக 11 ம் வீடான கும்பத்தில் பிரவேசிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் புதிய தெம்பு பிறக்கும். உங்கள் திறமைக்குரிய அங்கீகார���்கள் தேடிவரும்.\nகடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். கடன் தருவதைத் தவிர்க்கவும். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். பங்குதாரர்களிடம் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பாக சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.\n10-ம் வீட்டில் குரு அமர்வதால் பணிச்சுமை அதிகரிக்கும். கடினமாக உழைத்தும் பலனில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வரும். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். அடிப்படை உரிமைக்காக நீங்கள் போராட வேண்டி வரும். என்றாலும் அனைத்திலும் மீறி சாதிப்பீர்கள்.\nமொத்தத்தில் இந்தக் குருப் பெயர்ச்சி உங்களைச் செம்மைப்படுத்துவதாகவும் சமூகத்தில் வளைந்துகொடுத்துப் போகும் கலையைக் கற்றுத் தருவதாகவும் அமையும்.\nபரிகாரம்: திண்டிவனத்துக்கு அருகிலுள்ள மயிலம் தலத்தில் அருளும் ஸ்ரீமுருகப்பெருமானை, சஷ்டி திதி நாளில் சென்று தீபமேற்றி வணங்கி வாருங்கள்; வாழ்வில் உயர்வு பெருவீர்கள்.\nரிஷபம் - குரு பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2021\nஇந்த வாரம் இந்த 3 ராசிகாரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதாம்\nஇந்த 4 ராசிக்காரங்களுக்கு டிசம்பர் மாதம் மறக்க முடியாத...\nஇந்த ராசிக்கார பெண்கள் உறவில் ஆதிக்கம் செலுத்தி ஆளுவார்களாம்...\nஇந்த 3 ராசிக்காரங்க இந்த வாரம் நிறைய ஆபத்துகளை சந்திக்க...\nஇந்த ராசிக்காரர்கள் இன்றைய தினம் பெரிய இழப்பை சந்திக்க...\nஇந்த வாரம் இந்த 3 ராசிகாரங்களுக்கு நினைச்சதெல்லாம் நடக்கப்போகுதாம்\nஇந்த 2 ராசிக்காரங்க இந்த வாரம் நிறைய ஆபத்துகளை சந்திப்பாங்களாம்...\nஉங்களின் தினசரி வழிபாடு இப்படி இருந்தால், உங்களுடைய பிரச்சினைகள்...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இன்னைக்கு திடீர் லாபம் உண்டு\nஇன்றைய பஞ்சாங்கம் - நல்ல நேரம் 08 அக்டோபர் 2020\nஇந்த 4 ராசிக்காரங்களோட எல்லா ஆசையும் இந்த வாரம் நிறைவேறப்...\nகார்த்திகைத் தீபம் எப்போது இருந்து, எதனால் கொண்டாடப்படுகிறது...\nஇன்று இந்த 3 ராசிக்காரர்களும் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளதாம்\nஇன்றைய பஞ்சாங்கம் - நல்ல நேரம் 08 அக்டோபர் 2020\nஇன்றைய பஞ்சாங்கம் - நல்ல நேரம் 13 ஜூலை 2020\nபொங்கல் பண்டிகையின் போது ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த பொருளை...\nசனி பெயர்ச்சி 2020 - எல்லா ராசிகளுக்கான சுருக்கமான பலன்கள்\nதனுசு செல்லும் சூரியனால் அதிகம் சிரமப்படப்போகும் ராசிக்காரர்கள்...\nஇந்த 4 ராசிக்காரங்களுக்கு டிசம்பர் மாதம் மறக்க முடியாத...\nகார்த்திகைத் தீபம் எப்போது இருந்து, எதனால் கொண்டாடப்படுகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/new-mahindra-thar-prices-hiked-rs-40000-other-updates-details-025936.html", "date_download": "2021-01-19T19:26:09Z", "digest": "sha1:KRVHQSKYLOV6GN47TX3NBXAZE6M6CP3P", "length": 19332, "nlines": 284, "source_domain": "tamil.drivespark.com", "title": "மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்! - Tamil DriveSpark", "raw_content": "\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350\n1 hr ago ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\n3 hrs ago இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\n6 hrs ago மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\n6 hrs ago அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக உயர்ந்தது... வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரம்\nபுதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக விலை உயர்வு விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.\nஎஸ்யூவி ம��ர்க்கெட்டில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுமையானத் தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் மிகச் சரியான விலையில் கொண்டு வரப்பட்டுள்ளதால், ஆஃப்ரோடு பிரியர்கள் மட்டுமின்றி, எஸ்யூவி வாங்க திட்டமிடுவோரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.\nபுதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என்ற இரண்டு மாடல்களில் பல்வேறு வேரியண்ட் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த நிலையில், ஏஎக்ஸ் மாடலில் சில வேரியண்ட்டுகளை மஹிந்திரா நீக்கியது.\nஇந்த நிலையில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலை ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஏஎக்ஸ் ஆப்ஷனல் பெட்ரோல் வேரியண்ட்தான் இப்போது விலை குறைவான வேரியண்ட் தேர்வாக உள்ளது. இதன் விலை ரூ.11.90 லட்சத்தில் இருந்து ரூ.12.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇதேபோன்று, ஏஎக்ஸ் ஆப்ஷனல் டீசல் வேரியண்ட் விலை ரூ.12.20 லட்சத்திலிருந்து ரூ.12.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏஎக்ஸ் ஆப்ஷனல் டீசல் மேனுவல் (Hardtop) மாடல் விலை ரூ.12.20 லட்சத்தில் இருந்து ரூ.12.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, எல்எக்ஸ் பெட்ரோல் மேனுவல் ஹார்டு டாப் மாடல் ரூ.12.49 லட்சத்திலிருந்து ரூ.12.79 லட்சமாக உயர்ந்துள்ளது. எல்எக்ஸ் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் டாப் வேரியண்ட் விலை ரூ.13.55 லட்சத்திலிருந்து ரூ.13.95 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதார் எஸ்யூவியின் விலை உயர்ந்த வேரியண்ட்டாக விற்பனையில் இருக்கும் எல்எக்ஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் விலை ரூ.13.75 லட்சத்திலிருந்து ரூ.14.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த எஸ்யூவியில் ஷிஃப்ட் ஆன் ஃப்ளை வசதியுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபரன்ஷியல் தொழில்நுட்பங்கள் நிரந்தர அம்சங்களாக கொடுக்கப்படுகின்றன.\nஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nசூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா\nஇந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nமஹிந்திரா எஸ்யூவி கார்களி��் விலை கணிசமாக உயர்வு\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\nகார்கோ பயன்பாட்டிற்கான பிரத்யேக மூன்று சக்கர மின்சார வாகனம் அறிமுகம்... இது மஹிந்திரா தயாரிப்பு\nஅடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nபென்ஸ் கார்களுக்கு இணையான தொடுத்திரை, பனோராமிக் சன்ரூஃப்.. வேறலெவலில் அறிமுகமாகும் 2021 மஹிந்திரா எக்ஸ்யூவி500\nபார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 பெட்ரோல் மாடலிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு\nஇந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\n2021 ஸ்கார்பியோவை தொடர்ச்சியாக சாலையில் சோதித்துவரும் மஹிந்திரா- அறிமுகம் எப்போதுதான்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nபிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா\n2021 பஜாஜ் பல்சர் 220எஃப் பைக்கில் இப்படியொரு அப்கிரேடா வீடியோ மூலம் தெரியவந்த உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/blogs/", "date_download": "2021-01-19T17:02:51Z", "digest": "sha1:MYXXNTQXV765NFPS6YS3O4G2QBLHSSOK", "length": 9599, "nlines": 101, "source_domain": "tamil.krishijagran.com", "title": "Blogs", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்\nஉலகம் முழுவதும் அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ்ஸில் இ…\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nபுதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி மீனவர் கிராமத்த…\nமாதம் ரூ. 9,000 ஓய்வூதியம் முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்\nஉங்களது குழந்தைகள் எதிர்காலத்தில் உங்களைக் காப்பாற…\nஇரயில்வேவுடன் பிஸ்னஸ் செய்ய ஆசையா\nஉதிரிப்பாக உற்பத்தியாளர்கள் (Spare parts Manufactu…\nவைப்பு நிதி முதலீட்டில் வட்டி குறைவு நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தும் நேரமிது\nவைப்பு நிதி முதலீட்டிற்கான தொகையில், ஒரு பகுதியை ந…\nநல்ல இலாபம் பார்க்க ஸ்மார்ட் முதலீட்டில் அருமையான திட்டம்\nமுதலீட்டு அளவும், முதலீட்டில் மூலம் கிடைக்கும் வரு…\nமூத்த குடிமக்களின் FDக்கள் மீது அதிக வட்டி விகிதம் வழங்கும் சிறிய வங்கிகள் ஏமாற்றம் தரும் பெரிய வங்கிகள்\nFDக்கள் (Fixed Deposit) மீதான வட்டி விகிதங்களில் வ…\nPaytm இருந்தால் இரண்டே நிமிடத்தில் ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம் - விவரம் உள்ளே\nஉங்களுக்கு உடனடி கடன் தேவை இருப்பின் இந்த செய்தி உ…\nவீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்தது, SBI வங்கி\nஎஸ்.பி.ஐ., வங்கி, அதன் வீட்டுக்கடனுக்கான வட்டியில்…\nரூ.5000 முதலீட்டில் குழந்தையின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான சிறந்த திட்டம்\nகுழந்தைகளின் எதிர்காலத்திற்காக, கல்வி செலவுகளுக்கா…\nPKVY : புதிய முறையில் இயற்கை விவசாயத்திற்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசு\nசூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி\nகொரோனா தடுப்பூசித் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி உலக சுகாதார அமைப்பு பாராட்டு\nபிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மானியத் தொகை உயர்வு - விழுப்புரம் மாவட்ட பயனாளிகளுக்கு அழைப்பு\nகாரைக்காலில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டம் வேளாண்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nமாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nபொது மக்களுக்கு இனிப்பான செய்தி 30 நிமிடத்தில் சிலிண்டர் டெலிவரி\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம்\nவலையில் சிக்கிய அழகிய குட்டி கடல்பசு மீனவர்கள் செய்த சூப்பர் செயல்\nமாதம் ரூ. 9,000 ஓய்வூதியம் முதியவர்களுக்கு உதவும் சூப்பர் திட்டம்\nசமைக்காமலே சாதமாக மாறும் \"மேஜிக் ரைஸ்\" குறித்து தெரியுமா உங்களுக்கு\nநிவாரணம் கோரி 22ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முற்றுகைப் போராட்டம்- பி.ஆர். பாண்டியன் தகவல்\nகால்நடை விவசாயிகளுக்கான கிசான் கடன் அட்டை - 41லட்சம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்\nவிடைபெற்றது வடகிழக்கு பருவமழை-வானிலை மையம் தகவல்\n - தமிழகம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு : மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவுரை\nஎந்தவொரு பிரச்சனையுமின்றி டிராக்டர் பேரணியை நடத்துவோம்..\nவிவசாயிகள் ப��ராட்டம் : உச்ச நீதிமன்றம் அமைத்த குழு இன்று கூடுகிறது\nமழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் - சிறப்பு முகாமில் பங்குபெற விவசாயிகளுக்கு அழைப்பு\nபயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை - விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1.12 கோடி வரவு\nLIC பாலிசிதாரர்களுக்கு அருமையான சலுகை அறிவிப்பு\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20201124-56402.html", "date_download": "2021-01-19T17:16:27Z", "digest": "sha1:AKVW3IOTRWHO53QUOQVXMFK5UAKI2ELX", "length": 13574, "nlines": 125, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வர்த்தகரும் சமூக தலைவருமான அமீரலி ஆர். ஜுமபோய் மறைவு, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவர்த்தகரும் சமூக தலைவருமான அமீரலி ஆர். ஜுமபோய் மறைவு\nசிங்கப்பூரில் 30க்கு மேற்பட்ட புதிய தடுப்பூசி மையங்கள்; தினமும் 70,000 பேருக்கு தடுப்பூசி போடத் திட்டம்\nமலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு; சரவாக் மட்டும் விதிவிலக்கு\nவருமானம் இழந்து தவிப்போருக்கு இலவச உணவு வழங்கும் பினாங்கு உணவகம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மரணம்\n(காணொளி) தீவிர சிகிச்சைப் பிரிவு கொவிட்-19 நோயாளிகள் மரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக பரபரப்பு\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா\nசிங்கப்பூரில் மேலும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் நால்வருக்கு தொற்று\nவர்த்தகரும் சமூக தலைவருமான அமீரலி ஆர். ஜுமபோய் மறைவு\n1982ஆம் ஆண்டில் திரு அமீரலி தொடங்கிய ஸ்காட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் ஸ்காட் கடைத் தொகுதி, எஸ்கோட் சேவிஸ்ட் ரெசிடன்சன்ஸ் கொகுசு குடியிருப்பு செயல்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூரின் பிரபலமான வர்த்தகரும் சமூக தலைவருமான திரு அமீரலி ஆர். ஜுமபோய் இன்று (நவம்பர் 24) காலை தமது 94வது வயதில் காலமானார்.\n1982ஆம் ஆண்டில் திரு அமீரலி தொடங்கிய ஸ்காட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கீழ் ஸ்காட் கடைத் தொகுதி, எஸ்கோட் சேவிஸ்ட் ரெசிடன்சஸ் கொகுசு குடியிருப்பு செயல்பட்டன.\nபின்னர் 1992ல் ஸ்காட் ஹோல்டிங்ஸ் கேப்பிட லாண்ட் நிறுவனத்திடம் விற்கப்பட்டது.\n“தொலைநோக்குடைய வர்த்தக முன்னோடியான திரு அமீரலி, ஓர் அன்பான கணவராக, தாத்தாவாக, பாட்ட னாராகத் திகழ்ந்தார்,” என்று அவரது குடும்பம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.\nசிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபை கடந்த ஆண்டு திரு அமீரலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்தது.\nவர்த்தக உலகின் ஜாம்பவானாக மட்டும் இல்லாமல் திரு அமீரலி, மெண்டாக்கி, முயிஸ், தேசிய குற்றத்தடுப்பு மன்றம், தேசிய இளையர் சாதனையாளர் விருது மன்றம் என பொதுச் சேவையிலும் அதிக ஈடுபாடு காட்டினார்.\nதிரு அமீரலிக்கு நான்கு பிள்ளைகள், 11 பேரப்பிள்ளைகள், ஒரு கொள்ளு பேரப்பிள்ளை ஆகியோர் உள்ளனர்.\nதிரு அமீரலியின் மனைவி திருமதி அமினா 1992ல் மாரடைப்பால் காலமானார். திரு அமீரலியின் நல்லுடல் இன்று சுவா சூ காங் முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டது.\nஅமீரலி ஆர். ஜுமபோய் காலமானார்\nதொண்டர்கள், முஸ்லிம் சமூகத் தலைவர்களுக்கு விருதுகள்\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nசிங்கப்பூருக்கு வரும் அனைவருக்கும் வந்தவுடன் பிசிஆர் பரிசோதனை; வெளிநாட்டு ஊழியர்களுக்கான பரிசோதனைச் செலவை நிறுவனங்கள் ஏற்கும்\nபசுவை கொன்றால் ஏழாண்டு சிறை\nவிரும்பிய கட்சியில் சேரலாம்: ரஜினி மன்றம்\nபன்றிகளைப் பிடித்து நிறுத்தும் புதிய போட்டியும் இளையர்களின் விளக்கமும்\nஅண்மையில் தொற்றிலிருந்து மீண்ட 108 வயது மூதாட்டிக்கு தடுப்பூசி\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00734.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/06/blog-post_24.html", "date_download": "2021-01-19T18:38:35Z", "digest": "sha1:APHM3H4RUDSOCMRB4NQEOW2KDTDF445W", "length": 16362, "nlines": 216, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: கவிதை எழுதிய கைகளும் காய்ந்து போகாத மையும்: எகிப்திய எதிர்பார்ப்புக்கள்", "raw_content": "\nகவிதை எழுதிய கைகளும் காய்ந்து போகாத மையும்: எகிப்திய எதிர்பார்ப்புக்கள்\n“உன்னால் முடியுமானால் நீ செய்யவே வேண்டும்” (If you can, you must do )\nபடம்: முஹம்மத் ஹவாஸின் நண்பர், கட்டுரையாளர், முஹம்மத் ஹவாஸ்\nஎகிப்து எழுதிய புதுக் கவிதை ஒரு காவியமாகுமா (http://www.bazeerlanka.com/2011/03/blog-post_7229.html) என்ற எனது கட்டுரையில் எகிப்தில் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்கள் எப்போது நடைபெறப் போகிறது அல்லது மக்கள் எழுச்சியின் வெற்றிகள் எதிர்பார்த்த பலனை தருமா என்ற ஆதங்கத்துடன் “இராணுவ தலைமை இப்போது முபாரக்கின் கூட்டாளியிடமே இருக்கிறது என்றாலும் முபாரக்குக்கு மட்டுப்படுத்தப்படாத அதிகாரங்களை வழங்கிய அரசியல் சாசனம் இடைநிறுத்தப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு சட்ட வரைவும் அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடு��் முறைமை பற்றியும் ஆராய ஒரு சபை உருவாக்கப்பட்டுள்ளது என்ற செய்தியுடன் இன்னும் ஆறு மாதம் மக்கள் இராணுவ நிர்வாகத்தில் தனது தலைவிதிகளை நிர்ணயிக்கும் சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கு காத்திருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தேன்\nஆனால் இதுவரை கண்டு கொள்ளக் கூடிய மாற்றங்கள் விரைவாக இடம்பெறவில்லை எனபதும் சர்வதேசத்தின் பார்வை லிபியா, சிரியா, பஹ்ரைன் , எமன் என்று பரந்து பட்டு நிற்கிறது. ஆனால் எகிப்தில் மக்கள் தலைவர்கள் சகோதரத்துவ இயக்க செயற்பாட்டாளர்கள் , சிவில் சமூகம் ஆகியன அரசியல் சாசன மாற்றங்கள் , தேர்தல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் வியூகங்கள் பற்றி ஆராயத் தொடங்கியுள்ளனர். இந்த பின்னணியில் காணப்படும் அமைதி ஒருபுறம் மறுபுறம் இப்போது நாட்டின் நிர்வாக அதிகாரத்தில் உள்ள இராணுவ உயர் அதிகார அசமந்தத்தனம் அரசியல் மாற்றங்களை எதிர்வு கூறியவாறு இவ்வருட செப்டம்பர் மாதத்துள் ஏற்படுத்தி விடுமா என்ற பயத்தையும் கிளப்பி விட்டுள்ளது.இரண்டாயிரத்தி ஐந்தாம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஹுஸ்னி முபாரக்குக்கு எதிராக துணிச்சலாக சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட முஹமது ஹவாஸ் . இப்போது நடைபெற தீர்மானிக்கப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்களுள் அதிகம் பலமான வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் ஒருவராக உள்ளார். இராணுவ அதிகாரிகள் தாங்கள் இழைத்த அநீதிகளுக்காக ஊழல்களுக்காக விசாரிக்கப்படல் வேண்டும் என்று உறுதியாக சவால்விடுகிறார். ஒரு தொழிலதிபராக சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டாலும் எகிப்து அரசியலில் மிகுந்த ஈடுபாடும் எகிப்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும் ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்துவதையும் தனது முக்கிய குறிக்கோளாக கொண்டு இவர் இம்முறையும் தேர்தலில் குதிக்கவுள்ளார். இவரை இன்று எனக்கு சந்திக்க கிடைத்த வேளையில் இன்றைய எகிப்து பற்றி வழக்கமான எனது உசாவறிதல் மூலம் அறிந்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாலாம் என்று நினைக்கிறேன். இவருடனான சந்திப்பின் போது இவர் சகோதரத்துவ இயக்கம் இன்று எகிப்தில் செல்வாக்கிழந்து செல்கிறது என்று குறிப்பிடுவதுடன் எகிப்திய மக்கள் எழுச்சியின் போது மக்களுக்குடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தனது அனுபவத்தையும் எவ்வாறு சகோ���ரத்துவ இயக்க கைதிகளை விடுவித்து அவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முபாரக்கும் அவரின் இராணுவ முகவர்களும் மேற்கொண்ட முயற்சிகள் அவை ஏற்படுத்திய சமூக அரசியல் பிரச்சினைகளையும் பற்றி எங்களுக்கு கிடைத்த சில நிமிடத் துளிகளுக்குள் அளவளாவ முடிந்தது. மக்கள் எழுச்சியின் பயன்களை பெறவேண்டும் அநீதி இழைத்த ஹோஸ்னி முபாராக்கின் அதர்ம ஆட்சியாளர்கள் சகலரும் தண்டிக்க பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். இராணுவத்தின் நிர்வாகம் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்ட அவர் எதிர்வரும் ஜூலை மாதம் எட்டாம் திகதி மீண்டும் தஹிறார் சதுக்கத்தில் பதினோரு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தற்காலிக இராணுவ நிர்வாக அமைப்புக் கெதிராக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் பற்றி நம்பிக்கை தெரிவிக்கிறார். அல்ஜசீரா தொலைக்காட்சி பற்றியும் இவர் தனது அதிருப்தியை எதிர் கருத்தை முன்பு குறிப்பிட்டதையும் நினைவு கூர்ந்து இவரின் அரசியல் அனுபவத்தையும் மெச்சிக்கொண்டு எகிப்தின் கவிதை காவியமாகுமா என்ற கேள்வியுடன் விடை பெற்றுக்கொண்டேன்.\n எஸ். எம் .எம் . பஷீர்\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\n\"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் \" ; இமெல்...\nஅர்ச்சுனனின் பலாப்பழமும் அங்கிடுதத்தி அரசியல் கோட்...\nஆளுமை அழிப்பும் அநியாய இழப்பும் - ஒரு நினைவோட்டம்\nகவிதை எழுதிய கைகளும் காய்ந்து போகாத மையும்: எகிப்த...\n“வெற்றிகள் எல்லாம் வீரர்களுடையது என்றும் தோல்விகள்...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்��ி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2020/12/21-397.html", "date_download": "2021-01-19T17:56:48Z", "digest": "sha1:USA2SHJPVTU4DSFYRSRPNZ4NFVOPUSVB", "length": 8288, "nlines": 299, "source_domain": "www.asiriyar.net", "title": "டிச. 21ம் தேதி மாலை வானத்தை பாருங்கள்: 397 ஆண்டுக்குப் பிறகு அதிசயம். - Asiriyar.Net", "raw_content": "\nHome INFORMATION டிச. 21ம் தேதி மாலை வானத்தை பாருங்கள்: 397 ஆண்டுக்குப் பிறகு அதிசயம்.\nடிச. 21ம் தேதி மாலை வானத்தை பாருங்கள்: 397 ஆண்டுக்குப் பிறகு அதிசயம்.\nவியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு, 397 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21ம் தேதி வானில் நடக்க உள்ளது.\nஇது குறித்து எம்பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் தேபி பிரசாத் துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும். சனியும் கடைசியாக 1623ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதற்கு பிறகு, இந்த இரு கிரகங்களும் மிக நெருக்கமாக வருகிற நிகழ்வு 21ம் தேதி நடக்க உள்ளது.\nஅப்போது, 2 கிரகங்களும் சிறிய நட்சத்திரங்களை போல் தோற்றமளிக்கும். இது, ‘கிரகங்களின் மிகப்பெரிய இணைப்பு,’ என்று அழைக்கப்படுகிறது,’ என கூறியுள்ளார். இந்த அரிய நிகழ்வுக்குப் பிறகு, அடுத்ததாக வரும் 2080ம் ஆண்டு, மார்ச் 15ம் தேதி இந்த 2 கிரகங்களும் மீண்டும் அருகருகே தோன்ற உள்ளன. 21ம் தேதி நடக்கும் அரிய சம்பவத்தை, நாட்டின் முக்கிய நகரங்களில் மாலை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியும்.\n31.12.2020 நிலவரப்படி \"Online Training\" முடித்த ஆசிரியர்கள் பெயர் பட்டியல் - All Districts\nஅரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது\nஜனவரி 4 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை முடிவு\nநாளை 18.01.2021 தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு\nஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை - அமைச்சர் அறிவிப்பு\nஅனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2019/08/07/", "date_download": "2021-01-19T18:34:28Z", "digest": "sha1:KH73YW2IQOBA6PNVDCYME4ZLIQZS6DYN", "length": 24167, "nlines": 156, "source_domain": "ilakkiyainfo.com", "title": "August 7, 2019 | ilakkiyainfo", "raw_content": "\nகண்டி வீதியில் கோர விபத்து ; இரு பெண்கள் உட்பட மூவர் பலி, இருவர் படுகாயம���- (காணொளி இணைப்பு)\nகண்டி – கொழும்பு பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கண்டி – கொழும்பு பிரதான வீதியின் நிட்டம்புவ பகுதியிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இதில்\nகிருசாந்தி… ஒரு பெரும் துயரத்தின் கதை\nஇந்த பெயரை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். சிங்களவர்களும்தான்… தமது படையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்கள் என்பதை ஆதாரத்துடன் மெய்ப்பித்த சம்பவம் அது. நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை ஒரு வீரசாகசமாக கருதும் இனத்திற்கு, இந்த சம்பவம் ஒரு மறக்க\n3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி’ – நெருக்கடி நிலைகளை விவரிக்கும் உதவியாளர் நித்யா\nஜெயலலிதா அம்மையார் முடியாமல் இருக்கிறார். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றுகிறது’ எனக் கூறினேன். இதை எதிர்பார்க்காதவர், ` இப்படியெல்லாம் பேசாதே… அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், விரைவில் குணமாகிவிடுவார்’ எனக் கண்டித்தார். தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைந்து இன்றோடு\nஅதி நவீன CT Scanner இயந்திரத்தை கெள்வனவு செய்ய யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 2 கோடி வழங்கிய சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் பிரபல வர்த்தகர் எஸ் கே டி நாதன்\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு (MRI scanner) மற்றும் கணினி வரைவி படமெடுத்தல் (CT scanner) இயந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு உதவிகோரப்பட்ட நிலையில் சுவிட்சா்லாந்து நாட்டை சோ்ந்த நாதன் கடை என்ற வா்த்தக நிலை ய உாிமையாளா் சுமாா் 2 கோடி ரூபாவை\nவிமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த பெண்: X-ray எடுத்துப்பார்த்த போது அதிர்ந்த பொலிசார்\nஎல்டராடோ விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த ஒரு பெண்ணைக் கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை X-ray எடுத்த போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், எல்டராடோ விமான நிலையத்தில் கால் வலியுடன் நடப்பது\nஎன். கோபாலசாமி ஐயங்கார்: தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி\nஇந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, காஷ்மீரின் பிரதமராக பதவிவகித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஐ.சி.எஸ். அதிகாரியான கோபாலசாமி ஐயங்கார்தான், அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை அரசியல் சாசனத்தில் சேர்ப்பதில் ஈடுபட்டவர். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலிலும் காஷ்மீர் தொடர்பான\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் ; வேடிக்கை பார்த்த இராணுவத்தினர்\nயாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே இன்று மாலை 4 மணியளவில் கைக்கலப்பு இடம்பெற்றதில் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் வருடத்தில் பயிலும் சிங்கள மாணவர்களுக்கு இடையே நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.\nபப்பில் இளைஞருடன் ஆட்டம் போட்ட மீரா மிதுன் – வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் இருந்து சில தினங்களுக்கு முன்பு வெளியான மீரா மிதுன், தற்போது இளைஞருடன் பப்பில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். தமிழில் சில படங்களில் நடித்த மீரா மிதுன், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nகாஷ்மீர்: ‘அகண்ட பாரதத்தின் அடுத்த கட்டம்’ – பாகிஸ்தானை அதிரவைத்த பதாகை\nஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் சட்டப்பிரிவுகளை இந்தியா நீக்கியதை பாராட்டி பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பேச்சு பாகிஸ்தானில் பதாகைகளாக வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான அரசியல் சட்டத்தின் 370வது மற்றும் 35-ஏ\nகாய்ச்சல் நோயாளர்களுக்கு சுகாதார அமைச்சின் அவசர எச்சரிக்கை\nபொதுமக்கள் எவரும் காய்ச்சலுக்காக அஸ்பிரின் (Aspirin) உள்ளிட்ட ஸ்ரிறொயிட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (non-steroidal anti-inflammatory drugs NSAIDS) மற்றும் ஸ்ரிறொயிட் (Steroid) மருந்துகளைப் பாவிக்கவேண்டாம் எனச் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையினை விடுத்துள்ளது. தற்போது இலங்கையின் பல\nநல்லூரிலிருந்து 2ம் நாள் மாலை திருவிழா நேரலை- நேரடி ஒளிபரப்பு\nநல்லூரிலிருந்து 2ம் நாள் மாலை திருவிழா நேரலை – நேரடி ஒளிபரப்பு Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram\nநாயை குளிப்பாட்டும் இரு குரங்குகள் – வைரல் வீடியோ\nஇரண்டு மனித குரங்குகள் நாயை குளிப்பாட்டும் காணொளி ஒன்று இணையத் தளங்களில் வைரலாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பல பகிரப்பட்டு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் அதைக் கண்டு ரசித்துள்ளன���். தென் கரோலினாவில் உள்ள மார்டில் பீச் சஃபாரி என்ற இடத்தில் படமாக்கப்பட்டது. இந்த\nஇரு சகோதரர்களுக்கிடையில் கைகலப்பு ; தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.\nசகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். கத்தியால் குத்தியவர் 16 வயது மாணவன் என்று பளை பொலிஸார் தெரிவித்தனர்.\nசிறுமியை சீரழித்த 80வயது முதியவர்: தொலைக்காட்சி பார்க்க வந்த இடத்தில் நிகழ்ந்த அவலம்\nகாலி மாவட்டத்தின் அக்மீமன பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமியொருவர், துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த 10 வயதுடைய சிறுமி, 80 வயதான 4 பிள்ளைகளின் தந்தை ஒருவராலேயே மேற்படி\nசூதாட்டத்தில் தோல்வியுற்றதால் மனைவியை வல்லுறவுக்குட்படுத்த நண்பர்களை அனுமதித்த கணவன்\nஉத்­த­ர­பி­ர­தே­சத்தின் ஜான்பூர் மாவட்­டத்தைச் சேர்ந்த, மது­பா­னத்­துக்கும் சூதாட்­டத்­துக்கும் அடி­மை­யான மேற்­படி நபர், சூதா­டு­வ­தற்கு பணம் இல்­லா­ததால், மனை­வியை பண­ய­மாக வைத்து சூதா­டி­னாராம். இச்­சூ­தாட்­டதில் தான் தோல்­வி­யுற்­ற­தை­ய­டுத்து, மனை­வியை\n21/4 தாக்­கு­தல்கள் தொடர்­பாக விசா­ரிக்கும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு, இரண்­டா­வது தட­வை­யாக இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவை கடந்­த­வாரம் சாட்­சி­ய­ம­ளிக்க அழைத்­தி­ருந்­தது. இரண்­டா­வது சாட்­சி­யத்தின் போது, இரா­ணுவத்\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத���தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என���மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_25", "date_download": "2021-01-19T19:32:55Z", "digest": "sha1:HGUDGYVBTI4V5VH64WZQRMCG2Q3XN243", "length": 9261, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanags பக்கம் ஜூன் 25 ஐ சூன் 25 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்\n→‎வெளி இணைப்புக்கள்: பகுப்பு மாற்றம் using AWB\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\nAswnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nDisambiguated: அமெரிக்கா → அமெரிக்க ஐக்கிய நாடு, பூஜா → பூஜா (நடிகை)\n-, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB\nதானியங்கி: 148 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:25 juñu\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: zea:25 juni\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: ilo:Hunio 25\nr2.6.4) (தானியங்கிமாற்றல்: kk:25 маусым\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: sh:25. 6.\nr2.6.5) (தானியங்கிஇணைப்பு: xmf:25 მანგი\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: ne:२५ जुन\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: dv:ޖޫން 25\nr2.7.1) (தானியங்கிஅழிப்பு: ksh:25. Juuni\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:25. юн\nதானியங்கி மாற்றல் tt:25 июнь\nதானியங்கிஇணைப்பு: mn:6 сарын 25\nதானியங்கிஇணைப்பு: xal:Мөчн сарин 25\nதானியங்கிமாற்றல்: ig:Önwa ishií 25\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-19T18:23:21Z", "digest": "sha1:25QUUEYAZXZ2ZYQSOR3QGCXBV5BJ23TE", "length": 10654, "nlines": 117, "source_domain": "tamil.boldsky.com", "title": "பூக்கள் டிப்ஸ், நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள், வைத்தியம் - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப்யூட்டி பார்லருக்கே போகாமல் உங்க அழகை எப்படி அதிகரிக்கலாம் தெரியுமா\nமலர்களை இவ்வுலகில் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் பெண்களுக்கு மலர்கள் என்றால் அவ்வளவு விருப்பம். அழகு நிறைந்த மல��்களை அழகு நிறைந்த மலர்களை பெண்...\nகரப்பான் பூச்சியை வெறும் சர்க்கரையை வைச்சே ஈஸியா விரட்டலாம்... சர்க்கரையின் விசித்திரமான பலன்கள்...\nசீனர்களின் நிலத்தில் பண்டைய காலங்களிலிருந்து பிரபலமான வில்லி வொன்காவின் மிகவும் விரும்பப்படும் சாக்லேட் தொழிற்சாலை வரை, சர்க்கரை இதுவரை மிகவும் ...\n ஒரே பூ பத்து நோயை குணப்படுத்தும்...\nநம்ம எல்லாருக்கும் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பற்றி தெரிந்திருக்கும். தேசிய கீதம் தவிர நிறைய கவிதைகளை இயற்றிய இவர் தன்னுடைய கவிதைகளில் இந்த பாரிஜ...\nகடவுளை வழிபட பூக்கள் உபயோகப்படுத்துவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா\nநாம் பிறந்தது முதலே கடவுள்களுக்கு பூக்களை வைத்து வழிபடுவதை பார்த்து கொண்டு இருக்கிறோம். ஆனால் எதற்காக பூக்களை வைத்து வழிபடுகிறோம் என்று இதுவரை நா...\nஎந்தெந்த பூக்களை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும்\nஉலகம் முழுவதும் எவ்வளவு வகையான பூக்கள் இருக்கின்றன என்பது தெரிந்தால் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்துவிடுவீர்கள். அதிலும் அவற்றின் நன்மைகளைத் தெரிந...\nவழுக்கை தலையில் முடி வளர செய்யும் பூக்கள் இவைதான்..\nஎல்லோருக்கும் பூக்கள் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றே. பூக்களின் அழகை ரசிக்காதவர் பெரும்பாலும் யாரும் இருக்கமாட்டார்கள். அதே போன்று பூக்களின் ந...\nநீங்கள் பயன்படுத்தும் பெர்ஃபியூம்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னனு தெரியுமா..\nஎந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதில் பலவித வகைகள் இருக்கத்தான் செய்கிறது. உணவு முதல் உடை வரை எந்த வகையாக இருந்தாலும் தினம்தினமும் புதிது புதிதாக வந்...\nஆண்களே... உங்கள் வெள்ளை முடியை கருகருவென மாற்ற இந்த பூக்களே போதும்..\nநம்மில் பலருக்கு நீண்ட நாட்கள் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது. அழகு என்பது முகத்தை மட்டும் குறிக்கும் ...\nநாம விஷம்னு நெனச்சிட்டு இருக்கிற செவ்வரளி செடிய ஏன் பைபாஸ் ரோடு முழுக்க வெச்சிருக்காங்க தெரியுமா\nமுக்கண் முதல்வராகத் திகழும் விநாயகரை துதிக்க ஏற்ற செவ்வரளி மலர்கள், தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த மலராகவும் போற்றப்படுகிறது. செவ்வரளி ...\nஇந்த பூவின் இலைக்கு இருக்கும் மருத்துவ குணம் பற்றி தெரியும���\nநமக்கு வீட்டின் அருகிலேயே கிடைக்கும் மருத்துவ குணம் வாய்ந்த பூக்களில் ஒன்று தான் இந்த வெட்சிப்பூ. இந்த பூ இட்லியை போல இருப்பதால், இதனை இட்லி பூ என்ற...\nமுதலிரவன்று ஏன் அதிக பூக்களை பயன்படுத்துகிறார்கள் தெரியுமா\nநம்முடைய சோம்பேறித்தனத்திற்காக நம்முடைய பழங்கால வாழ்க்கை முறையையே நவீனம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இதில் நாகரிகம...\nஇந்த பூவெல்லாம் சருமத்திற்கு இத்தனை அழகை தருமா அசத்தும் பூ அழகுக் குறிப்புகள்\nபூக்கள், அணியவும் மருத்துவ குணத்திற்காக மட்டுமல்ல அழகுக்காகவும் பயன்படுத்தலாம். மலர்ந்திருக்கிற பூக்களை பார்க்கும் போதே நம் மனதில் உற்சாகம் தொற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/i-m-not-a-hurry-monika-aid0128.html", "date_download": "2021-01-19T18:58:28Z", "digest": "sha1:CGJNTILE5YLQEK2VUVLWDYR44KOM25OX", "length": 13192, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முன்னணி நடிகையாவதற்கு அவசரப்படவில்லை: மோனிகா | I'm not in a hurry: Monika | அதற்காக அவசரப்படவில்லை: 'அழகி' மோனிகா! - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n3 hrs ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n5 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n6 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nAutomobiles ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்ய��ேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னணி நடிகையாவதற்கு அவசரப்படவில்லை: மோனிகா\nநானும் ஒரு நாள் முன்னணி நடிகையாவேன் என்று மோனிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nநடிகை மோனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது நாயகியாகியாக நடித்து வருபவர். நிறையப் படங்களில் நடித்து விட்டாலும் கூட இன்னும் முன்னுக்கு வராமல் இருக்கிறார். இத்தனை காலமாக நடிக்கிறீர்கள், ஏன் இன்னும் முன்னணி நடிகையாகாமல் இருக்கிறீர்கள். எதற்காக இந்தத் தாமதம் என்று கேட்டால் நிதானமாக பதிலளிக்கிறார் மோனிகா.\nசினிமாவில் எனக்கு பிறகு நடிக்க வந்தவர்கள் எல்லாம் நல்ல இடத்தில் உள்ளனர். நானும் ஒரு நாள் முன்னணி நடிகையாவேன். தற்போது தமிழில் சின்னதாக ஒரு கேப் விழுந்து போச்சு. நான் கதாபாத்திரங்களைத் தேடிப்பிடித்து நடிப்பது தான் அதற்கு காரணம். நான் நடித்த அகராதி படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.\nஇதையடுத்து கூத்துக்காரப் பசங்க மற்றும் கன்னிகாபுரம் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இரண்டு படங்களிலுமே எனக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது என்றார்.\nஅழகி மோனிகா இஸ்லாம் மதத்துக்கு மாறினார்... இனி சினிமாவில் நடிக்க மாட்டாராம்\nரியல் எஸ்டேட்டில் குதித்த ரஜினி ரசிகர் - கண்ணீர் விட்டு அழுகை.. ஆறுதல் தந்த மோனிகா\nகவர்ச்சியில் கலக்கிய மோனிகா... தேடி வரும் வாய்ப்புகள்\nதொகுப்பாளினி மோனிகாவிற்கு ஆண் குழந்தை\nமலேசிய மண்ணில் பர்த்டே பார்ட்டி நடத்திய மோனிகா\n' - மோ‌னி‌கா‌வின் 'ஜில்' பே‌ட்‌டி‌\nகடிக்க வந்த பாம்பு, கையைப் பிடித்து இழுத்த இயக்குநர்... மோனிகா பரபர தகவல்\n'சிலந்தி' நாயகன் முன்னா திருமணம்\nகவர்ச்சி வலை-வெளியேற துடிக்கும் மோனிகா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை \nமாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் \nடைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங��கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/father-nayanthara-urge-prabhudeva-not-see-kids-aid0091.html", "date_download": "2021-01-19T19:01:28Z", "digest": "sha1:GJ4J2FJ74RCPI6ZEQIVQJ2OSRVRQ7CJC", "length": 17706, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெற்ற பிள்ளைகளுடன் சேர விடாமல் தடுக்கும் தந்தை, நயனதாரா- தவிக்கும் பிரபுதேவா | Father and Nayanthara urge Prabhudeva not to see his kids! | தந்தை, நயனதாராவிடம் சிக்கி படாதபாடு படும் பிரபுதேவா! - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n3 hrs ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n5 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n6 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nAutomobiles ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெற்ற பிள்ளைகளுடன் சேர விடாமல் தடுக்கும் தந்தை, நயனதாரா- தவிக்கும் பிரபுதேவா\nபெற்றெடுத்த பிள்ளைகளுடன் சேர வேண்டாம், பழைய மனைவியைப் பார்க்க வேண்டாம், பழைய வீட்டுக்குப் போக வேண்டாம் என்று தந்தை சுந்தரமும், புது மனைவியாகப் போகும் நயனதாராவும் கூறி வருவதால் பிள்ளைகளைக் காண முடியாவில் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளாராம் பிரபுதேவா.\nபுலி வால் பிடித்த நாயர் ந���லைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பிரபுதேவா. எலியிடமிருந்து சிக்கி புலியிடம் போய் மாட்டியுள்ளார். நயனதாராவின் மீது மோகம் மறறும் காதலால் மனைவி ரமலத்தையும், பி்ள்ளைகளையும் விட்டுப் பிரிந்த பிரபுதேவா, ரமலத்தை விவாகரத்தும் செய்தார். அவர்களை செட்டில் செய்து விட்ட அவரால் உணர்வுகளையும், பாசத்தையும் செட்டில் செய்ய முடியவில்லையாம்.\nசினிமாவில் போடப்படும் 'செட்'களைப் போல தனது பழைய உறவுகளையும் கலைத்து விட்டு புது செட் போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்த அவரால் அப்படிச் செய்ய முடியவில்லையாம். காரணம், பிள்ளைப் பாசம் அவரைப் பேயாய் ஆட்டுவிக்கிறதாம். பிள்ளைகளைப் பார்க்கத் துடிக்கிறாராம், ஏங்குகிறாராம்.\nஇதன் காரணமாக ரமலத்தை விட்டுப் பிரிந்த பின்னரும் கூட மும்பையிலிருந்து சென்னைக்கு ஓடி வந்து பிள்ளைகளைப் பார்த்து வந்தார். இதை அறிந்த நயனதார கொதித்துப் போய் கொந்தளித்து விட்டார். பிள்ளைகளைப் பார்ப்பதாக இருந்தால என்னை மறந்து விடு என்று கூறி விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார். இதனால் அதிர்ந்த பிரபுதேவா கேரளாவுக்கு ஓடினார். வீட்டுக்குப் போய் கதவைத் தட்டினார், ஆனால் நயனதாரா திறக்கவே இல்லை. நடு ரோட்டில் நின்று அவமானத்திற்குள்ளாகி ஊர் திரும்பினார்.\nஆனால் இதை மறுத்த நயனதாரா, அப்படியெல்லாம் இல்லை, எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை, எங்களது திருமணத்தைப் பார்த்து ஊரே புகழும் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது வரை, பிரபுதேவா தனது பிள்ளைகளைப் பார்க்க தடையாக இருக்கிறார் என்பதே உண்மை என்று திரையுலகினர் கூறுகின்றனர்.\nஅதை விட கொடுமையாக, பிரபுதேவாவின் தந்தையும் கூட இப்போது நயனதாராவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறாராம். அதுதான் அத்து விட்டாச்சே, இன்னும் என்ன பழைய வீடு, பழைய பாசம் என்று பிரபுதேவாவிடம் அனல் கக்குகிறாராம் தந்தை சுந்தரம்.\nஇப்படி மாற்றி மாற்றி நயனதாராவும், தனது தந்தையும் பேசி வருவதால், என்ன செய்வது என்று புரியாமல் பெரும் தவிப்பில் இருக்கிறாராம் பிரபுதேவா. தனது பிள்ளைகளை விட்டுப் பிரிவது எப்படி என்பது தெரியாமல் விழிக்கிறாராம்.\nமாற்றி யோசித்தாகி விட்டது, இனி மருகி, உருகி என்ன ஆகப் போகிறது\n\\\"நட்பும் ஒரு குடும்பத்தை போன்றது“ உங்களை என்றும் நேசிக்கிறேன் பிரபுதேவா.. தனுஷ் ஜாலி ட்விட் \nஸ்வீட் மெமரீஸ்.. பிரபு தேவாவுடன் எடுத்த அரிய போட்டோவை ஷேர் செய்த லாரன்ஸ்\nடான்ஸ் மாஸ்டர்களை ஒதுக்காதீர்கள்.. பிரபுதேவாவுக்கு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் வேண்டுகோள் \nபிரபுதேவா, நடிகை நயன்தாரா மீண்டும் இணைகிறார்களா.. என்ன சொல்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்\nபிரபல ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி மோசடி..டிவி நடிகர் பரபரப்பு புகார்.. இளம் பெண் மாயம்\nபிரபு தேவாவின் சைக்கோ மிஸ்டரி த்ரில்லரில் இத்தனை ஹீரோயின்களா லேட்டஸ்டாக இணைந்த ந.கொ.ப.கா நடிகை\nமக்களை கவர்ந்திழுக்கும் அதிரடித் திரைப்படம் ‘‘தபங் 3“\nஸ்ரீதர் எப்போதுமே எல்லோருக்கும் பிடித்தமான கலைஞன்\nதமிழன்டா: வேட்டி, சட்டையில் சென்று பத்மஸ்ரீ விருது வாங்கிய பிரபுதேவா\nபிரபுதேவாவின் 2 மகன்களை பார்த்திருக்கிறீர்களா\nஇதுக்காகவாவது ‘பிரபுதேவா’வுக்கும், மோகன்லாலுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கலாம் ஆண்டவரே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஏப்ரலில் ஷூட்டிங்.. 'க/பெ ரணசிங்கம்' இயக்குனருடன் இணையும் சசிகுமார்.. உண்மைச் சம்பவக் கதையாம்\nடைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்\nஅக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/09-arjun-work-with-mani-rathnam-film-aid0136.html", "date_download": "2021-01-19T19:19:56Z", "digest": "sha1:KOPH4SLKBGJJORNDS36WA3RK4R4IQCU4", "length": 14265, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மணிரத்னம் படத்தில் ஆக்ஷன் கிங்! | Arjun in Mani Rathnam film | மணிரத்னம் படத்தில் ஆக்ஷன் கிங்! - Tamil Filmibeat", "raw_content": "\n3 hrs ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n4 hrs ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n5 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்ப���ஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n6 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nAutomobiles ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணிரத்னம் படத்தில் ஆக்ஷன் கிங்\nமணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு 'பூக்கடை' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம்.\nஇப்போது படத்தில் இன்னொரு நாயகனும் இடம்பெற்றுள்ளார். அவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இதனை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.\nமணிரத்னம் படத்தில் அர்ஜுன் நடிப்பது இதுவே முதல்முறை. இந்தப் படத்தில் மிக முக்கியமான பாத்திரம் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஅர்ஜுன் ஏற்கெனவே அஜீத்துடன் மங்காத்தாவில் நடித்தார். இப்போது புதிய ஹீரோவுடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறார்.\nபூக்கடையில், நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது அவர் இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம். பார்த்திபன் மகள் கீர்த்தனா நடிக்கக் கூடும் என்கிறார்கள்.\nபூக்கடை படத்தை தமிழில் மட்டுமே எடுக்கிறார் மணிரத்னம். தமிழ் - இந்தி என இரட்டை சவாரி செய்வதால், படத்தின் இயல்புத் தன்மை கெட்டு, படங்களும் வரிசையாகத் தோல்வியைத் தழுவியதாலேயே இந்த முடிவு\nஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா\n'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்.. 10 மாதத்துக்குப் பின் மும்பையை விட்டு வெளியேற��ய ஐஸ்வர்யா ராய்\n”கெட் வெல் சூன் சூர்யா “ தனது ‘தளபதி’யை மறக்காத மம்மூட்டி.. ரஜினிகாந்த் சீக்கிரம் குணமடைய வாழ்த்து\nகொரோனாவுக்குப் பிறகு.. பொள்ளாச்சியில் தொடங்குகிறது மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்\nவெளிநாட்டில் 40 நாள் ஷூட்டிங் திட்டம்.. சார்டட் பிளைட் அனுமதிக்கு காத்திருக்கும் மணிரத்னம் டீம்\nமணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங் எப்போது லொகேஷனை அந்த நாட்டுக்கு மாத்திட்டாங்களாமே\nExclusive: மணிரத்னம் சாரோட பயோபிக்ல நடிக்கணும்.. ‘V’ பட ரிலீஸை முன்னிட்டு நானி சிறப்பு பேட்டி\nமணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வனி'ல் இணைந்த பிரபல இயக்குனர்.. அக்டோபரில் ஷூட்டிங்\nமணி ஹெய்ஸ்ட்.. மணிரத்னம் படங்கள்.. ’மாஸ்டர்’ விஜய்யின் லாக்டவுன் எப்படியெல்லாம் போகுது தெரியுமா\nசூர்யா நடிக்கும் வெப்சீரிஸ் நவரசா.. ஒன்பது கதைகள்.. ஒன்பது இயக்குனர்கள் \nவிக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்க.. லாக்டவுனுக்குப் பின் செப்டம்பரில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்\nஹேப்பி பர்த்டே மணிரத்னம்.. சிம்ரன் முதல் அருண் விஜய் வரை.. வாழ்த்திய பிரபலங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்\nமாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் \nடைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்\nBigg Boss Bala கு ஏன் Cup குடுக்கல கதறிய பாலா வெறியன் |Filmibeat Tamil\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | Hemanth பதிவான ஆடியோ\nRamya Pandian க்கு செண்டை மோளத்துடன் வரவேற்ப்பு | Skm Sekhar Ramya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+3741+kg.php", "date_download": "2021-01-19T17:30:26Z", "digest": "sha1:QEQY7QQRBILIBLOY3FBI3QZY5WPQQJO5", "length": 4698, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 3741 / +9963741 / 009963741 / 0119963741, கிர்கிசுத்தான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 3741 (+996 3741)\nமுன்னொட்டு 3741 என்பது Ala-Buka (Ala-Buka)க்கான பகுதி குறியீடு ���கும். மேலும் Ala-Buka (Ala-Buka) என்பது கிர்கிசுத்தான் அமைந்துள்ளது. நீங்கள் கிர்கிசுத்தான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கிர்கிசுத்தான் நாட்டின் குறியீடு என்பது +996 (00996) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ala-Buka (Ala-Buka) உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +996 3741 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Ala-Buka (Ala-Buka) உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +996 3741-க்கு மாற்றாக, நீங்கள் 00996 3741-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/11/blog-post_479.html", "date_download": "2021-01-19T17:31:56Z", "digest": "sha1:ZQSQFCTSKJRNL7B4IBXMTMQQZ2SF2W6M", "length": 2647, "nlines": 40, "source_domain": "www.yazhnews.com", "title": "அரபுக் கல்லூரிகளை மீள் திறப்பது தொடர்பாக எட்டப்பட்ட முடிவு!", "raw_content": "\nஅரபுக் கல்லூரிகளை மீள் திறப்பது தொடர்பாக எட்டப்பட்ட முடிவு\nசமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளைக் கருத்திற் கொண்டு, அரபுக் கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அரபுக் கல்லூரி பிரதிநிதிகளுடன் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இன்று (21) மாலை 8.00 மணிக்கு நடாத்திய (Zoom) கலந்துரையாடலில் பின்வருமாறு முடிவு எடுக்கப்பட்டது.\nஅரசாங்கப் பாடசாலைகள் ஆரம்பித்ததன் பின்னர் நிலைமைகளை ஓரிரு வாரங்களுக்கு அவதானித்த பின்னர் மத்ரசாக்களை திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.\nஎனவே, எந்தவொரு அரபுக் கல்ல��ரியும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00735.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurcharandas.org/smriti-irani-removal-historic-moment-education", "date_download": "2021-01-19T19:01:45Z", "digest": "sha1:WMHIRLGM5FZF6IDBZ3KLSC33ANRGUI3W", "length": 19884, "nlines": 131, "source_domain": "gurcharandas.org", "title": "மனிதவள மேம்பாட்டு துறையில் இருந்து ஸ்மிருதி இரானியை நீக்கியது வரலாற்று நிகழ்வு? | Gurcharan Das", "raw_content": "\nமனிதவள மேம்பாட்டு துறையில் இருந்து ஸ்மிருதி இரானியை நீக்கியது வரலாற்று நிகழ்வு\n‘பிளஸ் 2 பொதுத் தேர்வை மாணவர்கள் திருப்தியாக ஏன் எழுதவில்லை. விளக்கம் கொடுங்கள்’ என்று கேட்டு, 240 பள்ளி முதல்வர்களுக்கு கேந்திரிய வித்யாலயா சங்காத்தன் உத்தரவிட்டுள்ளது. நமது பள்ளிகளின் செயல்பாடுகள், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து பிரதமர் மோடி கவலை கொண்டுள்ளார். ஒருமுறை பேசும்போது, ‘‘மாணவர்கள் என்ன எதிர்பார்க் கிறார்களோ அதை வகுப்பறைகள் பிரதிபலிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்கள் குழந்தை களுக்கு எங்கு உதவி வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்’’ என்று பேசினார்.\nஇந்த விஷயமே ஸ்மிருதி இரானியை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதற்கு காரணமாக இருக்கலாம். இது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும்.\nபள்ளி அளவில் கல்வியின் தரம் குறித்து இந்திய அரசியல்வாதிகள் அக்கறை செலுத்துவது வழக்கத்துக்கு மாறானது. கல்வி என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது என்றாலும், செயல்பாடுகளின் அடிப்படையில் மத்திய அமைச்சரை மாற்றியது, பல மாநிலங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் கல்வித் துறை அமைச்சகத்தை தட்டியெழுப்பி உள்ளது.\nமிகப்பெரிய மாற்றம் என்பது ஸ்மிருதிக்குப் பதில் பிரகாஷ் ஜவடேகரை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமித்ததுதான். இந்தியாவை பொறுத்தவரை கல்வி அமைச்சகத்துக்கு திறமை யில்லாத அமைச்சர்கள் இருந்து வருவது துரதிருஷ்டவசமானது. அந்த வகையில் ஸ்மிருதியும் தவறான தேர்வுதான்.\nதற்போது ஜவுளித் துறை அமைச்சராக ஸ்மிருதி நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் நினைப்பது போல் இந்த மாற்றம் ஸ்மிருதிக்கு பதவி இறக்கம் அல்ல. இந்தியாவில் வேலைவாய்ப்பு களை அதிக எண்ணிக்கையில் உருவாக்க கூடி��� மிகப்பெரிய வாய்ப்பு ஜவுளித் துறையில் உள்ளது. எனவே, புதிய கொள்கைகளை திறம்பட அமல்படுத்தினால், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை ஸ்மிருதி யால் உருவாக்க முடியும். அதன்மூலம் மனிதவள மேம்பாட்டுத் துறையில் இழந்த அல்லது அவர் செய்த தவறுகளில் இருந்து மீண்டு பெயர் எடுக்கலாம்.\nமனிதவள மேம்பாட்டுத் துறை ஜூனியர் அமைச்சர் பதவியில் இருந்து ராம் சங்கர் கத்தாரியாவும் நீக்கப்பட்டுள்ளார். இதுவும் சரியான நடவடிக்கைததான். கல்வியை காவிமயமாக்கும் முனைப்புடன் அவர் செயல்பட்டார். அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.\nஅமைச்சரவை மாற்றத்தில் மிகப்பெரிய இழப்பு, ஜெயந்த் சின்காவை நிதியமைச்சகத்தில் இருந்து சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு மாற்றியதுதான். முதலீட்டாளர்களிடம் நம்பிக் கையை ஏற்படுத்தினார். ரிசர்வ் வங்கியில் இருந்து ரகுராம் ராஜன் விலகியதன் மூலம், நம்பிக்கைக் குரிய 2 பேரை இப்போது இந்தியா இழந்துவிட்டது.\nஎனினும், அதிர்ஷ்டவசமாக உள்கட்டமைப்பு விஷயத்தில் செயல்திறன்மிக்க 3 பேரை மோடி வைத்திருக்கிறார். சாலை, நெடுஞ்சாலை, துறைமுகத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிலக்கரி, எரிசக்தி, சுரங்கத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ரயில்வேயில் சுரேஷ் பிரபு ஆகிய 3 பேர் இருக்கின்றனர்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைக்காட்சியில் பேசும்போது, ‘‘சிறந்த ஆசிரியர்களுக்கும் சிறப்பில்லாத ஆசிரியர்களுக் கும் வேறுபாடு உள்ளது’’ என்றார். அமெரிக்காவில் மாணவர்கள் கற்றல் குறைபாட்டுடன் இருப்பதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்றார். அதுபோல் நாமும் சிறந்த ஆசிரியர்களை அங்கீகரிக்கவும், சிறப்பில்லாத ஆசிரியர்களை தண்டிக்கவும் வழிவகை காண வேண்டும்.\nபள்ளிக் கல்வியில் உள்ள சிக்கல்களை பிரகாஷ் ஜவடேகர் கண்டறிந்துள்ளார். சர்வதேச மாணவர் மதிப்பீடு திட்டத்தின் கீழ் (பிஐஎஸ்ஏ) கடந்த 2011-ம் ஆண்டு வாசித்தல், அறிவியல் மற்றும் கணிதத்தில் நடத்தப்பட்ட தேர்வில் 74 பேரில் இந்திய குழந்தைகள் 73-வது இடத்தையே பிடித்துள்ளனர். இந்த அவல நிலையை கல்வி நிலையின் ஆண்டு அறிக்கை (ஏஎஸ்இஆர்) தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.\nஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் குறைவானோர்தான் 2-ம் வகுப்பு புத்தகத்தில் இருந்து வாசிக்கும் திறனுடன் உள்ளனர் அல்லது சாதாரண சிறிய கணக்கை செய்கின்றனர் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இந்திய ஆசிரியர்களில் வெறும் 4 சதவீதம் பேர்தான் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) வெற்றி பெற்றுள்ளனர் என்கிறது. உ.பி., பிஹார் போன்ற மாநிலங்களில் உள்ள ஆசிரியர்களில் 4-ல் 3 பேரால் 5-ம் வகுப்பு சதவீதத்தை கணக்கிடக் கூட செய்ய முடிவதில்லை.\nஇந்நிலையில், ஆசிரியர் குடும்பத்தில் இருந்து வந்துள்ளார் ஜவடேகர். இந்திய பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் ஏன் சேர்க்கின்றனர் என்பதை ஜவடேகர் நன்கு புரிந்து வைத்துள்ளார்.\nபள்ளிகளில் இலவச கல்வி கிடைத்தும், தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் வழங்கும் நிலை ஏன் இதற்கு நேர்மையாக பதில் அளிக்க வேண்டு மானால், 4 அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் சட்டவிரோதமாக, பள்ளிக்கு வருவதில்லை. பள்ளிக்கு வரும் இருவரில் ஒருவர் பாடம் நடத்து வதில்லை. அரசு பள்ளிகளை கைவிடுவதற்கு நீங்கள் பெற்றோர்களை குறை சொல்ல முடியுமா இதற்கு நேர்மையாக பதில் அளிக்க வேண்டு மானால், 4 அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒருவர் சட்டவிரோதமாக, பள்ளிக்கு வருவதில்லை. பள்ளிக்கு வரும் இருவரில் ஒருவர் பாடம் நடத்து வதில்லை. அரசு பள்ளிகளை கைவிடுவதற்கு நீங்கள் பெற்றோர்களை குறை சொல்ல முடியுமா தனியார் பள்ளிகள் பெரும்பாலானவை சிறப்பானதாகவும் இல்லை. ஆனால், குறைந்தப்பட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.\nகோடிக்கணக்கில் தொடக்கக் கல்விக்கு அரசு பணம் கொட்டப்படுகிறது. ஆனாலும் கல்வியின் தரம் உயரவில்லை. இது இந்தியாவில் உள்ள கல்வி அமைப்புகள் மீது கூறப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு. கல்வி அடிப்படை உரிமை சட்டத்தால் (ஆர்டிஇ) எந்த பலனும் ஏற்படவில்லை. அதற்கான காரணம் தெரிந்ததுதான். இந்தச் சட்டம் உள்ளீடுகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பலனை பார்ப்பதில்லை.\nவகுப்பறை அளவு, கழிவறைகள், விளையாட்டு மைதானங்களின் அளவு போன்ற உள்கட்டமைப்பு விஷயங்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மாணவர்கள் என்ன கற்கின்றனர், கற்பித்தல் தரம் எப்படி இருக்கின்றது என்பதை பற்��ி எல்லாம் அளவிட மாநிலங்களை இந்தச் சட்டம் அனுமதிப்பதில்லை.\nகற்றல் தரத்தை நீங்கள் அளவிட முடியாத போது, ஆசிரியர்களை எப்படி பொறுப்பாளியாக்க முடியும் உலகில் சிறந்த பள்ளிக் கல்வியை வழங்கும் நாடுகள் இதை உணர்ந்திருக்கின்றன. அதனால் ஆசிரியர்கள்தான் எல்லாமும் என்கின்றன. அதற்காக தேசிய அளவில் ஆசிரியர்களுக்கு மதிப்பீடுகளும் கடுமையான பயிற்சி திட்டங்களையும் செயல்படுத்துகின்றன.\n‘சிறந்த ஆசிரியர்களாக இருப்பவர்கள் பிறவியிலேயே அப்படிப்பட்டவர்கள்’ என்று நம்புவதுதான் நமது தவறு. உண்மையில் போதிய பயிற்சியின் மூலம் யார் வேண்டுமானாலும் சிறந்த ஆசிரியர்களாக உருவாக முடியும். ஆனால், அந்த பயிற்சி தொடர்ந்து இருக்க வேண்டும், கடுமையாக இருக்க வேண்டும், ஆசிரியர் பணி காலம் முழுவதும் இருக்க வேண்டும்.\nஸ்மிருதியிடம் காணப்பட்ட குறைபாடுகள் ஜவடேகரிடம் இல்லை. பிரதமர் அலுவலகம், நிதி ஆயோக், டிஎஸ்ஆர் சுப்பிரமணியம் குழுவுடன் இணைந்து செயல்படுகிறார். இவர்கள் எல்லாம் சிறந்த யோசனைகளை அளிப்பவர்கள். எனினும் வரும் 3 ஆண்டுகளுக்குள் ஜவடேகர் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், மாணவர்களின் கற்றல் திறனை அளவிட்டு, அதை மேம்படுத்தும் விஷயம் ஒன்றில் மட்டும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதைவிட ஜவடேகருக்கு மிக முக்கியமான இலக்காக எது இருக்க வேண்டும் வரும் 2019-ம் ஆண்டுக்குள் 3-ம் வகுப்பிலேயே மாணவர்கள் நன்கு எழுதவும் படிக்கவும் கூடிய திறனுடன் இருக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வரமுடியுமா\nஇதைக் கேட்பதற்கு பகல் கனவாக தோன்றுகிறதா அரசு தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘பிரதம்’ இந்த இலக்கை ஒரே ஆண்டில் ஏற்படுத்த முடியும் என்பதை 2 மாநிலங்களில் செய்து காட்டி இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/05/25/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-19T19:07:16Z", "digest": "sha1:IIBZSCMZWW5ZWFT7KQWSR7R3WM4HFKHF", "length": 10383, "nlines": 118, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமகரிஷிகளின் அருள் மணங்களையும் அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகளையும் நாம் தியானத்தின் மூலம் பெறவேண்டும்\nமகரிஷிகளின் அருள் மணங்களையும் அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகளையும் நாம் தியானத���தின் மூலம் பெறவேண்டும்\nநாம் ஒரு வேலை செய்யும் பொழுது கையிலே அழுக்குப்படுகின்றது. ஆனால் அதைத் துடைத்துவிட்டுத் தான் உணவு உட்கொள்ளுகின்றோம். அடுத்த காரியத்தைத் தொடர்கின்றோம்.\nஏனெனில் நாம் கையிலே அழுக்கானபின் தொழில் செய்தபின் அதைத் துடைக்காதபடி மற்றொரு இடத்தில் செயல்பட்டால் அதுவும் மாசு பட்டுவிடும்.\nஇதைப்போல ஒருவருடைய நிலைகள் நாம் பார்த்துக் கொண்ட பின் அவர்களைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டு காப்பாற்றினாலும் அதைத் துடைக்கும் நிலை நமக்கு வரவேண்டும். அதைத் துடைத்திடும் உணர்வு நமக்குள் உண்டு.\nஒரு குழந்தைக்குத் தலைவலி வந்து விட்டால் பச்சிலை இங்கிருக்கின்றது என்றால் நாம் எப்படி தேடிச் சென்று, கொண்டு வந்து அதைக் குழந்தைக்குக் கொடுக்கின்றோம். நம் ஆறாவது அறிவு இப்படி வேலை செய்கிறது.\nஇதைப் போலத் தான் தீமைகள் வரும் பொழுதெல்லாம் தன் உணர்வின் எண்ணத்தால் “மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்…” என்ற ஏக்க உணர்வு கொண்டு எண்ணி நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அருள் ஞானியின் உணர்வைத் தனக்குள் எடுத்துத் துடைத்துப் பழக வேண்டும்.\nஅந்த மெய் ஞானிகள் அனைவரும்\n1.தன் வாழ்க்கையில் வந்த எதிர் நிலைகள் அனைத்தையும்\n2.தனக்குள் தீமைகள் விளைவித்த அந்தச் சக்தியை அவர்கள் துடைத்துப் பழகி,\n3.நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக்கி,\n4.ஒளியின் சிகரத்தால் பொருள் கண்டு உணரும் ஆற்றல் பெற்று\n5.மற்ற எந்த சக்தியானாலும் தெரிந்திடும் ஆற்றல் பெற்று\n6.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை வளர்த்து\n7.தங்கள் உணர்வு அனைத்தையும் ஒளியாக மாற்றிச் சென்றவர்கள்.\nஇதைத்தான் ஏழாவது அறிவு சப்தரிஷி என்று சொல்வது. இதைச் சப்தரிஷி மண்டலம் என்று சொல்வார்கள்.\nமனிதனாக வளர்ந்து அந்த மெய் ஞானி அவன் தெளிந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி,\n1.அவன் உடலிலே விளைய வைத்த ஆற்றல்களும்\n2.அவன் உடலில் வெளிப்பரப்பிய மணமும் மூச்சலைகளும்\n3.அவன் எண்ணத்தால் வெளியிட்ட உணர்வும் இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்துள்ளது.\nஇப்பொழுது, உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது அவர்கள் உடலில் விளைய வைத்த மணங்களை நீங்கள் நுகர நேருகின்றது.\nஅந்த மணங்களை நீங்கள் நுகரும் பொழுது உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனைகளையும் மனக்கவலையையும், நீக்கிடும் சக்தியாக அமையும்.\nமேலும் அந்த மகரிஷிகளின் அருள் மணங்கள் ஆற்றல்மிக்க சக்தியாக உங்களுக்குள் இணைந்து உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகளை சாப வினைகளை பாவ வினைகளை பூர்வ ஜென்ம வினைகளை நீக்கிடும் உங்களுக்கு மன ஆறுதலும் மன பலமும் மனத் தெளிவும் ஏற்பட்டு மகிழ்ந்த உணர்வுகளை உங்களுக்குத் தூண்டிக் கொண்டே இருக்கும்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/honda/wrv-2017-2020/pictures", "date_download": "2021-01-19T19:24:34Z", "digest": "sha1:A6A7EETTECOIZH4HHQG7EZT4IRCSCD7I", "length": 10524, "nlines": 226, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா டபிள்யூஆர்-வி 2017-2020 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி 2017-2020\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்டபிள்யூஆர்-வி 2017-2020படங்கள்\nஹோண்டா டபிள்யூஆர்-வி 2017-2020 படங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nடபிள்யூஆர்-வி 2017-2020 வடிவமைப்பு சிறப்பம்சங்கள்\nடபிள்யூஆர்-வி 2017-2020 முனை பதிப்பு ஐ-டிடெக் எஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி 2017-2020 அலைவ் பதிப்பு டீசல் எஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி 2017-2020 ஐ-டிடெக் எஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி 2017-2020 ஐ-டிடெக் விCurrently Viewing\nடபிள்யூஆர்-வி 2017-2020 ஐ-டிடெக் விஎக்ஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி 2017-2020 எக்ஸ்க்ளுசிவ் டீசல்Currently Viewing\nடபிள்யூஆர்-வி 2017-2020 அலைவ் பதிப்பு எஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி 2017-2020 எட்ஜ் பதிப்பு ஐ-விடெக் எஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி 2017-2020 ஐ-விடெக் எஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி 2017-2020 ஐ-விடெக் விஎக்ஸ்Currently Viewing\nடபிள்யூஆர்-வி 2017-2020 எக்ஸ்க்ளுசிவ் பெட்ரோல்Currently Viewing\nஎல்லா டபிள்யூஆர்-வி 2017-2020 வகைகள் ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி 2017-2020 looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி 2017-2020 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி 2017-2020 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\n��ோண்டா டபிள்யூஆர்-வி (wrv) | முதல் drive விமர்சனம் | zigwheels\nஎல்லா ஹோண்டா டபிள்யூஆர்-வி 2017-2020 விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா ஹோண்டா டபிள்யூஆர்-வி 2017-2020 நிறங்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/need-development-without-disturbing-ecology-madras-high-court-judge-s-vaidyanathan/", "date_download": "2021-01-19T18:09:44Z", "digest": "sha1:FS2E43WOQLZBSITOYAJRBEBFO4TIRCDN", "length": 14153, "nlines": 61, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியே தேவை : உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து", "raw_content": "\nசுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியே தேவை : உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து\nசுற்றுச் சூழலை பாதிக்காத நிலையான வளர்ச்சியே இன்று தேவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியே தேவை என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா மாணிக்கவாசகம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.. ‘சென்னை அண்ணாசாலை, ஸ்மித் தெருவில் வணிக வளாக கட்டிடம் கட்டினேன். விதிமுறைகளின்படி, மொத்த இடத்தில் 10 சதவீத நிலத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, திறந்த வழி நிலமாக (ஓ.எஸ்.ஆர்.நிலமாக) மாநகராட்சியிடம் வழங்கவேண்டும். அதன்படி, 100 சதுர மீட்டர் நிலத்தை மாநகராட்சிக்கு வழங்கினேன்.\nஆனால், இந்த நிலத்தை மாநகராட்சி முறையாக பராமரிக்காததால், குப்பைகள் கொட்டப்படுவதால், எந்நேரமும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இந்த நிலத்தில் மரம், செடி வைத்து பராமரிக்க விரும்புகிறேன். அதற்காக நிலத்தை என்னிடம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். அந்த நிலத்தில் கட்டிடங்கள் எதுவும் கட்ட மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்து வாதிட்டார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மாநகராட்சி வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரர் குறிப்பிடுவது போ��� குப்பைகள் கொட்டப்படவில்லை என்றும் அந்த நிலத்தை சுத்தமாக பராமரிக்கப்படுவதாகவும் கூறி, சில புகைப்படங்களை தாக்கல் செய்தார்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் இந்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்னர், மாநகராட்சி அதிகாரிகள் அசிங்கமான நிலையில் கிடந்த நிலத்தை சுத்தம் செய்து, புகைப்படம் எடுத்து தாக்கல் செய்துள்ளனர் என்பது நன்றாக தெரிகிறது.\nமேலும், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட ஓ.எஸ்.ஆர். நிலத்தை திருப்பி ஒப்படைப்பது என்பது சாத்தியமில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், மனுதாரர் அந்த நிலத்தில் கட்டுமானம் எதையும் மேற்கொள்ள மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்துள்ளார். அந்த நிலத்தில் செடிகள், மரங்களை வைத்து பூங்காவை உருவாக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே, இந்த நிலத்தை பராமரிக்க அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிடுகிறேன்.\nமேலும், இந்த வழக்கை முடிப்பதற்கு முன்பு சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறன். சுற்றுச்சூழல் சீரழிவு, புவி வெப்பமடைதல் ஆகியவை இந்த உலகிற்கு பேரழிவை தரக்கூடிய விதமாக உள்ளது. எனவே, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, இந்த நிலங்களை அரசு முறையாக பராமரிக்க வேண்டும்.\nநம் முன்னோர்கள் நமக்கு சொல்லித் தந்த பாரம்பரிய பழக்க வழக்கங்கள் எல்லாம் பொய்யானவை இல்லை. அவை அறவியல் ரீதியானது. நம் முன்னோர்கள் இயற்கையையும், மரங்களையும் தெய்வமாக வணங்கினர். தெய் வழிப்பாட்டில் மாற்றுக்கருத்து இல்லாததால், இயற்கை வளங்கள் அப்போது காப்பாற்றப்பட்டன.\nஇப்போது கூட சிலர் நிலம், நெருப்பு, நீர், ஆகாயம், காற்று ஆகிய பஞ்சபூதங்களை தெய்வமாக வணங்கி வருகின்றனர். ஆனால், பகுத்தறிவு என்ற பெயரில், மத ரீதியான நடவடிக்கைகளை மூடநம்பிக்கை என்றோம். மத கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டோம். இப்போது இயற்றை அழிக்கப்பட்டு கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். நம் முன்னோர்கள் சொல்லித் தந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களை பின்பற்றினால் இந்த இயற்கை பேரழிவுகளை தடுக்க முடியும்.\nநிலங்களில் மரம் வளர்த்தால், மண் வளம் பெறும். நமக்கு சுத்தமான பிராணவாயு கிடைக்கும். காற்று மாசு குறைக்கப்படும். அதேநேரம், இதுபோன்ற தி���ந்த வெளி நிலங்களில், மழை நீர் சேகரிப்பு திட்டத்துக்கும் பயன்படுத்தவேண்டும். சமுதாய முன்னேற்றம் என்பது இயற்கை வளங்களை அழிக்கும் விதமாக இருக்கக்கூடாது. சுற்றுச்சூழலை பாதிக்காத நிலையான வளர்ச்சியே தற்போது தேவை என கருத்து தெரிவித்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.\nஇந்த மலிவு விலைத் திட்டங்கள் இனி இல்லை: ஜியோ ஷாக்\nபத்ம விபூஷன் விருதை இளையராஜா திருப்பிக் கொடுக்கிறாரா\nபுதுவையில் திமுக தனித்துப் போட்டி: ஜெகத்ரட்சகன் புதிய சபதம்\nவனிதா அடுத்த டூர் எந்த நாடுன்னு பாருங்க… சூப்பர் போட்டோஸ்\nமீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆவாரா ராகுல்காந்தி மூத்த தலைவர் கபில் சிபல் அதிரடி\nஇலங்கை மீது சர்வதேச குற்றவியல் விசாரணை: தமிழ் அமைப்புகள் கடிதம்\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vishals-auditor-explain-about-tds-amount-regarding-it-raid/", "date_download": "2021-01-19T19:58:01Z", "digest": "sha1:TP2MBVZRE7JCE2QZWUFO7YLTMSAOGLFX", "length": 10525, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிடிஎஸ் ஏய்ப்பு : வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் விஷால் ஆடிட்டர்", "raw_content": "\nடிடிஎஸ் ஏய்ப்பு : வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார் விஷால் ஆடிட்டர்\nவிஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்பது கட்டாயமல்ல. எனவேதான், ஆடிட்டர் மட்டும் நேரில் ஆஜராகியிருக்கிறார்.\nபிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை அரசுக்குச் செலுத்தாத விவகாரத்தில், விஷாலின் ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.\nநடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், வடபழனி பேருந்து நிலையம் பின்புறத்தில் அமைந்துள்ள விஷாலின் அலுவலகத்தில், கடந்த 23-ம் தேதி ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், சிறிது நேரத்திலேயே, விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. சோதனை நடத்தப்படவில்லை என, சென்னை மண்டல ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு இணை இயக்குநர் ராஜசேகர் விளக்கம் அளித்தார்.\nஇந்நிலையில், 23-ம் தேதி விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் தான் சோதனை நடத்தினர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, விஷாலின் பெயரை சுட்டிக்காட்டாமல் வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…\n‘ஊதியம் வழங்கும் இடத்தில் பிடித்தம் செய்யப்படும் வரியானது, ஒழுங்காக வருமான வரித்துறைக்கு செலுத்தப்படுகிறதா என, அவ்வப்போது பல இடங்களில் சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதன்படிதான், திங்கள் கிழமை தயாரிப்பாளர் அலுவலகமொன்றில் சோதனை நடைபெற்றது. மேற்படி நபர், கடந்த 2016-2017-ஆம் ஆண்டில் வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, ரூ.50 லட்சம் மதிப்பிலான தொகையை அரசு கணக்கில் செலுத்தவில்லை என்ற தகவலின் அடிப்படையிலேயே அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.\nவருமான வரி சட்ட விதிகளின்படி, பிடித்தம் செய்யப்பட்ட வரி ஏழு நாட்களுக்குள் வருமான வரித்துறையிடம் செலுத்த வேண்டும். அதன்படி, மேற்படி நபர் முறைகேட்டை ஒப்புக்கொண்டு, குறிப்பிட்ட தொகையை உடனடியாக செலுத்துவதாக உறுதியளித்தார்’ என கூறப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக, சரியான கணக்குடன் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாகத் தகவல் வெளியானது. ஆனால், நுங்கம்பாக்கம் க்ரீம்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், விஷாலின் ஆடிட்டர் மட்டுமே ஆஜராகியுள்ளார்.\nஇதுகுறித்து விஷாலுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்பது கட்டாயமல்ல. எனவேதான், ஆடிட்டர் மட்டும் நேரில் ஆஜராகியிருக்கிறார்’ என்றார்கள்.\nவிஷால் நடித்துள்ள முதல் மலையாளப் படமான ‘வில்லன்’, இன்று ரிலீஸாகியுள்ளது. மோகன்லால், மஞ்சு வாரியர், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷனுக்காக, விஷால் கேரளா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/09/22013619/Captain-Shreyas-Iyer-commented-that-Aswins-delivery.vpf", "date_download": "2021-01-19T19:21:53Z", "digest": "sha1:DA47VVTV2O7HVG33DANTE2IHB3LJK4L6", "length": 15444, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Captain Shreyas Iyer commented that Aswin's delivery was a turning point || பஞ்சாப் அணியை டெல்லி வீழ்த்தியது: அஸ்வின் பந்து வீச்சு திருப்பு முனையாக அமைந்தது கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபஞ்சாப் அணியை டெல்லி வீழ்த்தியது: அஸ்வின் பந்து வீச்சு திருப்பு முனையாக அமைந்தது கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து + \"||\" + Captain Shreyas Iyer commented that Aswin's delivery was a turning point\nபஞ்சாப் அணியை டெல்லி வீழ்த்தியது: அஸ்வின் பந்து வீச்சு திருப்பு முனையாக அமைந்தது கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து\n‘பஞ்பாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய அஸ்வினின் பந்து வீச்சு எங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது’ என்று டெல்லி அணிய���ன் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்தார்.\nபதிவு: செப்டம்பர் 22, 2020 04:30 AM\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் ஒவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்தது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 55 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்து சென்றார்.\nகடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் பந்து வீசினார். முதல் 3 பந்துகளில் சிக்சர், பவுண்டரி உள்பட 12 ரன்கள் சேர்த்த மயங்க் அகர்வால் (89 ரன்கள், 60 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) 5-வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் ஒரு ரன் தேவையாக இருந்த போது கிறிஸ் ஜோர்டான் (5 ரன்) கேட்ச் ஆனார். எனவே பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டம் டை (சமன்) ஆனது. ஐ.பி.எல். வரலாற்றில் ‘டை’ ஆன 10-வது போட்டி இதுவாகும்.\nவெற்றி தோல்வியை நிர்ணயிக்க கடைப்பிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன் ஆகியோர் இறங்கினார்கள். அந்த ஓவரை காஜிசோ ரபடா வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த லோகேஷ் ராகுல் அடுத்த பந்தில் அக்‌ஷர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மேக்ஸ்வெல் களம் இறங்கினார். 3-வது பந்தில் நிகோலஸ் பூரன் போல்டு ஆனார். இதனால் பஞ்சாப் அணி 2 விக்கெட்டையும் இழந்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. சூப்பர் ஓவரில் ஒரு அணி எடுத்த குறைந்தபட்ச ரன் இதுவாகும்.\nபின்னர் 3 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ரிஷாப் பண்ட், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களம் கண்டனர். அந்த ஓவரை முகமது ஷமி வீசினார். முதல் பந்தில் ரன் விட்டுக் கொடுக்காத முகமது ஷமி அடுத்த பந்தை வைடாக வீசியதால் ஒரு ரன் உதிரியாக சென்றது. அடுத்த பந்தில் ரிஷாப் பண்ட் 2 ரன் எடுத்தார். இதனால் டெல்லி அணி சிரமமின்றி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. 53 ரன்கள் சேர்த்ததுடன் 2 விக்கெட��டும் கைப்பற்றி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த டெல்லி வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nவெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில், ‘ஆட்டம் வெவ்வேறு திசைகளில் திரும்பியது கடினமாக இருந்தது. கடந்த சீசனிலும் இதுபோன்ற நிலையை சந்தித்த அனுபவம் இருந்ததால் பிரச்சினையில்லை. ரபடா வெற்றிக்குரிய திறமையை வெளிப்படுத்தினார். ஸ்டோனிஸ்சின் பேட்டிங் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதாக இருந்தது. தொடக்கத்தில் அடித்து ஆடுவது கடினமானதாகும். நானும், ரிஷாப் பண்டும் மிடில் ஆர்டரில் வலுசேர்த்தோம். மின்னொளியில் கேட்ச் செய்வது கடினமானது தான். அதற்காக அதனை ஒரு காரணமாக சொல்ல முடியாது. அந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் பலமடைய வேண்டும். ரன் இலக்கு குறைவாக இருந்ததால் விக்கெட்டுகள் வீழ்த்துவது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. அஸ்வின் வீசிய ஒரு ஓவர் மிகவும் முக்கியமானதாகும். அதில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக திரும்பியது. அது தான் 20 ஓவர் போட்டியின் தன்மையாகும். தோள்பட்டையில் காயம் அடைந்த அஸ்வின் அடுத்த ஆட்டத்துக்குள் தயாராகி விடுவேன் என்று கூறினார். அவரது காயம் குறித்து பிசியோதெரபிஸ்ட் இறுதி முடிவு எடுப்பார்’ என்று தெரிவித்தார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தாகூர், வாஷிங்டன் சுந்தர் அரைசதத்தால் சரிவை சமாளித்தது இந்திய அணி\n2. பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு - கடைசி நாளில் முடிவு கிடைக்குமா\n3. சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்: புதுச்சேரி அணியிடம் வீழ்ந்தது மும்பை - 5 விக்கெட் கைப்பற்றி மூர்த்தி அசத்தல்\n4. பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா வெற்றி பெற 145 ரன் தேவை\n5. இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந���து அணிக்கு 74 ரன் இலக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/11/28/those-who-borrowed-thousand-crore-from-banks-are-fleeing-abroad-poor-are-being-harassed-madurai-hc-bench", "date_download": "2021-01-19T19:22:49Z", "digest": "sha1:FO7SOYS7AUEZ3QHB2EMGJ4A3HWMV4FAV", "length": 9817, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Those who borrowed thousand crore from banks are fleeing abroad-poor are being harassed: Madurai HC bench", "raw_content": "\n“ஆயிரம் கோடி கடன் பெற்றவர்களை தப்பியோடவிட்டு, ஏழைகளை தொந்தரவு செய்வதா” - ஐகோர்ட் கிளை அதிருப்தி\nவங்கிகளில் 1,000 கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். ஏழைகளை தொந்தரவு செய்கின்றனர் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.\nவங்கிகளில் 1,000 கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். ஏழைகளை தொந்தரவு செய்கின்றனர் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.\nபெரம்பலுாரைச் சேர்ந்த ஜெயராஜ், திருச்சியில் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் 15 லட்சம், மற்றொரு கடன் 50 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இதற்கு ஈடாக அவரது விவசாய நிலம் அடமானமாக பெறப்பட்டுள்ளது.\nஇதில், வீட்டுக் கடனுக்கு 18 லட்சம், மற்ற கடனுக்கு 25 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டது. சில காரணங்களால், மேலும் கடனை செலுத்த முடியவில்லை. இரு கடனுக்கும் அசல், வட்டி என 4 கோடி ரூபாய் செலுத்துமாறு வங்கி தரப்பு தெரிவித்தது. கடனுக்கு ஈடாக, விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில், ஒரு நிறுவனம் மூலம் வங்கி ஈடுபட்டது. இதற்கு எதிராக ஜெயராஜ், உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.\nவிவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதித்து, வங்கியில், 75 லட்சம் ரூபாய், ஜெயராஜ் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 75 லட்சத்திற்கான 'டிடி'யை வங்கியில் செலுத்த ஜெயராஜ் சென்றார். அதை வாங்க மறுத்த வங்கி தலைமை மேலாளர் துாக்கி வீசினார். இ\nவ்விவகாரத்தில், தகுந்த நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஜெயராஜ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் முரளி தெரிவித்தார். வங்கி தரப்பில், 'இது தவறான தகவல்' எனத் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி கூறியதாவது, கடனை வசூலிக்க ஏஜென்சிகளை வைத்து, கடன் வாங்கியவர்களை தொந்தரவு செய்கின்றனர். இதனால் பலர் தற்கொலையை நாடுகின்றனர். கடனுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது. கடன் வசூலிப்பதை தனியார் ஏஜென்சிகளிடம் ஒப்படைக்க எதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்குகிறது.\nகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் சலுகை அளிக்கப்படுகிறது. 1,000 கோடி ரூபாய் கடன் பெற்றவர்கள், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுகின்றனர். ஆனால், ஏழைகளை தொந்தரவு செய்கின்றனர். விதிமுறைகளை பின்பற்றி கடனை வசூலிக்க வேண்டும். நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோர வேண்டும். அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டர்களைக் கொண்டு கடனை வசூலிப்பதற்கு பதில் கடன் வழங்குவதை தவிர்க்கலாம் எனத் தெரிவித்தனர்/\nமேலும், வங்கியின் தலைமை மேலாளர் மஞ்சுளா டிசம்பர் 1ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் அவர், 'டிடி'யை வாங்க மறுத்தது தொடர்பாக, வங்கியின் கண்காணிப்பு கேமரா பதிவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.\nபிரெஞ்ச், ஜெர்மன் கற்கலாம்; தமிழகத்தில் தமிழ் கற்கக்கூடாதா - மோடி அரசுக்கு ஐகோர்ட் கிளை ‘நறுக்’ கேள்வி\n“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை... இன்று 540 பேர் பாதிப்பு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/issaiiyarkai-iruvar-13-1/", "date_download": "2021-01-19T19:22:00Z", "digest": "sha1:3R7TFHJURACQHZFAHQFBU4ZQOCG6BZ2Z", "length": 23739, "nlines": 205, "source_domain": "www.smtamilnovels.com", "title": "ISSAI,IYARKAI & IRUVAR 13.1 | SMTamilNovels", "raw_content": "\nஇசை… இயற்கை மற்றும் இருவர்\nஅதிர்ச்சியாக நின்றவரைத் தொட்டு, “ம்மா” என்று அழைத்தான்.\n” என்று அவர் கோபத்துடன் கேட்ட பின்,\nசற்று நேரத்திற்கு, அமைதியாகப் பேசுதல் அவருக்கு எடுத்துச் சொல்லுதல்\nபால்கனியின் போன்சாய்களுக்கு இடையே இருவரும் மெல்ல நடந்துகொண்டிருந்தனர்.\n“முதலயே நம்மகிட்ட சொல்லயிருக்கலாம் சிவா” என்று சலித்துக் கொண்டிருந்தார்.\n“ம்ம்ம், இதேதான் நானும் சொன்னேன்” என்றான்.\n“கொஞ்சம் அன்டர்ஸ்டேண்டிங் வந்தப்புறம், சொல்லணும்னு நினைச்சிருக்கா”\n” என்றவர், “ஆனா, கல்யாணம் முடிஞ்சும் கொஞ்ச நாள்தான ஆகுது” என்று… அவள் சொல்லாதது, சரியா தவறா என்று பிரித்தறிய முடியா நிலையில் இருந்தார்.\nசற்றுநேரம் எதுவும் பேசாமல் நடந்தனர். ஆனால், நிறைய யோசித்துக் கொண்டே நடந்தனர்.\nஎப்பொழுதும், ‘வேணிம்மா வீடு… வேணிம்மா கார்’ என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன் ஒருமுறை கூட, ‘எங்க வீடு’ என்று உரிமையுடன், அவள் சொல்லிக்கேட்டதில்லை ஒருமுறை கூட, ‘எங்க வீடு’ என்று உரிமையுடன், அவள் சொல்லிக்கேட்டதில்லை – இது சிவாவின் எண்ணக் குரல்\nகல்யாணம் முடிந்து, சிவாவின் முதல் வெளியூர் பயணத்தின் போது, அவள் பாட்டி வீட்டுக்குப் போகச் சொன்னதும், ‘மறுத்தது’ இதற்காகத்தான்இவர்களால்தான் – இது செண்பகத்தின் புரிதல்\nஅவளை அழைத்துவர, அவள் பாட்டி வீட்டிற்குப் சென்றபொழுது… கிரி, நேரடியாகப் பாவையைக் கூப்பிடாமல்… கௌசியை அழைத்துக் கூப்பிடச் சொன்னது நியாபகத்தில் வந்தது வீட்டின் பெரியவர்கள், அவளிடம் பேசுவதேயில்லை போல வீட்டின் பெரியவர்கள், அவளிடம் பேசுவதேயில்லை போல – இது சிவாவின் கவலை\nகச்சேரி-க்கு புடவை வாங்கவென்று வந்த கௌசியும், அவள் கணவனும் கீழே வரை வந்துவிட்டு… வீட்டிற்கு வீட்டிற்கு வராதது நியாபகத்திற்கு வந்தது – ‘எப்பொழுதும் இப்படித்தான், அவளிடம் ஒதுங்கி இருந்திருப்பார்களோ – ‘எப்பொழுதும் இப்படித்தான், அவளிடம் ஒதுங்கி இருந்திருப்பார்களோ’ என்று நினைத்து கவலைப்பட்டார்\nஇப்படி… அவள் மற்றும் அந்த வீட்டினரின் செயல்களுக்கெல்லாம் காரணங்கள் கண்டுபிடித்தபடியே நடந்து கொண்டிருந்தனர்.\nதிடீரென, “சிவா” என்றழைத்து, “எனக்கு ஒன்னு மட்டும் புரியலை\n“அந்த வீட்ல யாரும் அன்பா இருக்கலை… சரி” என்றவர், “ஆனா, நாமதான் அன்பா இருந��தோமே” என்றவர், “ஆனா, நாமதான் அன்பா இருந்தோமே அதை ஏன் புரிஞ்சிக்கலை\n“எனக்குத் தெரிஞ்சி ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணயிருப்பான்னு நினைக்கிறேன் அதுக்குமேல அவதான் சொல்லணும்\n“எதுக்கு நடந்ததைப் பேசணும்னு விட்டுட்டேன்” என்றவன், “அதோட இன்னைக்கே எல்லாத்தையும் கேட்க வேண்டாம்னு நினைச்சேன்” என்றான்.\nஅவன் சொன்னது ‘சரியென’ தோன்றியதால், சற்று நேரம் பேசாமல் நடந்து கொண்டிருந்தனர்.\n“நீ அவளை இங்கே கூட்டிட்டு வந்திருக்கணும்” என்று மீண்டும் அவருக்கு உடன்பாடில்லா விடயத்திற்கு வந்தார்.\nமகனின் முகத்தைப் பார்த்தவர், “இப்படிப் பண்ணா எப்படி” என்று உறுத்தலாகச் சொன்னவர், “கடைசில நளினி சொன்ன மாதிரி அட்ஜஸ்ட் பண்ணவே மாட்டேங்கிறா-ங்கிற பேருதான் வரும்” என்றார்.\n” என்று உரத்தக் குரலில் கூப்பிட்டான்.\nஅதன்பின், “உனக்கு இது சரி வரும்னு தோணுதா” என்று கேட்டார் நம்பிக்கையில்லாமல்\n“ம்ம்” என்றவன், “கொஞ்ச நாள் தனியா இருந்தா புரியும்னு நினைக்கிறேன்” என்றான் நம்பிக்கையாக\n“நான் அதைக் கேட்கலை சிவா” என்றதும், “வேறென்ன-ம்மா\nமிகவும் தயங்கி, “அவளோட சேர்ந்து வாழறது… ம்ம்ம்… ” என்றவர், “நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாம, சந்தோஷமா வாழ முடியுமா” என்று ஒரு தாயாக, மகனின் வாழ்க்கைப் பற்றிய பயத்தில் கேட்டார்.\n“அவளும் இதே கேள்விதான் கேட்டா” என்றவன், “எனக்கு நம்பிக்கை இருக்கும்மா, நிச்சயம் சந்தோஷமா இருப்போம்-ன்னு\n கண்ணா” என்றவர், “இதை வீட்ல எப்படிச் சொல்றது சும்மாவே அப்பாவும் நளினியும் ‘அவ அட்ஜஸ்ட் பண்ணலை சும்மாவே அப்பாவும் நளினியும் ‘அவ அட்ஜஸ்ட் பண்ணலை சிவா-வைப் புரிஞ்சிக்கலை-ன்னு’ சொல்லிக்கிட்டு இருந்தாங்க சிவா-வைப் புரிஞ்சிக்கலை-ன்னு’ சொல்லிக்கிட்டு இருந்தாங்க இப்போ என்ன சொல்வாங்களோ\n அவங்க ரெண்டு பேர்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்” என்றான் எளிதாக\n இப்போ சொன்னா, ‘எதுக்கு தனியா இருக்கனும் இங்கே வர சொல்லு\n ‘சேர்ந்து வாழலாம்-ன்னு’ பாவை சொல்லட்டும் அதுக்கப்பறம்… அப்பா, நளினி, பிரவீன்… இவங்க மூணு பேர்கிட்டயும் சொல்லிக்கலாம் அதுக்கப்பறம்… அப்பா, நளினி, பிரவீன்… இவங்க மூணு பேர்கிட்டயும் சொல்லிக்கலாம்” என்று சொல்லிவிட்டு, அமைதியாகிவிட்டான்.\nசற்று நொடிகளுக்குப் பின், “வேற ஏதாவது சொன்னாளா” என்று மெல்ல கேட்டார்.\n“ம்ம், சான்ஸ் தேடறது, வேற ஏதோ கிளாஸ்… இதைப்பத்தி பேசினா\n” என்று மீண்டும் அதையே கேட்டார்.\n“இல்லை… அன்னைக்கு… கொஞ்சம் அவளைத் திட்டினேன்\n” ‘உனக்கு இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணு பார்த்திருக்கலாம்னு’ சொன்னேன்” என்றார் மெதுவாக\nநடப்பதை நிறுத்தினான். பின், அமைதியாக நின்றான்\nஅவன் அமைதியைக் கண்டவர், “அன்னைக்கு ரொம்பக் கோபம் சிவா அதனால…” என்று விளக்கம் சொல்லும்போதே, “ம்மா அதனால…” என்று விளக்கம் சொல்லும்போதே, “ம்மா அன்னைக்கு யாரும் யாரையும் புரிஞ்சிகிட்டு பேசலை. ஸோ, அதைப் பத்தி எதுவும் பேச வேண்டாம்” என்று விட்டுவிடச் சொன்னான்.\n“சரி சரி கண்ணா” என்றவர், அதற்குமேல் அதைப்பற்றி அதிகம் நினைக்கவில்லை.\nஇருவருக்குமிடையே ஓர் அமைதி நிலவியது. சுழலும் இரவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.\nஇருள் பரவுவது போல் இருந்ததால், பால்கனி விளக்கை ஒளிரவிட்டான். பின், செண்பகத்தின் அருகில் வந்து, “ம்மா” என்றழைத்து, “பாவை நல்ல பொண்ணுதான்\n“பர்ஸ்ட் நாள் பேசிறப்போ ‘வாழ்க்கையைத்தான் ஷேர் பண்ண வர்றேன் வருமானத்தை இல்லைன்னு’ சொன்னா இன்னைக்கு வரைக்கும், என்னோட ஏர்னிங்ஸ் பத்தி எந்தக் கேள்வியும் கேட்டதே இல்லை அவ என்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணது அன்புதான் அவ என்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்ணது அன்புதான்” என்று உணர்ந்து சொன்னான்.\nஇது ‘சரி’ என்றே தோன்றியது செபாகத்திற்கு காரணம் இதுவரைக்கும்… தொழிலில் வரும் வருமானங்கள் பற்றி, பாவை கேள்வி கேட்டதே இல்லை என்பதால் மேலும், அன்றும் சரி… இன்றும் சரி… மகனின் பிரியத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று புரிந்தது.\nஅவர் அமைதியைப் பார்த்தவன், “ம்மா ப்ளீஸ்-ம்மா இப்போதைக்கு இதை விட்டா வேற வழி தெரியலை அவ அங்கேயே இருக்கட்டும் கொஞ்சம் டைம் கொடுங்க. கண்டிப்பா எல்லாம் சரியாகிடும் அதுக்கப்புறம், வீட்ல சொல்லலாம்\n இல்லை, அவன் மனதில் இருபவளால் மகிழ்ச்சி கிடைக்குமா – இப்படித் தவிப்புடன் பல கேள்விகள், அவரிடம்\nஎனினும் ‘சரியென்று’ தலையாட்டினார் மகனிற்காக இருந்தும் அரைமனதுடன் இருந்தார், கணவன் மற்றும் மகளிடமிருந்து மறைப்பதற்காக\nமேல்தளத்தை வாடகைக்கு விட்டுவிட்டு, கீழ்தளத்தில் வீட்டின் உரிமையாளர் இருந்தார்.\nசிறிய வீடு என்று கூட சொல்ல முடியாது, குறுகிய இரண்டு அறைகள் மட்டும்தான் அதில் ஒன்று, சிறிய குளியலறை வசதி கொண்ட படுக்கையறை அதில் ஒன்று, சிறிய குளியலறை வசதி கொண்ட படுக்கையறை மற்றொன்று வரவேற்பறையோடு சேர்ந்திருந்த சமையலறை\nமாடி வீடு என்பதால், வீட்டின் முன்பகுதி விசாலமாக இருந்தது. மேலும்,\nதரை முழுவதும் செங்கல் பதிக்கப்பட்டிருந்தது\n கத்திரிப்பூ நிறத்தில் இருந்த சுவரின் வண்ணங்கள் ஆறேழு கம்பிகள் வைத்த மர சன்னல்கள் ஆறேழு கம்பிகள் வைத்த மர சன்னல்கள் திறந்த பாணியில் இருந்த சமையலறை மற்றும் படுக்கையறை அலமாரிகள்\nபடுக்கையறை அலமாரியில் உடுத்தும் உடைகளை அடுக்கி வைத்திருந்தாள் சமயலறையில்… சிறு சிறு சமையல் பாத்திரங்கள் மற்றும் ஒரு மின்னடுப்பு\nஇந்த ஒரு வாரத்தில், ஒரு ஏழு நாட்கள் பாவையைப் பார்க்க வந்திருந்தான், சிவபாண்டியன் மாடி முற்றத்தில் நின்றுதான் பேசுவார்கள்\n‘வேறேதும் தேவை இருந்தா சொல்லு’ என்று சொல்வான்.\nஇருவருக்கும் இடையே உரையாடல், இதுபோல்தான் முதல் நாள் இருந்தது.\nஏழு நாட்களுக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்று, இன்று தெரிந்துவிடும். ஏனென்றால், இன்றும் வந்து நிற்கிறான்\n நீ விலகி இருந்தால் என் வாழ்க்கை என்னிடம் விளக்கம் கேட்கும் என்பது போல்தான், அவன் நடந்து கொள்கிறான்\nகதவில் சத்தம் கேட்டதும், பாவை வந்து கதவைத் திறந்தாள். கொஞ்சம் வியர்வை… நிறைய களைப்பு என்று, அவள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தான்.\n“என்ன இந்த நேரத்தில வந்திருக்கீங்க\n“த்ரீ-க்கு வீட்லருந்து கிளம்பிப் போனேன். இப்போதான் ரிட்டன். உன்னைப் பார்க்கணும்னு தோணிச்சி. அதான் அப்படியே வந்திட்டேன்”\n” என்றவள், அவனை ஆராய்ந்தாள். கண்களில் களைப்பு தெரிந்தது. அறையின் கடிகாரத்தைப் பார்த்தாள். நேரம் பன்னிரண்டு என்று காட்டியது.\nஎன்ன நினைத்தாளோ, ” சாப்பிட்டீங்களா” என்று, இதுவரை அவனிடம் கேட்காத ஒரு கேள்வியைக் கேட்டாள்.\n வீட்டுக்குப் போய்தான்” என்றான், ஒற்றை விரலால் வியர்வையைத் துடைத்துக் கொண்டே\n ஆனால், அவள் கேள்வியில் அவன் பசியாறினான். இருந்தும், “ம்ம்ம்” என்றான், எதையும் காட்டிக்கொள்ளாமல்\n“வாங்க” என்று உள்ளே அழைத்ததும், காலணிகளை கழட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3358-jithu-jilladi-tamil-songs-lyrics", "date_download": "2021-01-19T17:40:46Z", "digest": "sha1:RQNQFUY3Y7RYCHQBZPW5T3263U677U55", "length": 6375, "nlines": 115, "source_domain": "www.tamilpaa.com", "title": "Jithu Jilladi songs lyrics from Theri tamil movie", "raw_content": "\nஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி\nமாமா டால் அடிக்கும் கலரு கண்ணாடி\nஏ அட்டக்கு புட்டக்கு அலரடிக்குது\nபோலீஸ் காரன் கிப்சி தேவையில்ல எஃபசி\nகாக்கி யுனிப்பாமு போட்டா தானா வரும் பாமு\nதோலில ஸ்டார்-அ வாங்கும் போலீஸ் காரன்\nதோலில ஸ்டார்-அ வாங்கும் போலீஸ் காரன் (ஜில்லா)\nஊடு பூரும் உட்டாலாக்கடி கேடி கெல்லாம் கேடி\nஅட டுமிக்கு கொடுக்கும் ஓல ஜோக்-அ புடிச்சிடுவோம் தேடி\nஉன்ன போல ஆள் அடிக்க எடுக்கணும் பிரம்பு\nஒன்னு வெச்சாதான்டா தப்பு செய்ய தோன்னாது திரும்ப\nபோற வர்ர பெண்ணுங்கல எங்கன நீ தொட்டா.\nஉன் கையை ஒடைச்சி போட்டுடுவேன் புத்தூர் மாவு கட்ட\nசூப்பர் மேனு ஸ்பைடர் மேனு எல்லாமே சினிமா\nநீ கொரலு கொடுத்தா காக்க வரும் காக்கி துணி மா\nரவுண்டு வந்தாதான் நாங்க நைட்டுல\nநிம்மதியா தூங்குவ நீ உங்க வீட்டுல\nதேடினு ஓடி வர உனக்கு தொல்ல நான்\nஎன்ன பண்ணுவ நீ போலீஸ் இல்லன்னா (ஜில்லா)\nசிக்கல் வந்தா செதார போலீஸ் நர்மல் பேர்சன்-ஆ\nநீ மாமான்னு கூப்பிட போலீஸ் என்ன உங்க அக்கா புருசனா…\nகாவு வாங்க காத்துனு இருக்கும் ரோட்டுல மேடு\nஉனக்க உயிர் மேல ஆச இருந்தா ஹெல்மட்டு-அ போடு\nடிடி கேசுல மாடிகின்னு பிசி ஆனடா கொஞ்சம்\nஅவன் கேக்காமலே குடுப்ப நீயும் ஈஸியான லஞ்சம்\nசெஞ்ச தப்ப மறக்க நீயும் கொடுக்குற துட்ட\nஉனக்கு தகுதி இல்ல என்னைக்குமே போலீஸ்-அ திடட\nகாக்கி சட்ட முன்ன எதுவும் பெரிசு இல்ல\nபொன்டாட்டி புள்ள பாசம் போட்போவா பர்சுல\nநல்ல நாலுலையும் வீட்டுல தங்கல\nகொண்டாட முடில நாங்க தீபாவளி பொங்கல (ஜித்து)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nJithu Jilladi (ஜித்து ஜில்லாடி)\nChella Kutti (ஒன்னே ஒன்னு கண்னே)\nTags: Theri Songs Lyrics தெறி பாடல் வரிகள் Jithu Jilladi Songs Lyrics ஜித்து ஜில்லாடி பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2019-05-03", "date_download": "2021-01-19T18:26:21Z", "digest": "sha1:YAHLPTD3OVNQXN5WWQPXSL63OAR5SU64", "length": 19695, "nlines": 279, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமிசோரமில் மீட்கப்பட்ட நேபாள் மற்றும் ரோஹிங்கியா இளம்பெண்கள்\nவெறிச்சோடிக் கிடக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்\nசஹ்ரான் ஹாசிம், மதனியாவிடம் இரண்டு மில்லியன் ரூபா கொடுத்தது எதற்காக\nஅவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம்\nநாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலை மைத்திரியிடம் அறிக்கையை கையளித்தார் மகிந்த\nயாழ். பல்கலைக்கழகத்தில் விடுதலை புலிகளின் தடயங்கள் கைது செய்யப்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்\nமேலதிக அதிகாரங்களை கோருகின்றது இராணுவம்\nசட்டம் - ஒழுங்கு அமைச்சு பதவியினை கொடுங்கள் ரணில் விடுத்த கோரிக்கையினை மறுத்த மைத்திரி\nஆளுநர் தலைமையில் கிழக்கில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் உயர்மட்ட கூட்டம்\nபாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது\nஹிஸ்புல்லாவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்\nவவுனியாவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு\nயாழில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவர் கைது\nகூழாவடி பகுதியில் பொதியொன்று மீட்பு\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nஇலங்கை குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட சோகம் ஆசையாய் விளையாடிய கடற்கரையின் அருகிலேயே புதைக்கப்பட்ட வெளிநாட்டு சகோதரர்கள்\nகிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட நபர்கள் விடுதலை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்த இஸ்லாமிய மக்களிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nதற்கொலை குண்டுதாரியின் உறவினர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nபிரபாகரனின் புகைப்படத்துடன் யாழ். பல்கலை மாணவர்கள் கைது நடவடிக்கை எடுப்பதாக சுமந்திரன் அறிவிப்பு\nமடமைத்தனமான செயற்பாடுகளால் வடக்கிலும் கிழக்கிலும் மீண்டும் குண்டு வெடிப்பதற்கான வாய்ப்பு\nபேராயர் ஏன் அப்படி சொன்னார்\nகர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் செல்வம் அடைக்கலநாதனிற்கும் இடையில் சந்திப்பு\nமட்டக்களப்பில் உள்ள பாடசாலைகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பரிசோதிக்கப்படும்\nமைத்திரியோடு மகிந்த நீண்ட நேர இரகசிய பேச்சு\nமன்னார் சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் வெடி பொருட்கள் மீட்பு\nமட்டக்களப்பு பிரதான வீதியில் நடமாடிய மூவர் கைது\nபடையினரின் சீருடையுடன் திருகோணமலையில் ஒருவர் கைது\nஅலுவலக அறையில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் யாழ். பல்கலை வரலாற்றில் முதன் முறையாக\nயாழ். நீதிவான் நீதிமன்றதிலிருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு அழைப்புக் கட்டளை\nகுண்டுத்தாக்குதல் எங்கள் அனைவரையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது\nசாய்ந்தமருது சம்பவத்தில் பலியான அஸ்ரிபா வாழ ஆரம்பிக்கும் போதே வாழ்க்கை முடிந்து போன சோகம்\nஅந்த சாமர்த்தியம் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைதாரிகளுக்கு இல்லை\nவவுனியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டி கொலை\nதற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகம் வெளியிடும் மன்னார் மறை மாவட்ட ஆயர்\nசிறையில் தண்டனை அனுபவிக்கும் ஞானசார தேரரிடம் தகவல் பெற்றுக் கொள்ளும் புலனாய்வுப் பிரிவு\n காத்தான்குடி தீவிரவாதத்தின் திடுக்கிடும் பின்னணி\nஐ.எஸ் பயங்கரவாதிகளால் கொழும்பு நகருக்கு மீண்டும் ஆபத்து\nயாழில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த சுமந்திரன் - மாவை\nமுஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதற்கு தடை விதிக்கும் வகையில் சுவரொட்டிகள்\nஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் மேலதிக அதிகாரம் கோரும் இராணுவத்தினர்\nசபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள எதிர்கட்சி தலைவர்\nஹிஸ்புல்லாவை பதவி நீக்குமாறு கோரி மஹிந்த அணி சத்தியாக்கிரக போராட்டம்\nதேவாலயங்களில் குண்டு வெடிக்கும் என வைத்தியசாலையில் உலாவிய வாய்மூல கதைகள் ஈஸ்டர் தினத்திற்கு முதல் நாள்\nஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை இலங்கையில் அழிக்க முடியாது\nகுண்டுவெடிப்பில் சேதமடைந்த கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் அமைச்சர் சஜித்\nநட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் அலரி மாளிகையில் ஏற்பட்ட மாற்றம்\nகுண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி\nபோலியான செய்திகளை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nபொது மக்களின் உதவியை கோரும் பொலிஸார்\nமட்டக்களப்பில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான சீயோன் தேவாலயத்தில் அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில் ரணில்\nயாழ் பல்கலைக்கழகத்தில் விடுதலை புலிகளின் தடயங்கள்\nகிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் பரவலாக துண்டுபிரசுரங்கள்\nரணிலின் கைகளுக்கு சென்ற முக்கிய அறிக்கை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் 126ஆவது ஜனனதினம்\nபளையிலிருந்து முறிகண்டி நோக்கி பயணித்த வாகனம் விபத்து\nகொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய சிறீதரன் எம்.பி.\nயாழ். பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்\nதாஜ் சமுத்ரா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலுக்கு முயன்ற தற்கொலைதாரி\nதற்கொலை குண்டுதாரியின் உறவினர்களை சந்திக்க சென்றேனா\nயாழ். பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் பிணக்குகள் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள போராட்டம்\nஇலங்கைக்குள் புகுந்துள்ள 50 வெளிநாட்டு பயங்கரவாதிகள் தகவல்களை கசிய விட்ட அரசியல்வாதி\nயாழிலிருந்து வட கிழக்காக மையம் கொண்டுள்ள போனி கடல் நீர் நிலப்பகுதிக்கு வரும் சாத்தியம்\n பிரதான சூத்திரதாரியின் சகோதரியின் போலிமுகம் அம்பலம்\nதாக்குதல்கள் தொடர்பில் சுமந்திரனின் பாரதூரமான கருத்துகள்\nஇலங்கை வரவிருந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் பயணம் பிற்போடப்பட்டது\n ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கிடைத்த பெருந்தொகை நன்கொடை எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/261854?_reff=fb", "date_download": "2021-01-19T18:46:48Z", "digest": "sha1:YVERDTLSWWJCMTXC6WAZKW5IDRAZSCTW", "length": 10492, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மலையக மக்களுக்கு முக்கியத்துவம் அளித்த வரவு செலவுத் திட்டம் - ஜீவன் தொண்டமான் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமலையக மக்களுக்கு முக்கியத்த���வம் அளித்த வரவு செலவுத் திட்டம் - ஜீவன் தொண்டமான்\nஇந்த வரவு செலவுத் திட்டம், மலையக மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் என ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான ஓர் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு மலையக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\n1980ம் ஆண்டு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவிசாவளையில் முதல் தனிவீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தார் எனவும், அமரர்களான ஆறுமுகன் தொண்டமான், சந்திரசேகரன் ஆகியோர் தோட்டத் தொழிலாளிகளுக்காக சுமார் 35142 தனி வீடுகளை கட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் யாருக்கேனும் ஆதாரங்கள் தேவையென்றால் அதனை சமர்ப்பிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதனது அமைச்சின் கீழ் தனி வீட்டுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\n2016 முதல் 2018ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தனி வீட்டுத் திட்டங்களில் காணப்படும் குடிநீர் வசதி உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமலையகத்தில் ஓர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பந்துலகுணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.\n2021ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆயிரம் ரூபா சம்பளம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவ்வாறு வழங்கப்பட முடியாத சிறந்த முறையில் நிர்வாகம் செய்யாத நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை அரசாங்கம் ரத்து செய்யும் எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/07/blog-post_59.html", "date_download": "2021-01-19T17:37:40Z", "digest": "sha1:V5RSW3CBTAPD5IASXBSK3VCIQTMV47X3", "length": 6113, "nlines": 42, "source_domain": "www.yazhnews.com", "title": "பிரதமரை கண் கலங்க வைத்த சிறுமி!", "raw_content": "\nபிரதமரை கண் கலங்க வைத்த சிறுமி\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்த கண்ணீர் வர வைத்த சிறுமியின் கடிதம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nமாத்தளையில் வசிக்கும் மரசுக் மோரிட்டா சாரா என்ற 10 வயது சிறுமி ஒருவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் அவர் நெகிழந்து போயுள்ளார்.\nஅண்மையில் 86 வயதுடைய வயோதிபர் ஒருவர் 5000 ரூபாய் பணத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்கிய செய்தியை தனது தந்தை ஊடாக தெரிந்துக் கொண்டதாகவும், தானும் தனது சேகரிப்பு பணத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க விரும்புவதாகவும், தனது தந்தையின் தாய் நாட்டை தானும் நேசிப்பதாகவும் கூறி குறித்த சிறுமி பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.\nஅதற்கு பதில் கடிதம் எழுதிய பிரதமர்\nநீங்கள் எனக்கு அனுப்பிய சிறிய கடிதம் எனக்கு கிடைத்தது. அதனை வாசித்து முடிக்கும் போது என் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தது. அடுத்தவர்களின் துக்கத்தை பார்த்து மனவருத்தமடையும் இதயம் கொண்ட, நாட்டை நேசிக்கும் உங்களை போன்ற சிறுவர்கள் எங்கள் நாட்டின் எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ளவதனை அறிந்து கொண்ட மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது.\nமர்சுக் மகள், நீண்ட காலமாக காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தலை நீக்கி, எவ்வித பயம் சந்தேகமின்றி வாழ்க்கையை வாழ கூடிய நாடு ஒன்றை வழங்க எங்களால் முடிந்தது. அதேபோல் உலகின் பல நாடுகள் கொடிய கொரோனா தொற்றிற்கு மத்தியில் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாத நிலையில் இருந்தாலும் எங்கள் குடிமக்களை காப்பாற்ற எங்களால் முடிந்தது.\nஇந்த அனைத்து சிக்கல்களையும் வெற்றி கொண்டு நாட்டை பாதுகாத்து முன்னோக்கி செல்வதற்கு, 86 வயதான முதியவர் மற்றும் உங்களை போன்ற சிறுவர்கள் வழங்கிய பாரிய சக்தியே காரணமாகும். உங்��ள் நிதி உதவி சிறிதாக இருந்தாலும் அதன் மூலம் எங்களுக்கு மேலும் மேலும் தாய் நாட்டிற்காக அர்ப்பணிக்க வழங்கும் தைரியத்தை மதிப்பிட முடியாது. அது குறித்து மகளுக்கு மிகவும் நன்றி.\nமர்சுக் மகள், உங்களால் அனுப்பப்பட்ட பணத்தை கொவிட் நிதியத்திற்கு அனுப்புவதற்காக ஜனாதிபதி மாமாவிடம் வழங்குகின்றேன். உங்களை போன்று நாட்டை நேசிக்கும் சிறுவர்கள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். நீங்கள் நன்றாக படித்து நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க தயாராக வேண்டும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00736.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battihealth.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T17:51:44Z", "digest": "sha1:MQUPLO3CAPWKCG5IFBT2DNAOSWOWQDER", "length": 10299, "nlines": 186, "source_domain": "www.battihealth.com", "title": "கர்ப்ப காலம் – battihealth.com", "raw_content": "\nரத்த அழுத்தம் (Blood pressure)\nAllஆஸ்த்துமாஇருதய நோய்உடற் பருமன் (Obesity)உணவுத் திட்டம் (Diet)உயர்குருதி அமுக்கம்எயிட்ஸ்டெங்குதொற்றா நோய்கள்தொற்று நோய்கள்பன்றிக்காய்ச்சல்பாரிசவாதம்பிறவிக்குறைபாடுகள்புற்றுநோய்மாரடைப்புரத்த அழுத்தம் (Blood pressure)ரேபிஸ்வேறு (பொது மருத்துவம்)\nஇதயத்தில் ஏற்படும் பிறவிக் குறைப்பாட்டு நோய்கள் (congenital heart diseases)\nபுற்றுநோய் – வருமுன் காப்போம்\nAllஅறிமுகம்நீரிழிவும், இதயமும்நீரிழிவும், சிகிச்சையும்நீரிழிவும், சிறுநீரகமும்நீரிழிவும், பாதகமும்வேறு (நீரிழிவு)\nநீரிழிவு – இருதய நோய்களுக்கான திறவுகோல்\nAllகர்ப்ப காலம்தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்பருவமடைதல்மகப்பேறுமாதவிடாய் பிரச்சினைகள்மார்பகப் புற்று நோய்வேறு (பெண்களுக்காக)\nபுதிதாய் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு\nநச்சுக்கொடி பிரிதல் – Placental abruption\nபுதிதாய் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு\nAllஉடற்பருமனும் அதன் விளைவும்உயர் குருதி அமுக்கம்கால், கை வலிப்புதொய்வு நோய்நீரிழிவும் நிம்மதியான வாழ்வும்\nகால், கை வலிப்பு நோய்களுக்கான கைநூல்\nHome பெண்கள் மருத்துவம் கர்ப்ப காலம்\nநச்சுக்கொடி பிரிதல் – Placental abruption\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\nநச்சுக் கொடி கீழிறக்கம் (Placenta previa)\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\nதொப்புள்க்கொடி வெளியேற்றம் – cord prolapse\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\nகுழந்தை பிறப்புக்கு உதவும் கருவிகள்\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\nகர்ப்பகால உயர் குருதியமுக்கம் (pregnancy induced hypertension)\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\nமகேஸ்வரன் உமாகாந் - August 3, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eraaedwin.com/2014/02/27.html", "date_download": "2021-01-19T19:18:55Z", "digest": "sha1:JVH7QJBQHN27QNURUXB2O4OV23AUBHQD", "length": 17930, "nlines": 529, "source_domain": "www.eraaedwin.com", "title": "நோக்குமிடமெல்லாம்...: நிலைத் தகவல் 27", "raw_content": "என் கல்வி என் உரிமை\nஅந்தக் கேள்விக்கு வயது 98\nஇவனுக்கு அப்போது மனு என்று பேர்\nகடவுளுக்கு முந்திப் பிறந்தக் காடுகள்\nஇப்பல்லாம் யாரு தோழர் ஜாதி பார்க்கல\nசிறு குழந்தைகள் மழலையில் நம்மை பெயர் சொல்லி அழைப்பது இருக்கிறது பாருங்கள், அந்தச் சுகம் ரொம்ப அலாதியானது.\nநேற்று எங்க அப்பா என்று கீர்த்தி வம்பிழுத்ததும் என் கழுத்தைக் கட்டிக்கொண்டு 20 மாதமேயான நிவேதி “ ம்,,, பாப்பா எபீன்” என்றபோது...\nஅடப் போங்க தோழர் அதெல்லாம் ஒரு கொடுப்பினை\nLabels: குட்டிப் பதிவுகள், நிலைத் தகவல்கள்\nஆமாம் தோழர். மிக்க நன்றி தோழர்.\nஇன்பம் பேரின்பம் என்று சொல்லும்போது ஒன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும் குழந்தைகள் என்றும் குழந்தைகளாக இருந்து விடுவதில்லை. அவர்களும் வளர்கிறார்கள்அதன் பின் அவர்களுக்கென்று சில குணங்கள் அபிபிராயங்கள் எல்லாம் தோன்றும் . அவை நமதைப் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து பிற்காலத்தில் மனம் சஞ்சலப் படக்கூடாது. அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போது அவர்களது அண்மையை புத்தி கூர்மையை மழலையை மகிழுங்கள்.\nவணக்கம் தோழர். அது தான் அற்புத கணங்கள்.\nமகிழ்ச்சியே இதுதான். வாழ்த்துக்கள் நண்பரே\nவணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.\nதமிழில் டைப் செய்ய Click செய்யவும்\nஅந்தக் கேள்விக்கு வயது 98\nஇப்பல்லாம் யாரு தோழர் ஜாதி பார்க்கல\nஇவனுக்கு அப்போது மனு என்று பேர்\nஇவனுக்கு அப்போது மனு என்று பேர் விமர்சனம்\nஇவனுக்கு மனு மனு என்று பேர்\nஎன் கல்வி என் உரிமை\nகடவுளுக்கு முந்திப் பிறந்த காடுகள்\nஅது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே\nஅன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...\nசிதையிலும் சுவாசிக்கும் சினிமாப் பிணம்\nகுழந்தைகளை குழந்தைகளாக… விஷ்ணுபுரம் சரவணனின் ” வாத...\nநான் இளைப்பாறும் வலைக் காடுகள்\nகேட்டு வாங���கிப் போடும் கதை - \" கதாநாயகி\" :: செல்வராஜூ துரை\nலெனின் எழுதிய “மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்” – சுருக்கமும் சாரமும்\nதமிழர் அறம் குறித்த சிந்தனைகள்\nஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்\nபௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகப்போவியம் 412\nபௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம் : முகப்போவியம் 412\nதொ.பரமசிவன் ஐயா அவர்களுக்கு பிரியா விடை \nதினமலர் வாரமலர்திருச்சி பதிப்பில் பரிசுபெற்ற கதை( வாசிப்புக்கு வசதியாக)இன்னும் சில நரகாசூரன்கள்\nநூறாண்டு கண்ட ஐக்கூ கவிதைச் சிந்தனைகள் ((நன்றி- கணையாழி-டிச.2020))\nஅன்பின் வலைப்பூ | அடைக்குந் தாழில்லை\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nஇரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nவடபால் முனிவன் தடவினுள் தோன்றி\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதமயந்தி - நிழல் வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20151220", "date_download": "2021-01-19T17:39:53Z", "digest": "sha1:PTBUSIJU7HINJGNNXOG2BXZVOAQDBMHN", "length": 6179, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "20 | December | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nஇம்மாதம் 01 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்; ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மத்திய மீள்குடியேற்ற அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் ஒருவர் பங்குபற்றியிருக்கிறார். அவர் இது விடயத்தில் பரந்துபட்ட அனுபவமும் நிபுணத்துவ அறிவும் மிக்கவர் என்று கூறப்படுகிறது. மீள்குடியேற்றத்துக்கான ஒரு பொருத்தமான கொள்கையை வகுப்பதே இக்கூட்டத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது….\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர் தலைமைகளும்January 14, 2018\nசம்பந்தரின் அறவழிப் போராட்டம்December 15, 2013\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\n13ஆவது திருத்தமும் சிங்களக் கடுந்தேசியவாதமும்July 1, 2013\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்March 18, 2018\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/19871.html", "date_download": "2021-01-19T17:26:03Z", "digest": "sha1:7KR4D4G6VJLUWFI3O6CK25RDDTZXTNIP", "length": 19923, "nlines": 185, "source_domain": "www.thinaboomi.com", "title": "இந்தியா - ஜெர்மனி இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇந்தியா - ஜெர்மனி இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின\nவெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013 இந்தியா\nபெர்லின், ஏப். 13 - இந்தியா-ஜெர்மனி இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ரூ.50 கோடியே 40 லட்சம் செலவில் உயர் கல்வியில் கூட்டு ஆராய்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் ஜெர்மனிக்கு அரசுமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் பரூக் அப்துல்லா, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ, அறிவியல்-தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். ஜெர்மனி தரப்பில் அந்த நாட்டின் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெல் மற்றும் மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nஇதில் பிரதமர் மன்மோகன்சிங் பேசும் போது, உள்கட்டுமான வசதி, உற்பத்தி, அறிவியல் தொழில் நுட்பம், மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஜெர்மனியை முக்கிய கூட்டாளியாக நாங்கள் கருதுகிறோம். இந்த துறைகளில் எண்ணற்ற ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ள விரும்புகிறோம். ஐரோப்பிய யூனியனில் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார கூட்டாளி ஜெர்மனி. உலகளவில் ஜெர்மனி வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பத்துறையில் முக்கிய கூட்டாளியாக திகழ்கிறது என கூறினார்.\nஇந்தியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆயின.\nஇரு நாடுகளும் தலா 3ஙூ மில்லியன் (சுமார் ரூ. 25 கோடியே 20 லட்சம்) செலவில் உயர் கல்வித்துறையில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களில் ்ஈடுபட ஒப்பந்தம். ஜெர்மனி மொழியை அன்னிய மொழியாக வளர்க்க ஒப்பந்தம். இதன்படி தற்போது மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயங்களில் 30 ஆயிரம் குழந்தைகள் ஜெர்மனி கற்று வருவதை, மேலும் அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.\nபசுமை மின்சக்தி போக்குவரத்து கட்டமைப்பு நிறுவ ஒரு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்கீழ் பசுமை மின்சக்தி போக்குவரத்து கட்டமைப்பை நிறுவ ஒரு பில்லியன் யூரோ மென்கடன் (ஜெர்மனியிடமிருந்து) பெற ஒப்பந்தம் கையெழுத்தானது. பல்வேறு மாநிலங்களில் உள்ள மின்தொகுப்புகள் (கிரீடு) மரபுசாரா எரிசக்தியை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும்.\nஇந்திய-ஜெர்மன் சிவில் பாதுகாப்பு ஆராய்ச்சி ஒப்பந்தமும் கையெழுத்தானது. விவசாயத்துறையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. உள்கட்டமைப்பு, தர அளவுப்பாடு ஒத்துழைப்பு, உற்பத்தி பொருள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஒரு ஒப்பந்தம் என 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 19-01-2021\nநிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும்: டெல்லியில் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை: பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க கோரினார்\nஅமைச்சர்களுடன் 22-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nகாலில் அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஇந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் 29-ம் தேதி தொடக்கம் : கேள்விநேரத்திற்கு அனுமதி: ஓம் பிர்லா\nஇன்று முதல் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு: திருப்பதி கோவிலில் ரதசப்தமி உற்சவம்: பிப். 19-ல் நடக்கிறது\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nவருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் : கிராமம் கிராமம் தோறும் மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் அழைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஅ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 22-ல் நடக்கிறது\nஅடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nசீன தடுப்பூசியை போட்டு கொண்ட கம்போடிய பிரதமர்\nஇங்கிலாந்து - பிரேசிலுக்கு இடையேயான விமான சேவைக்கு டிரம்ப் மீண்டும் அனுமதி\nவெற்றி கோப்பையை நடராஜனிடம் வழங்கி அழகு பார்த்த ரஹானே\nரிஷப் பண்ட், கில் அபார ஆட்டம்: ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்டில் தொடரை கைப்பற்றியது இந்தியா\n4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 க��றைந்தது\nநெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.\nகாஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.\nசோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு\nபுதுடெல்லி : குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக ...\nநீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு\nபுதுடெல்லி : 2021-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்றும், முழுப் ...\nஎன்னைத் தொட முடியாது: ஆனால் பா.ஜ.க.வால் என்னை சுட முடியும்: டெல்லியில் ராகுல் பரபரப்பு பேட்டி\nபுதுடெல்லி : பா.ஜ.க.வால் என்னைத் தொட முடியாது. ஆனால் அவர்கள் என்னை சுட முடியும் என்று ராகுல் தெரிவித்தார்.காங்கிரஸ் ...\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபுதுடெல்லி : அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.புகழ் ...\nகுடியரசு தின விழா அணிவகுப்பில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை\nபுதுடெல்லி : குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று ...\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\n1வருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்க...\n2இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு\n3கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\n4திருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2020/10/07051944/French-Open-tennis-Podoroskas-record-advances-to-semifinals.vpf", "date_download": "2021-01-19T19:16:00Z", "digest": "sha1:IFFBISOI3T4CSWCPLOQYS5OLE64ZLOT4", "length": 12101, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "French Open tennis: Podoroska's record advances to semifinals || பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு முன்னேறி போடோரோஸ்கா சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்ப��� பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு முன்னேறி போடோரோஸ்கா சாதனை + \"||\" + French Open tennis: Podoroska's record advances to semifinals\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதிக்கு முன்னேறி போடோரோஸ்கா சாதனை\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதி நிலை வீராங்கனை அர்ஜென்டினாவின் போடோரோஸ்கா, முன்னணி நட்சத்திரம் ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.\nபதிவு: அக்டோபர் 07, 2020 05:19 AM\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), தகுதி சுற்று மூலம் முன்னேறியவரும், தரவரிசையில் 131-வது இடத்தில் உள்ளவருமான அர்ஜென்டினாவின் நாடியா போடோரோஸ்காவை சந்தித்தார்.\n1 மணி 19 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் போடோரோஸ்கா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இதன் மூலம் போடோரோஸ்கா தகுதி சுற்றின் மூலம் நுழைந்து பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை தனதாக்கினார். அத்துடன் இந்த போட்டியில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்த முதல் அர்ஜென்டினா வீராங்கனை என்ற சிறப்பையும் தன்வசப்படுத்தினார்.\nமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை டேனியலி காலின்ஸ் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆன்ஸ் ஜாபெரை (துனிசியா) விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.\nஇதற்கிடையே, பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சூதாட்ட புகார் கிளம்பி இருக்கிறது. இது குறித்து பிரான்ஸ் அரசு தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது.\n1. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரபெல் நடால்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\n2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், சோபியா கெனின்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள்.\n3. ���ிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் கிவிடோவா, சோபியா\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.\n4. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சோபியா கெனின் 4-வது சுற்றுக்கு தகுதி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.\n5. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் நடால், டொமினிக் திம் காயத்தால் செரீனா விலகல்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு ரபெல் நடால், டொமினிக் திம் முன்னேறினர். காயத்தால் செரீனா விலகினார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தொடர்ந்து 800 வாரங்கள் முதல் 10 இடத்திற்குள் நீடிக்கும் முதல் வீரர் நடால்\n2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 70-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட்டனர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/25/duraimurugan-slams-admk-govt-on-grama-sabha-meeting-ban", "date_download": "2021-01-19T18:30:36Z", "digest": "sha1:C5B6BUUTCZG6TUK7MLXBZJ6M5KVRC5KX", "length": 8084, "nlines": 62, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Duraimurugan slams ADMK Govt on Grama sabha meeting ban", "raw_content": "\n“சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா” - எடப்பாடி அரசின் தடை குறித்து துரைமுருகன் கிண்டல்\nதி.மு.க நடத்தும் கூட்டங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதைப் பார்த்து அச்சமடைந்த முதல்வர் பழனிசாமி கிராமசபை கூட்டம் நடத்த தடை விதித்துள்ளார் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nதி.மு.க நடத்தும் கிராம சபைக் கூட்டங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகுவதைப் பார்த்து அச்சமடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிராமசப�� கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளார் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.\nவேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பொன்னையாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் சமீபத்தில் பெய்த மழையில் மேம்பாலம் பழுதடைந்தது. இதனை இன்று காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “கிராம சபை கூட்டம் என்கிற சொற்களை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் இல்லை. மாவட்ட ஆட்சித் தலைவர், அதிகாரிகள் பங்கேற்பது மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்தும் கிராமசபை கூட்டம்.\nதி.மு.க சார்பில் நடத்தப்படும் கூட்டத்தை கிராம சபை கூட்டம் என்று சொல்லக்கூடாது என்றால் மக்கள் சபை கூட்டம் என்று சொல்வோம். தி.மு.க-வின் கிராம சபைக் கூட்டத்திற்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை பார்த்து அ.தி.மு.கவினர் மிரண்டுபோய் கிராமசபை கூட்டம் நடத்தக்கூடாது என்று தடை விதிக்கின்றனர்.\nசீப்பை ஒளித்து வைத்துக்கொண்டால் கல்யாணம் நின்று போய்விடுமா என்ற பழமொழிக்கு ஏற்ப முதல்வர் நடந்து கொள்கிறார். கிராமசபை கூட்டம் நடத்தினால் வழக்குப் போடுவேன் என்று மிரட்டுகிறார்கள். தி.மு.கவினர் மிசா உள்ளிட்ட பல்வேறு வழக்குகளைப் பார்த்தவர்கள். இதுபோன்ற மிரட்டலுக்கு அஞ்ச மாட்டார்கள் ” எனத் தெரிவித்தார்.\n“தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து உறுதி” - அனிதா நினைவு நூலகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு\n“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“எடப்பாட��� மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை... இன்று 540 பேர் பாதிப்பு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/12/18212839/1276864/india-won-by-107-runs-against-west-indies-in-second.vpf", "date_download": "2021-01-19T19:23:03Z", "digest": "sha1:JQC32KQHI7SVPX4G2NQM5MON3EW6RRNI", "length": 18755, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹாட்ரிக் விக்கெட் எடுத்து குல்தீப் அசத்தல் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா தொடரை சமன் செய்தது || india won by 107 runs against west indies in second oneday match", "raw_content": "\nசென்னை 20-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஹாட்ரிக் விக்கெட் எடுத்து குல்தீப் அசத்தல் - வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா தொடரை சமன் செய்தது\nமாற்றம்: டிசம்பர் 18, 2019 21:37 IST\nரோகித், ராகுல் சதமடிக்க, குல்தீப் யாதவ் ஹாட்ரிக் எடுத்து அசத்த வெஸ்ட் இண்டீசை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை சமன் செய்தது இந்தியா அணி.\nஹாட்ரிக் எடுத்த குல்தீப் யாதவ்\nரோகித், ராகுல் சதமடிக்க, குல்தீப் யாதவ் ஹாட்ரிக் எடுத்து அசத்த வெஸ்ட் இண்டீசை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் தொடரை சமன் செய்தது இந்தியா அணி.\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கேஎல் ராகுலும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்தே இருவரும் ஒன்று, இரண்டு என ரன்களை எடுத்தனர். கிடைத்த பந்துகளில் சிக்சர், பவுண்டரிகளை அடிக்க தவறவில்லை. இருவரும் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.\nமுதல் விக்கெட்டுக்கு ராகுல், ரோகித் சர்மா ஜோடி 227 ரன்கள் எடுத்தது. ராகுல் 102 ரன்னில் அவுட்டானார். கேப்டன் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.\nரோகித் சர்மா 138 பந்துகளில் 5 சிக்சர், 17 பவுண்டரி என 159 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷ்ரேயஸ் அய்யர் அரை சதமடித்தார். அவர் 53 ரன்னும், ரிஷப் பந்த் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.\nஇறுதியில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களை குவித்தது.\nஇதையடுத்து, 388 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.\nதொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 78 ரன்னில் அவுட்டானார். அவருக்கு அடுத்து அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன் 75 ரன்னில் வெளியேறினார். இறுதியில், கீமோ பால் போராடி 46 ரன் எடுத்து அவுட்டானார்.\nஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவரில் 280 ரன்களில் ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்தியா சார்பில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். மொகமது ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.\nஇரு அணிகளில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.\nINDvWI | Rohit Sharma | KLRahul | Kuldeep Yadav | இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் | ரோகித் சர்மா | கேஎல் ராகுல் | குல்தீப் யாதவ்\nஇந்தியா வெஸ்ட்இண்டீஸ் தொடர் 2019 பற்றிய செய்திகள் இதுவரை...\n3வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு\n3வது ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா வெஸ்ட்இண்டீசுடன் இன்று மோதல்\nராகுல், ரோகித் சதமடித்து அசத்தல் - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nராகுல், ரோகித் அரை சதம் - இந்திய அணி பொறுப்பான ஆட்டம்\nமுதல் ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்\nமேலும் இந்தியா வெஸ்ட்இண்டீஸ் தொடர் 2019 பற்றிய செய்திகள்\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை\nடாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளி���்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள்\nகொல்கத்தாவில் நடைபெறும் நேதாஜி பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரே நாளில் 1610 பேர் பலி\nஆரம்பத்திலேயே கொரோனாவை தடுக்க தவறிய நாடுகள் - நிபுணர் குழு குற்றச்சாட்டு\nபெங்களூரு சிறையில் இருந்து வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை - சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\nபடப்பிடிப்புக்கு செல்லாமல் கிரிக்கெட் பார்த்த படக்குழுவினர்\n4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-01-19T18:12:20Z", "digest": "sha1:4DAVN7KDPRMVFJH6234FK7CTTGQY7I2H", "length": 12850, "nlines": 69, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "நிவார் சூறாவளி சென்னை தமிழ்நாடு புதுச்சேரி காற்றின் வேகம் 145 கி.மீ வேகத்தில் இருக்கலாம்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nநிவார் சூறாவளி சென்னை தமிழ்நாடு புதுச்சேரி காற்றின் வேகம் 145 கி.மீ வேகத்தில் இருக்கலாம்\nகடுமையான சூறாவளி புயல் ‘தடுப்பு’ செயல்முறை கடற்கரையைத் தாக்கியுள்ளது என்றும் அது விரைவில் கடற்கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஐஎம்டி தனது ட்விட்டர் கைப்பிடியில், “மிகவும் கடுமையான சூறாவளி புயல் தடுப்பு தற��போது கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கில் 50 கி.மீ தொலைவில் உள்ளது, புதுச்சேரியிலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 40 கி.மீ. சூறாவளியை நெருங்குவதற்கான செயல்முறை தொடங்கியது. அடுத்த 3 மணி நேரத்தில் புதுச்சேரி அருகே கடற்கரையை கடக்கும்.\nமுன்னதாக, வானிலை ஆய்வு புயல் தடுப்பு சூறாவளி புயல் மிகவும் கடுமையான வடிவத்தை எடுத்துள்ளது என்றும் இது தமிழ்நாடு மற்றும் சென்னை இடையே கடலோரப் பகுதியை அடைவதற்கு அருகில் உள்ளது என்றும் கூறியது. முன்னதாக, புதன்கிழமை இரு மாநிலங்களின் பல பகுதிகளில் பெய்த மழை மற்றும் பலத்த காற்று வீசியது, இதன் காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nதென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான தடுப்பு சூறாவளி மிகவும் தீவிரமான வடிவத்தை எடுத்துள்ளது, வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்னையிலிருந்து 160 கி.மீ தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து 85 கி.மீ தொலைவிலும் தாக்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nn எதிர்பார்க்கப்படும் நிலச்சரிவை விட புதுச்சேரியை முன்னிறுத்துகிறது #CycloneNivar; சிவாஜி சிலை பகுதியிலிருந்து காட்சிகள். pic.twitter.com/dwOEAdZpyZ\nநவம்பர் 25 நள்ளிரவு முதல் நவம்பர் 26 வரையிலான காலகட்டத்தில் புயல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையே காரைகல் மற்றும் மாமல்லபுரம் கடற்கரையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த துறை சமீபத்திய புல்லட்டின் தெரிவித்துள்ளது. புயலின் வேகம் 120–130 கி.மீ வேகத்தில் இருக்கும், இது 145 கி.மீ வேகத்தில் அதிகரிக்கும். சூறாவளியின் தாக்கத்தால், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே இரவில் மழை பெய்தது மற்றும் கீழ் இடங்களில் நீர் தேக்கம் ஏற்பட்டது.\n#WATCH | தமிழ்நாடு: முன்னதாக சென்னையில் பலத்த காற்று வீசுகிறது #CycloneNivarஎதிர்பார்க்கப்படும் நிலச்சரிவு; மெரினா கடற்கரை சாலையில் இருந்து காட்சிகள். pic.twitter.com/berkyc2yeo\nஇதற்கிடையில், நீர் அதிகபட்ச நிலையை நெருங்கி வருவதால் சம்பேரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கியூசெக் நீர் வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், சூறாவளியை அடுத்து மக்களைப் பாதுகாப்பதற்காக சென்னை, வேலூர், கடலூர், வில்லுபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தமிழக முதல்வர் கே பழனிசாமி பொது விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nREAD மோடி வாரணாசி: வாரணாசியில் மோடி: பிரதமர் மோடி தேவ் தீபாவளியைத் தொடங்கினார், மேடையில் இருந்து எதிர்ப்பைக் குறிவைத்து- 'சிலருக்கு பாரம்பரியம் என்பது குடும்பம் மட்டுமே' - நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் தேவ் தீபாவளி விழாவைத் தொடங்கினார்\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nடெஸ்ட் தொடரில் ஆர் அஸ்வினுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் ஏன் இதுவரை மறைந்துவிட்டார் என்று சச்சின் டெண்டுல்கர் விளக்குகிறார்\nஇந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பரபரப்பான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடர்கிறது. இரண்டு போட்டிகளுக்குப்...\nகங்கனா ரனவுத்தின் ட்வீட்டில் உர்மிளா மாடோண்ட்கர் ஒரு தோண்டினார் | கங்கனா ரன ut த் மும்பைக்கு ‘அழகான நகரம்’ என்று கூறினார், பின்னர் உர்மிளா மாடோண்ட்கர் கேட்டார்\nஇந்தியா Vs ஆஸ்திரேலியா 3 வது டி 20 லைவ் ஸ்கோர் | விராட் கோலி கே.எல்.ராகுல் ஹார்டிக் பாண்ட்யா ஸ்டீவ் ஸ்மித்; IND VS AUS T20 கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் சமீபத்திய புதுப்பிப்புகள் | மேக்ஸ்வெல் 3 உயிர்களைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; டீம் இந்தியா தொடர்ச்சியாக 5 வது டி 20 தொடரை வென்றது\nமுதலமைச்சர்களுடனான கோவிட் -19 நிலைமை குறித்து பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்று வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது உச்சநிலை குறித்து தெரிவித்தார்\nPrevious articleMHA புதிய COVID-19 வழிகாட்டுதல்களை வெளியிடுகிறது, தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள் | கொரோனாவின் வளர்ந்து வரும் வழக்கின் மத்தியில் புதிய வழிகாட்டுதல்கள் தொடர்கின்றன, என்ன தடை செய்யப்படும் என்று தெரியுமா\nNext articleநவம்பர் 27 முதல் லட்சுமி விலாஸ் வங்கி தனது பெயரை மாற்ற, இது 20 லட்சம் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிவீர்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஒடிசா 4-2 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியபோது டியாகோ மொரிசியோ பிர��ஸ் அடித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/21093.html", "date_download": "2021-01-19T17:28:10Z", "digest": "sha1:3W5TZE4LPC6KNBG4YFAHGYHR2IFPG4XL", "length": 19566, "nlines": 183, "source_domain": "www.thinaboomi.com", "title": "சண்டிலா உறவினர் வீட்டில் சூதாட்ட பணம் சிக்கியது", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசண்டிலா உறவினர் வீட்டில் சூதாட்ட பணம் சிக்கியது\nசெவ்வாய்க்கிழமை, 21 மே 2013 விளையாட்டு\nபுது டெல்லி, மே. 22 - ஐ.பி.எல் கிரக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கியுள்ள அஜித் சண்டிலாவின் உறவினர் வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையில் சூதாட்டப் பணம் ரூ. 20 லட்சம் சிக்கியுள்ளது. ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் நாட்டையே பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த சூதாட்டத்தில் ்ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் மற்றும் புக்கிகள் பலரை போலீஸ் ஏற்கனவே கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சண்டிலாவிற்கு சூதாட்ட தரகர் சுனிலை அறிமுகப்படுத்தி வைத்த ரஞ்சி டிராப்பி கிரிக்கெட் வீரர் பாபுராவ் யாதவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. ஆனால் அவரை போலீசார் கைது செய்யவில்லை.\nஇந்நிலையில், அரியானா மாநிலம் பால்வால் நகரில் உள்ள சாண்டிலாவின் உறவினர் வீட்டில் டெல்லி போலீசார் சோதனை நடத்தினர். சாண்டிலாவையும் போலீசார் உடன் அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு சாண்டிலாவின் பையில் இருந்த 20 லட்சம் ரூபாயை போலீசார் கைப்பற்றினர். அந்த பணம் சூதாட்ட பணம் தான் என்பதை சாண்டிலா ஒப்புக்கொண்டார். இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவுத் தலைவர் ரவி சவானி டெல்லி காவல்த் துறை ஆணையர் நீரஜ் குமாரை சந்தித்து பேசினார்.\nஅப்போது சூதாட்டம் தொடர்பான விசாரணைக்கு கிரிக்கெட் வாரியம் முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதி அளித்ததார். சூதாட்டத்தில் ்ஈடுபட்ட 3 வீரர்கள் மீதும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் டெல்லி போலீசிடம் முறைப்படி புகார் தரப்பட்டது. மேலும் மூன்று வீரர்களின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து விட் டதாக ராஜஸ்தான் ராயல்ஸ�� நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. இந்த நிலையில், ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகளை விசாரணை முடியும் நடத்தக் கூடாது என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, சூதாட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல் கேட்டு ஸ்ரீசாந்த் டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மாஜிஸ்திரேட் கவுரவ் ராவ் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீசாந்த் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. இதனால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 19-01-2021\nநிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும்: டெல்லியில் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை: பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க கோரினார்\nஅமைச்சர்களுடன் 22-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nகாலில் அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஇந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் 29-ம் தேதி தொடக்கம் : கேள்விநேரத்திற்கு அனுமதி: ஓம் பிர்லா\nஇன்று முதல் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு: திருப்பதி கோவிலில் ரதசப்தமி உற்சவம்: பிப். 19-ல் நடக்கிறது\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பச���மையாக்க திட்டம்\nவருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் : கிராமம் கிராமம் தோறும் மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் அழைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஅ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 22-ல் நடக்கிறது\nஅடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nசீன தடுப்பூசியை போட்டு கொண்ட கம்போடிய பிரதமர்\nஇங்கிலாந்து - பிரேசிலுக்கு இடையேயான விமான சேவைக்கு டிரம்ப் மீண்டும் அனுமதி\nவெற்றி கோப்பையை நடராஜனிடம் வழங்கி அழகு பார்த்த ரஹானே\nரிஷப் பண்ட், கில் அபார ஆட்டம்: ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்டில் தொடரை கைப்பற்றியது இந்தியா\n4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nநெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.\nகாஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.\nசோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு\nபுதுடெல்லி : குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக ...\nநீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு\nபுதுடெல்லி : 2021-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்றும், முழுப் ...\nஎன்னைத் தொட முடியாது: ஆனால் பா.ஜ.க.வால் என்னை சுட முடியும்: டெல்லியில் ராகுல் பரபரப்பு பேட்டி\nபுதுடெல்லி : பா.ஜ.க.வால் என்னைத் தொட முடியாது. ஆனால் அவர்கள் என்னை சுட முடியும் என்று ராகுல் தெரிவித்தார்.காங்கிரஸ் ...\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபுதுடெல்லி : அடையாறு புற்றுநோய் ��ருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.புகழ் ...\nகுடியரசு தின விழா அணிவகுப்பில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை\nபுதுடெல்லி : குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று ...\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\n1வருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்க...\n2இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு\n3கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\n4திருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00737.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/83477/", "date_download": "2021-01-19T19:01:22Z", "digest": "sha1:UG4K2YDJK2WQYNRP7N6F2RYIYESAB676", "length": 10500, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில்.ஊடகவியலாளர் ஒருவருக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.ஊடகவியலாளர் ஒருவருக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்\nயாழில்.ஊடகவியலாளர் ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி உள்ளார் என கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான த. வசந்தரூபன் என்பவரை இன்று காலை இனம் தெரியாத நபர் ஒருவர் இடைமறித்து இணையத்தளத்தில் பதிவேற்றி உள்ள செய்தி ஒன்றினை அகற்றகோரியுள்ளார்.\nஅதற்கு தனக்கும் அந்த இணையத்திற்கும் தொடர்பு இல்லை என கூறியுள்ளார். அதனை அடுத்து துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.\nTagstamil tamil news அச்சுறுத்தல் ஊடகவியலாளர் கைத்துப்பாக்கி த. வசந்தரூபன் யாழில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹர படுகொலையின் நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nமுறையற்ற கொரோனா தடுப்புமருந்து கொள்கைகள் பேரழிவு தரக்கூடியன\nதமிழை புறக்கணிக்கிறோம் – சீனுராமசாமி வேதனை\nதினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களது தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு நாளை :\nமஹர படுகொலையின் நேரில் கண்ட சாட்சிகளை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு January 19, 2021\nஅரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கின் சர்வ மத தலைவர்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை January 19, 2021\nசரக்குலொறி ஏறியதில் 15 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி January 19, 2021\nஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்… January 19, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on தனது விடுதலைக்கு தானே வாதாடும், கனகசபை தேவதாசனின் உண்ணா விரதம் தொடர்கிறது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/july-month-marxist/", "date_download": "2021-01-19T18:39:43Z", "digest": "sha1:YZEEMMPF6LYPV4ZOOMSH4MUPLPKNBKXU", "length": 14960, "nlines": 80, "source_domain": "marxist.tncpim.org", "title": "2017 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n2017 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஎழுதியது ஆசிரியர் குழு -\nஇந்துத்துவம் என்கிற கருத்தாக்கத்தில் இந்து என்ற சொல் இடம் பெற்றிருந்தாலும், உண்மையில் இந்துத்துவம் என்பது மதம் அல்ல; அது ஒரு பாசிச அரசியல் இலட்சியம்.\nஇந்து மதம் என்று கருதப்படும் பல பிரிவுகளின் நம்பிக்கையாளர்களை ஒருமுகப்படுத்தி அவர்களின் வாழ்க்கை நலனுக்கும், மற்ற பிரிவினருக்கும், எதிரான, சமத்துவமற்ற கொடுங்கோன்மை அமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டம்தான் இந்துத்துவம்.\nஇதில் நிச்சயமாக தலித் மக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் நிலை மேலும் வலுப்படும். சமூக அடுக்கில் அடிமைத்தனம் என்பதே அந்த உழைக்கும் மக்களின் அந்தஸ்தாக இருக்கும். தற்போது உள்ளதை விட தனி மனித உரிமைகள் மேலும் மறுக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகும் நிலையும் இருக்கும்.\nஇந்நிலையில், இந்திய சமூகத்தில் சாதியின் பாத்திரத்தை நன்கு புரிந்து கொள்வது அவசியமாகிறது. மார்க்சிய நோக்கில் அதைப் புரிந்து கொள்ள உதவிடும் முக்கியமான படைப்பாக தோழர் பிரகாஷ் காரத் கட்டுரை விளங்குகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் அவர் எடுத்த வகுப்பு இது. முதல் பகுதி சாதி பற்றிய தத்துவார்த்த நிலைகளை விவாதிக்கிறது.\nஉனா போராட்டத்தின் தலைவரான ஜிக்னேஷ் மேவானி மாற்றினை முன்வைத்து பேசிவருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நிலமற்ற தலித் குடும்பத்திற்கும் 5 ஏக்கர் நிலம் வேண்டும் என்று அவர் கோரிக்கை எழுப்புகிறார். இது போன்று சாதிப் பிரச்னைக்கு ஒரு மாற்றுச் சித்திரம் தேவைப்படுகிறது. வெறும் எதிர்ப்பு போதுமானதல்ல; பிரகாஷ் காரத் கட்டுரையின் அடுத்த பகுதி இப்பிரச்னையை களத்தில் அணுகுவது பற்றி விவாதிக்கும். அப்பகுதி அடுத்த இதழில் இடம்பெறும்.\nஇந்தி திணிப்பு பிரச்சனையை ஒட்டிய முக்கிய கட்டுரை இதில் இடம்பெறுகிறது. தோழர் பாலகிருஷ்ணன் இப்பிரச்சனையின் வரலாற்றுப் பின்புலத்தை ஆராய்ந்துள்ளார். இப்பிரச்சனை தேசிய இனங்களின் ஜனநாயக உரிமை என்ற பார்வையிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கம் அணுகியுள்ள வர��ாற்றையும் அவர் விளக்குகிறார். மொழிப் பிரச்னையை பயன்படுத்தி பல கட்சிகள் மேற்கொண்ட சந்தர்ப்பவாத நிலைபாடுகளையும் கட்டுரை வெளிக்கொண்டு வருகிறது.\nசங்க பரிவாரங்கள் மேற்கொள்ளும் மொழித் திணிப்பு ஜனநாயக உரிமை மறுப்பு மட்டுமல்ல; இனங்களின் பண்பாட்டு தனித்தன்மைகளை அழித்து, ஒரு பாசிச ஒற்றைப் பண்பாட்டை கட்டியமைக்கும் நோக்கம் கொண்டது. இந்தப் பின்னணியில் இது முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை. 1967 வரையான வரலாற்றுப் பகுதி இந்த இதழிலும், அதற்கு பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகள் அடுத்த இதழிலும் இடம் பெறுகிறது.\nஇந்துத்துவ நிகழ்ச்சி நிரல் இந்தியாவில் அரங்கேறும் நிலையில் அமெரிக்காவில் ஜனாதிபதி டொனல்டு டிரம்ப்-இன் வலதுசாரி நிகழ்ச்சி நிரல் திணிக்கப்பட்டு வருகிறது. இது உலக அளவில் தாக்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. கேள்வி பதில் பகுதியில், உலகமறிந்த இடதுசாரி சிந்தனையாளரான அமெரிக்கப் பேராசிரியர் விஜய் பிரசாத் மார்க்சிஸ்ட் இதழுக்கு அளித்த விசேச பேட்டியில் இந்த பிரச்னையை அலசியுள்ளார் ஆர்.பிரசாந்த் இந்த பேட்டியை எடுத்திருந்தார்.\nமோடியின் மூன்றாண்டு பற்றி விவாதம் ஓய்ந்திருந்தாலும், அதில் மோடி அரசின் பல தோல்விகள் மீடியாக்களால் அடையாளம் காட்டப்படாமல் மறைக்கப்பட்டன. அவற்றை வெளிக்கொணரும் வகையில் வாசுகி, ஆத்ரேயா, கனகராஜ் ஆகியோரின் கட்டுரைகள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.\nசாதி, மொழி பற்றிய மார்க்சியப் பார்வையுடன் இந்த இதழில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ள நிலையில், தேசிய இனம் பற்றிய மார்க்சிய புரிதலும் அவசியமானது. செவ்வியல் நூல் வரிசையில் ஸ்டாலின் எழுதிய தேசிய இனப்பிரச்சனை பற்றிய நூலின் உள்ளடக்கத்தை சிந்தன் விளக்கியுள்ளார்.\nகட்சித்திட்டம் தொடரினை தோழர் ச.லெனின் எழுதியுள்ளார்.\nமார்க்சிஸ்ட் இதழ் சார்பில் 5-வது நிறைவு கருத்தரங்கம் மதுரையில் சிறப்புடன் நடைபெற்றது. மார்க்ஸ் பிறந்த 200-ம்ஆண்டு சிறப்பு நிகழ்வாகவும் இது நடைபெற்றது. மறைந்த தோழர் ஆர். கோவிந்தராஜன் அவர்கள் மார்க்சிஸ்ட் இதழில் எழுதிய முத்தான கட்டுரைகளைத் தொகுத்து நூல் வெளியிடப்பட்டது.\nஜூலை இதழை வாங்கிப் படிப்பதுடன், சந்தா சேர்ப்பு இயக்கத்தை வெற்றிகரமாக்குங்கள்.\nமுந்தைய கட்டுரைஜூன் (2017) மாத மார்க்சிஸ்ட் இதழில் …\nஅடுத்த கட்டுரைசோசலிச எழுத்திற்கான பயிலரங்கு - பி.கே.ராஜன்\nஏகாதிபத்திய யுகத்தின் மார்க்சியம் – இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்\nபொது சுகாதாரம்: முதலாளித்துவ பார்வையின் குறைபாடுகள்\nசெவ்வியல் நூல் அறிமுகம்: இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்\nசபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjgyODc5MjU1Ng==.htm", "date_download": "2021-01-19T18:16:23Z", "digest": "sha1:U6DXLEDGQYZN52NTPQIAM4JLTYQFG3VL", "length": 9249, "nlines": 133, "source_domain": "www.paristamil.com", "title": "சுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nசுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா\nகங்கையில் படகில் சென்ற ஒரு பண்டிதர் படகோட்டியிடம், “உனக்கு இராமாயணம் தெரியுமா\nபடகோட்டி, “தெரியாது, சுவாமி” என்றான்.\n வாழ்க்கையின் அரைப் பகுதியைத்தொலைத்து விட்டாயே தொலையட்டும். பகவத்கீதையாவது தெரியுமா\n“ஐயய்யோ வாழ்க்கையின் முக்கால் பகுதியை வீணாக்கிட்டியேப்பா. இதெல்லாம் கூடத் தெரிஞ்சுக்காம வாழ்ந்திருக்கியே, நீயெல்லாம் மனுஷனா\nஇவ்வாறு பண்டிதர் கேட்டபோது, படகில் ஒரு ஓட்டை வழியாக நீர் உள்ளே நுழைவதைக் கண்ட படகோட்டி திடுக்கிட்டுக் கேட்டான்.\n“சுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா\n“சுவாமி உங்களோட முழு வாழ்க்கையும் இப்போ முடியப்போகுதே என்ன செய்வீங்க\nபண்டிதர் கதி என்னாயிற்று என்பதைச் சொல்லாமலே புரிந்துகொள்வீர்களே\nபடகோட்டிக்குக் கல்வியறிவு இல்லை. பண்டிதருக்கோ வாழ்வியல் அறிவு இல்லை. ஒன்று இருந்தால் ஒன்று இல்லாதபோது எல்லோருமே சமந்தானே\nயாரையும் அலட்சியம் செய்யக்கூடாது என்பதே இக்கதையின் நீதி\nநன்றி : தமிழ் படைப்புகள்\nஐயா என் மனைவியே பரவாயில்லை\nஆணியே புடுங்க வேணாம் போமா\nநீங்க பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/678/", "date_download": "2021-01-19T19:13:37Z", "digest": "sha1:NEUUPXJ3PDLWCXFEQOX6KOJT6OAPN3VZ", "length": 24307, "nlines": 114, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "ஆழி சூழ்ந்த உலகிலே... 5 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nஆழி சூழ்ந்த உலகிலே... 5\n\"ஷிவ்... நான் சொல்லரத கேட்கல உன்கிட்ட கண்டிப்பா நான் பேசமாட்டேன்... ஒழுங்கா நான் சொல்லர பேச்ச கேட்டு நடந்துக்கோ... அதுதான் உனக்கு நல்லது...\" வெகு நேரமாக சக்தி சிவரஞ்சனியிடம் பலவாறு கூறிப் பார்த்துவிட்டான் அவள் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்று. ஆனால் அவள் கேட்டபாடில்லை.\n\"நேத்து நைட் நீ ரொம்ப கஷ்டபட்டுட்ட... தயவு செஞ்சு வீட்டுல ரெஸ்ட் எடு. அதான் நாங்க எல்லாரும் இருக்கோம் இல்ல. நீ எதுக்கு வெட்டிய... ஒழுங்கா வீட்டுலயே ரெஸ்ட் எடுக்கிற வழிய பாரு...\" என்று வீ���ியோ காலில் அவளிடம் பேசிக்கொண்டே மருத்துவமனையில் அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தவன் அங்கு அமர்ந்து இருந்த அர்ஜூனிடம் அவளை வரவேண்டாம் என்று கூற சொல்ல தொலைபேசியின் கேமராவை அவன் புறம் திருப்பினான்.\nஆனால் அவனோ அவளுடைய இஷ்டம் என்று கூறிவிட்டான். அதை தொலைபேசி வழியாக கண்டுகொண்ட சிவரஞ்சனி மருத்துவமனைக்கு கிளம்ப ஆரம்பித்தாள். லட்சுமி மற்றும் அர்ச்சனாவுடன் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே கிளம்ப ஆயுத்தமானாள் சிவரஞ்சனி. ராஜரத்தினம் இந்த நிலைக்கு இருப்பதற்கு தானும் ஒரு காரணம் என்ற வருத்தம் அவளை ஆட்கொண்டு இருந்தது.\nசக்திக்கு அர்ஜூன் அவ்வாறு கூறியது சற்றும் பிடிக்கவில்லை... \"மாமா... என்ன மாமா நீங்க... அவளே உடம்பு சரியில்லாமல் கஷ்டப்பட்டுட்டு இருக்கா. அவள வரவேண்டாம்ன்னு சொல்லி இருக்கலாம் இல்ல...\"\n\"ம்ச்... சக்தி லிசன். உன் உடன்பிறப்பு ஒன்றும் சின்ன குழந்தை இல்லை. முடிஞ்சா வரட்டும். இல்லன்னா வீட்டுல இருக்கட்டும். அவளுடைய உடம்பை அவளால பார்த்துக்க முடியும்னு தான இங்க வரா... விடு...\" என்று கூறியவன் அலுவலகத்தில் ஒருவாரம் விடுப்பு எடுக்கும் முயற்ச்சியில் இறங்கினான்.\nநாளை மற்றும் அதற்கு மறுநாள் முக்கியமான மீட்டிங் இருப்பதால் அவ்வளவு எளிதாக விடுமுறை எடுக்க முடியவில்லை. அந்த டென்ஷனோடு சக்தியின் எதிர் பேச்சும் அர்ஜூனை இரிடேட் செய்ய அவனின் வார்த்தைகள் கொஞ்சம் காரமாகவே சக்தியிடம் வந்து விழுந்தன. ஒருவழியாக விடுமுறையை வாங்கியவன் பிறகே நிம்மதியாக அமர்ந்தான்.\nசக்திக்கு தான் சுத்தமாக மனசு கேட்கவில்லை. சிவரஞ்சனியிடம் மீண்டும் கெஞ்ச பாவம் பார்த்து வீட்டில் இருக்க சம்மதித்தவள் லட்சுமி மற்றும் அர்ச்சனாவை அழைத்து கொண்டு காரை ஓட்டிச் செல்ல ஓட்டுநரை ஏற்ப்பாடு செய்யுமாறு கூறனாள்.\nஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவர்களை அழைத்து வர எதற்கு டிரைவர் என நினைத்தவன் அர்ஜூனிடம் தான் வீட்டிற்கு சென்று கிளம்பி வருவதாக கூறிவிட்டு தன் இருசக்கர வாகனத்திலேயே பத்து நிமிடங்களில் அவனின் வீட்டிற்கு சென்று குளித்து வேறுஉடை மாற்றி கிளம்பியவன் பிறகு சிவரஞ்சனியின் குடியிருப்பு பகுதிக்கு வந்து லட்சுமி மற்றும் அர்ச்சனாவை அங்கிருந்த அர்ஜூனின் காரிலேயே ஏற்றிக்கொண்டு சிவரஞ்சனியிடம் சொல்லிக்கொண்டு காரை கிளப்பிக்கொண்டு விரைந்தான்.\nகாலைவேளை என்பதால் வரும்போது காலியாக இருந்த சாலை தற்போது வாகனங்களின் நெரிசலில் இருந்த இடம் தெரியாமல் மூழ்கிபோய் இருந்தது. காலை எட்டரை அளவில் ராஜரத்தினத்தை நார்மல் வார்டிற்கு மாற்றிவிடலாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்ததால் தாங்கள் செல்ல நேரம் ஆகிவிடுமோ என்று பயந்த சக்தி வாகனத்தை வேகமாக இயக்கினான்.\nலட்சுமி ராஜரத்தினம் பற்றி கேட்கும் கேள்விகளுக்கு விடை கூறிக்கொண்டே வாகனத்தை இயக்கியவன் ஒருவழியாக மருத்துவமனை வந்தடையவும்‌ அர்ஜூன் அவர்களை வரவேற்பு அறையில் இருந்து பார்த்துவிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.\n\"கண்ணா... அப்பா எழுந்தாராடா... நார்மல் வார்டுக்கு மாத்திட்டாங்களா...\"\n\"இப்போ தான்மா எழுந்தாரு... உங்கள கேட்டாரு... டாக்டர்ஸ் செக் பன்னிட்டு இருக்காங்க...\" கேள்வி கேட்ட லட்சுமிக்கு பதில் கூறியவனின் கண்கள் காரினுள் அவளையே தேடியது.\n\"அவர நான் பார்க்கனும். விடுவாங்களா கண்ணா...\"\n\"ம்... போயிட்டே இருங்கம்மா... நான் பில் கிளியர் பன்னிட்டு வரேன்...\"\n\"அத்தை... வாங்க நான் கூட்டிட்டு போறேன்... அர்ச்சனா உள்ள வந்து மாமாவ பார்த்து அழ கூடாது சரியா... மாமா வருத்தப்படுவார்...\" என்றபடி சக்தி அவர்களை கூட்டிக்கொண்டு செல்ல அர்ஜூன் தன் கைப்பேசி மூலமாக சிவரஞ்சனியை தொடர்பு கொண்டான்.\nபாக்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேளை...\nபார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை...\nபாக்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேளை‌.‌..\nபார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை...\nபட... பட... படவென மாறும் வானம்\nஎன் வானமே நீயேடா... நீயே... நீயேதானடா...\nசிலு... சிலு.. சிலு-னு வீசும் காற்றில்\nஎன் வாழ்க்கையே நீயேடா... நீயே... நீயேதானடா...\nமுதன்முதலில் அர்ஜூனின் கைப்பேசி எண்ணை சிவரஞ்சனி அவளின் கைப்பேசியில் பதிவு செய்யும்போது இந்த பாடலை பிரத்யேக அழைப்பு மணியாக வைத்திருந்தாள். தற்போது அந்த பாடல் ஒலிக்கவும் அவளிடம் தானாக அலட்சியம் வந்து குடிகொண்டது. இந்த அழைப்பிற்காக எவ்வளவு நாள் அவள் ஏங்கி இருப்பாள். கடந்தகாலத்தை நினைத்து கொண்டு எதிர்காலத்தை வீணடித்து கொண்டு இருக்கிறானே... என்ன ஒரு புத்திசாலித்தனம்... என நினைக்க ஆற்றாமையில் அவளிடம் சிரிப்பு தான் வந்தது. பச்சை நிற குறியீட்டை தள்ளி அவனி��் அழைப்பை எடுத்தவள் ஒன்றும் பேசாமல் காதில் வைத்திருந்தாள். சில நொடி மௌனத்திற்கு பிறகு அவனே பேச ஆரம்பித்தான்.\n\"உங்களுடைய மாமனார் எப்படி இருக்காங்கன்னுலாம் விசாரிக்க மாட்டீங்க போல...\" அவனின் குரலில் இருந்த கிண்டல் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நேற்று அவள் பட்ட பாட்டை அவன் எங்கே புரிந்து கொள்ள போகிறான்.\n\"நான் சக்திட்ட கேட்டுட்டு தான் இருக்கேன்... அங்க என்ன நடக்குதுன்னு அடிக்கடி அப்டேட் பன்னிட்டு தான் இருக்கான் \"\n‌ \"நீ ஏன் வரல...\" தற்போது ‌அவன் குரலில் என்ன இருக்கிறது என்று அவளால் கண்டறிய முடியவில்லை.\n\" சக்தி வரவேண்டாம்னு சொல்லிட்டான்...\"\n\"ம்... சக்தி தான் நான் நேத்து பட்ட கஷ்டத்தை பார்த்தானே... எப்படி நான் வர ஒத்துப்பான். உங்கள மாதிரி எனக்கென்னன்னு இருக்கமாட்டான்....\" என்றவள் வந்த கோபத்தை பல்லை கடித்து கொண்டு பொறுத்துக் கொண்டாள்.\n\"சக்தி... சக்தி... சக்தி... உன்னாலயே அவன எனக்கு பிடிக்காமல் போயிடுது... ம்ச்... சரி நேத்து அப்பாட்ட என்ன சொல்லி அவருக்கு ஹார்ட் அட்டாக் வரவச்ச...\" அர்ஜூனின் கேள்வியில் சிவரஞ்சனி ஸ்தம்பித்து போனாள். தான் மட்டுமா காரணம் என்று இருந்தது அவளுக்கு.\n\"நான் ஹார்ட் அட்டாக் வரவச்சனா... ஹா ஹா குட் ஜோக்... உங்கள பத்தின கவலை தான் அவர இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுருக்கு... உங்க வீண் பிடிவாதம் தான் அவரோட இந்த நிலைமைக்கு காரணம். விட்டுட்டு போன ஒருத்திய நினைச்சிட்டு பைத்தியம் மாதிரி உங்க வாழ்க்கையை கெடுத்துகிட்டது இல்லாமல் என்னையும் வார்த்தையால கொன்னு இருக்கீங்க.\nகல்யாணம் தான் பன்னியாச்சே... நமக்குன்னு ஒருத்தி வந்துட்டாலே... ஏத்துகிட்டு வாழ்வோம்ன்னு இல்ல... நியாயமா சொல்லனும்னா நான் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கேன்... ஆனா நீங்....\" என முதல் முறையாக அவள் அவனிடம் இவ்வளவு நீளமாக பேசிக் கொண்டு இருக்கும் போதே இடையில் தடுத்தான்.\n\"வெயிட்.. வெயிட்... என்ன சொன்ன. நீ எனக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கியா... ஹா ஹா குட் ஜோக்...\" என்று அவளை போலவே சொல்லி காட்டியவன் \"நான் உன்கிட்ட சொன்னனே நியாபகம் இருக்கா... என் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கா அப்படின்னு. அதை காதுல வாங்கனயே அதுக்கு முன்னாடி உன்ன எனக்கு சுத்தமா பிடிக்கலன்னு சொன்னனே... அதை உன் காதுல வாங்கலையா... நீ சொன்னியே கல்யாணம் ஆகிடுச்சு, ஏத்துட்டு வாழ்���ோம்... அதுலாம் உன்னைத் தவிர வேற எந்த பெண்ணை மேரேஜ் பண்ணி இருந்தேன்னாலும் கண்டிப்பா செய்து இருப்பேன். ஆனா என் நேரம் உன்னை கட்டிக்க வேண்டியதா போச்சு... என்ன இரிடேட் பன்னாமா அப்பாட்ட என்ன சொன்னன்னு சொல்லு...\" என்றவன் அவளிடம் இருந்து பதில் வராததால் \"ஹலோ... ஹலோ...\" என இருமுறை அழைக்க தூக்கத்தில் இருந்து விழிப்பவள் போல விழித்தவள் பிறகு நிதானத்திற்கு வந்து அவனுக்கு பதிலை அளித்தாள்.\n\"உங்ககிட்ட இருந்து எனக்கு டைவஸ் வாங்கிதர சொன்னேன்... தெரிஞ்சுடுச்சா... இப்போ நான் வைக்கலாமா...\" என கூறியவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் கைப்பேசியை வைத்தாள்.\n\"சக்தி அத்தான்... நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...\" என்று சக்திக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்த அர்ச்சனா அவனிடம் அனுமதி வேண்டி நிற்க தனது கைக்கடிகாரத்தை பார்த்தவன் கிளம்ப இன்னும் சிறிது நேரம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய,\n\"பிசியா இருக்கீங்கன்னா பரவாயில்லை...\" அவசரமாக வந்தது அவளின் வார்த்தைகள்.\n\"இல்ல நீ உட்காரு. என்னுடைய டியூட்டி டைம் ஆக இன்னும் கொஞ்ச நேரம் இருக்கு...\" என்றவன் எதிரில் இருந்த இருக்கையை காண்பிக்க அதில் அமர்ந்தவள் தன் கைகளை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாள். அர்ஜூன் சக்தியிடம் ராஜரத்தினத்தை தான் பார்த்து கொள்வதாக கூறி இருக்க சக்தி விடுமுறை கூறாமல் தன் வேலையை தொடர ஆரம்பித்தான்.\nஅவள் விஷயத்தை கூறுவாள் என எதிர்பார்க்க அவள் கைகளை நோண்டிக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு ஏதோ பிரச்சினை என நினைத்த சக்தி, என்னவொன்று விசாரித்தான்.\n\"அது எப்படி சொல்லரதுன்னு தெரியல. நான்... ஐம் இன் லவ் வித் யூ...\" என்று திக்கித்தினரி தன் காதலை அவனிடம் கூறியள் அவனின் முகத்தை ஆராய அவனின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி அவளுக்கு சொல்லாமல் சொல்லியது அவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று.\nArticle Title: ஆழி சூழ்ந்த உலகிலே... 5\nஆழி சூழ்ந்த உலகிலே...4 ஆழி சூழ்ந்த உலகிலே...6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/186467?_reff=fb", "date_download": "2021-01-19T18:39:56Z", "digest": "sha1:VJYQI2DCZJL5CLJOZW2X2GHDQV7GEGX2", "length": 7547, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "திருமணத்திற்கு முன்பு பிரபல நாளிதழுக்கு சர்ச்சைக்குரிய போட்டோஷூட் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்.. ஷாக்கான ரசிகர்கள்.. - Cineulagam", "raw_content": "\nசூப்பர் சிங்கர் சரித்திரத்திலேயே இல்லை, யாரும் செய்யாத ஒரு சாதனை- புத்தம் புதிய நிகழ்ச்சி, வெளிவந்த புரொமோ\nசாலையோரக் கடையில் மாஸ்க் அணிந்து சென்ற அஜீத்... விரும்பி சாப்பிட்ட உணவை என்ன செய்தார் தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, வெளியான புகைப்படங்களால் அதிருப்தியில் ரசிகர்கள்..\nவசூல் மழையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிலம்பரசனின் ஈஸ்வரன்- இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் தெரியுமா\nபிக்பாஸ் சாம்பியன் ஆரிக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்\nபிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா\nஉடல் அளவில் துன்புறுத்தப்பட்ட சித்ரா... கணவர் குறித்து நண்பர் வெளியிட்ட பகீர் உண்மை\nமீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா, பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம்..இதோ.\nமருத்துவமனையில் கமல்ஹாசன்... மகள்கள் வெளியிட்ட உண்மை தகவல்\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவுக்கு என்ன பிரச்சனை\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nதிருமணத்திற்கு முன்பு பிரபல நாளிதழுக்கு சர்ச்சைக்குரிய போட்டோஷூட் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்.. ஷாக்கான ரசிகர்கள்..\nதென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழில் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.\nமேலும் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஇதுமட்டுமின்றி வெங்கட் பிரபு இயக்கத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ள லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு நாளை திருமணமாகவிருக்கும் நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேட���ுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2021/jan/14/10th-class-student-who-came-to-jallikattu-with-a-bull-3544085.html", "date_download": "2021-01-19T18:01:13Z", "digest": "sha1:KG2G23Q37INJGZ2HHMXSNKYACLO5BMJ7", "length": 8717, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளையுடன் வந்த 10-ஆம் வகுப்பு மாணவி\nஜல்லிக்கட்டுக்கு காளையுடன் வந்த 10-ஆம் வகுப்பு மாணவி\nமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்காக 10-ஆம் வகுப்பு மாணவி தமது காளையுடன் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nதமிழர் திருநளையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கிய இந்த போட்டியில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டு வாடிவாசல் வழியாக வரும் காளைகளை அடக்கி வருகின்றனர்.\nஇந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 780 காளைகள், 430 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை வீரர்கள் அடக்கி வருகின்றனர்.\nஇதனிடையே மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி யோகேஸ்வரி, தமது காளையை ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்தார்.\nபோட்டியில் கலந்துகொள்ள 'மட்டை' என்ற தனது காளையை வாடிவாசலுக்கு மாணவி அழைத்துச் சென்றார்.\nஎம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nபுயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்\nபட்டுப் புடவையில் அழகுப் பதுமை யாஷிகா ஆனந்த் - புகைப்படங்கள்\n73-வது ராணுவ தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்\nதடுப்பூசி போடும் பணி துவங்கியது - புகைப்படங்கள்\nவெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2341", "date_download": "2021-01-19T18:14:19Z", "digest": "sha1:LNZWMDHVBL7PFT7GEEB2N4L6MQ2CVOBM", "length": 5849, "nlines": 70, "source_domain": "www.newlanka.lk", "title": "மரண வீட்டுக்குச் சென்ற 9 வயதுச் சிறுமிக்கும் தொற்றியது கொரோனா..!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை மரண வீட்டுக்குச் சென்ற 9 வயதுச் சிறுமிக்கும் தொற்றியது கொரோனா..\nமரண வீட்டுக்குச் சென்ற 9 வயதுச் சிறுமிக்கும் தொற்றியது கொரோனா..\nபுத்தளம் – அல்காசிமி குடியிருப்பு தொகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில் 9 வயதுச் சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புத்தளம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.இவ்வாறு தொற்றுக்குள்ளான குறித்த சிறுமி அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தச் சிறுமி குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மன்னார் தாராபுரம் பகுதிக்கு மரண சடங்கில் பங்கேற்க சென்றவர்களில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.\nPrevious articleயாழ்.பலாலி முகாமில் தனிமைப்படுத்தலில் மீதமுள்ள 4 பேருக்கும் கொரோனா தொற்றிருக்க வாய்ப்பு.\nNext articleகொரோனாவால் இயல்புநிலை மோசம்…தேர்தலை நடத்துவதில் சட்டச் சிக்கல். கையை விரித்தார் தேர்தல் ஆணையாளர்.\nபிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட இலங்கையர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..\nபதவியிலிருந்து விடைபெறும் தருணத்தில் மிக முக்கிய ஆவணத்தில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப்..\nவடமாகாண விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர முன்னெச்சரிக்கை..\nபிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட இலங்கையர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..\nபதவியிலிருந்து விடைபெறும் தருணத்தில் மிக முக்கிய ஆவணத்தில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப்..\nவடமாகாண விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர முன்னெச்சரிக்கை..\nதற்போது கிடைத்த செய்தி..இன்று நிகழ்ந்த வடக்கின் 2வது கொரோனா மரணம்..\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/60.html", "date_download": "2021-01-19T18:41:54Z", "digest": "sha1:YB7C232QQ5MR7QS7VNMERP5UYAPGW337", "length": 11081, "nlines": 63, "source_domain": "www.newsview.lk", "title": "60 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹசீஷ் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது - News View", "raw_content": "\nHome உள்நாடு 60 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹசீஷ் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது\n60 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹசீஷ் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது\nநீர்கொழும்பை அண்டிய, இலங்கையின் மேற்குக் கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கையின் போது ரூபா 60 கோடி பெறுமதியான ஐஸ் மற்றும் ஹசீஷ் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று (04) நீர் கொழும்பு கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது பல நாள் மீன்பிடி படகொன்றில் கொண்டு சென்ற 100 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப் பொருள் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 80 கிலோ கிராம் ஹசீஷ் போதைப் பொருட்களை கடற்படையினர் மீட்டுள்ளனர்.\nஇதன்போது குறித்த படகிலிருந்து 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇன்று நீர்கொழும்பு கடற்பரப்பில் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிப் படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அதில் 9 மூடைகளில் நுட்பமாக மறைக்கப்பட்டு கொண்டு சென்ற 100 கிலோ கிராமுக்கும் அதிக ஐஸ் போதைப் பொருள் (Crystal Methamphetamine) மற்றும் சுமார் 80 கிலோ கிராம் ஹசீஷ் போதைப் பொருளுடன் பல நாள் மீன்பிடி படகுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇந்நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெருமதிப்பு ரூபா. 600 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nநாட்டின் அனைத்து உளவுத்துறை சேவைகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் பணியகத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், சிலாபம், தொடுவாவ பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு இலங்கை விமானப்படையும் உதவியது.\nசமூகத்திலிருந்து போதைப் பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை வலுப்படுத்தி கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஏனைய ச���்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதுக்காக இலங்கை கடற்படை அடிக்கடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது\nஅண்மையில் இவ்வாறு போதைப் பொருட்களைக் கொண்டு செல்ல பயன்படுத்திய பல நாள் மீன்பிடிப் படகொன்று காலி, தொடங்தூவ கடல் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், போதைப்பொருள் மற்றும் பல நாள் மீன்பிடிப் படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.\nமேலும், இலங்கை கடல் பகுதியில் நடக்கும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nதென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nநூருல் ஹுதா உமர் தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00738.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaal-tamil.com/index.php?option=content&task=view&id=687&Itemid=0", "date_download": "2021-01-19T18:31:02Z", "digest": "sha1:EGIZTE3YZJYRVO7RDJD5DTKTAQQDXKWG", "length": 3239, "nlines": 53, "source_domain": "appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமுந்தாநாள் துண்டு துண்டாய் வெட்டி\nகடலில் வீசப்பட்ட ஆணின் உறுப்புகள்\nகணவனால் நேற்று கொலை செய்யபட்ட\nசிறுமியின் உருவம் அழுகிய நிலையில்..\nஎன் கண்களை உற்று நோக்குகின்றது.\nஎன்னால் என்ன செய்ய முடியும்\nஇதுவரை: 20172558 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=9779", "date_download": "2021-01-19T17:11:34Z", "digest": "sha1:SSJZNEW2JFLWHVTSZNGWJBYX4KW4NLDV", "length": 5246, "nlines": 14, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "டிசம்பர் 2014: வாசகர் கடிதம்\nநவம்பர் இதழில் ஒபாமா தீவு பயணக் கட்டுரை படித்தேன். இதுவரை மார்த்தாஸ் வின்யார்ட் பற்றிய விபரம் தெரியாதவர்களுக்கும் தெரியும்வண்ணம் எழுதியுள்ளார் சோமலெ. சோமசுந்தரம். பயணக் கட்டுரை எழுதுவதில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர் நெற்குப்பை சோமலெ. செட்டிநாட்டுத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர். அவரது இளவலின் எழுத்து, தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதற்கு ஒரு சோற்றுப்பதம்.\nதெரியுமா பகுதியில் எனது அறிவுசார் நண்பரும், எங்கள் மாவட்டம் சார்ந்தவருமான மேரிலாண்ட் துணைச் செயலாளர் டாக்டர். ராஜன் நடராஜன் தமிழகம் மற்றும் புதுவையில் 1330 கிராமங்களைத் தேர்வு செய்து, திருக்குறள் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் திருக்குறள் அறிவுத் தலம் உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார். தென்றலில் வந்த இதன் முதல் எதிரொலியாக எங்கள் அரிமளம் பகுதியில் \"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு\" என்ற வள்ளுவப் பெருந்தகையின் அடியொற்றி, \"அகரமுதலி\" பற்றிய மொழியார்வத்தையும் ‘ஆதி பகவன்’ போன்ற இறையாண்மை தத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில், நான் இந்தியா திரும்பியதும் முயற்சியில் ஈடுபட உள்ளேன். சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்த���லும் வேறொரு திருக்குறள் கிராமத்தை உருவாக்கிட ஒக்கூர் ஊராட்சித் தலைவர் பொறியாளர் கே. அருணாசலம் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறேன்.\nதென்றல் நவம்பர் இதழில் ஆஷ்ரிதா ஈஸ்வரன் நேர்காணல் நன்றாக இருந்தது. ஒவ்வொரு இதழிலும் வேறுபட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்தும் உங்கள் இதழைப் பாராட்டுகிறேன். 13 வயதில் ஆடத் துவங்கி, பல வெற்றிகளைச் சந்தித்து, தற்போது தன்னைவிடப் பெரியவரை வென்றது உண்மையிலேயே பெரிய சாதனைதான். அவர் மென்மேலும் பல வெற்றிகள் பெற்று, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித்தரட்டும் என மனமார வாழ்த்துகிறேன்.\nநவம்பர் மாத தென்றல் படித்தேன். பாரம்பரியமிக்க இதழ்களை மிஞ்சும் வகையில் தென்றல் இதழின் தமிழ்ப் பணியையும் அதன் சிறப்பையும் கண்டு வியந்தேன். கடல்கடந்த தங்களின் தமிழ்த்தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-03-10-00-53?start=20", "date_download": "2021-01-19T18:07:48Z", "digest": "sha1:MM55J2WFPIVVNXBLKWOGY3Z54WS2Z4YF", "length": 9403, "nlines": 222, "source_domain": "keetru.com", "title": "இயற்கைப் பேரிடர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nகற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா\nகாட்டுத் தீ பரவுவதைத் தவிர்க்க கால்நடைகளைப் பயன்படுத்தும் கலிபோர்னியா\nகாவிரிப் படுகையில் கஜா புயலின் பேரழிவுகளும் தமிழக அரசின் கண்டிக்கத்தக்க மெத்தனப் போக்கும்\nகுமரி மீனவர்களைக் கடலில் சாகவிட்ட இந்திய அரசு\nகேரளா வெள்ளப் பேரழிவு விடுக்கும் எச்சரிக்கை\nகொசஸ்த்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய், எண்ணூர் கழிமுக ஆக்கிரமிப்புகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nசுனாமியின் நினைவாக ஓர் எச்சரிக்கை\nசென்னைப் பெருவெள்ளம் நமக்குக் கற்பிக்கும் பாடம்\nடெல்டா விவசாயிகளை சாகடிக்கும் ‘கூஜா’ அரசு\nதன்னெழுச்சியாகக் களமிறங்கிய வாலிப சேனை\nதமிழக வெள்ள சேதமும் மக்களின் அரசும்\nதிராவிடர் விடுதலைக் கழகம் & ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நீட்டிய உதவிக் கரம்\nநாங்கள் மிகச் சாதாரண மனிதர்கள்\nநில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்\nபக்கம் 2 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2016/07/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-post-no-2935/", "date_download": "2021-01-19T17:17:20Z", "digest": "sha1:Q34KVMEXLKEAYMUHPI35ZLY35MMORCPM", "length": 11314, "nlines": 206, "source_domain": "tamilandvedas.com", "title": "கருணையுள்ள வேலைக்காரி! (Post No.2935) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nவில்லியம் டீன் ஹோவல்ஸ் என்பவர் சிறந்த நாவல் ஆசிரியர். அவருடைய மனைவி, ஒரு வேலைக்காரியை வீட்டு வேலைக்கு வைத்திருந்தார். நாவல் ஆசிரியர் என்பதால் வில்லியம் எப்போதும் வீட்டிலிருந்தே கதை எழுதி வந்தார். இதைப் பார்த்த வேலைக்காரிக்கு கருணை ஏற்பட்டது.\nஒரு நாள், சமையல் அறைக்குள், திருமதி ஹோவல்ஸ் நுழைந்தார்.\nவேலைக்காரி: அம்மா, உங்களிடம் கொஞ்சம் பேசலாமா\nதிருமதி ஹோவல்ஸ்: என்ன வேணும்\nஒன்றுமில்லை, அம்மா, நீங்கள் எனக்கு வாரத்துக்கு நாலு டாலர் சம்பளம் தருகிறீர்கள்…………….\nதிருமதி ஹோவல்ஸ்: – இதோ பார் இதற்கு மேல் என்னால் தரமுடியாது.\nவேலைக்காரி: அம்மா, அதை நான் சொல்லவில்லை. ஐயா வீட்டிலெயே இருக்கிறாரே. எனக்குப் பார்க்க கஷ்டமாய் இருக்கிறது. அவருக்கு வேலை கிடைக்கும் வரை என் சம்பளத்தை மூன்று டாலராகக் குறைத்துக் கொடுங்களேன்.\nவேலைக்காரிக்கு இவ்வளவு கருணை உள்ளமா என் று திகைத்துப் போனார் திருமதி ஹோவல்ஸ்.\nவில்லியம் வாண்டபில்ட் என்பவர் தக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அடிக்கடி சொல்லுவார். அவர் ஒரு ஹோட்டலில் (விடுதியில்) தங்கி இருந்தார். ஹோட்டல் அறையில் இருந்த ஒரு துண்டு, துவைக்காத துண்டுபோல அழுக்காக இருந்தது.\nஹோட்டல் ஊழியரை அழைத்து, அதைக் காண்பித்தார்.\n“ஸார், வழக்கமான லாண்டரியில்தான் சார், எல்லாம் சலவைக்குப் போய் வருகிறது.”\nவாண்டர்பில்ட்: “இந்த துண்டை முகர்ந்து பார். கருவாட்டு நாற்றம் வீசுகிறது.”\n ஒரு வேளை நீங்கள் முன்னதாகப் பயன்படுத்தி இருப்பீர்கள். பின்னர் மறந்து போயிருக்கலாம் அல்லவா\n(வாண்டர்பில்ட் தலையில் அடித்துக்கொள்ளாததுதான் குறை\nPosted in பெண்கள், மேற்கோள்கள், Tamil\nTagged கருணை, கருவாடு, நாற்றம், வேலைக்காரி\nanecdotes Appar ARTICLES Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya crossword Indra in Tamil Kalidasa Lincoln london swaminathan mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar POSTS proverbs Quotations quotes Rig Veda Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அப்பர் கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலண்டர் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி சிவன் சுவாமிநாதன் ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை நட்சத்திரம் படங்கள் பர்த்ருஹரி பழமொழி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111/", "date_download": "2021-01-19T17:09:57Z", "digest": "sha1:WQPIEC4INFEPVT4INTLSOH7XR4GDGRFC", "length": 32856, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "கனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அனுபவம் கனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’\nகனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’\nதிருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர் ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார்.\nபத்துவருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையான அணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களே இல்லாத நேரடியான இந்த உணர்ச்சி வெளிப்பாட்டை ஏன் தெரிவு செய்தார் பேராசிரியர் என்ற எண்ணம் ஏற்பட்டது.\nஆனால் பேராசிரியர் சொன்னார். “கவிஞனின் மிக உன்னத வெளிப்பாடு என்பது அறச்சீற்றம் அவனை மீறி வெளிப்படும் நிலைதான். இந்தக் கவிதையை கொஞ்சம் நிதானமாக சிந்தனை செய்திருந்தால் வள்ளுவரே முட்டாள்தனமாக உணர்ந்திருப்பார். உலகை உருவாக்கியவனை அவனால் உருவாக்கப்பட்டவனே அழிந்து போகும்படி சாபம் போடுவதாவது…. ஆனால் அந்த உணர்வெழுச்சி உண்மையானது. தமிழில் வெளிப்பட்ட அறச்சீற்றங்களின் உச்சமே இக்குறள்தான். ஆகவே இது மகத்தான கவிதை…”\nபாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ கேளிக்கையை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்ட தமிழ்த் திரையுலகில் வெளிப்பட்டிருக்கும் ஆழமான அறச்சீற்றத்தின் பதிவு. ஆகவேதான் இந்த எளிமையான, ���டக்கமான, படம் எனக்கு ஒரு காவியமாகவே தெரிகிறது. மேலான கலை என்பது ஒருபோதும் உத்தி சார்ந்த அலட்டல் அல்ல, செயற்கையான எடுப்புகளும் அல்ல. அது அடிபட்டவனின் வலி முனகல் போலவோ ஆனந்தக் கண்ணீரின் விம்மல் போலவோ இயல்பாக, தன்னிச்சையாக வெளிப்படுவது.\n‘கல்லூரி’ இன்றுவரை நம் திரையுலகம் முன்வைத்துவந்த கல்லூரிகளில் இருந்து அதன் யதார்த்தம் காரணமாகவே வேறுபடுகிறது. உயர்தர உடையணிந்த விடலைகள் பளபளக்கும் இருசக்கர வண்டிகளை சாய்த்து வைத்து உலகையே நக்கல்செய்து திரியும் கல்லூரிகளையே நாம் கண்டிருக்கிறோம். காதல் அல்லாமல் வேறு விஷயமே நிகழாத இடங்கள் அவை. கல் உடைப்பவர்களின், பீடி சுற்றுபவர்களின், ஆட்டோ ஓட்டுபவர்களின் அரைப்பட்டினிப்பிள்ளைகள் படிக்கும் ஒரு கல்லூரி என்பது முப்பது வருடங்களுக்கு முன்னரே தமிழ்நாட்டில் ஒரு அன்றாட யதார்த்தமாக ஆகிவிட்டாலும் கூட இப்போதுதான் அது திரையில் முகம் காட்டுகிறது.\nஅந்தப் பிள்ளைகள் அவர்களின் துயரங்களால், ஓயாத போராட்டத்தால் ஒன்றாகச்சேர்வதும் அவர்கள் நடுவே உருவாகும் ஆழமான நட்பும் மிகுந்த நுட்பத்துடன் காட்சிப்பதிவாகியுள்ளது இந்த திரைப்படத்தில். அவர்கள் ஒருவரை ஒருவர் ‘கலாய்ப்பதும்’ அவர்களின் ஊடல்களும் திரைப்படம் என்ற கலையின் அனைத்து வல்லமைகளும் வெளிப்பட சித்தரிக்கப் பட்டிருந்தமையால் உண்மையான வாழ்க்கையை கண் எதிரே பார்த்த பிரமிப்பும் நிறைவும் ஏற்படுகிறது.\nகதாபாத்திரங்களுக்கு ஏற்ப முகங்களைத் தேர்வு செய்ததில்தான் இப்படத்தின் முதல் பெருவெற்றி நிகழ்ந்திருக்கிறது. முத்து, ஆதிலெட்சுமி, கயல் போன்ற கதாபாத்திரங்கள் மிக மிக யதார்த்தமாக இருக்கின்றன. படத்தில் ஒவ்வாமை அளிக்கும் ஒரு முகம் கூட வெளிப்படவில்லை. உழைத்து வாழும் எளிய முகங்கள் தொடர்ந்து வந்தபடியே இருப்பதை பரவசத்துடன் பார்த்தபோது இந்த சாதாரணமான விஷயத்தை எண்ணி ஏங்கும்படி இருக்கிறதே தமிழ் திரையுலகு என்ற கசப்பும் ஏற்பட்டது. உதாரணமாக கயலின் அப்பாவாக வருபவரின் அந்த முகம் உழைத்து குடும்பத்தை கரையேற்றத் துடிக்கும் பாசமுள்ள ஒரு தந்தையின் அந்த இனிய சிரிப்பு உழைத்து குடும்பத்தை கரையேற்றத் துடிக்கும் பாசமுள்ள ஒரு தந்தையின் அந்த இனிய சிரிப்பு அதேபோல சலீமாவாக வரும் அந்தப்பெண். தென்தமிழ்நாட்டு மரைக்கா��ர் முகங்களுக்கே உரிய கூறுகள் துலங்குகின்றன அதில்.\nநடிப்பைக் கொண்டு வருவதிலும் பாலாஜி சக்திவேல் பெரு வெற்றி பெற்றிருக்கிறார். கல்லூரி முதல்வராக நடிப்பவரின் முகபாவனைகள் தவிர அனைத்து வெளிப்பாடுகளுமே மிக மிகக் கச்சிதமாக அமைந்துள்ளன. ஒரு பொம்மையாக மட்டுமே வரமுடியும் என எதிர்பார்க்க வைத்த கதாநாயகி கூட அற்புதமான மெய்ப்பாடுகளை வழங்கி மனம் நெகிழச்செய்கிறார்.\nநமது கிராமப்புற கல்வி நிலையங்களில் இன்றுள்ள உண்மையான அடிப்படைச் சிக்கலே படத்தின் மையக்கருவாகியுள்ளது. கட்டுப்பெட்டித்தனமான நம் சமூகம் ஆணும் பெண்ணும் பழகுவதை அனுமதிக்காது. ஆனால் கல்வி நிறுவனங்களில் அதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அங்கே நட்பும் பாலியல் கவர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று கலந்து இனம்பிரிக்க முடியாதபடி சிடுக்குபட்டிருக்கின்றன. கல்லூரிகளில் நிகழும் பெண்சீண்டல்கள் அடிப்படையில் இச்சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாத இளைஞர்களின் வெளிப்பாடுகள். நம் திரைப்படங்கள் தொடர்ந்து பெண்ணைச் சீண்டி மட்டப்படுத்தும் கதாநாயகர்களை முன்வைத்து அவர்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் மட்டுமே நிகழ முடியும் என்ற எண்ணத்தை மீண்டும் மீண்டும் அவை வலியுறுத்துகின்றன.\nஅதை மீறி இயல்பான நட்புடன் ஆணும் பெண்ணும் பழக முடியுமா என இளம் உள்ளங்கள் கனவு காண்கின்றன. அவர்களைத் தடுப்பது இரு வல்லமைகள். ஒன்று எப்போதும் ஒழுக்கக் கட்டுப்பாட்டின் குண்டாந்தடியுடன் பார்க்கும் சமூகத்தின் கண்கள். இன்னொன்று அவர்களுக்குள்ளேயே எழும் இயல்பான பாலியல் இச்சை. அவ்விரண்டாலும் கடுமையான மனக்குழப்பத்துக்கும் குற்றவுணர்வுக்கும் ஆளாகிறார்கள் அவர்கள். நம் குழந்தைகளின் வளர் இளமைப்பருவத்தில் அவர்களை சுழற்றியடிக்கும் மையச்சிக்கலாக இது விளங்குகிறது\nமிக நேர்மையுடனும் கவித்துவத்துடனும் அதை கலையாக்கியிருக்கிறார் பாலாஜி சக்திவேல். அவ்விளைஞர் குழுவுக்குள் உள்ள இயல்பான நட்பும் அதில் இருவர் அவர்களை மீறி காதல் கொள்ளும்போது ஏற்படும் உக்கிரமான குற்றவுணர்வும் அதனுடன் அவர்கள் நிகழ்த்தும் போராட்டமும் உணர்ச்சிகரமான தருணங்கள் மூலம் வெளிப்படுகின்றன. படத்தில் இளைஞர்களின் போராட்டம் என்பது எந்த புறச்சக்தியுடனும�� அல்ல தங்கள் அகமன அலைகளுடன் மட்டுமே என்பது இப்படத்தின் மிக நுட்பமான சிறப்பம்சம்.\nகடைசியில் தருமபுரி பேருந்து எரிப்பில் உச்சம் கொண்டு முடிகிறது படம். துளித்துளியாக ஏழை மக்கள் உருவாக்கியெடுத்த கனவுகளை மூர்க்கமாக அழித்துச்செல்கிறது வன்முறை அரசியலின் ஈவிரக்கமற்ற கை. “கெடுக” என மூண்டெழும் ஓர் அடிவயிற்று ஆவேசம் தொனிக்க படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகளே தமிழ்த்திரையுலகின் மறக்க முடியாத படங்களுள் ஒன்றாக இதை நிலைநிறுத்துகின்றன.\nஎத்தனையோ மௌன அர்த்தங்கள் கோண்டது இக்காட்சி. சிராய்ப்புகளுடனும் கண்ணீருடனும் கனவுகளுடனும் அவ்விளநெஞ்சங்கள் நாளை வெளிச்சென்று எதிர்கொள்ள தங்களை தயாரித்தபடி இருக்கும் புறவுலகம் எப்படிப்பட்டது அவர்கள் பேணும் மலரசைவு போன்ற மெல்லிய உணர்வுகளுக்கும் தவிப்புகளுக்கும் அங்கு என்ன இடம் அவர்கள் பேணும் மலரசைவு போன்ற மெல்லிய உணர்வுகளுக்கும் தவிப்புகளுக்கும் அங்கு என்ன இடம் அக்கனவுகளை ஈசல் சிறகுகள் போல உதிர்த்துவிட்டுத்தான் குண்டாந்தடிகளுடன் அலையும் மனிதர்களின் சூழலுக்கு அவர்கள் வந்துசேர வேண்டுமா\n‘கல்லூரி’ உண்மையில் பலநூறு ஏழை உழைப்பாளிகளின் எதிர்காலம் குறித்த கனவுகளின் கூடமாக இத்திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. தங்கையை கல் உடைக்க அனுப்பி அண்ணாவை படிக்க அனுப்பும் கல் உடைப்பவனின் கனவு. ஊதுவத்தி சுற்றி அக்காவை படிக்க அனுப்பும் தங்கைகளின் கனவு. அவர்கள் படிக்கும் அந்த வரலாறு இளங்கலை அவர்களுக்கு என்ன அளிக்கப்போகிறது குண்டாந்தடிகளும் பெட்ரோலுமாக அலையும் அரசியல்வாதிகளிடம் அல்லவா இருக்கிறது அவர்களின் எதிர்காலம்\nசெழியனின் ஒளிப்பதிவு இயல்பான ஒளியில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை உருவாக்கும் அளவுக்கு அழகும் இயல்பான தன்மையும் உடையதாக இருக்கிறது. இயற்கையான மழை இருளை படம் பிடித்திருப்பதும் சரி, கல் குவாரி சித்தரிப்பில் ஒளிப்பதிவுக் கோணங்களும் சரி நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் உச்ச்சகட்ட காட்சி அதற்கு தேவையான உழைப்பையும் பொருட்செலவையும் அளிக்காமல் எடுக்கப்பட்டது போலப் படுகிறது\nசென்ற சில மாதங்களாக ஆழமான மன இக்கட்டில் இருந்தேன். என் நுண்ணுணர்வை அவமானப்படுத்தி எரிச்சலூட்டிய சில படங்கள், ‘பருத்தி வீரன்’ கற்றது தமிழ்’ போன்றவை, ���டகங்களால் பெரும் படங்களாக முன்வைக்கப்பட்டமைதான் காரணம். ஹாலிவுட் படங்களை நோக்கி பிரதிசெய்த ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு உத்திகளை எந்தவிதமான கலைநுட்பமும் இல்லாமல் அசட்டுத்தனமான மிகையுடன் தோன்றிய விதமெல்லாம் கையாண்டு எடுக்கப்பட்ட இலக்கற்ற முதிரா முயற்சிகள் அவை. அவற்றின் இயக்குநர்களின் அசட்டு ஆணவமும் கலை மொண்ணைத்தனமும் மட்டுமே வெளிப்படுபவை. அவை போன்ற படங்கள் கொண்டாடப்படும் ஒரு சூழல் காலப்போக்கில் தன் கலைமனத்தையே இழக்க நேரும் என்றே நான் அஞ்சினேன்.\nநல்ல படைப்பு அடிப்படையில் உண்மையான மனஎழுச்சிகளை ஒட்டி உருவாவது. எத்தனை தொழில்நுட்பச் சரிவுகள் இருந்தாலும் ஆத்மா பங்கப்படாதது. அவ்வகைப்பட்ட படம் ‘கல்லூரி’. எளிமையையே வலிமையாகக் கொண்டது. செயற்கையான மன வக்கிரங்களுக்குப் பதிலாக நம்மைச்சுற்றி வாழும் வாழ்க்கையை நம்மைப் பார்கக்ச்செய்வது. ஒரு எளிய சமூகம் தன்னைத்தானே பார்க்க, தன் வலிகளை தானே சொல்லிக்கொள்ள, முயல்வதன் விளைவு இது.\nவெற்றிபெற்றாக வேண்டியவை இவ்வகைப்பட படங்களே. இவற்றின் வெற்றியே நம்மைப்பற்றிய பெருமிதத்துடன் நாம் மேலும் எதிர்பாக்கச் செய்யும். குறைகள் இருக்கின்றன, அவற்றை இப்படம் நூறுநாள் ஓடும்போது அம்மேடையிலேயே அலசவேண்டும்.\nஅடுத்த கட்டுரைநாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்ச��� புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/category/books/Congress/2rdcsus/2rdcs_1_p.shtml", "date_download": "2021-01-19T17:53:49Z", "digest": "sha1:J23UYR6SRUDAYA55UL75LQ4XF55BK2XW", "length": 117997, "nlines": 67, "source_domain": "www.wsws.org", "title": "சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்", "raw_content": "\nசோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய காங்கிரஸ் தீர்மானங்கள்\nசோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குகள்\nஜூலை 8-12, 2012 தேதிகளில் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) இரண்டாவது தேசிய காங்கிரஸில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முதலாவது தீர்மானம் கீழே பிரசுரிக்கப்படுகிறது.\n1. 2008 செப்டம்பரில் லெஹ்மென் பிரதர்ஸ் பொறிவினால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடி நீண்ட நெடிய சமூக, அரசியல் மற்றும் வரலாற்று தாக்கங்களைக் கொண்டதாகும். �சரிவு�, �மந்தநிலை� மற்றும் இன்னும் �பெருமந்த நிலை� ஆகிய வார்த்தைகளும் கூட சூழ்நிலையின் பரிமாணத்தை முழுமையாக வெளிப்படுத்தப் போதுமானதாக இல்லை. எதிர்வரவிருக்கும் �மீட்சி� குறித்து தொழில்முறை பொருளாதார நிபுணர்களும் ஊடக வருணனையாளர்களும் முன்வைக்கும் நம்பிக்கைதரக்கூடிய குறிப்புகளைக் காண்பது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. அப்பட்டமான பழமைவாத செய்தியிதழான தி எகானாமிஸ்ட் சமீபத்தில், �உலகப் பொருளாதாரத்தில் ஏதோ மிகத் தவறாய் இருக்கிறது� என்று ஒப்புக் கொண்டது. அதன் பின் அது அப்பட்டமாய் தெர��வித்தது: �அந்த ஏதோ என்பது தடுமாறும் வளர்ச்சி மற்றும் நிதிப் பேரழிவின் அபாய அதிகரிப்பு ஆகியவற்றின் ஒரு சேர்க்கையே.� [1]\n2. 20 வருடங்களுக்கும் சற்று அதிகமான காலத்திற்கு முன்பு, 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் எல்லோரும் சோசலிசத்தின் தோல்விக்கும் வரலாற்றுரீதியாக வெற்றிபெற்ற முதலாளித்துவத்திற்கு ஒரு மாற்றுக்கான சாத்தியமின்மைக்கும் மறுக்கவியலாத ஆதாரம் என்று பிரகடனம் செய்தனர். முதலாளித்துவத்திற்கு எதிராக நூறு மில்லியன்கணக்கிலான மக்கள் பங்குபெற்ற உலகளாவிய போராட்டங்களைக் கண்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த புரட்சிகர அனுபவமும் பயனற்றதாக, இன்னும் சொன்னால், பகுத்தறிவற்றதாகவும், எட்டமுடியாத கற்பனாவுலகத்திற்கான தேடல் என்றும் கூட அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளுக்கு சோவியத் ஒன்றியத்தை சோசலிசத்துடன் வஞ்சகமான முறையில் எளிமைப்படுத்தி அடையாளம் காண்பது, அத்துடன் 1917 அக்டோபர் புரட்சிக்கு உத்வேகம் அளித்திருந்த கோட்பாடுகளின் மீதான ஸ்ராலினிசக் காட்டிக் கொடுப்பிற்கு எதிராக லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் மார்க்சிச ரீதியிலான எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தை மறுப்பது ஆகிய இரண்டுமே அவசியமானதாக இருந்தது.\n3. ஆயினும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்நிகழ்ந்த பொருளாதார நெருக்கடி சோசலிசத்தின் தோல்வியை எடுத்துக் காட்டியதாக வாதிட்ட ஆளும் வர்க்கத்திற்கு வக்காலத்து வாங்கியவர்கள் தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி முதலாளித்துவத்தின் தோல்விக்கு முக்கியமானதாக இருக்கிறது என்ற அடிப்படையில் எத்தகைய முடிவுகளுக்கும் வருவதில்லை எப்படியிருப்பினும், 2008 இல் வெடித்த நெருக்கடி என்பது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் சமநிலையில் ஒரு முறிவினைக் குறித்தது. இம்முறிவு அதன் வரலாற்று முக்கியத்துவத்தில் 1914 ஆம் ஆண்டு வெடித்த முதலாம் உலகப் போருடனும், 1929 ஆம் ஆண்டின் வோல் ஸ்ட்ரீட் பொறிவுடனும், அத்துடன் 1939 இன் இரண்டாம் உலகப் போருடனும் ஒப்பிடத்தக்கதாகும். இந்த நெருக்கடி முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுத் தோல்வியைக் குறிக்கிறது, அதனாலேயே இது, மனிதகுலத்தின் முன்னால் முதலாளித்துவத்திற்கான சோசலிச மாற்றீ��்டினை கட்டுவதற்கும் மற்றும் அதற்காகப் போராடுவதற்குமான அவசியத்தினை முன்வைக்கின்றது.\n4. பொருளாதார வீழ்ச்சி என்பது நாட்டிற்கு நாடு, கண்டத்திற்கு கண்டம் பரவிக் கொண்டிருக்கிறது. உலகளாவியளவில் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிச் சந்தைகளையும் உற்பத்தியையும் கொண்ட ஒரு சகாப்தத்தில், எந்த ஒரு நாடும் எந்த முக்கியமான புவியியல்ரீதியான பிரிவினுள்ளும் ஒரு பொருளாதார நெருக்கடியின் விளைவுகளில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள இயலாது. அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வீட்டு அடைமானக்கடன் பொறிவு ஐரோப்பாவின் ஸ்திரத்தைக் குலைத்தது. முக்கியமான முதலாளித்துவ மையங்களிலான தமது ஏற்றுமதிச் சந்தைகளையே கூடுதலாகச் சார்ந்திருந்த சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில், தாக்கம் சற்று தாமதமாகத் தெரிந்தாலும், நெருக்கடி நாளுக்கு நாள் வெளிப்படையாகி வருகிறது.\n5. ஒற்றை நாணயத்துடனான ஒரு �ஐக்கிய� ஐரோப்பாவுக்கான திட்டமென்பது வரலாற்றின் மாபெரும் பொருளாதார ஏமாற்று மோசடிகளில் ஒன்றாக அம்பலப்படுவதற்கு வெறும் இரண்டு தசாப்த காலங்களே பிடித்திருக்கிறது. 1992 ஆம் ஆண்டின் மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்திலிருந்து உருவாகியது வங்கியாளர்களுக்கான ஒரு ஐரோப்பாவே. �சமூக சந்தைப் பொருளாதாரம்� - இது அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் �சுதந்திர நிறுவன� நடைமுறைக்கு மனிதாபிமானத்துடனான ஐரோப்பிய மாற்றாக வெகுகாலம் போற்றப்பட்டது - தோமஸ் மால்துஸ் இருந்திருந்தால் உற்சாகத்துடன் வரவேற்றிருக்கக் கூடிய முதலாளித்துவத்தின் ஒரு வடிவத்திற்கு வழிவிட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் ஒவ்வொரு நாட்டிலும் �சிக்கன நடவடிக்கை� என்பது தான் ஆதார வார்த்தையாக ஆகியிருக்கிறது. கிரீஸில் தொழிலாள வர்க்க மக்கள் அநாதரவான நிலைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் 16 இல் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் பாதிப்பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். போர்த்துக்கல், பிரிட்டன், அயர்லாந்து மற்றும் இத்தாலியிலுள்ள தொழிலாளர்களும் பெருகிய நிராதரவான நிலைமைகளுக்குக்கு முகம் கொடுக்கின்றனர். பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியின் புதிய அரசாங்கம் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களைக் கீழிறக்கும் நோக்கத்துடனான நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் இறங்குவதற்கு அதிக நேரம் தாழ்த்தப் போவதில்லை. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் தீவிரமுற்ற நிலையிலும், ஐரோப்பிய முதலாளித்துவம் நெருக்கடிக்கு, பயனுள்ள பதிலிறுப்பை விடுங்கள், ஒரு ஒன்றுபட்ட பதிலிறுப்பை வடிவமைப்பதற்கும் கூட இயலாதிருக்கிறது. முதலாளித்துவ தேசிய-அரசு வடிவமைப்பில் வரலாற்றுரீதியாக வேரூன்றியிருக்கும் பொருளாதாரக் கொள்கைகளிலான பேதங்களை ஒற்றை ஐரோப்பிய நாணய மதிப்பின் இருப்பு வெல்வதற்குத் தோற்றிருக்கிறது. ஐரோப்பாவை முதலாளித்துவ ஆட்சி மற்றும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிப்படையில் ஒன்றுபடுத்துவதற்கான முயற்சியென்பது இராணுவ-போலிஸ் வன்முறையின் மூலமும், அரசியல் சர்வாதிகாரத்தின் மூலமும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை பேரளவில் சரிப்பதின் மூலமும் மட்டுமே நிறைவேற்றத்தக்க ஒரு பிற்போக்குத்தனமான திட்டமாகும். ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் இருக்கும் ஆளும் வர்க்கமும் தனது சொந்த தேசிய நலன்களுக்கு இணக்கமானதொரு தீர்வை விரும்புகிறது. ஐரோப்பிய அரசுகளுக்கு இடையிலான மோதலைத் தவிர்க்க 1945க்குப் பின்னர் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்புகளும் அரசியல் ஸ்தாபனங்களும் இருக்கின்றன என்ற போதிலும், முதலாளித்துவ ஐரோப்பா இன்று அது இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இருந்த அளவுக்கு பிளவுபட்டு நிற்கிறது.\n6. 1930களின் பிற்பகுதியில், பெருமந்தநிலையால் உருவாக்கப்பட்ட அரசியல் நோக்குநிலை பிறழ்வினை விவரித்த ட்ரொட்ஸ்கி, �மூலதனத்தின் பாரம்பரியமான கட்சிகள் அனைத்தும் சிந்தனை முடக்கமடைந்த ஒரு இரண்டும்கெட்டான் நிலையின் எல்லையில் இருக்கின்றன� என்றார். [2] ஐரோப்பாவில் நிலவுகின்ற சூழ்நிலைக்கு இந்த வார்த்தைகள் அசாதாரணமான துல்லியத்துடன் பொருந்துகின்றன. மிகவும் சிந்திக்கக் கூடிய முதலாளித்துவ வருணனையாளர்களும் கூட இந்த நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கான வழியைக் காணவில்லை. �பீதி என்பது மிகவும் பகுத்தறிவானதாய் ஆகியிருக்கிறது� (�Panic Has Become All Too Rational,�) என்ற தலைப்பிட்ட ஒரு பத்தியில் ஃபைனான்சியல் டைம்ஸின் மார்ட்டின் வொல்ஃப் எழுதினார்:\nஅழுத்தத்தின் கீழுள்ள நாடுகள் எவ்வளவு வலி தாங்க முடியும் ஒருவருக்கும் தெரியாது. ஒரு நாடு யூரோ மண்டலத்தை விட்டு வெளியேறினால் என்னவாகும் ஒருவருக்கும் தெரியாது. ஒரு நாடு யூரோ மண்டலத்தை விட்டு வெளியேறினால் என்னவாகும் ஒருவருக்கும் தெரியாது. இந்த நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான தொலை-நோக்கு மூலோபாயம் என்ன ஒருவருக்கும் தெரியாது. இந்த நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான தொலை-நோக்கு மூலோபாயம் என்ன ஒருவருக்கும் தெரியாது. இத்தகைய நிச்சயமற்ற தன்மை நிலவுகின்றதைக் கொண்டு பார்த்தால், பீதி என்பது, அந்தோ, பகுத்தறிவானது தான். இதற்கு முன் 1930கள் எப்படி நடந்திருக்கும் என்று எனக்குப் புரியாமலிருந்தது. இப்போது புரிகிறது. அதற்குத் தேவையெல்லாம் எளிதில் நொருங்கத்தக்க பொருளாதாரங்கள், இறுக்கமானதொரு பண ஆட்சி, என்ன செய்யப்பட வேண்டுமென்பது குறித்து தீவிரமாய் விவாதம் நடந்து கொண்டே இருப்பது, துன்பப்படுவது நல்லது என்ற பரவலான நம்பிக்கை, குறுகிய பார்வை கொண்ட அரசியல்வாதிகள், ஒத்துழைக்கும் திறனில்லாமை அத்துடன் நிகழ்வுகளை தாண்டிச்செல்லத் தவறுவது ஆகியவை தான். [ஜூன் 5, 2012]\n7. உலக நெருக்கடி, வோல் ஸ்ட்ரீட்டின் ஒரு பொறிவினால் தூண்டப்பட்டது என்பது அதிகம் தற்செயலானதல்ல. இலாப விகிதத்தின் நீண்டகால வீழ்ச்சியால் செலுத்தப்பட்டு, உற்பத்தித் துறைகளிலான முதலீட்டில் இருந்து விலகிச் சென்ற இயக்கத்தின் விளைபொருளாக �நிதிமயமாக்கம்� என்ற நிகழ்வுடன் தொடர்புபட்ட பொருளாதார ஒட்டுண்ணித்தனம் உருவாகியிருந்தது. �நிதிமயமாக்கம்� அமெரிக்காவில் மிகத் துரிதமாய் முன்னேறியது என்கிற உண்மையானது உலகின் மேலாதிக்கமிக்க தொழிற்துறை சக்தியாக இருந்ததில் இருந்து அந்நாட்டின் நிலை சிதைந்ததுடன் பிரிக்கவியலாமல் தொடர்புபட்டதாகும். ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சி அமெரிக்க முதலாளித்துவத்தின் சிதைவுக்குச் சாட்சியம் கூறுகின்ற ஒரு நிகழ்வாக உள்ளது. கூட்டு பங்கு பத்திரங்கள் மற்றும் வீட்டு அடமானக் கடன் தொடர்பான பிற மோசடியான நிதிக் கருவிகளின் உருவாக்கம் என்பது பெருநிறுவன மற்றும் தனிநபர் சொத்துத் திரட்சி நிகழ்முறையை உற்பத்தி நிகழ்முறையில் இருந்து பிரித்ததில் இருந்து நேரடியாக வருவதாகும். 1980களின் ஆரம்பந்தொட்டு, ஒரு தலைமுறைக்குள்ளாக, நிதித் தொழிற்துறை என்பது மொத்த பெருநிறுவன இலாபங்களிலான தனது பங்கினை 6 சதவீதத்தில் இருந்து சுமார் 50 சதவீதமாக அதிகரித்துக் கொண்டு விட்டிருக்கிறது. நிதி நிறுவனங்களின் இந்த அபார வளர்ச்சி மலைக்க வைக்கும் செல்வத்தை இந்த வோல் ஸ்ட்ரீட் உயரடுக்கிற்குள்ளாக குவிப்பதற்கு உதவியிருக்கிறது, இந்த உயரடுக்கோ தனது வரம்பற்ற ஆதாரவளங்களை முதலாளித்துவ அரசு தனது நலன்களுக்கு முழுமையாய் கீழ்ப்படிவதை உறுதி செய்வதற்கென பணியமர்த்தியிருக்கிறது. அதே நேரத்தில் நிதி உயரடுக்கு பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதாரம் போன்ற பொதுச் சொத்துக்களையும் சேவைகளையும் கொள்ளையடிப்பதற்கும் அவற்றை முன்னெப்போதையும் விட நேரடியாக தனியார் இலாபத் திரட்சிக்கு கீழ்ப்படியச் செய்வதற்கும் முனைந்து வந்திருக்கிறது.\n8. அமெரிக்காவில் யதார்த்தத்திலிருந்து விலகிய ஒரு சூழல் 2012 ஜனாதிபதித் தேர்தலுக்கு மேலே தொங்குகிறது. ஜனாதிபதி ஒபாமாவும் குடியரசுக் கட்சி போட்டி வேட்பாளர் மிட் ரோம்னியும் அமெரிக்க முதலாளித்துவத்தின் அருமை பெருமைகள் குறித்தும் அதன் தளர்ச்சியடையாத தொழில்முனைவியத்தைக் குறித்தும் ஒரே மாதிரியான கதைகளையும் தேய்வழக்குகளையும் கூறி வருகின்றனர். �எல்லையற்ற வாய்ப்பு�களின் பூமியாக அமெரிக்காவின் �மகத்தான தன்மை�யைப் பாதுகாக்க இருவருமே வாக்குறுதி தருகின்றனர். ஆனால் ஜூன் 2012 இல் வெளியான மத்திய வங்கிக் கூட்டமைப்பின சுற்றிதழ் யதார்த்தத்தில் இருந்து நழுவும் இந்த வேட்பாளர்களுக்கு உண்மைகளின் அடிப்படையில் உடைத்தெறியும் ஒரு மறுப்பை வழங்குகிறது. அந்த சுற்றிதழ் தெரிவித்தது:\n2007-10 வரையான காலத்தில், அமெரிக்கப் பொருளாதாரம் பெருமந்தநிலைக்குப் பிந்தைய அதன் மிகக் கணிசமான வீழ்ச்சியை சந்தித்தது. 2007 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கும் 2009 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கும் இடையில், அதாவது தேசியப் பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தினால் (National Bureau of Economic Research) உத்தியோகபூர்வமான மந்தநிலைக் காலமென தீர்மானிக்கப்பட்டிருந்த காலத்தில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் 5.1 சதவீதம் வீழ்ச்சி கண்டிருக்கிறது. இதே காலத்தில், வேலைவாய்ப்பின்மை அளவு 5.0 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது, இது 1983க்குப் பிந்தைய மிக உயர்ந்த அளவாகும். மாபெரும் மந்தநிலை என்று சொல்லப்படுவதில் இருந்தான மீட்சியும் குறிப்பாக மிக மந்தமாய் இருக்கிறது; உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரையில் மந்தநிலைக்கு முந்தைய மட்டத்திற்குத் திரும்பவில்லை. வேலைவாய்ப்பின்மை விகிதம் 2009 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு முழுவதிலும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமிருந்தது, 2010 காலத்தில் தொடர்ந்து 9.4 சதவீதத்திற்கு மேலேயே இருந்தது. [3]\n9. இந்நெருக்கடி பெரும்பான்மை அமெரிக்கர்களின் நிகர செல்வத்தின் மீது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு குறித்த மிக முக்கியமான தரவு:\n2007 முதல் 2010 வரையான காலத்தில், பணவீக்கத் திருத்தத்துடனான நிகர செல்வத்தின் அளவு - குடும்பங்களின் மொத்த சொத்துகளுக்கும் அவர்களின் கடன்களுக்கும் இடையிலான வித்தியாசம் � சராசரியிலும் மிகக்குறைந்தளவிலும் பெருமளவில் வீழ்ச்சி கண்டிருந்தது. சராசரி அளவு 38.8 சதவீதம் சரிந்திருந்தது, மிகக்குறைந்தளவு 14.7 சதவீதம் சரிந்திருந்தது. நிகர செல்வத்தின் மிகக்குறைந்தளவு 2001 ஆம் ஆண்டின் மட்டத்திற்குச் சரிந்திருந்தது, நிகர செல்வத்தின் சராசரி அளவு 1992 கணக்கெடுப்பிற்குப் பின் கண்டிராத மட்டங்களுக்கு நெருக்கமாய் சரிந்திருந்தது. [4]\n10. சுமார் நான்கு தசாப்தங்களாக, பணவீக்கத் திருத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் வருவாய் தேங்கியிருந்திருக்கிறது. ஊதிய மட்டங்களிலான தேய்வினால் ஏற்பட்ட தாக்கம் 1990களிலும் புதிய நூற்றாண்டின் முதலாம் தசாப்தத்திலும் வீட்டு விலைகளில் ஏற்பட்ட துரிதமான அதிகரிப்பின் மூலமாக பகுதியாக சரிக்கட்டப்பட்டது. ஆயினும் வீட்டுக் கடன் குமிழியின் 2008 ஆம் ஆண்டு பொறிவு அமெரிக்க முதலாளித்துவம் நெடுங்காலமாய் சரிவு கண்டு வந்திருந்ததின் சமூகப் பாதிப்புகளை காட்சிக்குக் கொண்டு வந்தது. சராசரியின் நிகர செல்வத்திலான வீழ்ச்சியின் அளவு - சுமார் 40 சதவீதம் - அமெரிக்காவின் உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்ட சிதைவினால் கட்டளையிடப்பட்ட தொழிலாளர்� வாழ்க்கைத் தரங்களிலான மிருகத்தனமான கீழ்நோக்கிய திருத்தலைக் குறிக்கிறது.\n11. அமெரிக்கர்களில் மிகப் பெரும்பான்மையினரின் - தொழிலாள வர்க்கத்தினரும் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளும் - நிகர செல்வத்திலான வீழ்ச்சி சமூக அசமத்துவத்தின் அதீத அளவுகளின் அபிவிருத்தியுடன் கைகோர்த்து நிகழ்ந்திருக்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் தொழில���ள வர்க்கத்திடம் இருந்ததான வருவாய் பரந்த அளவில் நிதி உயரடுக்குகளுக்கு மாற்றப்படுவது நடந்தேறியுள்ளது. வருவாய் மற்றும் நிகர செல்வ வளர்ச்சியின் மிகப்பெரும் பங்கு மக்களில் 10 சதவீதமான பணக்காரர்களின் குவிந்திருக்கிறது. சலுகை படைத்த அந்த சமூகக் குழுவிற்குள்ளாக, தனிநபர் செல்வ அதிகரிப்பிலான ஆகப் பெரும் பங்கு மக்களில் 1 சதவீதமான பணக்காரர்களினால் பெறப்பட்டிருக்கிறது.\n12. ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இரண்டு காரணிகள் தான் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மூலோபாயத்திற்கான அடிப்படையை உருவாக்குகின்றன: முதலாவது காரணி, அமெரிக்காவின் உலகளாவிய பொருளாதார நிலை சீரழிந்தமை; இரண்டாவதாக, சற்று முந்தைய காலம் வரைக்கும், ஒரு அதிக அபிவிருத்தி கண்ட முதலாளித்துவ ஜனநாயக அரசினால் கற்பனை செய்து பார்க்க முடியாததாகக் கருதப்பட்டு வந்திருக்கக் கூடிய ஒரு மட்டத்திற்கு, செல்வம் ஓரிடத்தில் குவிந்தமை. முதல் காரணிக்கான தனது பதிலிறுப்பாக அமெரிக்க ஆளும் உயரடுக்கு உலகமெங்கும் ஒரு சவாலுக்கப்பாற்பட்ட பூகோள-அரசியல் மேலாதிக்கத்தை - நிகரவிளைவாய் ஒரு வல்லாதிக்க நிலையை - மறுஸ்தாபகம் செய்வதற்கு தனது மிதமிஞ்சிய இராணுவ சக்தியை களத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வழியில் அமெரிக்கப் பொருளாதாரச் சிதைவின் நீண்டகாலப் பின்விளைவுகளைத் திருப்புவதற்கான தீர்மானத்துடன் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாவது காரணிக்கான பதிலிறுப்பாக, ஆளும் வர்க்கம் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளின் மீதான தனது தாக்குதலை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. இராணுவவாதம் மற்றும் ஒடுக்குமுறை ஆகிய அதன் மூலோபாயத்தின் இரண்டு அடிப்படையான அம்சங்களும் �பயங்கரவாதத்தின் மீதான போர்� சட்டகத்திற்குள்ளாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\n13. 1928 இல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சியில் வெகு ஆரம்ப கட்டம் ஒன்றிலேயே, லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார்: �பொருளாதார எழுச்சிக் காலகட்டத்தைக் காட்டிலும் நெருக்கடியின் காலகட்டத்தில், அமெரிக்க மேலாதிக்கம் மிக முழுமையாகவும், மிக வெளிப்படையாகவும், அத்துடன் மிகவும் இரக்கமற்றும் செயல்படும்.� [5] இந்த வார்த்தைகள் தீர்க்கதரிசனமானவை. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை உலகம் முழுமையின் மீதும் இராணுவ வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமெரிக்கா அர்த்தப்படுத்திக்கொண்டிருந்தது என்பது இப்போது வெளிப்படையாக உள்ளது. பனிப் போரின் காலத்தில் அமெரிக்கா மீது நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த ஒரு கட்டுப்பாடு (இந்த கட்டுப்பாடு மிக மிகக் குறுகியதாக இருந்தபோதிலும் கூட) அதன்பின் அவசியமாக இருக்கவில்லை. கடந்த 20 ஆண்டு காலத்தில் அமெரிக்கா எடுத்திருக்கும் நடவடிக்கைகளைக் கொண்டு பார்த்தால், ஒருவேளை 1917 இன் அக்டோபர் புரட்சி நடந்திராதிருந்தால் உலகம் இப்போது எங்ஙனம் இருந்திருக்கும் என்பதை சிந்தனை செய்து பார்க்க முடியும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆசியாவின் பெரும்பகுதியிலும், மத்திய கிழக்கிலும், மற்றும் ஆபிரிக்காவிலும் நேரடியான காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த தேசிய சுய-நிர்ணயத்திற்கான பரந்த மக்களின் இயக்கங்கள் எல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழுச் சக்தியையும் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். ஹிரோசிமா மற்றும் நாகாசாகி ஆகிய பாதுகாப்பற்ற நகரங்களின் மீது இரண்டு அணுகுண்டுகளைப் போட்டு தனது மிருகத்தனமான இரக்கமின்மையை ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்த அமெரிக்கா எந்த சந்தர்ப்பத்தையும் வீணடித்திருக்காது, அத்துடன் பழைய ஐரோப்பிய காலனித்துவ சக்திகளின் இடத்தைப் பிடிப்பதற்கான அதன் பாய்ச்சலை எதுவும் தடுத்திருக்க முடியாது.\n14. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது அமெரிக்காவிற்கு ஒரு இடைவிடாத போருக்கான வேலைத்திட்டத்திற்கு மேடையமைத்து கொடுத்தது. 1991 முதலாக, அதன் இராணுவப் படைகள் ஏறக்குறைய உலகின் ஒவ்வொரு பகுதியிலுமே நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. செவ்வியல் மார்க்சிசத்தின் மொழியைப் பயன்படுத்திக் கூறினால், அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதி செய்கின்ற அம்சங்களின் பேரில் �உலகைப் புதிய வகையில் பங்கிடுவதற்கு� அது முனைகிறது. அமெரிக்கா அதன் மூலோபாய நலன்களின் ஒரு பாகமாகக் காணாத பிராந்தியமென்று உலகின் ஒரு பகுதியும் கூட கிடையாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு என்ன தான் வேண்டும் எல்லாமே ஒவ்வொரு நாட்டின் மீதும், கண்டத்தின் மீதும், கடல்-வெளி மீதும், கடல்கள் மீதும் மற்றும் அயல்கிரக வெளி மீதும் தனது மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கு அது தீர்மானத்துடன் இருக்கிறது. இந்தப் பூகோள அரசியல் மேலாதிக்க வெறி அமைதியான நடவடிக்கைகளின் மூலமாக அடையப்பட முடியாது. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், ஏமன் மற்றும் லிபியா என ஒரு நாட்டிற்கு அடுத்து இன்னொரு நாடாக ஊடுருவல் அல்லது குண்டுவீச்சுகளுக்கு இலக்காக்கப்பட்டிருக்கின்றன. சிரியாவில் ஒரு உள்நாட்டுப் போருக்குத் தூண்டுதலளித்து வரும் அமெரிக்கா ஈரானையும் அச்சுறுத்தி வருகிறது. அதே சமயத்தில் ஒபாமா நிர்வாகம் சீனாவைத் தனிமைப்படுத்துவதன் மீதும் அதனைச் சுற்றி வளைப்பதன் மீதும் பெருங் கவனத்தைக் குவித்து வருகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு பிரிக்கவியலாமல், அனைத்து பெரும் சக்திகளும் பங்குபெறுகின்ற ஒரு உலகளாவிய மோதலுக்கான திசையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது, இது அணு அழிவு அபாயத்தை எழுப்பும்.\n15. 9/11 நிகழ்வுகள் ஒரு சாக்குப்போக்கான \"பயங்கரவாதத்தின் மீதான போர்� தொடங்கப்பட்டமையானது அரச கொள்கையின் ஒரு தொடர்ச்சியான சாதனமாக இராணுவ வன்முறை ஸ்தாபனமயமாக்கப்படுவதை குறித்தது. போரையும் கொலைகளையும் உத்தியோகபூர்வமாய் போற்றுவதென்பது ஒரு அவலட்சணமான தன்மையைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியின் ஆளுமை என்பது முடியாட்சி சீசர் மற்றும் மாபியா தலைவனின் ஒரு விநோதக் கலவையாக மறுஅவதாரமளிக்கப்படுகிறது. ஒபாமா, ஆளில்லா ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகப் போகின்ற தனிநபர்களைத் தெரிவு செய்ய தானே தனது நேரத்தில் கணிசமான பகுதியை அர்ப்பணித்தார், அத்துடன் இந்தக் கொலைகளின் போது எந்தவித இராணுவ அல்லது பயங்கரவாத நடவடிக்கைக்கும் கொஞ்சமும் தொடர்பில்லாத அப்பாவி மக்களும் உடன் பாதிக்கப்படுபவர்களில் இருப்பார்கள் என்பதை நன்கு அறிந்த பிறகே அவர் ஒப்புதல் அளித்தார் என்கிற உண்மையை விளம்பரப்படுத்துகிறார். கொல்லப்பட்டவர்களில் அமெரிக்கக் குடிமக்களும் கூட இருக்கின்றனர், அவர்களது தலைவிதி சட்டப்பூர்வமான உரிய நடைமுறை இல்லாமல் அத்துடன் அமெரிக்க அரசியல் சட்டத்தை அப்பட்டமாய் மீறிய வகையில் தீர்மானிக்கப்படுவதில் முடிந்திருக்கிறது. விடயத்தை வெளிப்படையாகவே கூறவேண்டுமாயின், அமெரிக்க ஜனாதிபதி கொலைக்கான குற்றவாளியாவார். நாஜி மூன்றாம் குடியரசின் முன்னணி �சட்ட� தத்துவாசிரியராக இருந்த கார்ல் ஸ்கிமிட்ட��ல் உருவாக்கப்பட்ட �விதிவிலக்கு அரசு� (\"State of Exception\") கருத்தையே தமது நடவடிக்கைகளுக்கான அடிப்படையாக புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.\n16. அடிப்படையான ஜனநாயக உரிமைகளை நடைமுறையில் கைகழுவுவதற்கான சாக்காக �பயங்கரவாதத்தின் மீதான போர்� சேவை செய்திருக்கிறது. ஆட் கொணர்வுக்கும், சட்டபூர்வமான நடைமுறைக்கும் மற்றும் முகாந்திரமற்ற தேடல்கள் மற்றும் பறிமுதல்களுக்கு எதிரான பாதுகாப்புக்குமான உரிமை உட்பட உரிமைகள் மசோதாவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அத்தனை ஜனநாயகப் பாதுகாப்புகளுமே மிகப் பெரும் தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்டிருக்கின்றன.\n17. அடிப்படையான அரசியல்சட்டக் கோட்பாடுகளில் மற்றும் நடைமுறைகளிலான முறிவு ஜனாதிபதியின் தனிநபர் குணாதிசயங்களில் (அவை எவ்வளவு தான் கவர்ச்சியற்றவையாக இருக்கின்றபோதினும்) கவனம் குவிப்பதன் மூலமாக விளக்கப்பட முடியாது. இந்த மாற்றத்திற்கான மூலம் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நிர்ப்பந்தங்களிலும் அமெரிக்க சமூகத்தின் வர்க்க அமைப்பிலும் (அதன் முன்கண்டிராத சமூகத் துருவமயமாக்கல் மட்டங்களுடன்) தங்கியிருக்கிறது. மக்களின் விஞ்சிய பெரும்பான்மையினருக்கு வாழ்க்கை நிலைமைகள் மோசமடைவது சமூக அமைதியின்மைக்கு இட்டுச் சென்றாக வேண்டும் என்பதை ஆளும் வர்க்கம் மிகத் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறது. அதன் கோணத்தில் இருந்து, அரசியல்சட்ட உத்தரவாதங்களைக் கீழறுப்பதே, தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் சகிக்க முடியாத சமூக நிலைமைகளுக்கும், அசமத்துவத்திற்கும் மற்றும் இராணுவவாதத்திற்கும் எதிராகத் துவக்குகின்ற தாக்குதல்களை ஒடுக்குவதற்கான தயாரிப்பாகும்.\n18. உலகப் பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதென்பது பிரிக்கவியலாமல் அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகமெங்கிலும் வர்க்கப் போராட்டத்தின் மறுஎழுச்சிக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. துனிசியாவிலும் எகிப்திலும் 2011 ஆம் ஆண்டில் வெடித்த பரந்த மக்களின் போராட்டங்கள் புரட்சிகர எழுச்சி அபிவிருத்தி கண்டு வருவதற்குக் கட்டியம் கூறின. மேலும், 2011 ஆம் ஆண்டின் போராட்டங்கள் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் நனவின் மீது ஒரு ஆழமான தாக்கத்தையும் கொண்டிருந்தன. முபாரக்கின் சர்வாதிகாரத்தை கீழிறக்கிய பெருந்த���ரள் ஆர்ப்பாட்டங்கள் கெய்ரோவில் வெடித்த சில வாரங்களுக்குள்ளாகவே, தஹ்ரீர் சதுக்கத்தின் உதாரணம் விஸ்கான்சினில் ஆளுநரான வாக்கரின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை எதிர்த்துப் போராடிய அமெரிக்கத் தொழிலாளர்களால் கையிலெடுக்கப்பட்டது.\n19. புரட்சிகரப் போராட்டங்களின் தவிர்க்கவியலாத் தன்மையை முன்கணிப்பதும் பின் அவை விரிவடையக் காத்திருப்பதும் மட்டும் போதுமானதல்ல. அவ்வாறான அமைதிவாதப்போக்கிற்கும், தத்துவார்த்த ரீதியாக வழிகாட்டப்படுகின்ற பிரக்ஞை மற்றும் புரட்சிகர நடைமுறை இவை இரண்டின் ஐக்கியத்தின் மீது வலியுறுத்துகின்ற மார்க்சிசத்திற்கும் இடையே எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. மேலும், முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பிந்தைய காலத்தின் நிகழ்வுகள் மிகத் தெளிவாய் எடுத்துக் காட்டுவதைப் போல, சோசலிசப் புரட்சியின் வெற்றிக்கு ஒரு புரட்சிகரக் கட்சி இருப்பது அவசியமாக இருக்கிறது. பரந்து விரிந்த போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னதாக, தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக, எல்லாவற்றிற்கும் முதலாய் அதன் மிக முன்னேறிய கூறுகளிடையே, ஒரு கணிசமான அரசியல் பிரசன்னத்தை அபிவிருத்தி செய்வதற்கு சோசலிச சமத்துவக் கட்சி அதனால் இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டும். புரட்சிகர முன்னோக்கின் மையமான பிரச்சினைகளை ஆராய்ந்த ஒரு இயக்கமாக அது இருக்க வேண்டும். முதலாளித்துவ நெருக்கடியானது தொழிலாள வர்க்கத்தை தீவிரமயப்படுத்தி சோசலிசப் புரட்சிக்கான புற நிலைமைகளை வழங்குகிறது. அதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை வழிநடத்திச் செல்லக் கூடிய மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் உருவாக்கியளிப்பது சோசலிச சமத்துவக் கட்சியின் பொறுப்பாகும்.\n20. அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது வலிமைவாய்ந்த ஒரு சக்தியாகும். ஆனாலும் அமெரிக்க ஆளும் வர்க்கம் வெல்ல முடியாததல்ல. அதன் ஆட்சியின் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாச்சார அடித்தளங்கள் அனைத்தும் வேர் வரை இற்றுப் போயிருக்கின்றன. சோசலிச இயக்கம் முகம் கொடுக்கும் சவால் என்னவென்றால், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே அதன் படைகளை உருவாக்குவதும், அத்துடன் எழுந்து வருகின்ற பரந்த இயக்கத்திற்கு உலக முதலாளித்துவ அமைப்புமுறை நெருக்கடியின் அரசியல் தாக்கங்கள் பற்றிய புரிதலைப் புகட்டுவதுமே ஆகும். புரட்சிகரப் போராட்டத்தின் ஒரு ஆரம்ப கட்டத்தில் ட்ரொட்ஸ்கி விளக்கியவாறு: �முழுமையாக கடைசி வரை சிந்தித்து முதலாளித்துவம் முன்வைக்கின்ற எதிர்ப்புரட்சிகர மூலோபாயத்திற்கு எதிராய் அதேவகையில் இறுதி வரை சிந்தித்து உருவாக்கப்பட்ட தனது சொந்த புரட்சிகர மூலோபாயத்தை முன்வைப்பது தான் ஐரோப்பாவிலும் சரி உலகமெங்கும் சரி தொழிலாள வர்க்கத்தின் கடமையாக இருக்கிறது.� [6]\n21. அதீதமான சமூக அசமத்துவம் அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகமெங்கிலும் வர்க்கப் பிரிவினைகளை மோசமாக்கியுள்ளது. முதலாளித்துவ விரோத மனோநிலை தொழிலாள வர்க்கத்திற்குள்ளாகத் துரிதமாகப் பெருகுகிறது. மக்கள் அதிருப்தி பெருகுகின்ற காலங்களில் எப்போதும் செய்வதைப் போல, ஆளும் வர்க்கமானது மக்கள் மீது தனது அரசியல் மற்றும் சித்தாந்த மேலாதிக்கத்தைப் பராமரிப்பதற்கு முனைகின்றது. இதை அது பொழுதுபோக்குத் துறையின் மூலமாகவும், செய்தி ஊடகங்களின் மூலமாகவும், கல்வி ஸ்தாபனங்களின் மூலமாகவும், மற்றும் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய பிற்போக்குத்தனமான இரு-கட்சி ஆட்சிமுறையின் அரசியல் எந்திரத்தின் மூலமாகவும் மட்டும் செய்யவில்லை. முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும் செல்வாக்கையும் தொழிலாள வர்க்கத்தின் மீது செலுத்துவதற்கு பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கிற்கு ஏராளமான �இடது� கட்சிகள், அமைப்புகள் மற்றும் போக்குகளின் அரசியல் சேவைகளும் அவசியமாக இருக்கின்றன, இவற்றை அது நம்பியிருக்கிறது. வர்க்கப் போராட்டத்தை மட்டுப்படுத்துவதும் அதை முதலாளித்துவத்திற்கு அபாயம் விளைவிக்காத வழிகளில் செலுத்துவதும் அவற்றின் பாத்திரம். பல தசாப்தங்களாய், தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அல்லாமல், மாறாக, அதைக் காட்டிலும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சலுகைபடைத்த அடுக்கின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவை தான் �இடது� அரசியலுக்குத் தேர்ச்சியாகின்றன. இந்த வசதிபடைத்த கூட்டத்தின் அரசியல் நோக்குநிலையானது சமகால முதலாளித்துவ சமூகத்தின் செல்வ விநியோக விநோதங்களின் பொருளுக்குள்ளாக சிறந்த வகையில் புரிந்து கொள்ளப்படவும் விளக்கப்படவும் முடியும்.\n22. ஒட்டுமொத்தமாய் பார்க்கும் போது, சமூகத்தில் செல்வச் செழிப்பில் மேலே இருக்கும் 10 சதவீதம் பேர் கீழ்மட்டத்தில் இருக்கும் 90 சதவீதம் பேரைக் காட்டிலும் மிக அதிகப் பாதுகாப்பான மற்றும் வளமான வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கின்றனர் என்பதை ஏராளமான ஆய்வுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன. துல்லியமான சதவீதங்களும், �வெட்டுப்� புள்ளிகளும் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பது உண்மையே. ஆனால், குறிப்பாக மிக முன்னேறிய நாடுகளில், மேல்மட்ட 10 சதவீதத்திற்குள் கணிசமான உயர் நடுத்தர வர்க்கம் இருக்கின்றது. இருப்பினும், இந்த சலுகை படைத்த அடுக்குக்குள்ளேயும் செல்வப் பகிர்வில் கணிசமான பொருத்தமின்மை கிடக்கிறது. அதீத செல்வம் மேல்மட்டத்திலிருக்கும் 1 சதவீதம் பேரிடம் தான் குவிந்திருக்கிறது (அதிலும் குறிப்பாக இந்தக் குழுவின் மிகச் செல்வம் படைத்த தலைமைத் துண்டுகளுக்குள்). மக்களில் செல்வத்தில் மேலிருக்கும் 10 சதவீதம் பேரின் மொத்த செல்வத்திற்கும் வருடாந்திர வருவாய்க்கும் இடையில் ஒரு வரைபடம் வரைந்தால், சமூக அடுக்கின் மேலிருந்து கீழ் நோக்கி பெரும் சாய்வுடன் அந்தக் கோடு சரிவதை அது காட்டும். பொருளாதார அறிஞர்களான அட்கின்சன், பிகெட்டி மற்றும் சயெஸ் ஆகியோர் தொகுத்தளித்திருக்கும் தரவின் படி, வீட்டு வருவாயின் மேல்மட்ட 1 சதவீதத்திற்குள் இடம்பெற வேண்டுமாயின் குறைந்தபட்சம் $398,900 வருடாந்திர வருமானம் அவசியமாக இருக்கிறது. ஆனால் மேலேயமைந்த 10 சதவீதத்தில் இடம்பெற வேண்டுமாயின் வருடாந்திர வருமானம் $109,600 �மட்டும்� போதும். மேல்மட்ட 5 சதவீதத்தில் இடம்பெற வேண்டுமாயின் குறைந்தபட்ச வருடாந்திர வருமானம் $155,000 அவசியம், அப்போதும் அது மேல்மட்ட 1 சதவீதத்தின் ஆகக் கீழமைந்த குறைந்தபட்ச மக்களின் வருமானத்தில் சுமார் 40 சதவீதம் தான். மக்களில் செல்வம் குவிந்திருக்கும் மேல்மட்ட 0.1 மற்றும் 0.01 மனிதர்களுக்குள்ளாக செல்வமும் வருமானமும் எத்தகைய வெறுப்பூட்டும் அளவில் குவிந்திருக்கின்றன என்பதில் கவனம் செலுத்தினால், மேல்மட்ட 10 சதவீதக் குடும்பங்களின் வருமானங்களுக்குள்ளும் செல்வப் பகிர்வில் எத்தனை பெரிய வித்தியாசங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது. [7]\n23. இவ்வாறாக, மக்களில் ஓரளவுக்கு வசதியான பிரிவுகளுக்குள்ளேயே கூட அதிருப்தி நிலவுவதற்கான கணிசமானதொரு அடித்தளம் இருக்கிறது. பெரும் எண்ணிக��கையிலானோர், அதிலும் குறிப்பாக அவர்கள் மேல்மட்ட 5 சதவீதத்திற்குக் கீழே ஏதோவொரு இடத்திற்குத் தள்ளப்படுகின்ற பட்சத்தில், அவர்கள் பொருளாதார ரீதியாக பலவீனமாய் உணர்கின்றனர். அவர்களது சமூக அந்தஸ்திற்குப் பொருத்தமான ஒரு வீட்டில் வசிப்பதற்கும், அவர்களது பிள்ளைகளின் கல்விக்கெனச் செலவிடுவதற்கும், உணவகங்களில் உணவருந்துவதற்கும், விடுமுறையைக் கழிப்பதற்கும், இன்ன பிறவற்றிற்கும் கணிசமான தொகைகளை அவர்கள் கடன்பெற வேண்டியதாகிறது. இந்த அடுக்கு தான் - இவர்களில் தொழில்முறை நிபுணர்களும், ஓரளவுக்கு வெற்றிபெற்ற கல்வியாளர்களும், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளில் பணியமர்த்தப் பெற்ற நிர்வாகிகளும், நலன்புரி அரசுப் பதவிகளில் இன்னும் எஞ்சியிருப்பவற்றில் நடு அடுக்கு மற்றும் உயரடுக்கில் உள்ளவர்களும், மற்றும் வசதியான மக்களில் மாணவர் இளைஞர்களும் பகுதி இடம் பெற்றுள்ளனர். இறுதி ஆய்வில் மேல்மட்ட 10 சதவீதத்திற்குள் சமமாக செல்வப் பகிர்விற்கு மேல் தீவிரமான எதனையும் முனையாத சீர்திருத்தவாத �இடது� அல்லது, இன்னும் துல்லியமாய்ச் சொன்னால், �போலி-இடது� அரசியலின் ஒரு வடிவத்திற்கு களத்தை வழங்குகின்றது.\n24. இந்த அடுக்கின் �முதலாளித்துவ-எதிர்ப்பு� பணக்காரர்கள் மீதான பொறாமையால் தான் அதிகமாய் எரியூட்டப்பட்டிருக்கிறதே அன்றி தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதன் மூலமாக அல்ல. தனியார் சொத்துகளை (உற்பத்தி சாதனங்களுக்கான உரிமையின் வடிவிலுள்ள) அழிப்பது அதன் விருப்பமல்ல, மாறாக அதிலிருந்து பெறும் வருவாயில் அதிகமானதொரு பங்கு கோருவது தான். சோசலிசத்துக்கான தொழிலாள வர்க்கத்தின் பரந்துபட்ட போராட்டத்தின் மூலமாக சமத்துவத்திற்கான கோரிக்கை எழுப்புவதை நிராகரித்து, நடுத்தர வர்க்க போலி-இடது ஆதிக்க நடவடிக்கையின் பல்வேறு வடிவங்களை - அதாவது, நிறம், இனம் மற்றும் பாலினத்தின் அடிப்படையில் ஒதுக்கீடுகளைக் கோருவதென்பது சலுகை படைத்த உயரடுக்கினருக்கு முதலாளித்துவக் கட்டமைப்பிற்குள்ளாகவே தொழில் வாய்ப்புகளுக்கும் பெரும் செல்வத்திற்கும் தனிநபர் அணுகலுக்கான விருப்பத்தையே பிரதிபலிக்கிறது. தனிநபர் அடையாளம் - குறிப்பாக பாலின அடையாளம் - தொடர்பான பிரச்சினைகளில் விடாப்பிடிக் கவனமென்பதே தனிநபர் நலன்களை வர���க்கப் பிரச்சினைகளுக்கு மேலாய் இருத்தி ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பை சோசலிசத்துக்கான போராட்டத்தில் இருந்து பிரிப்பதற்கு தீர்மானத்துடன் இருக்கும் நடுத்தர வர்க்க அமைப்புகளின் குணமாக இருக்கிறது.\n25. �வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்புப் போராட்டம்� நிச்சயமாக தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிடம் இருந்து அனுதாபத்தைப் பெற்றது, ஏனென்றால் அப்போராட்டங்களை நடப்பு பொருளாதார அமைவுமுறைக்கான குரோதத்தின் வெளிப்பாடாக தொழிலாள வர்க்கம் பொருள்விளங்கிக் கொண்டது. ஆயினும், தொழிலாள வர்க்கத்திற்கு முன்நோக்கிய எந்த வழியையும் இந்த இயக்கம் வழங்கவில்லை. �ஆக்கிரமிப்பு� இயக்கம் நடுத்தர வர்க்கத்தின் ஓரளவு வசதியான பிரிவுகளின் பிரதிநிதிகளால் அரசியல்ரீதியாக ஆதிக்கம் செலுத்தப்பட்டது, அவர்கள் தமது கவலைகளை இவற்றில் வெளிப்படுத்தினர். தனது போராட்டம் ஏதோ வகையில் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தும் என்ற நம்பிக்கையுடன் இந்த இயக்கம் ஜனநாயகக் கட்சியின் சுற்றுப் பாதையிலேயே சுற்றிக் கொண்டிருந்தது. சோசலிசக் கோரிக்கைகளின் அடிப்படையிலான ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தை அது ஒருபோதும் தூண்டுவதற்கு முனையவில்லை. �நாங்கள் 99 சதவீதம் பேர்� என்பதை அது சுலோகமாகத் தெரிவு செய்தது ஒரு தற்செயலல்ல. அதன் தலைவர்கள், அமெரிக்க சமூகத்திற்குள் எதிரெதிரான வர்க்கங்களின் அடிப்படையிலான சமூக-பொருளாதார போக்குகளை, குறிப்பாக, கீழிருக்கும் 90 சதவீத மக்கள் முகம் கொடுக்கும் வாழ்நிலைமைகளுடன் ஒப்பிட்டால் அவர்களது சொந்த சலுகைபடைத்த நிலையினை, இன்னும் துல்லியமாய் வித்தியாசப்படுத்திக் காட்டுவதை ஊக்குவிப்பதற்கு விரும்பவில்லை. நகைமுரணாய், ஆர்ப்பாட்டத் தலைவர்கள் பிரகடனம் செய்த கட்டளையே அவர்களது சொந்த சமூக நோக்குநிலையினை வெளிச்சம் போடுவதாக அமைந்தது. நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளுக்கு நிதியத் துறையின் செல்வத்தில் கூடுதலான அணுகல் தேவையாக இருக்கிறது. அதனால் தான் இந்த �வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்� என்பதை அது சுலோகமாகத் தெரிவு செய்தது ஒரு தற்செயலல்ல. அதன் தலைவர்கள், அமெரிக்க சமூகத்திற்குள் எதிரெதிரான வர்க்கங்களின் அடிப்படையிலான சமூக-பொருளாதார போக்குகளை, குறிப்பாக, கீழிருக்கும் 90 சதவீ�� மக்கள் முகம் கொடுக்கும் வாழ்நிலைமைகளுடன் ஒப்பிட்டால் அவர்களது சொந்த சலுகைபடைத்த நிலையினை, இன்னும் துல்லியமாய் வித்தியாசப்படுத்திக் காட்டுவதை ஊக்குவிப்பதற்கு விரும்பவில்லை. நகைமுரணாய், ஆர்ப்பாட்டத் தலைவர்கள் பிரகடனம் செய்த கட்டளையே அவர்களது சொந்த சமூக நோக்குநிலையினை வெளிச்சம் போடுவதாக அமைந்தது. நடுத்தர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளுக்கு நிதியத் துறையின் செல்வத்தில் கூடுதலான அணுகல் தேவையாக இருக்கிறது. அதனால் தான் இந்த �வோல் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்� என்னும் சுலோகம், வோல் ஸ்ட்ரீட்டின் சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிந்து அதன் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு அறிவுரை அளிக்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டு அமைந்ததாகும்.\n26. \"வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு� இயக்கமும், முந்தைய (சியாட்டில் மற்றும் பிற நகரங்களில் நடந்த) �உலகமயமாக்க எதிர்ப்பு� ஆர்ப்பாட்டங்களைப் போலவே, ஏராளமான அராஜகவாத-சீர்திருத்தவாதப் போக்குகளுக்குள்ளாக பிரபலமாயிருந்த அரசியல் மற்றும் தத்துவார்த்தக் கருத்தாக்கங்களால் வழிகாட்டப்பட்டன. தளையற்ற தனிநபர்வாதத்தைக் கொண்டாடுகின்ற அராஜகவாதம் நடுத்தர வர்க்கத்திற்குள்ளாக தனக்கு செவிமடுக்கும் நபர்களை எளிதாக அடையாளம் காண்கிறது. ஃபிராங்க்பேர்ட் பள்ளி, பின் நவீனத்துவம், கட்டமைப்பியம் மற்றும் பின் கட்டமைப்பியத்துடன் தொடர்புபட்ட பல்தரப்பட்ட அகநிலைக் கருத்துவாத மற்றும் பகுத்தறிவுக்கொவ்வாத சிந்தனையாளர்களிடம் இருந்து (ஹோர்கெய்மெர், அடோர்னோ, ஃபவுகால்ட், டெரிடா, லியோத்தார்ட், லகான் மற்றும் படியோ போன்றோர்) முன்னுதாரணம் பெறும் இந்தப் போக்குகள் மார்க்சிசத்தின் ஒவ்வொரு அடிப்படையான வேலைத்திட்ட கருத்தாக்கத்தையும், எல்லாவற்றிற்கும் மேல் தொழிலாள வர்க்கத்தின் மையமான புரட்சிகரப் பாத்திரத்தின் மீதான அதன் வலியுறுத்தலை, நிராகரிக்கின்றன. சமகால �பின் அராஜகவாத� பிரதிநிதி ஒருவர் சமீபத்தில் எழுதியதைப் போல,\nஇந்த அரசியல் வடிவம் மார்க்சிச தொழிலாள-வர்க்கப் போராட்டங்களில் இருந்து வேறுபடுவதாகும்: அது இனியும் பாட்டாளி வர்க்கத்தினை மத்திய அகநிலை அம்ச அடிப்படையாகக் கொண்டதில்லை, எனவே பாரம்பரியமான தொழிலாள வர்க்க அமைப்புகள் இந்தப் போரா��்டங்களில் முக்கியமான வழிகளில் பங்குபற்றியிருந்தாலும் கூட, இந்த இயக்கம் இனியும் வர்க்கப் போராட்டம் என்கிற சிவப்பெழுத்தின் கீழ் புரிந்து கொள்ளத்தக்கது அல்ல. அது முதலாளித்துவ-எதிர்ப்பு போராட்டம் என்பதில் சந்தேகமில்லை, என்றாலும் ஒரு மார்க்சிச அர்த்தத்தில் அல்ல. பெரும்பாலும், உலக முதலாளித்துவம் வெறுமனே பொருளாதாரரீதியாக பொருள்விளக்கம் கொள்ளப்படுவதைக் காட்டிலும் அரசியல்ரீதியாக பொருள்விளக்கம் கொள்ளப்படுகின்ற ஒரு திறந்த தொடுஎல்லையாக செயல்படுகிறது, அத்துடன் இது பல்வேறு மனிதர்களால் பல்வேறு வகைகளில் புரிந்து கொள்ளப்படுகிறது. மேலும், அது இனியும் அரசியல் அணிதிரட்டலின், அதாவது மைய ஒழுங்கமைக்கப்பட்ட பரந்த கட்சியின், மார்க்சிச மாதிரியை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கவில்லை, மாறாக, நாம் ஏற்கனவே கண்டிருப்பதைப் போல, இது பாரம்பரிய வகை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நேரடி நடவடிக்கைக்கான இன்னும் புதுமையான வடிவங்கள் ஆகிய இரண்டிலுமே ஈடுபடுகின்ற தளர்வான இணைவுத்தன்மையுற்ற குழுக்கள் மற்றும் பல்தரப்பட்ட அமைப்புகளின் ஒரு �வலைப்பின்னல்� செயலூக்க நிலைக்கு வடிவமளிக்கிறது. [8]\nஇந்த பின்-அராஜகவாத வேலைத்திட்டத்திலான அவரது விளக்கத்தை சுருங்கக் கூறினால், இத்தத்துவாசிரியர் �இது இனியும் ஒரு ஒற்றை கதையாக்கத்தின், உதாரணமாக தொழிலாள வர்க்க விடுதலை என்பதுடன், பிணைந்துபட்ட ஒரு அரசியல் வடிவம் கிடையாது� என்று அழுத்தந்திருத்தமாய் வலியுறுத்துகிறார். [9]\n27. பல்தரப்பட்ட போலி-இடது அமைப்புகளும் அவற்றின் வேலைத்திட்டத்தை நியாயப்படுத்துகின்ற தத்துவாசிரியர்களும் மார்க்சிசத்திற்கும் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிசப் புரட்சி முன்னோக்கிற்கும் ஒரு நச்சுத்தனமான குரோதத்தைக் கொண்டிருக்கின்றனர். �பிரிவினைவாதம்�, �எதேச்சாதிகாரவாதம்�, �உயரடுக்குவாதம்� மற்றும் இன்னும் �சர்வாதிபத்தியவாதம்� ஆகியவற்றைக் கண்டிப்பதில் இறங்கி, ஒரு புரட்சிகரக் கட்சியை அபிவிருத்தி செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் அவர்கள் தொடர்ந்து கண்டனம் செய்வது, தொழிலாள வர்க்கம், அது தன் சோசலிச நனவை அபிவிருத்தி செய்கின்ற காரணத்தால், நடுத்தர வர்க்கத்தின் அரசியல் ஆதிக்கத்தில் இருந்து முறித்துக் கொண்டு சென்று விடுமோ ��ன்ற அவர்களது அச்சத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்திருக்கிறது.\n28. போலி-இடது அமைப்புகள், அவற்றின் ஒட்டுமொத்தத்தில், முதலாளித்துவ அரசியலுக்கு உள்ளமைந்த ஒரு போக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அமெரிக்காவிற்குள், ஜனநாயகக் கட்சி ஒரு �இடது� இருப்பை பராமரிக்க அவசியம் கொண்டிருப்பதான ஒரு நோக்குநிலையின் மூலம் வரையறை செய்யப்பட்டிருக்கும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (International Socialist Organization) இந்தப் போக்கின் அச்சு அசல் பிரதியாகும். ஆயினும், போலி-இடது என்பது ஒரு சர்வதேச நிகழ்வாய் இருக்கிறது. அமெரிக்க எல்லைகளைக் கடந்து, வர்க்கப் போராட்டம் இன்னும் முன்னேறிய நிலையிலமைந்த இடங்களில், போலி-இடதின் பிற்போக்குத்தனமான பாத்திரமென்பது இன்னும் வெளிப்பட்டதாய் இருக்கிறது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பின்னர், புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) (அரசியல்ரீதியாக ISO வுடன் இணைந்த அமைப்பு) என்று அழைக்கப்படுபவர்கள் இராணுவத்தின் மீதும் அரசியல் நம்பிக்கையை விரிவுபடுத்திய அதேநேரத்தில் முஸ்லீம் சகோதரத்துவம் அமைப்பிற்கும் அனுகூலம் காட்ட விழைந்தனர். �மார்க்ஸ் மற்றும் நபி�யைக் கலக்கின்ற அடிப்படையில் ஒரு இடது வேலைத்திட்டம் உருவாக்கப்பட முடியும் என்று அவர்களது சக புரட்சிகர சோசலிஸ்டுகளாகிய பிரிட்டிஷ் சகாக்களால் அரங்கிற்குக் கொண்டுவரப்பட்ட ஒரு அபத்தமான கருத்தின் அடிப்படையில் உருவானது தான் இந்த பிற்போக்குத்தனமான நோக்குநிலை. எதிர்பார்க்கக் கூடிய வகையிலேயே, விளைவுகள் பெருந்துன்பகரமானவையாக இருந்திருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் சுயாதீன இயக்கத்தைக் கட்டுவதற்கான அத்தனை முயற்சிகளையும் எதிர்த்து வந்திருக்கின்ற இந்த போலி-இடது அமைப்பு ஜூன் 14, 2012 அன்று எகிப்து இராணுவத்தால் தொடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்கு எதிரான ஆட்சி சதி நடவடிக்கைக்கு கொஞ்சமும் தயாரித்திருக்கவில்லை. ஆட்சி சதிக்கு பதிலிறுப்பாய் புரட்சிகர சோசலிஸ்டுகள் விடுத்த ஒரு அறிக்கை சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் வலைத் தளத்தில் பதிவிடப்பட்டது. அரசியல் விரக்தியையும் திவால்நிலையையும் பரிதாபகரமான வகையில் ஒப்புக் கொள்வதற்கு நிகராய் அந்த அறிக்கை இருந்தது. முந்தைய மாதங்களில் தான் செய்த தனது சொந்த அரசியல் நடவடிக்கைக்கு எந்த விளக்கத்தையும் அளிக்காமல், புரட்சிகர சோசலிஸ்டுகள் கூறியது:\nஇன்றைய அபிவிருத்திகள், எதிர்ப்புரட்சிக்கான ஒரு அடியில் விழுத்தும் வெற்றியாக தோற்றமளிக்கின்ற ஒரு சமயத்தில், புரட்சிகரவாதிகளிடமும், தோழர்களிடமும், சகாக்களிடமும் மற்றும் நண்பர்களிடமும் ஒரு �இன்றைய நிலைமைகளில் நம்பமுடியா நிலை� பரவியிருந்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது. [10]\n29. அரசியல் கோழைத்தனத்தின் இத்தகைய வெளிப்பாடுகளை வாசிக்கும் ஒருவர் அதன் ஆசிரியர்களைப் பார்த்து கேட்க விரும்புவதெல்லாம், �கனவான்களே சீமாட்டிகளே, 2011 பிப்ரவரியில் முபாரக் வீழ்ச்சி கண்டதைத் தொடர்ந்து வந்த பல மாதங்களின் சமயத்தில் நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இராணுவம் அதன் எதிர் சதியை நடத்துவதற்கு அனுமதித்த பொறுப்பில் எந்த அளவு பங்கு உங்களுக்கு உரியது இராணுவம் அதன் எதிர் சதியை நடத்துவதற்கு அனுமதித்த பொறுப்பில் எந்த அளவு பங்கு உங்களுக்கு உரியது� என்பது தான். ஆனால் அந்த ஆசிரியர்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லப் போவதில்லை. அவர்கள் எதற்கும் எந்தப் பொறுப்பும் ஏற்றுக் கொள்பவர்களில்லை.\n30. கிரீஸில், முதலாளித்துவ அரசியலுக்குள்ளான ஒரு போக்காக போலி-இடதின் பாத்திரம் என்பது சிரிசா (SYRIZA) இன் பாத்திரத்தால் வெளிப்படுகிறது. முன்னாள் ஸ்ராலினிஸ்டுகள், பப்லோவாதிகள் (ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து நீண்ட காலத்திற்கு முன்னரே ஓடியவர்கள்), பல்வேறு �அரசு-முதலாளித்துவ� பிரிவுகள், மற்றும் சுற்றுச்சூழலியல்வாதிகள் ஆகியோர் உட்பட்ட போலி-இடது குழுவாக்கங்களின் ஒரு கூட்டணியான இந்த அமைப்பு, ஐரோப்பிய வங்கிகள் திணித்த சிக்கன நடவடிக்கைகளை அது கண்டித்ததின் அடிப்படையில் பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஆனால் SYRIZA அதிகாரத்திற்கு வருகின்ற சாத்தியத்தை முகம் கொடுத்த உடனேயே, அதன் தலைவரான அலெக்சிஸ் சிப்ரஸ் ஜேர்மனிக்கு விரைந்து தனது கட்சிக்கு யூரோ மண்டலத்தில் இருந்து விலகிக் கொள்ளும் எந்த எண்ணமும் இல்லை என்ற உறுதியை வங்கிகளுக்கு அளித்தார். ஐரோப்பிய வங்கிகளின் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டத்தை மறுபேச்சுவார்த்தை செய்வதற்கு அதிகமாய் எந்த தீவிரத்திற்கும் அது முனைந்திருக்கவில்லை.\n31. போலி-இடது போக்குகளின் பிற்போக்குத்தனத் தன்மை குறித்த எந்த கேள்விக்கும், �மனித உரிமைகள்� என்ற மோசடியான பதாகையின் கீழ் ஏகாதிபத்திய நவ-காலனித்துவ நடவடிக்கைகளுக்கு அவை வழங்கியிருக்கக் கூடிய ஆதரவைக் கொண்டு இறுதியானதாக பதிலளிக்கப்படுகிறது. லிபியாவிலான இரத்தம் தோய்ந்த ஏகாதிபத்திய தலையீட்டை ஆதரிக்கின்ற அறிக்கைகள் சர்வதேச பப்லோவாத இயக்கத்தின் வலைத் தளமான International Viewpoint இல் தான் பிரதானமாக வெளியாயின. பல தசாப்தங்களாய் காலனித்துவ ஆட்சியில் சிக்கியிருந்து வந்திருக்கும் நாடுகளின் மீது நடத்தப்படுகின்ற ஏகாதிபத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு போலி-இடதுகள் பிற்போக்குத்தனமாய் உற்சாகமூட்டுவதென்பது இப்போது சிரியாவிலும் நடைபெற்று வருகிறது.\n32. கார்ல் மார்க்ஸ் சுமார் 160 வருடங்களுக்கு முன் வெளியான தனது மகத்தான ஆரம்பப் படைப்புகளில் ஒன்றில் எழுதினார்: �மனிதர்கள் தங்களது சொந்த வரலாற்றைப் படைக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதனைத் தம் விருப்பத்திற்கேற்ப செய்து விட முடிவதில்லை; அவர்களாய் தேர்ந்தெடுத்த நிலைமைகளின் கீழும் அதனை நிகழ்த்த முடிவதில்லை, மாறாக நேரடியாக எதிர்கொள்ளப்பட்ட, கொடுக்கப்பட்ட மற்றும் கடந்த காலத்தினால் ஒப்படைக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் தான் அவர்கள் செய்ய முடிகிறது.� [11] நடப்புக் காலகட்டத்தின் �நேரடியாக எதிர்கொள்ளப்பட்ட, கொடுக்கப்பட்ட மற்றும் கடந்த காலத்தினால் ஒப்படைக்கப்பட்ட நிலைமைகள்� என்பவை கடந்த நூற்றாண்டின் புரட்சிகள், போர்கள் மற்றும் விஞ்ஞான-தொழில்நுட்ப மாற்றங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் பரந்த வர்க்கப் போராட்டங்களின் மூலோபாய அனுபவங்கள் கட்டாயம் படிக்கப்பட வேண்டியவை ஆகும். புரட்சிகர இயக்கங்களின் தோல்வியிலும் முதலாளித்துவம் தப்பிப் பிழைத்ததிலும் ஸ்ராலினிசமும், சமூக ஜனநாயகமும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் மற்ற வடிவங்களும் ஆற்றிய பாத்திரம் குறித்த ஒரு புரிதலை தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகளும் இளைஞர்களும் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.\n33. அதிமுக்கியமான வர்க்கப் போராட்டங்களில் சென்ற மகத்தான காலகட்டம் கடந்து பல தசாப்தங்கள் ஆகி விட்டன என்ற உண்மையானது இத்தகையதொரு கல்விக்கான அவசியத்தை மிக மிக அவசரமானதாகவும் ஆக்குகிறது. உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் கடிவாளமற்ற வர்க்க சமரசத்தை நடைமுறைப்படுத்தி வந்திருப்பதோடு தங்களின் உறுப்பினர்களை பெருநிறுவனங்கள் சுரண்டுவதற்கு வசதி செய்து கொடுப்பதற்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவையாகவும் இருந்து வந்திருக்கின்றதான நிலைமைகளின் கீழ், தொழிலாளர்களின் ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறைக்கும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுவதற்கான எந்த சந்தர்ப்பமும் வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. வர்க்கப் போராட்டம் நீண்ட காலம் ஒடுக்கப்பட்டு வந்திருப்பதானது தொழிலாளர்களின் அரசியல் நனவு அபிவிருத்தியடைவதை பின்னிழுத்து வந்திருக்கிறது. ஆனால் சமூக மற்றும் அரசியல் தேக்கத்தின் தசாப்தங்களில் வர்க்க நனவில் ஏற்பட்ட வீழ்ச்சி திரும்பவியலாதது என்ற முடிவுக்கு வருவது தவறானதாகும். ஆளும் வர்க்கமானது, முதலாளித்துவ �அமெரிக்க வழி�யின் பிரபலத்தில் நம்பிக்கையுடன் இருந்திருந்தால், பரந்த மக்களின் நனவை நோக்குநிலைபிறழச் செய்வதற்கும் மலைக்கச் செய்வதற்கும் இத்தகைய பரந்து விரிந்த ஆதாரவளங்களை அர்ப்பணித்திருக்காது. �அமெரிக்கக் கனவு� என்பது நகர்ந்து �அமெரிக்க பயங்கரக்கனவு�க்கு வழிவிட்டிருக்கிறது என்ற சமூக யதார்த்தத்தை பிரச்சார எந்திரம் மறைத்து விட முடியாது என்பது அதற்கு முழுமையாக தெரியும்.\n34. சமூக இருப்பு தான் சமூக நனவின் அபிவிருத்திக்கான அத்தியாவசிய அடிப்படையை உருவாக்குகிறது. தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரம் என்பது, இறுதி ஆய்வில், முதலாளித்துவ உற்பத்தி முறையில் புறநிலையாய் அது அமையப் பெற்றுள்ள இடத்தின் மூலமாகவே தீர்மானிக்கப்படுவதாகும். முதலாளித்துவத்தின் தீவிரமடையும் நெருக்கடி தொழிலாளர்களின் நனவில் மறைந்துள்ள சமூகப் போக்குகளையெல்லாம் தவிர்க்கவியலாமல் மேற்பரப்புக்குக் கொண்டு வந்தாக வேண்டும். ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, �விஞ்ஞான சோசலிசம் என்பது, சமூகத்தை கம்யூனிசத் தொடக்கங்களின் மீது மறுகட்டுமானம் செய்வதற்கு பட்டாளி வர்க்கத்திற்கு உள்ளுணர்வுரீதியாகவும் அடிப்படையாகவும் அமைகின்ற உந்துதல் என்கிற வகையில், அது நனவற்ற வரலாற்று நிகழ்முறையின் நனவான வெளிப்பாடாக இருக்கிறது. இன்று நெருக்கடிகள் மற்றும் போர்களின் சகாப்தத்த���ல் தொழிலாளர்களின் உளவியலில் அமைந்த இந்த உயிர்ப்பான போக்குகள் எல்லாம் மிகத் துரிதமாக உயிர் பெறுகின்றன.� [12]\n35. இந்த �உயிர்ப்புள்ள போக்குகளின்� இருப்பு, சமூக எதிர்ப்பின் வெடிப்பிலும் மேலும் தொழிலாள வர்க்கம் சோசலிச சிந்தனைகளுக்கு செவிமடுப்பதாக இருப்பதிலும் வெளிப்பாடு காணும். ஆனால் இந்தப் போக்குகள் உண்மையான சோசலிச நனவிற்கு வளர்த்தெடுக்கப்படவும் அதிகரிக்கப்படவும் வேண்டும்.\n36. தொழிலாள வர்க்கத்தினை நோக்கி உள்நோக்கி திரும்புவதே சோசலிச சமத்துவக் கட்சி முகம் கொடுக்கும் மையமான அரசியல் பணியாகும். நாம் அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு முன்கண்டிராத எழுச்சியை எதிர்பார்க்கிறோம். நமது நோக்குநிலை ஐயத்திற்கு இடமற்று தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாகும். அந்த மகத்தான சக்திக்குள்ளாகவே நாம் இக்கட்சியை கட்டவிருக்கிறோம். ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையிலமைந்த தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கம் மட்டுமே அமெரிக்க ஆளும் வர்க்கத்துடன் கணக்குத் தீர்க்க முடியும். அரசியல் முன்னோக்கு இன்றி, வெற்றியை விடுங்கள், தீவிரமான மற்றும் நெடியதொரு போராட்டமும் கூட சாத்தியமில்லாதது. அந்த அரசியல் முன்னோக்கினை சோசலிச சமத்துவக் கட்சி வழங்க வேண்டும். தனது அணியில் மிகவும் தொலைநோக்குடன் சிந்திக்கத்தக்க மற்றும் சுய-தியாக உணர்வு படைத்த தொழிலாளர்களையும் இளைஞர்களையும் இணைத்துக்கொள்ள அது முனைய வேண்டும். முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பக்கத்திற்கு எந்தவிதத் தயக்கமும் இன்றி வந்திருக்கக் கூடிய நடுத்தரவர்க்க அங்கத்தவர்களை, ஒரு உண்மையான புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில், சோசலிச சமத்துவக் கட்சி வரவேற்கும். இத்தகைய சக்திகள் புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்தியில் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றவியலும், ஆற்றும், ஆனால் அவர்கள் குட்டி-முதலாளித்துவ சூழலில் இருந்து அரசியல்ரீதியாகவும் புத்திஜீவிதரீதியாகவும் முறித்துக் கொண்டிருக்கும் மட்டத்திற்கே அது நிகழும். சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருக்கக் கூடிய அதன் சக சிந்தனையாளர்களுடன் நெருக்கமாய் அரசியல்ரீதியாய் இணைந்து உழைத்து, கட்சிக்கு வென்றெடுத்த அத்தனை சக்திகளுக்கும் மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாறு மற்றும் தத்துவார்த்த மரபின் அடிப்படையின் மீது கல்வியூட்டும். வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சியின் சர்வதேசத் தன்மை குறித்த ஒரு ஆழமான புரிதலை அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய பிரிவுகளுக்குள்ளாக அது புகட்ட வேண்டும்.\n37. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிர்காலமும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான புரட்சிகர இயக்கம் அபிவிருத்தியுறுவதைச் சார்ந்திருக்கிறது. முதலாளித்துவ நெருக்கடியால் உருவாக்கப்பட்டிருக்கும் முட்டுக்கட்டையில் இருந்து வெளியேறுவதற்கு வேறு எந்த வழியும் கிடையாது. சோசலிச சமத்துவக் கட்சியின் கடமைகளையும் முன்னோக்கையும் சுருக்கமாகக் கூறுகின்ற இச்சமயத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் எழுதியிருக்கும் வார்த்தைகள் அசாதாரணமான வகையில் பொருத்தத்துடன் திகழ்கின்றன:\nசோசலிசத்துக்கான வரலாற்று நிலைமைகள் இன்னும் �முதிர்ச்சியடையவில்லை� என்கிற வகையான பேச்சுகள் எல்லாம் அறியாமை அல்லது திட்டமிட்ட ஏமாற்றுவேலையின் விளைபொருளேயாகும். பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான புறநிலையான முன்நிபந்தனைகள் �முதிர்ச்சியடைந்துவிட்டன� என்பது மட்டுமல்ல, கொஞ்சம் அழுகவும் கூடத் தொடங்கி விட்டன. ஒரு சோசலிசப் புரட்சி இல்லையென்றால், அடுத்த வரலாற்றுக் காலகட்டத்தில் மனிதகுலத்தின் ஒட்டுமொத்தக் கலாச்சாரத்தையும் ஒரு பேரழிவு அச்சுறுத்துகிறது. இது பாட்டாளி வர்க்கத்தின், அதாவது பிரதானமாக அதன் புரட்சிகர முன்னணிப் படையின் காலகட்டமாகும். மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடி புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியாகியுள்ளது. [13]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00739.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-10/", "date_download": "2021-01-19T18:32:14Z", "digest": "sha1:TPO42RML6EEW6HT3K2P23NHZVT5OMXET", "length": 39034, "nlines": 189, "source_domain": "new-democrats.com", "title": "ஐ.டி ஆட்குறைப்பு - நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nநீட் தேர்வு : தமிழக எதிர்ப்பு பொய் பிரச்சாரத்துக்கு பதில்\nஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிக��ா\nFiled under கருத்து, தமிழ்நாடு, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, யூனியன்\nஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – கட்டுரைத் தொடர்\nநிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா\nகந்து வட்டி ஒப்பந்தமும் கார்ப்பரேட் அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும்\nஎச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா\nமுதலாளி பெருசா, தொழிலாளி பெருசா\nஎச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”\nஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா\nஅப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்\nஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை\nநிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்\nஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா\n“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை பிரச்சனையா, ஜாலியா” என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்த சியாம் சுந்தர் எழுதும் கட்டுரைத் தொடரின் பத்தாவது இறுதி பகுதி. (முந்தைய பகுதிகளை படிக்க)\nகடந்த 9 பகுதிகளில் தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் பற்றி பேசி இருந்தேன்.\nசில மாதங்களுக்கு முன்பு எனக்கு பணி பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்ட போது என்னைத் தற்காத்துக் கொள்ள எதுவும் விஷயங்கள் இருக்கிறதா என்று வலை தளங்களில் தேடத் தொடங்கினேன். பணிநீக்க பிரச்சனையைப் பற்றி சில கட்டுரைகள் இருந்தாலும் ஐ.டி ஊழியர்களின் அனைத்து பிரச்சனைகளையும் குறிப்பிட்டு பேசும் பொதுவான தகவல் தொகுப்பு எங்கும் கிடைக்கவில்லை.\nஇந்த காலக் கட்டத்தில் நான் பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்ட பல நண்பர்களிடம் பேசி இருக்கிறேன். அவர்களின் சந்தேகங்களுக்கு எல்லாம் தீர்வு தேடி பார்த்து பணிநீக்க நடவடிக்கையை ஒரு ஊழியர் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற பார்வையில் ஒரு கட்டுரை எழு வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கினேன். இனி வரும் ஆண்டுகளில் பணிநீக்க நடவடிக்கைக்கு யார் உட்படுத்தப் பட்டாலும் அவர்களை தற்காத்துக் கொள்ள இந்தக் கட்டுரை உதவும் என்று நம்புகிறேன்.\nஇப்பொழுது நாம் “தகவல் தொழில்நுட்ப ஊழியரின் வாழ்க்கை ஜாலியா, பிரச்சனைகளா” என்ற கேள்விக்கு விடை தேடுவோம்.\nபணி பாதுகாப்பின்மை, 40 வயதிலேயே பணி ஓய்வு பெறும்படி கட்டாயம், அதிக வேலைப்பளு, இவற்றால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற��ை தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சனைகள்.\nஉயர் ஊதியம், வெளிநாட்டு பயண வாய்ப்பு போன்றவை இந்தத் துறையில் பணி புரியும் ஊழியர்களுக்குக் கிடைக்கும் சாதகமான விஷயங்கள்.\nபிரச்சனைகள் எல்லா துறைகளிலும் இருக்கக் கூடிய விஷயம் தான். ஆனால், அவற்றை பிற துறை ஊழியர்கள் எப்படி கையாள்கிறார்கள்\nநாங்கள் சென்னை தொழிலாளர் துறை ஆணையர் அலுவகத்தில் விப்ரோ நிர்வாகத்திற்கு எதிராக தொழில் தகராறு சட்டம் பிரிவு 2-K -ன் கீழ் மனு தாக்கல் செய்யும் போது தொழிலாளர் அலுவலர் குறிப்பிட்ட சில விஷயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.\nபோராடும் ஆலைத் தொழிலாளர்கள் (கோப்புப் படம்)\nபிற துறைகளில் வேலை செய்யும் ஊழியர்கள், குறிப்பாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பெரும் அளவு உயர் கல்வித் தகுதி இருப்பது வழக்கம் இல்லை. ஆனால் அவர்கள் பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டால் மிகவும் கோபம் கொண்டு தங்களுக்கு நியாயம் வேண்டி உரிமைகளுக்காக சண்டை போடுவார்கள். நேராக தொழிலாளர் துறை ஆணையரிடம் சென்று முறையிடுவார்கள். தங்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக போராடுவார்கள்.\nஆனால் உயர் கல்வி பயின்ற பல லட்சம் பேர் வேலை செய்யும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஊழியர்கள் தமது உரிமைகள் பற்றிய சட்ட அறிவை வளர்த்துக் கொள்வதில்லை, சட்டப் படி வேலை நீக்கம் எளிதானதல்ல என்று படித்து இருந்தாலும் நிர்வாகத்திற்கு எதிராக போராடுவது இல்லை. நிர்வாகத்தின் மிரட்டல்களுக்கு பயந்து பணியை ராஜினாமா செய்து விடுகிறார்கள். அதனால் தான் அவர்களுக்கு எந்த நியாயமும் கிடைப்பது இல்லை.\nஇத்தனை லட்சம் பேர் வேலை செய்யும் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சில (இரண்டு) நபர்களைத் தவிர யாரும் தொழிலாளர் துறையில் தமது பிரச்சனைகள் குறித்து முறையிட வில்லை என்பதில் இருந்து தகவல் தொழில் நுட்ப ஊழியர்களின் போராட்ட குணத்தை தெரிந்து கொள்ளலாம்.\nநம்மில் பலர் நாம்தான் அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டு பல விடயங்களை அணுகிறோம்.\nபல ஐ.டி ஊழியர்கள் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை Computer தான் உலகம் என்ற வாழ்க்கை முறைக்கு தம்மை பழக்கப் படுத்திக் கொள்கின்றனர். தாங்கள் தான் அந்த Project-ன் அச்சாணி முக்கியம் எனவும், தங்களால் தான் அந்த Project நடந்து ��ொண்டிருக்கிறது எனவும், தங்களால் தான் அந்த Projectஐ வெற்றிகரமாக நடக்கிறது எனவும் நினைத்து முழுநேரமும் வேலையில் முழுகிக் கிடக்கின்றனர்.\nஎனக்குத் தெரிந்து பல நபர்கள் பல ஆண்டுகளாக சராசரியாக 12 மணிநேரம் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். வீட்டிற்குச் சென்ற பிறகும் குடும்பம், குழந்தைகளிடம் நேரம் செலவு செய்யாமல் வேலையே கதி என்று இருக்கின்றனர்.\nஇது போல தொடர்ந்து உழைப்பது செக்கு மாடு போன்ற மனநிலைக்கு இவர்களை கொண்டு விடுகிறது. தயவு செய்து இந்த வார்த்தைக்கு என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும், நான் ஒரு சட்ட வல்லுனரிடம் பேசிக் கொண்டு இருந்த போது அவர், தமது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாது உழைக்கும் தகவல் தொழில் நுட்ப ஊழியர்களை இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த 4 மாத அனுபவத்தை வைத்து யோசித்து பார்க்கும் போது அவர் குறிப்பிட்டது உண்மைதான் என்று எண்ணத் தோன்றுகிறது.\nஇவ்வாறு வெளிஉலகம் தெரியாமல் அலுவலக வேலையே வாழ்க்கை என்று ஓடிக் கொண்டிருக்கும் இத்தகையவர்களுக்கு வெளி உலகம் பற்றி தெரிவதில்லை. அதனால் தான் நிர்வாகம் மிரட்டி ராஜினாமா செய்யச் சொல்லும் போது பயந்து போய் சின்ன எதிர்ப்பு கூட காட்டாமல் பணியை ராஜினாமா செய்து விடுகின்றனர்.\nதமது உரிமைகளுக்காக போராடும் விப்ரோ ஊழியர்கள் (கோப்புப் படம்)\nதகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கு பல பிரச்சனைகள் இருப்பது உண்மை.\nஆனால். ஊழியர்கள் வெளி உலக விடயங்களைத் தெரிந்து கொண்டு பணி நீக்க நிர்ப்பந்தங்களுக்கு எதிராகவும், பணியிட உரிமைகளுக்காகவும் போராட முன்வர வேண்டும்.\nசெக்கு மாடு போன்ற மனநிலையில் உழைப்பதை விட்டு தனது குடும்பத்திற்காக நேரம் செலவு செய்வதை அதிகரிக்க வேண்டும்.\nதெளிவாக நிதி நிலை முடிவுகளை எடுத்து சம்பாதிக்கும் பணத்தை எதிர்கால நலன்களுக்கு சேர்த்து தனது முதுமை கால நிதித் திட்டமிடலை வகுத்துக் கொள்ள வேண்டும்.\nபணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப் பட்டாலும் தனது குடும்பத்தை நிதி இடர்ப்பாடுகளில் இருந்து காத்துக் கொண்டு பணிநீக்கத்துக்கு எதிராக போராடும் வகையில் தெளிவான திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.\nதகவல் தொழில் நுட்பத்துறையில் தொழிற்சங்கம் அமைப்பது சட்டப்படியாக அனுமதிக்கப்பட்ட உரிமை என்பதை கணக்கில் கொண்டு தாம��க முனவந்து NDLF – ஐ.டி ஊழியர்கள் பிரிவில் இணைத்துக் கொள்ள வேண்டும்.\nஇது போன்ற செயல்கள் ஊழியர்களை பணிநீக்க நடவடிக்கைகளில் இருந்து நிச்சயம் காக்கும்.\nமேற்கூறிய நடவடிக்கைகளின் மூலம் தகவல் தொழில் நுடப் ஊழியர்கள் தமது பிரச்சனைகளைத் எதிர் கொண்டால் நிச்சயம் அவர்களின் வாழ்க்கை ஜாலி தான் பிரச்சனைகள் வரும் போது துவண்டு விடாமல் எதிர்த்து போராடினால் நம் வாழ்க்கை ஜாலி தான் என்று இக்கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.\nஇந்தப் பதிவு உங்களுக்கு பலனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். முதன் முறையாக எழுதுவதால் ஏதாவது தவறாக கருத்துகள் கூறி எவர் மனமேனும் புண்பட்டு இருந்தால் இதன் மூலம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நிச்சயமாக எச்.ஆர் அதிகாரிகளையோ, நிர்வாகத்தையோ, ஊழியர்களையோ புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கட்டுரையை எழுதவில்லை.\nநான் இக்கட்டுரை வாயிலாக NDLF (பு.ஜ.தொ.மு) நண்பர்களை அறிமுகம் செய்கிறேன்.\nபு.ஜ.தொ.மு-வைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ஆலைத் தொழிலாளர்கள் சோழிங்கநல்லூர் சிக்னலில் யூனியனாக அணிதிரளும்படி ஐ.டி ஊழியர்களை அழைத்து பிரச்சாரம்\nஇந்த ஐ.டி ஊழியர்கள் பிரிவு தொடங்குவதற்கு முன்னோட்டமாக, ஜனவரி 2015-ல் பு.ஜ.தொ.மு-வைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான ஆலைத் தொழிலாளர்கள் சோழிங்கநல்லூர் சிக்னலில் யூனியனாக அணிதிரளும்படி ஐ.டி ஊழியர்களை அழைத்து பிரச்சாரம் செய்தார்கள்.\nஅதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட ஐ.டி ஊழியர்கள் பிரிவின் அமைப்பாளராக 2 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பது வரை யூனியனை வழி நடத்திச் சென்றவர் நம் கற்பக விநாயகம். பு.ஜ.தொ.மு மாநில குழுவின் வழிகாட்டலின் கீழ், சட்ட ஆலோசகர்களுடன் இணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது, பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வது போன்ற சங்கத்தின் நடவடிக்கைகளை திறம்பட ஒருங்கிணைத்து சங்கத்தை வளர்த்துச் சென்றார். அவரது ஒருங்கிணைப்பில் ஊன்றப்பட்ட விதையை இனி வரும் ஆண்டுகளில் பெரிய மரமாக வளர்க்க தகவல் தொழில் நுட்ப ஊழியர்களாகிய நாம் பாடுபட வேண்டும். நிச்சயமாக வரும் காலங்களில் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஊழியர்களுக்கான சங்கம் பெரிய அளவில் வளரும். அதற்குக் காரணமாக, அதில் பெரும் பங்கு வகிப்ப���ாக நம் NDLF (பு.ஜ.தொ.மு) இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nநான் இந்தக் கட்டுரையில் பல சட்ட விவரங்களைக் குறிப்பிட்டு இருக்கிறேன். அவற்றை எனக்குக் கொடுத்து இந்தக் கட்டுரையின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் NDLF சட்ட ஆலோசகர் சுரேஷ் சக்தி முருகன், அவரது சக வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் முகமது ஆகியோருக்கு எனது நன்றிகள். சுரேஷ் சக்தி முருகன் பல நகரங்களுக்கு சென்று ஊழியர்களின் ஐயங்களை போக்குவதில் பெரும்பங்கு ஆற்றுகிறார்.\nNDLF கடைப்பிடிக்கும் கம்யூனிச சித்தாந்தத்தின்படி தவறுகள் எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கும் குணம், பம்பரமாக சுழன்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியரையும் சந்திப்பது பேசுவது, கோவை, பெங்களுர், ஹைதராபாத் நகரங்களுக்குச் சென்று சங்கத்தினை வளர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பது என இந்த 4 மாதங்களில் பு.ஜ.தொ.மு தோழர்கள் குமார், பிரவீன் போன்றவர்களின் செயல்பாடுகளை நான் பார்த்திருக்கிறேன்.\nகாகிதத்தில் நான் எழுதிய கட்டுரையை தட்டச்சு செய்து, எழுத்துப் பிழைகளை சரி செய்து, பொருத்தமான படங்கள், வீடியோக்கள் இணைத்து வெளியிடுவது என்று பல்வேறு யூனியன் உறுப்பினர்களின் பங்களிப்பில் இந்தக் கட்டுரைத் தொடர் வெளியானது. அவர்கள் அனைவருக்கும் இந்தக் கட்டுரையின் வாயிலாக தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் அனைவரின் சார்பாக நன்றியை பதிவு செய்கிறேன்.\nஇந்த கட்டுரையை தமது குழு நண்பர்களுக்குக் கொண்டு சென்று சேர்க்கவும், சங்க செயல்பாடுகளிலும் இடையறாது பாடுபடும் நம் சங்க உறுப்பினர்களுக்கு இக்கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன்.\n(முந்தைய பகுதிகளை படிக்க )\nSeries Navigation << நிர்வாகங்களே ஊழியர்களை, யூனியனை ஆதரியுங்கள்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\n“7500 ரூபால வாடக கொடுப்பனா, சாப்டுவனா, பிள்ளகள படிக்க வப்பனா”\n“8 மணி நேரம்தான் வேலை” – சி.டி.எஸ் பணிந்தது\nபத்திரிகை செய்தி : யமஹா தொழிலாளர் போராட்டத்துக்கு ஐ.டி ஊழியர்கள் ஆதரவு\nகௌரி லங்கேஷ் படுகொலை – பகுத்தறிவின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nயூனியன் பொறுப்பேற்கும் முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள்\nமனித உரிமைகளை மறுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் – வேலையிழப்பு ஏற்படுத்தும் (தற்)கொலைகள்\nபண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்\nடிச���்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சனைகளா – கட்டுரைத் தொடர்\nநிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா\nகந்து வட்டி ஒப்பந்தமும் கார்ப்பரேட் அப்பாய்ன்ட்மென்ட் லெட்டரும்\nஎச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா\nமுதலாளி பெருசா, தொழிலாளி பெருசா\nஎச்.ஆர் அதிகாரிகளே – “திருந்துங்கள்”\nஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா\nஅப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்\nஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை\nநிர்வாகங்களே ஊழியர்��ளை, யூனியனை ஆதரியுங்கள்\nஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nதோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். எனும் நூல், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட – இன்றைய காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான – கருத்து ஆயுதமாகும்.\nசர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் \nபுதிய வேளாண் சட்டங்களால் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் பயனடையப் போவதில்லை. அபாயகரமான அந்நிய வேளாண் தொழிற்கழகங்களும் பயனடையக் காத்திருக்கின்றன.\nஇதுவரை மக்கள் மீதான பாசிச மோடி அரசின் தாக்குதல்களுக்கு அடிவருடி ஊடகங்கள் முட்டுக்கொடுப்பதாக நாம் நினைத்துக் கொண்டுருந்ததை உடைத்து ஊடகங்களோடு இணைந்து திட்டமிட்டுதான் மக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்பதை இந்த வாட்சப் உரையாடல்கள் காட்டுகின்றன\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nசென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று (18.01.2021) காலை11.30 மணிக்கு சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கிய முற்றுகை போராட்டம் நடத்தியது.\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nபோலீசு காட்டுமிராண்டித்தனத்தை புகைப்படம் எடுப்பதையும் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடை செய்யும் பிரான்ஸ் அரசின் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nசிலுப்பும் பாசிசமும், மிரட்டும் இராணுவவாதமும்\nபாசிசம் என்பது முதலாளித்துவ சமுதாயத்தின் ஒரு விளைவாகும். முதலாளித்துவ உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் சமூக உறவுகளை பாதுகாப்பதற்கான ஒரு பாட்டாளி வர்க்கத்தை எதிர்ப்பதற்கான ஆயுதம்.\nசூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்\nஒரு குடும்பத்தின் மின் கட்டணத்தை மின்சார பயன்பாட்டோடு மட்டும் பிணைக்காமல், மின்சார உற்பத்தி, வினியோகம், பயன்பாடு வரையிலான செலவுகளையும் தாண்டி நீட்டிக்கின்றன. மின்கட்டணம் செலுத்தும் நிகழ்வை ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?cat=8", "date_download": "2021-01-19T18:21:33Z", "digest": "sha1:YGHSB6WF5XNNAEM37Y6QXIJK3R7GQWJZ", "length": 7514, "nlines": 73, "source_domain": "saanthaipillayar.com", "title": "அம்மன் கோவில் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\nபணிப்புலம் முத்துமாரி அம்மன் தேர்த்திருவிழா (12-08-2018)படங்கள்\nபனிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலய திருவிழா(2018) 1ம் திருவிழா தொடக்கம் 8ம் திருவிழா வரை\nபணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்பாள் திருக்கோயிலில் மன்மதவருட திருவெம்பாவை உற்சவத்தின் 10 ஆம்நாள்விழா (ஆருத்திரா(திருவாதிரை) தரிசனம்(26•12•2015) சனிக்கிழமை நடைபெற்றபோது….\nபனிப்புலம் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா 15.08.2015\nபணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் திருக்கோயில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2013.\nபணிப்புலம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் திருக்கோயில்.\nஸ்தாபகர் பரம்பரை ஆதீனகர்த்தாக்களும் பிரதம குருமார்களும்,\nநமது கிராமிய இணையத்தள நிர்வாகத்தினருக்கு விடுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.\nஅன்புக்குரிய நமது கிராமிய இணையத்தள நிர்வாகத்தினருக்கு நமது ஆசிகள் உரித்தாகட்டும்.\nமேலும் நமது இணையத்தளங்கள் நாம் பிறந்து வளர்ந்த அன்னை மண்ணின் பெருமையையும் புகழையும் உணர்த்தி வளர்ந்து கொண்டிருக்கும் எமது எதிர்கால சமுகத்தின் நல் ஒற்றுமைக்கு வளிகாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்ட ஒரு சமூகத்தினராக இணைந்து கொள்வோம்.\nமேலும், ஆலய இணையத்தளங்களை கிராமிய இணையத்தளங்களில் இணைத்துக்கொளுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.\nபனிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி கன்னிவாழை வெட்டு நிகழ்வுகள் Video\nபணிப்புலம் ஸ்ரீ முத்துமாரிஅம்மன் கோவில் திருவிழா காணோளி ஒளிப்பதிவுகள்.\nபணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் – இணையத்தளம் அறிமுகம்\nபணிப்புலம் பதிதனில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய நிகழ்வுகளையும், பூசைகளையும், விழாக்களையும் புலம் பெயர் வாழ், புலம்வாழ் எம் மக்களுக்கு தெரியப் படுத்தும் முகமாக ஆலய ஆதீன கர்த்தாக்களினால் http://panippulamsrimuthumariamman.com/ எனும் இணையத்தளம் உருவாக்கப்பெற்று இணைய வலையில் வலம் வருகிறது என்பதனை அறியத் தருகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Ricky%20Ponting?page=1", "date_download": "2021-01-19T18:57:04Z", "digest": "sha1:7RFCNAL7VMZZ64UQ3RBXIPYUVAZWA5IJ", "length": 4609, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ricky Ponting", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n’200 ரன் கூட அடிக்கமாட்டார்கள்’ ...\n“இந்தியா 200 ரன்கள் தாண்டுவதே கஷ...\nகோலி இல்லையென்றால் அவர் இடத்தில்...\nபிருத்வி ஷாவை புகழ்ந்து தள்ளிய ர...\nதோனி ஏன் சிறந்த கேப்டனாக திகழ்ந...\n‘இந்த சீசனில் அஷ்வினை மன்கட் செய...\nதோனி Vs. ரிக்கி பாண்டிங்: இவர்கள...\n'ரிக்கி பாண்டிங் போலவே விராட் கோ...\nரிக்கி பாண்டிங்கை போட்டோ எடுக்க ...\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை த...\nமேலும் சில புதிய சாதனைகளை படைத்த...\nஎங்கள் வெற்றிக்கு கங்குலியும், ப...\n“கோலி தன் ஆட்டத்தை சிறப்பாக அமைத...\n“புஜாரா இருந்தா இந்தியாவுக்கு கஷ...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/lowest%20assets?page=1", "date_download": "2021-01-19T18:33:51Z", "digest": "sha1:UISLXSLBFLWZIZHAZMKQ2PRUW65JAGZN", "length": 3028, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | lowest assets", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஓட்டு அதிகம், சொத்து குறைவு... ப...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில��� பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/praises?page=4", "date_download": "2021-01-19T19:13:28Z", "digest": "sha1:NFJF5VU45HZ2DET2SDJIH3ZFARXQRLDZ", "length": 4641, "nlines": 120, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | praises", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n’கிங் விராத்’: வெளிநாட்டு வீரர்க...\n“எனது நண்பர் பன்முக திறமையாளார்”...\nதோனி சூப்பர்தான், ஆனால் இப்போது....\nஅஹிம்சையின் உதாரணம் டிராபிக் ராம...\n4 வருடத்துக்குப் பிறகு நஸ்ரியா: ...\nகடைசி ஓவரை முஜிப் வீசியது ஏன்\nபட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஸ்மித்க்கு எதிராக விளையாடும் அணி...\nரோகித் சாதனை மேல் சாதனை: குவிகிற...\n'தீரன் அதிகாரம் ஒன்று' படக்குழுவ...\nபிரபாஸின் அம்மாவைக் கவர்ந்த பூஜா...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/10/27/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-01-19T17:59:32Z", "digest": "sha1:P35IFLBWKIHXWYTNZJGJYD72FWBF374C", "length": 8757, "nlines": 88, "source_domain": "maarutham.com", "title": "இலங்கையில் கொரோனா வைரஸ்- தொடர்புத் தடமறிதலுக்காக அறிமுகமாகும் மொபைல் அப்! | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Srilanka இலங்கையில் கொரோனா வைரஸ்- தொடர்புத் தடமறிதலுக்காக அறிமுகமாகும் மொபைல் அப்\nஇலங்கையில் கொரோனா வைரஸ்- தொடர்புத் தடமறிதலுக்காக அறிமுகமாகும் மொபைல் அப்\nதொடர்புத் தடமறிதலுக்காகவும், கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பகுதிகளின் பயனர்களை எச்சரிக்கவும் மொபைல் அடிப்படையிலான App ஒன்று உருவாக்கப்படவுள்ளது.\nகொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்த Appஇல் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என அவர் கூறியுள்ளார். அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்து பயனர்களை எச்சரிக்க இந்த App உதவும் என்று அவர் கூறினார்.\nஇந்த App எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி கோட்டாப��� ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nசமீபத்தில், மினுவாங்கொடா கொரோனா வைரஸ் கொத்தணியுடன் இணைப்பில் இருந்த நபர்களின் தொடர்புகளை கண்டறிவதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டனர்.\nஇந்நிலையில், தொடர்பு தடமறிதலுக்காக மொபைல் App உருவாக்கும் யோசனை கடந்த பல மாதங்களாக விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D;_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2021-01-19T18:30:58Z", "digest": "sha1:ZM356YNJIZTXL3X2B73526Q225SOTDAR", "length": 18820, "nlines": 100, "source_domain": "ta.wikisource.org", "title": "பாபு இராஜேந்திர பிரசாத்/காந்தியிசம்; சோசலிசம் ராஜன்பாபு விளக்கம்! - விக்கிமூலம்", "raw_content": "பாபு இராஜேந்திர பிரசாத்/காந்தியிசம்; சோசலிசம் ராஜன்பாபு விளக்கம்\n< பாபு இராஜேந்திர பிரசாத்\n←ஐரோப்பிய நாடுகளில் காந்தீய தத்துவப் பிரசாரம்\nபாபு இராஜேந்திர பிரசாத் ஆசிரியர் என். வி. கலைமணி\nகாந்தியிசம்; சோசலிசம் ராஜன்பாபு விளக்கம்\nசுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜன்பாபுவே\n433082பாபு இராஜேந்திர பிரசாத் — காந்தியிசம்; சோசலிசம் ராஜன்பாபு விளக்கம்\nபதவி, பட்டம், புகழ், பகட்டு, படாடோபம் இவற்றை எல்லாம் தேடி அலைந்தவர் அல்லர் ராஜேந்திர பிரசாத் காந்தி பெருமான் என்ன சொல்கிறாரோ, அதைச் சேவையாகச் செய்வதே தனது கடமை என்பதே அவரின் லட்சிய நோக்கமாகும்.\nபீகார் காந்தி ராஜன் பாபு என்று மக்களால் பரவலாகப் பேசப்பட்ட அவரின் நாட்டுப் பற்றைத் தேச சேவையை இந்திய மக்கள் கவனித்துக் கொண்டேதான் இருந்தார்கள். எடுத்துக்காட்டுக்கு ஒன்று கூறுவதானால், பீகார் மாநிலத்தில் பூகம்பம் புயலாட்டமிட்டபோது, ராஜேந்திர பிரசாத்தின் பெருமை வானளாவ உலகறிய ஒளிர்ந்தது.\nஇராஜன் பாபுவின் தன்னலம் கருதாத உயர்ந்த பணியையும் செயற்கரிய செயலையும் பாராட்டிக் கெளரவி���்க இந்திய நாடும், அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகா சபையும் விரும்பியது.\n1930-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 1931, 1932, 1933 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் மகா சபை அமைதியாகக் கூட முடியவில்லை. தில்லியிலும், கல்கத்தாவிலும் நடந்த சிறப்புக் காங்கிரஸ் நடவடிக்கைகள் அமைதியாக நடக்க வழி இல்லை.\nபம்பாயில் காங்கிரஸ் மகா சபை 1934 ஆம் ஆண்டு கூடுவதாக இருந்தது. ராஜன் பாபு தான் அந்த சபைக்குத் தலைமையேற்கத் தகுதியுள்ளவர் என்று காங்கிரசார் எல்லோருமே முடிவு செய்தார்கள். அந்தக் காலத்தில், தேச சேவைக்குக் கிடைத்த பெரிய பதவி எது தெரியுமா\nகாங்கிரஸ் மகா சபைக்குத் தலைமை ஏற்பது ஒன்றே பெரிய கெளரவம் என்றும் மக்கள் நம்பினார்கள். ஆனால், இந்தப் பதவியை ஏற்பதால் வரும் நஷ்டங்களும் உண்டு. ஊர்ப் பெரியவர்கள், மூத்த கட்சியினரின் கோஷ்டிகள், எல்லாவற்றுக்கும் மேலாக அரசினரின் பகைகள். இந்த முப்பெரும் விரோதங்கள் அவ்வளவு சுலபமாகவோ, விரைவாகவோ முடிவனவும் அல்ல.\nஆனால், இந்திய மக்களுக்கு, பீகார் மக்களுக்கு ராஜன் பாபுவிடம் உள்ள மதிப்பையும், செல்வாக்கையும் உலகுக்கு உணர்த்திட அவருக்கு காங்கிரஸார், கட்சியின் தலைமைப் பொறுப்பை மனமார வழங்கினார்கள்.\nதலைவர் பொறுப்பை ஏற்றிட்ட ராஜேந்திர பிரசாத்துக்கு பம்பாய் நகர மக்கள் மட்டுமன்று, குமரி முதல் இமயம் வரையுள்ள காங்கிரஸ்காரர்கள் அமோக வரவேற்பை அளித்தார்கள். ராஜன் பாபுவின் தலைமை உரை காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள்களை வரையறுத்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. தலைவரின் அந்த முழக்கத்தின் சில பகுதிகளைக் கவனிப்போம்;\nபீகாரில் நிலநடுக்கம் விதியின் விளைவாகவே நடந்தது. அதைத் தொடர்ந்து பீகாரில் பெரும் வெள்ளம் வந்தது. இந்தப் பரந்த நாட்டிலுள்ள எல்லாரும் பொருளுதவி செய்ததோடு கண்ணீரும் வடித்தனர். உழைக்கவும் முன் வந்தனர். அந்த மாகாணத்தின் மீது உங்களுக்குள்ள அன்பு காரணமாகவே இன்று எனக்கு இந்த தலைவர் பதவியை நீங்கள் அளித்துள்ளீர்கள்.\nநாடு, கடந்த மூன்றரை ஆண்டுகளாகப் பல தியாகங்களைச் செய்தது. துன்பமும் பெற்றது. ஆயிரக்கணக்கான இளங்காளையர்கள், மாணவர்கள், உழைப்பாளிகள், தொழிலாளிகள் ஆகியோர் தடியடிபட்டார்கள். துப்பாக்கித் தர்பாருக்கு ஆளாயினர். அபராதமும் விதிக்கப்பட்டார்கள். பலர் தம் உடல், பொருள், ஆவியை இழந்தார்கள். சிறைக்கு��் சென்றார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒடுங்கிவிடவில்லை...\nஅவசரச் சட்டங்கள் நிரந்தரச் சட்டங்களாயின. நீதிமன்றங்களுக்கு வேலை தராமல், அதிகார வர்க்கமே அளவில்லாத அதிகாரத்தை ஏற்றது. பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டும் போடப்பட்டடன. சாதாரணச் செயல்கள் குற்றங்கள் ஆயின.\nபயங்கர இயக்கத்தை நாம் அடியோடு வெறுக்கிறோம். அதனால், நாட்டின் முன்னேற்றம் தடைப்படுகிறது. கேடுகள் அதிகமாகின்றன. ஆனால் பயங்கர இயக்கத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அடக்குமுறைகளால் நல்வழிப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.\n“சுயராஜ்யம் அடைய நீதியும் அமைதியும் நிறைந்த வழியை மேற்கொள்வதே நம் கோட்பாடு. நீதியும் அமைதியும் நிறைந்த வழி என்றால் என்ன சத்தியமும் அகிம்சையும் அமைந்த வழியே அது. வேறு வழியை நாம் மேற்கொண்டிருந்தால், நம் போராட்டத்தை உலகம் கவனித்திராது. இன்னும் கொடிய மிருகத்தனத்துக்கும் தீமைகளுக்கும் நாம் ஆளாகி இருப்போம்.”\n“நம்மிடம் தவறுக்கள் இருக்கலாம். ஆயினும், நாம் மிக விரைவுடன் முன்னேறியுள்ளோம். பதினைந்து ஆண்டுகளில் சாதித்தவற்றை இப்போது பொறுமைக் குறைவினால் கெடுத்துவிடக் கூடாது. என் நண்பர்களான சோசலிஸ்டுகளுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். பொதுமக்களுக்கு உற்சாகம் தரக்கூடிய கொள்கை ஒன்றை வகுத்தால்தான். ஒருவரே ஏகபோகம் கொள்வது அகலும் என்று அவர்கள் கருதுகிறார்கள் சத்தியத்தையும்அகிம்சையையும்விட உயர்ந்த கொள்கை ஒன்று உண்டா ஒருவரே ஏக போகம் பெறும் வாய்ப்புகளை ஒழிக்க வேண்டும் என்று நாடு தீர்மானித்துள்ளது.\nபாவத்தை நீக்க நாம் போராடுகிறோம். வன்முறையைப் பயன்படுத்துவதால் நமக்கே இரு பங்கு தீமை உண்டாகும். பாவிகளை மெல்லத்தான் திருத்த முடியும் என்று தோன்றலாம். என்றாலும், சத்தியப் பாதையே சீரிய பாதையாகும். பிற்கால வரலாற்றில் சிறப்புப் பெறும் வழியும் ஆகும்.\nஏராளமான பணிகள் உள்ளன. போனது போக; இனி நடக்க வேண்டியதை நன்கு கவனிப்போம். மிகவும் பிரம்மாண்டமான வேலைத் திட்டம் வேண்டும் என்பதில்லை. மிகச் சிறிய பணியை ஏற்றாலும் அதனை உறுதியாக நிறைவேற்ற வேண்டும். நமக்குள்ள பொறுப்பு ஏராளம். நம்மை ஆளுவோர். தம் அதிகாரத்தைக் கைவிட விரும்பவில்லை. சுதந்திரக் கிளர்ச்சியை அடக்க அவர்கள் இன்னும் வலுவாக முயல்வார்கள்...\nபரிபூர்ண சுயராஜ்யமே சுதந்திரப் போரின் முடிவாகும். அந்நியர் ஆட்சி தொலைவது மட்டும் சுயராஜ்யம் அன்று. மக்களில் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரைச் சுரண்டுவதும் ஒழிய வேண்டும். அதுதான் முழுமையான சுயராஜ்யம்...\nமுழுமையான சுயராஜ்யம் என்னும் போது யாருக்கும், எந்நாட்டவருக்கும் தீமை நினைத்தில் கிடையாது. நம்மைச்சுரண்டிப் பிழைப்போருக்கும் கேடு விழைவதில்லை. அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட சுயராஜ்யத்தில் அனைவரிடத்திலும் நல்லெண்ணம் கொள்வதே நம் நோக்கம்.\n...துன்பம் கண்டு தளர வேண்டாம்; நேர் வழியை விட்டு அகல வேண்டாம். நம் கொள்கைக்கேற்ப நாம் ஒழுகுவோமாக உறுதி குன்றாமல் உழைப்போமாக. சத்தியாக்கிரகத்தில் தோல்வி என்பதே கிடையாது. சத்தியாக்கிரகம் என்றால் வெற்றி என்பதே பொருள்.\nஇராஜன் பாபு காந்தியத் தத்துவத்தில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதை இச்சொற்பொழிவு விளக்குகின்றது.\nஇப்பக்கம் கடைசியாக 26 மே 2020, 12:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/watch-ms-dhoni-reveals-name-of-first-crush-jokes-dont-tell-my-wife-now/", "date_download": "2021-01-19T19:17:32Z", "digest": "sha1:D2TIPE4X5CBCZA7S6FKTWJL27I3BJVVJ", "length": 8220, "nlines": 53, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”என் முதல் காதலியின் பெயர் இது தான்.. ப்ளீஸ் சாக்‌ஷி கிட்ட சொல்லிடாதீங்க”..க்யூட் தோனி!!!", "raw_content": "\n”என் முதல் காதலியின் பெயர் இது தான்.. ப்ளீஸ் சாக்‌ஷி கிட்ட சொல்லிடாதீங்க”..க்யூட் தோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் காதலி குறித்து பேசிய வீடியோ ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்துள்ளது. இரண்டு ஆண்டு தடைகளுக்கு பின்பு, ஐபிஎல் போட்டியில் களம் இறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இம்முறை கண்டிப்பாக…\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் காதலி குறித்து பேசிய வீடியோ ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்துள்ளது.\nஇரண்டு ஆண்டு தடைகளுக்கு பின்பு, ஐபிஎல் போட்டியில் களம் இறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, இம்முறை கண்டிப்பாக வெற்றியை வசப்படுத்திட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.\nஅதற்கேற்ப அணி வீரர்களும் கடுமையாக உழைத்து ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் பெஸ்ட்டை காட்டி வருகிறார்கள். அதன் பயனாக சென்னை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், தான் தோனி விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் சென்னை அணி வீரர்களுடன் கலந்துக் கொண்டார்.\nஅப்போது அவர்களிடம் பொழுதுபோக்கிற்காக வார்த்தை போட்டி நடத்தப்பட்டது. அதில் தோனியிடம் தனது முதல் காதலியின் பெயர் என்னவென்று கேட்டனர். முதலில் பெயரை சொல்ல தங்கிய தோனி பின்பு, கூலாக ’ஸ்வாதி’ என்றார். அடுத்தகணமே, என் மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.\nதோனியின் பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். அதன் பின்பு, மெல்ல தனது பழைய நினைவுகளுக்கு சென்ற தோனி அவரை கடைசியாக 1999 ஆம் ஆண்டு 12 படிக்கும் போது பார்த்ததாகவும் தெரிவித்தார். வழக்கம் போல் இந்த வீடியோவும் அவரின் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.\nபுதுவையில் திமுக தனித்துப் போட்டி: ஜெகத்ரட்சகன் புதிய சபதம்\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/f42-forum", "date_download": "2021-01-19T17:49:09Z", "digest": "sha1:CMN74QG2U4HRIQUTUNHJ4UIJFTSGKPRQ", "length": 17583, "nlines": 244, "source_domain": "usetamil.forumta.net", "title": "ஜோதிடம்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றத���.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nTamilYes :: சர்வ மதம் :: இந்து சமயம் :: ஜோதிடம்\nதுர்முகி வருட ராசி பலன்கள்(14.4.2016 முதல் 13.4.2017 )\nமன்மத வருடம் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nகுளிக்கும் போது செய்ய கூடாதவை\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண் டிய விதிகள்\nசந்திர கிரகணம்... கவனிக்க வேண்டியவைகள்\nசனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்\nகுரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)\nராகு பகவான் உண்டாகக் கூடிய பலன்கள், பிரச்சனைகள்.\nதமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nநாகதோஷப் பொருத்தம் பார்ப்பது அவசியம்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015\nமூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா\nதிருமணத்திற்கு தடையாக இருக்கும் ராகு - கேது தோஷம்,\n2014 வருட ராசி பலன்கள் - 12 ராசிகளுக்கும்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒ��ு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/09/13155040/Thanks-to-the-congratulating-fans-fantastic-entry.vpf", "date_download": "2021-01-19T19:25:24Z", "digest": "sha1:SJSENH4AS4YG6MNADLJ54YLH6XBDZGPL", "length": 10062, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thanks to the congratulating fans, fantastic entry soon || வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி, விரைவில் அருமையான என்ட்ரி - நடிகர் வடிவேலு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி, விரைவில் அருமையான என்ட்ரி - நடிகர் வடிவேலு + \"||\" + Thanks to the congratulating fans, fantastic entry soon\nவாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி, விரைவில் அருமையான என்ட்ரி - நடிகர் வடிவேலு\nவாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி, விரைவில் அருமையான என்ட்ரி என்று நடிகர் வடிவேலு கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 13, 2020 15:50 PM\nதனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரசிகர்ளுக்கு நன்றி கூறி நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ள வீடியோவில்,\nசெப்டம்பர் 12 என்னுடைய பிறந்தநாள். நான் வந்து தினமும் மக்களை சிரிக்க வைக்கணும் தினமும் நான் பிறந்து கொண்டு தான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாக நான் பிறந்துகொண்டிருக்கிறேன். முதலில் நான் எனது அம்மாவுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். என் குல சாமியை கும்பிட்டுக்கிறேன்.\nஇவ்வளவுக்கும் காரணம் மக்கள் சக்திதான். மக்கள் சக்தி இல்லாமல் இந்த வடிவேலு கிடையாது. இன்னும் சொல்லப் போனால் எங்க அம்மா என்னை பெற்றெடுக்கவில்லை என்றால் நானே கிடைய��துனு வச்சுக்குங்களேன். எங்க அம்மாவுக்குப் பிறகு மக்கள் தான். அந்த மக்களால் தான் நான் மக்களை சிரிக்க வச்சுகிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.\nஇன்னொரு கேள்விகூட நீங்கள் கேட்கலாம். என்ன கேட்கலாம், ஏன் இவரு இன்னும் நடிக்காம இருக்காரு ஏன் ஏன் நடிக்கமாட்டிங்கறீங்கனு கேட்கலாம். ஒன்னுமே இல்ல. சீக்கிரம் ஒரு மிகப்பெரிய அருமையான ஒரு எண்ட்ரியோட நான் வருவேன். வாழ்க்கைன்னா எங்க இருந்தாலும் ஒரு சகுனி இருக்கத்தான் செய்யும். அது எல்லார் வாழ்க்கையிலும் உண்டு.\nஅது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா அங்கங்க அங்கங்க ரெண்டுரெண்டு இருக்கத்தான் செய்யும் என்று நகைச்சுவையுடன் கூறினார்.\nஇந்த வீடியோ கடந்த ஆண்டு வெளியானது என சமூகவலைதளங்களில் கூறப்படுகிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தெருவோரக்கடையில் சாப்பிட்ட அஜித்குமார்\n2. ரஜினி, கமலுடன் நடித்தவர் கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர்\n3. ஹிருத்திக் ரோஷன் நடிக்க இந்தியில் ‘ரீமேக்’ ஆகும் விஜய்யின் ‘மாஸ்டர்'\n4. பட அதிபர்களை நஷ்டப்படுத்துவதாக நயன்தாரா, ஆண்ட்ரியா மீது புகார்\n5. குஷ்புவை சந்தித்த விஜய் சேதுபதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/02/12165149/Joshua.vpf", "date_download": "2021-01-19T17:45:29Z", "digest": "sha1:A7FZDF32454PSO3BSK3SKJJPBKMHRXU3", "length": 15058, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Joshua || யோசுவா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோசேவின் மறைவுக்குப் பிறகு, இஸ்ரயேல் மக்களை யோசுவா தலைமையேற்று வழிநடத்தினார்.\nஎகிப்திலிருந்து கானானை நோக்கி நாற்பது ஆண்டுகள் மோசே வழிநடத்தினார். கானானுக்குள் நுழையும் முன் ம��சே இறைவனால் எடுத்துக் கொள்ளப்பட்டார்.\nஇப்போது யோசுவா மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். அப்போது அவருக்கு வயது 85. மக்கள் மோசேயை மதித்தது போலவே யோசுவாவையும் மதித்தார்கள்.\nயோர்தான் ஆற்றைக் கடந்து கானானுக்குள் செல்ல வேண்டும். நதி கரைபுரண்டு ஓடுகிறது. கடவுளின் அருளினால் யோசுவா, யோர்தானை இரண்டாகப் பிரித்து நடுவில் வழி தோன்றச் செய்தார். அதைக் கடந்து மக்கள் கானான் நாட்டுக்குள் சென்றார்கள்.\nபைபிளின் மிக முக்கியமான நூலான ‘யோசுவா’ நூலை எழுதியவர் யோசுவா என்பது மரபுச்செய்தி. அவரது மரணமும் அதற்குப் பின்பான நிகழ்வுகளும் மட்டும் பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.\nமுதன்மைக் குரு எலியேசர், அல்லது அவரது மகன் பினகாசு இந்த நூலின் சில பகுதிகளை எழுதியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சில ஆய்வாளர்கள், இந்த நூல் யோசுவாவின் காலத்துக்கும், சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது என்கின்றனர்.\nயோசுவா, மோசேயோடு இணைந்து பயணித்தவர். எகிப்தின் அடிமை நிலையை வாழ்ந்து அனுபவித்தவர். மோசேயின் இறைநம்பிக்கையையும், கடவுளை மகிமைப்படுத்தும் செயல்களையும் அருகில் இருந்து அறிந்தவர். செங்கடலை, இறைவன் மோசே மூலம் இரண்டாய் பிளந்ததை நேரில் பார்த்தவர். மோசேயின் நம்பிக்கைக்கும், பிரியத்துக்கும் உரிய நபராக இருந்தவர். அதனால் தான் மோசேக்குப் பின் யோசுவா தலைவர் என்பதை மக்கள் சட்டென ஒத்துக்கொண்டனர்.\n‘நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான யுத்தம்’ என சுருக்கமாக இந்த நூலைப் பற்றிச் சொல்லி விடலாம். கடவுள் தன்னைவிட்டு விலகிச்சென்று, வேறு தெய்வங்களை வழிபட்ட மக்களை அழிக்கிறார். தன்னை நம்பியிருப்போரைக் காக்கிறார் எனும் செய்திகள் இதில் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.\nவாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையும் பாக்கியத்தை, ஆபிரகாமோ, மோசேயோ பெறவில்லை. ஆனால் அது யோசுவாவுக்குக் கிடைக்கிறது. யோசுவா இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய வாழ்நாளில் இஸ்ரயேல் மக்கள் பல்வேறு வெற்றி களைப் பெற்றனர்.\nயோசுவா மக்களை 25 ஆண்டுகள் வழிநடத்தி தனது 110-வது வயதில் இறைவனை அடைந்தார்.\nயோசுவா நூலுக்கு, ‘வெற்றிகளின் நூல்’ என்றொரு பெயர் உண்டு. இயேசுவின் பெயருக்கு இணையான பெய��் இந்த யோசுவா என்பது.\nமொத்தம் 24 அதிகாரங்கள் கொண்ட இந்த நூலில் 658 வசனங்கள் இடம்பெற்றுள்ளன.\n“நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24:15) எனும் வசனம் மிகப்பிரபலமான வசனம்.\nயோசுவாவிடம் காணும் இறைநம்பிக்கையும், அசைக்க முடியாத விசுவாசமும் வியக்க வைக்கிறது. மாபெரும் எரிகோ கோட்டையை ஆர்ப்பரித்தே வீழ்த்தி விடலாம் என இறைவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார் யோசுவா. ஆறு ஏக்கர் அளவுக்கு விரிந்து பரந்திருந்த கோட்டை இடிந்து விழுந்தது. இந்த நிகழ்வு பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த நூலில் யோசுவா 31 அரசர்களோடு போரிட்டு அவர்களை இறைவனின் அருளால் வென்ற நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. கடவுள், அழிக்கும் தேவன் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், அவர் வாக்கு மாறாதவர், பாவங்களை வெறுப்பவர் என்பதே புரிந்துகொள்ள வேண்டிய பாடமாகும்.\nஎகிப்தில் அடிமைகளாய் இருந்த மக்கள் இப்போது கானானிலுள்ள மக்களை வென்று அந்த இடத்தை தங்களுடைய இடமாக மாற்றிக்கொள்கின்றனர்.\nஒரு யுத்தத்தின் போது சூரியன் மறையாமல் முழுநாளும் ஒளிகொடுத்துக் கொண்டிருந்த அதிசய நிகழ்வும் யோசுவாவின் நூலில் காணப்படுகிறது. யோசுவா நிகழ்த்திய பல்வேறு யுத்தங்களும் அதன் காலங்களும் பின்னர் வரலாற்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n“விலைமகளான இராகாபு ஒற்றர்களை நன்கு வரவேற்று, கீழ்ப்படியாதவரோடு அழியாது தப்பித்துக்கொண்டதும் நம்பிக்கையினால்தான்” என் புதிய ஏற்பாடு குறிப்பிடும் இராகாப் யோசுவாவின் காலத்தைய பெண்மணி. இஸ்ரயேலருக்கு உதவி செய்தவர். அவருடைய இறை நம்பிக்கை இன்றளவும் வியப்புடன் பார்க்கப்படுகிறது.\nகடவுளால் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டுக்குள் நுழைவதும், அங்கே போரிட்டு நாட்டை தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதும், நாட்டைப் பகிர்ந்து அளிப்பதும், மக்களுக்கு யோசுவா போதனைகள் வழங்குவதும், பின்னர் அவர் விடைபெறுவதும் என நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளன.\n1. சுப்ரீம் கோர்ட் குழுவில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உள்ளனர்;போராட்டம் தொடரும்- விவசாய சங்கங்கள்\n2. தடுப்பூசிகள் சென்னை வந்தது ; எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு முழுவிவரம்\n3. கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் ரூ.200 விலை நிர்ணயம் வெளிச்சந்தையில் ரூ.1,000க்கு விற்பனை\n4. ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட தமிழக அரசு தடை\n5. வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fyrebox.com/ta/", "date_download": "2021-01-19T19:16:58Z", "digest": "sha1:YPZNRNJMR6MTCB23EJYZTLGZRASYKPBV", "length": 8416, "nlines": 54, "source_domain": "www.fyrebox.com", "title": "இலவசமாக ஒரு வினாடி வினாவை உருவாக்கவும் - Fyrebox", "raw_content": "\nஉங்கள் வலைத்தளம் அல்லது வலைப்பதிவிற்கு உங்கள் சொந்த வினாடி வினாவை உருவாக்கவும்\nதடங்களை உருவாக்குவதற்கும், கல்வி கற்பதற்கும் அல்லது உங்கள் பார்வையாளர்களை ஈடுபடுத்துவதற்கும் ஒரு வினாடி வினாவை உருவாக்கவும்.\nடூர் செல்லுங்கள்இலவசமாக ஒரு வினாடி வினாவை உருவாக்கவும்\nஒரு வினாடி வினா, இரண்டு வடிவங்கள்\nவினாடி வினாவை உருவாக்குவது உங்கள் வணிகத்திற்கு உதவும்\nதடங்களை உருவாக்க உங்கள் சொந்த வினாடி வினாவை உருவாக்கவும். உங்கள் தடங்கள் வணிகத்திற்கு வணிகமாக இருந்தாலும், வணிகத்திற்கு நுகர்வோருக்கு இருந்தாலும், வினாடி வினா என்பது உங்கள் வலைத்தளம், இறங்கும் பக்கம் அல்லது சமூக ஊடகங்களில் தடங்களை உருவாக்குவதற்கான சிறந்த வழியாகும்.\nஉங்கள் வினாடி வினா மூலம் சேகரிக்கப்பட்ட தரவை 300 க்கும் மேற்பட்ட பயன்பாடுகளுக்கு தானாக அனுப்பலாம்.\nஉங்கள் வினாடி வினா மூலம் உருவாக்கப்படும் தடங்கள் தானாகவே உங்கள் விற்பனை சுழற்சியில் நுழைந்து வருவாயை உருவாக்கத் தொடங்குகின்றன.\nஉங்கள் சொந்த வினாடி வினாவை உருவாக்கவும்\nஉங்கள் வினாடி வினா மூலம் சேகரிக்கப்பட்ட தரவு தொடக்க புள்ளியாகும்\nஒரு வினாடி வினா உங்கள் மாணவர்களுக்கு எதையும் கற்பிக்க முடியும். ஆரம்ப பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை, வினாடி வினாக்கள் கல்வியை அதிக ஈடுபாட்டுடனும், வேடிக்கையாகவும் ஆக்குகின்றன. உங்கள் மாணவர்களின் அறிவை நீங்கள் சோதிக்கலாம் மற்றும் அவர்களின் முடிவுகளை உண்மையான நேரத்தில் அணுகலாம்.\nஉங்கள் வினாடி வினா தானாகவே உங்கள் வினாடி வினா மற்றும் அவர்களின் பதில்களை பதிவு செய்கிறது.\nஒவ்வொரு வீரருக்கும் ஒரு அ���ிக்கையைப் பெற நீங்கள் தேர்வு செய்யலாம் அல்லது அனைத்தையும் ஏற்றுமதி செய்யலாம்\nஅறிக்கைகளில், வீரர்களின் பதில்கள், உங்கள் வினாடி வினாவுக்கு அவர்கள் செலவழித்த நேரம் மற்றும் அவர்களின் மதிப்பெண் ஆகியவற்றை நீங்கள் அணுகலாம்.\nவினாடி வினா தயாரிப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nஒரு வினாடி வினா ஒரு ஊடாடும் கணக்கெடுப்பாகவும் பயன்படுத்தப்படலாம். நீங்கள் எந்த கேள்வியையும் கேட்கலாம் மற்றும் புள்ளிவிவரங்களை உண்மையான நேரத்தில் அணுகலாம்\nஉங்கள் வினாடி வினாவின் புள்ளிவிவரங்களை நீங்கள் உண்மையான நேரத்தில் அணுகலாம்.\nஉங்கள் வினாடி வினா மூலம் பதிவுசெய்யப்பட்ட புள்ளிவிவரங்கள் உங்கள் சந்தை ஆராய்ச்சியின் முடிவை உண்மையான நேரத்தில் தருகின்றன, எனவே நீங்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கலாம்.\nஉங்கள் சொந்த வினாடி வினாவை இலவசமாக உருவாக்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/1001", "date_download": "2021-01-19T17:22:08Z", "digest": "sha1:WKFOSREVZZMUOOVCUQND77LEHNRZHOQQ", "length": 6374, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "யாழ் நகரில் காரணமின்றி நடமாடியவர்களுக்கு நேர்ந்த கதி..!! வாகனங்களும் பறிமுதல்! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை யாழ் நகரில் காரணமின்றி நடமாடியவர்களுக்கு நேர்ந்த கதி..\nயாழ் நகரில் காரணமின்றி நடமாடியவர்களுக்கு நேர்ந்த கதி..\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாணம் நகரில் இன்று (6) திங்கட்கிழமை மருந்தகங்கள், வங்கிக் கிளைகள் திறந்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.இதனால், முற்பகல் 10 மணியளவில் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வந்திறங்கிய யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி வாகனங்களில் செல்வோரிடம் விசாரணை நடத்தினர்.\nஇதன்போது, மருந்தகங்களுக்கு செல்வதற்கான மருத்துவரின் சிட்டை காண்பித்தவர்களும் அத்தியாவசிய சேவைகளுக்கான அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். காரணமின்றி பயணித்தவர்களை பொலிஸார் தடுத்துவைத்துள்ளனர்.அவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அவர்களது வாகனங்கள் அசாதாரண நிலை முடியும் வரை தடுத்து வைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleவரலாற்றில் முதல் முறையாக பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த இலங்கை ரூபா\nNext articleகொரோனா நோயாளிகளுக்காக இலங்கை மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு…\nவடமாகாண விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர முன்னெச்சரிக்கை..\nதற்போது கிடைத்த செய்தி..இன்று நிகழ்ந்த வடக்கின் 2வது கொரோனா மரணம்..\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா\nவடமாகாண விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர முன்னெச்சரிக்கை..\nதற்போது கிடைத்த செய்தி..இன்று நிகழ்ந்த வடக்கின் 2வது கொரோனா மரணம்..\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா\nஇதுவரை கோவிட் 19 தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களில் அதிக வயதான நபர் இவர் தான்..\nஎச்சரிக்கை..கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறி இதுதானாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/148399-maya-bazaar-hotel-in-sankagiri", "date_download": "2021-01-19T18:47:51Z", "digest": "sha1:56EXUSU2JJYLL4Z5Q4U2GYWEBLD2ZGBZ", "length": 10971, "nlines": 265, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 20 February 2019 - சோறு முக்கியம் பாஸ்! - 49 | Maya Bazaar hotel in Sankagiri - Ananda Vikatan", "raw_content": "\nசின்னத்தம்பி சொல்லும் காட்டின் கதை\nகடிதங்கள் - இது வேற மாதிரி\n“என்னை முதல்வராக்க நினைத்தார் ஜெயலலிதா\n“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்\n“காங்கிரஸில் கோஷ்டி அரசியல் இல்லை\nதில்லுக்கு துட்டு 2 - சினிமா விமர்சனம்\nநீட்: கைகூடும் கனவா, கானல் நீரா\nகாலம் மாறிப் போச்சு... காதல் மாறிப் போச்சு...\nநான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டாம்\nஅன்பே தவம் - 16\nநான்காம் சுவர் - 25\nஇறையுதிர் காடு - 11\nகேம் சேஞ்சர்ஸ் - 25 - Dunzo\nகாதல் என்னும் நெடுங்கதை : காதலின் சில குறுங்கதைகள்\nசோறு முக்கியம் பாஸ் - 65\nசோறு முக்கியம் பாஸ் - 64\nசோறு முக்கியம் பாஸ் - 63\nசோறு முக்கியம் பாஸ் - 62\nசோறு முக்கியம் பாஸ் - 61\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசோறு முக்கியம் பாஸ் - 23\nசோறு முக்கியம் பாஸ் - 22\nசோறு முக்கியம் பாஸ் - 21\nசோறு முக்கியம் பாஸ் - 20\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mysskin", "date_download": "2021-01-19T19:11:08Z", "digest": "sha1:HYNGFDSB56YHOPIABD7T7ZPI3KJ2366G", "length": 5567, "nlines": 163, "source_domain": "www.vikatan.com", "title": "mysskin", "raw_content": "\nமிஷ்கின் இயக்கும் `பிசாசு - 2' படத்தின் ஹீரோ, வில்லன் யார்\n``மகா கலைஞன் சந்திரபாபுவை வாழவெச்ச சினிமாவே அவரைத் தோற்கடிச்சது ஏன்\nவெற்றிமாறனின் `விசாரணை' லேடி கான்ஸ்டபிளும் சாத்தான்குளம் ரேவதியும்\n`` `துப்பறிவாளன் -2'... அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர்தான் டைரக்டர்'' - `சவரக்கத்தி' ஆதித்யா\n``Vishal என்னை அப்பானு கூப்பிடுவார்\n“விஷாலை ரொம்ப மிஸ் பண்றேன்\n``இளையராஜா கவாஸ்கர்... ஏ.ஆர்.ரஹ்மான், சச்சின் டெண்டுல்கர்... ஏன் சொல்றேன்னா\nசிம்பு கேட்டது எத்தனை கோடி... `அஞ்சாதே-2'வில் அருண் விஜய் வந்தது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00740.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/09/blog-post_11.html", "date_download": "2021-01-19T18:49:44Z", "digest": "sha1:TJYNAQSL67WTS6G2YIZ634BQOVAI7O7Y", "length": 64836, "nlines": 734, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அஞ்சலி, அஜித், சினிமா, வீடியோ\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\nமங்காத்தா படத்தில் நடித்த அனுபவம் மற்றும் வாய்ப்பு பற்றி அஞ்சலி பேட்டி வீடியோ பாருங்கள்.\nகடந்த 2010 இல் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது அங்காடித்தெரு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை அஞ்சலிக்கு கிடைத்துள்ளது. அவர் விருது வாங்கும் காட்சி இங்கே வீடியோவாக உள்ளது. பாருங்கள்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அஞ்சலி, அஜித், சினிமா, வீடியோ\nஏதோ பெருசா சொல்ல போறீங்கன்னு வந்தேன்.......\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......\n அஞ்சலி ரொம்ப நல்லா பேசுறாங்க மன்காத்தாவ இன்னொருவாட்டி பார்க்கணும்போல இருக்கு\nம்ம் உள்ளம் கொள்ளை போகுதே\nMANO நாஞ்சில் மனோ said...\nயோவ் அஞ்சலியை நீ சைட் அடிப்பது வீட்டுக்கு தெரியுமா... பார்த்துய்யா சொம்பு மறுபடியும் நசுங்கிரப் போகுது ஹி ஹி...\nMANO நாஞ்சில் மனோ said...\nஅழகு அஞ்சலி, பன்னியே ஜொள்ளு விடுறார் பாரு...\nஅண்ணன் அந்தப்பொண்ணு தும்மினாகூட விட்டுவக்கமாட்டாரு போலிருக்கே...\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......//\nஒரு வேள அந்தப்பொண்ணு தமிழ கொல்லுதுன்னு அண்ணன் சிம்பாலிக்கா சொல்றாரோ விடுங்கண்ணே, நம்ம கமலா கா���ேஷுக்கு, அடச்சீ, திரிஷாக்கு இந்தப்பொண்ணு எவ்வளவோ பெட்டர்\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......//\nஒரு வேள அந்தப்பொண்ணு தமிழ கொல்லுதுன்னு அண்ணன் சிம்பாலிக்கா சொல்றாரோ விடுங்கண்ணே, நம்ம கமலா காமேஷுக்கு, அடச்சீ, திரிஷாக்கு இந்தப்பொண்ணு எவ்வளவோ பெட்டர்\nயோவ் இந்த மேட்டர் மட்டும் அண்ணன் செங்கோவிக்கு தெரிஞ்சது...... அவ்வளவுதான்.........\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......//\nஒரு வேள அந்தப்பொண்ணு தமிழ கொல்லுதுன்னு அண்ணன் சிம்பாலிக்கா சொல்றாரோ விடுங்கண்ணே, நம்ம கமலா காமேஷுக்கு, அடச்சீ, திரிஷாக்கு இந்தப்பொண்ணு எவ்வளவோ பெட்டர்\nயோவ் இந்த மேட்டர் மட்டும் அண்ணன் செங்கோவிக்கு தெரிஞ்சது...... அவ்வளவுதான்.........//////\n நான் நல்லாயிருக்கது பிடிக்கலியா உங்களுக்கு எதுக்கு இப்பிடி கோர்த்து விடுறீங்க\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......//\nஒரு வேள அந்தப்பொண்ணு தமிழ கொல்லுதுன்னு அண்ணன் சிம்பாலிக்கா சொல்றாரோ விடுங்கண்ணே, நம்ம கமலா காமேஷுக்கு, அடச்சீ, திரிஷாக்கு இந்தப்பொண்ணு எவ்வளவோ பெட்டர்\nயோவ் இந்த மேட்டர் மட்டும் அண்ணன் செங்கோவிக்கு தெரிஞ்சது...... அவ்வளவுதான்.........//////\n நான் நல்லாயிருக்கது பிடிக்கலியா உங்களுக்கு எதுக்கு இப்பிடி கோர்த்து விடுறீங்க\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅஞ்சலி வால்க, தமிழ்வாசி வால்க......//\nஒரு வேள அந்தப்பொண்ணு தமிழ கொல்லுதுன்னு அண்ணன் சிம்பாலிக்கா சொல்றாரோ விடுங்கண்ணே, நம்ம கமலா காமேஷுக்கு, அடச்சீ, திரிஷாக்கு இந்தப்பொண்ணு எவ்வளவோ பெட்டர்\nயோவ் இந்த மேட்டர் மட்டும் அண்ணன் செங்கோவிக்கு தெரிஞ்சது...... அவ்வளவுதான்.........////\nஅதான்... அதேதான்... பாய்ன்ட்டை பிடுச்சிட்டிங்க...\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅடங்கொன்னியா... கமலா காமேஷ் பேரை கேட்ட உடனே தமிழ்வாசிக்கும் மூக்கு வேர்த்துடுச்சே பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅடங்கொன்னியா... கமலா காமேஷ் பேரை கேட்ட உடனே தமிழ்வாசிக்கும் மூக்கு வேர்���்துடுச்சே பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ\nமாம்ஸ் செங்கோவி காப்பிரைட் னு நீங்க தானே சொன்னிங்க...\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஆஹா, அண்ணன் சொல்றத பாத்தா நாளைக்கே இவரு \"காமெடி நடிகர்களுக்கு வால் பிடிக்கும் பதிவர்கள் வலைப்பூக்களில் அடிக்கும் கொட்டம் தாங்கலடா சாமியி' அப்பிடின்னு ஒரு பதிவு போட்டாலும் போடுவாரு போலிருக்கே...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஆஹா, அண்ணன் சொல்றத பாத்தா நாளைக்கே இவரு \"காமெடி நடிகர்களுக்கு வால் பிடிக்கும் பதிவர்கள் வலைப்பூக்களில் அடிக்கும் கொட்டம் தாங்கலடா சாமியி' அப்பிடின்னு ஒரு பதிவு போட்டாலும் போடுவாரு போலிருக்கே...///\nஉங்க ஐடியா ஓகே.... ஆனால் தலைப்பு கொஞ்சம் பெரிசா இருக்கு. சின்னதா சொல்ல முடியுமா\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅடங்கொன்னியா... கமலா காமேஷ் பேரை கேட்ட உடனே தமிழ்வாசிக்கும் மூக்கு வேர்த்துடுச்சே பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ\nமாம்ஸ் செங்கோவி காப்பிரைட் னு நீங்க தானே //////\nஆமா, அவர்கிட்ட காப்பிரைட்டு இருக்கும் போதே நீங்கள்லாம் இந்தப்பாடு படுத்துறீங்களே, அதுவும் இல்லேன்னா என்னாகுமோ.... அட கமலா காமேசுக்கு சொன்னேங்க......\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஆஹா, அண்ணன் சொல்றத பாத்தா நாளைக்கே இவரு \"காமெடி நடிகர்களுக்கு வால் பிடிக்கும் பதிவர்கள் வலைப்பூக்களில் அடிக்கும் கொட்டம் தாங்கலடா சாமியி' அப்பிடின்னு ஒரு பதிவு போட்டாலும் போடுவாரு போலிருக்கே...///\nஉங்க ஐடியா ஓகே.... ஆனால் தலைப்பு கொஞ்சம் பெரிசா இருக்கு. சின்னதா சொல்ல முடியுமா\nகாமெடி நடிகர்களின் அல்லக்கைகள் அடிக்கும் கொட்டம்........\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅடங்கொன்னியா... கமலா காமேஷ் பேரை கேட்ட உடனே தமிழ்வாசிக்கும் மூக்கு வேர்த்துடுச்சே பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ\nமாம்ஸ் செங்கோவி காப்பிரைட் னு நீங்க தானே //////\nஆமா, அவர்கிட்ட காப்பிரைட்டு இருக்கும் போதே நீங்கள்லாம் இந்தப்பாடு படுத்துறீங்களே, அதுவும் இல்லேன்னா என்னாகுமோ.... அட கமலா காமேசுக்கு சொன்னேங்க......///\nநல்லவேளை யாரும் அஞ்சலியை சொல்லல...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்.....\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஆஹா, அண்ணன் சொல்றத பாத்தா நாளைக்கே இவரு \"காமெடி நடிகர்களுக்கு வால் பிடிக்கும் பதிவர்கள் வலைப்பூக்களில் அடிக்கும் கொட்டம் தாங்கலடா சாமியி' அப்பிடின்னு ஒரு பதிவு போட்டாலும் போடுவாரு போலி���ுக்கே...///\nஉங்க ஐடியா ஓகே.... ஆனால் தலைப்பு கொஞ்சம் பெரிசா இருக்கு. சின்னதா சொல்ல முடியுமா\nகாமெடி நடிகர்களின் அல்லக்கைகள் அடிக்கும் கொட்டம்........\nதலைப்பு ரெடி... அப்படியே உங்க டெர்ரர் குரூப்பில் பதிவா போட்ட்ருங்க\nஉங்க ஐடியா ஓகே.... ஆனால் தலைப்பு கொஞ்சம் பெரிசா இருக்கு. சின்னதா சொல்ல முடியுமா\nசினிமா கிசு கிசு பாணில ட்ரை பண்ணிபாருங்களேன், \"பன்னிகுட்டிக்கும் சந்தானம் விசிறிக்கும் இதுவா\" - அடடா கிஸ் ராஜாக்கும் நானே மேட்டர் எடுத்து குடுக்கிறேனா\nநல்லவேளை யாரும் அஞ்சலியை சொல்லல../////\nஅஞ்சலிய பத்தி நீங்கதான் பெருசா ஏதாவது சொல்லுவீங்கன்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க....\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்........///\nஅதுக்கும் செங்கோவி அண்ணன் காப்பிரைட் வாங்கி வச்சிருகார்னு செக் பண்ணிக்கங்க.\nகாமெடி நடிகர்களின் அல்லக்கைகள் அடிக்கும் கொட்டம்........\nஅண்ணன் அண்ணன்தான், என்னமா தலைப்பு புடிக்கிறாரு..\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்........///\nஅதுக்கும் செங்கோவி அண்ணன் காப்பிரைட் வாங்கி வச்சிருகார்னு செக் பண்ணிக்கங்க.\nஆமா காப்பிரைட் வெச்சிருக்கார், ஆனா சிடிக்கு மட்டும்தான் போல....\nஉங்க ஐடியா ஓகே.... ஆனால் தலைப்பு கொஞ்சம் பெரிசா இருக்கு. ���ின்னதா சொல்ல முடியுமா\nசினிமா கிசு கிசு பாணில ட்ரை பண்ணிபாருங்களேன், \"பன்னிகுட்டிக்கும் சந்தானம் விசிறிக்கும் இதுவா\" - அடடா கிஸ் ராஜாக்கும் நானே மேட்டர் எடுத்து குடுக்கிறேனா\" - அடடா கிஸ் ராஜாக்கும் நானே மேட்டர் எடுத்து குடுக்கிறேனா\nஅண்ணே. பதிவு போட நிறைய தலைப்பு ஸ்டாக் வச்சிருகரே..\nநல்லவேளை யாரும் அஞ்சலியை சொல்லல../////\nஅஞ்சலிய பத்தி நீங்கதான் பெருசா ஏதாவது சொல்லுவீங்கன்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க....///\nபாக்கறேன்... ஏதாவது சொல்ல முடியுமான்னு பாக்கறேன்...\nநல்லவேளை யாரும் அஞ்சலியை சொல்லல../////\nஅஞ்சலிய பத்தி நீங்கதான் பெருசா ஏதாவது சொல்லுவீங்கன்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க....///\nபாக்கறேன்... ஏதாவது சொல்ல முடியுமான்னு பாக்கறேன்...\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅதெல்லாம் பழையகத, இந்தாளு சொன்னதுக்கப்புறம் எங்க, ஆமா இந்த சமந்தா பொண்ணு பிரீயாயிருக்காமே, அதுக்கும் யாராச்சி நூல்விடுராங்களான்னு கொஞ்சம் செக் பண்ணி சொல்லுங்கப்பு\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்........///\nஅதுக்கும் செங்கோவி அண்ணன் காப்பிரைட் வாங்கி வச்சிருகார்னு செக் பண்ணிக்கங்க.\nஆமா காப்பிரைட் வெச்சிருக்கார், ஆனா சிடிக்கு மட்டும்தான் போல....///\nஅண்ணே, தப்பா சொல்றிங்க... அம்பிக்கு காப்பிரைட் இருக்கு... ஆனா அந்த சி டிக்கு தான் அவர் கையிலே இல்லையே... அதனால காப்பிரைட் அவர்கிட்ட இல்லை\n/// பன்னிக்குட்டி ராம்சாமி said...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்.....///\nஎன்னண்ணே இது, இப்பிடி மாட்டிவிடுறீங்க, நாங்கெல்லாம் யூத்துண்ணே... அந்தம்மா தங்கச்சி பொண்ணுகூட வயசுக்கு வந்திரிச்சி, சாரி நடிக்க வந்திரிச்சு\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா வி���ிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்........///\nஅதுக்கும் செங்கோவி அண்ணன் காப்பிரைட் வாங்கி வச்சிருகார்னு செக் பண்ணிக்கங்க.\nஆமா காப்பிரைட் வெச்சிருக்கார், ஆனா சிடிக்கு மட்டும்தான் போல....///\nஅண்ணே, தப்பா சொல்றிங்க... அம்பிக்கு காப்பிரைட் இருக்கு... ஆனா அந்த சி டிக்கு தான் அவர் கையிலே இல்லையே... அதனால காப்பிரைட் அவர்கிட்ட இல்லை\nஅது ஒரு குத்துமதிப்பா சொன்னேன்யா... அண்ணன் யாரு... அவர்கிட்ட இதுவரைக்கும் அந்த சிடி சிக்காமேயா இருக்கும்.....\nஆகா... இங்க என்னமோ நடக்குதே... பண்ணிக்குட்டிக்கும், சந்தானம் விசிறிக்கும்....\nஅடங்கொன்னியா... கமலா காமேஷ் பேரை கேட்ட உடனே தமிழ்வாசிக்கும் மூக்கு வேர்த்துடுச்சே பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ பாவம்யா செங்கோவி, இப்படி இன்னும் எத்தனை பேருகூட அவர் மல்லுக்கட்ட வேண்டி இருக்குமோ\nமாம்ஸ் செங்கோவி காப்பிரைட் னு நீங்க தானே //////\nஆமா, அவர்கிட்ட காப்பிரைட்டு இருக்கும் போதே நீங்கள்லாம் இந்தப்பாடு படுத்துறீங்களே, அதுவும் இல்லேன்னா என்னாகுமோ.... அட கமலா காமேசுக்கு சொன்னேங்க......///\nநல்லவேளை யாரும் அஞ்சலியை சொல்லல.../////\nபுயல்லையும் எப்பிடி சொத்த சேப்டி பண்ணிக்கறாரு... அண்ணே அஞ்சலி உங்களுக்குத்தான்ணே\n/// பன்னிக்குட்டி ராம்சாமி said...\n// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nபின்ன கமலா காமேசுக்கும், திரிசாவுக்கும் செங்கோவி அண்ணன்தானே டோட்டல் காப்பிரைட்ஸ், டீரைட்ஸ் எல்லாம் வெச்சிருக்காரு\nஆமாண்ணே, அவரு சொன்னதுல இருந்து பலபேருக்கு திரிஷாவ பாத்தாலே அந்தம்மா ஞாபகம்தான் வருதாம், செங்கோவி அண்ணன் அந்த போட்டோ போடுரவரக்கிம் இந்தம்மாவ வச்சி படம் எடுக்கறவங்க பாடு திண்டாட்டம்தான்.////\nஹா...ஹா.. நீங்களும் பீலிங் ஆகரிங்களே..... ஒரு வேளை க..கா ..க்கு நீங்களும் விசிறியா\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிறேன்.....///\nஎன்னண்ணே இது, இப்பிடி மாட்டிவிடுறீங்க, நாங்கெல்லாம் யூத்துண்ணே... அந்தம்மா தங்கச்சி பொண்ணுகூட வயசுக்கு வந்திரிச்சி, சாரி நடிக்க வந்திரிச்சு/////////\nயோவ் அம்பிகான்னா அந்த பழைய அம்பிகாவ சொல்லலைய்யா.... இப்போ இருக்கற அம்பிகா, அதான் அவன் இவன்ல கூட நடிச்சிச்சே அந்த அம்பிகாவ சொன்னேன்....\nஅவரு பேசுறத பாத்தா அம்பிகா விசிறியா இருப்பாருன்னு நினைக்கிற���ன்........///\nஅதுக்கும் செங்கோவி அண்ணன் காப்பிரைட் வாங்கி வச்சிருகார்னு செக் பண்ணிக்கங்க.\nஆமா காப்பிரைட் வெச்சிருக்கார், ஆனா சிடிக்கு மட்டும்தான் போல....///\nஅண்ணே, தப்பா சொல்றிங்க... அம்பிக்கு காப்பிரைட் இருக்கு... ஆனா அந்த சி டிக்கு தான் அவர் கையிலே இல்லையே... அதனால காப்பிரைட் அவர்கிட்ட இல்லை\nஅது ஒரு குத்துமதிப்பா சொன்னேன்யா... அண்ணன் யாரு... அவர்கிட்ட இதுவரைக்கும் அந்த சிடி சிக்காமேயா இருக்கும்.....\nஅண்ணன் செங்கோவிய வார்ரத பாத்தா பதிவுக்கு தலைப்பு மாத்தணும் போலிருக்கே..\n/// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nயோவ் அம்பிகான்னா அந்த பழைய அம்பிகாவ சொல்லலைய்யா.... இப்போ இருக்கற அம்பிகா, அதான் அவன் இவன்ல கூட நடிச்சிச்சே அந்த அம்பிகாவ சொன்னேன்....///\nஅஹா, இதுதான் அந்த இப்ப அறுத்த கோழியும் அதே கோழி சின்ன வயசுல புடிச்சு அறுத்ததுமா\n/// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nயோவ் அம்பிகான்னா அந்த பழைய அம்பிகாவ சொல்லலைய்யா.... இப்போ இருக்கற அம்பிகா, அதான் அவன் இவன்ல கூட நடிச்சிச்சே அந்த அம்பிகாவ சொன்னேன்....///\nஅஹா, இதுதான் அந்த இப்ப அறுத்த கோழியும் அதே கோழி சின்ன வயசுல புடிச்சு அறுத்ததுமா\nநீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு......\n/// பன்னிக்குட்டி ராம்சாமி said...\nயோவ் அம்பிகான்னா அந்த பழைய அம்பிகாவ சொல்லலைய்யா.... இப்போ இருக்கற அம்பிகா, அதான் அவன் இவன்ல கூட நடிச்சிச்சே அந்த அம்பிகாவ சொன்னேன்....///\nஅஹா, இதுதான் அந்த இப்ப அறுத்த கோழியும் அதே கோழி சின்ன வயசுல புடிச்சு அறுத்ததுமா\nநீங்க எங்கேயோ இருக்க வேண்டிய ஆளு......///\nபுதுவீடியோவுல அஞ்சலி சும்மா கும்முன்னு இருக்குய்யா....... தமிழ்வாசியின் அயராத அஞ்சலி சேவை வாழ்க.........\nஅவ்வ் ........... இப்போத்தான் தெரிஞ்சு கிட்டேன்.\nபுது வீடியோவில் அஞ்சலி கொள்ளை அழகு\nஅரசியல் சம்பந்தப்பட்ட உங்களின் கேள்விக்கான பதில்கள் சொல்ல ஒரு புதிய தளம் ஆரம்பித்துள்ளோம். இன்றைய ஸ்பெஷல்:@இந்திராகாந்தி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், வைகோ, காந்தி, ராஜாஜி(அதிரடி அரசியல் கேள்வி பதில்கள் ஆரம்பம்)\nஅண்ணை அஞ்சலியை டாவடிக்கிறார் போல\nஇனிய காலை வணக்கம் பாஸ்,\nநம்ம பிரகாஷ் அவர்களின் பிரியமான அஞ்சலியோட பேட்டியா..\nலாஸ்ட்டா தான் அஞ்சலி ஜாயிண்ட் பண்ணினாவா...\nஅது வரைக்கும் மதுரையில் நின்னதா அறிந்தேன்..\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே மு���்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறதா\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறது\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அது\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார்வை\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்பு\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nஎழுத்தில் பிரச்சனை என்றால் சக-எழுத்தாளர்களிடம் அறிவுரை கேட்கலாமா\nகாட்டு வழி... காட்டும் வழி...\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nஉலகத்திலேயே ஒரே அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் - திருச்செங்கோடு- புண்ணியம் தேடி\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/35503-2018-07-24-08-06-37", "date_download": "2021-01-19T18:08:29Z", "digest": "sha1:INKYXHATL2EHAF3LJFEDJAMLTC2YPZ3T", "length": 30046, "nlines": 251, "source_domain": "keetru.com", "title": "கூடுதலாக நெருக்கம் கொள்ள வைக்கும் பிரதி - அ.இருதயராஜின் ‘அந்தோனி சூசைநாதர் குறித்த வழக்காறுகள்’", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக மெய்யியல் - கி.பி.1880-க்கு முன்னர்\n பட்டியல் வகுப்பினராகத் தலித் கிருஸ்துவர்கள் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்புடையதா\nமீனவர் படுகொலைகள் - சில கசப்பான உண்மைகள்\nபதினேழு அகவையில் பன்மொழிப்புலவரான ஈழத் தமிழறிஞர்\n‘பவுத்த தமிழ்க் கடல்' இ.நா. அய்யாக்கண்ணு புலவர்\nமறுவாசிப்பில் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்க் காதல்\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவா���ியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nவெளியிடப்பட்டது: 24 ஜூலை 2018\nகூடுதலாக நெருக்கம் கொள்ள வைக்கும் பிரதி - அ.இருதயராஜின் ‘அந்தோனி சூசைநாதர் குறித்த வழக்காறுகள்’\nவாழ்ந்து மறைந்த ஒருவரின் பணியையும் பாடுகளையும் மிகச் சரியான முறையில் மக்களின் வார்த்தைகளில் தொகுத்திருக்கும் அருள்தந்தை அ.இருதயராஜ், இந்த முயற்சியின் வழி அவரது துறவற வாழ்வில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். அருள்தந்தை அந்தோனி சூசைநாதரைப் பற்றி மக்களிடம் வழங்கிய வழக்காறுகள் வழி, அவரது வரலாற்றையும் கூடவே பேசிச் செல்லும் இந்நூலில் அந்தோனி சூசைநாதர் பணியாற்றிய பணித்தளங்கள் ஒரு வரைபடம் போல சித்திரமாகியிருக்கின்றன. அந்தோனி சூசைநாதரைப் பற்றிய மக்களது நினைவுகள், மக்களுக்கு அந்தோனி சூசைநாதரிடம் பிடித்த குணங்கள், அவருடை ஆன்மிகப் பணிகளைப் பற்றிய மக்களின் எண்ணங்கள், அவர் வாழும் காலத்திலேயே அவரால் பெற்ற நன்மைகள், அவரது மறைவிற்குப் பிறகு அவரிடம் வேண்டிப் பெற்ற நன்மைகள் என்னும் ஐந்து கேள்விகளைக் கொண்டு தகவல்களைத் திரட்டித் தொகுத்திருக்கும் பாங்கு தந்தை இருதயராஜின் களப்பணியினுடைய முதிர்ச்சியைக் காட்டி நிற்கின்றன.\n1882 முதல் 1968 வரை 86 ஆண்டுகள் வாழ்ந்த அந்தோனி சூசைநாதரின் காலம் தமிழக அரசியல் மிக முக்கியமான காலம். குறிப்பாக அவரது கடைசி முப்பதாண்டுகள் தமிழக அரசியலில் மாபெறும் மாற்றங்கள் நிகழ்ந்த காலம். ஒருபுறம் அசைக்க முடியாத சக்தியாக காங்கிரஸ் இருக்க, எதிர் முனையில் இடதுசாரி இயக்கமும் திராவிட இயக்கமும் முனைப்புடன் வளர்ந்துகொண்டிருந்த காலம். காங்கிரஸுக்கு மாற்றான அரசியலை விரும்பியவர்கள் தம்மை இடதுசாரி இயக்கத்திலும் திராவிட இயக்கத்திலும் இணைந்துக் கொண்டிருந்த காலம். இடதுசாரிகளாலும் திராவிட இயக்கத்தவர்களாலும் கடவுள் குறித்த நம்பிக்கைகள் கேள்விக்குள்ளக்கப்பட்ட காலம். அந்தக் காலத்தில் தான் அந்தோனி சூசைநாதரின் தீவிரமான செயல்பாடுகள் ஆரம்பிக்கின்றன. காலம்தான் அவரை அப்படிச் செய்ய உந்தியிருக்க வேண்டும்.\nஇந்நூலில் பதிவாகி இருக்கும் சம்பவங்களின் அடிப்படையில் மாறிக்கொண்டிருந்த அரசியல் சூழலில் ஆன்மிகத் தளத்தை அந்தோனி சூசைநாதர் எப்படி நிலைநாட்டினார், மக்களின் பொருளாதாரத் தேவைகளை அவர் எப்படி எதிர்கொண்டார் என்கிற இரண்டு புள்ளிகளை இனம்காண முடிகிறது. அந்த இரண்டு புள்ளிகளைச் சுற்றி வலுவான தகவல்களை முன்வைத்திருக்கும் விதத்தில் நூல் சிறப்புப் பெறுகிறது.\nஅந்தோனி சூசைநாதர் பஞ்சம்பட்டி, வடக்கன்குளம் முதலிய ஊர்களில் பணியாற்றியதை விட கடலோரப்பகுதிகளில் ஆற்றிய பணிகள் மெச்சத்தக்கனவாக இருக்கின்றன. குறிப்பாக, கடலோர மக்களிடம் இருந்த முரண்பாடுகளை அவர் எதிர்கொண்ட விதம், அன்றைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறுகின்றன. கடலோர மக்களான மடிக்காரர்கள் மேஜைக்காரர்கள் என்னும் பிரிவினருக்கிடையே இருந்துவந்த முரண்பாடுகள் அந்தோனி சூசைநாதரின் காலத்தில் தீவிரமடைந்திருந்தன. பெருமுதலாளிகளாக இருந்த மேஜைக்காரர்கள் காங்கிரஸ் சார்புடையவர்களாக அரசியல் பலம் பெற்றிருந்தனர். அவர்களால் ஒடுக்குமுறைக்கு ஆளாகிக்கொண்டிருந்த மடிக்காரர்கள் தம்மை அறியாமலேயே அரசியல் மையமாகிக் கொண்டிருந்தார்கள். இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டார்கள். தொழிற்சங்கங்கள் உருவாயின. மடிக்காரர்கள் அரசியல் ரீதியில் வலுவடைந்தார்கள். இதனால் மேஜைக்காரர்களுக்கு எதிராக மடிக்காரர்கள் போராட்டங்களில் குதித்தனர். இந்தச் சூழலை மையமிட்டுத்தான் பிற்காலத்தில் பொன்னீலன் ‘தேடல்’ என்கிற நாவலை எழுதினார். கடற்கரை மக்களுக்குள் குறிப்பாக மடிக்காரர்களுக்குள் தொழிலாளர் சங்கம் கட்டமைக்கப்பட்ட விதத்தைப் பேசியது அந்நாவல்.\n1940களின் பிற்பகுதியிலும் 1950களிலும் காங்கிரஸுக்கு எதிராக இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தினரும் ஒருபுள்ளியில் இருந்தனர். 1950 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி சேலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 தோழர்கள் கொல்லப்பட்டார்கள். அதை பெரியார் வன்மையாகக் கண்டித்தார். அந்தளவுக்கு இடதுசாரிகளுக்கும் திராவிட இயக்கத்தினருக்கும் ஒருமித்த புரிதல் இருந்தது. ரஷ்யாவிற்குச் சென்று திரும்பியிருந்த பெரியார் இடதுசாரிகளின் தேவையை உணர்ந்திருந்தார். இந்தச் சூழலில் இடதுசாரிகளாலும் திராவிட இயக்கத்தினராலும் அரசியல் அணியமாகி இருந்த மடிக்காரர்கள் காங்கிரஸ் அனுதாபிகளாக இருந்த மேஜைக்காரர்களோடு அடிக்கடி மோதிக்கொண்டனர். இது அன்றைய கடலோர மக்களிடம் இருந்த தலையாய அரசியல் பிரச்சினை. இந்தப் பிரச்சனையை திருச்சபைக்குள் இருந்துகொண்டு அந்தோனி சூசைநாதர் எப்படிக் கையாண்டார் என்கிற விதத்தைப் பதிவு செய்திருக்கிற வகையில் இந்த நூல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகத் தன்னை முன்னிருத்துகிறது.\nஒரு சமயத்தைப் பின்பற்றுகிற மக்களுக்கு புதிதாக நேர்ந்திருக்கிற அரசியல் பிரச்சினையை சமயப் பின்னணிக்கு பங்கம் வராமலும் அரசியல் தலைவர்களைப் பகைத்துக்கொள்ளாமலும் ஒரு தனிமனிதர் எதிர்கொண்டு வெற்றியடைந்த வரலாற்றைப் பக்க எண் 19இல் மணப்பாட்டைச் சார்ந்த ரபேல் வாய்ஸின் குரலிலேயே நூல் பதிவு செய்திருக்கிறது. காவல்துறைக்கே தலைவலியாக இருந்த பிரச்சினையை அந்தோனி சூசைநாதர் மிக எளிதாக சமய அடையாளத்தை முன்னிறுத்தி வெற்றி பெற்றிருக்கிறார். இதுதான் உண்மையான மக்கள் பணி.\nமக்களின் பணிகளை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதற்கு மக்களின் வார்த்தைகளே நூலின் பெரும்பகுதியில் சான்றாக அமைந்திருக்கின்றன. அந்தோனியார்புரத்தைச் சார்ந்த ஜெயசிங் விசுவாசத்தின் கூற்று அந்தோனி சூசைநாதர் எந்தளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குத் துணை நின்றார் என்பதைச் சுட்டுகிறது. 33 ஏக்கர் நிலத்தைச் சொந்த முயற்சியில் வாங்கி ஊரை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்துவது என்பது ஆன்மிகப் பணியையும் தாண்டிய புனிதமான செயல். அதனால் தான் அம்மக்கள் அவரது படத்தை வைத்துக் கூட இன்றளவும் வணங்கி வருகிறார்கள்.\nகடற்கரை மக்கள் தொடர்ந்து கடலுக்குள் செல்வதாலும் உப்புக்காற்றால் ஏற்படுகிற உடல்வலியைப் போக்கிக்கொள்ளவும், கனமான வலைகளை ஈரம் சொட்ட சொட்ட இழுப்பதால் உண்டாகும் உடல் அசதியினாலும் இயல்பாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகினர். கடலுக்குள் ஆண்கள் மட்டுமே தனித்திருக்கும் சூழலும் கடற்கரையை ஒட்டியிருக்கும் பனை, தென்னந்தோப்புகளும் அவர்கள் குடித்துப் பழகுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கின. இதனால் அவர்கள் குடும்பத்திற்குள் பிரச்சினைகள் உருவாயின. முன்னேற்றம் தடைபட்டது. இதன் பின்னணியை உணர்ந்த அந்தோனி சூசைநாதர் மதுவிலக்கு சபையை உருவாக்கினார். மக்களை மதுவின் பிடியிலிருந்து மீட்டார். அவரால் உருவாக்கப்பட்ட அச்சபை 2012 வாக்கில் 34 ஊர்களில் கிளைபரப்பி இருக்கிற தகவலை உவரியைச் சார்ந்த அந்தோனிச்சாமி சான்று பகர்கிறார்.\nஇன்னொரு முக்கியமான தன்மையையும் நூல் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. அதாவது முதலில் அந்தோனி சூசைநாதர் மக்களின் நம்பிக்கையைப் பெறும் செயல்களிலேயே ஈடுபடுகிறார். பின் மக்களில் ஒருவராக மாறுகிறார். பிறகே தம்முடைய வழிக்கு மக்களை மனமாற்றுகிறார் என்பதை நூலில் இடம் பெற்றிருக்கும் தகவல்களின் வைப்புமுறைகள் தெரிவிக்கின்றன. தன்னைப் பார்க்க வருகிறவர்களிடம் முதலில் சாப்பிட்டீர்களா எனக் கேட்டு, சாப்பிடவில்லை என்றால் அவர்களைச் சாப்பிட வைத்து பிறகு பேசியிருக்கிறார். இம்மாதிரியான பணிகள் தான் அவர்பால் மக்களை நெருக்கம் கொள்ள செய்திருக்கிறது. அந்தவகையில் அந்தோனி சூசைநாதரின் வாழ்க்கையைப் பற்றி மக்களால் கூறப்பட்ட வார்த்தைகளால் நிரம்பியிருக்கும் இந்த நூல் மக்களை இன்னும் அவர்பால் நெருக்கம் கொள்ள வைப்பதாக அமைந்திருக்கிறது.\nபதிப்பகம் : ரொசாரியன் வெளியீடு, பாத்திமாகிரி ஆசிரமம், வடக்கன்குளம், திருநெல்வேலி - 627 116 / பேச - 0461 - 2330147\nவிலை : 150.00/- ரூபாய்.\nபதிப்பாண்டு : ஜூன் 2018\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதங்களின் நூல் விமர்சனம் மிக அருமை. அப்போதைய அரசியல் நிகழ்வுகளோடு அந்தோனி சூசைநாதரின் பணியை பொறுத்தி விமர்சனம் எழுதியுள்ளீர்கள ். எனக்கு இது கூடுதல் செய்தியாக கிடைத்தது. பொன்னீருலனின் தேடல் நாவல் எதை மையமாக வைத்து எழுதப்பட்டது என்பதை தாங்கள் தெளிவுபடுத்தியு ள்ளீர்கள். அந்நாவலை வாசிக்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டியுள்ளீர்க ள். தொழிற்சங்கங்கள் எப்படி அம்மக்கள் மத்தியில் கட்டியெழுப்பப்ப ட்டது என்பதை அறியவே இந்த ஆவல். அருட்தந்தை அ.இருதயராஜ் அவர்கள் தொகுத்த இந்நூலை என்னிடம் வெளிவரும் முன்பு வாசித்து பிழைகள் எதுவும் இருப்பின் பார்த்துக் கொடுக்குமாறு கேட்டிருந்தார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அதை செய்து கொடுத்தேன். அதனால் அந்தோனி சூசைநாதரின் வாழ்வில் நடந்த பல அரிய செ��்திகளை மக்களின் மொழியில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கு கிடைத்ததோடு, தங்களின் விமர்சனம் கூடுதல் செய்திகளோடு இடம் பெற்றிருக்கிறது . வாழ்த்துக்கள்.. . மு.தமிழ்ச்செல்வ ன், மதுரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-01-19T18:11:53Z", "digest": "sha1:DUXSQLF5VQ4OIOVCANDMAF3YTYDSXSAY", "length": 9215, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "ஆஞ்சனேயருக்கு திருமணம் நடந்த கதை Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானி��் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : ஆஞ்சனேயருக்கு திருமணம் நடந்த கதை\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\n“எரியுந் தனல் தன்னை வாலிலேந்ததி வீதியில் கண்டதைகனலாக்கி லங்கத்தை கலங்க வைத்த வாயுபுத்திரன்.” – சண் அனுமன் சீதையை அசோகவனத்தில் கண்டு திரும்பும் போது இராவணனால் சிறைபிடிக்கப் படுகிறார். அனுமனின் செயலாலும் ராம புகழ்பாடும் பேச்சாலும் வானரத்தின் வாலில் தீ வையுங்கள் என ஆணையிடப்பட்டதும் அதனால் இலங்கையே தீக்கிரையானதும் நாம் அறிந்த இதிகாசமே., மகர் வாலில் பற்றிய நெருப்பால் உடலில் ஏற்பட்ட வெட்க்கையை குறைக்க வரும் வழியில் ஒரு ஆற்றில்......\ngod stories in tamilHanuman Sonhanuman stories in tamil - அனுமான் - புராணக் கதைகள்Hanuman With Suwan MachaHanuman-Suvannamachahindu Mythkalyana anjaneyarmythological stories in tamilSuvannamachathai ramayanamஅகிராவணன்அனுமனின் மகன்அனுமன் கதைகள்அனுமான் கதைகள்அனுமான் காதல் கதைஅனுமான் ஜெயந்திஅஹிராவணன்ஆஞ்சநேயரின் மகன்ஆஞ்சநேயர் மகன் வரலாறுஆஞ்சனேயருக்கு திருமணம் நடந்த கதைகடல் கன்னிகடல் காதல் கன்னிகல்யாண ஆஞ்சனேயர்சண்டிதேவிசுவன்னமச்சாசுவர்ச்சலாதேவிசூரிய பகவான் மகள்தாய்லாந்து ராமாயணம்பஞ்சமுக ஆஞ்சநேயர்பராசரர்பாதாள உலக தலைவன்மகரத்வாசன்மகர்ட்வாஜாமகர்த்வாஜன்மச்சானுமயில்ராவணன்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nசித்திரை திருவிழா – மதுரையின் பாரம்பரியம்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin/db11/videos", "date_download": "2021-01-19T18:52:28Z", "digest": "sha1:DOULSH7YMKMCPD52RTEMYZPM5RQUAH77", "length": 7287, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆஸ்டன் மார்டின் டிபி11 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆஸ்டன் மார்டின் டிபி11\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின்ஆஸ்டன் மார்டின் டிபி11விதேஒஸ்\nஆஸ்டன் மார்டின் டிபி11 வீடியோக்கள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n51436 பார்வைகள்அக்டோபர் 15, 2016\nடிபி11 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nடிபி11 வெளி அமைப்பு படங்கள்\nCompare Variants of ஆஸ்டன் மார்டின் டிபி11\nஎல்லா டிபி11 வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nடிபி11 மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா எஸ்-கிளாஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா பேண்டம் பேண்டம் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா கொஸ்ட் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா டான் டான் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா sf90 stradale விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஆஸ்டன் மார்டின் டிபி11 நிறங்கள் ஐயும் காண்க\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஎல்லா ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/coa-curbs-powers-of-bcci-office-bearers/", "date_download": "2021-01-19T19:04:20Z", "digest": "sha1:FEWGQTNHBDXRYX3L3TITGBJB4G6LOQQ6", "length": 7715, "nlines": 50, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிசிசிஐ-ன் அதிகாரம் குறைப்பு! ‘நாங்கள் என்ன குழந்தைகளா?’ – கிரிக்கெட் வாரியம் காட்டம்!", "raw_content": "\n’ – கிரிக்கெட் வாரியம் காட்டம்\nநிர்வாகிகள் குழு, பிசிசிஐ அதிகாரிகளின் அதிகார வரம்பை குறைத்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, உச்சநீதிமன்றத்தால் நிர்வாகிகள் குழுவானது (CoA) நியமிக்கப்பட்டது. வினோத் ராய் இதன் தலைவராக உள்ளார். இந்த நிலையில், நிர்வாகிகள் குழு, பிசிசிஐ அதிகாரிகளின் அதிகார வரம்பை குறைத்துள்ளது. இதுகுறித்து, பிசிசிஐ அதிகாரிகள் அனைவருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதில், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nசிறப்பான ஆட்சிமுறையை உருவாக்கும் வகையில் 12 முக்கிய அம்சங்கள் அடங்கிய குறிப்புகள் பிசிசிஐ அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும், அதை அவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் நிர்வாகிகள் குழு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து நிர்வாகிகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிசிசிஐ-ன் தலைமை செயல் அதிகாரி உட்பட அனைத்து அதிகாரிகளும், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் குழு வழிகாட்டுதலின்படியே நடக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.\nஆனால், இதனை கடுமையாக எதிர்த்துள்ள பிசிசிஐ, “நிர்வாகிகள் குழுவை என்ன செய்ய சொல்லி உச்சநீதிமன்றம் நியமித்ததோ, அதைத் தவிர அனைத்தையும் அவர்கள் செய்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல், அவர்களாக முடிவை எடுத்துக் கொண்டு 16 மாதங்களாக இங்கு உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் பள்ளி முதல்வர்கள், நாங்கள் பள்ளி மாணவர்கள், அப்படித்தானே” என்று காட்டமாக விமர்சித்து உள்ளது பிசிசிஐ.\nஇந்த மலிவு விலைத் திட்டங்கள் இனி இல்லை: ஜியோ ஷாக்\nபுதுவையில் திமுக தனித்துப் போட்டி: ஜெகத்ரட்சகன் புதிய சபதம்\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-codissia-corona-center-dog-drags-used-ppe-kit-from-the-center-205988/", "date_download": "2021-01-19T18:47:20Z", "digest": "sha1:L5QC5QBAV7DPOKSJDE3UQMWVVIXC45OE", "length": 7841, "nlines": 52, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோவையில் பாதுகாப்பு கவச உடையை தூக்கிச் செல்லும் நாய்… இதில் என்ன இத்தனை அலட்சியம்?", "raw_content": "\nகோவையில் பாதுகாப்பு கவச உடையை தூக்கிச் செல்லும் நாய்… இதில் என்ன இத்தனை அலட்சியம்\nபாதுகாப்பான முறையில் முன்களபணியாளர்கள் பயன்படுத்தும் உடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\nCoimbatore Codissia Corona center dog drags used ppe kit from the center : கோவையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கவும் 400 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் கடந்த திங்கள்க்கிழமை முதல் செயல்பட்டு வருகிறது. 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும் படிக்க : இந்தியாவில் கொரோனா���ை குணப்படுத்தும் ரெம்டெசிவர் – விலை என்ன தெரியுமா\nஇந்த மையத்தில் பணியில் இருக்கும் அனைத்து மருத்துவர்களும், முன்கள பணியாளர்களும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பி.பி.இ. எனப்படும் பாதுகாப்பு கவச உடைகள் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை அடக்கம் செய்தல், பயன்படுத்திய முகக்கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகளை அப்புறப்படுத்துதல் போன்றவைகளை முறையாக செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு கவச உடைகளை கொடிசியா வளாகத்தில் அப்படியே போட்டுவிட நாய் ஒன்று அதனை தூக்கிக் கொண்டு வெளியே வருகிறது.\nஇது போன்ற அலட்சிய போக்கால் மேலும் கொரோனா பரவ தான் வாய்ப்புகள் உருவாகும். இது போன்ற அலட்சிய மனப்பான்மையை கைவிட்டு பாதுகாப்பான முறையில் முன்களபணியாளர்கள் பயன்படுத்தும் உடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஇந்த மலிவு விலைத் திட்டங்கள் இனி இல்லை: ஜியோ ஷாக்\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A-ut-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-01-19T18:32:53Z", "digest": "sha1:ID7ZZKHQS3HZFNMGFHWYGLO7ADKR3AP4", "length": 16587, "nlines": 77, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "ஜே.ஜே.பி: துஜயந்த் ச ut தலா, பி.ஜே.பி-யின் ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து ஜே.ஜே.பி எம்.எல்.ஏ விவாதங்களை சந்தித்தார்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nஜே.ஜே.பி: துஜயந்த் ச ut தலா, பி.ஜே.பி-யின் ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து ஜே.ஜே.பி எம்.எல்.ஏ விவாதங்களை சந்தித்தார்\nவிவசாய சட்டங்கள் தொடர்பாக ஜே.ஜே.பி மீது துஷ்யந்த் ச ut தாலாவின் அழுத்தம்\nஹரியானாவில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து விவாதம் தீவிரமடைந்தது\nடிசம்பர் 8 ம் தேதி நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மாநில அரசிடமிருந்து ஆதரவு திரும்பப் பெறுவது குறித்த கலந்துரையாடல்\nஉழவர் இயக்கம் குறித்து மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்தும், அதனுடன் தொடர்புடைய கட்சிகளிடமிருந்தும் அதிகரித்து வரும் அழுத்தம் உள்ளது. பாஜகவின் நட்பு நாடு துஷ்யந்த் சவுதலா இல் ஜன்னாயக் ஜனதா கட்சி (ஜே.ஜே.பி.) விவசாய சட்டங்கள் தொடர்பாக ஹரியானாவில் அரசாங்கத்திடமிருந்து பிரிப்பதற்கான கோரிக்கையை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அண்மையில் துஷ்யந்த் ச ut தலா இந்த விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.\nசமீபத்தில் துணை முதல்வர் துஷ்யந்த் ச ut தலா தலைமையிலான ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ அறிக்கையின்படி ஜே.ஜே.பி. எம்.எல்.ஏக்களின் கூட்டம் இருந்தது. இந்த கூட்டத்தில், ஹரியானாவில் பாஜக தலைமையிலான கட்டார் அரசாங்கத்தின் ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. அந்த அறிக்கையின்படி, டிசம்பர் 8 ஆம் தேதி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது, அதில் விவசாயிகள் இயக்கம் குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கட்சி எம்.எல்.ஏ.க்களிடமிருந்து தங்கள் பகுதியில் விவசாயிகள் இயக்கத்தின் தாக்கம், மக்களின் அணுகுமுறை போன்றவை குறித்து மாநிலங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.\nவிமான நிலையத்தில் நடைபெற்ற ஜேஜேபி எம்எல்ஏக்களின் கூட்டம்\nஇந்த சந்திப்பு ஒரு விமான நிலையத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் நகரத்தின் பெயர் வெளியிடப்படவில்லை. இந்த விவகாரத்தில், கட்சியின் எம்.எல்.ஏ தேவேந்தர் பாப்லி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், “அரசாங்கம் இவ்வளவு இழுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கக்கூடாது … ஆனால் இதில், விவசாயியின் விஷயத்தில் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். இன்றும் அதை தருகிறோம். எங்கள் ஹரியானா மாநிலத்தின் விவசாயிகள், வாக்காளர்கள் எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். இன்று நாம் ஒரு நட்பு நாடாக வேலை செய்கிறோம், நாளை அது சுரண்டப்படுகிறது, யாராவது இல்லையென்றால், கொஞ்சம் கண்மூடித்தனமாக பார்க்கப்படுவார்கள்.\n‘விவசாயிகளுடன் விரைவில் முட்டுக்கட்டை போடுவதற்கான தீர்வு’\nதேவேந்தர் பாப்லி கூறுகையில், ‘விவசாயிகள் இயக்கத்தை அடுத்து தற்போதைய சூழ்நிலைகள் குறித்து விவாதிக்க இந்த கூட்டம் அழைக்கப்பட்டது. எங்கள் கட்சி முக்கியமாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கட்சி. இது ஜே.ஜே.பியின் முக்கிய வாக்கு வங்கி. எங்களுக்கும் எங்கள் கட்சியின் ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் துஷ்யந்த் சவுதலா ஜி மீது அழுத்தம்ஹரியானா அரசு இருந்து ஆதரவு). இந்த பிரச்சினையில் நாங்கள் பேசினோம், இந்த சந்திப்பில் இந்த முட்டுக்கட்டை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.\nREAD விவசாயி தனது சொத்தில் பாதியை சிந்த்வாராவில் செல்லமாக விரும்புகிறார்\nஹரியானாவில் பாஜக-ஜேஜேபி அரசாங்கத்திற்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும்\nதுஷ்யந்த் சவுதாலா மத்திய அரசுடன் தொடர்பு கொண்டுள்ளார்\nஇந்த விவகாரம் தொடர்பாக துஷ்யந்த் சவுதாலா மத்திய அரசின் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், இந்த முட்டுக்கட்டை விரைவில் தீர்க்க பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் பாப்லி மேலும் தெரிவித்தார். இருப்பினும், பார்வாலாவைச் சேர்ந்த ஜே.ஜே.பி எம்.எல்.ஏ இந்த அறிக்கையில் இதுபோன்ற சந்திப்பு குறித்து எந்த தகவலையும் மறுத்தார். உழவர் கிளர்ச்சி பிரச்சினையில் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு குறித்து தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.\nஜே.ஜே.பி கூறினார்- எம்.எஸ்.பி தீக்குளித்தால், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா ராஜினாமா செய்வார்\nதற்போது ஹரியானாவில் 10 ஜே.ஜே.பி எம்.எல்.ஏ.\nஇதற்கு முன்னர், ஷிரோமணி அகாலிதளமும் செப்டம்பர் மாதத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மையத்தில் உள்ள தேசிய ஜனநா��க கூட்டணி அரசிடமிருந்து பிரிந்துவிட்டது என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். ஹரியானாவில் 2019 சட்டமன்றத் தேர்தலில், துஜயந்த் தலைமையிலான ஜேஜேபி பாஜகவை ஆதரித்ததும், கட்டார் அரசாங்கம் மாநிலத்திற்கு திரும்பியதும் பாஜக பெரும்பான்மையால் சில இடங்களை இழந்தது. 90 இடங்கள் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில் தற்போது 10 எம்.எல்.ஏ.க்களை ஜே.ஜே.பி கொண்டுள்ளது.\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nஅமெரிக்க ஜனாதிபதி விவாதம் லைவ் புதுப்பிப்புகள் டொனால்ட் டிரம்ப் ஜோ பிடன் கோவிட் 19 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2020\nநவம்பர் 3 ம் தேதி அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இன்று மகாமுகபாலா. இன்று அமெரிக்காவில்,...\nவிவசாய சட்டங்கள் குறித்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னர் 13 விவசாயத் தலைவர்களை அமித் ஷா சந்திக்கிறார் – முட்டுக்கட்டை நீடிக்கிறது: விவசாயத் தலைவர்கள் அமித் ஷாவைச் சந்தித்த பின்னர் பேசுகிறார்கள்\nIND Vs AUS, 2 வது டெஸ்ட் போட்டி நாள் 2 லைவ் ஸ்கோர் புதுப்பிப்புகள், இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ் ஸ்கோர் புதுப்பிப்புகள், ind vs aus லைவ் புதுப்பிப்புகள்\nநட்டா மீதான தாக்குதல் குறித்து மம்தா பானர்ஜி கூறினார், அவர் தன்னைக் கொன்று, டி.எம்.சியைக் குற்றம் சாட்டுகிறார் – மம்தா பானர்ஜி நட்டா மீதான தாக்குதல் குறித்து பேசுகிறார்\nPrevious articleநட்டா மீதான தாக்குதல் குறித்து மம்தா பானர்ஜி கூறினார், அவர் தன்னைக் கொன்று, டி.எம்.சியைக் குற்றம் சாட்டுகிறார் – மம்தா பானர்ஜி நட்டா மீதான தாக்குதல் குறித்து பேசுகிறார்\nNext articleடெல்லி நேரடி புதுப்பிப்புகளில் விவசாயிகள் எதிர்ப்பு 16 வது நாளில் விவசாயிகள் ரயில்வேயைத் தடுப்பதாக அச்சுறுத்துகின்றனர் – விவசாயிகள் எதிர்ப்பு நேரடி புதுப்பிப்புகள்: சிங்கு எல்லையின் சிவப்பு விளக்கில் அமர்ந்திருக்கும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர், தொற்றுநோய் சட்டம் மற்றும் பிற உட்பிரிவுகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அதிகாரிக்கு வரவழைக்கப்பட்ட நக்ரோட்டா சந்திப்பிற்குப் பிறகு இந்தியா கண்டிப்பாகி���து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/10/10-2020-23.html", "date_download": "2021-01-19T18:13:44Z", "digest": "sha1:7YU7XRDRE66L2K5LWZ7TODOA2L2SQKQS", "length": 12782, "nlines": 76, "source_domain": "www.thamizhkadal.com", "title": "10ஆம் வகுப்பு - 2020 பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.23 முதல் வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு. - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome இயக்குநர் செயல்முறைகள் 10ஆம் வகுப்பு - 2020 பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.23 முதல் வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n10ஆம் வகுப்பு - 2020 பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.23 முதல் வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு.\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nமார்ச் 2020 , பத்தாம் வகுப்பு பள்ளி மாணாக்கர் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டு மற்றும் TMR லாரி மூலம் 12.10.2020 அன்று அனுப்பப்பட்டுள்ளது.\nகீழ்க்கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி மதிப்பெண் சான்றிதழ் அட்டவணை பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஉதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் / அட்டவணை மதிப்பெண் பதிவேடு பெறப்பட்டவுடன் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளி | தனித் தேர்வர்களுக்கானதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.\n1. வேறு மாவட்டங்களுக்கான ஆவணங்கள் பெறப்பட்டிருப்பின் உடன் தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் ( DD Admin.9283668198 & DD HS . 9444364577 )\n2. அட்டவணை மதிப்பெண் பதிவேடுகள் கல்வி மாவட்ட வாரியாக | மையம் / பள்ளி வாரியாக அச்சிடப்பட்டுள்ளது.\n3. உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ் கட்டுகளைப் பெற்றவுடன் , ஒவ்வொரு பெட்டியிலும் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்பெண் சான்றிதழ்களின் வரிசை எண்கள் சரியாக உள்ளதா என உறுதிசெய்து கொள்ள வேண்டும்.\n4. ஒரு கல்வி மாவட்டத்திற்குரிய அனைத்து பள்ளிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளனவா என உறுதிசெய்து கொண்டு அட்டவணைப் பணியினை தொடங்க வேண்டும் . இப்பணியில் கால தாமதம் எற்படக் கூடாது.\n5. பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் ஏதும் இருப்பின் அதனை உடனுக்குடன் dgesslcb4section@gmail.com ( Reprint செய்வதற்கு ஏதுவாக ) என்ற மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.\n6. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்குரிய அட்டவணைப் பணி முடிந்தவுடன் அப்பணியினை மேற்கொண்ட பணியாளர்களின் கையொப்பம் பெற வேண்டும்.\n7. அட்டவணைப்பணி முடிவுற்றவுடன் ஒரு கல்வி மாவட்டத்திற்குரிய மதிப்பெண் சான்றிதழ்களுக்கான உறைகளை பள்ளி வாரியாக பட்டியலிட்டு அனைத்து பள்ளிகளின் மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளதா ( மாற்றுத் திறனாளி படிவம் மொழிப்பாட விலக்கு மட்டும் ) என்பதை தலைமையலுவலகத்திலிருந்து பெறப்பட்ட பட்டியலுடன் உறுதி செய்து கொண்டு கட்டுகளாக கட்ட வேண்டும்.\n8. மொழிப்பாடம் விலக்கு பெற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களின் சலுகையினை அட்டவணை மதிப்பெண் பதிவேட்டில் பதிந்து அப்படிவத்தில் உதவி இயக்குநர்கள் கையொப்பமிட்டு மதிப்பெண் சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டும்.\n9. TMR Binding செய்யும் போது 250 பக்கங்கள் மிகாமல் தைக்க வேண்டும் . அதிக பக்கங்கள் கூடாது.\n10. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பதிவெண் . / பள்ளி எண் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அட்டவணை மதிப்பெண் பதிவேட்டுடன் நேரடியாக இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.\nமேற்குறிப்பிட்ட அனைத்து அறிவுரைகளையும் தவறாது கடைபிடிக்க தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பள்ளி மாணாக்கர் அனைவருக்கும் எவ்வித புகாருக்கும் இடமின்றி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவதை அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thepapare.com/45th-national-sports-festival-2019-day-3-final-results-tamil/", "date_download": "2021-01-19T18:12:29Z", "digest": "sha1:6TABJXM474ICNWJPPQFO4ULJUH6RRBTR", "length": 8760, "nlines": 255, "source_domain": "www.thepapare.com", "title": "தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் உஷான், லக்ஷிகா சிறந்த வீரர்களாக தெரிவு", "raw_content": "\nHome Tamil தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் உஷான், லக்ஷிகா சிறந்த வீரர்களாக தெரிவு\nதேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் உஷான், லக்ஷிகா சிறந்த வீரர்களாக தெரிவு\nவிளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணை��்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 2019 ஆம் ஆண்டுக்கான 45 ஆவது தேசிய விளையாட்டு விழா விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் இன்று (27) கோலாகலமாக நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து நான்கு நாட்களாக பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நடைபெற்ற இம்முறை தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளானது சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், போட்டிகளில் இறுதியில் எந்தவொரு தேசிய சாதனையும், போட்டிச்…\nவிளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 2019 ஆம் ஆண்டுக்கான 45 ஆவது தேசிய விளையாட்டு விழா விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் இன்று (27) கோலாகலமாக நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து நான்கு நாட்களாக பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நடைபெற்ற இம்முறை தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளானது சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், போட்டிகளில் இறுதியில் எந்தவொரு தேசிய சாதனையும், போட்டிச்…\nஉலக முப்படைகள் விளையாட்டு விழாவில் பங்கேற்கும் சபான் மற்றும் பாசில் உடையார்\n2 மணித்தியாலயங்களுக்குள் மரதன் ஓடி சாதனை படைத்த எலியுட் கிப்சோஜ்\nகத்தாரில் மரதன் ஓட்டத்தை இடைநடுவில் நிறுத்திய ஹிருனி\nஇலகு வெற்றியினைப் பதிவு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nபங்களாதேஷ் ஒருநாள் குழாத்தில் இணைக்கப்பட்ட சகிப் அல் ஹசன்\nமெய்வல்லுனர்‌ ‌‌விளையாட்டுக்காக‌ ‌‌தயாராகும்‌ ‌’‌MASS‌’‌ ‌‌ஆன‌ ‌ வேலைத்திட்டம்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00741.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/06/28/", "date_download": "2021-01-19T19:09:53Z", "digest": "sha1:MGU7CIPTSJGDQ4YOJA6LDA7ZYZ444S2Y", "length": 12429, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 June 28 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) ��றிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,904 முறை படிக்கப்பட்டுள்ளது\nதொழில் செய்து சாதிக்க நம்பிக்கை தான் மூலதனம்\nதொழில் செய்ய அதிக முதலீடு தேவையில்லை… உழைப்புதான் தேவை. எந்த தொழிலையும் நேர்மையாகவும், முழு கவனத்துடனும் செய்தால் நிச்சயம் சாதிக்கலாம் என்கிறார் அருள். இவர், தன் மனைவி லதாவுடன் இணைந்து கொளத்தூரில் ‘அக்ஷயா குடில்’ என்ற சிற்றுண்டி உணவகத்தை நிர்வகித்து வருகிறார். இந்த தம்பதி தமது தொழில் அனுபவத்தை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்…\nபள்ளிப்படிப்பை முடிச்சிட்டு, சொந்தமா பிளே ஸ்கூல் அல்லது முதியோர் இல்லம் அல்லது சின்னதா ஒரு உணவகம் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nஉங்களின் வார்த்தை வளத்தை மேம்படுத்துங்கள்\nஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது\nமனதை நெகிலூட்டும் அறிவுரைகள் – வீடியோ\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nஅதிசிய மிகு ஜம்ஜம் தண்ணீர்\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=6841&sr=posts", "date_download": "2021-01-19T17:08:39Z", "digest": "sha1:PO5EXTPH32SFVLRLOWMHZSVIPTZHC5L5", "length": 2749, "nlines": 71, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nForum: உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/06/thirumanthiram-manthiram/", "date_download": "2021-01-19T18:21:43Z", "digest": "sha1:5JARK337NPB5KNP4AOT6DPDUQCELOYDM", "length": 21080, "nlines": 180, "source_domain": "saivanarpani.org", "title": "15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\n15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\nமந்திரம் என்றாலே அது வடமொழியில்தான் இருக்க வேண்டும் என்றுப் பலரும் எண்ணி மயங்குகின்றனர். விரிவான பொருளைச் சுருக்கமாகச் சில எழுத்துக்களில் குறிப்பிட்டுக் கூறுவதுதான் மந்திரம். இவ்வுலகம் சொல் உலகாலும் பொருள் உலகாலும் ஆகி இருக்கின்றது என்பதனைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையானச் சித்தாந்த சைவம் குறிப்பிடும். பொருள் உலகினை, அப்பொருள்கள் நம் முன்னே தோன்றுவதால் அறிகின்றோம். சொல் உலகினைச் சொற்களின் வழியாகவும் எழுத்துக்களின் வழியாகவும் அவை உணர்த்தும் பொருளினை உள்ளத்தில் எண்ணுவதின் வழி மட்டுமே அறிகின்றோம்.\nமாந்தர்களின் மனத்தினுக்கும் வாக்கினுக்கும் அப்பாற்பட்டதாய் விளங்குவது இறைவனின் திருவருள் என்பதனை, ”வாக்கிறந்த பரிபுரணமாய், மறைக்கு அப்பாலாய்” இருக்கிறது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடும். இதனையே “கற்பனைக் கடந்த சோதி என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவார். அப்படி மன, வாக்கு, காயத���திற்கு அப்பாற்பட்டு விளங்குகின்ற இறைவனின் திருவருள், ஓசை வடிவிலேயே நம்மிடத்தில் வந்து தங்கியிருக்கின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். நம் உயிரில் பிரிவில்லாமல் கலந்து இருக்கின்ற இறைவனின் திருவருள் மந்திரவடிவிலேயே அமைந்திருக்கின்றது என்கின்றார். “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின், ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம், தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே” என்று குறிப்பிடுகின்றார். உயிரில் ஓசையாய், வடிவற்றதாய், மந்திரமாய் நிற்கும் அத்திருவருளே, பின்பு உணர்வு வடிவாய் மாறி நமக்கு இறை உணர்வை வெளிக்கொணரும் என்கின்றார்.\nஉயிரில் ஓசைவடிவில் கலந்து இருக்கின்ற சிவத்தினைச் “சி” எனும் மந்திரத்தாலும் வனப்பாற்றலாய் உயிரில் கலந்து இருக்கின்ற பெருமானின் திருவருளை “வ” எனும் மந்திரத்தாலும் யாக்கை எனும் உடலின் உள்ளிருக்கும் உயிரை “ய” எனும் மந்திரத்தாலும் சைவம் குறிப்பிடும். உயிரின் அறிவைப்பற்றி, இறைவனையும் அவன் திருவருளையும் உணரவிடாமல் அறியாமை செய்யும் மலத்தினை “ம” எனும் மந்திரத்தாலும் அம்மலத்தினப் போக்குவதற்குத் துணை நிற்கின்ற பெருமானின் திருவருளின் சிற்சத்தியாகிய நடப்பாற்றலை “ந” எனும் மந்திரத்தாலும் குறிப்பிடுவர். இவ்வைந்து நுதலிய பொருளின் தொகை மந்திரத்தையே திருவைந்து எழுத்து மந்திரம் என்று குறிப்பிடுவர். இதனையே, “ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்”, என்கிறார் திருமூலர். சிவத்தை முழுமுதலாகக் கொண்டு வழிபடுகின்ற சைவர்களுக்குத் தலையாய மந்திரமும் இதுவே. ஆனைமுகன், முருகன், அம்மை என்ற சிவத்தின் வேறு வடிவங்களைக் கொண்டு சைவ சமயத்தைப் பின்பற்றி வாழ்கின்றவர்கள் பொதுவில் அந்த அந்த வடிவங்களுக்குரிய பொது மந்திரங்களைக் கூறினாலும் முடிவில் திருவைந்தெழுத்தினையே தலையாய மந்திரமாகக் கொள்ளவேண்டும் என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன.\nசிவத் தொண்டுகள் செய்கின்றவர்களும், சிவாலய வழிபாடு செய்கின்றவர்களும், சிவ வேள்வி செய்கின்றவர்களும், சியோகம் என்ற சிவச் செறிவு செய்கின்றவர்களும், சிவஞான நெறியில் நிற்கின்றவர்களும் அவர்கள் அகத்திலே பெருமானைக் கொண்டுவருதலுக்கு கணிக்க வேண்டிய மந்திரம் திருவைந்து எழுத்தே ஆகும். இதனாலேயே, “ஏது���் ஒன்றும் அறிவிலர் ஆயினும் ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்கு, பேதம் இன்றி அவர் அவர் உள்ளத்தே, மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே” என்று திருநாவுக்கரசு அடிகள் குறிப்பிடுவார். “செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவார்.\nதிருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமான், ”நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று இறைவன் திருவைந்து எழுத்து வடிவில் நம்முயிரிலும் உணர்விலும் கலந்துள்ளமையைக் குறிப்பிடுவார். “இல்லக விளக்கது இருள் கெடுப்பது, சொல்லக விளக்கது சோதி உள்ளது, பல்லக விளக்கது பலரும் காண்பது, நல்லக விளக்கது நமசிவாயவே” என்று சொல்வடிவாய், மந்திரவடிவாய், அக இருளைப் போக்கும் விளக்காய், நல்லவர்கள் உள்ளத்தில் தங்கியிருக்கும் ஒளியாய்த் திருவைந்தெழுத்து உள்ளமையைக் குறிப்பிடுவார். இத்தகைய உயர்ந்த மந்திரத்தை இடையறாது கணிப்பதனாலும், பெருமானின் புகழை எப்பொழுதும் பேசியும் பாடியும் இருப்பதனாலும் நம் உள்ளம் தூய்மையடைந்து பெருமான் உள்ளத்தில் உருப் பெறுதலைக் காணலாம் என்பதனை, “மன்னிய வாய்மொழியாலும் மதித்தவர் இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனை” என்று திருமூலர் குறிப்பிடுவார்.\nபெருமானையும் அவன் தன் திருவருளையும் உள்ளடக்கியத் திருவைந்து எழுத்து மந்திரத்தை இடைவிடாது நாளும் சொல்ல வேண்டும். நாம் மறந்தாலும் நம் நா சொல்லிப் பழக வேண்டும். “நமசிவய” என்று சொல்லி எச்செயலையும் எச்சொல்லையும் எவ்வெண்ணத்தையும் செய்வோமானால் நம் உணர்விலே பெருமான் உருவேறுவான். உண்ணுதல் உறங்குதல், பேசுதல், எழுதுதல், உட்காருதல், எழுதல் போன்ற அன்றாட எளிய நடவடிக்கைகளின் போது திருவைந்து எழுத்தினைச் சொல்லும் வழக்கத்தினை மேற்கொண்டுப் பெருமானை உணர்விலே உறுவேற்றலாம். இதைத்தான் “அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி, முந்தி எழும் பழைய வல்வினை மூடாமுன், சிந்தை பராமரியாத் தென்திரு ஆரூர் புக்கு, எந்தை பிரானாரை என்று கொல் எய்துவதே” என்று சுந்தர மூர்த்தி அடிகள் குறிப்பிடுவார்.\nஎளிய அன்னைத் தமிழில் பொருள் விளங்கும்படியாகவும், கூறுவதற்கு எளிமையாகவும், நம் தீந்தமிழ் மந்திரங்களான திருமுறைகளில் குறிக்கப்பட்டதும் கல்லைக் கடலில் மிதக்கச் செய்ததுமான திருவைந்து மந்திரத்தை உண்மைச் சைவ ஆசான்கள் ஆலயங்களிலும் சைவ சமய விழாக்களிலும் சிவ வேள்விகளிலும் குடமுழுக்குகளிலும் இல்லப்பூசனைகளிலும் இடம்பெறச் செய்வார்களாக “நமசிவய” எனும் தீந்தமிழ்க் கனியை, கல்லைக் கனியாக்கும் அமிழ்தை நாளும் கணித்தால், கணித்தவரை நன்னெறிக்கு உய்விப்பது, வேதம் நான்கினும் மெய்ப்பொருளாய்த் திகழ்வது, இறைவனுக்கும் அவன் திருவருளுக்கும் மந்திர வடிவாய் நிற்பது, இறைவனின் திருப் பெயராய் அமைவது, “நமசிவய” எனும் திருவைந்து எழுத்து என்பது சிவஞானசம்பந்தரின் திருவாக்கு\nPrevious article14. அனைத்தும் அவனுக்கு அடங்கியவை\nNext article16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன்\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n108. அறிவு வழிபாட்டில் அறிவு\n39. உயிரில் நின்றுதவும் பெருமான்\n7. எழுவகை உயிரில் அடங்காதவன்\n4. கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க\n15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\n81. பூசனைகள் தப்பிடில் தீமைகள் பெருகும்\n30. கல்லாத தலைவனும் காலனும்\n32. காக்கை கரைந்து உண்ணல் காண்மின்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithayam.com/2016", "date_download": "2021-01-19T17:34:56Z", "digest": "sha1:XGQZ4RJN3ZC6LZD32XTDXXHKL6EYGEM6", "length": 4569, "nlines": 64, "source_domain": "www.ithayam.com", "title": "பெண்ணாகப் பிறந்த இளைஞனுக்கும் ஆணாகப் பிறந்த யுவதிக்கும் காதல் | ithayam.com", "raw_content": "\nbreaking: மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள் 08.07.2013 | 0 comment\nbreaking: மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்\nபெண்ணாகப் பிறந்த இளைஞனுக்கும் ஆணாகப் பிறந்த யுவதிக்கும் காதல்\nஇரு வருடங்களுக்கு முன்னர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எரின் எனும் இளைஞனும் சிறுவனாக பிறந்து பெண்ணாக மாறிய யுவதியும் இப்போது க���தலர்களாக விளங்குகின்றனர்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான கெத்தி எனும் யுவதி ஆணாக பிறந்தவர். அவருக்கு லுகே என பெற்றோர் பெயரிட்டிருந்தனர். தான் பெண் தன்மையுடன் இருப்பதை உணர்ந்த அவர் ஒரு வருடத்துக்கு முன்னர் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணாக மாறினார்.\nஇதேவேளை, அமெரிக்காவைச் சேர்ந்த எரின் எனும் 17 வயது இளைஞன் பெண்ணாக பிறந்தவர். எமரல்ட் எனப் பெயரிடப்பட்டிருந்த இவர், பின்னர் சத்திரசிகிச்சை மூலம் ஆணாக மாறினார்.\nஇரு வருடங்களுக்கு முன்னர் முதல் தடவையாக சந்தித்த இவ்விருவரும் தற்போது காதலர்களாக உள்ளனர்.\nகடந்த மாதம்தான் எரினின் மார்பகங்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்கள் ஏனைய அமெரிக்க ஜோடிகளைப் போன்று தற்போது கடற்கரைகளில் நீந்துவதுடன் படகுச்சவாரியிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். தனக்கு கம்பீரமான ஆணாக எரின் தெரிகிறார் என்கிறார் கெத்தி.\nFiled in: அதிசய உலகம், உலகம், கட்டுரைகள், கொறிக்க...\nTags: top காதல் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85276/After-COVID19-ends-arrangement-for-Lord-Ram-darshan-from-every-village-will-be-made-UP-CM", "date_download": "2021-01-19T19:27:30Z", "digest": "sha1:BIR7JZCR3RGS7QSXQ2JHNAQMJTBUQQDY", "length": 7360, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா முடிந்ததும் அனைவருக்கும் ராமர் தரிசனம்: யோகி ஆதித்யநாத் | After COVID19 ends arrangement for Lord Ram darshan from every village will be made UP CM | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகொரோனா முடிந்ததும் அனைவருக்கும் ராமர் தரிசனம்: யோகி ஆதித்யநாத்\nமஹர்ஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு சித்ரகூட்டின் லாலாபூர் கிராமத்தில் உள்ள வால்மீகி ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார்.\nஅப்போது அவர் கூறுகையில், ‘’கொரோனா வைரஸ் தொற்று முடிந்ததும், மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ராமர் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nகொரோனா இல்லாதிருந்தால், கிராமங்களிலிருந்து அனைவரையும் அயோத்திக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருப்போம். தொற்றுநோய் முடிந்த பிறகு, அனைவருக்கும் ராமர் தரிசனம் கிடைக்கும்\" என்று அவர் கூறினார்.\nபாஜகவின் கொரோனா தடுப்பூசி வாக்குறுதி விதிமீறலா: விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்\n15 மாதங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் மாட்டிக்கொண்ட நகைத் திருடன்..\nபுதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்\nமருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவின் கொரோனா தடுப்பூசி வாக்குறுதி விதிமீறலா: விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்\n15 மாதங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸால் மாட்டிக்கொண்ட நகைத் திருடன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?i=112096&p=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T18:58:40Z", "digest": "sha1:PDYZL5SNV235B4D3NH6U6SOXXSV2OJWJ", "length": 38616, "nlines": 154, "source_domain": "www.tamilan24.com", "title": "அப்பாவின் வருகைக்காக சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் சகீயும் கனியும்", "raw_content": "\nஅப்பாவின் வருகைக்காக சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் சகீயும் கனியும்\n\" ஒரு மென்பொருள் பொறியியலானாக வர வேண்டும் என்பதே எனது இலக்கு.\" , \"எனது இலக்கு ஒரு வைத்தியர் ஆவது. \" என்கின்றார்கள் அரசியல் கைதியாக இருந்���ு ஆயுதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது சிறையில் காலத்தை கழிக்கும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்.\nகண்டி நெடுஞ்சாலையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகினால் செல்லும் குன்றும் குழியுமான மண் வீதி ஊடாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்றால் மருதநகர் எனும் அழகிய ஊர் உள்ளது.\nமருதமர நிழல்களும் வாய்க்கால் தண்ணீரும் அந்த ஊருக்கு அழகினை மட்டும் கொடுக்கவில்லை. பசுமையையும் குளிர்மையையும் கொடுக்கின்றது. ஊருக்கு செல்லும் வழியில் தனியே இயற்கை பசுமையை மாத்திரம் காணவில்லை.\nபச்சை உடுப்புக்களுடனும் பச்சை நிற வர்ண பூச்சுக்கள் பூசிய மதில்கள் , வீடுகள் என காணப்பட்டன. அவை இராணுவ முகாம்களாக இருந்து பின்னர் பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது என்பது புலனாகிறது. இருந்த போதிலும் இன்னும் சில வீடுகளை இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளார்கள்.\nஅந்த வீதி ஊடாக சென்று, மருதநகர் பிள்ளையார் கோவிலடியில் \" அந்த அரசியல் கைதியின் மனைவி வீடு எங்கே \" என கேட்டால் \" யார் அந்த தைக்கிற பிள்ளையின் வீடா\" என கேட்டால் \" யார் அந்த தைக்கிற பிள்ளையின் வீடா\" என வீட்டினை அடையாளம் காட்டினார்கள்.\n\"நல்ல பிள்ளை அநியாயமாக போட்டுது .. அந்தா அந்த சந்தியில் அந்த பிள்ளையின் பனர் தான் கட்டி இருக்கு அந்த பாதையால் போங்கோ \" என பாதை காட்டி விட்டார்கள்.\nகுன்றும் குழியுமாக தார் என்றால் என்ன என்றே தெரியாத வீதியாக அந்த வீதி சென்றது. அந்த வீதியால் மருதநகர் D 4 பகுதியில் அமைந்துள்ளது உயிரிழந்த யோகராணியின் வீடு.\nஅந்த வீட்டில் ஒரு சில உறவினர்கள் மாத்திரமே நின்றனர். அது வரையில் அந்த வீட்டில் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணியும் அவரகளது பிள்ளைகளும், யோகராணியின் தாயுமே வசித்து வந்துள்ளனர். யோகராணியின் ஆண் சகோதர்கள் சிலவேளைகளில் வீட்டுக்கு வந்து செல்வார்கள்.\nயோகராணி கிளிநொச்சியில் இருந்த 2005ஆம் ஆண்டு கால பகுதியில் சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் என்பவரை திருமணம் முடித்தார்.\nஅவர்களின் இல்லற வாழ்க்கை இரண்டு வருட கால பகுதியே மிகுந்த சந்தோஷத்துடன் கழிந்தன. மூத்த மகன் கனிரதன் பிறந்தான். இரண்டாவது மகளான சங்கீதா பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வேலை விடயமாக சென்ற ஆனந்த சுதாகரன் கைது செய்யப்பட்டார்.\nகொழும்பு பிலியந்��லை பகுதியில் கடந்த 20\n07ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பில் ஆனந்தசுதாகரனின் பங்களிப்பு உள்ளதாக பொலிசாரால் கொழும்பில் வைத்து ஆனந்தசுதாகரன் கைது செய்யப்பட்டார்.\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற பொலிஸ் விசாரணைகளை அடுத்து பஸ் குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றால் ஆனந்தசுதாகரன் குற்றவாளியாக காணப்பட்டார். அதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்று தீர்ப்பளித்தது.\nகணவன் சிறையில் இருக்கும் போது யோகராணியே தனது இரு பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். ஒரு பெண்ணாக தனது குடும்ப சுமையை தனியே தாங்கினார்.\nவீட்டில் இருந்து ஆடைகள் தைத்து கொடுப்பதன் ஊடாகவும் வீட்டில் வளர்த்த ஆடு மற்றும் 4 கோழிகள் ஊடாக வரும் வருமானத்தையும் வைத்து தனது தாயாருடன் இருந்து இரு பிள்ளைகளையும் படிப்பித்தார்.\nஅவர்களின் மூத்த மகனான ஆனந்தசுதாகரன் கனிதரன் கிளிநொச்சி கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 07ஆம் கல்வி கற்று வருகின்றார். இரண்டாவது மகளான ஆனந்தசுதாகரன் சங்கீதா தரம் 05 கல்வி கற்று வருகின்றார். இந்த வருடம் புலமை பரிசு பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற வேண்டும் என முயற்சியுடன் கற்று வருகின்றார்.\nதனது இரு பிள்ளைகளையும் யோகராணி காலையில் தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று பாடசாலையில் இறக்கி விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து மதிய சாப்பாடு செய்வதுடன் வீட்டில் இருந்த வாறே தையல் வேலைகளிலும் ஈடுபடுவார்.\nஅவர்களுக்கான வீட்டு திட்டம் கிடைக்க பெற்று வீட்டினை கட்டும் போது யோகராணி இந்த புது வீட்டில் நான் எனது கணவர் பிள்ளைகள் என சந்தோஷமான புது வாழ்க்கையை வாழுவோம் என பலத்த எதிர்ப்பார்ப்புடன் தான் வீட்டினை கட்டி முடித்தார்.\nஆனால் அவரின் எதிர்பார்ப்பு கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி தகர்ந்தது. ஆனந்தசுதகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்று தீர்ப்பளித்து.\nஅன்றுடன் யோகராணியின் எதிர்ப்பார்ப்புகள் தகர்ந்ததுடன் சிறுவயதில் இருந்தே ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தவர் , கணவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பினை ���டுத்து தனது உடல் நலத்தில் அக்கறை கொள்ளாது உணவை தவிர்த்து யோசனைகளில் மூழ்கி போனார்.\nசில வேளைகளில் உணவை தட்டில் போட்டு கதிரையில் இருந்து சிறிது உணவை உண்ட பின்னர், உணவு தட்டுடன் வெற்றுசுவரை நோக்கி ஆழ்ந்த யோசனையில் இருப்பார். அவரின் தாயார் வந்து கேட்ட பின்னரே யோசனையில் இருந்து மீள வருவார்.\nஇவ்வாறு உடல் நலத்தில் அக்கறை கொள்ளது ஆழ்ந்த யோசனைகளில் உணவை தவிர்த்து இருந்தமையால் நோயின் தீவிர தாக்கத்திற்கு இலக்கானார். அந்நிலையில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.\nபுதிதாக கட்டிய வீட்டில் கணவர் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ ஆசைபட்ட யோகராணியின் உடல் அந்த புது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு அஞ்சலி செலுத்தவே கணவரை சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.\nதந்தை கைது செய்யப்படும் போது மூத்த மகன் கனிதரன் ஒரு வயது குழந்தை இரண்டாவது பிள்ளையான சங்கீதா தாயின் வயிற்றில் எட்டுமாத சிசுவாக இருந்தார்.\nவீட்டுக்கு வந்த தந்தையை மகன் கண்ட போதிலும் தந்தையுடன் சேர்ந்து இருக்கவோ , அவருடன் கதைக்கவோ முடியாத நிலையில் மூத்த மகன் கனிதரன் தாயின் இறுதி நிகழ்வில் ஈடுபட்டு இருந்தான்.\nமகள் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். பிறந்தததில் இருந்தே தந்தையின் அரவணைப்பை அனுபவிக்காத சங்கீதா அன்று முதல் முதலாக தனது பத்து வயதில் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.\nமகள் பிறந்ததில் இருந்தே அவளை தூக்கி அரவவனைக்க முடியாத நிலையில் இருந்த தந்தையும் அன்றைய தினமே மகளை தூக்கி மடியில் இருந்தி வைத்திருந்தார். தந்தைக்கும் மகளுக்கும் என்ன பேசுவது என தெரியாத நிலையில் பார்வையாலே சில நிமிடங்கள் பேசிக்கொண்டார்கள்.\nமனைவியின் இறுதி நிகழ்வில் வெறும் மூன்று மணி நேரமே ஆனந்தசுதாகரனால் கலந்து கொள்ள முடிந்தது. யோகராணியின் இறுதி கிரியைகள் முடிவடைந்து உடல் தகனத்திற்காக உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் போது , அவரது மூத்த மகன் சுடுகாடு நோக்கி தாயின் பூதவுடலுடன் சென்று விட , தந்தையை அழைத்து வந்த சிறைச்சாலை அதிகாரிகள் மீள தந்தையை சிறைக்கு அழைத்து செல்ல முயன்ற போது ,பத்து வருட காலமாக தந்தையின் அரவணைப்பு இல்லாது வாழ்ந்த சங்கீதாவும் தந்தையுடன் சிறைக்கு செல்ல சிறைச்சாலை வாகனத்தில் ஏறினார்.\n\" நான் விரைவில் வெளிய��� வருவேன். நீங்க நல்லா படியுங்க அண்ணாவுடன் இருங்க\" என ஆறுதல் வார்த்தை கூறி தந்தை சிறைச்சாலை நோக்கி சென்றார்.\nஅன்றில் இருந்து தந்தையின் வருகையை எதிர்பார்த்து இருக்கிறாள் சங்கீதா. தந்தையை விடுதலை செய்ய கோரி ஜனாதிபதி , ஜனாதிபதியின் மகள் ஆகியோருக்கு கடிதமும் எழுதினார்கள். அந்த பிஞ்சுகள் இரண்டும். அந்த பிஞ்சுகள் இரண்டும் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் கோரிக்கையும் விடுத்தள்ளன.\nபிஞ்சுக்களின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அப்பாவின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் என அந்த பிஞ்சுகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.\nதற்போது அவர்களின் வேண்டுதல் எல்லாம் தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்பதே.. ஜனாதிபதி கொடுத்த நம்பிக்கையில் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.\nமூத்த மகன் கனிதரன் தான் ஒரு மென்பொருள் பொறியியலாளனாக வர வேண்டும் என்பதே இலக்கு என நம்பிக்கையுடன் கூறுகிறான். இளைய மகள் சங்கீதா தான் ஒரு வைத்தியராக வேண்டும் என்பதே தனது இலக்கு என்கிறாள்.\n\" அம்மா இருக்கும் வரை அவா தான் எங்களை சைக்கிளில் ஏற்றிக்கொண்டே ஸ்கூலில விடுவா , இரவில பாடம் சொல்லிக்கொடுப்பா , இப்ப அம்மா இல்லை. நாங்கள் அம்மாம்மாவுடன் தான் இருக்கிறோம். அவாக்கு ஏலாது இப்ப எங்களை ஸ்கூலில கொண்டே விட யாரும் இல்லை. இரவில பாடம் சொல்லிக்கொடுக்கவும் யாரும் இல்லை. எங்கட அப்பாவை விட்டால் அவரோட நாங்கள் ஸ்கூலுக்கு போவோம். இரவில பாடம் சொல்லிக்கொடுப்பார். எங்களுக்கு எங்கட அப்பாவை விட்டா நாங்க நல்லா படிப்போம் என்கிறார்கள்\" கனியும் சகீயும்.\n\"அவள் இருக்கும் வரையில் ஏதோ தைச்சு கொடுத்து உழைச்சு பிள்ளைகளை பார்த்தால் இப்ப எனக்கும் ஏலாது என்னென்று இந்த பிஞ்சுகளை ஆளாக்க போறேனோ தெரியா ..இப்ப இரவில திடீர் திடீரென மூத்தவன் எழும்பி தாயின் ஞாபகத்தில அழுவான். அவன் அழுகிறதை பார்த்து இவளும் அழ தொடங்கிடுவாள். இரண்டு பேரையும் சமாதானபடுத்த என்னால் முடியாது உள்ளது. பிள்ளைகளில் தகப்பனை விட்டா அவர் தன் பிள்ளைகளை பார்ப்பார். \" என கண்ணீருடன் கூறுகிறார் யோகராணியின் தாய்.\nஅந்த பிஞ்சுகள் தமது இலக்கினை அடைய , அந்த பிஞ்சுகளின் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கப்படுமா மலரவிருக்கின்ற தமிழ் சிங்கள புத்தாண்டில் அந்த பிஞ்சுகள் தந்தையுடன் சேருவார்களா மலரவிருக்கின்ற தமிழ் சிங்கள புத்தாண்டில் அந்த பிஞ்சுகள் தந்தையுடன் சேருவார்களா ஜனாதிபதி அதற்கு வழிசமைத்து கொடுப்பாரா \nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-01-19T19:04:12Z", "digest": "sha1:W22NBROEMIRNMDTVDOFQPXPMYOJWOYCW", "length": 11478, "nlines": 94, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது\nபிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது.\nபோர்த்துகல், பெல்ஜியம் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் அதிகாரிகளின் உதவியுடன் கடந்த ஏப்ரல் மாதத்தில் சர்வதேச விசாரணையை பொலிஸார் ஆரம்பித்தனர்.\nஅதன்படி கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பல்வேறு நாடுகளில் உள்ள 179 வீடுகளில் தேடல்களை மேற்கொண்டனர் என்றும் இது கைது செய்ய வழிவகுத்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தேடுதல் நடவடிக்கையின் அடிப்படையில் பிரேசிலில் முப்பத்தெட்டு பேரும், பெல்ஜியத்தில் நான்கு பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இரண்டு பேரும், ஸ்பெயினில் ஒருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nபோதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு மூலம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 45 டன் கொகோயின் முக்கிய ஐரோப்பிய துறைமுகங்களுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஉலகம் Comments Off on பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது Print this News\nஇந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை\nமேலும் படிக்க மத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்\nகொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகளிடையே சமச்சீரற்ற தன்மை நிலவி வருவதாகமேலும் படிக்க…\nசர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு\nசர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 32 ஆயிரத்து 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய,மேலும் படிக்க…\nநாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது\nகொரோனா நோயாளிகளை விரைவாக அடையாளம் காண அதிவேக ரத்த பரிசோதனை முறை- விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nயோவரி முசவேனி ஆறாவது முறையாக மீண்டும் தேர்வு\nஇந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் – 42 பேர் பலி\nநெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்ட 100 பேருக்கு பக்க விளைவுகள்\nஇந்தோனேசியாவில் கடும் பூகம்பம்: தரைமட்டமான மருத்துவமனை -3 பேரின் உடல்கள் மீட்பு\nநீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு\nநாடு தழுவிய புதிய முடக்கநிலையை அறிவித்தது போர்த்துகல்\nகுவைத் பிரதமர் ஷேக் சபா இராஜினாமா\nவடகிழக்கு சிரியாவில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்: 57பேர் உயிரிழப்பு\nமத்திய ஸ்பெயின் பனிப்புயலுக்குப் பின்னர் -25 C வெப்பநிலை பதிவு\nஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட குட்டெரெஸ் முடிவு\nகொரோனா உருவானது எப்படி என்று சீனாவில் 14-ந் தேதி விசாரணை\nசர்வதேச குழுவின் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுக்கு சீனா அனுமதி\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு\nஉலக அளவில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது\nபாகிஸ்தான் முழுவதும் பெரும் மின்தடை\nஸ்பெயினில் பிலோமினா புயல்: நால்வர் மரணம்\n65வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.செல்வத்துரை தில்லைநாதன்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். செல்வா மாசென்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-01-19T17:27:42Z", "digest": "sha1:K24QPYYZ6MMZIZ7ZMTZ3H5Z2DGP6MELG", "length": 14309, "nlines": 91, "source_domain": "ta.wikisource.org", "title": "இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்/முகவுரை - விக்கிமூலம்", "raw_content": "\n< இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்\nஇஸ்லாமும் சமய நல்லிணக்கமும் ஆசிரியர் மணவை முஸ்தபா\n432967இஸ்லாமும் சமய நல்லிணக்கமும் — முகவுரைமணவை முஸ்தபா\n“இஸ்லாமும், சமய நல்லிணக்கம்” என்ற இந்த அரிய ஏட்டினை என்னிடம் தந்து, இதற்கு ஒரு முகவுரை வழங்குமாறு அருமை நண்பர் மணவை முஸ்தபா அவர்கள் கூறினார். முன்னுரையிலிருந்து இறுதிவரை படித்தேன். ஒரு சிறிய 228 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் இவ்வளவு அதிகமான விவரங்களை, அவரால் சொல்லப்பட்டிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது. ஏனெனில் இந்த அளவு விவரங்களை வைத்துக் கொண்டு சிலர் இரண்டு மூன்று புத்தகங்களை எழுதி முடித்துவிடுவர். சமூக நலனையும் நாட்டு நலனையும் காக்கும் நோக்குக் கொண்டவர் என்பதால் பொருள் நாடும் எண்ணத்தை விட்டு, நலன் நாடும் பணியில் இந்த நூலை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது என் கருத்து.\nஇஸ்லாத்தைப் பற்றி இஸ்லாமியர் இஸ்லாமியருக்கே எழுதிக் கொண்டிருப்பது, பேசிக் கொண்டிருப்பது தமிழக முஸ்லிம்களின் நிலை. முஸ்லிம்கள் கூடும் மசூதிகளாகட்டும் மாநாடுகளாகட்டும் இவைகள் இதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் தமிழில் வெளியிடப்படும், இஸ்லாமிய சமய நூல்களை வாங்கிப் பாருங்கள், இது நன்கு விளங்கும். அவைகளில் காணப்படும் நடையும் சொற்களும் இன்னும் அதிகமாகவே நான் மேற் சொன்ன கருத்தைத் தெளிவுபடுத்தும். ஆனால் மணவையார் அவர்கள் இந்த நூலில் தன் கருத்துகளை முஸ்லிம்களும் மற்றவர்களும் படிக்க வேண்டும்; தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடு இனிய எளிய தமிழில் அரபு வார்த்தைகளைக் குறைத்து (தவிர்த்து) எழுதியுள்ளார். இவர் தொடர்ந்து இந்தத் திருப்பணியில் இயங்க வேண்டும்.\nதிருக்குர்ஆனின் வசனங்கள், நடைமுறை இவைகளைப் பின்பற்றி இஸ்லாமிய மன்னர்கள் இந்தியா உட்பட மற்ற நாடுகளில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதைத் தெளிவாகக் கூறி, இஸ்லாத்தையும் மன்னர்களையும் பற்றித் தவறான கருத்���ுகளைச் சுட்டிக் காட்டியுள்ளது பாராட்டுதற்குரியது. 94-ம் பக்கத்தில், நான்காவது கலீபாவான அலி (ரலி) அவர்களின் ஆட்சியின்போது பைசாந்தியப் பகுதியில் வாழ்ந்த கிருத்தவ மக்களைத் தூண்டிய இரண்டாம் கான்ஸ்டாண்டின் வேண்டுகோளை உதறித்தள்ளி, அந்தக் கிறிஸ்தவ மக்கள், “உங்களுக்கு வேண்டுமானால் அவர்கள் சமய விரோதிகளாகப் படலாம். ஆனால் நாங்கள் ஒரு கிறித்துவ ஆட்சியில் பெற முடியாத முழுமையான மதச் சுதந்திரத்தோடு வாழ்கிறோம்” என்று கூறிய வரிகளும் 196-ம் பக்கத்தில் விவேகாநந்தரின் ‘எதிர்கால இந்தியா’ எனும் நூலிலிருந்து எடுத்துக்காட்டியுள்ள ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முஸ்லிம் ஆட்சி சுதந்திரம் அளித்தது; அதன் காரணமாகத்தான் நம் மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிம்களானார்கள், கத்தியும் நெருப்பும் கொண்டே இம்மத மாற்றம் அனைத்தும் நடந்தது என நினைப்பது பைத்தியக்காரத்தனம்” என்ற வரிகளும், மேற் சொன்ன கருத்தினை விளக்குகின்றன.\nநபிகள் பெருமானாரின் வாழ்ந்து காட்டிய முறைகள், திருக்குர்ஆன் கூறும் கருத்துகள், மாற்று மதத்தையும் மதத்தாரையும் இஸ்லாத்தின் பக்கம் வர வற்புறுத்தக் கூடாது என்ற ஆணித்தரமான கருத்துகளையும் பக்கம் 53-லிருந்து 94-வரை பல எடுத்துக்காட்டுகள் மூலம காண முடிகிறது.\nஅதோடு சமயநல்லிணக்கத்திற்கு ஆசிரியர் பக்கம் 204-ல் கூறும் “சாதாரணமாக இரு சமயங்களைச் சார்ந்தவர்களிடையே தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் அதை இரு தனிப்பட்ட மனிதர்களிடையே ஏற்பட்ட தகராறாக மட்டுமே கருதி செயல்பட வேண்டுமேயல்லாது, இரு மதத்தவர்களுக்கு மிடையேயான மதச்சண்டையாகக் கருதும் போக்கு அறவே ஒழிய வேண்டும்” என்ற அறிவுரை மிகவும் வரவேற்கத்தக்கது.\nஆசிரியர் மணவை முஸ்தபா அவர்கள் சிறந்த தமிழறிஞர்; தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், தமிழ்க் கூரியரின் ஆசிரியராக 1967-லிருந்து பணியாற்றிக் கொண்டு, எழுதியும் மொழிபெயர்த்தும் வெளியிட்டநூல்கள் 36. அஃதோடு தென் மொழிகள் புத்தகப் பொறுப்புக் கழகத்தின் (Southern Languages Book Trust) சார்பில் 120 புத்தகங்களின் பதிப்பாசிரியராவார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ ‘திரு.வி.க விருது’, ‘தமிழ்த்தூதுவர்’, ‘வளர் தமிழ்ச் செல்வர் பட்டம்’, ‘அறிவியல் தமிழ்ச் சிற்பி’ ஆகிய விருதுகளைப் பெற்றவர்.\nஇறுதியாக இந்த, ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ என்ற நூலை வெளியிட்டதன் மூலம் தமிழுக்கும், இஸ்லாத்திற்கும் அரிய சேவை செய்துள்ளார். இந்த நூலை ஒவ்வொரு தமிழ் முஸ்லிமும் கட்டாயம் வாங்கிப் படிப்பதோடு, தனது மற்றைய தமிழ்ச் சகோதரனுக்கும் வாங்கி வழங்க வேண்டும்.\nசி.மு.அப்துல் வகாப், எம்.ஏ. பி.எல்;\nஇப்பக்கம் கடைசியாக 26 மே 2020, 05:56 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/hansika-denies-affair-with-sidhardh-199637.html", "date_download": "2021-01-19T18:13:11Z", "digest": "sha1:5SUCUDLZ5PJWB6TC236BCRISV2EEB6YW", "length": 14512, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெலுங்கு நடிகர் சித்தார்த்தை காதலிக்கவில்லை! - ஹன்சிகா | Hansika denies affair with Sidhardh - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n3 hrs ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n4 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n5 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nAutomobiles ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nNews ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கு நடிகர் சித்தார்த்தை காதலிக்கவில்லை\nசென்னை: ஜெயப்பிரதா உறவினரும் தெலுங்கு நடிகருமான சித்தார்த்தை தான் காதலிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை ஹன்சிகா.\nஉயிரே உயிரே என்ற தமிழ், தெலுங்கு இரு மொழிப் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்து வருகிறார் ஹன்சிகா.\nசித்தார்த் வேறு யாருமல்ல, பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயப்பிரதாவின் நெருங்கிய உறவினர்.\nஇந்தப் படத்தில் நடிக்கும்போது சித்தார்த்துக்கும் ஹன்சிகாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டதால்தான், சிம்பு கோபித்துக் கொண்டார் என்று கொளுத்திப் போட்டவர்களும் உண்டு.\nஇதுகுறித்து ஹன்சிகா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், \"சித்தார்த்தை நான் காதலிப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை.\nஇது முழுக்க வதந்தி. சித்தார்த் என்னுடன் நடிப்பவர் என்பதோடு எங்கள் தொடர்பு நின்றுவிட்டது. அந்தப் படப்பிடிப்பு கூட பல மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. அதன் பிறகு எனக்கும், சித்தார்த்துக்கும் தொடர்பே இல்லை.\nநான் தற்போது ஒன்பது படங்களில் நடித்து வருகிறேன். அடுத்த இரண்டு வருடங்கள் முழுக்க, சினிமாவில்தான் கவனம் செலுத்துவேன். காதலிப்பதற்கு எனக்கு ஏது நேரம்\nகாஜல் அகர்வால் முதல் ரகுல் ப்ரீத் வரை.. 2020ல் மாலத்தீவில் மஜா பண்ணிய நடிகைகள்.. ஒரே பிகினி மயம்\n'அவர்கள் இல்லாமல் இதை கடந்திருக்க முடியாது..' வணங்குகிறார் 'மஹா' ஹன்சிகா மோத்வானி\nகுட்டி குஷ்பு ஹன்சிகாவை புகழ்ந்து தள்ளிய நடிகர் விவேக்.. என்ன காரணம்னு பாருங்க\nவிநாயகனே போற்றி.. அமிதாப் பச்சன் முதல் ஹன்சிகா வரை.. விநாயகர் சதுர்த்திக்கு பிரபலங்கள் வாழ்த்து\nபிறந்தநாள் அதுவுமா.. பிறந்த மேனியாக.. அது என்ன கையில் ரத்தம்.. வைரலாகும் ஹன்சிகாவின் மஹா போஸ்டர்\nஅமுல்பேபி ஹன்சுவுக்கு ஹேப்பி பர்த்டே.. குவிகிறது வாழ்த்து மழை.. டிரெண்டாகும் #HappyBirthdayHansika\nஇன்னும் இரண்டு நாட்களில் ஹன்சிகாவுக்கு திருமணம்.. அட பாவிங்களா.. ஆனா இது ஹன்ஸுக்கே தெரியாது\nநாங்க தயங்கினோம்... ஆனா சிம்புவை நடிக்க அழைச்சதே நடிகை ஹன்சிகாதான்... போட்டுடைத்த இயக்குனர்\nஇன்னும் 7 நாள் ஷூட்தான் பாக்கியாம்... மீண்டும் தொடங்குகிறது சிம்பு- ஹன்சிகாவின் 'மஹா' படப்பிடிப்பு\nசிம்பு-ஹன்சிகா நடிக்கும் 'மஹா'வில் இந்த ஹீரோதான் போலீஸ் கமிஷனர்... காதலை பிரிப்பாரோ\nஆஹா... சொல்லவே இல்லை... இதுக்காகத்தான் சிம்பு- ஹன்சிகாவின் 'மஹா' லேட்டாம்\nசிம்பு நிஜமாவே உடம்பை குறைச்சிட்டார்.. பாருங்க அதுக்கு சாட்சி இந்த போஸ்டர் தான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்\nபொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை \nஅக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/kanni-maadam-saya-devi-interview-068232.html", "date_download": "2021-01-19T19:27:35Z", "digest": "sha1:IMSVPQEHHFZVJPLW4V2JAJJE62UD72R5", "length": 15575, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கன்னி மாடம் ஹீரோயின் சாயா தேவிக்கு தமிழ் சினிமாவிலேயே இந்த நடிகையைத் தான் பிடிக்குமாம்! | Kanni Maadam Saya Devi interview! - Tamil Filmibeat", "raw_content": "\nஅப்பா நலமாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n11 min ago கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை\n47 min ago அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை\n1 hr ago இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\n1 hr ago ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா\nNews விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா\nSports இங்கிலாந்துடன் மோத தயாராகும் இந்திய அணி... அணியை இன்று இறுதி செய்யும் தேர்வாளர்கள்\nLifestyle இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nFinance பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..\nAutomobiles இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது\nEducation ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகன்னி மாடம் ஹீரோயின் சாயா தேவிக்கு தமிழ் சினிமாவிலேயே இந்த நடிகையைத் தான் பிடிக்குமாம்\nசென்னை: கடும் போட்டிக்கு நடுவே நேற்று வெளியான கன்னி மாடம் திரைப்படம், மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வெற்றி நடை போடுகிறது.\nஅறிமுக இயக்குநரான போஸ் வெங்கட், சாதிய கொடுமையை மையமாக வைத்து, காதலை உயர்த்தி பிடித்திருக்கும் கன்னி மாடம் திரைப்படம், வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.\nஇந்த படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீராமும், நாயகியாக நடித்த சாயா தேவியும் புது முகங்கள் என்ற எண்ணமே எந்த காட்சியிலும் தோன்றவில்லை.\nஅந்த அளவுக்கு கண்களால் நடித்து கலக்கி உள்ளனர். அதிலும், நாயகி, சாயா தேவியின் அழுத்தமான நடிப்பு பிரமாதம்.\nகன்னி மாடம் படத்தில் நாயகியாக அறிமுகமாகி உள்ள நடிகை சாயா தேவி, இயக்குநர் யார் கண்ணனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடும்ப நண்பரான போஸ் வெங்கட், தான் இயக்கும் படத்தில், தன்னை நாயகியாக அறிமுகப்படுத்துவார் என்பது தனக்கு தெரியாது, என்றும், அப்பா மூலமாக சினிமா ஆசை வந்ததால், போஸ் வெங்கட் அங்கிள் கேட்டதும், ஓகே சொல்லி நடித்தேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் நாயகி சாயா தேவி தெரிவித்துள்ளார்.\nமேலும், தமிழ் சினிமாவில், உங்களுக்கு பிடித்த நாயகி யார் எந்த ஹீரோயின் இன்ஸ்பிரேஷன் என்ற கேள்விக்கு, தனக்கு நடிகை நஸ்ரியா தான் ரொம்ப பிடிக்கும்.\nஅவரது க்யூட் மற்றும் துடிப்பான நடிப்பு தன்னை ரொம்பவும் இன்ஸ்பயர் பண்ணி உள்ளதாகவும், தானும் அது போல நல்ல நடிகையாக உருவாக வேண்டும் என்றும் சாயா தேவி தெரிவித்துள்ளார்.\nகன்னி மாடம் திரைப்படம் மக்களிடையே இந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளதற்கு இயக்குநரின், திரைக்கதை தான் முக்கிய காரணம். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சாதி பெயரால் காதலையும், சமூகத்தையும் பிரித்து வைப்பார்களோ\nசில்லுக் கருப்பட்டி … கன்னிமாடம் திரைப்படங்களுக்கு உலக அரங்கில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் \nகன்னி மாடம் படம் பார்த்த திருமாவளவன் \nஎனக்கு பிடிச்ச நடிகை அவங்கதான்.. ஓபனா பேசிய கன்னிமாடம் நாயகி சாயா தேவி\nமக்களின் பேராதரவை பெற்ற \\\"கன்னிமாடம்\\\".. பாராட்டு மழையில் நனையும் போஸ் வெங்கட்\nகன்னிமாடத்திற்கு கிடைத்த வரவேற்பு.. மன நிறைவை அளிக்கிறது.. நெகிழ��ம் போஸ் வெங்கட்\nதிரையரங்கில் திடீர் விசிட்.. கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய கன்னி மாடம் டீம் \nரசிகர்களின் மனதை கவர்ந்த.. கன்னிமாடம்.. போஸ் வெங்கட்டின் உழைப்பு வீணாகவில்லை\nஅபாரமான நடிப்பு.. கண்கலங்கி கட்டி அணைத்து முத்தம்.. நடிகையின் தாய் நெகிழ்ச்சி \nநல்ல படங்களை தயாரிக்க.. தமிழகத்தில் கால்பதிக்கும்.. மலையாள தயாரிப்பாளர் ஹசீர்\nஇதெல்லாம் பக்கத்து வீட்ல நடந்தது.. என் கண்ணால பார்த்தது.. கன்னிமாடம் குறித்து மனம் திறந்த போஸ்\nஎன் கனவே “கன்னிமாடம்“ தான்.. நிச்சயம் அனைத்து வயதினரையும் கவரும் \nஇன்று வெளியான படங்களில்.. கன்னிமாடம் தான் பெஸ்ட்.. ரசிகர்கள் கருத்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி\nகடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்\nவாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/karunakaran-guesses-big-boss-winner-047641.html", "date_download": "2021-01-19T17:08:04Z", "digest": "sha1:3VNZI7VODF6KJMNQ3FSJO72DMRUJZ63A", "length": 15298, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸில் ஜெயிக்கப் போவது யாரு?: இது என்ன இந்த நடிகர் இப்படி சொல்லிட்டாரு!! | Karunakaran guesses big boss winner - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n1 hr ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n3 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n4 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews பரபரப்பான அரசியல் சூழலில்... ஜனவரி 22-ம் தேதி அதிம���க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக் பாஸில் ஜெயிக்கப் போவது யாரு: இது என்ன இந்த நடிகர் இப்படி சொல்லிட்டாரு\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் சினேகன் ஜெயிப்பார் என்று நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் ஜெயிப்பார் என்று அடித்துக் கூறிய பார்வையாளர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்.\nதற்போது அவர்கள் எல்லாம் ஓவியா பக்கம் சாய்ந்துவிட்டனர். இந்நிலையில் நடிகர் கருணாகரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிக்கப் போவது யார் என்று தெரிவித்துள்ளார்.\nபிக் பாஸ் வின்னர் யார்னு நினைக்கிறீங்க என்ற கேள்விக்கு கருணாகரன் கூறியிருப்பதாவது, சினேகன் சார். அவர் 100 நாட்களை தாண்டி பிக் பாஸ் வீட்டில் இருப்பார் என்று நினைக்கிறேன் என்றார்.\nபிக் பாஸ்ஸுக்கு உங்கள கூப்பிட்டால் நீங்க போவீங்களா என்று ஒருவர் கேட்டதற்கு, ஆளவிட்டால் போதும் என்பது போன்று கும்பிடு போட்டுள்ளார் கருணாகரன்.\nஎப்பொழுது ஹீரோவாக நடிப்பீர்கள் தல ஓவியாவை ஹீரோயினாக போடுமாறு கேட்டீர்களாமே என்று நடிகர் கிருஷ்ணா கேட்டதற்கு, இப்போ நான் ஓவியா ஆர்மிகிட்ட திட்டு வாங்கணும் அதானே உங்க ஆசை என்று பதில் அளித்துள்ளார் கருணாகரன்.\nஉங்களை பிக் பாஸ் 2 சீசனில் எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, இந்த பரணி பயள என்று பதில் அளித்துள்ளார் கருணாகரன்.\nபட்டும் படாமல்.. தொட்டு தொடாமல்.. இப்படியும் கட்டலாமா சேலையை\nகூல் டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்தார்... பின் அருகில் வந்து.. பிக்பாஸ் நடிகை பகீர் பாலியல் புகார்\nசிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற சங்கங்கள் போராட வேண்டும் - நடிகை மதுமிதா\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- சிசிடிவிக்காக ஆடைகளை தானமளித்த மும்தாஜ்\nஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nஎன்னைவிட வளர்ந்துவிட்டார்.. பிக்பாஸ் பிரபலம் மீது கோபத்தில் இருக்கும் முன்னணி இளம் நடிகர்\nகேம் சேஞ்சர் கவின்.. அடக்கமான சேரன்.. ஆல் ரவுண்டர் தர்ஷன்.. பிக்பாஸ் முழு விருது பட்டியல்\n27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம்.. மேடையிலேயே கலக்கிய கஸ்தூரி.. வயசே ஆகல பாஸ் இவங்களுக்கு\nகமல்ஹாசனை தொல்லை செய்த சாண்டி.. கடுப்பில் கண்டித்த பிக்பாஸ்.. இறுதிப்போட்டியில் பரபர\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே வாய்ப்பு கேட்ட சாண்டி.. ஓகே சொன்ன கமல்ஹாசன்.. காத்திருக்கும் வாய்ப்பு\nஇந்தியன் 2 படத்தில் பிக்பாஸ் தர்ஷன் இணைந்தது எப்படி என்ன ரோல்\nஓ இவரும் தளபதி ஃபேன்தானா விஜயின் ஹிட் பாடலுக்கு நடனமாடிய தர்ஷன்.. வைரலாகும் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்\nஉச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்\nஅக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thlaivar-167-rajini-arm-movie-first-look-out-now-059056.html", "date_download": "2021-01-19T18:25:55Z", "digest": "sha1:OXT2DXSL77IUV3LBHAXKZ4SNCWIBQCDW", "length": 13851, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Thalaivar 167: ரஜினி, முருகதாஸ், நயன்தாரா, அனிருத்... வெளியானது தலைவர் 167 பர்ஸ்ட் லுக்! | Thlaivar 167: Rajini - ARM movie first look out now - Tamil Filmibeat", "raw_content": "\n2 hrs ago நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\n3 hrs ago என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்\n4 hrs ago அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\n5 hrs ago கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nAutomobiles ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nNews ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nThalaivar 167: ரஜினி, முருகதாஸ், நயன்தாரா, அனிருத்... வெளியானது தலைவர் 167 பர்ஸ்ட் லுக்\nசென்னை: முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.\nபேட்ட படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அவர் ரஜினியுடன் ஜோடி சேர்கிறார்.\nஇப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பேட்ட படத்தின் பாடல்கள் ஹிட்டானதை தொடர்ந்து அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.\nஇப்படத்தின் போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ரஜினி போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படம் லீக்காகி வைரலானது.\nஇந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு தர்பார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nDarbar: \\\"தர்பார்\\\"... ரஜினி - முருகதாஸ் படத்தின் பெயர்... பேரக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல\nசும்மா கிழிக்கு கெட்ட ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. நடுவே பிக் பாஸ் சொன்ன செம ஹேப்பி நியூஸ்\nஎன்னடா தர்பாருக்கு வந்த இப்படியொரு சோதனை.. தியேட���டரில் மட்டுமில்ல.. அங்கேயும் சரியா ஓடலையாம்\nஇல்லையாமே... தர்பார் நஷ்டம் காரணமாக சம்பளத்தை பாதியாகக் குறைத்தாரா, ரஜினிகாந்த்\nதர்பார் நஷ்டம்.. வினியோகஸ்தர்கள் வருத்தம்.. டி.ஆர் குற்றச்சாட்டு\nதர்பார் பட வசூல் விவகாரம்.. விநியோகஸ்தர்கள் மிரட்டல்.. போலீஸ் பாதுகாப்பை நாடும் ஏ.ஆர். முருகதாஸ்\nதிடீர் திருமணம் செய்து கொண்ட யோகி பாபு.. ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\nதர்பார் 25வது நாள் கொண்டாட்டம்.. ஹாஷ்டேக்கை உருவாக்கி தெறிக்கவிடும் ரஜினி ரசிகர்கள்\nஅதெல்லாம் பொய்யா கோபால்.. தர்பார் படத்தால் தலையில் துண்டு.. ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள்\n200 கோடி வசூலை அசால்ட்டா தாண்டிய தெலுங்கு படங்கள்.. தர்பார் படத்துக்கு என்ன ஆச்சு\nதர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்\nஉள்ளூர் டி.வியில் ஒளிபரப்பானது தர்பார்.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்\nமாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் \nபிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/farewell/", "date_download": "2021-01-19T19:15:58Z", "digest": "sha1:5QMX7O4HKJ4CMXY5F7ZC5U664MAYP2CL", "length": 7167, "nlines": 153, "source_domain": "www.aanthaireporter.com", "title": "farewell – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசசிகலா விடுதலையாகும் தினத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\nஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா அபாரம்\nசீன தங்க சுரங்க விபத்து: ஒரு வாரமாகியும் உயிருடன் இருக்கும் 12 தொழிலாளர்கள்\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் விமர்சனமா- கபடதாரி ஆடியோ ஃபங்க்ஷன் ரிப்போர்ட்\nபுற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர�� சாந்தா காலமானார்\nஅரசுக்கு சொந்தமான இடங்களில் சிலைகள்: அகற்ற ஐகோர்ட் உத்தரவு\nதுபாயில் புதிய வகை டாக்சி சேவை வரப் போகிறது\nகபடதாரி -திரைப்பட இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்\nதமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nடெல்லியில் டிராக்டர் பேரணி: சுப்ரீம் கோர்ட் தலையிட மறுப்பு\n‘வெட்டி பசங்க’ ஆடியோ லாஞ்ச் – ஹைலைட்ஸ்\nஎன்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த அதிபராகவும் மாற்றியது நீங்களே\nஅமெரிக்க அதிபர் ஒபாமா தனது இறுதிப் பேருரையை சிகாகோவில் ஆற்றினார். அங்கு தான் அவரது அரசியல் பயணம் தொடங்கியது. கடந்த 2008 மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒபாமா வெற்றிபெற்றதாக சிகாகோவில் தான் அறிவிக்கப்பட்டது.கடந்த 8 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் வசித்து ...\nசசிகலா விடுதலையாகும் தினத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\nஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா அபாரம்\nசீன தங்க சுரங்க விபத்து: ஒரு வாரமாகியும் உயிருடன் இருக்கும் 12 தொழிலாளர்கள்\nபணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் விமர்சனமா- கபடதாரி ஆடியோ ஃபங்க்ஷன் ரிப்போர்ட்\nபுற்றுநோய் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சாந்தா காலமானார்\nஅரசுக்கு சொந்தமான இடங்களில் சிலைகள்: அகற்ற ஐகோர்ட் உத்தரவு\nதுபாயில் புதிய வகை டாக்சி சேவை வரப் போகிறது\nகபடதாரி -திரைப்பட இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00742.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dharmapuri.nic.in/ta/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T17:28:18Z", "digest": "sha1:7GXNNWAA2VSE5Z2F2PW7B4TXKUHLBOMT", "length": 10109, "nlines": 111, "source_domain": "dharmapuri.nic.in", "title": "பரிசுத்த இடங்கள் | தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதர்மபுரி மாவட்டம் Dharmapuri District\nதோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஅருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் :\nதர்மபுரி நகரத்தில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் அமைந்து உள்ளது .இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.\nஇரண்டரை டன் எடையுள்ள வியன் மிகு தொங்கும் தூண்கள் இரண்டை பெற்றிருக்கும் சிவத்தலம் இது. தாய்மையின் சிறப்பை உயர்த்தி சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சன்னதி ஸ்வாமியின் சன்னதியை விட உயரமாக இருக்குகிறது.\nஇத்திருக்கோவில் அரூர் – திருவண்ணாமலை சாலையில் 17-வது கிமீ தொலைவில் அமைந்து உள்ளது.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் . இத் தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார்.\nமலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வருண தீர்த்தம் உள்ளதுகிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது .வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது , இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிட தக்கது.\nசென்றாய பெருமாள் திருக்கோவில் :\nதர்மபுரியில் இருந்து 8 KM தொலைவில் உள்ளது .அதியமான் கோட்டையில் உள்ள சென்றாய பெருமாள் கோவில், மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இக்கோவில் மண்டப விதானத்தில் விதவிதமான வண்ண ஓவியங்கள் எழுத்து பொறிப்புகளுடன் உள்ளன. ராமாயணம், மஹாபாரதம், பகவத்கீதை ஆகியவை இடம் பெற்று உள்ளது.\nகால பைரவர் கோவில் :\nபெங்களூர் மற்றும் சேலம் உள்ளிட்ட தர்மபுரி மாவட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக பிரபலமான கோவில். இந்தியாவில், இரண்டு கால பைரவர் கோவில் இருக்கின்றன உள்ளன. அவற்றில் ஒன்று தர்மபுரி கால பைரவர் கோவில். தர்மபுரி கால பைரவர் கோவில் கர்நாடகா முக்கியமாக பெங்களூர் மக்கள் மற்றும் ஆந்திர பிரதேச் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கோவில். தர்மபுரி கால பைரவர் கோவில் தமிழ்நாடு இந்து மதம துறையின் கீழ் வருகிறது. இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே காலபைரவர் கோவில் உள்ளது. முதல் இடம் காசியில் தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) உள்ளார். இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் (இங்கு) உள்ளது. ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 19, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/when-start-newly-chanting-mantra/", "date_download": "2021-01-19T17:48:23Z", "digest": "sha1:KVOI27XFSNGXYZKMRLDOQ3OMN73QPIDJ", "length": 13641, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "மந்திரம் உச்சரிக்கும் முறை | Palan tharum manthiram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் முதல் முதலாக உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிக்க நினைத்தால் எந்த நாளில் துவங்குவது அதிர்ஷ்டம்...\nமுதல் முதலாக உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தின் மந்திரத்தை உச்சரிக்க நினைத்தால் எந்த நாளில் துவங்குவது அதிர்ஷ்டம் தரும் தெரியுமா\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளிடம் பிரியமான நெருக்கம் இருக்கும். இது எல்லோருக்குமே தனித்தனியான விருப்பமாக அமைந்திருக்கும். ஒரு சிலருக்கு முருகன் என்றாலே மிகவும் பிடித்தமான கடவுளாக இருக்கும். ஒரு சிலருக்கு பெருமாள் மீது அதீத பக்தி இருக்கும். அவரைப் பார்க்கும் பொழுதே மெய்சிலிர்த்து, உடலெல்லாம் வியர்த்து போய் விடும். அது போல ஒவ்வொரு கடவுளுக்கும், அவர்களுக்கான தனித்தன்மையான பக்தர்களும் இருப்பார்கள். அவ்வகையில் நீங்கள் யாருடைய பக்தர் என்பதை முதலில் சிந்தித்துப் பாருங்கள்.\nஅவருடைய சுலபமான மந்திரத்தை 108 முறை தினமும் தியான நிலையில் அமர்ந்து வழிபட்டாலே அதிர்ஷ்டம் உங்களைத் தேடி தானாகவே வரும். இதைத்தான் கூரையை பிய்த்துக் கொண்டு பண மழை கொட்டுகிறது என்றும், அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறது என்றும் கூறுவார்கள். அந்த வகையில் நீங்கள் உச்சரிக்கும் இந்த மந்திரத்தை எப்போது வேண்டுமானாலும் துவங்கி விடக்கூடாது. அதற்கென்று பிரத்தியேக நாட்கள் இருக்கின்றன. அந்த நாளில் சாதாரணமாக நீங்கள் துவங்கினால் போதும். ஏராளமான நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும். அப்படியான நாட்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.\nசிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவர்கள், ‘ஓம் நமச்சிவாய’ அல்லது ‘சிவாய நம’ என்கிற சாதாரண மந்திரத்தை வேதமாக நினைத்து தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் போதும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். அது போல் விநாயகருடைய தீவிரமான பக்தர்கள், ‘ஓம் கணேசாய நமஹ’ அல்லது ‘ஓம் கம் கணபதியே நம’ என்ற மந்திரத்தை தினம��ம் 108 முறை உச்சரித்து வந்தால் யோகம் பெறலாம்.\nஅம்பாளுடைய பக்தர்கள், ‘ஓம் சக்தி’ என்கிற மந்திரத்தையும், முருகன் மீது பற்றுக் கொண்ட பக்தர்கள், ‘ஓம் சரவணபவ’ என்கிற மந்திரத்தை அல்லது ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். அது போல பெருமாள் மீது பக்தி கொண்டவர்கள், ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிற மந்திரத்தை தொடர்ந்து 108 முறை உச்சரித்தால் அதைவிட சிறந்த பரிகாரம் உங்களுக்கு எதுவுமே இல்லை. அனும பக்தர்கள், ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என்கிற மந்திரத்தையும், ராம பக்தர்கள், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்கிற வேதத்தையும் மூச்சாக நினைத்து தினமும் உச்சரிப்பதால் ஏராளமான நன்மைகள் பெறலாம்.\nஇப்படி உச்சரிக்கும் பொழுது முதன் முதலாக நீங்கள் துவங்கக் கூடிய அந்த நாள் கிரகண நாட்களாக இருக்கலாம். சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் பொழுது மந்திரத்தை உச்சரிக்க துவங்கினால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம். கிரகண நாட்களில் பெரும்பாலும் இறை நாமத்தை உச்சரிப்பவர்களுக்கு இறைவனுடைய அருள் நேரடியாக கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் காலம் காலமாக அந்த நாட்களில் தொடர்ந்து எந்த வேலையும் செய்யாமல், இறைவனுடைய நாமத்தை மட்டுமே உச்சரித்து வருபவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.\nஅது போல் ஆனி மாதம் பிறக்கும் அந்த நாளில் தொடங்கலாம். ஆனி மாத பிறப்பு ஜபம் செய்ய சிறப்பான நாளாக குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில் இஷ்ட தெய்வத்தின் உடைய மந்திரத்தை உச்சரிக்க துவங்கினால் எதிர்பாராத நல்ல மாற்றங்களும் சிறப்பான வெற்றியும் கிடைக்கும். தை மாதத்தில் வரும் வளர்பிறை அன்று புதிதாக மந்திரம் உச்சரிக்க நினைப்பவர்கள் உச்சரிக்க துவங்கலாம். இதனால் உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் அந்த புண்ணியத்தில் பங்கு கிடைக்கும்.\nவெள்ளிக்கிழமையில் இந்தப் பாடலை மட்டும் பாடினால் மகாலட்சுமியே நேரில் வந்து பணத்தை அள்ளித் தருவாள் தெரியுமா\nஇது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nதினமும் குளிக்கும் முன் இந்த மந்திரத்தை சொல்லி விட்டு தண்ணீரை ஊற்றுங்கள் பாவத்தை போக்கக்கூடிய கங்கையில், நீராடிய பலன் கிடைக்கும்.\nகணவன்-மனைவிக்குள் சண்டை வந்தாலும் வெறுப்பு மட்டும் வந்து விடக்கூடாது அப்படி உங்களுக்கு வ��றுப்பு வந்து விட்டால் இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள் அன்பு பெருக்கெடுக்கும்\nகிரக பீடைகள் நீங்கி தீர்க்காயுளுடன் ஆரோக்கியமாக வாழ, இந்த ஆஞ்சநேயரை மனதில் நினைத்து இந்த மந்திரம் உச்சரித்தால் போதும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/11/03/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T18:24:47Z", "digest": "sha1:HEUF5N6PAAVQIWECFNY7X3THBVVV42CM", "length": 15277, "nlines": 135, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகுரு கொடுக்கும் “அருள் வாக்கு”\nகுரு கொடுக்கும் அருள் வாக்கு\nஒரு சமயம் குருநாதர் உனக்குத் தங்கம் செய்யத் தெரியுமாடா… என்று என்னைக் (ஞானகுரு) கேட்டார்..\nஈயக்கட்டியை வாங்கிக் கொண்டு வா… ஒரு இரும்புக் கரண்டியைக் கொண்டு வா… என்றார். வாங்கிக் கொண்டு வந்தேன்.\nகாட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனார். அங்கே “சில மரங்களுக்கு முன்னாடி இருக்கும் குப்பைகளை எல்லாம் காண்பித்து…” இதை எல்லாம் எடுத்துக் கொண்டு வா..\nஅதை எல்லாம் அள்ளிப் போட்டு நெருப்பை வைத்துக் கொளுத்துடா என்றார். குப்பை எரிந்த பிற்பாடு பார்த்தோம் என்றால் அதிலே இருக்கும் சத்துகள் எல்லாம் ஈயத்தில் இறங்கி அடுத்தாற்போல் பார்த்தால் “தங்கமாக” இருக்கிறது.\nகுருநாதர் இந்தப் பக்கம்… அந்தப் பக்கம்… என்று பல இடத்திலிருந்து எனக்குத் தெரியாமல் தான் குப்பையை அள்ளச் சொன்னார். நானும் அதை எல்லாம் குறித்து (அடையாளம்) வைத்துக் கொண்டேன்.\nஎல்லாம் செய்த பிற்பாடு தங்கக் கட்டியாகி விட்டது. குருநாதரிடம் சுற்றிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வாத்தியார் ஆசாரியார் எல்லாம் என்னிடம் பழக்கமானவர்கள் இருந்தார்கள்.\nகுருநாதர் செய்த தங்கக் கட்டியை விற்கச் சென்றேன். அப்பொழுது அந்தத் தங்கக் கட்டியின் தரம் எப்படி இருக்கிறது… பாருங்கள்..\nநீ பைத்தியக்காரரிடம் (ஈஸ்வரபட்டர்) ஏன் சுற்றுகிறாய்… என்ற காரணம் இப்பொழுது தான் தெரிகிறது என்றார்கள் அவர்கள். நீ சரியான “காரியப் பைத்தியம் தான்…” என்றார்கள்.\nநீ எவ்வளவு வேண்டுமானாலும் தங்கத்தைச் செய்து கொண்டு வா.. நான் வாங்கிக் கொள்கிறேன்…\nமுதலில் குருநாதர் தங்கம் செய்த ம��திரியே அவருக்குத் தெரியாமல் நானும் செய்து பார்த்தேன். தங்கம் வந்துவிட்டது… அதைச் செய்த பிற்பாடு ஆசாரியிடம் கொடுத்த பிற்பாடு அவர் என்ன செய்தார்…\nஅட அடா… எனக்குக் கொஞ்சம் வழி கொடுத்தால் நான் எத்தனையோ செய்வேன்.. அடுத்து வாத்தியார் என்ன செய்தார்… அட.. நீ செய்யாமல் போனால் பரவாயில்லையப்பா… அட.. நீ செய்யாமல் போனால் பரவாயில்லையப்பா… என்று அந்த வாத்தியார் என்னைச் சுற்றி சுற்றி வந்தார். நான் போகும் பக்கம் எல்லாம் வந்தார்.\nகொஞ்சம் போல.. ஒரு கோடி மட்டும் காட்டிவிடு… என்றார். நீ பாவம் செய்ய வேண்டாம் நான் அதைச் செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டிய கட்டடம் எல்லாம் கட்டித் தருகிறேன்.\n அவர் என்னைச் சுற்றியே வந்தார். இப்படித் தங்கம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ரொம்பப் பேர் என்னைச் சுற்றி வந்தார்கள் சிறிது காட்டிக் கொடுங்கள் என்று…\nதங்கமே எனக்குச் செய்யத் தெரியாது என்றேன்.\nஇல்லை… நீங்கள் தங்கத்தை விற்று வந்திருக்கின்றீர்கள்… அது எப்படி… மிகவும் நயமான தங்கம் என்று எல்லோரும் சொல்கிறார்களே… மிகவும் நயமான தங்கம் என்று எல்லோரும் சொல்கிறார்களே… என்று கேட்டு நான் எங்கே போனாலும் துரத்திக் கொண்டே வருகின்றார்கள்.\nகாரணம்… குருநாதர் ஒவ்வொரு தாவரத்திலும் என்ன சத்து அடங்கி இருக்கின்றது…\n1.ஒவ்வொரு தாவர இனங்களின் உணர்வும் எப்படி மாறியது…\n2.அந்தத் தாவர இனச் சத்துக்களைச் சூரியன் எப்படி எடுத்து வைத்திருக்கிறது…\n3.அதை எடுத்து அலைகளாக மாற்றும் பொழுது நட்சத்திரங்கள் இரண்டு மோதும் பொழுது இந்த உணர்வுகள் எப்படி அதிலே இணைகிறது…\n4.அது இணந்த பின் அதனுடைய மாற்றங்கள் எப்படி மாறுகிறது… என்கிற வகையிலே குருநாதர் தெளிவாகக் காட்டினார்.\nஇதை எல்லாம் உங்களுக்குச் சொல்லால் சொல்லி நிரூபிக்க வேண்டும் என்றால் உங்கள் மனதில் வைத்திருக்க முடியாது.\nஆனால் செய்து காண்பித்தோம் என்றால் சாமி சொல்லி விட்டார் அல்லவா… நாமும் செய்து பார்ப்போம் என்று\n1.இந்த ஆன்மீக நிலையை எடுப்பதற்குப் பதில்\n2.இந்த வாழ்க்கைக்குத் தேவை என்று “பணத்தின் மீது” ஆசை வைத்து விடுவீர்கள்.\nஅந்த மாதிரிப் போனவர்கள் நிறைய உண்டு… இன்றும் இருக்கின்றார்கள்.\n“சாயிபாபா” லிங்கத்தை எப்படிக் கக்கி எடுத்துக் கொடுக்கின்றார்… என்று ஒரு பையனுக்கு எடுத்துக் காண்பித்தேன். அவன் செய்தான்… அதற்குப் பின்னாடி அவன் பெரிய கடவுளாக மாறிவிட்டான்.\nசிலருக்கு இந்த மாதிரி விவரங்கள் எல்லாம் சொன்னவுடனே தனித் தனிக் கடவுளாக மாறி\n1.ஈஸ்வரபட்டர் தனித்து (SPECIAL) அவர்களுக்குக் கொடுத்தார் என்று\n2.இந்தக் குருநாதரை மறந்து விட்டார்கள்.\nஉலகத்தைப் பற்றி அறிய வேண்டும் என்று சிலருக்குக் காண்பிக்கப்படும் பொழுது அதிலேயும் “எல்லாம் தெரிந்து விட்டது…” என்று சில பேர்\n2.அப்புறம் பிடித்தால் போய்விட்டது என்று\n3.எம்மை (ஞானகுருவை) மறந்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.\nஇப்பொழுதும் அப்படி குருவை மறப்பவர்கள் உண்டு. ஏனென்றால் தனித்து இந்த உடலின் ஆசை தான் வருகிறது.\nமேற்கொண்டு அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற நிலையோ இயற்கை எப்படி இருக்கிறது…. அதிலே நீங்கள் எப்படி வளர வேண்டும்… அதிலே நீங்கள் எப்படி வளர வேண்டும்… என்ற உண்மையைச் சொன்னாலும் கூட இந்த உடல் இச்சையே வருகிறது.\nஅந்தப் பேரின்பப் பெருவாழ்வு என்ற அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்ற ஆசை வருவதில்லை.\nஇதை எல்லாம் நீங்கள் தெளிவாக அந்த உண்மைகலை உணர வேண்டும் என்பதற்கே அனுபவமாகக் கண்டதை வெளிப்படுத்துகின்றேன்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/1197/", "date_download": "2021-01-19T17:39:39Z", "digest": "sha1:QZ3DFVD3RAEBJ5Y43K7TGIDOSVY3V4QH", "length": 26992, "nlines": 128, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "பூவே: 2 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nமஞ்சள் பூசி நலங்கு வைபவத்தின் பாதியில் வந்தவன் போல, தன் மீதுள்ள மஞ்சளை ஒளிக்கதிர்களாய் ஏவி புத்துணர்வுடன் புதிய ஆரம்பமாக ஞாயிறை ஆட்சி செய்ய ஆரம்பித்தான், ஞாயிறவன்.\nஇன்னிசையில் அழைப்போசை அலற, பிரிக்க முடியாமல் கண்களை பிரித்து தன் கைபேசியில் மணியை பார்க்க, எட்டரை என காட்டி இலவசமாக தேதியும் கண்ணில் பட்டது. ஏதேதோ நினைவுகளுக்கு போகும் முன், மீண்டும் அழைப்போசை.\n\"ம்ச் இவ்ளோ சீக்கிரம் யாரது\" என தூக்கம் கலைந்த எரிச்சலுடன் தன் தோழியின்\nகைபேசியினை எடுத்து பெயரை பார்த்தவள் அதே இடத்தில் வைத்துவிட்டு \"ப்ரீத்தி..\" என குளியலறை நோக்கி குரல் விட்டாள், பதிலில்லை. சற்றுமுன் கேட்ட தண்ணீர் சத்தம் கூட நின்றிருந்தது.\n\"ப்ரீத்திதிதி... அஜய் அண்ணா போன்ல\" என மறுபடியும் அவள் கத்தியும் பதிலில்லை. 'பதில் செய்யேன்' என ப்ரீத்தியின் கைபேசி மீண்டும் மீண்டும் அடித்தது.\nஇம்முறை ப்ரீத்தி என அவள் ஆரம்பிக்கும் முன் சரியாக \"இதோ வரேன்டி ஏலம் போட்டு வித்திறாத என் பேர\" என கூறியவள் துண்டினை கட்டிலில் போட்டு கைபேசியின் பச்சையினை தடவி பதில் பேச சாளரம் அருகே சென்றாள் ப்ரீத்தி தன் காதலனுடன்.\n'என்றுதான் இந்த பாட்டிலிருந்து எனக்கு விடுதலை தருவாய்' என போலி சலிப்புடன் கடவுளிடம் கேட்டவள் பல் துலக்க சென்றாள்.\nஆம், ப்ரீத்தியின் காதலனான அஜய்க்கு காலா திரைப்படத்தின் கண்ணம்மா பாடலில் அழுத்த திருத்தமான குரலில் தீ என்றழைக்கப்படும் தீக்க்ஷீதா பாடும் வரிகள் மீது கொள்ளை பிரியமாம்.\nஅவன் ப்ரீத்தியிடம் அப்பாடகியை புகழ, இவள் பொறாமையில் சண்டையிட்டு நம் நாயகியை இருவருக்கும் தீர்ப்பு சொல்ல அமரவைத்ததெல்லாம் ஒரு கதை.\nசண்டை பிடித்தாலும் அஜய்க்கு பிடித்தது ப்ரீத்திக்கு பிடிக்காமல் போகுமா இப்பாடலை அடிக்கடி கேட்பாள், கொஞ்சம் குரல் வளம் அழகாக இருக்கும் நம் நாயகியை பாட வைத்து கேட்பாள், இவை போதாக்குறைக்கு தனது கைபேசியின் அழைப்போசை ஆகிப்போனது அப்பாடாகியின் குரல்.\nசலித்துபோனாலும் சிறுவயது முதல் எல்லா உறவாக உடனிருக்கும் தோழியின் மகிழ்ச்சியில் மகிழ்ந்து போனது அவள் உள்ளமும்தான்.\nபேசி முடித்தவள் நீர் சொட்டும் தன் கருவனத்தை அவிழ்த்து துவட்ட, சாரலென அவ்வறை முழுதும் வீசியது. தன் ஆடையை ஆராய்ந்தவளை பார்த்த ப்ரீத்தி \"வெளில போறோம்டா, அஜய் அழைக்க வரான்\" என இதழில் குறுநகையும் மொழிந்தது. \"என்ன ப்ரீத்தி தீடிர்னு அவுட்டிங்\" என அவள் கேட்டாள்.\n\"இல்லடா பிளான் செய்து போனாலே சண்டை வருதுடா அதான், நைட் தான் சொன்னான் இப்படினு\" என சட்டென குரல் குறைந்து போக ப்ரீத்தியை மாற்றும் பொருட்டு \"உங்க சண்டைக்கு என்னைய நாட்டாமை ஆக்கின ஆளாச்சே நீங்க\" என அவள் சிரிக்க, குற்றச்சாட்டில் ப்ரீத்தியும் சிரித்தாள்.\n\"பின்ன என்கிட்டையே அந்த பாடகிய புகழ்ந்தா கோபம் வரதா...\"என ப்ரீத்தி பொங்க, சிரித்தவள் \"கொஞ்சம் வளருடி என்ன நீ குழந்தை போல...\" என அவள் தோள் மீது கை போட்டு அவளோடு அமர்ந்தவள்\n\"ப்ரீத்தி லவ் பண்ணா அவங்களுக்குனு இடம் தரக்கூடாதா, அண்ணாவுக்கும் விருப்பு வெறுப்பு இருக்கும்ல, கெடுபுடியா இருக்காதடி... அவங்கள அவங்கள இருக்கவிடுமா. அப்புறம் சண்டை... சண்டை வரது சகஜம் தானே நம்ம போடாத சண்டையா, என்ன நீ பேசாத பேச்சா...முன்ன லவ் பண்ண ஆரம்பத்தில் ரெண்டு பேரும் காலேஜ் படிச்சீங்க, அப்புறம் அண்ணா வேலைக்கு போனாங்க, இப்போது நீயும் போற. எல்லா நிலையும் எல்லாருக்கும் ஒரே போல இருகாதில்ல. முரண்பாடு இருக்கத்தான் செய்யும். நீ பிஸின்னா அண்ணா லீவுல இருப்பாங்க, அண்ணா பிஸின்னா நீ லீவுல இருப்ப, ரெண்டு பேருக்கும் குடும்ப பொறுப்பு, வேலை பளு எல்லாமே இருக்கும்டா, கொஞ்சம் பொறுத்து போடி. முக்கியமா ரெண்டு பெரும் விட்டுக்கொடுக்காதிங்க, என்கிட்டையும் சரி யார்கிட்டயும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுத்தராம இருந்தாலே போதும் உங்க லவ் உங்கள விட்டு எங்கையும் போகாது... என்னாலயும் முடியலடி என்ன தூக்கி நிறுத்துற நீயே இப்படி துவண்டு போகலாமா பாரு காலையிலே எவ்ளோ பேச வச்சிட்ட\" என பேசி பெருமூச்சிவிட்டவளை ப்ரீத்தி கண்ணீருடன் அணைத்துக்கொண்டாள்.\nயாரிடத்திலும் பேசுவது சுலபம். அச்சொல்லை செயலாக்குவது தானே பெரிய சவால்.\n\"கோபமோ சண்டையோ அத காட்டவும் ஒரு உரிமை வேணும்டி\" என தன் அனுபவத்தில் ப்ரீத்தியிடம் கூறியவள் அணைப்பிலிருந்து விலகினாள்.\nபின் தேதியை பார்த்த ப்ரீத்தி \"ஜூனியர்\" என அவளின் பட்ட பெயரை வைத்து அழைக்க நமட்டு சிரிப்புடன் ஏறிட்டாள் அவள்.\n\"ஏய்... இன்னைக்கு... நான்\" என ப்ரீத���தி தடுமாற \"ஒண்ணுமில்லடா நீ அஜய் அண்ணா கூட போ, தனா இருக்கானே நாங்க போறோம்\" என்றாள் ஜூனியர் அமைதியாக (நாமும் அப்படியே அழைப்போம்)\nப்ரீத்தி சிகையை பின்னலிட ஆரம்பிக்க, அவளும் குளிக்க சென்ற நேரம், அவளது கைபேசி சிணுங்கியது. ப்ரீத்தி அதை எடுத்து மாமா என பேச ஆரம்பித்தாள் ஜூனியரின் தந்தையிடம்.\nசத்தம் கேட்டு குளிக்க சென்றவளும் வந்திருக்க, ப்ரீத்தியிடம் கைபேசியை வாங்கி \"அப்பா\" என பேச ஆரம்பித்தவளின் வதனம் அந்த பக்கம் சொன்ன செய்தியை கேட்டு பளிச்சிட்டது.\nபேசி முடித்தவள் ப்ரீத்தியிடம் \"இன்னைக்கு நிச்சயமாம்\" என கூச்சலிட அரண்டேவிட்டாள்.\nப்ரீத்தியின் மனப்போக்கை அறிந்தவள் 'ப்ரீத்தி லூசு எனக்கில்லை அபர்ணாக்கு\" என அவள் கூறவே ப்ரீத்திக்கு உயிர் வந்தது.\nதன் தோழியின் மனதை அறிந்த ப்ரீத்தியையும் விடவில்லை அம்மகிழ்ச்சி.\nஆனால், நம் நாயகியின் மகிழ்ச்சி வேறு. இதுவரை எந்த ஒரு சுபகாரியங்களையும் கண்டிறாதவள், அனுபவிக்காதவள் அவள். அவற்றினை பார்க்க அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு அவ்வளவே. கிடைக்காத பொருள் மீதுதானே ஆசையும் அதிகமாகும். அதுபோலத்தான் இதுவும்.\nதனக்கும் இது போல யாவும் நடக்க வேண்டும் என பல ஆசையுடன் குளிக்க சென்றாள் அவள்.\nஇருவரின் உயிர் நண்பன் தனாதரனை ப்ரீத்தி அலைபேசியில் அழைத்தாள். எதிர்பக்கம் எடுத்ததும் ஆஆஆஆ.... பெரிய கொட்டாவி ஓசையே கேட்டது அவளுக்கு.\n\"டேய் தரன் இன்னும் எழும்பலையா நீ\" என ப்ரீத்தி கேட்க, \"இல்ல ப்ரீத்தி... என்ன இவ்ளோ சீக்கிரம் போன் போட்டிருக்க\" என கேட்டுக்கொண்டே அழுந்தமர்ந்தான்.\n\"எரும மணியை பாரு 9.30 ஆச்சு, வெயில் வெளில பல்ல காட்டுது இது உனக்கு சீக்கிரமாடா\" என அவள் கேட்க, \"தூக்கத்துக்கு ஏதுடி பகல் இரவு ம்ச் சரி என்னனு சொல்லு\" என அவன் கேட்க\n\"தரன் மறந்துட்டியா என்ன... இன்னைக்கு நம்ம ஜூனியர்க்கு சோகமான டேல\" என அவள் நியாபகம் படுத்த \"அப்ப நமக்கு ஓசில சோறு சாப்பிடுற டே\" என அவன் சிரிப்புடன் கூற \"நமக்கு இல்லப்பா உனக்கு. இன்னைக்கு அஜய் வரான், நா வரல இரண்டு பேரும் போய்ட்டு வாங்க. இன்னைக்கு அவ வீட்டுக்கு வேற போறா அபர்ணாக்கு எங்கேஜ்மெண்ட் போல, ஈவினிங் வந்துருவா அழைச்சிட்டு போ பத்திரம்\" என கூறி அவள் துண்டித்தாள்.\nஇன்று அவளுக்கு சோகமான நாளாம். பள்ளிப்பருவத்திலிருந்தே இப்படித்தான். இந்நாளில் சோகசித்திரமாக காணும் இவளை ப்ரீத்தியும் சரி, கல்லூரியில் நண்பனாக கிடைத்த தரனும் சரி இருவர் இல்லை யார் கேட்டாலும் பதிலில்லை.\nபள்ளியில் படித்து கல்லூரி முடித்து, இதோ வேலைக்கு சென்றும் இந்த நாளை அவள் மறந்தது கிடையாது. வருடம் ஓடினும் யாருக்கும் அந்த காரணம் புலப்பட்டத்திலை. வற்புறுத்தி கேட்டாலும் எரிச்சலில் திட்டி விடுவாள். ப்ரீத்தி அழுத்தம் பிடித்தவள், அழுத்தக்காரி என திட்டுவது உண்டு. அதும் உண்மைதான்.\nஇவளை கொஞ்சம் மாற்றலாம் என தனாதரன் ப்ரீத்தியே இதை செயல்படுத்தினர் கல்லூரி படிக்கும் காலத்தில்.\nஅவளை வெளியே அழைத்து சென்று \"நீ சோகமாவே இரு நாங்க காரணம் கேட்க மாட்டோம். எங்களுக்கு உன்காசுல ட்ரீட் மட்டும் வை அதுபோதும்\" என அவள் சொற்ப நேரமாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என வருடாவருடம் இதனை கடை பிடித்தனர். அவளுக்கும் இவை பிடித்துதான் போனது. நண்பர்களுடன் ஒன்று கூடி பொழுது கழிக்க யாருக்குத்தான் கசக்கும்.\nகெட்ட காலத்தை கூட அழகாய் மாற்றும் வித்தை நண்பர்களுக்கு மட்டுமே கடவுள் படைத்திருப்பான் போல.\nப்ரீத்தியும் கிளம்பி அவளிடம் \"தனாகிட்ட பேசிட்டேன்..பத்திரம்\" என விடைபெற்று அஜய்யுடன் பைக்கில் சென்றாள். ஓட்டும் அவனிடம் தன் தோழி கூறியவற்றை பற்றி கூற, அவனும் தலை அசைத்து ஆமோதித்தான். இருவரின் பயணமும் முதலில் தேவாலயத்தை நோக்கியிருந்தது.\nவீட்டுக்கு சென்றாள், பல நாள் கழித்து. யாரும் அவளை வரவேற்கவுமில்லை. அதை அவள் எதிர்பாக்கவுமில்லை. யார் வீட்டிற்குள்ளோ நுழையும் மனதுடன் உள் சென்ற அவளை பரபரப்பாக வேலைகளை கவனித்துக்கொண்டிருந்த அவளது தந்தையும் தமையனும் வரவேற்த்தனர். பின் இவ்விருவரால் அவளும் அங்கு ஒன்றானாள்.\nகண்ணன் - ராஜேஸ்வரி தம்பதிகளின் பிள்ளை செல்வங்களே அழகரும் அபர்ணாவும். தந்தை மகன் இவ்விருவரின் குட்டிமா தான் நம் நாயகி.\nகண்ணன் அவருக்கு ரயில்வே துறையில் வேலை. ராஜேஸ்வரி இல்லத்தரசி. அழகர் ****பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுக்கிறான். அபர்ணா ஆங்கில துறையில் முதுகலை வரை முடித்திருந்தாள்.\nதந்தையும் மகனும் ஓர் கூட்டணி என்றால் தாயும் மகளும் எதிர்கூட்டணி குட்டிமா விஷயத்தில்.\nஅபர்ணாவை பெண் கேட்டு வந்தது விஷ்வதியின் அண்ணன் அஸ்வினுக்கு தான்.\nஜாதகம் சகலம் யாவும் பொர��ந்தி வர, மாப்பிள்ளை பெண் இருவருக்கும் பிடித்தால் சிறிய நிச்சயம் போல இன்றே செய்து திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயத்தை வெகு விமர்சையாக வைத்து கொள்ளலாம் என இரு வீட்டினரும் முடிவெடுத்து அதன்படி இன்று அபர்ணா வீட்டில் பெண் பார்க்கும் படலம்.\nசந்திரன் - அன்பரசி இணையின் மக்கள் தான் அஷ்வினும் விஸ்வதியும். விஸ்வதி அப்பா செல்லம் என்றால், அன்பரசியின் அன்பு அஸ்வினுக்கு மட்டும்தான்.\nதந்தை தொழிலை அஸ்வின் படித்தவுடன் கையில் எடுத்திருக்க, விஸ்வதி அழகர் வேலை பார்க்கும் கல்லூரியில் படித்து கொண்டிருந்தாள். சந்திரனுக்கு அன்பரசி இன்றளவும் ஒரு குழந்தை தான். விஸ்வதியை தவிர்த்து தாய் தந்தை அஸ்வின் மூவருமே வந்திருந்தனர் அங்கு.\nபெண் பார்க்கும் நிகழ்ச்சி இனிதே நடைபெற, அழகரின் வற்புறுத்தலில் நடுக்கூடத்திற்கு வந்தாள் அவள். அவளை கண்ணன் தான் இளைய மகள் என அறிமுகப்படுத்தினார்.\nஅபர்ணா, ராஜேஸ்வரியுடன் சேர்ந்து அன்பரசிக்கும் அவளை பிடிக்கவில்லை.\nஅஸ்வின், அபர்ணா இருவரும் மனமொத்து விருப்பம் என தெரிவிக்க, இருகுடும்பத்தினரும் அகமகிழ்ந்து பாக்கு வெற்றிலை மாற்றி சிறிய முறையில் நிச்சயம் செய்ய எல்லாம் நன்முறையில் நடந்து முடிந்தது.\nமாப்பிள்ளை வீட்டினர் கிளம்ப, எல்லாவற்றையும் கண்ணார கண்டவள் தந்தை, அழகரிடம் கூறி தன் வீட்டுற்கு கிளம்பினாள். இருவரும் இயலாமையுடன் அவளை பார்த்தனர்.\nசுற்றம் பெரிதாயினும் அவள் சம்பாதித்த நபர்களை விரலில் அடக்கிவிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/celerio-x/offers-in-new-delhi", "date_download": "2021-01-19T18:05:06Z", "digest": "sha1:3ZHPNXTDG3BHW6KETHWOAMB2ZATZUCNS", "length": 16608, "nlines": 331, "source_domain": "tamil.cardekho.com", "title": "புது டெல்லி மாருதி செலரியோ எக்ஸ் January 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி செலரியோ எக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிசெலரியோ எக்ஸ்சலுகைகள்புது டெல்லி\nமாருதி செலரியோ எக்ஸ் ஜனவரி ஆர்ஸ் இன் புது டெல்லி\nமாருதி செலரியோ X :- Consumer ऑफर அப் t... ஒன\n ஒன்லி 12 நாட்கள் மீதமுள்ளன\nமாருதி செலரியோ X விஎக்ஸ்ஐ\nமாருதி செலரியோ X இசட்எக்ஸ்ஐ Option\nமாருதி செலரியோ X விஎக்ஸ்ஐ Option\nமாருதி செலரியோ X AMT விஎக்ஸ்ஐ Option\nமாருதி செலரியோ X AMT இசட்எக்ஸ்ஐ\nமாருதி செலர���யோ X AMT இசட்எக்ஸ்ஐ Option\nமாருதி செலரியோ X AMT விஎக்ஸ்ஐ\nமாருதி செலரியோ X இசட்எக்ஸ்ஐ\nமாருதி செலரியோ X :- Consumer ऑफर அப் t... ஒன\n ஒன்லி 12 நாட்கள் மீதமுள்ளன\nமாருதி செலரியோ X AMT இசட்எக்ஸ்ஐ\nமாருதி செலரியோ X AMT விஎக்ஸ்ஐ\nமாருதி செலரியோ X விஎக்ஸ்ஐ Option\nமாருதி செலரியோ X இசட்எக்ஸ்ஐ\nமாருதி செலரியோ X இசட்எக்ஸ்ஐ Option\nமாருதி செலரியோ X AMT விஎக்ஸ்ஐ Option\nமாருதி செலரியோ X விஎக்ஸ்ஐ\nமாருதி செலரியோ X AMT இசட்எக்ஸ்ஐ Option\nலேட்டஸ்ட் செலரியோ எக்ஸ் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய மாருதி செலரியோ எக்ஸ் இல் புது டெல்லி, இந்த ஜனவரி. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன மாருதி செலரியோ எக்ஸ் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி மாருதி செலரியோ எக்ஸ் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு டட்சன் கோ, மாருதி இகோ, ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் more. மாருதி செலரியோ எக்ஸ் இதின் ஆரம்ப விலை 4.90 லட்சம் இல் புது டெல்லி. கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட மாருதி செலரியோ எக்ஸ் இல் புது டெல்லி உங்கள் விரல் நுனியில்.\nபுது டெல்லி இதே கார்கள் மீது வழங்குகிறது\nபுது டெல்லி இல் உள்ள மாருதி கார் டீலர்கள்\nnarela புது டெல்லி 110040\nமாருதி car dealers புது டெல்லி\nமாருதி dealer புது டெல்லி\nCompare Variants of மாருதி செலரியோ எக்ஸ்\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nஎல்லா செலரியோ எக்ஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nJammu. இல் ஐஎஸ் மாருதி Suzuki செலரியோ X கிடைப்பது\n க்கு ஐஎஸ் செலரியோ X ஏ good option\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசெலரியோ எக்ஸ் on road விலை\nசெலரியோ எக்ஸ் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/26/blast.html", "date_download": "2021-01-19T19:25:09Z", "digest": "sha1:VKPPLKNNQL3IDPZXKVRUWFTUICJWIVTV", "length": 16605, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பை குண்டு வெடிப்பை நடத்தியது பெண் தீவிரவாதி!!! | Woman carrier used in blast operation - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nஆஸி. க்கு தலைக்குனிவு.. இனியாவது திருந்துவார்களா ரசிகர்கள்\nஅமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..\nபரபரப்பான அரசியல் சூழலில்... ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nகுட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nவெண்டிலேட்டரில் அமைச்சர் காமராஜ்... மருத்துவமனைக்கு விரைந்த ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்..\nஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன்னு அவரே சொல்லிட்டாரு.. இவங்க பாருங்க வில்லனு சொல்றாங்க\nAutomobiles ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை குண்டு வெடிப்பை நடத்தியது பெண் தீவிரவாதி\nமும்பையில் நேற்று நடந்த இரு குண்டு வெடிப்புகளில், ஒன்ற��� நடத்தியது பெண் தீவிரவாதி என்று தெரியவந்துள்ளது. இவர் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியாக இருக்கலாம் என மத்திய உளவுப்பிரிவுகள் சந்தேகிக்கின்றன.\nநேற்று கேட் வே ஆப் இந்தியா அருகே வெடித்த குண்டை காரில் ஏற்றியது ஒரு பெண் என்பதுஉறுதியாகிவிட்டது.\nமும்பையின் புறநகரான அந்தேரி பகுதியில் ஒரு ஆணும் பெண்ணும் சிவ்நாராயண் வாசுதேவ் பாண்டே என்றடிரைவர் ஓட்டி வந்த டாக்சியில் ஏறியுள்ளனர். அவர்களது பெட்டியை டிக்கியில் வைத்துள்ளனர். இதில் தான்குண்டு இருந்ததாகத் தெரிகிறது.\nபின்னர் காரை கேட் வே ஆப் இந்தியா பகுதிக்கு ஓட்டச் சொல்லியுள்ளனர். பாண்டேயும் காரை ஓட்டியுள்ளார்.\nவழியில் தோபி தலோ என்ற இடத்தில் காரில் இருந்த ஆண் மட்டும் இறங்கிக் கொண்டார். ஆனால், அந்தப் பெண்தொடர்ந்து கேட் வே ஆப் இந்தியா பகுதிக்கு காரை செலுத்தக் கூறியுள்ளார்.\nஅங்கு சென்றவுடன், நான் மதிய உணவருந்திவிட்டு வருகிறேன். மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும்.இங்கேயே இரு என டிரைவரிடம் கூறிவிட்டு அந்தப் பெண் இறங்கிச் சென்றுள்ளார். இதையடுத்து டிரைவரும்இறங்கி டீ சாப்பிடச் சென்றுள்ளார்.\nஅடுத்த சில நிமிடங்களில் பயங்கரமான அந்த குண்டு வெடிப்பு நடந்தது. இதையடுத்து பல கார்களும் உடைந்துசிதறிவிட, தனது கார் என்ன ஆனது என்று பார்க்கச் சென்றுள்ளார் பாண்டே.\nஆனால், அவரது கார் சுக்கு நூறாகிப் போய் இருந்தது. கார் இருந்த தடமே இல்லாத அளவுக்கு உடைந்துதுகள்களாக சிதறியிருந்தது. இதனால் அந்தக் காரில் தான் குண்டு இருந்தது தெரியவந்தது. போலீஸ்விசாரணையிலும் அந்தக் காரில் குண்டு இருந்தது உறுதியானது.\nஇதையடுத்து பாண்டே தானாகவே போலீசாரிடம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறினார்.\nஇதே போல தன்ஜி பஜார் அருகே நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையே டாக்சியும் மும்பை புறநகரைச்சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. இதனால் இந்தத் தீவிரவாதக் கும்பல் புறநகரில் தான் இயங்கி வருவதாகத்தெரிகிறது.\nஇதைத் தொடர்ந்து மும்பை புற நகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக மும்பையில் அதிகரித்துவந்ததாகவும், அந்த அமைப்பு தான் இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்க வேண்டும் எனவும் போலீசார்கருதுகின்றனர்.\nமத்திய உளவுப் பிரிவுகளான ஐ.பி மற்றும் ரா ஆகியவையும் இதையே மாநில போலீசாரிடம் தெரிவித்துள்ளன.லஷ்கர் அமைப்பில் பெண் தீவிரவாதிகள் இருப்பதாகவும் அவர்கள் தற்கொலைப் படையினர் அல்ல, அதேநேரத்தில் சதி வேலைகளுக்கு உதவியாக இருந்துவிட்டு தலைமறைவாகிவிடும் திறன் படைத்தவர்கள் என மும்பைபோலீசாருக்கு ஏற்கனவே ஐ.பி. அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇப்போது கிட்டத்தட்ட அதே போன்ற சம்பவம் தான் நடந்துள்ளது.\nஇந்த சதிச் செயலை மேற்கொள்ள லஷ்கர் அமைப்புக்கு சிமி (Students islamic movement of India) மற்றும் தாவூத்இப்ராகிம் கும்பலும் உதவியிருக்கலாம் என்று தெரிகிறது. முழு விசாரணைக்குப் பிறகே இது யாருடைய கைவரிசைஎன்பது தெளிவாகத் தெரிய வரும் என துணைப் பிரதமர் அத்வானி தெரிவித்தார். பெரும்பாலும் லஷ்கர்-சிமியின்வேலையாக இருக்கலாம் என்றார்.\nஇதற்கிடையே குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆகிவிட்டது. காயமடைந்தவர்கள் 150 பேர்.\nஇறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்என மகாராஷ்டிர முதல்வர் சுசில் குமார் ஷிண்டே அறிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vallinamgallery.com/2018/03/08/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF00354/", "date_download": "2021-01-19T19:18:13Z", "digest": "sha1:4AUF2LKLQ3OC2VMYSLAKLOHFEGV4TYEN", "length": 9726, "nlines": 31, "source_domain": "vallinamgallery.com", "title": "மூர்த்தி00354 – சடக்கு", "raw_content": "\nவருடம்\t வருடம் 1960கள் 1970கள் 1980கள் 1990கள் 2000கள்\nஆளுமைகள்\t ஆளுமைகள் அ.ரெங்கசாமி அக்கினி அமலதாசன் அமுத இளம்பருதி அரு. சு. ஜீவானந்தன் ஆதி இராஜகுமாரன் ஆதி குமணன் ஆதிலெட்சுமி ஆர். சண்முகம் ஆர்.பி.எஸ். மணியம் ஆழி அருள்தாசன் இயக்குனர் கிருஷ்ணன் இரா. தண்டாயுதம் இராம. கண்ணபிரான் இளங்கனலன் ஈப்போ அரவிந்தன் உதுமான் கனி எ.மு. சகாதேவன் என். எஸ். இராஜேந்திரன் என். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை எம். இராஜன் எம். ஏ. இளஞ்செல்வன் எம். குமரன் (மலபார் குமரன்) எம். துரைராஜ் எம்.கே. ஞானகேசரன் எல். முத்து எஸ். எம். இத்ரிஸ் எஸ். பி. பாமா எஸ்.எஸ். சுப்ரமணியம் எஸ்.எஸ்.சர்மா ஏ. அன்பழகன் ஏ. செல்வராஜு ஓவியர் சந்திரன் ஓவியர் சந்துரு ஓவியர் ராஜா ஓவியர் ராதா ஓவியர் லேனா க. இளமணி க. கலியபெரு��ாள் க. கிருஷ்ணசாமி க. பாக்கியம் க. பெருமாள் கமலாட்சி ஆறுமுகம் கரு. திருவரசு கல்யாணி மணியம் கவிஞர் இலக்குவனம் கவிஞர் இளம்பருதி கவிஞர் சாமி கா. இரா. இளஞ்செழியன் கா. கலியப்பெருமாள் காசிதாசன் காரைக்கிழார் கிருஷ்ணன் மணியம் கு. தேவேந்திரன் குணசேகரன் குணநாதன் குமரன் குருசாமி (குரு) கோ. சாரங்கபாணி கோ. புண்ணியவான் கோ. முனியாண்டி கோ. விமலாதேவி ச. முனியாண்டி சா. ஆ. அன்பானந்தன் சாமி மூர்த்தி சாரதா கண்ணன் சி. அன்பானந்தன் சி. வேலுசாமி சிங்கை இளங்கோவன் சின்னராசு சீ. அருண் சீ. முத்துசாமி சீராகி சுந்தராம்பாள் இளஞ்செல்வன் சுப. திண்ணப்பன் சுப. நாராயணன் சுவாமி சத்தியானந்தா சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி செ. சீனி நைனா முகம்மது சேவியர் தனிநாயகம் அடிகளார் சை. பீர்முகம்மது சொக்கலிங்கம் சோ. பரஞ்ஜோதி ஜவகர்லால் ஜானகி நாகப்பன் ஜூனியர் கோவிந்தசாமி ஜெயா பார்த்திபன் டத்தோ அ. சோதிநாதன் டத்தோ ஆதி. நாகப்பன் டத்தோ எம். மாரிமுத்து டத்தோ கு. பத்மநாபன் டத்தோ சகாதேவன் டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம் டத்தோ வீ. கே. கல்யாணசுந்தரம் டத்தோ வீ. கோவிந்தராஜு டத்தோ வீரசிங்கம் டத்தோ ஸ்ரீ பழனிவேல் டத்தோ ஹஜி தஸ்லிம் முகம்மது டாக்டர் சண்முகசுந்தரம் டாக்டர் ஜெயபாரதி டாக்டர் மா. சண்முக சிவா தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தான் ஶ்ரீ சோமசுந்தரம் தான் ஶ்ரீ உபைதுல்லா தான் ஶ்ரீ உபையத்துல்லா தான் ஶ்ரீ குமரன் தான் ஶ்ரீ சி. சுப்ரமணியம் திருமாவளவன் தில்லை துன் ச. சாமிவேலு துன் வீ. தி. சம்பந்தன் துன். வீ. தி. சம்பந்தன் துரை முனியாண்டி துரைமுனியன் தெ. நவமணி தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் தோ. மாணிக்கம் ந. ஆனந்தராஜ் ந. கு. முல்லைச்செல்வன் ந. முத்துகிருஷ்ணன் நா. ஆ. செங்குட்டுவன் நா. ஆண்டியப்பன் நா. கோவிந்தசாமி நா. வீரைய்யா நாவலர் சோமசுந்தரம் நிர்மலா பெருமாள் நிர்மலா ராகவன் ப. சந்திரகாந்தம் பங்சார் அண்ணாமலை பசுபதி பரமகுரு பா.மு.அன்பு பாதாசன் பாலகிருஷ்ணன் பாலசேனா பி. ஆர். ராஜன் பி. கோவிந்தசாமி பி. டேவிட் பி. பி. நாராயணன் புலவர் ப. அருணாசலம் புலவர் ரெ. ராமசாமி பூ. அருணாசலம் பெ. சந்தியாகு பெ. ராஜேந்திரன் பெரு. அ. தமிழ்மணி பெர்னாட்ஷா பேராசிரியர் முனைவர் ச. சிங்காரவேலு பைரோஜி நாராயணன் பொன். முத்து மணிசேகரன் மணிவாசகம் மலர்விழி மலையாண்டி மா. இராமையா மா. செ. மாயதேவன் மாசிலாமணி மு. அ��்புச்செல்வன் மு. பக்ருதின் மு.சுப்பிரமணியம் முகம்மது யுனுஸ் முகிழரசன் முத்து நெடுமாறன் முத்துகிருஷ்ணன் (திருக்குறள் மன்றம்) முனைவர் முரசு நெடுமாறன் முனைவர் முல்லை இராமையா முருகு சுப்ரமணியம் முருகு. சீனிவாசன் முஸ்தபா (சிங்கை) மெ. அறிவானந்தன் மைதீ. சுல்தான் ரெ. கார்த்திகேசு ரெ. சண்முகம் லாபு சி. வடிவேலு லோகநாதன் வ. முனியன் வள்ளிக்கண்ணன் வி. என். பழனியப்பன் விஜயசிங்கம் வீ. செல்வராஜு வீ. பூபாலன் வீரமான் வெள்ளைரோஜா (குணசேகரன்) வே. சபாபதி வே. விவேகானந்தன் வை. திருநாவுகரசு (சிங்கை) ஹசன் கனி\nபிரிவு கலந்துரையாடல் / சந்திப்பு / கருத்தரங்கம் குழுப்படம் தனிப்படம் புத்தக வெளியீடு\nவகை ஆவணப்படங்கள் காணொளி படங்கள்\nகுடும்ப உறுப்பினர்களுடம் சாமி மூர்த்தி\nCategory : ஆவணப்படங்கள், குழுப்படம், சாமி மூர்த்தி\tசாமி மூர்த்தி\nஜீவா00214 மூர்த்தி00344 மூர்த்தி00345 மூர்த்தி00347\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cyclosporine-p37142169", "date_download": "2021-01-19T18:44:55Z", "digest": "sha1:RYUHOZVRSJN3BXU4ICPTC6A5Z5VJVBX6", "length": 18194, "nlines": 217, "source_domain": "www.myupchar.com", "title": "Cyclosporine பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cyclosporine பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cyclosporine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cyclosporine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Cyclosporine-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cyclosporine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்���ிருந்தால், Cyclosporine எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Cyclosporine எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Cyclosporine-ன் தாக்கம் என்ன\nCyclosporine உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Cyclosporine-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது குறைவான பக்க விளைவுகளை Cyclosporine ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Cyclosporine-ன் தாக்கம் என்ன\nCyclosporine-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் இதயம் மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cyclosporine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cyclosporine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cyclosporine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Cyclosporine உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Cyclosporine எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் Cyclosporine-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Cyclosporine பயன்படாது.\nஉணவு மற்றும் Cyclosporine உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Cyclosporine-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Cyclosporine உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Cyclosporine உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லா��ல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2021/01/10", "date_download": "2021-01-19T17:46:59Z", "digest": "sha1:IL7ZXWW5EACUUZMH2PRFVNTUIGQIY4PX", "length": 6405, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Sun, Jan 10 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJanuary 10, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nவடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு\nயாழ் பல்கலைகழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட சம்வத்தை கண்டித்து வரும் திங்கள் கிழமை (நாளை) வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வழைப்பை நேற்று கிளிநொச்சியில் வைத்து யாழ் பல்கலைகழக மாணவர் அமைப்பு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nயாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது; பல்வேறு அழுத்தத்தால் இடித்தோம்- துணைவேந்தர்\nயாழ்.பல்கலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கும் இராணுவத்திற்க்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஅனைத்து தமிழ் உணர்வாளர்களையும் சீண்டும் கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்- யாழ்.மாநகர முதல்வர்\nகொரோனா பயத்தால் விமானத்தின் முழு டிக்கெட்களையும் வாங்கி தன் மனைவியுடன் தனி ஆளாக பயணித்த கோடீஸ்வரர்..\nமுள்ளிவாய்க்கால் நினைவிட அழிப்பு பேரதிர்ச்சியானது- உலகத்தார் உணர வேண்டும்- சீமான் கடும் கண்டனம்\nமட்டக்களப்பில் நாளை வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடுவதற்கு தீர்மானம்-மாநகரசபை முதல்வர் சரவணபவன்\nகுமார் சங்ககார மற்றும் மஹேல ஜெயவர்த்தன இணைந்து PCR இயந்திரம் அன்பளிப்பு\nஅனைத்து தரப்பினரையும் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு\nவவுனியாவில் கொரோனா தொற்று அச்சம் மறு அறிவித்தல் வரை பாடசாலைகள் மூடப்படும் \nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில�� வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் நாகேந்திரன் துசேக் …\nதிருமதி பாஸ்கரன் சுஜிவினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/Njc4Mjgw/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81:-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-19T19:10:39Z", "digest": "sha1:X7X4MBZBPDMT5ZJRU3K7XVEJPR5TWE6B", "length": 7278, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "விபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் அதிரடி பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும் புதிய வசதி", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nவிபத்து ஏற்படாமல் வாகனம் ஓட்டினால் அதிரடி பரிசு: ஜேர்மனியில் அறிமுகமாகும் புதிய வசதி\nஜேர்மனியை சேர்ந்த Allianz என்ற மிகப்பெரிய காப்பீடு நிறுவனம் தான் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் BonusDrive என்ற அப்பை(App) அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்த அப் வாகனத்தில் பொருத்தப்பட்டவுடன் காரின் ஒட்டுமொத்த அசைவுகளையும் பதிவு செய்ய தொடங்கி விடும்.\nஅதாவது, கார் புறப்பட்ட பிறகு ஓட்டுனர் எவ்வளவு வேகத்தில் ஓட்டுகிறார் எப்படி பிரேக் போடுகிறார் சாலையில் உள்ள வளைவுகளில் எப்படி பாதுகாப்பாக திரும்புகிறார் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் பதிவு செய்யும்.\nஉதாரணத்திற்கு, ஒரு நபர் 100 கிலோ மீற்றர் பயணம் செய்கிறார் என்றால், அந்த 100 கி.மீ தூரத்தை எவ்வளவு பாதுகாப்பாக ஓட்டியிருக்கிறார் என்பதை கணக்கிட்டு ‘தங்கம், வெள்ளி, வெண்கலம்’ உள்ளிட்ட மதிப்பீட்டை(Rating) அளிக்கும்.\nஇவ்வாறு ஒரு வருடம் முழுவதும் கணக்கிட்டு வருடத்தின் இறுதியில் ஒட்டுமொத்த பயணத்திற்கும் ஒரே மதிப்பீடு அளிக்கும்.\nஇந்த மதிப்பீடு தங்கமாக இருந்தால், ஓட்டுனர் செலுத்தும் காப்பீட்டு பணத்தில் 30 சதவிகிதம் ஓட்டுனருக்கே திரும்ப அளிக்கப்படும்.\nமதிப்பீடு வெள்ளியாக இருந்தால் 20 சதவிகிதமும், வெண்கலமாக இருந்தால் 10 சதவிகிதமும் காப்���ீட்டு பணத்தை திரும்ப ஓட்டுனருக்கே அளிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇது குறித்து காப்பீட்டு நிறுவன நிர்வாகியான Frank Sommerfeld என்பவர் பேசுகையில், ‘இந்த வசதி 28 வயது வரை உள்ள இளம் ஓட்டுனர்களை குறிவைத்து அறிமுகப்படுத்தவுள்ளது. ஏனெனில், இந்த வயது உடையவர்கள் தான் அதிகளவில் காப்பீட்டு தொகை செலுத்த வேண்டியுள்ளதாக’ அவர் தெரிவித்துள்ளார்.\nசவால்களை சந்திக்க தயார் கமலா ஹாரிஸ் பேச்சு\nபனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா\nவரலாறு படைத்தது இந்தியா; கோப்பை வென்றது எப்படி\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி\nபள்ளிகள் திறப்பு: மாணவர்கள் உற்சாகம்\nபுத்தர் போல் வேடமிடுகிறார் ஸ்டாலின்:\nசசிகலா, தினகரனை கட்சியில் சேர்ப்பதற்கு 'நோ சான்ஸ் \nகவர்னர் மாளிகை முன் முதல்வர் தர்ணா\nஆட்சி இருக்குமா: ஸ்டாலின் கேள்வி\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிகலா விடுதலை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் ட்விட்\nவரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் போராட்டம்: விவசாயிகள் சங்கம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00743.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battihealth.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-19T19:07:29Z", "digest": "sha1:KG3XTADAAS2VKGJD346CPCFHUPKM52MU", "length": 9325, "nlines": 170, "source_domain": "www.battihealth.com", "title": "கானொளிகள் – battihealth.com", "raw_content": "\nரத்த அழுத்தம் (Blood pressure)\nAllஆஸ்த்துமாஇருதய நோய்உடற் பருமன் (Obesity)உணவுத் திட்டம் (Diet)உயர்குருதி அமுக்கம்எயிட்ஸ்டெங்குதொற்றா நோய்கள்தொற்று நோய்கள்பன்றிக்காய்ச்சல்பாரிசவாதம்பிறவிக்குறைபாடுகள்புற்றுநோய்மாரடைப்புரத்த அழுத்தம் (Blood pressure)ரேபிஸ்வேறு (பொது மருத்துவம்)\nஇதயத்தில் ஏற்படும் பிறவிக் குறைப்பாட்டு நோய்கள் (congenital heart diseases)\nபுற்றுநோய் – வருமுன் காப்போம்\nAllஅறிமுகம்நீரிழிவும், இதயமும்நீரிழிவும், சிகிச்சையும்நீரிழிவும், சிறுநீரகமும்நீரிழிவும், பாதகமும்வேறு (நீரிழிவு)\nநீர���ழிவு – இருதய நோய்களுக்கான திறவுகோல்\nAllகர்ப்ப காலம்தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்பருவமடைதல்மகப்பேறுமாதவிடாய் பிரச்சினைகள்மார்பகப் புற்று நோய்வேறு (பெண்களுக்காக)\nபுதிதாய் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு\nநச்சுக்கொடி பிரிதல் – Placental abruption\nபுதிதாய் பிறந்த குழந்தைகளின் பராமரிப்பு\nAllஉடற்பருமனும் அதன் விளைவும்உயர் குருதி அமுக்கம்கால், கை வலிப்புதொய்வு நோய்நீரிழிவும் நிம்மதியான வாழ்வும்\nகால், கை வலிப்பு நோய்களுக்கான கைநூல்\nமகேஸ்வரன் உமாகாந் - March 14, 2019\nமகேஸ்வரன் உமாகாந் - March 11, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ramamirtham/abitha/abitha10.html", "date_download": "2021-01-19T18:12:32Z", "digest": "sha1:A76YUKXEXM2TAJXBVI3YBFZAIKXUCBRP", "length": 40604, "nlines": 551, "source_domain": "www.chennailibrary.com", "title": "அபிதா - Abitha - லா.ச. ராமாமிர்தம் நூல்கள் - La. Sa. Ramamirtham Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (19-01-2021) : விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி\nவாழ்க்கையின் ஏடுகளைத் திரும்பிப் புரட்டுகையில் அத்தனையும் எப்படியோ குற்றப் பத்திரிகையாகவே படிக்கின்றன. கோட்டைவிட்ட சந்தர்ப்பங்கள், அவசரப்பட்டுவிட்ட ஆத்திரங்கள், மீள முடியாத பாதைகள், அசலுக்கும் போலிக்கும் இனம் தெரியாது ஏமாந்த லேவாதேவிகள், இனாமுக்கு ஆசைப்பட்டு முதலே பறிபோன இழப்புகள், கண் கெட்டபின் விழுந்து விழுந்து சூர்ய நமஸ்காரங்கள் - ஏற்றலும் தாழ்த்தலுமாய் ஓயாத பழங்கணக்கு, அத்தனையும் தப்புக்கணக்கு. ஆத்திரத்தில் ஸ்லேட்டைக் கீழே போட்டு உடைத்தால் அவ்வளவுதான்; உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா.\nசுவையான 100 இணைய தளங்கள்\nநீ பாதி நான் பாதி\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\n சொறி நாய் சுருண்டு படுத்துக் கொண்டாற் போல் ஒரு வளையத்தில் ஒரு கரைமேடு; இது கன்னிக் குளமல்லவா என் யோசனை வழியில் ரொம்பதூரம் வந்திருக்கிறேன். இந்த ஜலத்தின் தெளிவு பளிங்கு தோற்றது. கரையிலும் குளத்திலும் பூரா சின்னதும் பெரிதுமாய் ஒரே கூழாங்கற்கள். கடுங்கோடையிலும் இந்தக் குளம் வற்றுவதில்லை. ராக்ஷஸத்தோடு பதித்தாற்போன்று நூற்றுக்கணக்கான வருடங்களில் அடுக்கடுக்காய்ப் புதைந்து போன கற்களின் திட்டுக்களினடியில் எங்கோ ரகஸ்ய ஊற்றிலிருந்து ஜலம் கசிகின்றது.\nஇங்கு அல்லியும் பூத்ததில்லை. ஆம்பலும் தலை நீட்டியதில்லை. உச்சி வெய்யிலில் குளத்தில் அடிவயிறு பளீரென்று தெரியும். அடி வயிற்றின் தொப்புள் குழி கூட இஷ்டப்பட்டால் தெரியும். நடுப்பகலின் வெட்ட வெளிச்சத்தில், வெறிச்சிட்டு, தனிப்பட்ட குளம். தண்ணீர் கற்கண்டாயினும் யார் இவ்வளவு தூரம், பானையையோ குடத்தையோ தூக்கிக் கொண்டு வருவது ஆகையால் இதன் தண்ணீர் செலவாவதில்லை. அதனாலேயே பேரும் கன்னிக் குளம்.\nவெய்யிலின் வெம்மை, தோல் மேல் ஏறுகிறது. குனிந்து காலடியில் ஒரு வெள்ளைக் கூழாங்கல்லைப் பொறுக்குகிறேன். பூஜையில் வைக்கலாம், அவ்வளவு உருண்டை, மழமழ. ஒன்றைப் போல் பல குட்டிக் கருவேல நாதர்கள், கெட்டிக் கருவேல நாதர்கள். கீழே போட்டு உடைத்தாலும், உடைந்தாலும் பளார் எனப் பிளந்து போமேயன்றி குட்டு உடையாது. அவைகளின் ரகஸ்யம் காலத்துக்கும் பத்ரம்.\nபார்வைக்கு இது என் கையில் அடங்குகிறது. ஆனால் வயதில் என்னைப் போல் எத்தனை பேரை இது விழுங்கியிருக்கும்\n ஒண்ணு, ரெண்டு மூணு என்று உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை உங்கள் அழுக்���ை உருட்டி உருட்டி நீங்கள் மணியாய் ஜபிக்கும் அழுக்குருண்டைதான்.”\nஜலத்தைக் கையில் அள்ளுகிறேன். எல்லாம் விரலிடுக்கில் வழிந்து போகிறது உள்ளங்கையில் மட்டும் ஆசமன அளவிற்கு ஒரு மணி உருண்டு வெய்யிலில் சுடர் விடுகிறது. என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.\nஉன் உள்ளங்கையில் நான் குந்துமணி.\nபுலிக் கோடுகள் போல் மின்னல், கண்ட சதையை, தொடைகளை, விலாவில், நெற்றிக்குள், புருவ மத்தியில், பளிச், பளிச் வெய்யில் பிடரியில் தேளாய்க் கொட்ட ஆரம்பித்து விட்டது. நேரமாகிவிட்டது.\nஇவ்வளவு தூரம் வந்ததற்கு இங்கு குளித்துவிட்டுப் போகலாம். வீட்டுக்குப் போனால், அந்த வேலையும் நேரமும் மிச்சமாகும். நேரே இலையில் உட்கார்ந்து விடலாம்.\nஆனால் ஜலத்தின் அமைதியைக் கலைக்க மனம் வரவில்லை. காற்றில் அதன் விளிம்பில் அதிரும் லேசான விதிர்விதிர்ப்பு கூட ஏதோ தூக்கத்தில் மூச்சுப் போல்தான் தோன்றிற்று. கலைக்க மனமில்லை. தூங்குவதைத் தட்டியெழுப்பத் தைரியமில்லை, திரும்புகிறேன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nலா.ச. ராமாமிருதம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணி��்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உர���யுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதள்ளுபடி விலை: ரூ. 40.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: பங்குச் சந்தையில் பங்குகள் வாங்குவது, விற்பது என்ற அளவில் தான் பெரும்பாலானவர்களின் அறிவாக உள்ளது. அதன் சரித்திரமும், முக்கிய நிகழ்வுகளும் பெரும்பாலும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. துலிப்போமேனியா, அமெரிக்க பெருமந்தம், ஜப்பானின் இழந்த பத்தாண்டு என வரலாற்று நிகழ்வுகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை உதாரணங்களுடனும், பின்னணி சம்பவங்களுடனும் சுவாரஸ்யமாகத் தருகிறது இந்நூல்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/07/blog-post_25.html", "date_download": "2021-01-19T18:55:52Z", "digest": "sha1:AFVG6VTGMY2PFGX7R6GU3VGYEBEXASXD", "length": 5626, "nlines": 54, "source_domain": "www.tamilletter.com", "title": "கல்முனை விவகாரத்தின் அடிப்படையிலேயே நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முடிவு! - கூட்டமைப்பு - TamilLetter.com", "raw_content": "\nகல்முனை விவகாரத்தின் அடிப்படையிலேயே நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முடிவு\nகல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பான நிலைப்பாட்டை பொறுத்தே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து பேசப்படுகிறது. இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் பலதரப்பட்ட அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க இருக்கிறோம். இதில் முக்கியமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்ற விடயத்தில் காத்திரமான அழுத்தத்தை இந்த அரசாங்கத்துக்கு கொடுக்கவுள்ளோம்.\nநம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த விடயமே தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கப்போகின்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சார்ந்த பிரச்சினைகளைத் தாண்டி வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினைகளையும் எடுத்துக்கூறி அவற்றையும் நடைமுறைப்படுத்தாமல் இந்த அரசாங்கம் தவிர்க்குமானால் அவர்களுக்கெதிராக சில நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.\nவிசேடமாக நாங்கள் உரிமை சார்ந்த விடயங்களை முன்னெடுக்கின்ற அதேவேளை அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் சமகாலத்தில் மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் ஒருபோதும் மாற்று சமூகத்திற்கு அடிமையாக இருக்க முடியாது. தமிழர்கள் வீரத்தோடு பிறந்தவர்கள். தமிழ் தேசியத்தின் மீதும் தமிழின் மீதும் பற்று��ுதிகொண்டவர்களாக எப்போதும் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/11/90th-sathya-sai-baba-birthday.html", "date_download": "2021-01-19T17:50:47Z", "digest": "sha1:7U3FUE2FF5LUWSODXIJMSILIGD3EFUB6", "length": 10640, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின விழா‏ மட்டக்களப்பில் பிரசாந்தி கொடியேற்றத்துடன் ஆரம்பம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின விழா‏ மட்டக்களப்பில் பிரசாந்தி கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nபகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின விழா‏ மட்டக்களப்பில் பிரசாந்தி கொடியேற்றத்துடன் ஆரம்பம்.\nமட்டக்களப்பு தாமரைக்கேணி அரசடியில் நிறுவப்பட்டுள்ள பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் சாயிகமலத்தில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின விழா இன்று இடம்பெற்றது.\nபகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தினத்தை முன்னிட்டு சாயிகமல நிலையத்தின் தலைவர் ஸ்ரீ.எஸ்.சாமித்தம்பி தலைமையில் பிரசாந்தி கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக தூய அன்பின் பொற்காலம் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வேதபாராயணம், சாயி அஷ்டோத்திரம் , சாயி பஜனையினை தொடர்ந்து திருப் பொன்னூஞ்சல் நிகழ்வு இடம்பெற்றது.\nதொடர்ந்து மகா மங்கல ஆரத்தி விபூதிப் பிரதாசதுடன் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 90வது அவதார தின நிகழ்வுகள் நிறைவுபெற்றது. இந்நிகழ்வில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்த���. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\n> இம்மாத மூலிகை-ஓரிதழ் தாமரை\nமூலிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் ...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> இரு படங்கள் ஒரே கதையில்\nஅதர்வா நடிப்பில் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் தயாராகி வருகிறது. அமலா பால் ஹீரோயின். அதேபோல் ரேனிகுண்டா பன்னீர் செல்வம் ஜானியை வைத்து 18 வ...\n‌++ விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா\nஇ‌ந்த ‌விடுகதைகளு‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார் ஆயிரம் பேர் வந்து சென்...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/courts/chennai-high-court-purchase-of-vegetable-and-fruits-directly-from-farmers-tamil-nadu-government-189789/", "date_download": "2021-01-19T19:54:29Z", "digest": "sha1:LBPV2BGUQNM2TOA2Q42YWBEFA3ZL5F6N", "length": 8148, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம்", "raw_content": "\nகாய்கறி நேரடி கொள்முதல் : 12-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்காவிட்டால் அபராதம்\nஇந்த மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஊரடங்கு காரணமாக, காய்கறிகள், பழங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில் மே 12-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால், அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\n”நாம் உழைத்த பணமே உடம்பில் ஒட்டுவதில்லை” தவறாக வரவு வைக்கப்பட்ட ரூ. 1.30 லட்சத்தை திருப்பி கொடுத்த விவசாயி\nகொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்ற விளை பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு, கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nநிலாவுடன் இன்னொரு நிலா : ‘பிங்கி’ மாளவிகா – படத் தொகுப்பு\nஇந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்திய நாராயணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, பதில் அளிக்க அரசு தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாதது குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வரும் 12-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: ��ந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2021-01-19T19:18:11Z", "digest": "sha1:EFZCKGY7LXZYKVFIJW3P47LIOWUFXWXS", "length": 20810, "nlines": 125, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியின் இலக்கியப் பார்வை/இலக்கியத்தின் வல்லமை - விக்கிமூலம்", "raw_content": "பாரதியின் இலக்கியப் பார்வை/இலக்கியத்தின் வல்லமை\n< பாரதியின் இலக்கியப் பார்வை\nபாரதியின் இலக்கியப் பார்வை ஆசிரியர் கோவை இளஞ்சேரன்\n417914பாரதியின் இலக்கியப் பார்வை — இலக்கியத்தின் வல்லமைகோவை இளஞ்சேரன்\nபொதுவாக, வாழ்வினைச் செம்மை செய்யும் வல்லமை பெற்றது இலக்கியம். சிறப்பாகத் தமிழ் இலக்கியம் அக வாழ்வு, புறவாழ்வு என்னும் வாழ்வியற் சட்டகத்தைக் கொண்டெழுந்த வளமார் பெட்டகம். ஒரு பெரும் குமுகாயமான தமிழ்க்குமுகாயத்திற்கு இறவா வாழ்வளித்து வருவன தமிழ் இலக்கியங்கள். இவ்வுண்மை பாரதியாரின் உள்ளத்தில் ஆழப் பதிந்திருந்தது. தமிழால்-தமிழ் இலக்கியங்களால்-அவற்றினும் சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பராமாயணம் என்னும் மூன்று செம்மாந்த இலக்கியங்களின் துணை வலியால் தமிழர் வாழ்வு செழித்திருந்தது-செழிக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு பாரதிபால் பளிச்சிடுகிறது.\nதமிழ்க்குமுகாயத்திற்குச் இறவாவாழ்வளிக்கும் வல்லமை சிலப்பதிகாரச் செய்யுளுக்கு உண்டென்று பாரதி திண்ணங்கொ��்டிருந்தார். திருக்குறள் அதற்கேற்ற உறுதியையும் தெளிவையும்; கொண்டிருப்பதை உணர்ந்தார். திருக்குறளின் பொருளாழமும், விரிவும், கருத்தழகும் தமிழ்க்குமுகாயத்தின் ஊட்டச்சத்துகள் என்று உறுதி கொண்டிருந்தார். தமிழ்ச் சாதியின் மேம்பாட்டிற்குக் கம்பன் தனியொரு புதுமுயற்சி செய்துள்ளான் என்று நம்பினார். இத்திண்ணத்தையும். உறுதியையும், நம்பிக்கையையும் ஒன்று கூட்டிச் செம்மைக் குரலெடுத்து.\n“⁠சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,\nதிருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்\nஆழமும் விரிவும் அழகும் கருதியும்,\nஎல்லையொன் றின்மை எனும்பொரு ளதனைக்\nகம்பன் குறிகளால் காட்டிட முயலும்\nமுயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்\nசாதியை அமரத் தன்மை வாய்ந்ததென்\n-என்று தமிழச் சாதி எனுந் தலைப்பில் பாடினார். பாடும் போக்கில்,\nகாலத்திற் கூறும் போக்கில் இன்றையத் தமிழ்ச் சமுதாய இழப்பை மின்னலிட்டுக் காட்டுகின்றார். இவ்விறந்தகாலத் குறிப்பால் அவரது குரல் உள்ளிழுக்கப்பட்டாலும் இலக்கியம் பற்றி தாம் கொண்ட உறுதிப்பாட்டைத் தளர்த்திக் கொண்டார் அல்லர்.\nஇடைக்காலத்தே தமிழுக்கும், தமிழர்க்கும் நேர்ந்த பகைப்படலத்தை எண்ணுகிறார். தமிழச் சாதியைப் பிடித் தாட்டிய பகைகள் பதினாயிரம். அவற்றில் தமிழச்சாதி சிக்கியதும் உண்டு. ஆயினும், அசைந்து கொடுக்கவில்லை. தளராமல், தடுமாறாமல் ஊக்கங்கொண்டு உழைத்தது தமிழச்சாதி. அது பகைகளுக்கிடையே வகுத்துக் கொண்ட நெறி செந்நெறி, வெல்வெறி என்பதை உன்னி உன்னி உணர்ந்தார். அவ்வுணர்வை மீட்டிப் பாடுகிறார் :\nசனிவாய்ப் பட்டும், தமிழச் சாதிதான்\nஉள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்\nகண்டென துள்ளங் கலங்கிடா திருந்தேன்”\n-என்பதன் வாயிலாகத் தன் உள்ளக்கிடக்கையை அறிவித்ததோடு தமிழச் சாதியின்மேல் தனக்கிருக்கும் பெருங்கவனத்தையும் புலப்படுத்தியுள்ளார்.\nஇலக்கியத்தின் இத்தகைய வல்லமையை அறியாதார் பலர்; நம்பாதார் பலர். அன்னார் ‘இலக்கியம் ஒரு பொழுது போக்குத் துணைக்கருவி; புலவர்களது பிழைப்பு மூட்டை’ என்றனர். இவ்வாறு ஓர் எண்ணம் முளைத்த நாள் முதலே இலக்கியப் பயிற்சி குறைந்தது. குறையவே தமிழர் தம் வாழ்வின் நெறி பிறழ்ந்தது. சோலை சூழ்ந்து, தண்ணென்னும் நன்னீர் நிறைந்து தாமரை மலர்ந்து மணங் கமழ, வண்டிசைத்து வண்ணம் பொழியும் நீர்க்குளமாய் இலங்க வேண்டிய தமிழச் சாதி நோய்க்களம் ஆனது.\nஇதனை ஓர்ந்து உணர்ந்த பாரதி தமிழ்ச் சாதிக்காகக் கவன்றார். ‘இஃதும் விதியின் விளையாட்டோ’ என்று வெதும்பினார். விதியை விளித்து ஓலமிட்டார்:\n“ நாட்பட நாட்பட நாற்றமும் சேறும்\nபாசியும் புதைந்து பயனீர் இலதாய்\nநோய்க்கன மாகி அழிகெனும் நோக்கமோ\n-என்னும் அவரது ஓலத்தில் அவர் தமிழச் சாதியின்பால் கொண்டிருந்த பரிவும், கவற்சியும் பின்னிப் பின்னித் தோன்றுகின்றன.\nதமிழ்ப் பண்பாடும், அதை யொட்டிய பெருந்தகவும் தமிழரிடையே நாளுக்கு நாள் அருகின; அவற்றிற்கும் தமிழர்க்கும் இயல்பாய் அமைந்திருந்த தொடர்பு காலத்திற்குக் காலம் நெகிழ்ந்தது. அந்நெகிழ்ச்சி காலஞ் செல்லச் செல்ல நெக்குவிட்டது. போகப் போக விரிந்தது; இடைவெளி உண்டாயிற்று. இடையே இடையீடுகள் புகுந்தன. இவ்விடையீடுகள் பலப்பலவாய் விரியினும், யாவற்றையும் வகையுள் அடக்கி அவ்வகைகளையும் சுருக்கித் தொகுத்தால் ஒரு சிலவாகவே அமையும். அவற்றுள் ஒன்று இலக்கியப் பயிற்சி அருகியமை எனத் தெளிவாகக் கூறலாம். அவ்விலக்கியப் பயிற்சி அருகியதற்கும் பல்வகை. இடையீடுகள் உண்டு. அவற்றுள் ஒன்றைப் பாரதியார் தெளிவாக்கினார்.\nஇந்தியப் பெருநாட்டில் இடம் பிடித்த வெள்ளையர் ஆட்சி இந்நாட்டுத் தகவுகளை இந்நாட்டவரே அறியவும் கைக்கொள்ளவும் இயலாமல் தடை செய்தது. இதனைத் தேர்ந்து தெளிந்த பாரதியார் வெள்ளையர் ஆளுகையில் அமைந்த கல்வி முறையை உற்று நோக்கினார். வேற்றார்தம் மொழியாம் ஆங்கிலத்திற்கும், அவர்தம் நெறிக்கும் அமைக்கப் பட்ட ஏற்றத்தை நோக்கினார். அதனால் தத்தம் பெருநாட்டின் பெருமைகளும் நற்குறிக்கோள்களும் நேரிய வழி காட்டிகளும் அவற்றைப் படைத்தோரும் கல்வித் துறைகளினின்றும் ஒதுக்கப் பட்டிருந்ததையும் நோக்கினார். இது பாரதியாரின் உள்ளத்தே ஊசி முனையாய்க் குத்தியது. ‘ஆங்கிலம் பயிலும் பள்ளியில் போகுநர் நம்பெருமைகளையும் அவற்றை விளைவித்த சான்றோர்களையும் அறிந்திலரே’ என்று கவன்றார்.\nஅவ்வாறு அறியப்படாது விடுபட்டோரெல்லாரும் நம் நாட்டின் ஏற்றத்திற்கு நல்லடிப்படை அமைத்தவர்கள் என்பதை உணர்ந்தார்.\nஅன்னாரை யெல்லாம் பட்டியலிடத் தொடங்கினார். அப்பட்டியலில் தமிழகத்துத் தலையாய இலக்கியங்களைப் படைத்துத் தன்னுள்ளங் கவர்ந்த மூவரையும் குறித்தார். அத்துடன் அவர்க்கெல்லாம் முதுகெலும்பாய் உதவிய தமிழ் மன்னர்களையும் குறித்தார்.\n“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”\nஎன்று தொடங்கி, இடையே, காளிதாசன், பாஃச்கரன், பாணினி, சங்கரன் ஆகியோரைச் சுட்டிக் காட்டி,\n“கோன் தம்பி சிலம்பை இசைத்ததும்,\nதெய்வ வள்ளுவன் வான் மறை செய்ததும்”\n“அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்\nதாங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர்”\n-என்று முடிவு கூற எண்ணியவர் உள்ளம் எரிகிறார். ‘இவையாவும் அறியாது பேடிக் கல்வி பயின்று உழல் பித்தர்கள்’ என்று மக்களைச்சாடிவிட்டு,\n“என்ன கூறி மற் றெங்கன் உணர்த்துவேன்;\nஇங்கி வர்க்கென துள்ளம் எரிவதே.\"\nஇக்கருத்துகளைப் பாரதியார் தமது வரலாறு கூறும் ‘சுயசரிதை’ப் பகுதியில் வெளிப்படுத்தியுள்ளதை நினைக்குங்கால் தமிழரது வாழ்வைத் தம் வாழ்வுடன் எவ்வாறு இயைத்துள்ளார் என்பது புலனாகின்றது.\nஇப்புலப்பாட்டுடன் தாம் தேர்ந்தெடுத்த முப்புலவரது தன்மைகளையும், அவர்தம் இலக்கியங்களின் இயல்புகளையும், வாய்ப்பு நேரும் போதெல்லாம் முறையாகப் பதித்துள்ளார் என்பதும் வெளிப்படுகின்றது.\nஆம், ‘முறையாகப் பதித்துள்ளார்’ என்றே அதனைக் குறிக்க வேண்டும். ‘மறவாமல் மேற்கோள் காட்டியுள்ளார்’ என்று அதனைக் குறித்தல் கூடாது. ஏனெனில், பாரதி தமிழ் இலக்கியங்களை நோக்கிய நோக்கு மேற்கோள் நோக்கு அன்று; உட்கோள் நோக்கு. ஒவ்வோர் இலக்கியத்திற்கும் ஒவ்வோர் உள்ளீடு உண்டு. அவ்வுள்ளீடு அந்நூல்முழுமையும் இழையோட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும். பாரதியார் தாம் குறித்த இலக்கியங்களில் அவ்வுள்ளீடுகளைத் தொட்டு உணர்ந்தவராய்ப் பேசியுள்ளார்.\nஇப்பக்கம் கடைசியாக 4 பெப்ரவரி 2019, 16:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/thalapathys-master-pre-release-mass-collection-in-usa/140139/", "date_download": "2021-01-19T18:26:18Z", "digest": "sha1:G7SDCI3MI5ZR5VZBC4RPK62DDYLECCZS", "length": 6668, "nlines": 130, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Thalapathy's Master Pre- Release Mass Collection in USA", "raw_content": "\nHome Videos Video News USA-ல் ரிலீஸ்க்கு முன்பே வசூல் சாதனை படைத்த மாஸ்டர்..\nUSA-ல் ரிலீஸ்க்கு முன்பே வசூல் சாதனை படைத்த மாஸ்டர்..\nUSA-ல் Release-க்கு முன்பே வசூல் சாதனை படைத்த Thalapathy Vijay-ன் Master..\nதமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படம் உலகம் முழுவதும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஅமெரிக்காவில் இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே முன்பதிவில் ரூபாய் 50 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த தகவல் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.\nPrevious articleபழனிச்சாமி தாத்தா.. குழந்தைகளிடமும் மிகப் பிரபலமான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி – வைரலான வீடியோ.\nNext articleவிதவிதமான மொபைல் அக்சசோரிஸ் வாங்க AK47 தான் பெஸ்ட்…\n தொடங்கப் போகிறது தளபதி 65 சூட்டிங்.. எப்போது தெரியுமா\nதளபதி 65 படத்தில் வில்லன் இந்த பிரபல நடிகரா\nஇப்படி நீங்க தரங்கெட்ட தனமா பண்ணுவது ஞாயமா – இசையமைப்பாளர் தீனா அதிரடி\nபிரதமருடனான சந்திப்பில் நடந்தது என்ன – முதல்வர் பழனிச்சாமி விளக்கம்.\nஜெய்ப்பூர் பிலிம் பெஸ்டிவலில் 2 விருதுகளை வென்ற சியான்கள் – மகிழ்ச்சியில் படக்குழு.\nமாஸ்டர் படத்திற்காக கப்பீஸ் பூவையார் பாடிய கானா பாடல் இணையத்தை தெறிக்க விடும் மாசான வீடியோ இதோ\nபிக்பாஸ்க்கு பிறகு ஆரி நடிக்கும் முதல் படம், அதுவும் இப்படி ஒரு வேடத்தில் – வெளியான அதிரடி அப்டேட்.\nபடம் Full-ah அந்த மாதிரி தான் இருக்கு\nசனம் ஷெட்டிக்கு திருமணம் முடிந்து விட்டதா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்.\nவெளிநாடு பறக்கும் அஜித்தின் வலிமை படக்குழு.. டீசர் குறித்து வெளியான சூப்பர் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2021/01/11", "date_download": "2021-01-19T18:21:32Z", "digest": "sha1:OEPQXF6ZO5LLYP6LDFS5OOC7T2VYAZZX", "length": 6341, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Mon, Jan 11 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJanuary 11, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nஹர்த்தாலுக்கு யாழில் மக்கள் பூரண ஆதரவு\nயாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இடித்த���ிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய போராட்டத்திற்கும் யாழ்ப்பாண மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nயாழ். பல்கலை வளாகத்தில் அமைந்திருந்த தமிழர் நினைவுத்தூணை அழிக்க எடுக்கப்பட்ட முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்\nஅனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்-அங்கஜன் எம்.பி கண்டனம்\nயுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூறுவதற்கு பொதுத் தூபி - டக்ளஸ் தேவானந்தா\nஉலகின் அதி குளிர்ந்த மக்கள் வாழும் பிரதேசம் உங்களுக்கு தெரியுமா\nயாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஊடக அறிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவுதூபி இடிப்பு – மாணவர்களின் போராட்டத்தில் இணைந்த இந்துக் கல்லூரி மாணவன்\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு தான் முயற்சி எடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் என்னிடம் கூறியுள்ளார்-த.சித்தார்த்தன்\nவடக்கு, கிழக்கின் நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்\nநாயும் பெண்ணும் செய்யும் கூத்தை பாருங்கோ இணையத்தில் கலக்கும் வீடியோ (Video)\nகருணா அம்மான் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடிப்பிற்கு ஆலோசனை வழங்கி இருக்கலாம்\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் நாகேந்திரன் துசேக் …\nதிருமதி பாஸ்கரன் சுஜிவினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjcyNjI5/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-01-19T18:55:32Z", "digest": "sha1:AZJGQV7W5P7DSP4E3VEDTEYTKKFJKK3I", "length": 6755, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "தொடரும் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்: ஒரே நாளில் 9 பேர் பலி", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nதொடரும் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்: ஒரே நாளில் 9 பேர் பலி\nவார இறுதி நாளான நேற்று ஜேர்மனியில் உள்ள 6 மாகாணங்களில் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பெரும் விபத்துக்களை சந்தித்துள்ளன.\nஇந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக பொலிசார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\n‘அதில், ‘Bavaria, North Rhine-Westphalia மற்றும் Lower Saxony ஆகிய 3 மாகாணங்கள் 6 பேரும், Brandenburg, Rhineland-Palatinate மற்றும் Saxony ஆகிய 3 மாகாணங்கள் 3 இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஇந்த விபத்துக்களுக்கான காரணம் இன்னும் உறுதியாக பொலிசாருக்கு தெரியவரவில்லை. எனினும், இந்த விபத்துக்கு வானிலை மாற்றமும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.\nகடந்த வாரம் இருந்த மிதமான காலநிலைய இந்த வாரத்திலும் இதே அளவில் தொடரும் என ஜேர்மன் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமேலும், அடுத்த வாரத்திலிருந்து வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மிதமான அல்லது கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசவால்களை சந்திக்க தயார் கமலா ஹாரிஸ் பேச்சு\nபனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா\nவரலாறு படைத்தது இந்தியா; கோப்பை வென்றது எப்படி\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் டிரெண்டிங்\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி\n5 மாநில தேர்தலுக்கு நேரடி ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையர் குழு அசாம், மேற்குவங்கத்தில் முகாம்: அடுத்த வாரம் தமிழகம் வர வாய்ப்பு\nகன்னியாஸ்திரி அபயா கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற பாதிரியார் ஐகோர்ட்டில் அப்பீல்\nஉத்தரபிரதேசத்தில் மாடுகள் வதை புகாரில் சோதனை : மக்கள் கற்கள் வீசி தாக்கியதில் 5 போலீசார் காயம்.. துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: இளம் வீரர்களை செதுக்கிய ராகுல் டிராவிட்டிற்கு ட்விட்டரில் வாழ்த்து மழை\nடிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு எதிரொலி: தலைநகர் எல்லையில் விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை..\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து ஜனவரி 27 காலை 10 மணிக்கு சசிக���ா விடுதலை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்: மு.க.ஸ்டாலின் ட்விட்\nவரும் 22 ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக மும்பையில் ஜனவரி 23 ம் போராட்டம்: விவசாயிகள் சங்கம்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00744.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/19192.html", "date_download": "2021-01-19T18:51:20Z", "digest": "sha1:KWJ4BWHSO45BEF3WYTEUAPAY3GXFSRFH", "length": 20886, "nlines": 183, "source_domain": "www.thinaboomi.com", "title": "கப்பல் பாதுகாவலர் விவகாரம்: இத்தாலிக்கு இந்தியா உறுதி", "raw_content": "\nபுதன்கிழமை, 20 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகப்பல் பாதுகாவலர் விவகாரம்: இத்தாலிக்கு இந்தியா உறுதி\nவெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013 இந்தியா\nபுதுடெல்லி,மார்ச்.22 - இத்தாலிய நாட்டு கப்பல் பாதுகாவலர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படமாட்டாது என்று இத்தாலி நாட்டுக்கு இந்தியா உறுதி அளித்திருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.\nகேரள மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்த 2 பேர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இத்தாலி சம்மதித்துள்ளது. அவர்கள் இருவருக்கும் இந்திய கோர்ட்டு தூக்குத்தண்டனையை வழங்கக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி சம்மதித்துள்ளது. அவர்கள் 2 பேரும் இந்தியாவில் விசாரணையை எதிர்நோக்குவார்கள் என்று இத்தாலி நாட்டு அரசு அறிவித்துள்ளது.\nஇத்தாலி நாட்டு அரசு இதை அறிவித்த ஒரு சில மணி நேரத்தில் இதுகுறித்து பாராளுமன்ற லோக்சபையில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். கப்பல் பாதுகாவலர்கள் 2 பேர்களையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இத்தாலி அரசு சம்மதித்துள்ளது. அவர்கள் இருவரும் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கமாட்டார்கள் என்று இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. சுப்ரீம்கோர்ட்டு விதித்துள்ள காலக்கெடுவுக்கு முன்பு அவர்கள் இருவரும் இந்தியாவுக்கு திரும்பிவிட்டால் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். அந்த 2 பேருக்கும் இந்திய கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்து விடுமோ என்று இத்தாலி ��ாட்டு அரசு கவலைப்படுகிறது. இதுகுறித்து அந்தநாட்டு அரசுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பாதுகாவலர்கள் 2 பேரும் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கமாட்டார்கள் என்று இந்தியா உறுதி அளித்துள்ளது என்று பாராளுமன்ற இருசபைகளிலும் சுயவிளக்க அறிக்கை மூலம் சல்மான் தெரிவித்தார். இந்த பிரச்சினை சுமூகமாக முடிந்ததற்கு குர்ஷித் திருப்தியும் மகிழ்ச்சியும் தெரிவித்தார். இது வழக்கு விசாரணை சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதலின்படி நடைபெறும் என்றும் தெரிவித்தார். 2 பாதுகாவலர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப விரும்புகிறது என்று தூதரகம் அணுகுமுறை மூலமாக இந்தியா அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் தூக்குத்தண்டனை வழங்குவது தொடர்பான விபரம் மற்றும் கப்பல் பாதுகாவல்ர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு விபரம் குறித்து இந்திய அரசிடம் இத்தாலி நாட்டு அரசு விளக்கம் கேட்ட பின்பே அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி சம்மதித்தது. எது எப்படி இருந்தாலும் சுப்ரீம்கோர்ட்டு விதித்த கெடுவுக்குள் அவர்கள் இருவரையும் இந்தியாவுக்கு இத்தாலி அனுப்பி விசாரணையை எதிர்நோக்க செய்தால் அவர்கள் மீண்டும் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும் இந்தியா சார்பாக தெரிவிக்கப்பட்டது என்றும் சல்மான் இருசபைகளிலும் தெரிவித்தார்.\nகேரள மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இத்தாலி நாட்டு கப்பல் பாதுகாவலர்கள் 2 பேரும் இத்தாலியில் நடந்த பொதுத்தேர்தலில் ஓட்டளிப்பதற்காக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்பேரில் அவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் இந்தியா திரும்ப விதித்திருந்த 4 வார கெடு நேற்றுடன் முடிவடைந்தது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 19-01-2021\nநிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும்: டெல்லியில் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை: பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க கோரினார்\nஅமைச்சர்களுடன் 22-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nகாலில�� அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஇந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் 29-ம் தேதி தொடக்கம் : கேள்விநேரத்திற்கு அனுமதி: ஓம் பிர்லா\nஇன்று முதல் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு: திருப்பதி கோவிலில் ரதசப்தமி உற்சவம்: பிப். 19-ல் நடக்கிறது\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nவருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் : கிராமம் கிராமம் தோறும் மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் அழைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஅ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 22-ல் நடக்கிறது\nஅடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nசீன தடுப்பூசியை போட்டு கொண்ட கம்போடிய பிரதமர்\nஇங்கிலாந்து - பிரேசிலுக்கு இடையேயான விமான சேவைக்கு டிரம்ப் மீண்டும் அனுமதி\nவெற்றி கோப்பையை நடராஜனிடம் வழங்கி அழகு பார்த்த ரஹானே\nரிஷப் பண்ட், கில் அபார ஆட்டம்: ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்டில் தொடரை கைப்பற்றியது இந்தியா\n4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nதிருவிடைமருதூர் முருகப்பெருமான் வெள்ளி சூரிய பிரபை திருவீதி உலா.\nதிருப்புடைமருதூர் முருகப்பெருமான் கற்பக விருட்சம் வாகனம். அம்பாள் கமல வாகனம்.\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சைவ சமய ஸ்தாப��த வரலாற்று லீலை. இரவு தங்க மயில் வாகனம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.\nசோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு\nபுதுடெல்லி : குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக ...\nநீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு\nபுதுடெல்லி : 2021-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்றும், முழுப் ...\nஎன்னைத் தொட முடியாது: ஆனால் பா.ஜ.க.வால் என்னை சுட முடியும்: டெல்லியில் ராகுல் பரபரப்பு பேட்டி\nபுதுடெல்லி : பா.ஜ.க.வால் என்னைத் தொட முடியாது. ஆனால் அவர்கள் என்னை சுட முடியும் என்று ராகுல் தெரிவித்தார்.காங்கிரஸ் ...\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபுதுடெல்லி : அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.புகழ் ...\nகுடியரசு தின விழா அணிவகுப்பில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை\nபுதுடெல்லி : குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று ...\nபுதன்கிழமை, 20 ஜனவரி 2021\n1வருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்க...\n2இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு\n3கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\n4திருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmyfocus.com/tamil/reviews/", "date_download": "2021-01-19T18:54:46Z", "digest": "sha1:DFDVOPO22MYAYE3R4KYXHX3RRQXPZKKT", "length": 7142, "nlines": 85, "source_domain": "filmyfocus.com", "title": "Reviews", "raw_content": "\nஇந்த குறும்படத்தை ஏன் பார்க்கணும் #90’s kids\nசிவகார்த்திகேயனின் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான \\'அயலான்\\'... சூப்பரான அப்டேட் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்\nபவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் மாஸ் காட்டப்போகும் \\'பிக் பாஸ் 4\\' வின்னர் ஆரி\nபடு கவர்ச்சியான காஸ்டியூமில் பூனம் பாஜ்வா... திக்குமுக்காடும் நெட்டிசன்கள்\n\\'பிக் பாஸ் 4\\' சோமசேகரை ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பத்தினர்... வைரலாகும் வீடியோ\n\\\"அப்பாவிற்கு காலில் சர��ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது\\\"... கமலின் மகள்கள் அறிக்கை\n3டியில் தயாராகப்போகும் பிரபாஸின் \\'ஆதிபுருஷ்\\'... ஆரம்பமானது படத்தின் முக்கிய பணி\n\\'பிக் பாஸ் 4\\' ரம்யா பாண்டியனுக்கு ஏரியாவில் வேற லெவல் வரவேற்பு... வைரலாகும் வீடியோ\n\\'பிக் பாஸ் 4\\' ஷிவானி நாராயணனின் முதல் இன்ஸ்டா போஸ்ட்\nJD-யின் குட்டி ஸ்டோரிஸ்... ரிலீஸானது விஜய்யின் \\'மாஸ்டர்\\' ஸ்னீக் பீக்\nகார்த்திக் நரேன் இயக்கும் \\'தனுஷ் 43\\'-யில் \\'சூரரைப் போற்று\\' கனெக்ஷன்\nபடு கவர்ச்சியான காஸ்டியூமில் பூனம் பாஜ்வா… திக்குமுக்காடும் நெட்டிசன்கள்\nசிவகார்த்திகேயனின் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’… சூப்பரான அப்டேட் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்\nபவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் மாஸ் காட்டப்போகும் ‘பிக் பாஸ் 4’ வின்னர் ஆரி\n‘பிக் பாஸ் 4’ சோமசேகரை ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ\n“அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது”… கமலின் மகள்கள் அறிக்கை\n3டியில் தயாராகப்போகும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’… ஆரம்பமானது படத்தின் முக்கிய பணி\n‘பிக் பாஸ் 4’ ரம்யா பாண்டியனுக்கு ஏரியாவில் வேற லெவல் வரவேற்பு… வைரலாகும் வீடியோ\nJD-யின் குட்டி ஸ்டோரிஸ்… ரிலீஸானது விஜய்யின் ‘மாஸ்டர்’ ஸ்னீக் பீக்\n‘பிக் பாஸ் 4’ ஷிவானி நாராயணனின் முதல் இன்ஸ்டா போஸ்ட்\n‘மஃப்டி’ ரீமேக்கில் சிலம்பரசன்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ‘பத்து தல’ ஃபர்ஸ்ட் லுக்\nகார்த்திக் நரேன் இயக்கும் ‘தனுஷ் 43’-யில் ‘சூரரைப் போற்று’ கனெக்ஷன்\n‘பாரிஸ் ஜெயராஜ்’-ஆக சந்தானம்… ரிலீஸானது படத்தின் அசத்தலான ட்ரெய்லர்\n‘தளபதி 65’யை இயக்கும் நெல்சன்… வெளியானது செம்ம மாஸ் தகவல்\n‘பிக் பாஸ் 4’ ரன்னர்-அப்பான மாடல் பாலாஜி முருகதாஸின் முதல் இன்ஸ்டா போஸ்ட்\nகாலில் அறுவை சிகிச்சை, சில நாட்கள் ஓய்வெடுக்க முடிவு… கமல் அறிக்கை\n‘பிக் பாஸ் 4’ டைட்டில் வின்னரான நடிகர் ஆரியின் முதல் ட்வீட்\nபாண்டிராஜ் இயக்கும் படம்… ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த சூர்யா\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’… ரிலீஸானது மேக்கிங் வீடியோ\nநேற்றைய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் எலிமினேட்டான 3 போட்டியாளர்கள்… டைட்டில் வின்னர் இவர்தான்\n‘இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம், ஐவரில் ஒருவர் வெற்றியாளர��’… கமல் பேசும் ‘பிக் பாஸ் 4’ ப்ரோமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/f47p220-forum", "date_download": "2021-01-19T17:46:05Z", "digest": "sha1:NDRSW62VPAISTN4ZJPKV4QKF3BFWB6CO", "length": 18001, "nlines": 243, "source_domain": "usetamil.forumta.net", "title": "மகளிர் மட்டும்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரி���்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nTamilYes :: இது உங்கள் பகுதி :: மகளிர் மட்டும்\nகொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தால் சுகப்பிரசவம்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கலாமா\nதாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்\nபெண்களின் பாதங்களை வைத்தே இவ்வளவெல்லாம் சொல்கிறார்களா ..\nகருத்தரிப்பது என்பது கடினம் என்பதற்கான அறிகுறிகள்\nதாய்ப்பால் சுரத்தலும் அதன் முக்கியத்துவமும்\nகர்ப்பமாக இருப்பதை அறிய சில எளிய வழிகள்\nமாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்\nகுடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செ‌ய்தவர்களுக்கு உணவு முறைகள்\nபிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் குண்டாவதைத் தடுப்பதற்கு\nபிரசவத்திற்கு பின் ஏற்படும மாதவிடாய் பிரச்சனை\nஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்\nகர்ப்பிணிப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nமங்களமும் மகிமையும் நிறைந்த குங்கும பொட்டு\nஹொஸ்டலில் தங்கும் பெண்கள் அறிந்திருக்க வேண்டியவை\nஅங்கக் குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுப்பது எப்படி\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2020/07/", "date_download": "2021-01-19T17:07:00Z", "digest": "sha1:JRV3U5PFHZVGXJ3XNCUGVQP65KAZ2KBS", "length": 62675, "nlines": 337, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "July 2020 ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nEdit செய்வதன் மூலம் நீங்கள் நன்றாக எப்படி. இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.PicShot Photo Editor என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Lyrebird Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 19 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000+ நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் அதுவும் இந்தியாவின் பொருட்களை நீங்கள் தெரிந்து கொள்ளவும் அதை வாங்கவும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்களுக்கு சுலபமாக இருக்கும் கண்டறிவது இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சம் த இதில் நீங்கள் இந்தியாவில் உள்ள 150 க���்பெனி இந்தியாவின் பொருட்கள் உணவுகள் ஆப் அண்ட் கேம்ஸ் இதுபோன்ற பல உபயோகங்களை வைத்திருக்கிறது இந்த அப்ளிகேஷன் நீங்கள் இந்தியன் பொருட்களை மட்டுமே பயன்படுத்தினீர்கள் என்றால் நீங்கள் சிப்காட் மூலம் அமேசான் மூலம் ஆடல் செய்து இந்த பொருட்களை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷனை ஒருமுறை முயற்சித்தால் மட்டுமே இதைப் பற்றி முழுமையாக தெரியும் ஆதலால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் நன்றி.\nஉங்களுக்கு போன் வரும் போது வீடியோ வரவேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவையான ஒரு சிறந்த Devil May Cry என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த Gameஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Action என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3GB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்கள்ளது ஆண்ட்ராய்ட் மொபைல்க்கு தேவையான ஒரு ஈமெயில் வெப்சைட் இதில் உங்களுக்கு தேவைப்படும் இமெயிலை இங்கு கிரியேட் செய்து ட்ரண்ட் வழியாக எதையோ செய்து கொள்ளலாம் இந்த வெப்சைட் மூலம் நீங்கள் உங்களது இமெயிலை பயன்படுத்தி உங்களை ஏமாற்றுபவர்களுக்கு நீங்கள் போலியான இமெயில் கொடுத்து ஏமாற்றலாம் என் மூலம் நீங்கள் உங்களது மொபைலில் மற்றும் உங்களது ராசியைப் பார்த்துக் கொள்ளலாம் இந்த வெப்சைட்டை நீங்கள் நன்றாக பயன்படுத்தி இதில் நீங்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளவும் இந்த வெப்சைட்டின் முக்கியத்துவம் நீங்கள் புதிதாக ஈமெயில் கிரேட் செய்வது தான் இந்த வெப்சைட்டில் முக்கியத்துவம் ஆகும்.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த Game தேவைப்படுகிறது என்றால் இந்த Game ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவையான ஒரு சிறந்த Devil May Cry என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த Gameஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Action என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3GB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது மதிப்பெண் கிடைத்துள்ளது.\nநீங்கள் உங்களது சொந்தமாக வெப்சைட்டை உருவாக்க பணம் செலவழிக்காமல் ஒரு வெப்சைட்டை நீங்கள் உருவாக்க இந்த வெப்சைட் பயன்படுகிறது இந்த வெப்சைட் மூலம் உங்களுக்கு தேவையான உங்களுக்கு பிடித்தவாறு இந்த வெப்சைட்டை நீங்கள் கிரேட் செய்தே யூஸ் செய்து கொள்ளலாம் இந்த வெப்சைட் மூலம் நீங்கள் அதிக பணம் செலுத்தாமல் உங்களது சொந்தமான வெப்சைட்டை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும் அதுவும் இலவசமாக இந்த வெப்சைட்டை பயன்படுத்தி அனைத்தையும் செயல்படுத்தலாம் இந்த வெப்சைட் மூலம் உங்களுக்கு பேக் இமெயில் மற்றும் யூசர் நேம் பாஸ்வேர்ட் போன்ற ஃபேக் ஆன பாஸ்வேர்டு களும் கிடைக்கும் இமெயில்களை கிரேட் செய்து நீங்கள் யூஸ் செய்து கேட்கலாம் இதில் நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வெப்சைட்டை நீங்கள் ஒருமுறை முயற்சித்தால் மட்டுமே உங்களுக்கு இதைப் பற்றி முழுமையாகத் தெரியும்.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த Game தேவைப்படுகிறது என்றால் இந்த Game ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி ���திவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவையான ஒரு சிறந்த Devil May Cry என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த Gameஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Action என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3GB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்களது ஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த வெப்சைட்டை பயன்படுத்தலாம் இந்த விஷயத்தில் பெயர் போஸ்ட் நோடிஃபிகேஷன் இதைப் பயன்படுத்தி நீங்கள் உங்களது இன்டர்நெட்டை மட்டும் வைத்துக் கொண்டு எந்த ஒரு நபருக்கும் நீங்கள் கால் செய்து பேசிக் கொள்ளலாம் அதுவும் இலவசமாக இந்த வசதியின் மூலம் நீங்கள் மெசேஜ் மற்றும் கால் மற்றும் மற்றும் பல செயல்களை இந்த வெற்றியின் மூலம் செய்ய முடியும் அதிகமாக இந்த வெப்சைட் கால் செய்வதற்கு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் இதைப்பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து நீங்கள் அதிகமாக உங்களது நண்பர்களை ஏமாற்று விளையாடுகிறார்கள் பயன்படுத்தி இது எப்படி இருக்கு என்பதை கமெண்டில் தெரிவிக்கவும் இந்த நீங்கள் பயன்படுத்தி கால் செய்து மகிழுங்கள் நன்றி.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த Web site தேவைப்படுகிறது என்றால் இந்த Game ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவ���யான ஒரு சிறந்த Devil May Cry என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த Gameஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Action என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3GB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்களுக்கு முக்கியமாகத் தேவைப்படும் சில இணையதளங்களை உங்களுக்கு தெரிவிக்கிறோம் இந்த இணையதளம் என்பதே உங்களது வீடியோக்களை கிரீம் ஸ்கிரீனில் எடுத்து பேட்டை ஈசியாக மாற்றி அமைக்க இந்த வெப்சைட் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது இந்த வெப்சைட் மூலம் நீங்கள் உங்களது வீடியோக்களை இதன் மூலமாகவே எடிட் செய்துகொள்ள முடியும் இணையதளத்தில் உள்ள அனைத்து வீடியோ எடிட்டர் மற்றும் பல செய்திகள் உள்ளது அதை நீங்கள் இந்த வெப்சைட்டில் சென்று ஒவ்வொன்றாக பார்த்துக்கொள்ளவும் இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வெப்சைட்டை பயன்படுத்தி பாருங்கள் பார்த்து விட்டு கீழே கமெண்டில் எப்படி இருக்கு என்று சொல்லுங்கள் நன்றி.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த Game தேவைப்படுகிறது என்றால் இந்த Game ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவையான ஒரு சிறந்தDead by Daylight Mobile என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த Gameஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.Payback 2 - The Battle Sandbox என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Apex Designs Entertainment Ltd என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3GB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nகேம்களின் பட்டியலில் மூன்றா��து இடத்தை பிடித்திருக்கும் கேமின் பெயர் பே பேக் இந்த பேபேக் என்ற பெயரை நீங்கள் அறிந்திருப்பீர்கள் ஆம் இந்த கேம் உங்களது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் விளையாடி இருப்பீர்கள் அதேபோன்ற வடிவமைப்பில் பெகேமே உருவாக்கியிருக்கிறார் இந்த கேமின் கதையை பார்த்தோமென்றால் நீங்கள் இந்த சிக்கியிருக்கிறார் அனைத்து மக்களையும் மற்றும் அப்பாவிகளையும் காப்பாற்றுவது லிகே மின் கதையாகும் நீ கேமெய் நீங்கள் முழுமையாக விளையாடினால் மட்டுமே லிகே மின் அனுபவம் கிடைக்கும் அதனால் இந்த கேமை நீங்களும் ஒருமுறை முயற்சித்தால் மட்டுமே உங்களுக்கே எல்லாம் புரியும் நன்றி.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த Game தேவைப்படுகிறது என்றால் இந்த Game ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவையான ஒரு சிறந்தDead by Daylight Mobile என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த Gameஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.Gunshot City என்று சொல்லக்கூடிய இந்த செயலியை 3Sakis25 என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3GB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த கேமின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் இந்த கேமின் பெயர் லாஸ் வேகாஸ் இந்த கேமை நீங்கள் அதிகமாக ப்ளே ஸ்டோரில் பார்த்திருப்பீர்கள் ஆனால் விளையாடி இருக்க மாட்டீர்கள் உங்களது ஆண்ட்ராய்ட் மொபைலில் 2ஜிபி ராம் இருந்தாலே போதும் விளையாடலாம் ஏனென்றால் நீங்கள் ஜிடிஏ ஒய் சிட்டி என்றதுமே விளையாடி இருப்பீர்கள் அதே கதையை இந்த கேமில் கொடுத்திருக்கிறார்கள் அந்த வகையில் உள்ள இந��த கேமை நீங்கள் விளையாண்டாள் போதும் நீங்கள் முழுமையாக முடித்து விடுவீர்கள் சில சில ஆபத்துகளும் இருக்கிறது என்னவென்றால் நீங்கள் கம்ப்யூட்டரில் விளையாடுவது போன்று இதில் இருக்காது சில மாற்றங்களையும் இது கொண்டிருக்கும் அதனால் இந்த கேமின் முழுமையாக விளையாட ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் கீழே கமெண்டில் எப்படி இருந்தது என்பதை தெரிவிக்கவும்.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த Game தேவைப்படுகிறது என்றால் இந்த Game ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவையான ஒரு சிறந்தDead by Daylight Mobile என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த Gameஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.Miami Crime Vice Townஎன்று சொல்லக்கூடிய இந்த செயலியை Action என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3GB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்களது ஆண்ட்ராய்டு தேவையான ஒரு சிறந்த கேம் இந்த கேமை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள நீங்கள் உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்தேன் விளையாடுங்கள் இதில் கதையை பார்த்தோமென்றால் நீங்கள் உங்களது லேப்டாப்பில் அல்லது கம்ப்யூட்டரில் ஜிடிஏ என்பதையுமே விளையாடுவதற்கு அதை உங்களுக்கு மொபைலில் விளையாட ஆசை அதிகமாக இருக்கும் இந்த கேமின் கதை நிகழ் ஜிடிஏ சன்ரைஸ் விளையாடி இருந்தால் மட்டுமே இந்த கேமின் கதையும் உங்கள் புரியும் ஆதலால் இந்த கேமை நீங்கள் ஒருமுறை உங்களது ஆண்ட்ராய்ட் மொபைலில் முயற்சித்தால் மட்டுமே லிகே மின் முழுக்கதையும் உங்கள் புரியும் சிறந்த அனுபவம் கிடைக்கும்.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த Game தேவைப்ப���ுகிறது என்றால் இந்த Game ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவையான ஒரு சிறந்தDead by Daylight Mobile என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த Gameஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.Gang Star என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Action என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3GB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் செம்மையான பயமான திகிலான கேம் இந்த கேமின் பெயர் இந்த கேமில் ஐந்து பேர் விளையாடப் விளையாடி கொள்ள முடியும் இது ஆன்லைன் கேம் ஆகும் இந்த கேமில் உங்களது நண்பர்கள் குட சேர்ந்து நீங்கள் இந்த கேமை விளையாடி கொள்ளலாம் இந்த கேமில் ஏழு ஜெனரேட்டர்கள் உள்ளது இதை ஆன் பண்ணி கதவுகளுக்கு கரண்ட் சப்ளை கொடுக்கவும் அப்பொழுதுதான் இந்த கதவை பிறக்க முடியும் இல்லையென்றால் உங்களை கில்லர் வதம் செய்து விடுவான் ஆதலால் நீங்கள் 5 ஜெனரேட்டர் மட்டும் ஆன் பண்ணுங்கள் மேலும் இந்த கேமை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள பெகேமே நீங்க இந்த கேமை விளையாடினால் மட்டுமே அனுபவம் கிடைக்கும்.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த Game தேவைப்படுகிறது என்றால் இந்த Game ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவையான ஒரு சிறந்தBig City Life என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த Gameஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Big City Lifeஎன்று சொல்லக்கூடிய இந்த செயலியை Simulator Cactus Games Company என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3GB கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்களது கவர்மெண்ட் லேப்டாப்பில் ஒரு அருமையான நல்ல கேம் விளையாட உங்களுக்கே கம்மியான எம்பி இல் நாங்கள் மூன்று கேம்களை எடுத்திருக்கிறோம் இதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள நீங்கள் இந்த கேமை விளையாடினால் மட்டுமே உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்கும் மூன்றாவது இடத்தில் இருக்கும் கேம் இன் பெயர் ஹிட்மேன் பிளட் மணி இந்த கேமை அதிக பேருக்கு தெரிய வாய்ப்புள்ளது இந்த கேமை முடித்தும் விட்டிருப்பார்கள் நீங்கள் முடித்து விட்டீர்களா இல்லையா என்பதை கீழே கமெண்டில் தெரிவிக்கவும் ஓகே இந்த கேமின் கம்ப்யூட்டர் பார்த்தோமென்றால் இலக்கியம் ஒரு ஸ்டோரி அண்ட் ஆக்சன் சூட்டிங் கேம் ஆகும் இந்த கேமின் மிஷின்கள் மற்றும் சில கோடிகளை உள்ளடக்கி இருக்கிறது பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த கேமை நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கவும் நன்றி.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த Game தேவைப்படுகிறது என்றால் இந்த Game ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் மொபைலில் நீங்கள் Shoping வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும்..\nAll Shopping Apps In One App Shop A To Z என்று சொல்லக்கூடிய இந்த செய���ியை Shop A To Z - Compare Deals & Offers என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையான மிகவும் அவசியமான மிகவும் உபயோகமான எல்லாவற்றிலும் முக்கியமான இந்த அப்ளிகேஷனை முழுமையாக பார்த்தோமென்றால் இதைப் பயன்படுத்தி உங்களுடைய எல்லாவற்றிலும் ஷாப்பிங் செய்யக்கூடிய அனைத்து வெப்சைட்களை மீது உள்ளது இதை பயன்படுத்தி எல்லாவற்றிற்கும் உள்ள ஷாப்பிங் மற்றும் பொருட்களை வாங்கும் அனைத்து இணைய தளங்களை இதில் உள்ளது இதில் நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள அப்ளிகேஷனை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்தால் மட்டுமே இதைப் பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியும் ஆதலால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் அப்போது தான் இதை பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியும் மேலும் இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்கள் மொபைலில் நீங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும்..\nBochs என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Lyubomyr Lisen என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்களுடைய ஆண்ட்��ாய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த அப்ளிகேஷன் இந்த அப்ளிகேஷனை நீங்கள் உங்களது கம்ப்யூட்டர் போலவே யூஸ் செய்ய முடியும் இந்த அப்ளிகேஷன் மூலம் உங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் நீங்கள் விண்டோஸ் 10 விண்டோஸ் மற்றும் விண்டோஸ் 7 இன்ஸ்டால் செய்து அதை உங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்திக்கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் இன்னும் பல வைரஸ்களை இன்ஸ்டால் செய்து உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தலாம் இதில் நீங்கள் 2 வீடியோக்களை கம்ப்யூட்டரில் பார்ப்பது போலவே பார்த்துக்கொள்ள முடியும் இதனுடைய முழுமையான பயனை நீங்கள் அடைய அப்ளிகேஷனை நீங்கள் ஒரு முறை மட்டுமே இதை பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியும் அதனால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.\nஉங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/09115531/Actor-Parthiban-poetry.vpf", "date_download": "2021-01-19T18:58:20Z", "digest": "sha1:RMRE4N66ZS7EBOMX5BZQSTQZV4YOZV5J", "length": 9430, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor Parthiban poetry || நடிகர் பார்த்திபன் கவிதை “கொரோனாவில் இருந்து சென்னை மீண்டு வரும்”", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் பார்த்திபன் கவிதை “கொரோனாவில் இருந்து சென்னை மீண்டு வரும்” + \"||\" + Actor Parthiban poetry\nநடிகர் பார்த்திபன் கவிதை “கொரோனாவில் இருந்து சென்னை மீண்டு வரும்”\nநடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.\nசென்னையில் கொரோனா பரவல் தீவிரமானதையடுத்து பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதைவைத்து மீம்ஸ்களும் வந்தன. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் கவிதை வடிவில் சென்னை நகரின் மகிமையை விளக்கியும் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியும் ஆடியோ வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது:-\n“சென்னை தன்னை பற்றி என்னை விட்டு சொல்ல சொன்ன கவிதையிது. தடைகள் ஆயிரம் தகர்த்தவன். படைகள் ஆயிரம் பார்த்தவன். பஞ்சம் கண்டவன், பகையும் கண்டவன். பேரலையும் கண்டவன். பேரிடரையும் கண்டவன். பெயர் மாறி உருமாறி வலுவானவன். எது வந்த போதிலும் நிறம் மாறாதவன். வந்தவர் எத்தனை போனவர் எத்தனை என் பலம் எனதல்ல. என்னில் இரண்டற கலந்து வாழும் என் மக்களே என் பலம். நீரால், நெருப்பால், நிலத்தால் காற்றால் எவ்வழி இடர் வரினும் தளர் வரினும் என் கரம் இறுக பற்றும் என் மக்களே என் பலம். என் மக்கள் மனதில் தன்னம்பிக்கையும் முகத்தில் கவசம் அணிந்து கொண்டு சமூக விலகலோடு.. இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு தோள் கொடுப்பர். வீழ்வேனென்று நினைத்தாயோ மீண்டு வருவேன். நான் சென்னை, என்னை வீழ்வேன் என்று நினைத்தாயோ மீண்டு வருவேன் நான் சென்னை.”\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தெருவோரக்கடையில் சாப்பிட்ட அஜித்குமார்\n2. ரஜினி, கமலுடன் நடித்தவர் கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர்\n3. ஹிருத்திக் ரோஷன் நடிக்க இந்தியில் ‘ரீமேக்’ ஆகும் விஜய்யின் ‘மாஸ்டர்'\n4. பட அதிபர்களை நஷ்டப்படுத்துவதாக நயன்தாரா, ஆண்ட்ரியா மீது புகார்\n5. குஷ்புவை சந்தித்த ��ிஜய் சேதுபதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/interviews", "date_download": "2021-01-19T19:07:09Z", "digest": "sha1:NY5OH73WTUZIG7TRYBKECDKEQBZXJM2E", "length": 6874, "nlines": 177, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | பேட்டிகள்", "raw_content": "\nதீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் - மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி…\nபாதிப்பு 543; டிஸ்சார்ஜ் 772 - கரோனா இன்றைய அப்டேட்\nமருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு\nபெங்களுரூவில் இருந்து கடத்திவரப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர்…\nஜன.22ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nவரும் 27ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதி\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜூக்கு தீவிர சிகிச்சை\nநேதாஜி பிறந்தநாள் கொண்டாட்டம்; பாஜக - மம்தா மோதல்\nசாக்கு மூட்டையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு - இருவர் கைது\nமருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..\nஉலகெங்கும் வாழும் தமிழ்மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி... ஈழத்தமிழர் தமிழர் அதிரடி...\nகண்ணதாசன் கதை தான் ஜென்டில் மேன்\n குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே படிக்கவா\n\"சைக்கோ\" என்பது கடவுளின் பெயர்...\nMGR-ஐ சீண்டிய SPB பாடல்\nசர்ச்சைகள் இல்லாமல் வாழ்ந்த சாதனை மனிதன் SPB\nTR இசையில் SPB-யின் சக்கபோடு பாடல்கள்...\nதில் இருந்தா பதில் சொல்லுங்க...\nஉலக நாடுகளிடம் பிச்சை எடுக்கும் நிலை\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 17-1-2021 முதல் 23-1-2021 வரை\nபில்லி, சூனியம் நீக்கும் எந்திர வழிபாடு\nசரிந்த தொழிலை உயர்த்தித் தரும் சர்வஜித் பைரவ சக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2021/01/12", "date_download": "2021-01-19T18:54:04Z", "digest": "sha1:57LBCJYZW3SMFDX4TXPZSKZO57MZCNEP", "length": 7043, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Tue, Jan 12 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJanuary 12, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nயாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு\nயாழில் 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து தற்போது வரை யாழில் 149.3மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய ...\nநினைவேந்தும் தூபிகளை இடித்தழிக்க வேண்டும் \nமரணித்த விடுதலைப்புலிகளை நினைவுத் தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்தல் நடத்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும். எனவே, விடுதலைப்புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றதோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டுமென அமைச்சர் விமல் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nமுள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை அமைக்க நல்லூார் பிரதேச சபை அனுமதி\nவீதியை கடக்க முற்பட்ட பெண்ணொருவருடன் டிப்பர் வாகனம் மோதியதில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nதனது தாயாரை கத்தி ஒன்றினால் கடுமையாக தாக்கிய ஆசிரியை.. வீடியோ சமூக வலைகளில் வைரலானதை அடுத்து கைது\nசாரதி அனுமதி பத்திரம் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் அறிவித்தல்\nகாரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி நிதி மற்றும் நிருவாகப் பிரிவுகள் உடனடியாக மூடல் \nநாயும் பெண்ணும் செய்யும் கூத்தை பாருங்கோ இணையத்தில் கலக்கும் வீடியோ (Video)\nஉலகின் அதி குளிர்ந்த மக்கள் வாழும் பிரதேசம் உங்களுக்கு தெரியுமா\nசாய்ந்தமருதைச் சேர்ந்த சிப்லி இராணுவ கடேட் படையணியின் லெப்டினென் பதவியிலிருந்து கெப்டனாக பதவியுயர்வு\nகிளிநொச்சி – கிருஷ்ணபுரம் தனிமைப்படுத்தல் மையத்தில் வழங்கப்பட்ட உணவில் புழு\nதுணை வேந்தராக இருந்து கொண்டு இராணுவ தளபதி போன்று செயற்பாடு -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் குற்றச்சாட்டு\nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் நாகேந்திரன் துசேக் …\nதிருமதி பாஸ்கரன் சுஜிவினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2020/09/beggars-in-colombo.html", "date_download": "2021-01-19T18:29:21Z", "digest": "sha1:HERFBTITKCICGIQMSN5HHB7L2AVIXBFI", "length": 9510, "nlines": 52, "source_domain": "www.yazhnews.com", "title": "கொழும்பு பகுதி யாசகரின் ஒரு நாள் வருமானம�� எவ்வளவு தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nகொழும்பு பகுதி யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா\nஇலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது.\nதிட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக கொழும்பு நகரில் யாசகம் பெறுவதை பலரும் தொழிலாக கொண்டுள்ளனர்.\nஆண்கள், பெண்கள் மாத்திரமன்றி, சிறார்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதை அங்கு காண முடிகின்றது. செட்டியார் தெரு பகுதியில் சுமார் 1,500 க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.\nஇங்குள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பிச்சைக்காரர்களுக்கு வழங்குவதற்காக நாளொன்றுக்கு சுமார் 300 ரூபா முதல் 500 ரூபாய் வரை 2 ரூபாய் நாணயங்களாக மாற்றி வைப்பதை வழக்கான ஒரு விடயமாக அவர்கள் செய்கின்றனர்.\nவர்த்தக நிலையங்கள் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது முதல் பிச்சைக்காரர்கள், இந்த பகுதியிலுள்ள சுமார் 1,500 க்கும் அதிகமான வர்த்தக நிலையங்களுக்கு சென்று யாசகத்தை பெறுகின்றனர்.\nஒரு பிச்சைக்காரருக்கு, ஒரு வர்த்தக சுமார் 2 ரூபாய் வழங்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.\n1,500 வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு வர்த்தக நிலையத்தில் தலா 2 ரூபாய் வழங்கப்படுகின்றது என்றால், செட்டியார் தெரு பகுதியில் மாத்திரம் சுமார் 3,000 ரூபா வரை அவர்களுக்கு கிடைக்கிறது.\nஇதையடுத்து, குறித்த பிச்சைக்காரர்கள் மெயின் வீதியை நோக்கி செல்கின்றனர். அங்கும் ஒரு பிச்சைக்காரருக்கு ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றது. அங்கும் சுமார் 2,000 திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.\nஇந்த பகுதிகள் மாத்திரமன்றி, டேம் வீதி, கதிரேசன் வீதி, புறக்கோட்டை பகுதி என அனைத்து பகுதிகளுக்கும் இந்த பிச்சைக்காரர்கள் சென்று யாசகத்தை பெறுகின்றனர். அவ்வாறென்றால், கொழும்பு புறக்கோட்டை பகுதியில் யாசகம் பெறும் ஒரு நபர், நாளொன்றிற்கு சுமார் 5,000 ரூபாவிற்கும் அதிகமாக உழைப்பதை காண முடிந்தது.\nகுறிப்பாக வெள்ளிகிழமை நாளிலேயே வர்த்தகர்கள், யாசகம் கோருபவர்களுக்கு அதிகளவிலாக யாசகத்தை வழங்குகின்றனர்.\nஇந்து மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் ��ெறிந்து வர்த்தகம் செய்யும் புறக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை புனித நாள் என்பதை கருத்தில் கொண்டு, யாசகத்தை பெறுவதற்காக அன்றைய தினம் அதிகளவில் யாசகம் பெறுபவர்கள் வருகைத் தருகின்றனர்.\nவெள்ளிக்கிழமை நாளில் யாசகம் பெற வரும் பிச்சைக்காரருக்கு, குறித்த வர்த்தகர்களும் பணத்தை வழங்குவதை வழக்கமான விடயமாக கொண்டுள்ளனர். சில இடங்களில் யாசகர்களுக்கு உணவு வழங்குவதையும் காண முடிகின்றது.\nஇந் நிலையில், ஏனைய நாட்களை விடவும் வெள்ளிக்கிழமை நாளில் யாசகம் பெறும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த பகுதியிலுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.\nபிச்சைக்காரர்களுக்காகவே நாளொன்றிற்கு ஒரு தொகை பணத்தை ஒதுக்கி வைக்கும் செயற்பாடு வழக்கமான விடயமாகவுள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஇந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை விடவும் அதிகளவிலான வருமானத்தை, பிச்சைக்காரர்கள் பெற்று வருவதாக புறக்கோட்டை பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.\nபலர் தற்போது இதனை ஒரு தொழிலாக செய்ய ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது எனவும் வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.\nபிச்சைக்காரர்களின் பிரச்சனை சமூக பிரச்சனையாக மாறுமாக இருந்தால், தாம் அந்த விடயம் குறித்து அவதானம் செலுத்துவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nபிச்சைக்காரர்களின் பிரச்சனை தொடர்பில் ஆராய தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00745.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eastfm.ca/news/11911/rose-kulkandu-gives-more-health-to-the-body", "date_download": "2021-01-19T17:54:53Z", "digest": "sha1:X5YBCWSTA5OBL5X4NKX275FHHP6PVYQG", "length": 9102, "nlines": 80, "source_domain": "eastfm.ca", "title": "உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து", "raw_content": "\nஉலக செய்திகள் இலங்கை செய்திகள் இந்தியா செய்திகள் கனடா செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் விளையாட்டு செய்திகள் சினிமா செய்திகள் கிசு கிசு செய்திகள் விவசாய தகவல்கள் குறும்படம்\nஅடுத்த மாதம் இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி\nகொரோனாவை பரவலை தடுக்க மக்கள் போதிய ஆதரவு வழங்கவில்லை\nபிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய தமிழக முதல்வர்\nபொது நிதிக்குழுவுக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்\nஉடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து\nஇப்போது மக்கள் இயற்கை மருந்துகளை நாட தொடங்கிவிட்டார்கள். அதன் பெருமையை உணர்ந்து கொண்டு விட்டார்கள். உடலுக்கு அதிகம் ஆரோக்கியம் அளிக்கும் ரோஜா குல்கந்து குறித்த விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது.\nஉடல் ஆரோக்கியம் குன்றிய பிறகு மருத்துவரை அணுகினால் தான் நோய் தீரும். ஆனால் ஆரம்ப கட்டங்களில் உடலில் குறைபாடு உண்டாகும் போது கை வைத்தியம் மூலமே அதை முழுமையாக சரி செய்துவிடமுடியும்.\nமலரில் மென்மையான ரோஜா உடல் ஆரோக்கிய குறைபாட்டை நிவர்த்தி செய்யவும் உதவும். ரோஜா குல்கந்து எப்போதும் வீட்டில் வைத்திருந்தாலே போதும். பலவிதமான குறைபாட்டை தீர்த்துவிட முடியும். ரோஜா குல்கந்துவை எப்படி செய்யலாம் என்பது பார்க்கலாம்.\nரோஜா குல்கந்து என்பது ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த மருந்து. இது துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.\nரோஜா பூ - 30 பூக்கள் ( நாட்டு பூ பன்னீர் பூவாக இருக்க வேண்டும்)\nபெரிய கற்கண்டு - 100 கிராம்\nதேன் - 100 கிராம்\nகுங்குமப்பூ - 5 கிராம்\nசெய்முறை: ரோஜா பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து நீரில் அலசி எடுக்கவும். நீர் உலரும் வரை வைத்திருந்து கற்கண்டையும், ரோஜா இதழ்களையும் உரலில் இட்டு இடிக்கவும். சிலர் மிக்ஸியில் இட்டு மைய அரைப்பார்கள். ஆனால் உரலில் இட்டு இடிப்பதுதான் நல்லது. இவை நன்றாக கலந்ததும் எஞ்சியிருக்கும் பொருள்களான வெள்ளரிவிதை கசகசா சேர்த்து ஒரு இடி இடித்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் வழித்து எடுக்கவும்.\nமுதலில் சிறிது தேன் பிறகு இடித்த விழுது சேர்த்து பிறகு குங்குமப்பூ சேர்க்கவும். இதே போன்று தேன், இடித்த விழுது, குங்குமப்பூ மாறி மாறி சேர்த்து நன்றாக கலந்தால் எல்லா பொருள்களும் நன்றாக கலந்துவிடும். இதன் வாயிலில் துணி கட்டி அப்படியே வெயிலில் வைத்து நன்றாக கிளறி விடவும். தொடர்ந்து 5 நாட்கள் வரை வெயிலில் வைத்து எடுக்கலாம். ரோஜா குல்கந்து தயார்.\nஅற்புதமான மருத்துவக்குணங்களை கொண்டது இந்துப்பு...\nசிறுநீரக நோய்களை குணப்படுத்தும் இயற்கை மருந்துகள்...\nகனடாவில் இதுவரை கொரோனாவிற்கு 18 ஆயிரம் பேர் பலி...\nகனடாவில�� 6 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து...\nமக்கள் தொகை குறித்த புள்ளிவிபரங்கள் வெளியீடு...\nஒன்ராறியோ மாகாணத்தில் தங்குமிட உத்தரவு குறித்து...\nகடந்த 24 மணிநேரத்தில் கனடாவில் 7563 பேர் கொரோனாவால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/kalagam/ilakku-nokku/", "date_download": "2021-01-19T18:39:02Z", "digest": "sha1:5Q5DR5NSXAIHY2FYUPGTRIWPFXFCRFES", "length": 7123, "nlines": 150, "source_domain": "saivanarpani.org", "title": "இலக்கு / நோக்கு | Saivanarpani", "raw_content": "\nHome கழகம் இலக்கு / நோக்கு\nமேன்மைகொள் சைவ நீதிவிளங்குக உலகமெல்லாம்\nமலேசிய வாழ் தமிழர்களிடையேயும் உலகளாவிய நிலையிலும் சைவ சமய வளர்ச்சிக்கென பங்காற்றுதல்.\nமலேசிய சைவர்கள் தமிழ் கூறும் நெறியினை அறிந்து அதன் வழி சமய வாழ்க்கை நடத்துவதற்கு வழி வகுத்தல்.\nமலேசிய சைவர்களிடையே கல்வி மற்றும் வாழ்கைத் தரத்தைச் சமயம், பண்பாடு மற்றும் மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மேம்படுத்துதல்.\n42. சூரிய காந்தக் கல்லும் சூழ் பஞ்சும்\n87. மாணிக்கத்தை விட்டு பரற் கல்லைச் சுமத்தல்\n80. சிவன் பொருள் குலக் கேடு\n105. அறிவுப் பூசனையில் சீலம்\n5. அடையும் ஆறாக விரிந்தான்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-19T18:52:22Z", "digest": "sha1:F3XI226D2P7GEUMDSONJXTNLLMOF57N2", "length": 5411, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "காஷ்யப முனிவருக்கு |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nதாய் மகன் உறவு பலப்படும் கருட பஞ்சமி\nகாஷ்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள். மூத்தவளுக்கு பாம்புகளும், இளையவளுக்கு க��ுடனும் பிறந்;து இருந்தனர். ஒற்றுமையாக வாழ்ந்து வந்தவர்களில் ஒரு முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இந்திரனின் குதிரையின் வாலின் நிறம் என்ன என்பதே வாக்குவாதம். முடிவாக ......[Read More…]\nJanuary,16,12, —\t—\tஇரண்டு மனைவிகள். பாம்புகளும், இளையவளுக்கு, கருடனும், காஷ்யப முனிவருக்கு, பிறந்து\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nபார்வதி தேவி மயிலாகப் பிறந்து பூஜித்த ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-19T18:09:21Z", "digest": "sha1:F5R4ITXS5Y4LMG5HN3QOITZMZJ3EBEB3", "length": 6041, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "முதலவர் |", "raw_content": "\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த்தடுப்பு இயக்கம்\nஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையனுக்கு பிடிவாரண்ட்\nமுன்னாள் தமிழக முதலவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட 20 பேருக்கு தேர்தல் வன்முறை வழக்கு தொடர்பாக பிடி வாரன்ட் பிறப்பிக்க பட்டுள்ளத ...[Read More…]\nJanuary,8,11, —\t—\tஅதிமுக, செங்கோட்டையன், தமிழக, தேர்தல், தொடர்பாக பிடி வாரன்ட், பன்னீர்செல்வம், பிறப்பிக்க பட்டுள்ளத, முதலவர், வன்முறை, வழக்கு\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச��சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nதொகுதி பங்கீடு குறித்து தேர்தல் நேரத்� ...\nதமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான ...\nஇடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவ ...\nபாராளுமன்றம், மாநில சட்ட சபைகளுக்கு ஒர� ...\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nயார் வேண்டுமானாலும் வந்து சேரட்டுமே\nஎவ்வகையிலும் வன்முறைக்கு இடமளிக்கக் க ...\nவசமாக சிக்கிய சசிகலா தரப்பு\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nநஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-01-19T17:40:37Z", "digest": "sha1:VBAXZ73HHGKDPY6QRYEJMZNIYS2O2LRH", "length": 6724, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை எதிராக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத் தடையை பல நாடுகள் நீக்கியுள்ளன! - EPDP NEWS", "raw_content": "\nஇலங்கை எதிராக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத் தடையை பல நாடுகள் நீக்கியுள்ளன\nஇலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் இலங்கை எதிராக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத் தடையை பல நாடுகள் நீக்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பல இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.\nநெதர்லாந்து, ஜேர்மன், இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் பயணத் தடையைத் தளர்த்தியுள்ளன.\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலை அடுத்து பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கான பயணத் தடையை விதித்திருந்தன.\nஎனினும், தற்போது நாட்டில் ஏற்பட்���ுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு பல நாடுகள் இலங்கைக்கான பயணத்தடையை தளர்த்தியுள்ளன. சீனா மற்றும் இந்திய நாடுகளும் இலங்கைக்கான சுற்றுலா பயண எச்சரிக்கையை தளர்த்தியுள்ளது.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதை முற்றாக தவிர்த்திருந்தனர். அத்துடன் இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களும் தமது நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.\nஇதன்காரணமாக சுற்றுலாத்துறையின் மூலம் பெறப்படும் அதிகளவான வருமானம் கடந்த ஒரு மாத காலமாக முற்றாக இல்லாமல் போயுள்ளது. இதன் தாக்கம் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநாட்டிலிருந்து வெளியேறினாரா அர்ஜுன் மகேந்திரன்\nவலிகாமம் கல்வி வலயத்திற்கு புதிய கல்விப் பணிப்பாளர்\nதேசிய அமைப்பொன்றை உருவாக்கவுள்ள மருத்துவர்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nவலி.வடக்கில் கல் அகழ்வு தொடர்பில் தெல்லிப்பழையில் முறையிடலாம்\nமருத்துவ சபையின் புதிய தலைவர் நியமனம் தொடர்பில் குற்றச்சாட்டு\nபெயார் வே விருதின் நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/04/blog-post_29.html", "date_download": "2021-01-19T18:32:35Z", "digest": "sha1:XIUZG4HDAZDFP3XAU3AXJETVR6EUTEDY", "length": 9017, "nlines": 71, "source_domain": "www.unmainews.com", "title": "கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்களா நீங்கள்? இந்த கண் பயிற்சிகள் உங்களுக்குத்தான்!! ~ Chanakiyan", "raw_content": "\nகம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்களா நீங்கள் இந்த கண் பயிற்சிகள் உங்களுக்குத்தான்\n1:28 PM unmainews.com உலகம், கட்டுரைகள், பொதுவான செய்திகள்\nகம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் உற்று பார்த்து வேலை செய்வதால் பார்வை மங்குவது, கண் வலி, கண்களில் இருந்து நீர் வடிவது, கண் எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன.\nஇவற்றைத் தவிர்க்க வேண்டுமானால், தினமும் கண்களுக்கு போதிய கண் பயிற்சிகளை மேற்கொள்ள வேண���டும். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எளிய கண் பயிற்சிகள் பார்க்கலாம். முதலில் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். தரையிலும் அமரலாம்.\nநாற்காலியிலும் அமர்ந்து செய்யலாம். தினமும் கீழே உள்ள இந்த பயிற்சிகளை 30 செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். அலுவலகத்தில் வேலையின் இடைவேளையில் கூட இந்த பயிற்சிகளை செய்து வரலாம்.\n* முதலில் கருவிழிகளை மேலும் கீழுமாக நகர்த்த வேண்டும். இப்படி 1 நிமிடம் செய்ய வேண்டும். பின் கண்களை ரிலாக்ஸ் செய்யவும். பின் கருவிழிகளை இடதுபுறம் வலதுபுறமாக நகர்த்த வேண்டும்.\nஇப்பயிற்சியை 1 நிமிடம் தொடர்ந்து செய்து, பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யவும்.\n* அடுத்து கருவிழிகளை குறுக்காக நகர்த்த வேண்டும். அதில் முதலில் வலதுபுறத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு நிமிடம் செய்ய வேண்டும். பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யயும். பின் இடதுபுறத்தில் இருந்து ஆரம்பித்து 1 நிமிடம் கருவிழிகளை குறுக்காக நகர்த்த வேண்டும். பின் கண்களை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.\n* அடுத்து கருவிழிகளை இடதுபக்கம் நோக்கி 10 முறை வட்டமாக சுழற்ற வேண்டும். பின்பு சில நொடிகள் ரிலாக்ஸ் செய்யவும். பின் கருவிழிகளை வலது பக்கம் நோக்கி 10 முறை வட்டமாக சுழற்ற வேண்டும். பிறகு சில நொடிகள் ரிலாக்ஸ் செய்யவும்.\n* அருகில் உள்ள ஒரு பொருளையும், தொலைவில் உள்ள ஒரு பொருளையும் 1 நிமிடம் பார்க்க வேண்டும். இப்படி செய்த பின் சில நொடிகள் கண்களை ரிலாக்ஸ் செய்யவும்.\n* கண்களை மூடிக் கொண்டு கைவிரல்களால் கண்களுக்கு அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.\nஇந்த பயிற்சிகளை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கண்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் இந்த பயிற்சிகளை கண்டிப்பாக செய்ய வேண்டியது அவசியம்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ��ாரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_5.html", "date_download": "2021-01-19T19:18:41Z", "digest": "sha1:NPFANL7QA3FDKXIQSOA2YCJ2MI3C2IMD", "length": 3992, "nlines": 36, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஆபத்து! விடுக்கப்பட்ட எச்சரிக்கை!! (வீடியோ)", "raw_content": "\nபிரான்ஸில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு ஆபத்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nஉலக நாடுகளை அச்சுறுத்தி பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களைக் கொன்று குவித்து வருகிறது கொரோனா என்ற வைரஸ்.\nஇந் நிலையில், பிரான்ஸில் அதிகளவான யாழ்ப்பாணத்து மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு பிரான்ஸில் தமிழர்கள் அதிகமாக வசித்து வரும் 93 ஆம் பிராந்தியப் பகுதிகளிலேயே கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதி ஆபத்து நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் பிரான்ஸில் முதியோர் இல்லங்களில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்த சுகாதார அறிக்கையில் உள்ளடக்கப்படாமல் இருந்துள்ளது.\nஇந் நிலையில், எதிர்க் கட்சியினரும் பல்வேறுபட்ட தரப்பினரும் இது தொடர்பான வெள்ளை அறிக்கை ஒன்று தேவை என்று கூறிய நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக அது பற்றிய செய்திகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் ஆயிரத்து 414 முதியவர்கள் அவர்களது முதியோர் இல்லங்களிலேயே உயிரிழந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் பிரான்ஸில் 7 ஆயிரம் முதியோர் இல்லங்களில் 7 இலட்சம் முதியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அதில் அதிகளவான முதியோர் இல்லங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.surabooks.com/tag/trb-exam-results/", "date_download": "2021-01-19T19:13:08Z", "digest": "sha1:PZX3OWKK6J35ELGRCSP5NB3KRACGRDPB", "length": 4798, "nlines": 91, "source_domain": "blog.surabooks.com", "title": "TRB Exam Results | SURABOOKS.COM", "raw_content": "\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேராசிரியர் தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதன் பரபரப்பு பின்னணி | அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடந்த பேராசிரியர் தேர்வில் ஊழல் நடந்திருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தேர்வு முடிவு ரத்து செய்யப்பட்டதில் பரபரப்பு பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த 1,058 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை […]\nRecruitment of Lecturers in Govt Polytechnic Colleges Result | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-01-19T17:28:59Z", "digest": "sha1:XCMCYPUC5RGTCZXLYPD3GLQYT6BSX7AA", "length": 9853, "nlines": 332, "source_domain": "educationtn.com", "title": "கடின வார்த்தை தமிழ் Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Tags கடின வார்த்தை தமிழ்\nTag: கடின வார்த்தை தமிழ்\nபருவம் 1 வகுப்பு 4 பாடம் தமிழ் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nபருவம் 1 வகுப்பு 4 பாடம்2 தமிழ் பனைமரச்சிறப்பு கடின வார்த்தைகள் தொகுப்பு.\nபருவம் 1 வகுப்பு 5 பாடம் 3. GOOD CITIZEN சமூக அறிவியல் ENGLISH...\nபருவம் 1 வகுப்பு 5 பாடம் 2. OUR HERITAG சமூக அறிவியல் ENGLISH...\nபருவம் 1 வகுப்பு 5 பாடம் 4. ATMOSPHERE சமூக அறிவியல் ENGLISH MEDIUM...\nபருவம் 1 வகுப்பு 5 பாடம் 1. OUR EARTH சமூக அறிவியல் ENGLISH...\nவகுப்பு 5 TAMIL MEDIUM பாடம் 4 சமூக அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nவகுப்பு 5 TAMIL MEDIUM பாடம் 3 சமூக அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nவகுப்பு 5 TAMIL MEDIUM பாடம்2 சமூக அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nவகுப்பு 5 TAMIL MEDIUM பாடம் 1 சமூக அறிவியல் கடின வார்த்தைகள் தொகுப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅரசு பள்ளி மாணவர்கள்வகுப்பு 3 to 8 எளிதாக பாடம் கற்க இலவச...\nTN EMIS கற்போம் எழுதுவோம் பதிவுகளை மேற்கொள்வது எப்படி\nதேர்வு நிலை பெற SSLC, HSC, D.T.Ed., உண்மைத்தன்மை சமர்ப்பிக்க வேண்டுமா\nஅரசு பள்ளி மாணவர்கள்வகுப்பு 3 to 8 எளிதாக பாடம் கற்க இலவச...\nTN EMIS கற்போம் எழுதுவோம் பதிவுகளை மேற்கொள்வது எப்படி\nதேர்வு நிலை பெற SSLC, HSC, D.T.Ed., உண்மைத்தன்மை சமர்ப்பிக்க வேண்டுமா\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-01-19T17:32:14Z", "digest": "sha1:K6H4CBG35UC3O4CTSDN6GAJ7LDJBLDZ3", "length": 7167, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சக்தி தொலைக்காட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசக்தி தொலைக்காட்சி என்பது இலங்கையின் முதலாவது முழு நேரத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையாகும். இது மகாராஜா கூட்டு நிறுவனத்தில் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச டிவி, எம் டிவி, நியூஸ் பெஸ்ட் என்பன முறையே சிங்கள, ஆங்கில சேவைகளை வழங்குகின்றன.[1]\nதமிழ் பேசும் மக்களின் சக்தி\nசக்தி தொலைக்காட்சி இந்தியத் தொலைக்காட்சிச் சேவையான சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்புச் செய்துவருகின்றது. இந்த தொலைக்காட்சியை உலகம் முழுவது யூப் தொலைக்காட்சி மூலம் பார்க்கமுடியும்.[2][3]\nஇந்த தொலைக்காட்சியில் பெரும்பாலான தொடர்கள் தமிழ்நாட்டுத் தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. முதல் முதலாக சக்தி தொலைக்காட்சி தயாரித்த சக்தி சூப்பர் ஸ்டார்ஸ் என்ற பாட்டு நிகழ்ச்சி இலங்கையில் மிகவும் பிரபலமானது. அதே போன்று சின்னத்திரை என்ற பெயரில் மாதம் ஒரு கதை என்ற விதத்தில் ஒளிபரப்பான தொடர்கள் இலங்கை தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.\n2016ஆம் ஆண்டில் முதல் முதலில் சக்தி தொலைக்காட்சி மூலம் நீயா என்று இந்தி மொழித் தொடர் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதுவே முதல் முதலில் இலங்கையில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தொடராகும். இதற்கு பிறகு நீயா 2, மகாகாளி போன்ற தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டது.\nமுதன்மைக் கட்டுரை: சக்தி தொலைக்காட��சியின் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nஅடையாளச் சின்னம் 1998 முதல் 2018\nசக்தி தொலைக்காட்சி You tube\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2020, 14:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-19T19:07:48Z", "digest": "sha1:EBQXTDYVA3Y5FPVVZAIXJHQP7BJAQLP4", "length": 6550, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்லக் கதிர்காமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையில் பிரசித்திபெற்ற முருகன் திருத்தலமான கதிர்காமத்திற்கு அண்மையில் செல்லக் கதிர்காமம் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இது கதிர்காமம் தலத்திருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது.[1][2]\nஇந்த ஊர் யானைக் காட்டின் நடுவே காட்சி தருகிறது. இங்கே திருவிழா காலங்களின்றி வேறு நாட்ளில் மக்கள் போக்குவரத்து கிடையாது.[3]\nஇங்குள்ள விநாயகரை ஆட்காட்டிப் பிள்ளையார் என்றழைக்கின்றனர்.[3]\nஇங்கே மாணிக்க கங்கை தெள்ளத்தெளிவாய் ஓடி வளப்படுத்துகின்றது.[3] பக்தர்கள் மாணிக்க கங்கையில் நீராடி செல்லக்கதிர்காமத்திலுள்ள விநாயகப் பெருமானை வழிபட்டு பின் ஏழுமலையானைத் தரிசிக்க கதிரமலையேறும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.[1]\nஇலங்கையில் உள்ள இந்துக் கோவில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 02:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/chennai-husband-killed-wife-and-sucide-plta6z", "date_download": "2021-01-19T19:27:01Z", "digest": "sha1:NQ7PIBAU6BTF5O2TXIDQJZNERVYDVP7G", "length": 14864, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மனைவி மீது சந்தேகம்…. தலையில் அம்மி கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த கணவன் தற்கொலை …", "raw_content": "\nமனைவி மீது சந்தேகம்…. தலையில் அம்மி கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த கணவன் தற்கொலை …\nசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது ��னைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டார்.\nசென்னை புளியந்தோப்பு திருவிக நகர் மசூதி தெருவில் வசித்தவர் துக்காராம் இவரது மனைவி தாராபாய் . துக்காராம் போரூரில் ஒரு செருப்பு தயாரிக்கும் கடையில் வேலை செய்து வந்தார். மனைவி தாராபாய் வில்லிவாக்கத்தில் ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார்.\nஇவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். துக்காராம், தாராபாய் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் தாராபாயின் நடத்தையில் துக்காராமுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டைப்போட்டு வந்துள்ளார்.\nஒரு கட்டத்தில் மனைவி மீதான சந்தேகம் அதிகரித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகாரித்து அக்கம் பக்கத்தினர், மகன்கள் அவர்களை சமாதானப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மேல் துக்காராமுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. பின்னர் ஒருவாறாக சமாதானம் ஆகிய நிலையில் மனைவி தூங்கியுள்ளார். அப்போது ஆத்திரம் அடங்காத துக்காராம் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார்.\nரத்த வெள்ளத்தில் மனைவி உயிரிழந்ததும், துக்காராம் போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று எண்ணி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதை அறியாத மகன்கள் மூவரும் தூங்கியுள்ளனர்..\nகாலையில் எழுந்துப்பார்த்தபோது தாய் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகவும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகவும் கிடந்ததைப்பார்த்த மகன்கள் அதிர்ச்சியடைந்து அழுதுள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக புளியந்தோப்பு போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nபோலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nகண்டபடி அனுபவிச்சிட்டு.. சைடு கேப்பில் கள்ளக்காதலியின் மகளுக்கு ரூட் போட்ட காதலன்... இறுதி நேர்ந்த பயங்கரம்.\nஅடுத்தவன் பொண்டாட்டியுடன் அடிக்கடி உல்லாசம்... எவ்வளவு சொல்லியும் கேட்காததால் கணவர் செய்த காரியம்..\nஎன் அத்தை உனக்கு அண்ணி.. இதெல்லாம் வேண்டாம் விட்டுடு.. கள்ளத்தொடர்பால் நடந்த பயங்கரம்..\nரகசிய திருமணத்தால் ஆத்திரம்.. காதல் கணவரை முகம், மார்பு, தலை பகுதிகளில் கொடூரமாக குத்திக்கொன்ற மனைவி..\nதிருமணமான இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. அடிக்கடி உல்லாசம்.. கடுப்பில் கணவர்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்..\nகரூரில் பயங்கரம்... கல்லால் அடித்து, கத்தியால் குத்தி இளைஞர் ஆணவக்கொலை மகனின் உடலை பார்த்து கதறும் பெற்றோர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/the-veins-on-the-motivation-of-the-novel-fruit", "date_download": "2021-01-19T17:14:10Z", "digest": "sha1:23YH5NPCONU56EDT7L6KCZXJYPKUCMB5", "length": 16427, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நரம்புகளுக்கு ஊக்கமளிக்கும் நாவல் பழம்…", "raw_content": "\nநரம்புகளுக்கு ஊக்கமளிக்கும் நாவல் பழம்…\nதளர்ச்சி அடைந்த நாடி நரம்புகளை ஊக்கப்படுத்தும். இதன் துவர்ப்பு குருதியை உன்டாக்கும். கட்டாக வைக்கும். குருதிக் கசிவை நீக்கும். தாதுக்களை உரமாக்கும். பழம் குளிர்ச்சி தரும். சிறுநீரைப் பெருக்கும். கொட்டை நீரிழிவைப் போக்கும்.\nநாவல் கொழுந்துச்சாறு ஒரு தேக்கரண்டி, 2 ஏலரிசி, லவங்கப்பட்டைத்தூள் மிளகளவு சேர்த்துக் காலை, மாலை கொடுக்க செரியாமை, பேதி, சூட்டு பேதி தீரும்.\nஇலை, கொழுந்து, மாங்கொழுந்து சமன் அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலக்கிக் கொடுக்கச் சீதபேதி, கடுப்புடன் போகும் நீர்த்த பேதி, இரத்த பேதி, கடுப்புடன் போகும் நீர்த்தபேதி ஆகியவை தீரும்.\nவிதையைத் தூள் செய்து 2 முதல் 4 கிராம் அளவு தினமும் உட்கொள்ள, நாளடைவில் நீரிழிவு நோயில் அதி சர்கரை அளவு குறைந்து வரும். சில பாஷாண மருந்துகள் செய்யவும் இதன் உறுப்புகள் பயன்படுகின்றன.\nநாவல்கொட்டை சூரணம் 2 கிராம் நீருடன் காலை, மாலை கொடுக்க மதுமேகம், அதிமூத்திரம் தீரும்.\nநாவல் மரப்பட்டைத் தூளை மோரில் கலந்து குடிக்க, பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு தீரும்.\nஇப்பட்டையை அரைத்து அடிபட்ட காயம், வீக்கம் முதலியவற்றின் மேல் போட, அவை குறையும்.\nநாவல் பட்டைச்சாறு எட்டி நஞ்சுக்கு மாற்று மருந்து, கொழுந்து சிவனார் வேம்பு கிழங்கின் நஞ்சை முறிக்கும். கழிச்சலைப் போக்கும்.\nநாவல் கொட்டையுடன் மாங்கொட்டையும் சேர்த்து சம அளவு உலர்துதிய சூரணத்தில் 5 மில்லி கிராம் மோரில் சாப்பிட்டு வர 3-6 நாளில் சீதபேதி என்ற வயிற்றுக் கடுப்பு, வயிற்றோட்டம் குணமாகும். நீரிழிவும் குணமாகும்.\nமா நாவல் மரப்பட்டையைச் சம அளவில் மண் சட்டியில் போட்டுக் காய்ச்சிய கசாயத்தை 30 மி.லி. அளவு காலை, மாலை சாப்பிட்டாலும் சீதபேதி, ஆசன எரிச்சில் குணமாகும். பட்டை கசாயத்தில் வாய் கொப்பளித்தால் வாய் புண் ஆறும்.\nகாப்பி, டீ அதிக அளவில் குடித்தால் அடிக்கடி பித்த வாந்தி வரும். இதற்கு நாவல்பட்டைக் கசாயம் கற்கண்டு சேர்த்து 3-6 வேளை 10-20 மி.லி அருந்த வாந்தி நிற்கும். செரிமானம் நன்கு நடைபெரும்.\nநாவல்பட்டை க��ாயம் 5-6 நாள் 30 மி.லி. குடிக்க ஆறாத புண் ஆறும். புண்ணையும் இதனால் கழுவலாம். நாவல் பட்டை எரித்த சாம்பலை தேங்காய் எண்ணெயில் மத்தித்துப் போட ஆறாத புண்கள் ஆறும்.\nநாவல் தளிரை அரைத்து சிறு குழந்தைகளுக்கு மேலே பூசி குளிப்பாட்ட கிரகதோசம்-வெப்பத்தாக்குதல் குணமாகும். மிளகு சேர்த்து அரைத்துக் கொடுக்க மலங்கட்டும்.\nநாவல் பழத்தைத் தனியாகவே சாப்பிடலாம். இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும்.\nஇதயத் தசைகள் உறுதிப்படும். குருதி ஊறும். குருதி கெட்டிப்படும். ஆசன எரிச்சில் தீரும். மலக்கட்டு ஏற்படும். அதிக அளவில் சாப்பிட்டால் ஜலதோசம், சன்னி வரும். தொண்டைக் கட்டி-டான்சில் வளரும். வீங்கும். பேச முடியாமல் தொண்டை கட்டிக் கொள்ளும்.\nநாவல் பழத்திலும் சர்பத் செய்யலாம். பழரசம் அரை லிட்டர் கற்கண்டு 300 கிராம் கலந்து, குங்குமப்பூ 2 கிராம், பச்சைக் கறுபூரம் ஒரு கிராம், ஏலம் ஒரு கிராம், பன்னீர் 50 மி.லி. கலந்து காய்ச்சி பதமாக வடித்து வைத்து உபயோகிக்கலாம்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவாழைப்பழத்தில் ஊசி இறக்குவதை போல பாண்டிங், கிளார்க், வான் ஆகியோரை வஞ்சப்புகழ்ச்சியில் வச்சு செஞ்ச அஷ்வின்\nட்விட்டரில் இணைந்த பிரபல நட்சத்திர ஜோடியின் மகள்.. ஆரம்பமே தளபதியுடன் இருக்கும் வெறித்தனமான பதிவு..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\nசரிந்தது அடையாற்றின் மற்றொரு ஆலமரம்... அரசு மரியாதையுடன் மருத்துவர் சாந்தா உடல் நல்லடக்கம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்���ோதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/war-ship", "date_download": "2021-01-19T18:51:58Z", "digest": "sha1:FKTR2VJK4DJ4B4TQKG234JNJEXLHYNYT", "length": 16279, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உள்நாட்டு தயாரிப்பில் உருவான கந்தேரி’ நீர்மூழ்கி போர் கப்பல் - மும்பையில் சோதனை", "raw_content": "\nஉள்நாட்டு தயாரிப்பில் உருவான கந்தேரி’ நீர்மூழ்கி போர் கப்பல் - மும்பையில் சோதனை\nஉள்நாட்டுத் தயாரிப்பில் 'ஸ்கார்பீன்' ரகத்தில் 2-வதாக உருவாக்கப்பட்ட ‘கந்தேரி’ நீர்மூழ்கி போர்க்கப்பல் மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் நேற்று பரிசோதனைக்காக கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.\nஅதிநவீன கந்தேரி நீர்மூழ்கிபோர்க்கப்பல், எதிரி போர்க்கப்பல்களை எதிர்த்து தாக்கும் வல்லமையும், நீருக்கு அடியிலும், மேற்புறத்திலும்வந்து ஏவுகணைகளை ஏவும் திறனும் உண்டு. கண்காணிப்பு பணி, நீருக்குள் போரிடும் தன்மை, கடலுக்கு மேல் வந்து போரிடும் தன்மை, உள்ளிட்ட அதிநவீன வசதிகளைக் இந்த கப்பல் கொண்டுள்ளது. இந்த நீர்மூழ்கி போர்க்கப்பல் அனைத்து விதமான சூழலிலும், வெப்பமான காலங்களிலும் இயங்கும் தன்மை கொண்டது.\nகடந்த 2005-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டி.சி.என்.எஸ். நிறுவனத்தின் உரிமையை பெற்று 6 நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவ��ல் உருவாக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த திட்டம் 'புராஜக்ட் 75' என்று பெயர்சூட்டப்பட்டது. இதன்படி 6 ஸ்கார்பைன் கப்பல்கள் மும்பைமசாகான் கப்பல்படைத்தளத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதில், முதலாவதாக ஐ.என்.எஸ். கல்வாரி எனும் நீர்மூழ்கி போர்க் கப்பல் கடந்த ஆண்டு மே மாதம் சோதனை ஓட்டத்துக்காக கடலுக்குள் இறக்கிவிடப்பட்டது.\nஅந்த வகையில் ஸ்கார்பைன் ரகத்தில் 2-வது நீர்மூழ்கி போர்க்கப்பலான கந்தேரி எனும் கப்பல் மும்பையில் உள்ள மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து நேற்று கடலுக்குல் இறக்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே தொடங்கி வைத்தார். அவரின் மனைவி பினா பாம்ரே கப்பல் கடலுக்குள் இறங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். உடன் கப்பல்படைத்தளபதி சுனில் லம்பாவும் உடன் இருந்தார்.\nகடலுக்குள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள கந்தேரி நீர்மூழ்கிக் கப்பல் இந்த ஆண்டு இறுதியில் கப்பற்படையில் சேர்க்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு மே மாதம் சோதனைக்காக இறக்கப்பட்ட கல்வாரி நீர்மூழ்கிக்கப்பல் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின் கப்பல் படையில் சேர்க்கப்படும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து கப்பல்படை தளபதி சுனில் லம்பா நிருபர்களிடம் கூறுகையில், “ உலக நாடுகளின் நீர்மூழ்கி போர்க்கப்பல்களோடு ஒப்பிடும் போது, கந்தேரி மிகச்சிறந்த கப்பலாகும். இந்த ஆண்டு கப்பல் படை 50-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. புராஜெக்ட் 75 நீர்மூழ்கிக்கப்பல்கள் நமது நீர்மூழ்கி கப்பல்களின் திறனை வளர்ப்பதில் புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.\nஇந்திய கடற்படையில் 14 நீர்மூழ்கிப் போர்க்கப்பல்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் ரஷிய தயாரிப்பிலான 9 கப்பல்களும், ஜெர்மனி தயாரிப்பிலான 4 கப்பல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவாழைப்பழத்தில் ஊசி இறக்குவதை போல பாண்டிங், கிளார்க், வான் ஆகியோரை வஞ்சப்புகழ்ச்சியில் வச்சு செஞ்ச அஷ்வின்\nட்விட்டரில் இணைந்த பிரபல நட்சத்திர ஜோடியின் மகள்.. ஆரம்பமே தளபதியுடன் இருக்கும் வெறித்தனமான பதிவு..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\nசரிந்தது அடையாற்றின் மற்றொரு ஆலமரம்... அரசு மரியாதையுடன் மருத்துவர் சாந்தா உடல் நல்லடக்கம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/need-265-runs-to-win-in-gujarat", "date_download": "2021-01-19T19:23:21Z", "digest": "sha1:SYCHTIJNM6G2SKHYW7TKRNC7UPZ2UMJC", "length": 14884, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெற்றி பெற குஜராத்திற்கு 265 ஓட்டங்கள் தேவை…", "raw_content": "\nவெற்றி பெற குஜராத்திற்கு 265 ஓட்டங்கள் தேவை…\nரஞ்சி கி��ிக்கெட் தொடரில் மும்பைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற கடைசி நாளான இன்று 265 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது.\n312 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணி, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ஓட்டங்கள் எடுத்துள்ளது.\nகைவசம் 10 விக்கெட்டுகள் இருப்பதால் அந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 228 ஓட்டங்கள் எடுத்தது.\nஅந்த அணியில் அதிகபட்சமாக பிருத்வி ஷா 71, சூர்யகுமார் யாதவ் 57 ஓட்டங்கள் எடுத்தனர்.\nகுஜராத் தரப்பில் ஆர்.பி.சிங், சின்டான் காஜா, ரூஜுல் பட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nபின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணி 104.3 ஓவர்களில் 328 ஓட்டங்கள் குவித்தது. கேப்டன் பார்த்திவ் படேல் 90, ஜுனேஜா 77 ஓட்டங்கள் எடுத்தனர்.\nமும்பை தரப்பில் ஷ்ரதுல் தாக்குர் 4 விக்கெட்டுகளையும், அபிஷேக் நய்யார், சாந்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து முதல் இன்னிங்ஸில் 100 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மும்பை அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 82 ஓட்டங்கள் விளாச, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 67 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் எடுத்திருந்தது.\nநான்காவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் சூர்யகுமார் 49 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த சித்தேஷ் லேடு 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.\nஇதையடுத்து அபிஷேக் நய்யார் களமிறங்க, கேப்டன் ஆதித்ய தாரே 69 ஓட்டங்களில் வீழ்ந்தார். இதன்பிறகு வந்தவர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காதபோதும், அபிஷேக் நய்யார் அபாரமாக ஆடினார். 146 பந்துகளைச் சந்தித்த அவர் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்கள் குவித்து கடைசி விக்கெட்டாக வெளியேற, மும்பையின் 2-ஆவது இன்னிங்ஸ் 137.1 ஓவர்களில் 411 ஓட்டங்களோடு முடிவுக்கு வந்தது. குஜராத் தரப்பில் காஜா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதையடுத்து 312 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ஓட்டங்கள் எடுத்துள்ளது.\nகோஹேல் 8, பி.கே.பன்சால் 34 ஓட்டங��களுடன் களத்தில் உள்ளனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவாழைப்பழத்தில் ஊசி இறக்குவதை போல பாண்டிங், கிளார்க், வான் ஆகியோரை வஞ்சப்புகழ்ச்சியில் வச்சு செஞ்ச அஷ்வின்\nட்விட்டரில் இணைந்த பிரபல நட்சத்திர ஜோடியின் மகள்.. ஆரம்பமே தளபதியுடன் இருக்கும் வெறித்தனமான பதிவு..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\nசரிந்தது அடையாற்றின் மற்றொரு ஆலமரம்... அரசு மரியாதையுடன் மருத்துவர் சாந்தா உடல் நல்லடக்கம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/video-of-lady-traffic-police-officer-taking-bribe-goes-viral-025514.html", "date_download": "2021-01-19T17:51:05Z", "digest": "sha1:UVAQZ3APQPVGONJCLGJJKKD4M5ROW7J6", "length": 23172, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "இளம்பெண்ணிடம் இருந்து நைசாக லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ்... வீடியோவை பார்த்தால் ஷாக் ஆயிருவீங்க... - Tamil DriveSpark", "raw_content": "\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350\n9 min ago ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\n2 hrs ago இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\n4 hrs ago மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\n4 hrs ago அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nNews ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளம்பெண்ணிடம் இருந்து நைசாக லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ்... வீடியோவை பார்த்தால் ஷாக் ஆயிருவீங்க...\nஇளம்பெண்ணிடம் இருந்து பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் காணொளி சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.\nஇந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருவது வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதுத��ன் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை அபராதம் மூலம் தண்டிப்பதற்கான அதிகாரம் போக்குவரத்து காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் விதிமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டிய போக்குவரத்து காவல் துறையினர் ஒரு சிலர், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு, தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். சில சமயங்களில் எவ்வித தவறும் செய்யாத வாகன ஓட்டிகளிடமும் அவர்கள் வசூல் வேட்டையாடுவதாக நீண்ட காலமாக புகார்கள் உள்ளன.\nஇதை நிரூபிக்கும் வகையில், வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறும் போக்குவரத்து காவல் துறையினரின் காணொளிகள் அவ்வப்போது வெளியாகி சமூக வலை தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த வகையில் தற்போது ஒரு காணொளி வெளியாகி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nபெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர், மற்றொரு பெண்ணிடம் இருந்து லஞ்சம் பெறுவதை இந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. பெண் ஒருவர் ஸ்கூட்டரில் அமர்ந்திருப்பதை இந்த காணொளி நமக்கு காட்டுகிறது. அவருக்கு அருகே மற்றொரு பெண் நின்று கொண்டுள்ளார். அவர்கள் இரண்டு பேரும் ஸ்கூட்டரில் ஒன்றாக வந்தவர்கள் போல தெரிகிறது.\nஇந்த 2 பெண்களுக்கும் அருகே லஞ்சம் வாங்கிய பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டரில் வந்த 2 பெண்களில் ஒருவர், அந்த பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரியிடம் சென்று ஏதோ பேசுகிறார். அனேகமாக பணத்தை எப்படி கொடுப்பது என அந்த பெண்ணிடம், போக்குவரத்து காவல் துறை அதிகாரி கூறியதை போல் தெரிகிறது.\nஇதன்பின் ஸ்கூட்டரில் வந்த பெண் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ரூபாய் தாளை எடுத்து, யாருக்கும் தெரியாதபடி, பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரியின் பேண்ட் பாக்கெட்டில் வைக்கிறார். இந்த சம்பவம் நடைபெற்ற சமயத்தில் சாலை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. வாகனங்கள் இயங்கும் சப்தத்தையும் இந்த காணொளியில் கேட்க முடிகிறது.\nஎனவே யாருக்கும் தெரியாமல் அந்த பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி லஞ்சம் பெற முயன்றதை போல் தெரிகிறது. ஆனால் அங்கிருந்த யாரோ இந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ளனர். லஞ்சம் வாங்கிய பிறகு ஸ்கூட்டரில் வந்த 2 பெண்க��ையும் அங்கிருந்து செல்வதற்கு, அந்த பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரி அனுமதித்துள்ளார்.\nஇந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மேலும் சில காவல் துறை அதிகாரிகளும் இருப்பதை இந்த காணொளியின் இறுதியில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த காணொளி எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை. தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த காணொளி, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nலஞ்சம் வாங்கிய பெண் போக்குவரத்து காவல் துறை அதிகாரியை சமூக வலை தளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவதும், இதுபோன்ற காணொளிகள் வெளியாவதும் இது முதல் முறை கிடையாது. தொடர்ச்சியாக நடந்து வரும் இப்படிப்பட்ட சம்பவங்கள் வாகன ஓட்டிகளை அதிருப்தியடைய செய்துள்ளது.\nலஞ்சம் வாங்கும் இத்தகைய போக்குவரத்து காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். போக்குவரத்து காவல் துறையினர் லஞ்சம் வாங்குவது, வாகன ஓட்டிகள் மீண்டும் மீண்டும் விதிமுறைகளை மீற வழிவகுக்கும் என்பதும், இதன் காரணமாக சாலை விபத்துக்களை குறைக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nதமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\nஇந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்\nமுகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா\nமீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...\nபாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா\nஅடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்\nபிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா\nபார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...\n4,500 கிமீ பைக் பயணம்... தல அஜீத் ரகசியமாக எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nஇந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்\nசெம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-tn-lockdown-covid19-venkaiah-naidu-admk-ops-dmk-stalin-babri-demolition-case-223931/", "date_download": "2021-01-19T19:27:01Z", "digest": "sha1:QHYBC6CPZ4LAWSMM6SAA6CKV72C2KCN4", "length": 25763, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil News Highlights: எந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்; சட்ட விரோதம் – மு.க ஸ்டாலின்", "raw_content": "\nTamil News Highlights: எந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்; சட்ட விரோதம் – மு.க ஸ்டாலின்\nTamil News Today : கீழடியில் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி இன்றுடன் நிறைவு\nTamil News Today: யு.பி.எஸ்.சி தேர்வை தள்ளிவைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்.\nஉலகிலேயே மிக மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம் இருப்பதாக பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 7000 கன அடியில் இருந்து 8500 கன அடியாக அதிகரிப்பு.\nநேற்றைய போட்டியில் டெல்லி அணி தாமதமாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஅரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nமுக்கியத் தகவல்களை உடனுக்குடன் இந்தத் தளத்தில் நீங்கள் காணலாம். அரசியல், சமூகம், விளையாட்டு, வானிலை உள்பட அத்தனை அப்டேட்களுடன்\nஎந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்; சட்ட விரோதம் - மு.க ஸ்டாலின்\nஎந்த வழிபாட்டுத் தலத்தையும் அழிப்பது அநியாயம்; சட்ட விரோதம் அரசியல் சட்டத்திற்கு நெருக்கடி தந்த பாபர் மசூதி வழக்கில் நடுநிலையாகச் செயல்பட்டிருக்க வேண்டிய சிபிஐ பாஜக அரசின் கூண்டுக்கிளியாகி, கடமை துறந்து, தோற்றிருப்பது நீதியின் பாதையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் தெரிவித்தார்.\n5 வது கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது\nகட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் முடக்கநிலை நீக்கத்துக்கான புதிய வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஐந்தாவது கட்ட முடக்கநிலை நீக்க தளர்வுகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. திரையரங்குகள், மல்டிபிளெஸ்க்கள் ஆகியவை 50 சதவீத இருக்கைகளை நிரப்பும் வகையில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 15 முதல், பள்ளிகள் திறக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.\nஇராம.கோபாலன் மறைவெய்திய செய்தி வேதனை அளிக்கிறது - முதல்வர்\nஇந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம.கோபாலன் அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இராம.கோபாலன் அவர்களது பிரிவால்வாடும் அவரது இயக்கத் தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.\nநீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா திட்டமிட்ட செயலா நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது என்று பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன் தெரிவித்தார்.\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் - அமைசச்சர் சீனிவாசன்\nமுதல்வர் வேட���பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.\nதமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா நோய்த் தோற்றால் 67 பேர் உயிரிழந்தனர்.\nவருமான வரித் தாக்கல் அவகாசம் நவ. 30 வரை நீட்டிப்பு\nவருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவ.30 வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய வருமான வரித்துறை தெரிவித்தது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் மரணம்\nஇந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் மருத்துவமனையிலேயே இன்று மரணம் அடைந்தார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nபாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு சட்டத்தின் ஆட்சிக்கு தலைகுனிவு- ஸ்டாலின்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கையில், ‘பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சதியை நிரூபிக்க முடியாத‌து, சட்டத்தின் ஆட்சிக்கு மிகுந்த தலைகுனிவு. மொத்த மசூதியும் திட்டமிட்டே இடித்துத் தள்ளப்பட்டுள்ளது' என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நிரூபிக்க முடியாத‌து சி.பி.ஐ.யின் தோல்வி’ என குறிப்பிட்டிருக்கிறார்.\nசாத்தான்குளம் வழக்கு- ஐகோர்ட் உத்தரவு\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ மீண்டும் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\nகிராமசபைக் கூட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக- ஸ்டாலின்\nஅக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கூடுகிற அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபுதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ராஜேஷ் தாஸ் நியமனம்\nதமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யாக ராஜேஷ் தாஸ் நியமனம். இவர் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளனர்.\nயுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க மறுப்பு\nகொரோனா, மழை, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் யுபிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் முடிவு வெளியானது. அதில், தேர்வுகளை ஒத்திவைப்பதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.\nநீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது - ராஜ்நாத் சிங்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 32 பேரையும் நீதிமன்றம் விடுவித்ததைத் தொடர்ந்து, \"காலதாமதமானாலும் நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளது\" என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்தில் நாளை துவக்கம் . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார் . இந்த திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற முடியும்.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பையொட்டி உமாபாரதி எல்.கே.அத்வானி உள்பட 6 பேர் காணொலியில் ஆஜர் பாபர். மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பை வாசித்து வருகிறார் . பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல . சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கருத்து. எல்.கே.அத்வானி உட்பட 6 பேரை தவிர மற்ற அனைவரும் லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர். யோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இந்நிலையில், அனைவரும் ��ிடுதலை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு யுஜிசி விதிகளுக்கு எதிரானது ஏஐசிடிஇ பதில் மனு தாக்கல்.\nசென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் 256வது கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்பு . நேற்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காத நிலையில் இன்று ஓ.பி.எஸ் பங்கேற்றுள்ளார்.\nநீட் தேர்வுக்கு எதிரான வழக்கு\nநீட் தேர்வின்போது தாலி, கம்மல் உள்ளிட்டவற்றை அகற்றும் விதிமுறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம்\nமுன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு\nசென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்திப்பு\nசென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.\nசெல்வம் ஆலோசனை. சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன்\n2வது நாளாக ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை. சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nசென்னை அறிவாலயத்தில், நேற்று(செப்.,29) தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தலைமை நிலைய செயலர்கள் பூச்சிமுருகன், துறைமுகம் காஜா, மேலாளர்கள் ஜெயகுமார், பத்மநாபன் மற்றும் ஊழியர்கள் உட்பட, 10 பேருக்கு, தனியார் மருத்துவமனையை சேர்ந்த ஊழியர்கள், தொற்று பரிசோதனை செய்தனர். இதில், ஸ்டாலினுக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.\nTamil News : 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.\nதுணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா பாதிப்பு.வழக்கமான உடல் பரிசோதனைக்கு சென்றபோது கொரோனா உறுதியானது. உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல்.\nநேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், சுகேஷ் சந்திரசேகருக்க�� உச்சநீதிமன்றம் . 2 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கியது. கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/13115516/Today-is-the-66th-birthday-Viramuthu-a-poet-who-has.vpf", "date_download": "2021-01-19T19:25:42Z", "digest": "sha1:DR3TTZGFRDNYI4JFLDNYEQ6H5YBJ6L7I", "length": 19738, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Today is the 66th birthday: Viramuthu, a poet who has written 7,500 songs || இன்று 66-வது பிறந்த நாள்: 7,500 பாடல்கள் எழுதி சாதனை படைத்த கவிஞர் வைரமுத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇன்று 66-வது பிறந்த நாள்: 7,500 பாடல்கள் எழுதி சாதனை படைத்த கவிஞர் வைரமுத்து\nகவிஞர் வைரமுத்துவுக்கு இன்று 66-வது பிறந்தநாள். இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வைரமுத்து 7 ஆயிரத்து 500 பாடல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். 7 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அவரது சாதனை தொகுப்பில் இருந்து சில வருமாறு:-\n* பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ‘எட்டு எட்டா மனுஷ வாழ்வப் பிரிச்சுக்க’ என்ற பாடல் வைரமுத்துவால் 8 நிமிடத்தில் எழுதப்பட்டதாகும். மிகக் குறைந்த நேரத்தில் எழுதப்பட்ட பாடல் இது.\n* சாகித்ய அகாடமி விருது பெற்ற இவரது கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் 23 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.\n* கவிதை, நாவல், சிறுகதை, திரைப்பாட்டு, கட்டுரை, பயண இலக்கியம், திரை வசனம், மொழி பெயர்ப்பு என்று பல்வேறு இலக்கிய வடிவங்களில் 38 படைப்புகளை வைரமுத்து படைத்திருக்கிறார்.\n* கவிஞர் வைரமுத்துவின் பல கவிதைகள் தமிழ்நாட்டுப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பாடங்களாகத் திகழ்கின்றன.\n* வைரமுத்து எழுதிய ‘சின்னச் சின்ன ஆசை’ பாடல் எங்கள் மலையாள மண்ணில் இன்னும் ஒரு தாலாட்டாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை’ என்ற வரி கற்பனையின் உச்சமாகும் என்று ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் பாராட்டியிருக்கிறார்.\n* இந்தியாவின் சிறந்த பாடலா சிரியருக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து.\n• தமிழ��நாடு அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும் வைரமுத்து 6 முறை பெற்றிருக்கிறார்.\n* ஒரு தனியார் அமைப்பு, கனடா அரசாங்கத்தோடு இணைந்து, கவிஞர் வைரமுத்துவின் தபால் தலையை டொரண்டோவில் வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.\n*இவரது இலக்கிய பணிகளுக்காக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கியிருக்கின்றன.\n* இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகள் பெற்ற ஒரே தமிழ்க் கவிஞராகத் திகழும் கவிஞர் வைரமுத்து.\n* சிங்கப்பூர் அரசின் கல்வித் திட்டத்தில் கவிஞர் வைரமுத்துவின் மரங்களைப் பாடுவேன் என்ற கவிதை தமிழ் பாடமாக விளங்குகிறது.\n* புவிவெப்பமாதல் குறித்து இவர் எழுதிய மூன்றாம் உலகப்போர், மலேசியா டான்ஸ்ரீ சோமா அறக்கட்டளையால் உலகத்தமிழில் வெளியான சிறந்த நாவல் என்று தேந்தெடுக்கப்பட்டு 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு பெற்றது.\n* கவிஞர் வைரமுத்து எழுதிய தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் சிங்கப்பூர் அதிபராயிருந்த எஸ்.ஆர்.நாதனுக்கு மிகவும் பிடித்த பாடல். அவர் மறைவின்போது உலகத் தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடியிருந்த அரங்கில் அந்தப் பாடலை முழுதும் ஒலிபரப்பி அஞ்சலி செய்தது சிங்கப்பூர் அரசாங்கம்.\n* ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், பிரியங்கா சோப்ரா, யுக்தாமுகி ஆகிய 4 உலக அழகிகளுக்குப் பாடல்கள் எழுதியவர். பிரியங்கா சோப்ரா சொந்தக் குரலில் இவரது பாடலைப் பாடி நடித்திருக்கிறார்.\n* கவிதைக்கருகில் பாடலை நகர்த்தும் முயற்சிகளுள் ஒன்றாகக் கருதப்படும் இவரது ‘இளைய நிலா பொழிகிறதே’ என்ற பாடல், தமிழ் மேடைகளில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பாடலாக விளங்குகிறது.\n* சென்னையிலிருந்து மதுரைக்குப் புறப்பட்ட ரெயிலில் செங்கல்பட்டைச் சேர்வதற்குள் எழுதி முடித்து அடுத்தநாள் ஒலிப்பதிவுக்காக அவசரமாக தன் உதவியாளரிடம் கொடுத்தனுப்பிய பாட்டு, அமரன் படத்தின் சந்திரரே சூரியரே பாட்டு.\n*தமிழ்த் திரைப்பாடல்களில் மிக நீளமான பாடலாக இவர் எழுதிய ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடல் கருதப்படுகிறது.\n* திரைப்பாடலில் அதிகமாக புதிய சொற்களைப் புகுத்திய பெருமைக்குரியவர். பொன்மாலை, அந்திமழை, தாவணி விசிறிக��், தீயின் தாகம், ஆனந்த தாகம், ராஜ மேகங்கள், அமுதகானம், பன்னீர் மேகம், ஒளிமகள், இளஞ்சிரிப்பு, பூக்களின் மாநாடு, ரோஜாத் தீவுகள், பொன் வானம், ஜீவசொந்தம், சேலைப் பூக்கள், ஆசை நதி, பூவுக்குள் பூகம்பம், இதயம் கருகும் ஒரு வாசனை, அழகான ராட்சசி, 50 கே.ஜி. தாஜ்மஹால் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\n* தமிழில் வெளியான முதல் முப்பரிமாண படமான மை டியர் குட்டிச்சாத்தன் படத்திற்கு பாடல்கள் எழுதியவர்.\n*இளையராஜா இசையமைப்பில் நிழல்கள் தொடங்கி புன்னகை மன்னன் வரை சுமார் 250 பாடல்கள்களை எழுதியிருக்கிறார்.\n* ரகுமான் இசையமைத்த தமிழ்ப் பாடல்களில் 85 விழுக்காடு பாடல்கள் கவிஞர் வைரமுத்து எழுதியவை.\n* தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளம் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இந்திய இசையமைப்பாளர்களின் இசைக்கு தமிழ்ப் பாடல்கள் தந்தவர்.\n* நட்பு - ஓடங்கள் - வண்ணக் கனவுகள் - அன்று பெய்த மழையில் - துளசி என ஐந்து படங்களுக்குக் கதை - வசனம் எழுதியிருக்கிறார்.\n1. 100 இசையமைப்பாளர்கள்-100 பாடல்களுடன் உங்கள் இல்லம் தேடி வரும் கவிஞர் வைரமுத்து\n100 பாடல்கள்-இசையமைப்பாளர்கள்-100 பாடல்களுடன் கூட்டுக் குயில்களின் குரல்களாக உலகத்தமிழர்களின் இல்லம்- உள்ளம் தேடி வருவதாக தனது பிரமாண்ட புத்தாண்டு திட்டத்தை கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\n2. \"வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது\" - கவிஞர் வைரமுத்து\nகொரோனா நம்மை கடந்தொழியும் காலம்வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\n3. சமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு தற்கொலை - கவிஞர் வைரமுத்து\nசமூகத்தின் மீது மனிதன் காட்டும் எதிர்ப்பு தற்கொலை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\n4. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் - கவிஞர் வைரமுத்து டுவீட்\nதேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\n5. அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம் - கவிஞர் வைரமுத்து\nஅரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பி��தமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. தெருவோரக்கடையில் சாப்பிட்ட அஜித்குமார்\n2. ரஜினி, கமலுடன் நடித்தவர் கொரோனாவில் இருந்து மீண்ட 98 வயது நடிகர்\n3. ஹிருத்திக் ரோஷன் நடிக்க இந்தியில் ‘ரீமேக்’ ஆகும் விஜய்யின் ‘மாஸ்டர்'\n4. பட அதிபர்களை நஷ்டப்படுத்துவதாக நயன்தாரா, ஆண்ட்ரியா மீது புகார்\n5. குஷ்புவை சந்தித்த விஜய் சேதுபதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yededho-yededho-song-lyrics/", "date_download": "2021-01-19T18:24:38Z", "digest": "sha1:OYS23E3KMCTA6Q7PPGKOTWZFMSXDL4KJ", "length": 6322, "nlines": 190, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yededho Yededho Song Lyrics", "raw_content": "\nபாடகர் : விஜய் ஆன்டனி\nஇசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி\nஆண் : ஏதேதோ ஏதேதோ\nஎன் கண்ணாடி கூண்டில் உன்\nகல் வந்து மோதி போச்சே\nஆண் : இது என்ன புது\nஎன்னை நானே தேடும் நிலையா\nஆண் : ஏதேதோ ஏதேதோ\nஎன் கண்ணாடி கூண்டில் உன் கல்\nஆண் : இது என்ன புது\nஎன்னை நானே தேடும் நிலையா\nஆண் : ஏதேதோ ஏதேதோ\nஎன் கண்ணாடி கூண்டில் உன்\nகல் வந்து மோதி போச்சே\nஆண் : இது என்ன புது வலியா\nஏதும் பிழையா என்னை நானே\nஆண் : நீ இருந்த வீட்டிலே\nஎன் நினைவு வசிக்கும் நீ\nஆண் : நீ படுத்த மெத்தையில்\nஎன் உறக்கம் மரிக்கும் சொல்லு\nஆண் : நீயும் நானும் ஒன்றென்ன\nபேசி கொண்ட பழக்கம் நீ என்னை\nஆண் : நீ இல்லாத\nஆண் : நிஜமாய் நிஜமாய்\nநிஜமாய் நீ போன பின்பு\nஆண் : ஏதேதோ ஏதேதோ\nஎன் கண்ணாடி கூண்டில் உன்\nகல் வந்து மோதி போச்சே\nஆண் : இது என்ன புது வலியா\nஏதும் பிழையா என்னை நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2021/01/13", "date_download": "2021-01-19T17:02:35Z", "digest": "sha1:ZJWS7RNPF5JMYXTVGWLUVOPY2GIRBKCW", "length": 6420, "nlines": 63, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Wed, Jan 13 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJanuary 13, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள்9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா\nமட்டக்க���ப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் 9 பேர் உட்பட 12 பேருக்கு கொரோனா தொற்றுறுதி இன்று (13) அதிகாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ...\nதைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 100 ஆலயங்களுக்கு நிதி உதவி\nபின்தங்கிய மாவட்டங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 100 இந்து ஆலயங்களுக்கு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 10,000 ரூபாய் மதிப்பிலான காசோலைகளை வழங்கும் நிகழ்வு நேற்று (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் கௌரவ பிரதமர் ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nவாட்ஸ்அப் நிறுவனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு\nபொலிஸ் அதிகாரிகளாக மாறவுள்ள 150 சட்டத்தரணிகள்\nசனிக்கிழமையிலும் பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் பெற்றோர் ஆர்வம்\nவடக்கில் நேற்று மட்டும் 55 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி\nநித்திரையில் இருந்த சிறுவனை பாம்பு தீண்டியதில் பரிதாபகரமாக பலி\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை\nகல்முனை பிரதான வீதியில் தனியார் வாகன விற்பனை நிலையம் மீது துப்பாக்கிச்சூடுவிசாரணைகளுக்காக இரு பொலிஸ் குழுக்கள்...\nபாராளுமன்ற உறுப்பினராகவுள்ள ஞானசார தேரர்\nநாயும் பெண்ணும் செய்யும் கூத்தை பாருங்கோ இணையத்தில் கலக்கும் வீடியோ (Video)\nபால் விற்று பிள்ளைகளை படிக்க வைத்தேன் ; 1.10 கோடி ரூபாய்க்கு பால் விற்று சாதனை படைத்த குஜராத்தை சேர்ந்த பெண் \nசற்றுமுன் வவுனியா பொலிஸார் தாண்டிகுளத்தில் வீடு புகுந்து இளைஞன் மீது தாக்குதல்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வன் நாகேந்திரன் துசேக் …\nதிருமதி பாஸ்கரன் சுஜிவினி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00746.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=847&p=e", "date_download": "2021-01-19T17:14:21Z", "digest": "sha1:QYOMNRDOZMYRCM2HLDWWX5KN5AV6XRLA", "length": 2887, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | ��ிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்\nஅண்ணா (பொறியியல்) பல்கலைக் கழகம் 'செல் பேசி' உபயோகம் மற்றும் மாணவர் உடைகள் பற்றிய கட்டுப்பாடுகள் கொண்டு வந்தபோது, நான் பலமாகக் கண்டித்தேன். ஆசிரியர் பக்கம்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/01/blog-post_7382.html", "date_download": "2021-01-19T17:42:03Z", "digest": "sha1:Z7BLMU7A6MHUSYAOCC35ODXJ72WFG56A", "length": 18196, "nlines": 228, "source_domain": "www.ttamil.com", "title": "தொழில்நுட்பம் ~ Theebam.com", "raw_content": "\nஆப்பிள் கணினி வன்பொருள்கள் இனி அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும்\nFoxxconn எனும் நிறுவனம் தான் Mac, iPhone, iPad, iPod ஆகியவற்றின் வன் பொருள்களை சீனாவில் இருந்து உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. அங்கே வேலைசெய்யும் ஊழியர்கள் அதிக பணிச் சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். மாததோறும் தற்கொலை செய்து சாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இது பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் ஆப்பிள் நிறுவனம் பெரும் தர்மசங்கடதத்திற்கு ஆளாகும். தன் மீது படிந்த இந்தப் பழியைப் போக்கும் விதத்திலும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் விதத்திலும் இனி Mac கனினிகள் அமெரிக்க மண்ணில் இயங்கும் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என ஆப்பிள் நிறுவன முதன்மை செயல் அலுவலர் Tim Cook தெரிவித்துள்ளார். இந்தப் பொருள்களில் எந்த விலை விதிதியாசாமும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவளையக்கூடிய திரையுடைய ஸ்மார்ட் போன்கள் :\nசம்சுங் நிறுவனமானது தமது புதிய தொழில்நுட்பமான வளையக் கூடிய திரைகளை உடைய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ள���ு. வருடாந்த இலத்திரனியல் சாதனங்களுக்கான கண்காட்சியின் போதே சம்சுங் தமது புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.\nஇக்கண்காட்சியின் போது காகிதத்தின் தடிப்புடன் கூடிய வர்ண மயமான திரையினை சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்தது. எனினும் கடதாசியினை போன்று மடிக்கத் தகுந்த தன்மை இல்லாவிடினும் குழாயினைப் போன்று வளையக்கூடிய தன்மையினை கொண்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தமது எதிர்கால தயாரிப்பின் வீடியோவினை வெளியிட்டுள்ளது சம்சுங் நிறுவனம்.\nஎனினும் சந்தைக்கு எப்போது வரும் என்பதனை அறிவிக்காத சம்சுங் நிறுவனம் விரைவில் இது தொடர்பான அறிவிப்பினை வெளியிடும் என்று கூறியுள்ளது.\nபேட்டரியின் சேமிப்புத்திறனை சேமிக்கும் வழிமுறைகள்\nஇலத்திரனியல் சாதனங்களை வாங்கும் பலரது கவலை பேட்டரி. இது ஒரு பெரிய விஷயமா வாங்கும்போது நீடித்து உழைக்கும் பேட்டரியினை வாங்கினால் போதும் என்று தோன்றும். ஆனால் அதிக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதால் எவ்வளவு சார்ஜ்செய்தாலும் போதவில்லை என்பது பலரது கவலையாக இருக்கிறது. இதனால் பேட்டரியின் ஆற்றலை சேமிக்க என்ன வசதி என்பதை பார்க்கலாம்.\nவைபை மற்றும் ப்ளுடூத் போன்ற வசதிகளை பயன்படுத்தி முடித்த பின்பு, இதை ஆப் செய்து வைத்துக் கொள்வது மிக சிறந்த ஒன்று. அதிக அப்ளிகேஷன்களை டவுண்லோடு செய்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். சில புதிய அப்ளிகேஷன்கள் டவுண்லோடு செய்யும் போது அதிகம் பயன்படுத்தாத சில அப்ளிகேஷன்களை அகற்றுவது நல்லது. பொழுதுபோக்கிற்காக விளையாட்டுகளை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். ஆனால் விளையாட்டு படங்கள் போன்றவற்றை பார்ப்பதற்காகவே அதிக நேரம் லேப்டாப்கள் பயன்படுத்துவதும் பேட்டரியை பாதிக்கும்.\nஎக்ஸ்டர்னல் மவுஸ் பயன்படுத்தாமல், லேப்டாப்பில் உள்ள மவுஸை பயன்படுத்துவது சிறந்தது. திரைக்கு அதிக வெளிச்சம் வைத்திருந்தால் அதை குறைக்கவும். இது பேட்டரிக்கும், கண்களுக்கும் சேர்த்து ஆபத்தை கொடுக்கும். தகவல்களை தெளிவாக பார்க்கக்கூடிய அளவு திரை வெளிச்சத்தினை சரியான அளவில் பயன்படுத்துவது கூட பேட்டரியின் ஆற்றலை அதிகப்படுத்த உதவும்.\nலேப்டாப்பை ஆப் செய்யும் போது டர்ன் ஆப் ஆப்ஷனை பயன்படுத்துவது சிறந்தது. லேப்டாப் மானிட்டர் சரியாக ஆப் ���ெய்யப்படாவிட்டால் இதன் மூலம் அதிக பேட்டரி வெளியேறும். ஸ்பீக்கர் வால்யூம் அதிகளவில் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்.\nஎல்லோரும் செய்யும் முக்கியமான தவறு ஒன்றும் இருக்கிறது. லேப்டாப் சார்ஜரை ப்ளக்கில் போட்டுவிட்டு ஸ்விட்ச் ஆன் செய்த பிறகு அந்த சார்ஜர் ஒயரை லேப்டாப்பில் இணைப்பது மிகவும் தவறானது. இதனால் மின்சாரத்தின் நேரடி பாய்ச்சல் பேட்டரியை எளிதாக தாக்கும் ஆகவே லேப்டாப் சார்ஜரின் ஒயரை லேப்டாப்பிலும், ப்ளக்கிலும் இணைத்துவிட்டு அதன்பின் ஸ்விட்ச்சை ஆன் செய்வது சிறந்தது. இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்துவதால் லேப்டாப்பின் பேட்டரி ஆற்றலை எளிதாக சேமிக்க முடியும்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவாழ்க்கைப் பயணத்தில் ...வருடல்கள் /பகுதி:04\nகதையாக..... 👉 [பகுதி: 04] 👉 வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை. அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று ...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\n\" புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் [ Historical truth of New Year]\" வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்த...\nதிரையில் -வந்ததும் ,வர இருப்பதுவும்....\nஜனவரி 2021 வந்த திரைப்படங்கள் படம்: புலிக்குத்தி பாண்டி. நடிகர்கள்:விக்ரம்பிரபு , லட்சுமிமேனன் , நாசர் , ரேகா. இயக்கம்:...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா\nஉடுப்பிட்டி [ Udupiddy] உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல...\n01. கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம். மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு முதல்ல சம்மதிக்கணும...\nகலைத்துறையில் கடுமையான உழைப்பாளி -ஆர்.எஸ்.மனோகர்'\nஇரா. சு. மனோகர் அல்லது ஆர். எஸ். மனோகர் (:சூன் 29, 1925 - சனவரி 10, 2006) பழம்பெரும் நாடக , திரைப்பட நடிகர். இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/10/blog-post_70.html", "date_download": "2021-01-19T17:32:01Z", "digest": "sha1:LU2NLP6AIR32ZMTB2PAFBZDPLGAE5WQD", "length": 3998, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு!", "raw_content": "\nபிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் உயிரிழப்பு\nதமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் இன்று காலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.\nநகைச் சுவை நடிகர் வடிவேலுக்கென ஒரு செட் இருக்கும். அதில் முக்கியமானவர் தான் நடிகர் கிருஷ்ணமூர்த்தி.\nகுழந்தை யேசு படத்தில் ஆரம்பித்த இவரின் சினிமாப் பயணத்தில் 100 ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஇதேவேளை எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள கைதி படத்திலும், ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில் அடுத்தடுத்து உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவிகள்\nசுவிஸ் போதகர் சற்குணராஜா உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nயாழ்.திருநெல்வேலிச் சந்தையில் வெடிகள் விற்பனை செய்த சிங்கள வியாபாரிகளுக்கு நடந்த கதி\nயாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண நிகழ்வு\nமுல்லைத்தீவில் இளம் வைத்தியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nகனடாவில் கணவனை நாய் போல் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்ற மனைவி\nபிரான்ஸ் முழுவதும் மாலை ஆறு மணி முதல் ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-01-19T18:56:57Z", "digest": "sha1:QGJJQTOTWAJIQI7TJUOYMMJBJ5T32IFG", "length": 8034, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பாபு இராஜேந்திர பிரசாத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பாபு இராஜேந்திர பிரசாத்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பாபு இராஜேந்திர பிரசாத்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாபு இராஜேந்திர பிரசாத் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:முதற் பக்கம்/புதிய உரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:என். வி. கலைமணி/நூற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசிரியர்:என். வி. கலைமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/நேருவின் சுயசரிதத்தில் பாபு இராஜேந்திர பிரசாத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/விளையும் பயிர் முளையிலேயே தெரியும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/ஆரம்பப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை படிப்பில் புலியானார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/பாபு இராஜேந்திரர் எழுதிய கண்ணீர்க் கடிதங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/குடும்ப சேவையும் ஒரு தவமே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/வழக்குரைஞர்களின் ஒழுக்கங்கள் ராஜன் பாபு ஓர் உதாரணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/காந்தியடிகள் கைது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/பீகார் காந்தி ராஜன் பாபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/ஐரோப்பிய நாடுகளில் காந்தீய தத்துவப் பிரசாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/காந்தியிசம்; சோசலிசம் ராஜன்பாபு விளக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜன்பாபுவே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/குடியரசு விழா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாபு இராஜேந்திர பிரசாத்/இராஜன் பாபு மறைந்தார் வாழ்க அவர் எண்ணங்கள் ‎ (← இ��ைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/04/suntv.html", "date_download": "2021-01-19T19:07:30Z", "digest": "sha1:MNKNXR2H4RAF4K7TWYMJ4KU5TINIBYVP", "length": 15832, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சன் டி.வி. நிருபர் அதிரடி கைது | Sun TV reporter arrested in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nஆஸி. க்கு தலைக்குனிவு.. இனியாவது திருந்துவார்களா ரசிகர்கள்\nஅமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி\nஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..\nபரபரப்பான அரசியல் சூழலில்... ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nகுட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nவெண்டிலேட்டரில் அமைச்சர் காமராஜ்... மருத்துவமனைக்கு விரைந்த ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்..\nஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன்னு அவரே சொல்லிட்டாரு.. இவங்க பாருங்க வில்லனு சொல்றாங்க\nAutomobiles ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசன் டி.வி. நிருபர் அதிரடி கைது\nசென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் முறையான அனுமதியின்றி படம் பிடித்ததைக் கண்டித்தவக்கீல்கள் சங்கத் தலைவரைத் தாக்கியதாக சன் டி.வி. நிருபர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.\nசைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் காந்தப் படுக்கை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது சுரேஷ்குமார் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் நீதிமன்ற வளாகத்தில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.\nஅப்போது சில வக்கீல்களுடன் சைதாப்பேட்டை நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் ராமசாமி அங்கு வந்தார்.அனுமதியில்லாமல் இவ்வாறு படம் பிடிக்கக்கூடாது என்று அவர் கூறினார்.\nஇருப்பினும் சுரேஷ்குமார் தொடர்ந்து படம் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கும், ராமசாமிக்கும்இடையே தகராறு ஏற்பட்டது.\nஇதையடுத்து மாஜிஸ்திரேட் ஜெயபாலனை அணுகிய வக்கீல்கள் சங்கத் தலைவர் ராமசாமி, சன் டி.வி. நிருபர்சுரேஷ்குமார் தன்னைத் தாக்கியதாகப் புகார் கொடுத்தார்.\nஅவரது புகாரை ஏற்ற நீதிபதி ஜெயபாலன், சுரேஷ்குமாரைக் கைது செய்யுமாறு கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்குஉத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டு, சைதாப்பேட்டை 17வது நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த் முன்புஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து சுரேஷ்குமார் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டதற்கு சன் டி.வி. நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபத்திரிகை சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு மிரட்டலே இது என்று சன் டி.வி. கூறியுள்ளது. இதுதொடர்பாக சன் டி.வி. நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,\nஉண்மையில் ராமசாமியும் சில வக்கீல்களும் சேர்ந்து சுரேஷ்குமாரைத் தாக்கியுள்ளனர். அவரது கையில் இருந்தகேமராவைப் பறித்து அதிலிருந்த கேசட்டையும் அவர்கள் எடுக்க முயன்றுள்ளனர்.\nஇது குறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் புகார் கொடுக்கச் சென்றபோது புகாரை வாங்கபோலீஸார் மறுத்து விட்டனர். ஆனால் ராமசாமி புகார் கொடுத்ததும் உடனடியாக போலீசார் நடவடிக்கையில்இறங்கினர்.\nமுறையான விசாரணை நடத்தாமல், சுரேஷ்குமாரைக் கைது செய்ததோடு, அவரது காரையும் பறிமுதல்செய்துள்ளனர். சன் டி.வி. நிறுவனத்தின் காரும் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களாலேயே அடித்துநொறுக்கப்பட்டுள்ளது என சன் டி.வி. நிர்வாகம் கூறியுள்ளது.\nசன் டி.வி. நிருபர் ஒருவர் கைது செய்யப்படுவது சமீப காலங்களில் இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவேஒருமுறை விழுப்புரம் சன் டி.வி. நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டு பெரும் பிரச்சினையானது குறிப்பிடத்தக்கது.\nஇந் நிலையில் சன் டிவி நிருபர் சுரேஷ்குமார் கைது விவகாரம் தொடர்பாக அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை பத்திரிக்கையாளர்கள்சங்கங்கள் விவாதித்து வருகின்றன.\nசென்னை நிருபர்கள்சங்கம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் இந்த ஆலோசனைகளில்ஈடுபட்டுள்ளனர். கைதை எதிர்த்து நிருபர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/14/karuna.html", "date_download": "2021-01-19T18:25:50Z", "digest": "sha1:LZN4GID6A5YFIDP2EKCTTWOGT4NSSXOF", "length": 12362, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"தாய்\" மொழிபெயர்ப்புக்காக கொடைக்கானல் சென்றார் கருணாநிதி | Karunanidhi leaves for Kodaikanal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கல் ஸ்பெஷல் மாஸ்டர் அமெரிக்க கலவரம் கோவிட் 19 தடுப்பு மருந்து கட்டுரைகள்\nஆஸி. க்கு தலைக்குனிவு.. இனியாவது திருந்துவார்களா ரசிகர்கள்\nஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..\nபரபரப்பான அரசியல் சூழலில்... ஜனவரி 22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nகுட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்\nவெண்டிலேட்டரில் அமைச்சர் காமராஜ்... மருத்துவமனைக்கு விரைந்த ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்..\nஓபிஎஸ்ஸை ஜல்லிக்கட்டு நாயகன்னு அவரே சொல்லிட்டாரு.. இவங்க பாருங்க வில்லனு சொல்றாங்க\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 543 பேருக்கு தொற்று.. 772 பேர் டிஸ்சார்ஜ்.. 9 பேர் உயிரிழப்பு..\nAutomobiles ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி இந்த ஒரு விஷயம் போதுமே..\nFinance பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..\nMovies நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே\nSports இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்\nLifestyle 'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"தாய்\" மொழிபெயர்ப்புக்காக கொடைக்கானல் சென்றார் கருணாநிதி\nரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய \"தாய்\" காவியத்தை கவிதை நடையில் மொழிபெயர்த்துஎழுதுவதற்காக திமுக தலைவர் கருணாநிதி கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். ஒரு வாரம் வரைஅங்கு தங்கியிருந்து \"தாய்\" கவிதை வடிவத்தை முடித்து விட்டு சென்னை திரும்புகிறார்.\nசமீபகாலமாக இலக்கியத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார் கருணாநிதி.தொல்காப்பியத்திற்கு எளிய நடையில் உரை எழுதி, \"தொல்காப்பியப் பூங்கா\" என்று அதற்குப்பெயரிட்டு சமீபத்தில் வெளியிட்டார் அவர்.\nபெருத்த வரவேற்பைப் பெற்றுள்ள அந்த நூல் வெளியிட்ட சில நாட்களுக்குள்ளாகவே நான்குபதிப்புகளைக் கண்டுவிட்டது.\nஇதைத் தொடர்ந்துதான் \"தாய்\" நூலை தமிழில் கவிதை நடையில் மொழிபெயர்த்து வெளியிடகருணாநிதி முடிவு செய்துள்ளார்.\nசென்னையில் அமைதியாக உட்கார்ந்து எழுத முடியாது என்பதால் கொடைக்கானல் சென்றுமொழிபெயர்ப்பில் ஈடுபட முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து ரயில் மூலம் நேற்று கருணாநிதிகொடைக்கானலுக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nஅவருக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஏராளமான திமுகவினர் உற்சாகமான வரவேற்புஅளித்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் கொடைக்கானலுக்குச் சென்றார். வழியில் கவிஞர்வைரமுத்துவின் பண்ணை வீடு உள்ள கெங்குவார்பட்டியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னர்கொடைக்கானல் சென்றார் கருணாநிதி.\nவரும் 21ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து நூலை எழுதி முட��த்துவிட்டு அதன் பிறகே அவர்சென்னை திரும்புகிறார்.\nகொடைக்கானலில் இருக்கும்போது யாரும் தன்னை வந்து சந்திக்க வேண்டாம் என்றுதிமுகவினருக்கு கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/pandimaadevi/pd1-14.html", "date_download": "2021-01-19T19:00:45Z", "digest": "sha1:T5LOVIDQHRY277CTSD3AQIJSNY3Z56CQ", "length": 64788, "nlines": 564, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாண்டிமாதேவி - Pandimaadevi - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (19-01-2021) : விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஅன்றொரு நாள் இரவு முன்சிறை அறக்கோட்டத்தில் வந்து அண்டராதித்தனுடன் வம்பு செய்த பின் அவன் மனைவியால் அவமானப்படுத்தப்பட்டுத் திரும்பியவர்கள் இன்னாரென்பதை நேயர்கள் இதற்குள் ஒருவாறு தெரிந்து கொண்டிருப்பார்கள்.\nநாகைப்பட்டினத்த���லிருந்து புறப்பட்டு விழிஞத்தில் வந்திறங்கிய ஒற்றர்களே அந்த ஆட்கள். முன்சிறை அறக்கோட்டத்தில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் திண்டாடிய அந்த இரவுக்குப் பின் அவர்கள் தென்பாண்டி நாட்டில் இரண்டொரு நாட்களை ஒளிவு மறைவாகக் கழித்து விட்டார்கள். நாஞ்சில் நாட்டு அரசாட்சி நிலைகளைப் பற்றியும் மகாராணி வானவன் மாதேவியைப் பற்றியும் எத்தனையோ செய்திகளை அறிந்து கொண்டார்கள். தாங்கள் அங்கே வந்த மறுநாளைக்கு மறுநாள் மகாராணி பௌர்ணமி தினத்தன்று கன்னியாகுமரியில் தரிசனத்துக்காக வரப்போகும் செய்தியும் அவர்களுக்குத் தெரிந்தது.\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nபவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்\nதங்களின் எந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்காக வந்தார்களோ அதை நிறைவேற்றுவதற்கு மகாராணியின் கன்னியாகுமரி விஜயத்தை பயன்படுத்திக் கொள்வதென்று தீர்மானித்தனர். அங்கே இங்கே தங்குவதற்கு இடம் தேடாமல் நேரே கன்னியாகுமரிக்கே போய்ச் சேர்ந்துவிட்டனர். அங்கேயும் தங்குவதற்குச் சரியான இடம் கிடைக்கவில்லை. கடற்கரையோரத்துச் சோலைகளிலும், தோட்டங்களிலும் தங்குவதை மட்டும் யாரும் தடுக்க முன் வரவில்லை.\nமகாராணி விஜயம் செய்வதற்கு முன் தினமே கன்னியாகுமரிக்குச் சென்று விட்டதால் சில முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு அவர்களுக்கு வசதியாக இருந்தது. எங்கே ஒளிந்திருப்பது தங்கள் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது தங்கள் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது எப்படித் தப்புவது என்பது போன்ற முன்னேற்பாடுகளைப் பக்குவமாகச் செய்து வைத்துக் கொண்டு விட்டனர், வடதிசைப் பேரரசரின் அந்த ஒற்றர்கள். இதன் விளைவாக ஏற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்த அத்தியாயங்களில் தெரிந்து கொண்டு விட்டோம். அந்த ஒற்றர்கள் எண்ணியபடியோ, திட்டமிட்டபடியோ எதுவும் நடக்கவில்லை. கன்னியாகுமரியிலிருந்து தப்பி வருவது பிரம்மப் பிரயத்தனமாகி விட்டது அவர்களுக்கு. அன்றைய தினம் இரண்டு பெரிய அதிர்ச்சிகளுக்கு ஆளாகிவிட்டனர் அவர்கள். ஒன்று அவர்கள் மூவரும் திட்டமிட்டு எதிர்பார்த்திருந்தபடி குமரிக் கோவில் பிரகாரத்தில் வானவன் மாதேவியின் மேல் ���ேலை எறிந்து கொல்ல முடியாமற் போனது; மற்றொன்று இடையாற்று மங்கலம் நம்பியிடம் கொடுக்கப்பட வேண்டிய திருமுகவோலை, அந்த ஓலையில் குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சிகளைச் செய்து முடிப்பதற்கு முன்பே தளபதி வல்லாளதேவனின் கையில் சிக்கியது.\nஇந்த இரண்டு எதிர்பாராத அதிர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டுத் தாங்கள் அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றித் திரும்பவில்லையானால் ஆத்திரக்காரனான கொடும்பாளூர் மன்னன் தங்கள் தலையை வாங்கி விடுவான் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். என்ன செய்வது என்று திகைத்தனர், அந்த மூன்று ஒற்றர்களும்.\n ஊருக்குத் திரும்பின பின் நாம் உயிரோடு இருப்பதும் இல்லாததும் சொல்லிவிட்ட காரியத்தை முடித்துக் கொண்டு போகிறோமா, இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது. ஆகவே இன்னும் காலம் கடந்து விடவில்லை. இன்று மீதமிருக்கும் இந்த இராப்போது முடிந்து, நாளைப் பொழுது விடிவதற்குள் நூறு கொலைகளைச் செய்யலாம். நூறு ஓலைகளை எழுதலாம்\" - என்றான் செம்பியன் என்னும் ஒற்றன்.\n\"எனக்கு அப்போதே தெரியும். புன்னை மரத்துத் தோட்டத்தில் நாம் ஆடைகளைக் களைந்து வைத்துவிட்டுக் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அந்தக் குட்டைத் தடியன் வந்து பார்த்தானே; அப்போதே ஏதோ கோளாறு நடக்கப் போகிறதென்று என்னுடைய மனத்தில் குறளி சொல்லிவிட்டது\" என்றான் முத்தரையன்.\n\"நடந்ததைப் பேசி என்ன ஆகப் போகிறது அந்தக் குடுமிக்காரத் தடியனை மறுபடியும் எங்காவது காண நேர்ந்தால் உடனே வெட்டிப் போடுவோம். இப்போது நடக்க வேண்டியதைக் காண்போம். செம்பியா அந்தக் குடுமிக்காரத் தடியனை மறுபடியும் எங்காவது காண நேர்ந்தால் உடனே வெட்டிப் போடுவோம். இப்போது நடக்க வேண்டியதைக் காண்போம். செம்பியா உன்னுடைய யோசனையைச் சொல். ஏதோ கூறினாயே உன்னுடைய யோசனையைச் சொல். ஏதோ கூறினாயே\n\"நான் சொல்கிற வழியைக் கேட்டால் தான் கொடும்பாளூர் மன்னரின் கோபத்துக்கு ஆளாகிச் சாகாமல் தப்ப முடியும். முதலில் ஒரு போலி ஓலை தயார் செய்ய வேண்டும். தளபதி நம்மிடமிருந்து பறித்துக் கொண்ட ஓலையில் என்ன எழுதியிருந்ததோ, அதை அப்படியே இந்தப் புது ஓலையில் எழுதி விடுவோம். ஓலையில் வடதிசை மூவரசரின் அடையாளச் சின்னங்களையும் எழுத்தாணியால் வரைந்து கொள்ளலாம். அந்த ஓலையைப் பத்திரமாக வைத்துக் கொண்டு புறத்தாய நாட்டுக் கோட்டைக்குப் போவோம். எப்படி நம்மால் கோட்டைக்குள் நுழைய முடியும் எந்த விதத்தில் மகாராணியை நெருங்கிக் கொலை செய்ய முடியும் என்பதையெல்லாம் இப்போது நான் விவரித்துச் சொல்ல முடியாது. இந்த நள்ளிரவில் வேற்று நாட்டு ஒற்றர்களான நாம் கோட்டைக்குள் நுழைவதும், குறிக்கோளை முடித்துக் கொள்வதும் நம்முடைய சாமர்த்தியத்தைப் பொறுத்திருக்கின்றன. இது நம்முடைய கடைசி விநாடி முயற்சிகள்\" - என்று செம்பியன் ஆணித்தரமாகக் கூறிய போது மற்ற இரண்டு பேர்களும் மறுக்க முடியவில்லை.\n\"முதலில் இப்போது ஓலைக்கும் எழுத்தாணிக்கும் எங்கே போவது\n போவதற்கு ஓர் இடம் இருக்கிறது. எனக்கு இப்போதுதான் நினைவு வருகிறது. முன்சிறை அறக்கோட்டத்துக்குப் போனால் இப்போது ஓலையும் எழுத்தாணியும் தயாரித்து விடலாம். அந்தச் சத்திரத்து மணியக்காரன் கணக்கெழுதுவதற்காக ஓலை எழுத்தாணி நிச்சயம் வைத்திருப்பான். அதோடு அந்தத் தடியனும், அவன் மனைவியான அந்தத் துடுக்குக்காரியும் அன்று நம்மை அவமானப்படுத்தினதற்குச் சரியானபடி பழிவாங்கி விடலாம்\" என்று இரும்பொறை யோசனை கூறிய போது, \"பாராட்டுகிறேன் இரும்பொறை உன்னுடைய மண்டைக்குள்ளே இவ்வளவு ஞாபகசக்தி ஒளிந்து கொண்டிருக்கிறதென்பது எங்களுக்கு இதுவரையில் தெரியாமல் போய் விட்டதே உன்னுடைய மண்டைக்குள்ளே இவ்வளவு ஞாபகசக்தி ஒளிந்து கொண்டிருக்கிறதென்பது எங்களுக்கு இதுவரையில் தெரியாமல் போய் விட்டதே\" என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தனர் செம்பியனும் முத்தரையனும்.\nஇந்தத் தீர்மானத்துக்குப் பின் அவர்கள் மூவரும் வேகமாக முன்சிறை அறக்கோட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்படிச் செல்லும் போது எங்காவது, யாரிடமாவது அகப்பட்டுக் கொண்டு விட நேரிடுமோ என்ற பயத்தினால் ஊர்களுக்கும், நகரங்களுக்கும் ஊடே செல்லும் நாட்டுப் புறத்துச் சாலைகளிலோ, வழிகளிலோ செல்லாமல் காட்டுப் பாங்கான கிளை வழிகளிலே மறைந்து சென்றனர்.\nஇந்த முவரும் இப்படி முன்சிறை அறக்கோட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் தளபதி வல்லாளதேவன் கன்னியாகுமரியில் தன் வீரர்களோடு இவர்களைத் தேடிக் கொண்டிருந்தான். நாராயணன் சேந்தன் சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்தில் மகாமண்டலேசுவரரைச் சந்தித்துக் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதற்காகக் குதிரைப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். சுசீந்திரம் தாணுமாலயம் பெருமாள் கோவிலில் தம்முடைய செல்வக் குமாரி குழல்மொழியுடனும் விழிஞத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த இளந்துறவியுடனும் நாராயணன் சேந்தனையும் அவன் கொண்டு வரப்போகும் செய்திகளையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். மகாராணி, அதங்கோட்டாசிரியர் முதலியவர்கள் குமரிக் கடற்கரையிலிருந்து புறத்தாய நாட்டுக் கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.\nமுன்சிறை அறக்கோட்டத்தில் முதல் யாமம் முடிவதற்குள்ளேயே அன்று அசாதாரணமான அமைதி நிலவியது. 'பௌர்ணமி' தினமாகையினால் சத்திரத்தில் வந்து தங்கியிருந்த யாத்திரீகர்களில் பெரும்பாலோர் கன்னியாகுமரிக்கும் சுசீந்திரத்துக்குமாகத் தரிசனத்துக்குச் சென்று விட்டனர். யாத்திரை வந்தவர்கள் பௌர்ணமி என்பதற்காக மட்டும் அன்று கன்னியாகுமரி செல்லவில்லை. அன்றைக்குச் சென்றால் உலகமாதேவியாகிய கன்னியாகுமரி அம்மனின் தரிசனத்தோடு பாண்டிமாதேவியாகிய மகாராணியின் தரிசனமும் அங்கேயே கிடைக்கும் என்ற செய்தியும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மகாராணியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் கட்டுக் கடங்காமல் இருந்ததால் அவர்கள் அண்டராதித்த வைணவனை வழிகாட்டியாகத் துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினர்.\nசத்திரத்தைப் பார்த்துக் கொள்வதற்கு வேறு யாராவது ஆள் இருந்தால் கோதை நாச்சியாரிடம் சொல்லி வற்புறுத்தி அவளையும் தங்களோடு அழைத்துக் கொண்டு போயிருப்பான் அண்டராதித்தன். ஆனால் அதற்கு வழியில்லாமல் இருந்தது நிலைமை. யாத்ரீகர்களும், தானும் தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பி வரும்போது சாப்பிடுவதற்கு உணவு தயாரித்து வைத்திருக்க வேண்டும். கோதையோ, தானோ இருந்தால் தான் அதை நிறைவேற்ற முடியும்.\n இந்த யாத்ரீகர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு நீ கன்னியாகுமரிக்குப் போய்விட்டு வா. நான் இங்கே இருந்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்துக் கொள்கிறேன்\" என்று அவன் அவளிடம் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவள் அதற்கு இணங்கவில்லை. அதற்கு மேல் இன்னும் வற்புறுத்தியிருந்தால் இணங்கியிருப்பாளோ என்னவோ அவன் வற்புறுத்தவில்லை. தானே யாத்ரீகர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.\n யாருக���கென்ன வந்ததென்று நீ பாட்டுக்குச் சத்திரத்துக் கதவை அடைத்துக் கொண்டு தூங்கிவிடாதே. நாங்கள் இரண்டாவது யாமம் முடிவதற்குள் எப்படியும் திரும்பி வந்துவிடுவோம். வயிற்றைக் காயப்போட்டு விடாதே\" என்று போகும் போது சிரித்துக் கொண்டு சொல்லிவிட்டுப் போனான் அண்டராதித்தன்.\nகோதையின் கணவனும், சத்திரத்தில் தங்கியிருந்தவர்களும் மாலையிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க முடியும் அளவுக்குப் பெரும் பரப்புள்ள அந்தச் சத்திரத்தில் இப்போது மூன்றே மூன்று பெண்கள் மட்டும் தனித்திருந்தனர். சத்திரத்து மடைப்பள்ளிகளில் சமையல் வேலை செய்யும் இரண்டு பணிப்பெண்கள் தவிரக் கோதை நாச்சியார் ஒருத்தி ஆக மொத்தம் மூன்று பேர்கள் தான். பணிப்பெண்கள் இரவுச் சாப்பாட்டுக்காக அடுப்பு மூட்டிச் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். கோதை நாச்சியார் சமையலுக்கு வேண்டிய படித்தரப் பொருள்களை உக்கிராணத்துக் கட்டளை அறையிலிருந்து எடுத்துக் கொடுத்து விட்டு மேற்பார்த்துக் கொண்டிருந்தாள். சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த பணிப்பெண்கள் இரண்டு பேரும் கோதையின் நகைச்சுவையில் ஈடுபட்டு அடிக்கடி குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். முன்சிறை அறக்கோட்டத்தில் தங்குபவர்களுக்குச் சுவையான வசதிகள் இரண்டு. ஒன்று: அங்கே வருவோரை உபசரிக்க விருந்தோம்புகிற முறை. இரண்டாவது: அந்த அறக்கோட்டத்தை நிர்வாகம் செய்யும் அண்டராதித்தன் - கோதை - இந்தத் தம்பதியின் நகைச்சுவை நிறைந்த சரளமான வேடிக்கைப் பேச்சு.\nஅதுவும் கோதை பேசத் தொடங்கிவிட்டால் ஒரே கொண்டாட்டம் தான். மடைப்பள்ளியில் வேலை பார்க்கும் பணிப் பெண்கள் தங்கள் கைக் காரியங்களையெல்லாம் மறந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு முறை கோதையின் நகைச்சுவைப் பேச்சு வெள்ளத்தில் மூழ்கியிருந்த பணிப்பெண்கள் ஒரு பெரிய விபரீதமான காரியத்தையே செய்து விட்டார்கள். அதாவது சர்க்கரைப் பொங்கலில் போடவேண்டிய வெல்லத்தைப் புளிக் குழம்பிலும் புளிக்குழம்பில் போட வேண்டிய உப்பு, காரம் முதலியவற்றைச் சர்க்கரைப் பொங்கலிலும் போட்டுச் சமையல் செய்து வைத்து விட்டார்கள். அதன் விளைவாக அன்றைக்குச் சத்திரத்தில் சாப்பிட உட்கார்ந்த அத்தனை பேரும் அவதிப்பட்டனர். \"இந்தா, கோதை இனிமேல��� மடைப்பள்ளியில் வேலை நடந்து கொண்டிருக்கும் போது பணிப்பெண்களிடம் போய் பேச்சுக் கொடுத்தாயோ தெரியும் சேதி இனிமேல் மடைப்பள்ளியில் வேலை நடந்து கொண்டிருக்கும் போது பணிப்பெண்களிடம் போய் பேச்சுக் கொடுத்தாயோ தெரியும் சேதி\" என்று அன்றைக்கு அவளைக் கடுமையாகவும் வேடிக்கையாகவும் எச்சரித்து வைத்தான் அண்டராதித்த வைணவன்.\nஇதனால் பணிப்பெண்கள் கோதையோடு பேசிக் கொண்டே மடைப்பள்ளி காரியங்களைக் கவனிக்க நேர்ந்தால் உஷாராக வேலை செய்வது வழக்கம். கோதை ஏதோ பேச ஆரம்பித்ததும், \"அம்மணீ தயவு செய்து இப்போது நிறுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் மடைப்பள்ளி வேலைகளை முடித்துவிட்டு வருகிறவரை பொறுத்துக் கொள்ளுங்கள்\" என்றார்கள்.\n நீங்கள் வேலையைக் கவனியுங்கள். நான் போய்ச் சத்திரத்தின் அந்தி விளக்குகளை ஏற்றுகிறேன். இருட்டுகிற சமயமாகிவிட்டது\" என்று கூறிவிட்டு மடைப்பள்ளியிலிருந்து வெளியில் வந்தாள் கோதை நாச்சியார்.\nதீபங்களை ஏற்றிய பின் வாசற்புறத்துக்கு அருகில் உள் பக்கமாக இருந்த சத்திரத்துக் குறட்டில் உட்கார்ந்து ஓலைச் சுவடியை எடுத்து அன்றையப் படித்தரக் கணக்கு விவரங்களை அதில் எழுதிடலானாள். அவளுடைய கணவன் அன்றாடம் செய்ய வேண்டிய வழக்கமான வேலை அது. அன்று அவன் வெளியே சென்றிருந்ததால், தான் கொடுத்திருந்த படித்தரத்துக்குத் தானே கணக்கு எழுதினாள்.\nஅடிக்கடி எழுதிப் பழக்கப்படாத அவள் கை எழுத்தாணியைப் பிடித்து ஒவ்வொரு எழுத்தாக ஓலையில் எழுதிக் கொண்டிருந்தது. ஏதோ கேட்பதற்காக அப்போது அங்கு வந்த மடைப்பள்ளிப் பணிப்பெண், \"என்ன அம்மா ஓலையில் ஏதாவது சித்திரம் வரைகிறீர்களா ஓலையில் ஏதாவது சித்திரம் வரைகிறீர்களா இவ்வளவு மெதுவாக எழுதிக் கொண்டிருக்கிறீர்களே இவ்வளவு மெதுவாக எழுதிக் கொண்டிருக்கிறீர்களே\" என்று விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போனாள்.\n போய்க் காரியத்தைச் செய். நான் எழுதி விட்டு வருகிறேன்\" என்று அவளுக்குப் பதில் சொல்லிவிட்டு மேலும் குனிந்து கொண்டே எழுதலானாள் கோதை.\nபக்கத்தில் காலடி ஓசை கேட்டது. பணிப்பெண்கள் தாம் ஏதாவது கேட்டுப் போக வந்திருப்பார்கள் என்று தலை நிமிராமல் எழுதிக் கொண்டேயிருந்தாள் அவள்.\nகுபீரென்று விளக்கை நோக்கி வாயால் ஊதும் காற்றோசை. விளக்கு உடனே அணைந்தது. \"சீ இதென்னட��� உங்களுக்கு இந்தத் திமிர் இதென்னடி உங்களுக்கு இந்தத் திமிர் எது விளையாடுகிற நேரம் என்று உங்களுக்குத் தெரியாதா எது விளையாடுகிற நேரம் என்று உங்களுக்குத் தெரியாதா\" என்று சொல்லிக் கொண்டே தலை நிமிர்ந்த கோதை எதிரே தனக்கு முன் இருட்டில் நின்றவர்களைப் பார்த்து 'வீல்' என்று அலறுவதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் அவளுடைய வாயிலிருந்து அலறல் வெளி வருவதற்குள் வலிமை வாய்ந்த முரட்டுக் கரம் ஒன்று அவள் வாயில் துணியைத் திணித்தது. எவ்வளவோ முயன்றும் ஒரு சிறு முனகல் கூட அவள் வாயிலிருந்து வெளிப்பட இயலாமற் போய்விட்டது. இன்னொரு முரட்டுக் கை அவள் கையிலிருந்து ஓலையையும் எழுத்தாணியையும் பறித்துக் கொண்டது. கோதை கை கால்களை உதைத்துக் கொண்டு திமிறினாள். அவள் முகத்துக்கு மிக அருகில் இருளில் ஒரு மின்னல் மின்னியது. கோதை மூச்சுத் திணறிப் பிதுங்கும் விழிகளால் பார்த்தாள். பார்வை கூசியது. அது மின்னலல்ல. ஒரு கத்தி\" என்று சொல்லிக் கொண்டே தலை நிமிர்ந்த கோதை எதிரே தனக்கு முன் இருட்டில் நின்றவர்களைப் பார்த்து 'வீல்' என்று அலறுவதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் அவளுடைய வாயிலிருந்து அலறல் வெளி வருவதற்குள் வலிமை வாய்ந்த முரட்டுக் கரம் ஒன்று அவள் வாயில் துணியைத் திணித்தது. எவ்வளவோ முயன்றும் ஒரு சிறு முனகல் கூட அவள் வாயிலிருந்து வெளிப்பட இயலாமற் போய்விட்டது. இன்னொரு முரட்டுக் கை அவள் கையிலிருந்து ஓலையையும் எழுத்தாணியையும் பறித்துக் கொண்டது. கோதை கை கால்களை உதைத்துக் கொண்டு திமிறினாள். அவள் முகத்துக்கு மிக அருகில் இருளில் ஒரு மின்னல் மின்னியது. கோதை மூச்சுத் திணறிப் பிதுங்கும் விழிகளால் பார்த்தாள். பார்வை கூசியது. அது மின்னலல்ல. ஒரு கத்தி மறு விநாடி அந்தப் பெண் மூர்ச்சையாகித் துவண்டு விழுந்தாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபாண்டிமாதேவி அட்டவணை | தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையு��ன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் ���ந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 90.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: ’அந்திமழை’ இணைய இதழில் எழுதிய பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கேரள அரசியல், பண்பாட்டைப் பற்றியும், மலையாள மொழி இலக்கியம், இலக்கியவாதிகள் பற்றியும் ஓர் தமிழ் இலக்கிய ஆர்வலனின் கண்ணோட்டம் இந்த கட்டூரைகளின் மையம்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/183489?ref=archive-feed", "date_download": "2021-01-19T18:18:54Z", "digest": "sha1:F7N6IWTNHHLWNHQPJ35BCZBBHG3UYL2X", "length": 8188, "nlines": 79, "source_domain": "www.cineulagam.com", "title": "கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த பேபி ஜெனிஃபர்-ஆ இது! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.. புகைப்படத்துடன் இதோ - Cineulagam", "raw_content": "\nசூப்பர் சிங்கர் சரித்திரத்திலேயே இல்லை, யாரும் செய்யாத ஒரு சாதனை- புத்தம் புதிய நிகழ்ச்சி, வெளிவந்த புரொமோ\nசாலையோரக் கடையில் மாஸ்க் அணிந்து சென்ற அஜீத்... விரும்பி சாப்பிட்ட உணவை என்ன செய்தார் தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, வெளியான புகைப்படங்களால் அதிருப்தியில் ரசிகர்கள்..\nவசூல் மழையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிலம்பரசனின் ஈஸ்வரன்- இதுவரை தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் தெரியுமா\nபிக்பாஸ் சாம்பியன் ஆரிக்கு அடுத்தடுத்து அடித்த அதிர்ஷ்டம்\nபிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா\nஉடல் அளவில் துன்புறுத்தப்பட்ட சித்ரா... கணவர் குறித்து நண்பர் வெளியிட்ட பகீர் உண்மை\nமீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா, பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம்..இதோ.\nமருத்துவமனையில் கமல்ஹாசன்... மகள்கள் வெளியிட்ட உண்மை தகவல்\nபிக்பாஸ் சுரேஷ் தாத்தாவுக்கு என���ன பிரச்சனை\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஅழகிய புடவையில் நடிகை Champikaவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nசிமெண்ட் கலர் மாடர்ன் உடையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் எடுத்த போட்டோ ஷுட்\nகில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த பேபி ஜெனிஃபர்-ஆ இது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.. புகைப்படத்துடன் இதோ\nதரணி இயக்கத்தில் முதன் முறையாக விஜய் நடித்து வெளிவந்த படம் கில்லி. இப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதை நாம் அறிவோம்.\nமேலும் இப்படம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிக பெரிய வெற்றியடைந்து விஜய்க்கு திரையுலக பயணத்தில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது.\nஇப்படத்தில் பெரிதளவில் பேசப்பட கதாபாத்திரம் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார் பேபி ஜெனிஃபரின் அரிசிமூட்டை கதாபாத்திரம் தான்.\nஇவர் கில்லி படத்திற்கு முன்பே விஜய்யும் சூர்யாவும் இணைந்து நடித்த நேருக்கு நேர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் தற்போது இவர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த விட்டார். ஆம் இவர் சீரியலில் சமீப காலமாக நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவரின் சமீபகால புகைப்படங்கள் சில, சமூக வலைதளங்களில் மிகவும் பரவி வருகிறது.\nமேலும் இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இது கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த பேபி ஜெனிஃபர் - ஆ என கேட்டு வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2653083", "date_download": "2021-01-19T19:02:30Z", "digest": "sha1:2FU2OKT26V3QR2PFLBXQKA6BFLZNBI5C", "length": 18798, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "யாத்திரையில் அமித்ஷா?| Dinamalar", "raw_content": "\nமக்களின் அன்பே மருந்து: கமல் டுவிட்\nநில ஆக்கிரமிப்பு புகார்: அமார்த்யா சென் கோரிக்கை\nகொரோனா தடுப்பூசி: 6 அண்டை நாடுகளுக்கு வழங்கும் ...\nடில்லி செங்கோட்டையில் பார்வையாளருக்கு தடை\nவரும் 22-ல் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 5\nபார்லிமெண்ட் கேன்டீனில் 'ஓசி' சாப்பாடு \"நஹீ\" 20\nதமிழகத்தில் இதுவரை 8.14 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅண்ணா பல்கலை.,செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு ... 5\nதமிழக கட்சிகளுக்கு தற்போதைய தேவை சீர்திருத்தமா\nசென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விற்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்க உள்ளோம். அவர், யாத்திரையில் பங்கேற்க வாய்ப்பில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பா.ஜ., சார்பில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, அரசு நிகழ்ச்சியில், அவர் பங்கேற்கும் இடம் வரை, சமூக இடைவெளியுடன், சிறப்பான\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விற்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்க உள்ளோம். அவர், யாத்திரையில் பங்கேற்க வாய்ப்பில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.\nஅவர் அளித்த பேட்டி:சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பா.ஜ., சார்பில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, அரசு நிகழ்ச்சியில், அவர் பங்கேற்கும் இடம் வரை, சமூக இடைவெளியுடன், சிறப்பான வரவேற்பு அளிக்க உள்ளோம். அரசு விழா முடிந்ததும், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மற்றும் உயர் மட்ட கூட்டத்தில், அமித் ஷா பங்கேற்க உள்ளார். அமித் ஷா வருகை, எங்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக இருக்கும். வெற்றிவேல் யாத்தி\nரையில், அமித் ஷா பங்கேற்க வாய்ப்பில்லை. அமித் ஷா வருகை, எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு, முருகன் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருப்பதிக்கு முதல்வர் இன்று பயணம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉள்துறை அமைச்சராக தமிழ்நாட்டை திரு அமித் ஷாஜி நேரடியாக கண்காணிக்க வேண்டும். ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகளும் தமிழகத்தை இரண்டு செய்கின்றன.\nI V IYER போன்ற சில கறுப்பாடுகள் தமிழகத்தில் BJP ஒரே அடியாக புதைக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கு. DR MURUGAN BJP யை உயர்த்திப்பிடிக்க உழைக்கிறார். IYER பொன்றோர் ஒழிக்கப்பார்க்கிறார்கள். EDAPPADIARIDAM யாருடைய பாச்சாவும் பலிக்காது , நினைவில் கொள்க ....\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\n\"இரண்டு மட்டைகளும் தமிழகத்தை இரண்டு செய்கின்றன\"..... ஊரு இரண்டால் நமக்கு கொண்டாட்டம்தான்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருப்பதிக்கு முதல்வர் இன்று பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2664270", "date_download": "2021-01-19T19:15:13Z", "digest": "sha1:3FCBOYBW5DNDZQGZFKF4KVJKYCIX7W3S", "length": 16833, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு கலை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nமக்களின் அன்பே மருந்து: கமல் டுவிட்\nநில ஆக்கிரமிப்பு புகார்: அமார்த்யா சென் கோரிக்கை\nகொரோனா தடுப்பூசி: 6 அண்டை நாடுகளுக்கு வழங்கும் ...\nடில்லி செங்கோட்டையில் பார்வையாளருக்கு தடை\nவரும் 22-ல் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 5\nபார்லிமெண்ட் கேன்டீனில் 'ஓசி' சாப்பாடு \"நஹீ\" 20\nதமிழகத்தில் இதுவரை 8.14 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅண்ணா பல்கலை.,செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு ... 5\nதமிழக கட்சிகளுக்கு தற்போதைய தேவை சீர்திருத்தமா\nஅரசு கலை கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், செஞ்சுருள் சங்கம் சார்பில், எச்.ஐ.வி.,- எய்ட்ஸ் நோய் குறித்து இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் முருகன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சேலம், கோனேரிப்பட்டி, அரசு மேம்படுத்தப்பட்ட முதன்மை சுகாதார மைய மருத்துவ அலுவலர் சூரியபிரகாஷ் பங்கேற்று, எச்.ஐ.வி., விழிப்புணர்வு, தொற்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், செஞ்சுருள் சங்கம் சார்பில், எச்.ஐ.வி.,- எய்ட்ஸ் நோய் குறித்து இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் முருகன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சேலம், கோனேரிப்பட்டி, அரசு மேம்படுத்தப்பட்ட முதன்மை சுகாதார மைய மருத்துவ அலுவலர் சூரியபிரகாஷ் பங்கேற்று, எச்.ஐ.வி., விழிப்புணர்வு, தொற்று உள்ளோருக்கு கொரோனாவினால் ஏற்படும் விளைவு; உலகளாவிய ஒற்றுமை மற்றும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது; எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரவணைப்பும் ஆத��வும் மிகவும் அவசியம் என, பேசினார். கல்லூரிச் செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் சந்திரசேகரன், தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதாலுகா, ஆர்.ஐ., அலுவலகம் மூடல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்பட���்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாலுகா, ஆர்.ஐ., அலுவலகம் மூடல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666052", "date_download": "2021-01-19T19:13:20Z", "digest": "sha1:FCENVD67QKSNOHR4N3RAM3FMT37J3JDU", "length": 17235, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nமக்களின் அன்பே மருந்து: கமல் டுவிட்\nநில ஆக்கிரமிப்பு புகார்: அமார்த்யா சென் கோரிக்கை\nகொரோனா தடுப்பூசி: 6 அண்டை நாடுகளுக்கு வழங்கும் ...\nடில்லி செங்கோட்டையில் பார்வையாளருக்கு தடை\nவரும் 22-ல் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 5\nபார்லிமெண்ட் கேன்டீனில் 'ஓசி' சாப்பாடு \"நஹீ\" 20\nதமிழகத்தில் இதுவரை 8.14 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅண்ணா பல்கலை.,செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு ... 5\nதமிழக கட்சிகளுக்கு தற்போதைய தேவை சீர்திருத்தமா\nமுன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிப்பு\nரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் மணலுார்பேட்டையில் ஜெ., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைராஜ் (வ) தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கதிர் தண்டபாணி (ம), அருணகிரி(தெ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.\nரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் மணலுார்பேட்டையில் ஜெ., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைராஜ் (வ) தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கதி��் தண்டபாணி (ம), அருணகிரி(தெ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ., பங்கேற்று முன்னாள் முதல்வர் ஜெ., உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் தங்கவேலு, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், கிளை கழக செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரயில்வே தரைப் பாலத்தில் மேற்கூரை அமைக்க கோரிக்கை\nஇடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் ���ருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரயில்வே தரைப் பாலத்தில் மேற்கூரை அமைக்க கோரிக்கை\nஇடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2674071", "date_download": "2021-01-19T18:43:44Z", "digest": "sha1:GRWWU5XLTJ65WKGTZATGV7VIQGCXEEDP", "length": 20467, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "இரு இடங்களில் வாக்காளர் உரிமை! இதுவரை, 103 பேரின் தகவல் சேகரிப்பு| Dinamalar", "raw_content": "\nமக்களின் அன்பே மருந்து: கமல் டுவிட்\nநில ஆக்கிரமிப்பு புகார்: அமார்த்யா சென் கோரிக்கை\nகொரோனா தடுப்பூசி: 6 அண்டை நாடுகளுக்கு வழங்கும் ...\nடில்லி செங்கோட்டையில் பார்வையாளருக்கு தடை\nவரும் 22-ல் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 5\nபார்லிமெண்ட் கேன்டீனில் 'ஓசி' சாப்பாடு \"நஹீ\" 20\nதமிழகத்தில் இதுவரை 8.14 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅண்ணா பல்கலை.,செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு ... 5\nதமிழக கட்சிகளுக்கு தற்போதைய தேவை சீர்திருத்தமா\nஇரு இடங்களில் வாக்காளர் உரிமை இதுவரை, 103 பேரின் தகவல் சேகரிப்பு\nஆனைமலை;வால்பாறை சட்டசபையில், இரு வேறு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த, 103 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி, மக்களிடம் விண்ணப்பங்கள் பெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறது.வழக்கமாக செப்., அல்லது அக்., மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும். நடப்பாண்டு கொரோனா பாதிப்பால்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஆனைமலை;வால்பாறை சட்டசபையில், இரு வேறு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த, 103 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி, மக்களிடம் விண்ணப்பங்கள் பெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறது.வழக்கமாக செப்., அல்லது அக்., மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும். நடப்பாண்டு கொரோனா பாதிப்பால், சட்டசபை வாரியாக, நவ., 21, 22 மற்றும், டிச., 12, 13ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.மேலும், ஆன்லைன், 'ஆப்லைன்' வாயிலாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வால்பாறை சட்டசபையில் இதுவரை, 7,883 பேர் பெயர் சேர்த்தலுக்கும்; 5,347 பேர் நீக்கம் செய்யவும்; திருத்தத்துக்கு 1,320; இடம் மாற்றத்துக்கு 395 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.நடப்பாண்டு புதிய முயற்சியாக, சிறப்பு முகாம்கள் துவங்கியதும், 'டெமோகிரேடிக் சிமிலியர் என்ட்ரீஸ்' (டி.எஸ்.சி.,) திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்தின் படி, வாக்காளரின் பெயர், பிறந்த தேதி, அப்பா பெயர் அடிப்படையாக வைத்து, நாட்டின் எத்தனை மாநிலங்களில் ஒருவர், வாக்காளர் அடையாள வைத்திருக்கிறார் என கண்டறியப்பட்டது. முகாம் துவங்கியதில் இருந்து இதுவரை, வால்பாறை சட்ட சபையில், 103 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.ஆனைமலை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் முருகேசன் கூறியதாவது:டி.எஸ்.சி., திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட, 103 பேரின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் தகவல்கள் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இதுவரை, இருமாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த, 27 பேரின் அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆய்வின் போது, அவர்கள் வீட்டில் இல்லையென்றால், அட்டை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. அவர்கள் அந்த மாநிலத்தில் விசாரணை நடத்துவார்கள்; ஒரு மாநிலத்தில் அட்டை ரத்து செய்யப்படும்.மேலும், சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பதிவு இருந்தால், ஆன்லைன் அல்லது அந்தந்த தாலுகா அலுவலகத்தை அணுகி, கூடுதலாக வைத்துள்ள அட்டையை ரத்து செய்து கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'சரக்கு' திருட்டு தடுக்க தீவிரம்: டாஸ்மாக் கடையில் கேமரா\nமக்காச்சோளத்துக்கு நிலையான விலை கிடைக்க நடவடிக்கை தேவை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சரக்கு' திருட்டு தடுக்க தீவிரம்: டாஸ்மாக் கடையில் கேமரா\nமக்காச்சோளத்துக்கு நிலையான விலை கிடைக்க நடவடிக்கை தேவை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2679021", "date_download": "2021-01-19T17:42:44Z", "digest": "sha1:BROILSNRXAPA5RJKWRNWSNKQU36DBS2O", "length": 16223, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "வெளிநாட்டில் இறந்தவர் உடலை கொண்டு வர கோரிக்கை| Dinamalar", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி: 6 அண்டை நாடுகளுக்கு வழங்கும் ...\nடில்லி செங்கோட்டையில் பார்வையாளருக்கு தடை\nவரும் 22-ல் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 5\nபார்லிமெண்ட் கேன்டீனில் 'ஓசி' சாப்பாடு \"நஹீ\" 20\nதமிழகத்தில் இதுவரை 8.14 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nஅண்ணா பல்கலை.,செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு ... 5\nதமிழக கட்சிகளுக்கு தற்போதைய தேவை சீர்திருத்தமா\nஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ... 27\nவரும் ஜன.,27ல் ஜெ., நினைவிடம் திறப்பு 19\nவெளிநாட்டில் இறந்தவர் உடலை கொண்டு வர கோரிக்கை\nமுதுகுளத்துார் : முதுகுளத்துார் கண்ணாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் 39. குவைத்தில் கம்பெனி ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்தார். டிச.23ந் தேதி முருகேசன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உடன் இருந்தவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.மனைவி நாகராணி கூறியதாவது:கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டுவர கலெக்டர்,எம்.பி., நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமுதுகுளத்துார் : முதுகுளத்துார் கண்ணாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் 39. குவைத்தில் கம்பெனி ஒன்றில் பாதுகாவலராக பணிபுரிந்தார்.\nடிச.23ந் தேதி முருகேசன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உடன் இருந்தவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.மனைவி நாகராண��� கூறியதாவது:கணவரின் உடலை சொந்த கிராமத்திற்கு கொண்டுவர கலெக்டர்,எம்.பி., நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவாகன சான்றுகளை புதுப்பிக்க அவகாசம்\n500 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவாகன சான்றுகளை புதுப்பிக்க அவகாசம்\n500 மின்சார ரயில்கள் இன்று முதல் இயக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687040", "date_download": "2021-01-19T19:09:49Z", "digest": "sha1:XABFVW4FUTV47KATIJ4I7LSSFXUGP7GH", "length": 16680, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவை - சென்னை பொங்கல்சிறப்பு ரயில் | Dinamalar", "raw_content": "\nஇந்தியா பதிலடி தராவிட்டால் சீனா அத்துமீறலை ... 2\nசோம்நாத் கோவில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி ... 3\nஆஸ்திரேலியாவை வீழ்த்திய இளைய இந்தியா : டுவிட்டரில் ...\nமுதல்வர் டில்லி பயணம்: ஸ்டாலின் விமர்சனம் 8\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி 37\nசசிகலாவிற்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி ... 46\nகுடியரசு தின விழா: குழந்தைகளுக்கு அனுமதியில்லை 2\nகமலுக்கு அறுவை சிகிச்சை; நலமுடன் உள்ளதாக தகவல் 18\nஇந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரமாக ... 1\nடாக்டர் சாந்தா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் 11\nகோவை - சென்னை பொங்கல்சிறப்பு ரயில்\nகோவை:கோவை - சென்னை சென்ட்ரல் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.சென்னை சென்ட்ரலில் இருந்து வரும், 13ம் தேதி இரவு, 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06089) அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை, 8:00க்கு கோவை வந்தடைகிறது.கோவையில் இருந்து வரும், 17ம் தேதி இரவு, 8:00க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06090) மறுநாள் காலை, 4:30க்கு சென்னை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோவை:கோவை - சென்னை சென்ட்ரல் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.சென்னை சென்ட்ரலில் இருந்து வரும், 13ம் தேதி இரவு, 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06089) அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை, 8:00க்கு கோவை வந்தடைகிறது.கோவையில் இருந்து வ��ும், 17ம் தேதி இரவு, 8:00க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06090) மறுநாள் காலை, 4:30க்கு சென்னை சென்ட்ரல் அடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு, இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருப்பூரில் 37 பேர் 'டிஸ்சார்ஜ்'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபயணிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வச��ி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிருப்பூரில் 37 பேர் 'டிஸ்சார்ஜ்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20201204-57026.html", "date_download": "2021-01-19T18:11:13Z", "digest": "sha1:KT5JFVRQMD5PZ65OMXPZGDGFAQ5IPGJ5", "length": 14664, "nlines": 123, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அமெரிக்கா: கல்வான் மோதல் சீனாவின் திட்டமிட்ட செயல், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஅமெரிக்கா: கல்வான் மோதல் சீனாவின் திட்டமிட்ட செயல்\nசிங்கப்பூரில் 30க்கு மேற்பட்ட புதிய தடுப்பூசி மையங்கள்; தினமும் 70,000 பேருக்கு தடுப்பூசி போடத் திட்டம்\nமலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிப்பு; சரவாக் மட்டும் விதிவிலக்கு\nவருமானம் இழந்து தவிப்போருக்கு இலவச உணவு வழங்கும் பினாங்கு உணவகம்\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் சாந்தா மரணம்\n(காணொளி) தீவிர சிகிச்சைப் பிரிவு கொவிட்-19 நோயாளிகள் மரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக பரபரப்பு\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா\nசிங்கப்பூரில் மேலும் 30 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் நால்வருக்கு தொற்று\nஅமெரிக்கா: கல்வான் மோதல் சீனாவின் திட்டமிட்ட செயல்\nஇந்­தியா- சீனா எல்லை­யில் லடாக் பகுதியை ஒட்டிய கல்­வான் பள்­ளத்­தாக்­குப் பகு­தி­யில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இரு நாட்டு வீரர்­க­ளுக்­கும் இடை­யில் மோதல் நடந்­தது. அதில் இந்­திய வீரர்­கள் 20 பேர் மாண்­ட­னர்.\nசீனா தரப்­பில் எவ்­வ­ளவு பேர் பலி­யா­யி­னர் என்­பது அதி­கா­ர­பூர்­வ­மா­கத் தெரி­ய­வில்லை. இந்­தச் சம்­ப­வத்தை அடுத்து எல்­லை­யில் அமை­தியை ஏற்­ப­டுத்த இரு தரப்­பு­களும் முயன்று வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.\nஇரு­த­ரப்­பி­லும் எல்­லை­யில் படை­க­ளைக் குறைப்­ப­தற்­காக உயர்­ அதி­கா­ரி­கள��� மட்­டத்­தி­லான பல­கட்ட பேச்­சு­வார்த்­தை­கள் நடந்து­ வ­ரு­கின்­றன.\nஇந்­நி­லை­யில், ‘கல்­வான் பள்­ளத்­தாக்கு மோதல் சீனா­வின் திட்­ட­மிட்ட செயல்’ என அமெரிக்க உயர்நிலைக் குழு ஒன்று தெரி­வித்­தி­ருக்­கிறது.\nகிட்­டத்­தட்ட 50 ஆண்­டு­களில் முதன் முத­லாக சீன - இந்­திய எல்­லை­யில் உயிர்­ப்பலி சம்­ப­வத்தை சீனா நடத்தி இருக்­கிறது என்று அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றக் குழு ஆணை­யம் அறிக்கையில் தெரி­விக்­கிறது.\n“சீனா தன்­னு­டைய ராணுவ படை­ப­லத்தை அமைதிக் காலத்­தில் பயன்­ப­டுத்­து­கிறது. தைவான், தென்­சீ­னக் கடல் பகு­தி­யில் மிரட்­டல் விடுக்­கும் அள­வில் பெரிய பயிற்­சி­களை நடத்­து­கிறது,” என்று அமெ­ரிக்க - சீன பொரு­ளி­யல் பாது­காப்பு மறு­ப­ரி­சீ­லனை ஆணை­யம் என்ற அந்த அமைப்பு நாடாளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்த அறிக்கை­யில் தெரி­வித்­துள்­ளது.\n“இந்த ஆண்­டில் இந்தியாவு­ட­னான தனது எல்­லை­யில் முதல் உயிர்ப்பலி தாக்­கு­தலை அரங்­கேற்றி அதன் மூலம் கோப மூட்டும் செயலை சீனா செய்­துள்­ளது. சீனா­வின் ஆக்­கி­ர­மிப்பு காரி­யங்­கள் எல்­லாம் கண்­கா­ணிக்­கப்­பட்டு­ வ­ரு­கின்­றன என்று அறிக்கை குறிப்­பிட்­டுள்­ளது.\n“தனது பக்கத்து நாடு­களுடன் எல்­லை­யில் ராணுவப் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தன் மூலம் தனக்குத் தேவை­யா­ன­வற்றைச் சாதித்­துக்­கொள்ள சீனா முயற்­சிக்­கிறது,” என்று கூறப்பட்டுள்ளது.\nகடல் மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்திலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா இடையில் நிலவும் பதற்றம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசக��்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nபன்றிகளைப் பிடித்து நிறுத்தும் புதிய போட்டியும் இளையர்களின் விளக்கமும்\nஅண்மையில் தொற்றிலிருந்து மீண்ட 108 வயது மூதாட்டிக்கு தடுப்பூசி\nசிங்கப்பூருக்கு வரும் அனைவருக்கும் வந்தவுடன் பிசிஆர் பரிசோதனை; வெளிநாட்டு ஊழியர்களுக்கான பரிசோதனைச் செலவை நிறுவனங்கள் ஏற்கும்\nபசுவை கொன்றால் ஏழாண்டு சிறை\nவிரும்பிய கட்சியில் சேரலாம்: ரஜினி மன்றம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/211919?_reff=fb", "date_download": "2021-01-19T19:06:58Z", "digest": "sha1:KOAXJSS32XEGA4BBK2T5EVDQ5QQAM45G", "length": 12184, "nlines": 158, "source_domain": "www.tamilwin.com", "title": "சாதாரண தர பரீட்சையில் கடமையாற்றியவர்களுக்கான கொடுப்பனவில் தாமதம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசாதாரண தர பரீட்சையில் கடமையாற்றியவர்களுக்கான கொடுப்பனவில் தாமதம்\nகடந்த 2018ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nஇக் கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலையில் கடந்த மாதம் சுட்டிக்காட்டப்பட்ட போது, பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்படாமையால் அவற்றை வழங்க முடியவில்லை விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nதொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கமும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியதற்கமைவாக கடந்த மாதம் முற்பகுதியில் பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்ட சில ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருந்தன.\nஆனாலும் பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்ட பலருக்கான கொடுப்பனவுகள் இன்று வரை வழங்கப்படவில்லை.\nஇவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்ட போது, பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டவர்களுக்குரிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி எவையும் அரசினால் ஒதுக்கப்படாத நிலையில் தற்போது தான் நிதி பெறப்பட்டு அனைவரதும் வங்கிக் கணக்குகளில் கொடுப்பனவுகள் வைப்பிலிடப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.\nஆனாலும் தமக்கான கடமைக் கொடுப்பனவுகள் இன்று வரை வங்கிகளில் வைப்புச் செய்யப்படவில்லை என கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாத ஆசிரியர்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.\nபரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் அனைவருக்கும் வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அரசு கூறும் நிலையில் கடமையில் ஈடுபட்ட பலரும் தமக்கான கொடுப்பனவுகள் எவையும் தமது வங்கிக் கணக்குகளிலோ அல்லது நேரடியாகவோ இன்றுவரை வழங்கப்படவில்லை எனக் கூறுகின்றனர்.\nஇந்நிலையை வைத்து நோக்கும் போது இதற்குள் ஏதோ முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவே நோக்க முடிகின்றது.\nமுன்னைய ஆட்சிக் காலங்களில் பரீட்சைப் பெறுபேறுகள் வருவதற்கு முன்னரே பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்டவர்களு���்கான கொடுப்பனவுகள் அனைத்தும் ஒரு ஒழுங்கு முறைப்படியும் வெளிப்படைத் தன்மையுடனும் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nவரலாற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு\nவவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தி\n55 வருடங்களுக்கு பின் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தமிழ் மாணவியின் வரலாற்றுச் சாதனை\nமட்டக்களப்பு புனித சிசிலியா பாடசாலையில் 18 மாணவிகள் 9ஏ சித்தி\nஇலங்கை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி இரு கைகளும் இன்றி அபார சாதனை\nவடக்கு கிழக்கில் கல்வி உயர்சியாக இருந்தது இன்று வீழ்ச்சிக்கு காரணம் என்ன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00747.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/entertainment/actor-surya-retaliates-to-miramidun-9243.html", "date_download": "2021-01-19T18:04:56Z", "digest": "sha1:6XDZSZ4FLNSTTXI22RJ2L4ELQGO3ZK7D", "length": 6485, "nlines": 53, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "மீராமிதுனுக்கு பதில் கூறி நேரத்தை வீணாக்க வேண்டாம்; நடிகர் சூர்யா பதிலடி - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nமீராமிதுனுக்கு பதில் கூறி நேரத்தை வீணாக்க வேண்டாம்; நடிகர் சூர்யா பதிலடி\nமீராமிதுனுக்கு பதில் கூறி நேரத்தை வீணாக்க வேண்டாம்; நடிகர் சூர்யா பதிலடி\nகடந்த சில நாட்களாக சூப்பர் மாடல் அழகி மீராமிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில் திரையுலக பிரபலங்கள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா குறித்தும், அவர்களது குடும்பத்தினர் குறித்து அவர் வெளியிட்ட வீடியோவுக்கு மிகப்பெரிய கண்டனங்கள் எழுந்தன.\nஇந்த நிலையில் மீராமிதுனுக்கு அறிவுரை கூறும் வகையில் நேற்று இயக்குனர் இமயம் பாரதிரா���ா அவர்கள் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். திரையுலகினர் நமக்குள் ஒருவரை ஒருவர் கருத்து மோதல் செய்து கொண்டு கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம் என்றும் அவர் அறிவுரை கூறியிருந்தார். ஆனால் இந்த அறிவுரைக்கும் மீராமிதுன் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இயக்குனர் பாரதிராஜா தனது அறிக்கையில் விஜய் மற்றும் சூர்யாவும் தங்களது ரசிகர்களை கட்டுப்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பாரதிராஜா அறிவுரை கூறியிருந்தார். இந்த அறிவுரையை ஏற்றுக்கொண்ட நடிகர் சூர்யா இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-\nஎனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. என்று பதிவு செய்துள்ளார்.\nமீராமிதுனுக்கு பதில் கூறி நேரத்தையும் சக்தியையும் வீணாக்க வேண்டாம் என்று சூர்யா தனது ரசிகர்களுக்கு கூறியிருப்பது மீராமிதுனுக்கு தகுந்த பதிலடியாக கருதப்படுகிறது.\nதியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி; நல்ல முடிவு வரும் என்று தகவல்...\nஆரியின் புகழ் உச்சத்தை தொடுகிறது; ரசிகர்கள் வெகுவாக பாராட்டு...\nபல ஆண்டுகளுக்கு பின் கமலுடன் இணைந்து நடிக்க உள்ள பிரபுதேவா...\nமாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்...\nநடிகர் பிரசன்னாவிற்கு பதில் அளிக்கும் வகையில் சாந்தனு டுவிட்...\nவிஜய்யின் மாஸ்டர் படத்தின் பிரத்யேக போஸ்டர்கள் வெளியீடு...\nவிஜய்யின் மாஸ்டருடன் பொங்கல் ரிலீசில் மோதுகிறது சிம்புவின் ஈஸ்வரன்...\nதிருமண வாழ்க்கை பற்றி எடுத்துக்கூறினார் துல்கர் சல்மான்; நடிகை நித்யா மேனன் தகவல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/12/blog-post_783.html", "date_download": "2021-01-19T19:04:25Z", "digest": "sha1:K3SD3KPHQP255ILYVADBBZEK5IR36EOJ", "length": 6366, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "மழை வெள்ளத்தினால் பாதிப்புற்ற வீதிகளைப் புணரமைத்துத்த தருமாறு கோரிக்கை. - Eluvannews", "raw_content": "\nமழை வெள்ளத்தினால் பாதிப்புற்ற வீதிகளைப் புணரமைத்துத்த தருமாறு கோரிக்கை.\nமழை வெள்ளத்தினால் பாதிப்புற்ற வீதிகளைப் புணரமைத்துத்த தருமாறு கோரிக்கை.\nஅண்மையில் பெய்த பலத்த வெள்ளத்தினால் மட்டக்களப்பு மவாட்டத்திலுள்ள பல கிராமங்களின் கிறவல், மற்றும் மணல் வீதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தின் உள்வீதிகள் வெள்ளநீர் ஓடி போக்குவரத்துச் செய்ய முடியாத அளவிற்கு சிதைவடைந்து காணப்படுவதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே வருடாந்தம் இவ்வாறு மழை வெள்ளத்தினால் பாதிப்புற்றுவரும் எமது கிராமத்திலுள்ள கிறவல், மற்றும் மணல் வீதிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துரிதகதியில் செப்பனிட்டுத் தருமாறு சுரவணையடியூற்று கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம் .\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/srilanka?page=6", "date_download": "2021-01-19T18:09:48Z", "digest": "sha1:CHT2VSY7EFA7TGJUTCNMTLF7L4FWMZYY", "length": 3610, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | srilanka", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகுப்பை மேடு சரிந்து 10 பேர் பலி:...\nசிறைபிடிக்கப்பட்ட 38 மீனவர்கள் இ...\nரஜினிகாந்த் இலங்கை சென்றால் பாரா...\nஇலங்கை அதிகாரிகளை கண்டிக்காதது ஏ...\nஇலங்கை அரசை மத்திய அரசு பகிரங்கம...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/175986", "date_download": "2021-01-19T18:41:51Z", "digest": "sha1:FASWWZP4KVE3UAAS6WPTW7RGUJT6EHNR", "length": 3666, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை – கங்கனா ரணாவத் | Thinappuyalnews", "raw_content": "\nஅதிகம் சம்பளம் வாங்கும் நடிகை – கங்கனா ரணாவத்\nஇந்திய சினிமா துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்கிற புகார் நீண்ட காலமாக உள்ளது.\nதமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் என்றாலுமே அதிகபட்சம் ரூ. 1 முதல் 2 கோடிக்குள் தான் சம்பளம் இருக்கும். இந்நிலையில் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.\nநடிகை கங்கனா ரணாவத் தற்போது மணிகர்ணிகா என்கிற வரலாற்று படத்தில் நடித்ததற்காக 14 கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.\nஇந்தியாவில் இதுதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து மற்ற நடிகர்/நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2020/08/04/", "date_download": "2021-01-19T17:08:45Z", "digest": "sha1:3YWQJGFJAJEPLEJ62HGBJL2C6XX2G3BP", "length": 19231, "nlines": 139, "source_domain": "ilakkiyainfo.com", "title": "August 4, 2020 | ilakkiyainfo", "raw_content": "\nபுதையலுக்காக 5 மாத குழந்தையை பலி கொடுக்க முயன்ற தந்தையின் கொடூரச் செயல்\nஇந்தியாவில் தமிழகத்தில் வீட்டுக்குள் இருந்து புதையல் எடுப்பதற்காக நள்ளிரவில் 5 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் சடையமான்குளத்தை சேர்ந்தவர் பார்வதி(வயது 70), மாந்திரீகத்தில் நம்பிக்கை உடையவர், இவரது வளர்ப்பு மகன் குமரேசன். குமரேசனுக்கு திருமணமாகி மூன்று\nஆப்கான் சிறைச்சாலை தாக்குதல் : ஐ.எஸ். அமைப்பிற்கு தலைமை தாங்கிய பிரதான சூத்திரதாரி இந்தியர்\nஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் உள்ள சிறைச்சாலை மீது இஸ்லாமிய அரச பயங்கரவாதிகள் (ஐ.எஸ்) நடத்திய தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் இந்தியப் பிரஜை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட\nலெபனான் பயங்கரம்: துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய வெடிபொருட்களால் விபத்து – முதல்கட்ட தகவலில் 10 பேர் பலி\nலெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த\n7 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை – புரட்டி எடுக்கும் கொரோனா\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\\ பிரதேசங்களுக்கு பரவி\nபொதுஜன பெரமுன மாகாண சபை முறையிலும் கைவைக்குமா\nபிரதமர் மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைத் தருமாறு பொதுமக்களிடம் கோருவதானது, வெற்றுக் காசோலையொன்றைக் கேட்பதற்குச் சமமாகும். ஏனெனில், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்\nஅயோத்தி ராமர் கோவில் எவ்வாறு இருக்கும்\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் நாளை தொடங்க உள்ளது. ராமர் கோவில் எவ்விதம் அமைய உள்ளது என்பதற்கான புகைப்படத் தொகுப்பு Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram\nஅங்கொட லொக்காவின் மரணமும் துலங்கும் மர்மங்களும்..\nஅங்கொட லொக்கா இந்தியாவின் கோவையில் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில், கோவை பொலிஸார் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லையென்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. இலங்கையில் போதைப்பொருள் கடத்தும், பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர், 36 வயதுடைய அங்கொட லொக்கா. கடந்த, 2017 ஆம் ஆண்டில் மற்றுமொரு\nரத்தினக் கற்கள்: ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளிக்கு மீண்டும் அடித்த யோகம்\nதான்சானியாவில் கடந்த ஜூன் மாதம் டான்சானைட் என்னும் ஒரு வகை ரத்தினக் கற்களை கண்டறிந்து ஒரே இரவில் மில்லியனரான சுரங்க முதலாளி மீண்டும் ஒரு அரிய கல்லை கண்டறிந்து அதை 20 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றுள்ளார். இது இந்திய மதிப்பில்\nஅயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 வார்த்தைகளில் 500 ஆண்டுகால வரலாறு\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாளை நடக்கிறது\nஇலங்கையில் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முழுமையாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் நாளைய தினம் (ஆகஸ்டு 5) நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nதாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க… அப்புறம் பாருங்க..\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவ���ங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-jan-2020/39540-2020-01-23-07-21-06", "date_download": "2021-01-19T17:54:00Z", "digest": "sha1:RJBUECSSU57O3PKIOGMYBPMEMQB7JVNC", "length": 63804, "nlines": 266, "source_domain": "keetru.com", "title": "டி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஜனவரி 2020\n'சாலைத் தெருவின் சாம்ராட்': செங்கோட்டை ஆ.மாதவன்\nஎல்லா சமூகங்களும் இலக்கியங்களால் பூத்துக் குலுங்க வேண்டும்\nஅழியா எழுத்து: சாயாவனம் கந்தசாமி\n5 ரூபாய் இனாம் - சித்திரபுத்திரன்\nஉச்ச நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் விவசாயிகள்\nபட்டாசுத் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியத்தின் பின்னணி என்ன\nஏன் வலதுசாரி அரசியல் மற்றும் மதவாத சக்திகள் வெகுமக்கள் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைத் திணிக்கின்றன\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜனவரி 2020\nவெளியிடப்பட்டது: 24 ஜனவரி 2020\nடி.செல்வராஜ் - சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றி முகம்\nசோவியத் இலக்கியத்தின் மரபணுவாக இருந்த - ருசிய எழுத்தாளர் மக்ஸிம் கோர்க்கியால் வளர்த்தெடுக்கப்பட்ட - சோஷலிஸ எதார்த்தவாதத்தைத் தமிழ் இலக்கியத்தில் பதியம்போட்ட முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர் தோழர் டி.செல்வராஜ். ‘மலரும் சருகும்’ நாவல்வழி தமிழ் இலக்கிய உலகத்தில் பரவலான அறிமுகத்தைப் பெற்ற டி.செல்வராஜ், நெல்லை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள தென்கலம் என்னும் சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். அதனை ஒட்டியுள்ள மாவடி கிராமத்தில் டேனியல் - ஞானம்மாள் தம்பதியினருக்கு 14.1.1938 அன்று மகனாகப் பிறந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் மூதாதையர்கள், தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணிகளாக இருந்தனர். திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தான அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று, நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் (1959) பி.ஏ. பொருளாதாரம் பயின்றார். சென்னைச் சட்டக்கல்லூரியில் (1962) இளநிலைச் சட்டம் பயின்றார். கல்லூரியில் படிக்கின்ற காலகட்டங்களில் இடதுசாரி அரசியல் இயக்கத்தோடு தொடர்புகொண்டார்.\nதோழர் ப.ஜீவானந்தத்திற்கு நெருக்கமாக இருந்த டி.செல்வராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான ‘ஜனசக்தி’யில் சில காலம் பணியாற்றினார். அந்த இதழில் அவரது முதல் சிறுகதை வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து சாந்தி, சரஸ்வதி, தேசாபிமானி (இலங்கை), பிரசண்டவிகடன், நீதி, சிகரம், தாமரை, செம்மலர், தீபம் ஆகிய இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. இடதுசாரி இயக்கச் சார்புடைய இளம் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்ந்தார். நோன்பு (1966) டி.செல்வராஜின் முதல் சிறுகதைத் தொகுப்பாகும். 1958-1964 காலப்பகுதியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது. இக்கதைகள் பெரும்பாலும் ‘தாமரை’ இதழில் வெளிவந்தவை. டி.செல்வராஜ் கதைகள் என்னும் இரண்டாவது தொகுப்பு (1994) கிறித்துவ இலக்கியச் சங்கம் வாயிலாக வெளிவந்தது. நிழல் யுத்தம் (1995) அவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாகும். டி.செல்வராஜ் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். “பாட்டாளி மக்களின், குறிப்பாக, பள்ளர் சமூகத்தைச் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையினைத் திறம்படத் தமது கதைகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார்” என்று செக் நாட்டுத் தமிழறிஞர் கமில்சுவலபில் தனது ‘தமிழிலக்கிய வரலாறு’ நூலில் குறிப்பிட்டுள்ளார் (1973).\nரகுநாதனைப் போன்றே கட்சி அரசியல் பின்புலத்தோடு இலக்கியத்திற்குள் நுழைந்தவர், டி.செல்வராஜ். ரகுநாதனின் கதைக்களமான நெல்லை வட்டாரப் பின்னணியும் தொழிலாளர் பிரச்சினைகள், வர்க்கப் போராட்டம், பெண் விடுதலை, சமூக மாற்றம் ஆகிய கருப்பொருள்களுமே செல்வராஜின் கதைகளில் இடம்பெற்றுள்ளன. முதல் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘நோன்பு’ என்னும் சிறுகதை ஆண்டாள் தொன்மத்தை மறுவாசிப்புச் செய்துள்ளது. அடித்தள மக்களுக்கு ஆதரவாக இருந்த கணிகையர் குலப்பெண்ணான ஆண்டாளை, ஸ்ரீவல்லவப் பாண்டியன் என்கிற அரசனின் ஆணைக்கு அடிபணிய மறுக்கும் வீரப்பெண்ணாகச் சித்திரித்துள்ளார். புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ (சீதை), ரகுநாதனி��் ‘வென்றிலன் என்றபோதும்’ (திரௌபதி) ஆகிய கதைகளின் பாணியிலேயே இக்கதையை எழுதிப் பார்த்ததாக டி.செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். இத்தொகுப்பில் இடம்பெறும் ‘கிணறு’ என்ற கதை இயந்திரமயமாக்கலினால் சிறு விவசாயிகளும் இயற்கை வளங்களும் சுரண்டப்படுவதை எடுத்துக்காட்டுகிறது.\nகிறித்தவ இலக்கியச் சங்க வெளியீடாக வந்திருக்கும் ‘டி.செல்வராஜ் சிறுகதைகள்’ என்கிற இரண்டாவது தொகுப்பில் இடம்பெறும் ‘மீன்குத்தகை’ கதை பண்ணை ஐயர் அனுபவித்து வந்த குத்தகைக் குளத்தில் சேரி மக்கள் மீன்பிடிப்பதற்கான உரிமைப் போராட்டத்தை ஐயர் சமூகத்தைச் சேர்ந்த தோழர் ஒருவர் முன்னின்று நடத்துவதை விவரிக்கின்றது. ரகுநாதனின் ‘ஆனைத்தீ’ கதையின் பின்புலத்தை நினைவுபடுத்துகிற ‘சாதுமிரண்டால்’ கதையில் சுடலைமாடன் சாமியாடியான ‘சுப்பன் சாம்பான்’ பாரம்பரியமாக உழுதுவந்த நிலத்திலிருந்து அவனது முதலாளி மகன் சிகாமணியால் சூழ்ச்சி காரணமாக அப்புறப்படுத்தப்படுகிறபோது, பொங்கியெழுந்து சுடலைமாடன் சாமியாகவே உருப்பெற்று வேல்கம்பால் அவனைக் குத்தித் தூக்கியெறிந்து குடலை மாலையாகப் போட்டு ஆடுகிறான்.\n‘கதையின் தொடக்கத்தில் துப்பாக்கி காட்டப்பட்டால் கதை முடிவதற்குள் துப்பாக்கி வெடித்திருக்க வேண்டும்’ என்கிற சிறுகதை இலக்கணத்திற்கேற்ப, இக்கதையின் தொடக்கத்தில் சுடலைமாடன் பீடத்தில் இருந்த வேல்கம்பு கதையின் இறுதியில் அநீதியின் அழிவிற்கு, விவசாயப் போராட்டப் புரட்சியின் எழுச்சிக்குக் காரணமாகிறது. தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறையையும் கிராமியச் சுரண்டல் சமூக அமைப்பையும் ‘நெஞ்சே போல்வர்’ கதை விவரிக்கின்றது. புதுமைப்பித்தன் இழைத்த கதை அரங்கிற்குள் நின்றுதான் ரகுநாதனும், டி.செல்வராஜும் சமூக எழுச்சியான ஒரு கதை விளையாட்டை நிகழ்த்தியுள்ளனர். தமிழ்ச் சிறுகதையில் சோஷலிஸ நடப்பியலின் விளைச்சலுக்கு முன்னேர் பிடித்து உழுதவர்கள் இவ்விருவரும்தாம்.\n‘‘இந்தியாவில் புத்திலக்கியங்கள், இன்று நடப்பிலுள்ள பட்டினி, வறுமை, சமூகத்தின் இழிநிலை, அரசியல், அடிமைத்தனம் ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம். இவையெல்லாம் நம்மை அடங்கிப்போகிற, செயலற்றுப்போகிற, நியாயமற்ற நிலைக்குப் பிடித்துத் தள்ளுகின்றன. இவற்றை ந��ம் பிற்போக்கானவை என்று நிராகரிக்க வேண்டும். எது நம்மிடம் விமர்சன ஆற்றலை எழுப்புகிறதோ எது தருக்க அறிவின் ஒளியில் நிறுவனங்களையும் மரபு வழக்காறுகளையும் பரிசீலிக்கிறதோ, எது நாம் செயல்படுவதற்கும் நாம் ஒருங்கிணைப்பதற்கும் பெருமாறுதல்களைக் கொணர்வதற்கும் உதவுகிறதோ அதனை ‘முற்போக்கு’ என்று ஏற்றுக் கொள்கிறோம்’’ (மேற்கோள் : கே.என்.பணிக்கர் : 2012, ப.8)\nஎன்கிற அனைத்து இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்மொழியும் வகையில் டி.செல்வராஜ் எழுத்துகளும் அமைந்துள்ளன.\nசிறுகதைகள் மட்டுமின்றி நாடகங்களையும் ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது ‘யுகசங்கமம்’ (1968), ‘பாட்டு முடியும் முன்னே’ ஆகிய இரண்டு நாடகங்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இடதுசாரி இயக்க மேடைகளில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. என்.என்.கண்ணப்பா, டி.கே.பாலச்சந்தர் உள்ளிட்ட புகழ்பெற்ற நாடகக் கலைஞர்கள் அவற்றில் நடித்துள்ளனர். அவசரநிலை பிரகடன காலகட்டத்தில் (1975) காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்து எள்ளல் சுவையில் தோழர் டி.செல்வராஜ் எழுதிய நாடகம் ‘வேட்டை’ ஆகும். இன்னும் பல நாடகங்கள் தொகுக்கப்படாமலேயே உள்ளன.\nதமிழில் தொழிலாளர் (நெசவாளர்) வாழ்க்கையினை முதன்முதலில் படம் பிடித்துக்காட்டிய நாவல், தொ.மு.சி.ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ (1953) ஆகும். தமிழில் வெளிவந்த முதல் சோஷலிஸ எதார்த்தவாத நாவல் இதுவாகும். இதனை அடியற்றி நிலத்தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினைச் சித்திரித்துக் காட்டிய நாவல் டி.செல்வராஜின் ‘மலரும் சருகும்’ (1967) என்பதனைக் கைலாசபதி உட்பட பல திறனாய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இந்நாவல் நெல்லை மாவட்டத்தில் இந்திய விடுதலைக்குப்பின் நடைபெற்ற ‘கள்ளமரக்கால்’ ஒழிப்புப் போராட்டத்தை அடிப்படையாகக்கொண்டு நிலத்தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியைக் காட்டியுள்ளது. இந்நாவல் தமிழில் நிலத்தொழிலாளர்கள் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் என்கிற பெருமை உடையது.\nஇதன் பின்னர் தேவிகுளம், பீர்மேடு, மூணாற்றில் வாழும் காப்பி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னல்களையும் போராட்டத்தினால் ஏற்பட்ட மாற்றங்களையும் ‘தேநீர்’ (1976) நாவல் வாயிலாக டி.செல்வராஜ் எடுத்துக் காட்டி��ுள்ளார். இன்றைய கேரளத்தின் மலையகப் பகுதியில் வாழ்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களான தமிழர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த இந்நாவலைத் தவிர, வேறு எந்த இலக்கியப் பதிவுகளும் தமிழில் இதுவரை வெளிவரவில்லை. விடுதலைக்குப்பின் நடுத்தர வர்க்கத்தினரின் அகப்புற வாழ்வில் ஏற்பட்ட சிதைவுகளையும் மாற்றங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் டி.செல்வராஜின் ‘மூலதனம்’ (1982) என்ற நாவல் வெளிவந்தது.\nமுதலாளித்துவச் சமூகத்தில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் மூலதனம், தமிழ்ச்சமூகத்தின் குடும்ப உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை இந்நாவல் சித்திரிக்கிறது. வழக்கறிஞராகப் பணியாற்றிய டி.செல்வராஜின் நீதிமன்ற வாழ்க்கை அனுபவத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘அக்னி குண்டம்’ (1980) நாவல் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனிய நீதிமன்ற நடைமுறைகள் இன்றும் கடைப்பிடிக்கப்படுவதையும் குடியாட்சியின் தூணாக இருக்கவேண்டிய நீதித்துறையில் ஊழல் மலிந்திருப்பதையும் இந்நாவலில் எடுத்துக்காட்டியுள்ளார்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையினை எடுத்துக்காட்டும் விதமாக ‘தோல்’ (2010) நாவல் வெளிவந்துள்ளது. இந்நாவல் தமிழக அரசின் விருதினையும் (2011) சாகித்திய அகாதெமி விருதினையும் (2012) பெற்றுள்ளது. ‘தோல்’ நாவல், திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினையும் அப்போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த இடதுசாரி இயக்கத் தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கையினையும் எடுத்துரைக்கின்றது. சுண்ணாம்புக் குழிகளில் இறங்கி வேலை பார்ப்பதால் கைகால்கள் அழுகியும் தோலிலுள்ள மயிர்களை நீக்குவதன்மூலம் தோல் தூசிகளின் மாசுகளுக்கு ஆட்பட்டு இளைப்பு நோய்க்குப் பலியாகியும் மாண்டுபோன, முதலாளிகளின் ‘முறி’ அடிமைகளாக இருந்த தொழிலாளர்களின் எழுச்சிமிக்க போராட்ட வாழ்வை நாவலின் முற்பகுதி சித்திரிக்கின்றது. சின்னக்கிளி என்ற பச்சிளம் பெண்ணைத் தோல் தொழிற்சாலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய தொழிற்சாலை முதலாளியின் மைத்துனன் முஸ்தபா மீரான் பாயை, தோல் ஷாப்பில் வேலை பார்த்த ஆசீர்வாதச் சாம்பான் மகன் ஓசேப்பு தூக்கி எறிவதிலிருந்து நாவல் தொடங்குகின்றது.\nஒடுக்கப்பட்�� பாட்டாளி மக்கள், வர்க்க உணர்வுபெற்றுச் சங்கத்தின்வழி ஒன்றிணைந்து போராடி வெற்றி பெறுவது நாவலின் மையக்கருத்தாக அமைகின்றது. தோல் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்ட பாண்டிச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட பறையர் இனத்தவர்களும் நகரத் துப்புரவுத் தொழிலாளர்களான அருந்ததியர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடுக்கின்றனர். தலித்துகள் தங்களது சாதிய அடையாளங்களை மறந்து வர்க்க உணர்வு பெறுகின்றனர். தலித்துகளின் அவலங்களை, அவமானங்களை, வேதனைகளைச் சொல்வதைவிட அவற்றிலிருந்து விழிப்புணர்வு பெற்று மீண்டெழுகின்ற வெற்றிகரமான வாழ்வே நாவலில் விரித்துரைக்கப்பட்டுள்ளது.\n‘வகைமாதிரியான சூழல்களில் வகைமாதிரியான கதை மாந்தர்களைப் படைத்துக்காட்டுவதுதான் எதார்த்தவாதம்’ (வுலிவீஉயட உலீயசயஉவநசள வீஸீ வுலிவீஉயட ளவைரயவழைளெ) என்னும் ஏங்கல்சின் கூற்றிற்கேற்ப, தோல்தொழில் நகரமான திண்டுக்கல் சமூகவெளியின் பகுதிகளான பேகம்பூர், தோமையார்புரம், சவேரியார் பாளையம், இராஜக்காபட்டி, நந்தவனப்பட்டி, பஞ்சம்பட்டி என்னும் இடங்கள் நாவலின் கதைக்களங்களாகின்றன. ஓசேப்பு, சுப்பவாடன், இருதயசாமி பொதுவுடைமை இயக்கத் தலைவர்களான வேலாயுதம், சங்கரன்; உழைக்கும் பெண்களான மாடத்தி, சிட்டம்மாள்; தோல்ஷாப் முதலாளிகளான சுந்தரம் ஐயர், அசன் இராவுத்தர் ஆகிய அனைத்துப் பாத்திரங்களும் குறிப்பிட்ட சமூகப்பிரிவின் வர்க்க நலனைப் பிரதிபலிக்கும் வகைமாதிரிப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர்.\nமக்ஸிம் கோர்க்கியின் தாய், தகழியின் தோட்டியின் மகன் ஆகிய நாவல்களைப் போன்று தோல் நாவலிலும் வகைமாதிரிப் பாத்திரப்பண்பு சிறந்திருக்கின்றது. ‘தோல்’ நாவலில் வரும் பாத்திரங்கள் யாவும் கோர்க்கி குறிப்பிடும் ‘ஆன்மாவின் புத்துயிர்ப்புப்’ பெற்ற பாத்திரங்களாக அமைந்துள்ளன. தோல்ஷாப் தொழிலாளர்களின் போராட்டத்திற்குப் பின்புலமாக இருக்கும் இடதுசாரி இயக்கத் தலைவர்களின் தலைமறைவுக்காலத் தியாக வரலாற்றினை நாவலின் பின்பகுதி விவரிக்கின்றது. இடதுசாரி இயக்கத்தலைவர்களின் தலைமறைவுக் கால வாழ்க்கையைப்பற்றிய முதல் இலக்கியப் பதிவாகத் ‘தோல்’ நாவல் அமைந்துள்ளது.\n1948 - 1953 காலகட்டத்தைய (தலைமறைவுக்காலம்) இடதுசாரி இயக்கத்தின் இரத்தம் தோய்ந்த வரலாறு இந்நாவலில் உயி��்ப்புடன் சித்திரிக்கப்பட்டுள்ளது. நாவலில் வரும் வெள்ளைத்துரையும் தேவசகாயமும் அன்றைய அடக்குமுறை சார்ந்த காவல்துறை அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதிகளாக நாவலில் காட்டப்படுகின்றனர். சட்டத்தை மதிக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நேர்மையான நீதிபதியாக தேவயிரக்கம் காட்டப்பட்டுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய அடையாளங்களை மறந்து ஒரே வர்க்கமாகத் திகழ்வதைப்போல் தோல்ஷாப் முதலாளிகளான சுந்தரம் ஐயர், வரதராஜ நாயுடு, அசன் ராவுத்தர் ஆகியோர் தங்கள் சாதிமத அடையாளங்களை மறந்து ஒரே வர்க்கமாகச் செயல்படுகின்றனர்.\nஇரண்டாம் உலகப்போர், போர்க்காலப் பஞ்சம், அரிசிப் பதுக்கல், இந்திய விடுதலை, அதனைத் துக்க நாளாகக் கொண்டாடும் சுயமரியாதை இயக்கம் (எண்ணெய்க்கடை வீரபத்திர நாடார்) ஆகிய சமகாலச் சமூக நிகழ்வுகளும் நாவலின் பிற்பகுதியில் தெளிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. 1930-60 காலகட்ட திண்டுக்கல் நகர வரலாறு, தமிழகச் சமூக அரசியல் பண்பாட்டு வரலாற்றுடனும் உலக வரலாற்றுடனும் நாவலில் இணைந்து செல்கிறது. எனவே, தோல் தொழிற்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் தனியாகச் சித்திரிக்கப்படாமல் ஒட்டுமொத்தச் சமூக இயங்கியல் பார்வையில் படம்பிடிக்கப்பட்டுள்ளன.\nதொழிற்சங்கப் போராட்டத்தின் விளைவால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, ஊக்கத்தொகை ஆகியவற்றைப் பலனாகப் பெறுகின்றனர். இடதுசாரி இயக்கத் தலைவர்களாக நாவலில் சித்திரிக்கப்படும் சங்கரன், மதன கோபால், கந்தசாமி ஆகியோர் முறையே தமிழக இடதுசாரி இயக்கத் தலைவர்களான தோழர் ஏ.பாலசுப்பிரமணியம், தோழர் மதனகோபால், தோழர் மணலி கந்தசாமி ஆகியோரின் வார்ப்புக்களாக அமைந்துள்ளனர். தோழர் ஏ.பாலசுப்பிரமணியத்தின் தந்தையும் பெரியாருடன் தொடர்புவைத்திருந்த இராமாயண விமர்சன நூலை எழுதியவருமான வழக்கறிஞர் அமிர்தலிங்கய்யர்தான், நாவலில் சங்கரனின் தந்தையாக வழக்கறிஞர் சுந்தரேச ஐயராக வார்க்கப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் தோல் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியமைக்க உறுதுணையாக நின்ற தோழர் எஸ்.ஏ.தங்கராஜ் இந்த நாவலில் வரும் ஓசேப்பு, பிரதர் தங்கசாமி முதலான பல பாத்திரங்களில் ஊடாடி நிற்கிறார்.\nஒன்றுபட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1952ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலிலும் 1963ஆம் ஆண்டு நடைபெற்ற உள்��ாட்சித் தேர்தலிலும் நின்று வெற்றிபெறுவதோடு நாவல் நிறைவடைகிறது. நாவலின் இறுதியில் உயர்வர்க்கத்தைச் சார்ந்த கணேச ஐயரின் நகர சபைத் தலைவர் பதவியினை அடித்தட்டு வர்க்கத்தைச் சார்ந்த முறியடிமையாக இருந்த ஆசீர்வாதச் சாம்பான் மகன் ஓசேப்பு கைப்பற்றுகிறான். தோழர் வேலாயுதம் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆகின்றார். சமூக அரசியல் அதிகாரம் கைமாறுவதையும் அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் அமர்வதையும் நாவல் காட்டுகின்றது. 21ஆம் நூற்றாண்டில் எதார்த்த வாதம் வீறுடன் மறு எழுச்சி பெற்றமைக்கு இந்நாவல் சிறந்த சான்றாகத் திகழ்கிறது.\nதோல் நாவலுக்கு முன்னர் எழுதப்பட்ட, போலிச்சாமியாரான மெய்ஞானச்சித்தர் சுவாமிகள் என்கிற கருப்புத்துரையின் மெய்கீர்த்தியை விளக்கும் விதத்தில் ‘பொய்க்கால் குதிரை’ (2011) என்னும் நாவல் அதற்கு அடுத்த ஆண்டில் வெளிவந்தது. இந்நாவல் மானுட விடுதலைக்குப் போராடும் மனிதர்களைச் சித்திரிக்கும் ஏனைய நாவல்களிலிருந்து வேறுபட்டு புதிய பாணியில் சமூக அங்கத நாவலாக எழுதப்பட்டுள்ளது. இந்நாவல் போலிச் சாமியார்களின் உருவாக்கத்தினையும் போலிச் சாமியார்களின்மீது மக்கள் கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளையும் கேலி செய்கிறது. ‘மெய்கீர்த்தி’கள் சோழர் காலத்தில் அரசர்களின் புகழையும் பெருமிதத்தையும் எடுத்துரைக்க உருவாக்கப்பட்டன.\nஇந்த நாவல், சமூகத்தின் கடைக்கோடியிலிருக்கும் புதிரைவண்ணார் இனத்தைச் சார்ந்த சலவைத் தொழிலாளியான கருப்புத்துரை என்கிற சாமானியன் மெய்ஞான சித்தர் சுவாமியாக அவதாரமாக்கப்பட்ட வரலாற்றினை ‘மெய்கீர்த்தி’யாக எடுத்துரைக்கின்றது. ஆங்கிலேயரிடம் உரிமையை அடகுவைத்துச் சுகபோகங்களில் மூழ்கித் திளைத்த ஜமீன்தார் காலத்திய வாழ்க்கைப் பின்புலமும் விடுதலைக்குப் பின்பு நில உச்சவரம்புச் சட்டத்தினால் ஜமீன்தாரிமுறை அழிந்து புதிய பணக்காரர்கள் உருவான பின்புலமும் இந்நாவலில் பின்னணியாக அமைந்துள்ளன.\nஅண்மையில், தமிழகத்தில் காணலாகும் சுற்றுச்சூழல் அழிவை ஒரு தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வாழ்க்கைப் பின்புலத்தில் ‘அடுக்கம்’ என்ற பெயரில் ஒரு நாவலாக எழுதியுள்ளார். இந்நாவல் விரைவில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடாக வரவிருக்கிறது. மேலும் தோழர் இரா.பாலதண்டாயுதத்தின் இளமைக்கால காதல் வாழ்வை நாவல் வடிவில் எழுதியுள்ளார். அது இன்னும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள நிலத்தொழிலாளர்கள் போராட்டத்தினைக் ‘காணி நிலம்’ என்ற பெயரில் நீண்ட நாவலாக எழுத முயற்சித்தார். இதற்காக ஏராளமான தமிழ்ச் சமூக வரலாற்று நூல்களிலிருந்து தரவுகளைத் திரட்டினார். ஆனால் அந்த நாவல் ஐம்பது பக்கங்களோடு நின்றுவிட்டது.\nசிறுகதை, நாவல், நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்களைத் தாண்டி சாமி.சிதம்பரனார், ப.ஜீவானந்தம் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை நூல்களாக எழுதியுள்ளார். இவை சாகித்திய அகாதெமியின் வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. தோழர் டி.செல்வராஜ் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் ஆகிய இடதுசாரி இலக்கிய இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டவர். இடதுசாரிகள் இலக்கிய அமைப்பில் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.\nதனது வாழ்நாளின் இறுதிவரை, 81 வயதிலும் தகழியைப்போல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். தொடர்ந்து தோழர் சு.வெங்கடேசனின் வேள்பாரி உள்ளிட்ட புதிய படைப்புகளை வாசித்துக்கொண்டிருந்தார். அவற்றின்மீதான தனது விமர்சனத்தையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தார். அல்தூசர் முதலான புதிய மார்க்சியச் சிந்தனையாளர்களின் நூல்களை வாசித்து விமர்சிக்கவும் அதுபற்றி உரையாடவும் செய்தார். எனவே எழுத்திலும் அவர் இலட்சியமாகக் கொண்டிருந்த மார்க்சியத் தத்துவத்திலும் சமகால அறிதலும் அறிவும் மிக்கவராக அவர் திகழ்ந்தார். எமது காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் புலத்தின் எல்லா நிகழ்வுகளிலும் ஏதேனும் ஒருவகையில் பங்குபெற்று வந்தார். கடந்த ஆண்டில் சாகித்திய அகாதமி அவருக்காக நடத்திய எழுத்தாளர் சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக உரையாடினார்.\nமகாத்மா காந்தி 150ஆம் ஆண்டை ஒட்டி சாகித்திய அகாதெமி எம் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய ‘தமிழ் இலக்கியமும் காந்தியமும்’ என்ற தேசியக் கருத்தரங்கில் வாழ்த்துரை வழங்கியதே அவரது கடைசி இலக்கிய நிகழ்வாக அமைந்துவிட்டது. அந்நிகழ்வில் காந்தியையும் அம்பேத்கரையும் ஒருசேரக் கையில் எடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயம் என வலியுறுத்தினார். சொந்த வாழ்க்கையிலும் இறுதிவரை இடதுசாரியாகவே வாழ்ந்து மறைந்தார். அவரது திருமணம், அவரது குழந்தைகளின் திருமணம் எல்லாம் சாதி மறுப்புத் திருமணங்களே.\nஇலக்கிய வாழ்வில் மட்டுமல்லாது வழக்கறிஞர் வாழ்விலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான பொதுவுடமையாளராகவே திகழ்ந்தார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொட்டனம்பட்டி கிராமத்து ஊராட்சி ஒன்றியத் தலைவர் சமூக விரோதி ஒருவனால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டபோது அக்கிராமத்திலுள்ள பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து அரசுப் பேருந்தை எரித்தனர். இதற்காகப் பொதுமக்கள்மீது வழக்குத் தொடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் வாதாட முன்வராதபோது தோழர் டி.செல்வராஜ் எவ்விதமான கைமாறும் கருதாது வாதாடி வெற்றியைத் தேடித் தந்தார். இதற்காக வழக்கறிஞர் சங்கம் அவரை ஒதுக்கிவைத்தபோதும் அதைப்பற்றி அவர் கவலைகொள்ளவில்லை. பெருமாள் முருகனின் ‘மாதொரு பாகன்’ நாவல் சர்ச்சையில் அவருக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை இருக்கையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் அவருடைய புதல்வர் சார்வாகன் பிரபு ஆஜரானார்.\nமேலிடத்திலிருந்து (கேரள ஆளுநர்) பெரும் அழுத்தம் தந்ததால் நீதிபதி அவ்வழக்கைத் திரும்பப் பெறவேண்டும், இல்லையெனில் கடும் தண்டத்தொகை விதிக்கப்படும் என அச்சுறுத்தினார். கால அவகாசம் அளிப்பதாகக் கூறினார். பதினைந்து நிமிடங்கள் கழித்துத் தான் மீண்டும் வாதாட வருவதாகச் சார்வாகன் தெரிவித்து அறைக்குத் திரும்பினார். அப்போது மற்றொரு நீதிபதி வழக்கைத் திரும்பப் பெறுவதுதான் உசிதம்; மேலிடம் உக்கிரமாக இருக்கிறது என ஆலோசனை வழங்கினார். அதன்படி சார்வாகன் வழக்கைத் திரும்பப் பெற்றார்.\nஆனால் இதைக் கேள்விப்பட்ட தோழர் டி.செல்வராஜ் கடும் சினம் கொண்டார். இந்த வழக்கு நீதிமன்றமே தானாக முன்வந்து எடுத்துக்கொள்ளப்படவேண்டிய ஒன்று. இது எவ்வாறு பொதுநல வழக்காகாது அடுத்த வாரம் மீண்டும் வழக்கைத் தாக்கல் செய்யுங்கள்; நானே நேரில் ஆஜராகிறேன் எனத் தெரிவித்தார். பிறகு சிகரம் செந்தில்நாதன் வேண்டாம் தோழர், சென்னையில் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்ன பிறகுதான் அமைதியானார். அந்த அளவிற்கு சமூகக் கடமை���ும் சமூக அக்கறையும் மிக்க மாமனிதராக வாழ்ந்தார்.\nதோழர் டி.செல்வராஜ் தனது இளம்பருவத்தில் மூணாறு மலைத் தோட்டப் பகுதியில் இடதுசாரி அரசியல் இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஐம்பதுகளில் கேரளத்திலிருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் உள்ளிட்ட முக்கியமான அரசியல் தலைவர்களோடு தொடர்பு வைத்திருந்தார். இக்கேரளத் தொடர்பு அவரது இறுதிக்காலம்வரை இருந்தது. சான்றாகக் கேரள இடதுசாரி அரசியல் தலைவரும் மார்க்சிய இலக்கிய விமர்சகருமான பி.கோவிந்தபிள்ளை அவரது இறுதிக் காலம்வரை தோழர் டி.செல்வராஜோடு கடிதம் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் உரையாடிக்கொண்டிருந்தார். மலையாளத்தில் வெளிவரும் மிக முக்கியமான அரசியல் இதழான ‘சிந்தா’ இன்றுவரை அவருக்கு வந்துகொண்டிருக்கிறது. டி.செல்வராஜின் ‘மலரும் சருகும்’, ‘தேநீர்’ ஆகிய இரண்டு நாவல்களும் தேசாபிமானி பத்திரிகையில் மொழிபெயர்க்கப்பட்டுத் தொடராக வெளியாயின.\n1970களுக்குள்ளேயே இவ்விரண்டு நாவல்களும் இடதுசாரி இயக்கப் பதிப்பகமான ‘சிந்தா’ மூலமாக, ‘வீணபூவு’, ‘தேயிலக்காடு’ என்னும் பெயர்களில் வெளியிடப்பட்டன. அவரது இளம் வயதில் மூணாறு தோட்டப்பகுதியில் வாழ்ந்தபோது, தோழர் பாலசுந்தரம், இளையராஜா ஆகியோரும் இவரது வீட்டில் தங்கியிருந்து சென்ற செய்தியைத் தெரிவித்துள்ளார். 1950 - 1970 காலகட்ட மூணாறு பெருந்தோட்டச் சமூகப் பொருளாதார அரசியல் வரலாறு தொடர்பான பல அரிய செய்திகளை அவர் அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால் அவற்றை ஆவணப்படுத்த முடியாமல் போனது பெரும் இழப்பே. இலக்கியத்திலும் அரசியலிலும் சொந்த வாழ்க்கையிலும் கொண்ட கொள்கையில் எவ்விதச் சமரசமும் இல்லாமல் வாழ்ந்து மறைந்த மாமனிதர் தோழர் டி.செல்வராஜ். தமிழ்ப் புனைகதை வரலாற்றில் சோஷலிஸ எதார்த்தவாதத்தின் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டவர் என்ற அடிப்படையில் தோழர் டி.செல்வராஜுக்குத் தமிழ் இலக்கியத்தில் என்றும் நிலைத்த இடம் உண்டு.\n1) கே.என். பணிக்கர், இந்தியாவில் முற்போக்குப் பண்பாட்டு இயக்கம், தமிழில் பா.ஆனந்தகுமார், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, ஜூன் - 2012.\n2) டி.செல்வராஜ் ‘மலரும் சருகும்’, மல்லிகைப் பதிப்பகம், சென்னை, மு.ப. - 1967, சித்திரை நிலவு, மதுரை, 3ஆம் பதிப்பு, செப் - 2003.\n3) டி.செல்வராஜ் ‘தேநீர்’, கவிதா, சென்னை, மு.ப. - 1976, நியூ செஞ்சு��ி புக் ஹவுஸ், சென்னை, 2ஆம் பதிப்பு- 2008.\n4) டி.செல்வராஜ் ‘அக்னிகுண்டம்’, கிறித்தவ இலக்கியச் சங்கம், சென்னை, மு.ப. - 1985.\n5) டி.செல்வராஜ், ‘மூலதனம்’, பூக்கூடை பதிப்பகம், சென்னை, மு.ப. - 1982.\n6) டி.செல்வராஜ், ‘தோல்’, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, மு.ப. - 2010.\n7) டி. செல்வராஜ், ‘பொய்க்கால் குதிரை’, இமயப் பதிப்பகம், நாகப்பட்டினம், மு.ப- 2011.\n8) டி.செல்வராஜ், ‘நோன்பு’ மு.ப- 1960, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2ஆம் பதிப்பு, ஆகஸ்ட்- 2005.\n9) டி.செல்வராஜ், ‘டி.செல்வராஜ் கதைகள்’, கிறித்தவ இலக்கியச் சங்கம், சென்னை, மு.ப- 1994.\n10) டி.செல்வராஜ், ‘நிழல் யுத்தம்’, நர்மதா, சென்னை, மு.ப- 1995.\n11) டி.செல்வராஜ், ‘யுகசங்கமம்’, மல்லிகை, சென்னை, மு.ப- 1979.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/fatima-latif-suicide-case-high-court-adjourned-petition-seeking-cbi-probe/", "date_download": "2021-01-19T19:56:26Z", "digest": "sha1:HLFJA2FKN2A7RHTXP3DRFTXTNYYBS7GK", "length": 10497, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஃபாத்திமா தற்கொலை விவகாரம் : சிபிஐ-க்கு ஏன் விசாரணையை மாற்ற வேண்டும்? நீதிமன்றம் கேள்வி", "raw_content": "\nஃபாத்திமா தற்கொலை விவகாரம் : சிபிஐ-க்கு ஏன் விசாரணையை மாற்ற வேண்டும்\nயூகங்களின் அடிப்படையில் விசாரணையை சிபிஐ'க்கு மாற்ற முடியாது - நீதிபதிகள் திட்டவட்டம்\nFatima Latif suicide case high court adjourned the petition : சென்னை ஐஐடி-யில் 2006ஆம் ஆண்டு முதல் நடந்த 14 மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.\nசென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் நவம்பர் 9ஆம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவில் பதிவான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இதுதவிர மற்ற மாணவ மாணவிகள் மரணம் தொடர்பான வழக்குகள் சிபிசிஐடி விசாரணையில் உள்ளது.\nஇந்நிலையில், 2006 முதல் 14 மாணவர்கள் தற்கொலை மரணங்கள் நடந்துள்ளதால், அந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் இளைஞர் அணியின் தேசிய தலைவரான கேரளா கோழிக்கோட்டை சேர்ந்த சலீம் மடவூர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஐ.ஐ.டி’யில் ஜாதி ரீதியாகவும், மத ரிதியாகவும், ஆங்கில புலமைபெற்றவர்களாலும் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்றும், பட்டியிலின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகளவில் துன்புறுத்தல்களும், கொடுமைகளும் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், இந்த மரணங்கள் குறித்த உண்மையை வெளிக்கொண்டு வர, இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐ’க்கு மாற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.\nஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பாத்திமாவின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், முழுமையான விசாரணை அறிக்கைக்கு காத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து, மாணவர்களின் தற்கொலைகள் ஐ.ஐ.டி வளாகங்களில் மட்டும் தான் நடைபெறுகிறதா என சந்தேகம் எழுப்பிய நீதிபதகள், பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை ஏன் சிபிசிஐடி’க்கு மாற்ற கூடாது என அரசிடம் கேள்வி எழுப்பினர்.\nமேலும், பாத்திமா மரணம் தொடர்பான வழக்கை தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவினர் முழுமையாக விசாரித்து முடிக்காத நிலையில், விசாரணையை சிபிஐ’க்கு மாற்றுவது யூகங்களின் அடிப்படையில் விசாரணையை சிபிஐ’க்கு மாற்ற முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.\nமேலும் படிக்க : கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடிகளில் 50 மாணவர்கள் தற்கொலை – அமைச்சர் பதில்\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/saamy-2-movie-adhiroobaney-video-song-released/", "date_download": "2021-01-19T19:42:44Z", "digest": "sha1:DIBFBU6HZDEDXDKACGVJOCFQCBXLSR5G", "length": 6984, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிரூபனே… சாமி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியானது!", "raw_content": "\nஅதிரூபனே… சாமி 2 படத்தின் பாடல் வீடியோ வெளியானது\nநடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் ஹரி தயாரிப்பில் ‘சாமி 2’ படத்தின் ‘அதீரூபனே’ பாடல் வீடியோ இன்று மாலை வெளியிடப்பட்டது.\nஇயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாமி 2’ படத்தின் பாடல் வீடியோ இன்று வெளியானது. இந்தப் படத்தை ஷிபு தமீம் தயாரித்துள்ளார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.\nகீர்த்தி சுரேஷ் மற்றும் விக்ரம் இடையே இருக்கும் காதலை உணர்த்தும் வகையில் இந்தப் பாடலின் வரிகள் அமைந்துள்ளது. வீடியோவில் தோன்றும் புகைப்படங்கள் வைத்துப் பார்க்கையில், கீர்த்தி சுரேஷ் வில்லன்களிடம் மாட்டிக்கொள்கிறார். அவரைக் காப்பாற்ற கதாநாயகன் விக்ரம் சண்டையில் ஈடுபடுகிறார். இதனை வைத்து ஒரு ஆணித்தரமான முடிவுக்கு நம்மால் வர இயலவில்லை என்றாலும், படத்தின் சண்டைக் காட்சியின் போது இந்தப் பாடல் வரலாம் என எதிர்பார்க்கலாம்.\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nசசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100% வாய்ப்பு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்\nஎஸ்பிஐ பென்சன்.. வீட்டில் இருக்குற பெரியவங்களுக்கு இதை செய்ய மறவாதீர்கள்\nபாலாஜி, ரியோ, ரம்யா, சோம்… இவர்களுக்கு டைட்டில் எப்படி மிஸ் ஆச்சு\n இந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிய 10 முக்கிய நிகழ்வுகள்\nவங்கிகளை விடுங்க… 1 லட்சம் வரை வட்டி தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் போய் பணத்தை போடுங்க\n பந்தே இல்லாத இடத்தில் சக வீ���ர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nஇனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை\nஅளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00748.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/NSIC?page=1", "date_download": "2021-01-19T19:24:08Z", "digest": "sha1:ORDERPZ2N3CTOE3F4RRFYSG2XSOBHIS3", "length": 3016, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | NSIC", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-06-02-2018/", "date_download": "2021-01-19T18:46:29Z", "digest": "sha1:4UVKYJWYGE3OK74WR5JFIFMGLRJRRVTX", "length": 14399, "nlines": 233, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 06.02.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 06.02.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n06-02-2018, தை 24, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி காலை 08.01 வரை பின்பு தேய்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் பகல் 10.53 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம���- 2. ஜீவன்- 1/2. லஷ்மிநரசிம்மருக்கு உகந்த நாள்.\nஇன்றைய ராசிப்பலன் – 06.02.2018\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\nஇன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இருக்கும் நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.\nஇன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். உத்தியோகத்தில் சுலபமான காரியங்கள் கூட காலதாமதமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.\nஇன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக அமைவார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nவார ராசிப்பலன் ஜனவரி 17 முதல் 23 வரை 2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/11/30/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89-8/", "date_download": "2021-01-19T17:29:52Z", "digest": "sha1:7RRVO6BL3MLHKFOBPFBD47AAIYJQJII2", "length": 16940, "nlines": 151, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாரதனாக்கி நண்பனாக்கிடல் வேண்டும்\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் நாரதனாக்கி நண்பனாக்கிடல் வேண்டும்\nஇப்போது ஒரு வேதனைப்படும் மனிதனின் உணர���வைப் பார்க்கின்றோம்.\n1.அவன் மீது இரக்கப்படுகின்றோம்… பாசமாக இருக்கின்றோம்.\n2.உனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அழுகின்றோம்\n3.அப்பொழுது அந்த வேதனை நமக்குள் உருவாகிறது.\nஆனால் அந்த நேரத்தில் ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து கொண்டால் நாரதன். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகரப்படும்போது இங்கே நாரதன் கலகப்பிரியன் ஆகின்றான்.\n1.அவன் மேல் நீ பாசம் வைத்து இருக்கின்றாய்\n2.அதற்கு மாறாக நீ இந்த நிலையில் நீ நட…\n3.அவன் நலமாக வேண்டும்… உடல் நலமாக வேண்டும் என்று நம்மை எண்ணச் சொல்கின்றான்…\nஅப்பொழுது அவனுக்கு வேதனைப்படும் அந்த எண்ணம் வருகின்றதா… ஆக அந்த நல்ல எண்ணம் வருவதற்காக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற வேண்டும் என்று இங்கே சொல்லியிருந்தான்.\nஏனென்றால் பிடிவாதமாக நாம் என்ன சொல்கிறோம்…\n1.இவ்வளவு கஷ்டப்படுகின்றான்… நான் எப்படிப் பேசாமல் இருக்கின்றது…\n2.அது எப்படி அழுகாமல் இருக்கின்றது…\n3.நான் வேதனைப்படாமல் எப்படி இருப்பது…\nஆனால் அந்த நாரதனோ கலகப்பிரியன். கலகமோ நன்மையில் முடியும்.\n1.அந்த உணர்வின் தீமையை நீ நுகராதே…\n2.அந்த அருள் ஒளி பெற வேண்டும்…\n3.அவன் நலம் பெற வேண்டும்… என்ற உணர்வினை நீ சொல்லு என்று அவன் சொல்லப்படும் பொழுது\n4.இந்த உணர்வின் தன்மையை நாம் உணர்வாக நுகரப்படும்போது அந்த உயர்ந்த எண்ணங்கள் வருகின்றது.\nவிஷ்ணுவிடத்தில் (உயிர்) அதைச் சொல்லப்படும்போது அதை அவன் என்ன செய்கின்றான்… உருவாக்குகின்றான். அவன் வரம் கொடுத்து விடுகின்றான்.\nவரம் கொடுத்த பின் உடலுக்குள் செல்லும் போது பிரம்மமாகின்றது. பிரம்மமாகும்போது இந்த உடலான சிவனுக்குள் எப்படி ஐக்கியமாகின்றது என்ற நிலையைத் தான் இங்கே தெளிவாக கொடுக்கின்றார்கள்.\nஆனால் இதனுடைய விளக்கத்தை எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லை. நாம் புரிந்து கொள்வதற்கும் வழியில்லை.\nஇன்றைய வழக்கத்தில் என்ன சொல்கிறோம்…\n1.ஒருத்தருக்கொருத்தர் நீ “நாரதர் வேலை பார்க்கின்றாய்…” என்று தான் சொல்கின்றோம்.\n2.அங்கே போய் மூட்டிவிடுகின்றான்… இங்கே கோள் மூட்டிவிடுகின்றான்… இப்படிச் செய்கின்றான்…\nநாரதனை நாம் அசுத்தப்படுத்துகின்றோம். ஏனென்றால் நாரதன் என்பது யார்… அந்த துருவ நட்சத்திரத்தி��் உணர்வுகள். அதை நாம் எடுத்துக் கொள்ளும்போது இந்தப் பகைமை என்ற உணர்வு வராதபடி தடுக்கின்றது.\nரிஷியின் மகன் நாரதன். நாராயணனின் அபிமான புத்திரன். உயிரான விஷ்ணுவிடம் வருகின்றான்… இதே உணர்ச்சிகள்… உருவாகும் பிரம்மனிடம் வருகின்றான்… இங்கே ஈஸ்வரனுடன் வருகின்றான்.\nசித்திரபுத்திரன் – கண் கொண்டு பார்த்த உணர்வின் தன்மையை அங்கே வந்து நாரதன் என்ன செய்கின்றான்… உருவாக்குகின்ற சித்திர புத்திரனிடம் சென்று நீ இந்தக் கணக்கை மாற்றிவிடு… உருவாக்குகின்ற சித்திர புத்திரனிடம் சென்று நீ இந்தக் கணக்கை மாற்றிவிடு…\n1.தீமையான உணர்வின் தன்மைகளை இங்கே தடுத்து நிறுத்தும்போது\n2.அந்தக் கணக்கு அதாவது தீமையின் நிலை வளர்வது ஒன்று குறைகின்றது.\nஇதைப்போல உணர்ச்சிகள் ஒவ்வொன்றுக்குள்ளும் சென்று உடலுக்குள் இருக்கும் இந்திரலோகத்தைச் சீராக அமைக்கின்றான். ஏனென்றால்…\n1.நம் உடலுக்குள் அது புகுந்து\n2.ஒவ்வொரு உணர்விலும் இந்த உணர்ச்சிகளை எப்படி மாற்றுகின்றது…\n2.நாரதன் சிவனிடம் போகின்றான்… பிரம்மனிடம் செல்கின்றான்…\n3.இந்திரலோகத்திற்குச் செல்கின்றான்… இந்திரனிடம் சொல்கின்றான்…\n4.ஒவ்வொருவரிடத்திலும் சென்று இப்படி அந்தத் தீமையான உணர்வுகளை மாற்றியமைக்கும் சக்தி கொண்டு\n5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் தீமைகளை அகற்றி\n6.எப்படித் தீமைகள் புகாது பாதுகாக்கின்றது… என்ற அந்த நிலையைத் தான் இங்கே இப்படித் தெளிவாக்குகின்றனர்.\nசூரியன் (காந்த சக்திகள்) இந்த உலகில் எதை எதைக் கவருகின்றதோ அதன் அறிவாக செடி கொடியோ மிருகங்களோ மற்ற உணர்வுகளோ அதற்கெல்லாம் அதே இனச் சத்தைக் கொடுத்து அவன் நாராயணனாக இயக்குகின்றான்.\nஆனால் தனித்தன்மை கொண்ட உணர்வுகள் நஞ்சினை வென்று உணர்வின் தன்மை உருவாக்கியது\n1.ரிஷியின் மகன் நாரதன்… தீமைகளை அகற்றக்கூடிய வல்லமை பெற்றவன்\n2.சூரியன் அந்தச் சக்திகளைக் கவர்ந்து கொண்டால் நாராயணனின் அபிமானப் புத்திரனாகிறது\n3.அதை நுகர்வோர் அவர்தம் வாழ்க்கையில் வந்த இருளை நீக்கி\n4.அந்த மனித உடலுக்குள் ஒளி என்ற உணர்வை ஊட்டும் சக்தி பெற்றவன் நாரதன்…\n5.இப்படியெல்லாம் காவியங்கள் மூலம் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது,\nஅதை நாம் புரிந்து கொண்டோமா…\nஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேராற்ற���ை நாம் பெறுவோம் என்றால் அது பேரொளியாக நம்மை மாற்றும்.\n1.நம் உயிரின் துணை கொண்டு\n2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு உணர்வுகளிலும்\n3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் செருகக் கற்றுக் கொள்ள வேண்டும்.\n4.நான் துருவ தியானத்தில் காலையில் உட்கார்ந்தேன்… என்று சொல்லி அந்தப் பெருமிதம் கொள்ளக் கூடாது\n5.நம் வாழ்க்கையையே தியானம் ஆக்க வேண்டும்.\nநமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றோமோ அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று அதைத் தியானித்து நம் உடலுக்குள் பெருக்குதல் வேண்டும்.\nதீமைகள் நமது உடலுக்குள் புகாது தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் ஒளி நமக்குள் பெருகி அதனின் சேமிப்பாக நம் உயிரான்மா ஒளியாக மாறும்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/mekedatu-dam-issue-supreme-court-case-piujli", "date_download": "2021-01-19T18:55:47Z", "digest": "sha1:VUSSM7L7LQEPCNKSRM3ZIDOAVI35PFMY", "length": 14177, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கர்நாடகா அரசு மீது வழக்கு.... தமிழகம் அதிரடி முடிவு...!", "raw_content": "\nகர்நாடகா அரசு மீது வழக்கு.... தமிழகம் அதிரடி முடிவு...\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வழக்கு தொடர்வது பற்றி மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வழக்கு தொடர்வது பற்றி மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.\nமுன்னதாக காவிரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 5000 கோடி திட்ட மதிப்���ீட்டில் மேகதாது அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் கர்நாடக அரசு ஏற்கனவே சமர்பித்து இருந்தது. அணை அமையும் இடம், அணையின் பரப்பளவு உள்ளிட்ட அம்சங்கள் வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. இதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் கர்நாடாக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு இன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து வரைவு அறிக்கையின் அடிப்படையில் காவிரியாற்றில் கர்நாடகா மேகதாது அணை கட்ட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு டெல்டா விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அணை கட்ட ஒப்புதல் தரக்கூடாது, வரைவு அறிக்கை ஒப்புதலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அணை கட்ட கர்நாடகம் முயற்சிப்பது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nவிவசாயிகளின் போராட்டமும் உயிர் தியாகமும் வீண் போகவில்லை.. வேளாண் சட்டங்களுக்கு தடை.. மத்திய அரசுக்கு மரண அடி.\nவேளாண் சட்டம்.. நீங்கள் நிறுத்திவைக்க விரும்பாவிட்டால் நாங்கள் நிறுத்தி வைப்போம்.. லெப் ரைட் வாங்கிய கோர்ட்.\nBreaking நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவியை பறிக்கலாம்.. சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்றம்..\nபீகார் மாடல் தேர்தல்... அலறும் ஸ்டாலின்... உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு..\nவாடகை பாக்கி விவகாரம்... லதா ரஜினிகாந்திற்கு ஐகோர்ட் அதிரடி எச்சரிக்கை...\nசென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. குஷியில் துள்ளி குதிக்கும் மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவாக்கு வங்கியை விரிவுப்படுத்த பிரதமர் மோடி சூழ்ச்சி... கொந்தளிக்கும் கே.எஸ். அழகிரி..\nதமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார்...\nஎவ்ளோ பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை எடப்பாடியால் வீழ்த்த முடியாது... ஈஸ்வரன் தாறுமாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan3-11.html", "date_download": "2021-01-19T17:54:35Z", "digest": "sha1:OYELYOJGPZBAXLV2RQVN5IIHIK7KIJZB", "length": 51212, "nlines": 551, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - மூன்றாம் பாகம் : கொலை வாள் - அத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (19-01-2021) : விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமூன்றாம் பாகம் : கொலை வாள்\nவந்தியத்தேவன் குதிரையைத் தட்டி விட்டான். பழையாறையைக் குறியாக வைத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பழையாறையிலிருந்து வந்த பாதை ஒருவாறு ஞாபகம் இருந்தபடியால் யாரையும் வழிகூடக் கேளாமல் உத்தேசமாகத் திசை பார்த்துக் கொண்டு சென்றான். முதலில் கொஞ்ச தூரம் காட்டுப் பாதை வழியே சென்றான். குதிரை இதனால் மிகவும் கஷ்டப்பட்டுப் போனதை அறிந்தான். வல்லவரையனுக்கும் களைப்பு அதிகமாகவே இருந்தது. அவன் சிறிது நேரமாவது அயர்ந்து தூங்கிப் பல தினங்கள் ஆகிவிட்டன. அவ்வப்போது கண்ணை மூடிக்கொண்டு ஆடி விழுந்ததைத் தவிர நிம்மதியாக ஓரிடத்தில் படுத்துத் தூங்கினோம் என்பது கிடையாது. பழையாறைக்குப் போய் இளவரசியிடம் செய்தியைச் சொல்லிவிட்டால், அப்புறம் அவனுடைய பொறுப்புத் தீர்ந்தது; நிம்மதியாகத் தூங்கலாம். வெகு நேரம் தூங்கலாம்; ஏன், சென்று போன தினங்களுக்கும் சேர்த்து நாள் கணக்கில் தூங்க வேண்டும் என்று திட்டமிட்டான்.\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை\nஉடல் - மனம் - புத்தி\nஐ லவ் யூ மிஷ்கின்\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nஇளவரசி குந்தவையிடம், \"தாங்கள் கூறிய பணியை நிறைவேற்றிவிட்���ேன்\" என்று சொல்லும்போது தனக்கு ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை அவன் எண்ணிப் பார்த்தான். தேவியின் முகம் அதைக்கேட்டு எவ்வண்ணம் மலர்ந்து பொலியும் என்பதையும் நினைத்தான். அந்த நினைவு அவனுக்கு ரோமாஞ்சனம் உண்டு பண்ணியது.\nஇன்னொரு விஷயமும் அவனுக்கு நினைவு வந்தது. காஞ்சியிலிருந்து புறப்பட்டதிலிருந்து எத்தனை பொய்யும் புனை சுருட்டும் அவன் சொல்லியிருக்கிறான் அவசியம் நேரிட்டதனால்தான் கூறினான். ஆயினும் அதையெல்லாம் நினைக்கும்போது அவனுக்கு உள்ளமும் உடலும் குன்றிப் போயின. இளவரசர் அருள்மொழிவர்மரோடு சிறிது காலம் பழகியதனால் அவனுடைய மனப்போக்கே மாறிப் போயிருந்தது. இராஜரீக காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்குச் சாணக்கிய தந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று அவன் கருதியிருந்தான். அத்தகைய இராஜரீக தந்திரங்களின் மூலமாக அவனுடைய முன்னோர்கள் இழந்துவிட்ட ராஜ்யத்தைத் திரும்பிப் பெறலாம் என்ற ஆசையும் அவனுக்கு இருந்தது. அந்த எண்ணமெல்லாம் இப்போது மாறிவிட்டது. இளவரசர் அருள்மொழிவர்மரின் நேர்மையையும், சத்திய தீரத்தையும் பார்த்த பிறகு அவனுக்குப் பொய் புனை சுருட்டுகளில் வெறுப்பே உண்டாகிவிட்டது. அவரைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு மந்திரவாதியின் காது கேட்க நேற்றிரவு அவன் கூறிய பொய்யையும் எண்ணிக் கொண்டான். அதனால் ஏதாவது விபரீதம் நேராமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தபோது அவன் நெஞ்சு துணுக்கமுற்றது. அதை வேறு யாராவது கேட்டிருந்தால் அவசியம் நேரிட்டதனால்தான் கூறினான். ஆயினும் அதையெல்லாம் நினைக்கும்போது அவனுக்கு உள்ளமும் உடலும் குன்றிப் போயின. இளவரசர் அருள்மொழிவர்மரோடு சிறிது காலம் பழகியதனால் அவனுடைய மனப்போக்கே மாறிப் போயிருந்தது. இராஜரீக காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்குச் சாணக்கிய தந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று அவன் கருதியிருந்தான். அத்தகைய இராஜரீக தந்திரங்களின் மூலமாக அவனுடைய முன்னோர்கள் இழந்துவிட்ட ராஜ்யத்தைத் திரும்பிப் பெறலாம் என்ற ஆசையும் அவனுக்கு இருந்தது. அந்த எண்ணமெல்லாம் இப்போது மாறிவிட்டது. இளவரசர் அருள்மொழிவர்மரின் நேர்மையையும், சத்திய தீரத்தையும் பார்த்த பிறகு அவனுக்குப் பொய் புனை சுருட்டுகளில் வெறுப்பே உண்டாகிவிட்டது. அவரைக் காப்பாற்றுவதாக எண்ணிக�� கொண்டு மந்திரவாதியின் காது கேட்க நேற்றிரவு அவன் கூறிய பொய்யையும் எண்ணிக் கொண்டான். அதனால் ஏதாவது விபரீதம் நேராமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தபோது அவன் நெஞ்சு துணுக்கமுற்றது. அதை வேறு யாராவது கேட்டிருந்தால் ஒருவேளை குந்தவை தேவியிடமே யாரேனும் சொல்லி வைத்தால் ஒருவேளை குந்தவை தேவியிடமே யாரேனும் சொல்லி வைத்தால் இளைய பிராட்டி நம்பிவிட மாட்டாள் இளைய பிராட்டி நம்பிவிட மாட்டாள் ஆயினும் எவ்வளவு பெரிய ஆபத்து\nஇனி, இவ்வாறெல்லாம் இல்லாததைப் புனைந்து கூறுவதையே விட்டுவிடவேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும்; அதனால் கஷ்டம் வந்தால் சமாளிக்க வேண்டும். அந்த வீர வைஷ்ணவனைப் போன்றவர்களும், ரவிதாசனைப் போன்றவர்களும் ஒற்றர் வேலை செய்யட்டும். நமக்கு என்னத்திற்கு அந்தத் தொல்லை வாளின் துணை கொண்டு நமக்குக் கிடைக்கும் வெற்றி கிடைக்கட்டும். அதுவே போதும், அதனால் உயிரை இழந்தாலும் சரிதான். தந்திர மந்திரங்களையெல்லாம் இனிவிட்டுவிட வேண்டியதுதான்.\nஇவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே சென்றதில் குதிரையின் வேகம் தடைப்பட்டதை அவன் சிறிது நேரம் கவனிக்கவில்லை. ஏன், குதிரை மீதிலிருந்து சிந்தனை செய்து கொண்டே போனதில் கொஞ்சம் கண்ணயர்ந்தும் விட்டான். குதிரை ஓரிடத்தில் தடுமாறிக் குனிந்தபோது அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான். குதிரை தனது முன்னங்கால் ஒன்றைத் தரையில் ஊன்றி வைக்க முடியாமல் தத்தளித்தது தெரிந்தது. உடனே கீழே இறங்கினான், குதிரையைத் தட்டிக் கொடுத்து விட்டு ஊனமடைந்ததாகத் தோன்றிய முன்னங்காலை எடுத்துப் பார்த்தான். அதன் அடிப்புறத்தில் ஒரு சிறிய கூறிய கல் பொத்துக்கொண்டிருந்தது. அதை லாவகமாக எடுத்து எறிந்தான். நல்லவேளை; பெரிய காயம் ஒன்றும் படவில்லை. மறுபடியும் குதிரையைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தி விட்டு அதன் முதுகின்மீது ஏறிக் கொண்டான். கப்பலில் அரபு நாட்டார் பேசிக் கொண்டது நினைவு வந்தது:\n\"தமிழ் நாட்டார் கொடூரமானவர்கள்; அறிவும் இல்லாதவர்கள் குதிரைகளின் குளம்புக்குக் கவசம் அடிக்காமல் வெறுங்காலினால் ஓடச் செய்கிறார்கள். அப்படி ஓடும் குதிரைகள் எத்தனை நாள் உயிரோடிருக்கும் குதிரைகளின் குளம்புக்குக் கவசம் அடிக்காமல் வெறுங்காலினால் ஓடச் செய்கிறார்கள். அப்படி ஓடும் குதிரைகள் எத்தனை நாள் ���யிரோடிருக்கும்\nஇதை நினைத்துக்கொண்டே வந்தியத்தேவன் குதிரையை ஓட்டினான். வீரர்கள் போர்களத்துக்குப் போகும்போது மார்பிலே கவசம் தரிப்பார்கள். குதிரைக் குளம்புக்கு இரும்புக் கவசம் போடுவது அதிசயமான காரியந்தான். ஆயினும் அம்மாதிரி வேறு தேசங்களில் செய்வதுண்டு என்று முன்னமே கேள்விப்பட்டிருந்தான். முதன்முதலாக எதிர்ப்படும் கொல்லுப்பட்டறையில் இதைப்பற்றிக் கேட்க வேண்டியதுதான். முடியுமானால் இந்தக் குதிரையின் குளம்புக்கே கவசம் அடித்துப் பார்க்கலாம். இல்லாவிடில், இது பழையாறை வரை போய்ச் சேர்வதே கடினம். நடுவில் இது விழுந்துவிட்டால் வேறு குதிரை சம்பாதிக்க வேண்டும். எப்படிச் சம்பாதிப்பது யாரிடமாவது திருடத்தான் வேண்டும் அந்த நினைவே வந்தியத்தேவனுக்கு வெட்கத்தை உண்டாக்கியது.\nகாட்டுப் பாதையிலிருந்து உத்தேசமாகக் குதிரையைத் திசை மாற்றிவிட்டுக் கொண்டு போய் வந்தியத்தேவன் இராஜபாட்டையை அடைந்தான். வந்தது வரட்டும்; இனிமேல் இராஜபாட்டை வழியாகத் தான் போகவேண்டும். தன்னைத் தெரிந்தவர்கள் யாரும் இந்தப் பக்கத்தில் இருக்க முடியாது. பழுவேட்டரையர் பரிவாரங்கள் பின்னாலேதான் வரும். மந்திரவாதியும் அப்படித்தான். ஆகையால் அபாயம் ஒன்றுமில்லை. மேலும், இராஜபாட்டையோடு போனால் கொல்லுப் பட்டறை எங்கேயாவது இருக்கும். அதில் குதிரைக் குளம்புக்கு இரும்புக் கவசம் போட முடியுமா என்று பார்க்கலாம்.\nவந்தியத்தேவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. சிறிது தூரம் சென்றதும், ஒரு கிராமம் தென்பட்டது. கிராமத்தில் ஏதோ ஒருவிதக் கிளர்ச்சி ஏற்பட்டிருந்ததாகத் தோன்றியது. ஒரு பக்கத்தில் வீதிகளிலும், வீடுகளிலும் தோரணங்கள் கட்டி அலங்கரித்திருந்தார்கள். ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் இந்தப் பக்கமாய் வரப்போகிறார் என்று அறிந்து இப்படி ஊரை அலங்காரம் செய்திருக்கலாம். பழுவேட்டரையரும், அவர் பரிவாரமும் வருவதற்குள் தான் வெகுதூரம் போய்விடலாம் என்பது நிச்சயம்.\nமற்றொரு பக்கத்தில் கிராமத்து ஜனங்கள் - ஸ்திரீகள், புருஷர்கள், வயோதிகர்கள், சிறுவர் சிறுமிகள் அனைவரும் அங்கங்கே கும்பல் கும்பலாக நின்று கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். விஷயம் என்னவாயிருக்குமென்று அவனால் ஊகிக்க முடியவில்லை. அவர்களில் சிலர் குதிரையில் வருகிறவனைக் கண���டதும் அவனை நிறுத்தும் எண்ணத்தோடு அருகில் வந்தார்கள். வந்தியத்தேவன் அதற்கு இடங்கொடாமல் குதிரையைத் தட்டி விட்டுக் கொண்டு மேலே போனான். வீண் வம்புகளில் அகப்பட்டுக் கொள்ள அவன் இஷ்டப்படவில்லை.\nகிராமத்தைத் தாண்டியதும் சாலை ஓரத்தில் கொல்லுப் பட்டறை ஒன்று இருக்கக் கண்டான். அதைக் கடந்து மேலே செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. குதிரையை நிறுத்திவிட்டுப் பட்டறைக்குள் சென்றான்.\nபட்டறைக்குள் கொல்லன் ஒருவன் வேலை செய்து கொண்டிருக்கக் கண்டான். ஒரு சிறுவன் துருத்து ஊதிக் கொண்டிருந்தான். வந்தியத்தேவன் உள்ளே பிரவேசித்த அதே சமயத்தில் இன்னொரு மனிதன் பின்பக்கமாக மறைந்ததாகவும் அவனுக்குத் தோன்றியது. ஆனால் இதிலெல்லாம் அவன் கவனம் சொல்லவில்லை. கொல்லன் கையில் வைத்துக் கொண்டிருந்த வாள் அவனுடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தது. அது ஓர் அபூர்வமான வாள். பட்டறையில் வைத்துக் கொல்லன் அதைச் செப்பனிட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அதன் ஒரு பகுதி பளபளவென்று வெள்ளியைப் போலப் பிரகாசித்தது. இன்னொரு பகுதி நெருப்பிலிருந்து அப்போது தான் எடுக்கப்பட்டிருந்த படியால் தங்க நிறச் செந்தழல் பிழம்பைப்போல் ஜொலித்தது.\n\"வாள் என்றால் இதுவல்லவா வாள்\" என்று வந்தியத்தேவன் தன் மனத்திற்குள் எண்ணி வியந்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்த���் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 90.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தமிழாலயம் என்ற இதழில் 2003 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2010 ஏப்ரல் வரை வெளியிடப்பட்ட தலையங்கங்களில் 35 தலையங்கங்களை மட்டும் தேர்வு செய்து அவற்றை தொகுத்து வழங்கி இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர். தி.மு.க. கழகத்தின் வரலாறும்,சாதனைகளும்,கழகம் கண்ட சோதனைகளும்,செம்மொழியின் சிறப்புகளும் இடம் பெறும் அரியதொரு நூல் இதுவாகும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எ���ிய வழிகள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2020/01/07124037/This-weeks-specials.vpf", "date_download": "2021-01-19T19:23:24Z", "digest": "sha1:P3IQEJTJBITBQFBNLK4I2LODOKIGXGY3", "length": 13199, "nlines": 162, "source_domain": "www.dailythanthi.com", "title": "This week's specials || இந்த வார விசேஷங்கள் :10-ந் தேதி ஆருத்ரா தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த வார விசேஷங்கள் :10-ந் தேதி ஆருத்ரா தரிசனம் + \"||\" + This week's specials\nஇந்த வார விசேஷங்கள் :10-ந் தேதி ஆருத்ரா தரிசனம்\n* திருப்பெருந்துறை மாணிக்கவாசகர், எல்லா வல்ல சித்தராய் காட்சி அருளல், இரவு வெள்ளிக் குதிரையில் வீதி உலா.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய தலங்களில் இராப்பத்து உற்சவ சேவை.\n* குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.\n* நாச்சியார்கோவிலில் எம்பெருமாள் தெப்போற்சவம்.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய் காப்பு உற்சவம் ஆரம்பம்.\n* ஆவுடையாா்கோவில் மாணிக்கவாசகர் மகா ரதம், மாலை ஆனந்த தாண்டவக் காட்சி.\n* சிதம்பரம் பெருமாள் தங்க ரதத்தில் பிச்சாண்டவர் காட்சி.\n* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய தலங்களில் திருமொழி திருநாள்.\n* கும்பகோணம் சாரங்கபாணி வெள்ளி சூரிய பிரபையில் பவனி.\n* சிதம்பரம் ஆலயத்தில் செப்பரை ரதம், ஆருத்ரா அபிஷேகம், சிதம்பரம் நடராஜர்- சிவகாமி ரத உற்சவம், இரவு இருவரும் ராஜசபை மண்டபம் எழுந்தருளல்.\n* திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் பஞ்சப் பிரகார உற்சவம், இரவு வெள்ளி ரதம்.\n* சங்கரன்கோவில் சிவபெருமான் ரத உற்சவம், சுவாமி- அம்பாள் புருஷா மிருக வாகனத்தில் பவனி.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கள்ளர் திருக்கோலமாய் காட்சி தருதல், இரவு சந்திர பிரபையில் வீதி உலா.\n* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தாமிரசபை நடனம்.\n* சகல சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம்.\n* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பாா்வதி அம்மன் ஊஞ்சல்.\n* ஆவுடையார் கோவில் இறைவன், மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்தருளிய காட்சி.\n* சிதம்பரம் ஆடல்வல்லராய் சித்திர சபையில் சிதம்பர ரகசிய பூஜை.\n* திருவாலங்காடு சிவபெருமான் ரத்தின சபா நடனம்.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை, இரவு தங்க சேஷ வாகனத்தில் பவனி.\n* கும்பகோணம் சாரங்கபாணி வெள்ளி அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.\n* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.\n* சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், திருவரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் இராப்பத்து உற்சவ சேவை.\n* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\n* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆகிய தலங்களில் திருவாய் மொழி உற்சவ சேவை.\n* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், சுந்தரராஜர் திருக்கோலமாய் இரவு தங்க அம்ச வாகனத்தில் வீதி உலா.\n* கும்பகோணம் சாரங்கபாணி வெள்ளி யானை வாகனத்தில் பவனி.\n* திருவண்ணாமலை, திருவையாறு ஆகிய தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் காலை தங்கப் பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம், மூக்குத்தி சேவை, மாலை கனக தண்டியலில் பவனி.\n* கும்பகோணம் சாரங்கபாணி சூர்ணாபிஷேகம், இரவு தங்க மங்கலகிரி வாகனத்தில் பவனி.\n* மதுரை கூடலழகர், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் இராப்பத்து சேவை.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. வெற்றியை நினைத்து ஆணவம் கொண்ட அர்ச்சுனன்\n2. கோடிப் புண்ணியம் தரும் கோமாதா வழிபாடு\n3. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்\n4. ஓய்வு நாள் அதிசயமும், பரிசேயர்களின் விவாதமும்\n5. மரம் நடு; நன்மை பெறு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/poovin-yutham", "date_download": "2021-01-19T18:41:07Z", "digest": "sha1:RLVSGRCBXGHRAG2B2CRKGIKSBGYLBIJS", "length": 3331, "nlines": 130, "source_domain": "www.pustaka.co.in", "title": "Poovin Yutham Book Online | Devibala Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nPoovin Yutham (பூவின் யுத்தம்)\nஇது மிக மிக எதார்த்தமான படைப்பு\nமனிதர்களுக்கு... குறிப்பாக பல குடும்பப் பெண்களுக்கு இன்னொரு முகம் இருப்பது நிதர்சனம். அவர்கள் அதை சாதுர்யமாக மறைப்பதும், இக்கட்டான கட்டத்தில் அது வெளியே வரும்போது, வீடுகளில் எதிர்பாராத சூறாவளி வீசுவதும் இன்று இயல்பாக நடக்கிறது. அது மாற வேண்டும்\n'தான்' என்ற எண்ணம், நாற்காலி ஆசை அரசியலில் மட்டும் இல்லை... குடும்பத்திலும் உண்டு என்பதை இயல்பாகச் சொல்லும் புதினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/kya-27/", "date_download": "2021-01-19T17:25:03Z", "digest": "sha1:M6HLEO6GA3T3EY6QNV6WRWYYBDXNE6A2", "length": 29736, "nlines": 209, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KYA-27 | SMTamilNovels", "raw_content": "\nகாலம் யாவும் அன்பே 27\nவர்மா ரதியை இழுத்துக் கொண்டு உள்ளே புக, ‘எங்கே செல்கிறோம் இப்போது’ என்று கேட்க நினைத்த ரதி கேட்க முடியாமல் போக அந்த ஒளிப் புயலுக்குள் சிக்கிக் கொண்டாள்.\nஇது இப்போது எங்கு போய் நிற்குமோ என இருவருக்குமே தோன்றாமல் இல்லை. அந்த ஒளிப் பிரயாணம் இப்போது சற்று பழகியது போல இருந்தது.\nகாற்றில் அடித்துச் செல்லப்படும் சிறு காகிதத் துண்டு போல இருவரும் பறந்து கொண்டிருக்க, இப்போது ஒரு இடத்தில் போய் விழுந்தனர்.\nரதி கிட்டத்தட்ட சோர்ந்து இருந்தாள். பெண்ணுடல் என்பதால் இயற்கையாகவே சற்று வலு குறைந்து இருந்தது. அதுவும் இந்த புயல் பயணம் ஏற்க சற்று சிரமம் தான். கணவன் துணை இருப்பதால் சமாளித்துக் கொண்டிருந்தாள்.\nவந்த மயக்கத்தில் விழுந்த இடத்திலேயே சற்று கண் மூடிப் படுத்துவிட்டாள்.\nஅந்த புது உலகில் இப்போது மாலை நேரம் போலும். கதிரவன் மெல்ல மறைந்து கொண்டிருப்பது அங்கிருந்த மலைகளில் மத்தியில் அழகாகத் தெரிய, சில்லென்ற காற்றும் அவர்களுக்கு இதமளித்தது.\nகாற்றில் கலந்து வந்த குளிர்ந்த நீர்���் சாரலும் முகத்த்தில் பன்னீர் தெளிக்க, அங்கே ஒரு ஆற்றங்கறை இருப்பது அப்போது தான் உணர்ந்தான் வர்மா. ஆனால் ஆற்றில் எப்படி சாரல் அடிக்கும் என குழம்பினான்.\nஅவனுக்கும் உடல் களைப்பு ஏறப்பட, ரதியின் அருகில் அந்த இடத்தில் படுத்து கண்மூடிக் கொண்டான்.\nஎத்தனை நேரம் அப்படிப் படுத்திருந்தார்களோ கண் விழிக்கும் போது பொழுது விடிந்திருந்தது.\nவானம் நீலப் போர்வை விரித்திருக்க, குயில்கள் கீதம் பாட , மெல்லிய சூரிய ஒளி இதம் பரப்ப உடலும் மனமும் உற்சாகமாக இருந்தது.\nரதி எழுந்து அந்த இயற்கையை ரசிக்க, வர்மா படுத்துக் கொண்டே , தலைக்குப் பின்னால் கைகளை வைத்துக்கொண்டு , இயற்கையோடு கலந்த தன் காதலையும் சேர்த்து ரசித்தான்.\nஆற்று நீரில் கால் நனைக்க அது வேகமாக அவள் மேல் அடித்துக்கொண்டு பாய்ந்தது. முகம் கழுவி , முந்தானையால் முகத்தைத் துடைத்தவள், திரும்பி தன் அத்தானிடம் வந்து அமர,\nஅவனோ ஆறு , மலை, மெல்லிய சூரியன் இவற்றின் முன்னே தேவதை போல் நடந்து வந்து தன் அருகில் அமர்ந்தவளின் பால் முகத்தால் ஈர்க்கப்பட்டு, அந்தக் காட்சி எப்போதும் தன் மனதில் இருக்க, கண் மூடி அவற்றை கிரகித்துக் கொண்டான்.\n“என்ன அத்தான் இன்னும் உறக்கமா வாருங்கள் இது என்ன இடம், நம் மனிதர்கள் இருக்கிறார்களா என்று அறிந்து கொள்வோம்” அவனின் இடையருகே அமர்ந்து அவன் இதயத்தில் கை வைத்து எழுப்பினாள்.\nஏனோ அமர்ந்தது போல அவள் உணரவே இல்லை. அதை யோசிக்க நினைத்தவளை வர்மாவின் குரல் கலைத்தது.\nமெல்ல கண் திறந்து, “என்னை விட நீ ஆராய்ச்சியில் இறங்கிவிட்டாய் போல் இருக்கிறதே ஆனால் எனக்கு நன்றாகப் பசிக்கிறது. எப்போதோ வளவன் வீட்டில் உண்டது…” என வளவனை நினைவில் கொள்ள,\n“ஆமாம் அத்தான். இந்த உலகத்தில் எத்தனை ஆச்சரியங்கள் கொட்டிக் கிடக்கிறது. அவற்றை நம்மைப் போன்றவர்கள் அறிந்து கொள்வதில்லை.” அறியாமையை நினைத்து சலிப்பு வர,\n“உண்மை தான் ரதி. ஆனால் இவை எல்லா மக்களுக்கும் தெரிந்து விட்டால், இது அமைதியான உலகமாக இருக்காது. மக்கள் சுலபமாக தீங்கு செய்ய வழி வகுக்கும், அதனால் தான் கடவுள் இப்படி வைத்திருக்கிறார்.\nகடவுள் என்றதும் ரதிக்கு சிவலிங்கம் நினைவில் வர,\nஅவனின் இடையில் இருந்த துண்டை அவசரமாக தடவிப் பார்த்தாள்.\nநல்ல வேளையாக வைத்த இடத்திலேயே இருந்தது. சற்று நேரத்தில் பயம் தொற்றிக் கொண்டது. இப்போது நிம்மதியாக இருக்க,\n“ பத்திரமாக இருக்கிறது ரதி. கவலை வேண்டாம்..” சிரித்துக் கொண்டே சொன்னான்.\n“ பரிகாசம் செய்யாதீர்கள் அத்தான். நாம் என்ன தான் இப்படி வெவ்வேறு இடங்களில் சுற்றித் திரிந்தாலும் நமக்கு நம் ஊரும், நம் இடமும் தான் வாழ்வில் நிம்மதியளிக்கும்.” சொந்த இடத்தின் சுகத்தை மனம் தேட கண்மூடி தன் வீட்டையும் தோட்டத்தையும் அவர்கள் இருவரும் அமர்ந்து காதல் பேசும் அந்தக் கயிற்றுக் கட்டிலயும் நினைத்துப் பார்த்தாள்.\nஅவை கண்முன் தெரிவது போல் இருந்தது.\nஅவளால் அவனுக்கும் அதே நினைவு வர, சேனா தான் கண் முன் நின்றான். தான் அந்த உலகை விட்டு வந்து என்னவோ இரண்டு நாட்கள் தான் ஆகியிருந்தது. ஆனால் அவனுக்கு நன்றாகத் தெரியும் அங்கே ஆண்டுகள் பல உருண்டோடியிருக்கும் என்று.\nஇதுவே அவன் ரதியை விட்டு வந்திருந்தால் நிச்சயம் வளவனை சந்தித்த பின் தன் உலகிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தே அந்த காலச் சுழர்ச்சிகுள் நுழைந்திருப்பான்.\nஇப்போது அவளே அருகில் இருக்க, சுற்றுலா செல்வது போல வேறு ஒன்றை புதிதாக அறிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்தே அதனுள் குதித்திருந்தான்.\nஇப்போது நண்பனின் நினைவு அவனை கவலை கொள்ள வைத்தது. அதனால் அடுத்தது தன் உலகிற்கு செல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டான்.\nசேனாவோ அங்கே பலத்த ஆன்மீகத்தின் இறங்கியிருந்தான். சாப்பாடு தண்ணீர் என்பவற்றை மறந்து சித்தம் மட்டுமே சிறந்தவனாக மாறிக் கொண்டிருந்தான்.\nபரஞ்சோதி சித்தர் அவனை சீடனாக ஏற்றுக் கொண்ட பின்னர் , அவனது தூய தெளிவான உள்ளம் கண்டு அவனுக்கு அனைத்தும் எளிதாக வரும் என்று அருளினார். இப்போது அவன் அடியோடு மாறியிருந்தான்.இப்போது வயது அறுபது ஆகி இருந்தது.\nவர்மாவும் ரதியும் வேறு உலகங்களில் கழித்த இந்த இரண்டரை நாட்கள் அங்கே நாற்பது வருடத்தை கடத்தியிருந்தது.\nநினைவுகள் சேனாவிடம் செல்ல, மனம் ஏதோ கனமாக இருப்பதை உணர்ந்தான். ஏதோ ஒரு உறுத்தல் உள்ளுக்குள்ளே இருந்து அரித்தது.\nஅவன் முகவாட்டம் ரதிக்கு சந்தேகத்தைக் கொடுக்க,\n“ அத்தான், ஏன் உங்கள் முகம் வாடி விட்டது\n முதலில் இந்த இடம் எப்படி என்று தெரிந்து கொள்வோம்.” சமாளித்து அவளை அழைத்துச் சென்றான்.\nசிறிது தூரம் அங்கிருந்து நடக்க தூரத்தில் ஒரு வயதானவர் வந்தார். அவர் வயதை நரையை வைத்���ு கணிக்க முடிந்ததே தவிற, அவரின் உடல் நல்ல திடமாக இருந்தது.\nஅவர் கையில் ஒரு தண்டம் இருந்தது. ஒரு வேளை இவர் யோகியாகவோ அல்லது சித்தராகவோ இருக்குமோ என்று எண்ணினான் வர்மா.\nஅவர் இவர்களை நோக்கியே வந்தார். அவர் அருகில் வந்ததும் வர்மாவும் ரதி ஆச்சரியம் அடைந்தனர்.\nஅங்கு நின்றது வர்மாவின் உற்ற நண்பன் அஷ்டசேனா\n எப்படி இருக்கிறாய், தங்கையே காலப் பயணம் உனக்குப் பிடித்ததா\n ஆண்டுகள் இவ்வளவு கடந்து விட்டதா’, இருவரும் சேனாவைக் கண்டு வாயடைத்துப் போயினர்.\n நீ இங்கு எப்படி வந்தாய் உனக்கு இந்த ஆராய்ச்சியில் இஷட்மில்லை என தவிர்த்தாய். இப்போது ….” கேள்வியாக சேனாவைப் பார்க்க,\n“ ஆம் இந்திரா. உண்மை தான். இப்போதும் நான் வேறு உலகில் இல்லை. நாம் வாழ்ந்த அதே உலகில் தான் இருக்கிறேன்.” சாதாரணமாகக் கூற,\n அப்போது நாங்கள் … மீண்டும் நம் உலகத்திற்கு வந்துவிட்டோமா” ரதி சற்று மகிழ்ச்சியாகக் கேட்க,\n நீங்கள் இந்த உலகில் இல்லை.” சேனா அவர்களைக் குழப்பினான்.\nவர்மாவிற்கு ஓரளவு புரிந்தது. விஷயம் தெரிந்ததும் தான் சேனாவிற்கு மேலே இருப்பது தெரிந்தது.\n நாம் இங்கு இல்லை. நாம் இருப்பது நான்காம் பரிமாணம்” கண்டுபிடித்து விட்டான் வர்மா..\nஇது அவனது ஆராய்ச்சியின் இன்னொரு மைல் கல்.\n“என்ன அத்தான் சொல்கிறீர்கள். எனக்குப் புரியவில்லை. நாமும் இங்கு தானே நிற்கிறோம்” என அவள் குனிந்து கீழே பார்க்க,\nஅவர்கள் பறந்த நிலையில் இருந்தார்கள். சேனா மட்டுமே பூமியில் கால் பதித்து நின்றிருந்தான்.\nகுழம்பிய ரதி , திரும்பி தாங்கள் படுத்திருந்த இடத்தைப் பார்க்க, அது எங்கோ ஒரு மூலையில் தெரிந்தது. அதன் அருகே இருந்த ஆறு, இப்போது அருவி போலத் தெரிந்தது. அதாவது அவள் ஆறு ஓடிக்கொண்டிருந்ததாக நினைத்தது தவறு. அது மேலிருந்து கீழே கொட்டும் அருவி.\nஅவர்கள் நிலத்தில் படுத்திருக்கவில்லை. அந்தரத்தில் மிதந்திருக்கிரார்கள். அதனால் தான் கொட்டும் அருவி ஓடும் நதியாகத் தெரிந்தது.\n எனக்கு ஒன்றும் விளங்கவில்லை..” அவனின் கையைப் பற்றிக் கொள்ள,\n“ உனக்கு நான் விளக்குகிறேன் ரதி.முதலில் சேனாவிடம் பேசிவிடுகிறேன்\nசேனா இவர்களை ஆகாயத்தில் பார்த்துக் கொண்டிருந்தான்.\n நீ என்னை நினைத்ததால் உன் கண்களுக்குத் தெரிகிறேன். உனக்கு வேறு என்ன தெரிய வேண்டும்..\n“ எத்தனை ஆண்டுகள் இங்கே கடந���து விட்டது நண்பா” வர்மா நண்பனின் தோற்றத்தைக் கண்டு வருத்தம் கொண்டான்.\n“நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் நீ இல்லாமலே கடந்துவிட்டது.” விரக்திப் புன்னகை சேனாவிடம்\n“ இப்போது கூட காலங்கள் ஓடிக்கொண்டிருக்கும் என்று அறிகிறேன். உன் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. நான் இன்னும் இதில் ஆராய்ச்சி செய்துவிட்டு நம் உலகிற்கு திரும்பி வருகிறேன்” விடை பெரும் விதமாக வர்மா கூற,\n“ஆராய்ச்சி முடிந்தவுடன் நீ இந்த உலகிற்கு வந்து சேரும் இடம் எனக்கு தெரியும். அங்கு வந்து உன்னை சந்திக்கிறேன். உன் வரவிற்காக காத்திருக்கிறேன்.” சொல்லிவிட்டு வர்மாவின் கண்ணிலிருந்து மறைந்திருந்தான் சேனா.\nவர்மாவிற்கு அவன் கண்டு பிடித்திருக்கும் விஷயம் பெரியது என்று புரிந்தது.\n“ ரதி நாம் இங்கே காணும் யாவும் உண்மை அல்ல. நம் மனம் என்ன நினைக்கிறதோ அதைக் காண்கிறது.” முகத்தில் ஆர்வம் பொங்க அவன் விளக்கினான்.\nரதிக்கு அவன் சொல்வதெல்லாம் கேட்க ஆச்சரியமாக இருந்தது.\nஅவர்கள் இருப்பது நான்காம் பரிமாணம். இந்த உலகம் என்பது முப்பரிமாணம் (3 dimension). அதைத் தான் அவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.\n“ உனக்கு இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். இரண்டாம் பரிமாணம் என்பது நீள அகலம் மட்டுமே ஒரு இரண்டாம் பரிமாணத்தில் இருக்கும் பொருளால் நாம் இருக்கும் மூன்றாம் பரிமாணத்தை தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் நமது நிழல் தரையில் விழும் போது அதன் நீள அகலத்தை மட்டும் காண முடியும்.\nநாம் இருக்கும் மூன்றாம் பரிமாணம் நீள அகலத்தோடு உயரம் என்ற ஒன்றும் சேர்ந்தது. அதனால் நம்மால் அந்த மூன்றும் உள்ள பொருட்களையோ அல்லது உயிரினங்களையோ காண முடியும்.\nஇதில் நான்காம் பரிமாணம் என்ற ஒன்றில் நாம் இருக்கிறோம். அதனால் நம்மால் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்தையும் காண முடியும். நான்காவது என்பது காலம். அந்தக் காலத்தில் பயணம் செய்துதான் நாம் இப்போது வந்துள்ளோம்.\nநாம் இருப்பது இந்த உலகத்தின் எதிர்ப்பகுதி என்று வைத்துக் கொள்.\nநம்மை இங்குள்ள மக்களால் காண முடியாது. ஆனால் நாம் செய்யும் சில வேலைகளை அவர்களால் உணர முடியும்.\nவேறு ஒரு பரிமாணத்தில் நம்மைப் போன்ற உயிரினங்கள் இருக்கலாம். அவர்கள் சில நேரம் மூன்றாம் பரிமாணத்தில் உள்ள நம்மிடம் தொடர்பு கொள்ள நினைக்கலாம்.\nஅது நமக்குப் புரிந்து கொள்ள முடியாமல் போகும். அப்படி நடக்கும் சில விஷயங்களை பேய் செய்துவிட்டது, குட்டிச் சாத்தான் வேலை என்று நமக்குத் தெரிந்த வற்றைக் கொண்டு பெயர் வைத்து விடுகிறோம்.\nஎல்லாவற்றுக்கும் பின்னால் அறிவியல் ஒளிந்திருக்கிறது.” ரதிக்கு புரியும்படி விளக்கம் கொடுத்தான்.\nஅவளுக்கு வர்மாவை நினைத்துப் பெருமையாக இருந்தது. இருந்தாலும் ஒரு சந்தேகம் எழ,\n“ எல்லாம் சரி அத்தான். ஆனால் , அண்ணன் மட்டும் நம்மை எப்படிக் கண்டார். அது எப்படி முடிந்தது” அதி புத்திசாலியாக கேட்டு வைத்தாள்.\nஅவளை அருகில் இழுத்து இடையோடு சேர்த்து அணைத்து ,\n“ என் காதல் என்னை விட சிந்திக்க ஆரம்பித்து விட்டது என்று மகிழ்ந்தேனே … இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு வைத்து அது பொய் என்று ஆக்கிவிட்டாய்.” அவளது கழுத்தில் முத்தமிட்டான்.\nவெட்கத்தோடு செல்லக் கோபமும் கொண்டாள் அவனது காதல்.\n“ம்ம்… எப்போதும் பரிகாசம் தான்..” சிணுங்கிக் கொள்ள,\n“எனது நண்பன் இப்போது ஒரு சித்தன். அவனுக்கு எல்லாம் தெரியும்.” மேலும் அவளை இறுக்கிக் கொண்டு கூச்சமூட்ட,\n நீங்கள் சொன்னது போல கண்ணுக்குத் தெரியாத சக்தி அப்படித்தானே” அவனை மடக்கி விட்டதாக நினைக்க…\n“ இல்லை. சித்தர்கள் செய்வது சித்து வேலை அல்ல. அதற்கு பின்னாலும் நமக்குத் தெரியாத அறிவியல் ஒளிந்திருக்கிறது. கூடு விட்டுக் கூடு பாய்வது கூட ஒரு விதமான யோகப் பயிர்ச்சி. அது போலத் தான் எல்லாம்..” அவளுக்கு அறிவியல் என்னும் அறிவை காதலோடு புரியவைத்தான்.\nஅண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்\nஅளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி\nஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்\nநூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன\nஇல்நுழை கதிரின் துன்அணுப் புரையச் 5\nசிறிய ஆகப் பெரியோன் தெரியின்\nவேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்\nதோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய\nமாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்\nசூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3892-enna-nenache-nee-tamil-songs-lyrics", "date_download": "2021-01-19T17:24:58Z", "digest": "sha1:7MPE4TEYZH56QTVUKQ7QSN4H3FWYQMU3", "length": 7092, "nlines": 121, "source_domain": "www.tamilpaa.com", "title": "Enna Nenache Nee songs lyrics from Chokka Thangam tamil movie", "raw_content": "\nஎன்ன நெனச்சே நீ என்ன நெனச்சே\nஎன் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சு தெச்ச போது\nசொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்\nநான் சொக்கத் தங்கம் கிட்டியதால் துள்ளிக் குதிச்சேன்\nகுற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர\nஒன்ன நெனச்சேன் நான் ஒன்ன நெனச்சேன்\nஎந்தப் பூர்வ ஜென்ம புண்ணியமோ ஒன்ன அடஞ்சேன்\nநாங்காடு சிற்பம் உன்னோட வெப்பம்\nநான் தொட்டுப் பாக்குறப்போ என்ன நெனச்சே\nதீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட\nசௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்\nஉன் கன்னக் குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்சே\nஎன் நெஞ்சுக் குழி மீதும் ஒண்ணு கேக்க நெனச்சேன்\nஎன் பேராச நூறாச கேக்கையில்\nஅடி தேன் மல்லி நீ என்ன நெனச்சேடி\nஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும்\nசொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன்\nஒன்ன ஒட்டு மொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்\nஅள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன்\nஒன்ன ஒட்டு மொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்\nமெத்தைக்கு மேல உன்னோட சேல\nஎன் கையில் சிக்கும் வேள என்ன நெனச்சே\nஎப்போதும் போல ஒன்னோட வேல\nநீ உள் காயத்த பாக்குறப்போ என்ன நெனச்சே\nநீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்\nநாம் ஒண்ணோடு ஒண்ணாகும் நேரத்தில்\nஉன் பூந்தேகம் தாங்கும்னு நெனச்சையா\nகல்யாண சொர்க்கத்துல கச்சேரி நேரமுன்னு\nகட்டிப் புடிச்சேன் நான் கட்டிப் புடிச்சேன்\nஎன் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டிப் புடிச்சேன்\nசொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்\nநான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளிக் குதிச்சேன்\nகுற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர\nஒன்ன நெனச்சேன் நான் ஒன்ன நெனச்சேன்\nஎந்தப் பூரவ ஜென்ம புண்ணியமோ ஒன்ன அடஞ்சேன்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOor Oora Pokura (ஊர் ஊரா போகுற மேக)\nEttu Jilla Pathirukka (எட்டு ஜில்லா பாத்திருக்க)\nEn Jannal Nilavukku (என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு)\nVellaiyai Manam Pillaiyai (வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்)\nTags: Chokka Thangam Songs Lyrics சொக்கத்தங்கம் பாடல் வரிகள் Enna Nenache Nee Songs Lyrics என்ன நெனச்சே நீ பாடல் வரிகள்\nஊர் ஊரா போகுற மேக\nஎன் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு\nவெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/11/19-11-2020-9K7jDO.html", "date_download": "2021-01-19T18:48:36Z", "digest": "sha1:VYXFPJZWLIDGTQK3SSSYKRQJYLIO7GJ7", "length": 10181, "nlines": 53, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "இன்றைய ராசிபலன் 19-11-2020", "raw_content": "\nகுடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தடைகள் உடைபடும் நாள்.\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சாதாரணமாகப் பேசுவதைக்கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nதன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலைஉயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும்நாள்.\nகுடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.\nபுதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவுநனவாகும் நாள்.\nபிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழிஉறவினர்களால் வீண் செலவுகள்வந்து போகும். அரசு அதிகாரிகளின்உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகுடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். முகப்பொலிவு கூடும். நவீனமின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nகுடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல்அடையலாம். அரசு காரியங்கள்இழுபறியாகும். அசதி சோர்வு வந்து நீங்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்னைகள் வந்து போகும். போராடி வெல்லும்நாள்.\nகுடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். பணவரவு உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். வியாபாரத்தில் ஏற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் மரியாதை கூடும். இனிமையான நாள்.\nஎதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில\nநுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.\nஇன்றைய ராசிபலன் 16.01.2021 தை ( 3 ) சனிக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 13.01.2021 மார்கழி ( 29 ) புதன்கிழமை\nகுச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00749.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/uncategorized/76296.html", "date_download": "2021-01-19T18:56:45Z", "digest": "sha1:7GIRC3OHOS4RQ226I3AORQXWLKYVFHKZ", "length": 8284, "nlines": 84, "source_domain": "cinema.athirady.com", "title": "வாரிசு நடிகர்கள்: காஜல் கருத்து.!! : Athirady Cinema News", "raw_content": "\nவாரிசு நடிகர்கள்: காஜல் கருத்து.\nசினிமாவில் நடிக்கவரும் பெரிய நடிகர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு எளிதாகக் கிடைத்துவிடுகிறது எ��்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.\nநடிகர், நடிகைகளின் வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாவது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுதான். ஆனால் சினிமாவில் யாரேனும் ஒருவரின் வாரிசாக இருந்தால்தான் நிலைக்க முடியும் என்பது பொது விதியாக இருக்கிறது. வாரிசு நடிகர் என்பதால் மட்டுமே திரைத் துறையில் வெற்றி பெற்றுவிடவும் முடியாது. அதையும் தாண்டி ரஜினிகாந்த், அஜித், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் எந்தப் பின்புலமும் இல்லாமல் திரைத் துறையில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.\nஇந்த நிலையில் இது குறித்து காஜல் அகர்வால் ஃபஸ்ட் போஸ்ட் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “பிறக்கும்போதே யாரும் சினிமா நட்சத்திரமாகப் பிறப்பதில்லை. யாரேனும் நடிகர், நடிகைகள் ஏதாவது பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், அவர்களுக்கு முதல் வாய்ப்பு என்பது எளிதாகக் கிடைக்கும். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்திருக்க முடியும். அவர்களை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாரிசு நடிகர்களாக வந்த பல நடிகர்கள் கஷ்டப்பட்டே முன்னேறி இருக்கிறார்கள். விஜய், சூர்யா, கார்த்தி, தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர், ராம்சரண், நாகசைதன்யா, அல்லு அர்ஜுன், கல்யாண் ராம் உள்ளிட்ட பலர் வாரிசுகளாக இருந்தாலும் திறமையாலும் கடினமான உழைப்பாலுமே வளர்ந்துள்ளனர். உழைப்பையும் கஷ்டத்தையும் நம்பித்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.\n“முதல் வாய்ப்பு எளிதாகக் கிடைத்திருந்தாலும் உழைப்பால் முன்னேறி பெயர் புகழ் அடைந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் வாரிசுகளாக இருப்பதுதான் கஷ்டமான ஒன்று. பெரிய நடிகர்கள் மகன்கள் என்பதால் அவர்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும். வெற்றிக்காக மற்றவர்களைவிட அவர்கள் அதிக கஷ்டப்பட வேண்டும். அதைவிட எந்தப் பின்னணியும் இல்லாமல் வருபவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சீக்கிரம் நடந்துவிடாது. அதற்கு நிறைய மெனக்கிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPosted in: CINEMA, சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ர��ிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2011/10/page/2", "date_download": "2021-01-19T17:54:14Z", "digest": "sha1:HH6ZOCNWG52NCHTLYRW7R4B4DBM5SQDC", "length": 5493, "nlines": 144, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "October 2011 — Page 2 of 2 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=8573&p=f", "date_download": "2021-01-19T18:44:16Z", "digest": "sha1:7ILOILWATIGMLADG5DVU7WGMV4AB4HVU", "length": 2790, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-3)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது\nஅன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-3)\nஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகு முறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே... கதிரவனை கேளுங்கள்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/85286/Shiv-Sena-to-nominate-Urmila-to-Maharashtra-Legislative-Council", "date_download": "2021-01-19T18:06:24Z", "digest": "sha1:HW6ML4B6IO67KFK4WZOIAFIWA5OAEWCP", "length": 10988, "nlines": 111, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகாராஷ்டிர அரசியல்: நடிகை ஊர்மிளாவை களம் இறக்கும் சிவசேனா.! | Shiv Sena to nominate Urmila to Maharashtra Legislative Council | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமகாராஷ்டிர அரசியல்: நடிகை ஊர்மிளாவை களம் இறக்கும் சிவசேனா.\nமகாராஷ்டிர சட்டப்பேரவை மேலவை நியமன உறுப்பினராக நடிகை ஊர்மிளாவை தேர்வு செய்துள்ளது சிவசேனா.\nபாலிவுட் நடிகையான ஊர்மிளா, சென்ற வருடம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். பாலிவுட் நட்சத்திரமான கங்கனா ரணாவத் மும்பை நகரை மற்றொரு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று சாடிய போது, அவருக்கு எதிராக களமிறங்கி, சிவசேனாவின் ஆதரவை பெற்றுள்ளார்.\nஊர்மிளா காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி ஒரு வருடம் ஆகும் நிலையில், தற்போது மகாராஷ்டிராவின் மாநிலங்களவை உறுப்பினராக, சிவசேனாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nமகாராஷ்டிரா ஆளுநர் முன்மொழியும் 12 மாநிலங்களவை உறுப்பினர்களில் ஊர்மிளாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்ஜய் ராத் , மகாராஷ்டிராவின் முதலமைச்சர் உத்தவ் தாக்ரேயிடம் ஊர்மிளா தனது ஒப்புதலை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஊர்மிளா கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மும்பையின் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக, அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.\nஊர்மிளாகாங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கும் இவருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக, நடிகை ஊர்மிளா இதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.\nமுன்னதாக, பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், நடிகர் சுஷாந்த் கொலைவழக்கில்,மும்பை நகரையும் , மும்பை போலீசை சாடும் வகையில், மும்பையை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என குறிப்பிட்டார். இதனால் , சிவசேனா செய்தி தொடர்பாளர் மற்றும் கங்கனா இடையே சொற்போர் ஏற்பட்டது.\nகங்கனாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஊர்மிளா, \"கங்கனா தனது சொந்த ஊரான ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு, மஹாராஷ்டிராவை, குறை கூறலாம்\" என்றார். அதற்கு கங்கனா, ஊர்மிளாவின் விமர்சனத்தை , அவரை கவர்ச்சி நடிகை என்றும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பேசுகிறார் என்றார்.\n\"ஊர்மிளா ஒரு நடிகை என்பதோடு அவர் சமூக நலனோடு தொடர்புடையவர். மக்களவை தேர்தலில் தோல்வியுற்ற போதும், மக்களிடம் நன் மதிப்பை பெற்றுள்ளார் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் \" என்கிறார் சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் ராட்.\n\"புல்வாமா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது\" - பிரதமர் மோடி \n“கொஞ்சம் பொறுங்க, காதலன் வருகிறார்” - தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்\nபுதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்\nமருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"புல்வாமா தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது\" - பிரதமர் மோடி \n“கொஞ்சம் பொறுங்க, காதலன் வருகிறார்” - தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2017/03/blog-post_423.html", "date_download": "2021-01-19T17:13:46Z", "digest": "sha1:LZMWPYSM56QC2LAQYZPYK63EPS7MAC7G", "length": 35998, "nlines": 306, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறாரா?- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\n- அமைச்சர் செங்கோட்டையனுக்கு தங்கம் தென்னரசு பதிலடி.\nஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் மாணவர்களை குழப்பவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்தான் மாணவர்களை குழப்புகிறார் என்று திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த ஸ்டாலின் வெளியிட்ட விவரங்கள் பொதிந்த அறிக்கைக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விரக்தியுடன் பதில் கூறியிருப்பது விந்தையும், வேடிக்கையும் நிறைந்ததாக இருக்கிறது.ஸ்டாலினின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு பல வருடங்களாக ஆசிரியர் பணிக்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் நலனையும், தேர்வு எழுதுபவர்களுக்கு போதிய கால அவகாசம் அளித்து தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதையும் சார்ந்தவை என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்குப் புரியாமல் போனது ஆச்சர்யமாக இல்லை என்றாலும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவோருக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என்பதற்காக சில விளக்கங்களை மட்டும் இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான உச்ச நீதிமன்ற வழக்கை ம���ன்று வருடங்கள் கவனிப்பாரற்று நிலுவையில் போட்டு வைத்தது அதிமுக அரசுதான். அதற்கு முக்கியக் காரணம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்களை 2011ல் இருந்தே அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்த வினோத நிகழ்வுதான் என்பதை கற்றறிந்த கல்வியாளர்கள் முதல் கடைக்கோடியில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் வரை அனைவரும் தெளிவாக அறிந்தே வைத்துள்ளார்கள்.ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பே இல்லாமல் அவதிப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன் திடீர் விபத்து போல் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்திருப்பதால் கல்வி இலாகாவில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் அவர் இன்னும் முழுமையாக ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதற்கு ஸ்டாலின் நிச்சயம் பொறுப்பேற்க முடியாது.உயர் நீதிமன்ற உத்தரவின்படியே ஏப்ரல் 2017-க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஒப்புவித்துள்ளார். நீதிமன்றங்களின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றி நீதியரசர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையுள்ள கருணாநிதியின் வழி வந்த ஸ்டாலினும் எப்போதும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு மதிப்பு அளிப்பவர் என்பதை அமைச்சர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.அதே நேரத்தில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் உதாசீனப்படுத்தியது அதிமுக அரசு; உள்ளாட்சி தேர்தலை 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இன்றுவரை அந்த தேர்தலை நடத்தாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை வரும் போதெல்லாம் நீதிமன்ற கண்டனத்தை பெற்றுக் கொண்டிருப்பது இந்த பினாமி அரசு.ஆகவே ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டியிடுவோரின் நலன்களையும், உயர் நீதிமன்ற உத்தரவையும் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து பதில் சொல்லும் முன்பு, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத காத்திருக்கும் ஆசிரியர்களின் எதிர்காலத்தை அமைச்சர் கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nகல்வி இறுதியாண்டு முடிந்தவுடன் தேர்வு என்றுவைக்காமல், கால அவகாசம் கொடுத்து தேர்வை நடத்த வேண்டும் என்பதே ஸ்டாலின் அறிக்கையின் சாரம்சம் என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.'மாணவர்களை ஸ்டாலின் குழப்புகிறார்' என்று இன்னொரு விதண்டாவாதத்தை எடுத்து வைத்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். நேற்றைய தினம் பத்தாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாடத்தில் 'இந்திய திட்டக்குழுவின் தலைவர் யார்' என்று கேட்கப்பட்ட கேள்வியைப் பார்த்து மாணவர்கள் எல்லாம் திடுக்கிட்டுப்போய் விட்டார்கள். ஏனென்றால் திட்டக்குழு 1.1.2015 அன்றே கலைக்கப்பட்டு அதற்கு பதில் 'நிதி அயோக்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது கூட தெரியாமல் பினாமி அரசின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் துறை தயாரித்த கேள்வித்தாளில் 'திட்டக்குழு தலைவர்' பற்றி கேள்வி கேட்டிருப்பதுதான் மாணவர்களை ஒட்டுமொத்தமாக குழப்பும் செயல்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரண்டாவது இடத்திற்காவது வருவோமா என்ற குழப்பம், அந்த தேர்தலுக்குப் பிறகு அமைச்சர் பதவியில் நாம் நீடிப்போமா என்ற குழப்பம், ஆட்சியை போனாலும் கட்சி தலைமையை கைப்பற்ற என்ன முயற்சி எடுக்கலாம் என்பதில் குழப்பம்- இப்படி பல்வேறு குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஸ்டாலினைப் பார்த்து 'மாணவர்களை குழப்புகிறார்' என்பது விரக்தி நிறைந்த அறிக்கையாக இருக்கிறது.ஆகவே ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை நன்கு படித்துப் பார்த்துவிட்டு, , அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தீர்வு காண முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nகுறிப்பாக ஆசிரியர் தேர்வுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை போதிய கால அவகாசம் கொடுத்து நடத்த வேண்டும் என்று மீண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nகுழந்தைகள���க்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\nஆசிரியர் பதவி உயர்வு; மீண்டும் தலைதூக்குது ’கிராஸ்...\nஅரசுப்பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க அலட்சியம்\n’நீட்’ தேர்வுக்கு தமிழில் பயிற்சி உண்டா; அரசு பள்ள...\nவிடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்க...\nஅரசு ஊழியர்களுக்கு வங்கிக் கணக்கு இருப்பு கட்டுப்ப...\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் வி...\n1,100 உடற்கல்வி, ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில...\nஆய்வக உதவியாளர் பணிக்கான வெயிட்டேஜ் கணக்கிடும் முறை\n2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எழுத்து தேர்வு ...\nசான்றிதழ்களில் பாதுகாப்பு அம்சம் : ஆதார் எண் இணைக்...\nஅடிப்படை தகவல் இல்லாத டி.ஆர்.பி., இணையதளம்\n2804 கிராமப்புற செவிலியர் பணியிடம்: ஏப்.3 முதல் சா...\nஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி பயில அரசு நிதி உதவி\nவிடைத்தாள் திருத்தம் 2 நாளில் துவக்கம்\nபாட புத்தகத்தில் முரண்பாடு; பொதுத்தேர்வு வினாக்களி...\nதொடக்கப் பள்ளி ஆசிரிய நிர்வாகிகள் தேர்வு\n2017-18ஆம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில், கா...\nஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளி வைக்கக் கோருவதுமனிதா...\nஸ்மார்ட் கார்டு’ வாங்கும் இடம் செல்போனில் அறிவிக்க...\nசெட்' தேர்வு: 14 பாடங்களை தமிழில் எழுத அனுமதி.\nபணி மாறுதல் தாமதத்தால் பறிபோகும் சீனியாரிட்டி: ஆசி...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தத...\nவல்லுநர் குழு அறிக்கை தாக்கல் தாமதம்: அரசு ஊழியர் ...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எ...\nகடினமானது கணிதம்; பிளஸ் 2 சென்டம் சரியும்\nஅடிப்படை எழுத்தறிவு பெற்ற 4,000 பேருக்கு ஏப்.,1ல் ...\n’நீட்’ தேர்வுக்கு 11.35 லட்சம் விண்ணப்பம்\nதுணைவேந்தர் பதவிக்கு ’வெயிட்டேஜ்’ மதிப்பெண்\n16 மதிப்பெண்களுக்கு எதிர்பாராத வினாக்கள்\nஉயர்கல்விக்கு வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி\nபொதுத் தேர்வு - 6 முதல் 9ஆம் வகுப்பு வரை - முப்பரு...\nஅ.தே.இ - தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ள...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வங்கி கணக்கில...\nபகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது\n200 எம்.பி.பி.எஸ். இடங்கள்: ஜிப்மர் நுழைவு தேர்வுக...\nஏழாவது ஊதியக் குழு பரிந்துரை எப்போது அமல்\nபள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாத...\nஏ���் 1-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை: ரிச...\nபள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு\nகோடை விடுமுறையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தன...\n பிளஸ் 1 வகுப்பில் அடுத்தாண்டு முதல் அமல்\nபள்ளிக்கல்வி - 01.01.2017 அன்றைய நிலவரப்படி உயர்நி...\nபள்ளிக்கல்வி - அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் ...\nஅ.தே.இ - இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத்...\nபள்ளிக்கல்வி - ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் ...\nதொடக்கக் கல்வி - 2009ன் படி 2011-12ஆம் நிதியாண்டி...\nபோலி சான்றிதழ் களையெடுக்க யு.ஜி.சி., தீவிரம்\n’டெட்’ தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகாசம்\nமாணவர் பாதுகாப்பு; முதல்வர் உறுதி\nதமிழக அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை இல்லை\nவருகிறது ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு வாரியம்\nபள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை...\nரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இ - சேவை மையத்தில் ப...\nபள்ளிக்கல்வி - திருக்குறளில் உள்ள நூற்றி ஐந்து அதி...\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அமுமதி கோரி விண்ணப்பம்\nதனியார் பள்ளி கட்டண குழுவின் புதிய தலைவராக மாசிலாம...\nஇன்ஜி., பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு; ஏ.ஐ.சி.டி....\nஇயற்பியல் பாடத்தில் சென்டம் அதிகரிக்கும் : மாணவர்க...\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் 'ஆன்லைன்' அட்மிஷன்\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் தமி...\nசிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்விலிருந்...\nபள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிட கல்வி ...\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ...\nஏழை மாணவர்களுக்கு எட்டுமா கணினி அறிவியல் கல்வி\nஅரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்...\nஇன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக...\nஅரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவு...\nகல்வித்துறையில் விரைவில் மாற்றம்; அமைச்சர் செங்கோட...\nபாரதியார் பல்கலை தொலைதூர கல்வி மையங்களுக்கு சிக்கல்\nபள்ளி ஆசிரியர் பணி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு வ...\nஆசிரியர் தகுதித் தேர்வு:விண்ணப்பிக்க மூன்று நாட்கள...\nஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு மே மாத இறுதி...\nபிளஸ் 2 கணினி அறிவியல் மாணவரை குழப்பிய 'நேரம்\nஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரை : இன்ஜி., பேராசிரிய...\nஅரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா\nநெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்\nதடுப்பூசிக்கு ஒத்துழைக்காத பள்ளிகள் சுகாதார சான்று...\nஅரசுப் பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு பட்டதாரி ஆச...\nநீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அரசு டாக்டர்கள...\nசி.பி.எஸ்.இ., மாணவர்கள் திறனாய்வு தேர்வில் முன்னிலை\nகம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை; தேர்வுத்...\nதமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு\nடி.இ.டி., அரிய ஆலோசனைகள்; அதிக மதிப்பெண் பெறுவது ந...\nபணி நியமன ஆணை 5 மாதமாக காத்திருப்பு\nகணக்கு பதிவியல் தேர்வு: மாணவர்கள் குழப்பம்\n'ஆங்கில தேர்விலும் மதிப்பெண் அள்ளலாம்' : 10ம் வகுப...\n'டெட்' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம்\nஆங்கிலப் பாடத்தால் ’ரிசல்ட்டில்’ சறுக்கல்\nபல்கலை பாடத்திட்டத்தில் வேதம் மற்றும் யோகா\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தக���் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greetings/", "date_download": "2021-01-19T19:04:10Z", "digest": "sha1:XP4YHCDUDMPWQVKOUG2XQPH4COY5Q2NJ", "length": 7441, "nlines": 151, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் வாழ்த்து அட்டைகள்/மடல்கள் | Tamil Greeting Cards | Free Online Wishes", "raw_content": "\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதாய் தமிழ் உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஉலக தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவீரத்தமிழர்களுக்கு மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஹாப்பி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்\nஇனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.wordpress.com/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-19T18:01:44Z", "digest": "sha1:IRFCS7QOL7XNY2KIJ6EWOEQ7MHPZ44UD", "length": 10903, "nlines": 110, "source_domain": "ilakyaa.wordpress.com", "title": "யாழ்பாணம் | இணைய பயணம்", "raw_content": "\nகுறுக்கெழுத்துப் புதிர் 28 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 25 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nபலசரக்கு அங்காடியில் நுழைகிறேன். ஆடம்பரத் தம்பதியர் தம் குழந்தையின் ஆங்கில மய மழலையில் பெருமிதம் கொள்கின்றனர். அம்புலிமாமா படித்த காலம் போய் ஹாரி போட்டெர் காலம் வந்து விட்டது.\nஒரு நல்ல தமிழ் எழுத்தாளர் பெயர் சொல்லேன் என்று இன்றைய இளைஞனைக் கேட்டால் பெரும்பாலும் மௌனமோ அல்லது ஏளனமோ தான் உங்களுக்கு பதிலாகக் கிடைக்கும். காசு கொடுக்கும் கணிப்பொறி மொழிகளை விடுத்து கனித்தமிழ் படிக்க நேரமில்லை.\nபெயர்கள், பெயர்பலகைகள், அன்றாட உரையாடல்கள் என்று அனைத்திலும் ஆங்கிலக் கலப்பு, திணிப்பு, அல்லது மிதப்பு. வானொலி மற்றும் தொலைகாட்சி அறிவிப்பாளர்களின் தமிழ் மொழிப் படுகொலையின் உச்ச கட்டம். ஒரு நிமிடம் தடையின்றி தமிழ் பேசினாலே தங்கம் தரும் அளவுக்குத் தமிழ் வளர்ந்து விட்டது.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் திரை படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும். பாடல்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தமிழ் பத்திரிகைகள் தங்களால் முடிந்த வரைக்கும் தமிழைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. சில பத்திரிகைகள் மட்டும் நல்ல தமிழை நம்பி போராடிக் கொண்டிருக்கின்றன.\nநல்ல தமிழ் கேட்க யாழ்பாணம் அல்லது மலேசியா செல்ல வேண்டியுள்ளது. வாழ்க தமிழ்.\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஆங்கில மோகம், தமிழ், யாழ்பாணம்\nகுறுக்கெழுத்து 28 – சினிமா\nஇலக்யா குறுக்கெழுத்து 27 விடைகள்\nகுறுக்கெழுத்து 27 – சிறுவர், சிறுமியர் சிறப்பு புதிர்\n‘என் சரித்திரம்’ – தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்\nஅசாமும் NRC-யும் – அருந்ததி ராய் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு\nகுவாண்டம் டார்வினிசம் (Quantum Darwinism) – பகுதி 1\n2084: கால மயக்கம் – சிறுகதை\nதமிழ் குறுக்கெழுத்து 26 – பொன்னியின் செல்வன்\ncrossword Jeffrey Fox ponniyinn selvan crossword tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle for children tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கல்கி காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை கொரோனா சிறுவர் செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி திருக்குறள் திருவள்ளுவர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நாழிகை நியூட்ரினோ நிலா நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் வந்தியத்தேவன் வரலாறு விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nசாணக்கியர் vs. திருவள்ளுவர் - ஊழலை ஒழிக்க யார் வழி சிறந்தது\nகொரோனா குறள்கள் இல் ‘என் சரித்திரம…\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் vijay\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் கோமதி\nதமிழ் குறுக்கெழுத்து –… இல் அனாமதேய\nதமிழ் குறுக்கெழுத்து 26… இல் vijay\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/penguin-review-rating-keerthy-suresh-amazon-prime-200483/", "date_download": "2021-01-19T19:56:40Z", "digest": "sha1:NBAH3V3VATU2B7XBMK4D7PYRHFEMY2OD", "length": 10188, "nlines": 54, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’பென்குயின்’ விமர்சனம்: ‘ராட்சசன்’ சாயலில் மற்றுமொரு படம்", "raw_content": "\n’பென்குயின்’ விமர்சனம்: ‘ராட்சசன்’ சாயலில் மற்றுமொரு படம்\nKeerthy Suresh: கர்ப்பத்தின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் ஒரு பெண், அடர்ந்த காடுகளில் அலைந்து திரிந்து தனது மகனை தேடுகிறார்.\nPenguin Review and Rating: அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கி, கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் பென்குயின். இந்த திரைப்படத்தை தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் மூலம், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இதனை தயாரித்துள்ளார். பென்குயின் திரைப்படம் அமேசான் ப்ரைமில் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகை ஜோதிகாவின், பொன்மகள் வந்தா���் டிஜிட்டலில் வெளியாகியிருந்த நிலையில், அதே தளத்தில் வெளியாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் இது.\nபென்குயின்: வெளியாவதற்கு 2 மணி நேரம் முன்பே ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ்\nகணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஒரு நாள் குழந்தை காணாமல் போகிறான், உடனே தனது கணவர் தான் மகனை கடத்தி இருக்க வேண்டும் என நினைக்கிறார். பின்னர் நாட்கள் கடந்து மகன் கிடைத்து விடுகிறான். அவனை கடத்தியது யார், எதற்காக என்பது தான் பென்குயின். மனிதர்களின் தவறான மனது கொடைக்கானல் அழகில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.\nகொலை, மர்மம், பயம் என த்ரில்லர் படத்துக்கான அம்சங்களுடன் படம் தொடங்குகிறது. முதல் கணவனை விட்டுப் பிரிந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதோடு காணாமல் போன மூத்த மகன், அஜய்யை தேடி அலைகிறார். முகமூடி அணிந்த கொலையாளிகள் இடம்பெறும் படங்களில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிவார்கள். அதுவும் கர்ப்பத்தின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் ஒரு பெண், அடர்ந்த காடுகளில் அலைந்து திரிந்து தனது மகனை தேடுகிறார்.\nகீர்த்தி சொல்லும் கதைகளுக்கு ஏற்றது போலவே படத்தின் காட்சிகளும் நகர்வது சுவாரஸ்யம். ஆனால், படம் கொஞ்சம் ராட்சசன் சாயல் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அதோடு, படத்தில் ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல் காட்சிகளை கவனித்திருக்கலாம். அதே நேரத்தில் படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் அதிலும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மிரட்டியுள்ளது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும் இரவின் அசத்தை கடத்துகிறது.\n கே.பி அன்பழகன் குறித்து வெளியாகும் தொடர் தகவல்களால் அதிமுக-வில் பதற்றம்\nரசிகர்கள் சில இடங்களில் சில ஆறுதல்களை பெறலாம். ரத்த-சிவப்பு ஒளியில், இறந்த மனித பாகங்கள், கூர்மையான ஆயுதங்கள், வெறித்தனமான கொலையாளி, கறைபடிந்த அறையில் ஒரு நீண்ட வரிசையில் நறுக்கப்பட்ட சதை ஹாலிவுட் ஹூடூனிட் வகை படங்களை நேரடியாக ஞாபகப்படுத்துகிறது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nவரலாற்று வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன த���ரியுமா\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/vijay-antony-reduces-25-percent-salary-to-help-his-producers-189082/", "date_download": "2021-01-19T19:24:06Z", "digest": "sha1:UE7XQFMQQ7S3YR55S76QZGCMXD6B3VHO", "length": 10538, "nlines": 56, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பிரச்னையில் தயாரிப்பாளர்கள்: அதிரடியாக சம்பளத்தைக் குறைத்த விஜய் ஆண்டனி", "raw_content": "\nபிரச்னையில் தயாரிப்பாளர்கள்: அதிரடியாக சம்பளத்தைக் குறைத்த விஜய் ஆண்டனி\nதாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களிடமும் சொல்லியிருக்கிறார்.\nஇசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது நடிப்பு மற்றும் இசையால் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறார். அவரது படங்கள் எப்போதுமே ரசிகர்களை கவரும் வகையில் அமையும்.\n’4 மொழிகளிலும் சொந்த குரல் தான்’ : சீரியல் நடிகை லதா ராவ்\n“கொலைகாரன்” படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மூன்று படங்களில் பணியாற்றி வருகிறார். விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரின் “பிச்சைக்காரன்” திரைப்படம் தொலைக்காட்சி வெளியீட்டிலும் பெரிய சாதனை படைத்தது.\nதற்போது FEFSI சிவா அவர்களின் தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்தார். தற்போது அம்மா கிரியேஷன்ஸ் T. சிவா அவர்களின் தயாரிப்பில் “அக்னி சிறகுகள்” என்ற படத்திலும், இயக்குனர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன��பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் “காக்கி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் 2020-ல் வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.\nஇதற்கிடையே கொரோனா வைரஸால் 50 நாட்களுக்கு மேலாக எந்த பணிகளும் நடக்காமல், திரையரங்குகளும் இயங்காமல், பல படங்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. புது படங்கள் திரையரங்குகளில் வெளியாக மேலும் மூன்று மாதங்கள் ஆகும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலையில், தன்னை நம்பி திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் பாதிக்கபடக் கூடாது என்ற எண்ணத்தில், விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்களிடமும் சொல்லியிருக்கிறார்.\nவிஜய் ஆண்டனியின் இந்த தாராள மனதை “அக்னி சிறகுகள்” தயாரிப்பாளர் T. சிவா மனமுவந்து பாராட்டி, “50 நாட்களுக்கு மேலாக இந்த கொரோனா லாக் டவுன் காரணமாக தவித்து வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு இப்படி ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைந்த கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்க போகும், ஒரு நடவடிக்கை.\n’இசையில் மட்டுமல்ல பாசத்திலும் அவர் ஞானி தான்’ : ரசிகருக்கு வீடியோ கால் செய்த இளையராஜா\nஅவரை போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nபுதுவையில் திமுக தனித்துப் போட்டி: ஜெகத்ரட்சகன் புதிய சபதம்\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள��� கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/corona-virus-tamilnadu-corona-report-today-covid-report-today-206122/", "date_download": "2021-01-19T19:41:17Z", "digest": "sha1:G636Y6ZNIIMYEHH237SLK3QB7MSUKG4T", "length": 8508, "nlines": 52, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் புதிதாக 3,680 பேருக்கு கொரோனா தொற்று – 82 ஆயிரம் பேர் குணம்", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 3,680 பேருக்கு கொரோனா தொற்று – 82 ஆயிரம் பேர் குணம்\nTN Corona daily report : சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் இன்று ( ஜூலை 10ம் தேதி) ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.\nஅதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,680 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளது\nகொரோனாவால் 64 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் பலியோனோர் மொத்த எண்ணிக்கை 1,829 ஆக அத���கரித்துள்ளது.\nசென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,205 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது.\nமாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு புறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 4,163 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,324 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/12/blog-post_73.html", "date_download": "2021-01-19T18:29:52Z", "digest": "sha1:Y72T4G6D77QID5MSXWKZLUJZZL6YRHEL", "length": 13279, "nlines": 177, "source_domain": "www.kathiravan.com", "title": "புலோலியில் முதியவர் திடீர் இறப்பு, கொழும்பிலிருந்து திரும்பிய மகளால் கொரொனா சந்தேகம் | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nபுலோலியில் முதியவர் திடீர் இறப்பு, கொழும்பிலிருந்து திரும்பிய மகளால் கொரொனா சந்தேகம்\nயாழ் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் இன்று திடீரென உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பி.சி.ஆர்.பரிசோதனைக்க�� நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மேலும் தெரிய வருகையில்,\nபருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி பகுதியில் வசித்து வந்த முதியவர் ஒருவருக்கு நேற்று இரவு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (டிச-06) ஞாயிற்றுக் கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த முதியவரின் மகள் மருத்துவக்கல்லூரி மாணவியெனவும் அண்மையில் கொழும்பில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவருடன் தொடர்புபட்ட ஒருவருக்கு கொழும்பில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.\nஉயிரிழந்தவரது மகள் கொழும்பு கொரோனாத் தொற்று பின்னணியில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள காரணத்தினாலேயே அவரது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகிறது.\nமேற்குறித்த தகவல்கள் குறித்து கேட்டபோதே வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nகிளி. முழங்காவிலில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை\nகிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பிலான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ள...\nபல்கலையில் மீண்டும் பதற்றம்: உடனடியாக தூபி அமைக்க மாணவர் வலியுறுத்தல்;துணைவேந்தர் மறுப்பு\nயாழ்ப்பாண பல்கலைகழகத்தில் திடீர் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நினைவுத்தூபி விவகாரத்தில் பல்கலைகழக துணைவேந்தரின் நடவடிக்கையில் மாணவர்கள் ச...\nபோர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலானா குற்றச்சாட்டுக்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பு – மங்கள சமரவீர அதிரடி\nஇறுதிப்போர் முடிவடைந்த கையுடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்��டும் என அப்போது ஜனாதி...\nசித்ராவுடன் டேட்டிங் சென்றபோது, இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த வீடியோவை காட்டி மிரட்டிய நபர் – சித்ராவின் தோழி பகீர்\nவிஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் கடந்த 9-ம் திகத...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nவிபத்தில் சிக்கி படுத்த படுக்கையான காதலியை படுக்கையான நிலையிலே திருமணம் செய்துகொண்ட இளைஞன்\nதிருமண நேரத்தில் விபத்தில் சிக்கி மணமகள் படுத்த படுக்கையான நிலையில், முகூர்த்த நேரத்தில் மணமகன் அந்த பெண்ணையே திருமணம் செய்த சம்பவம் சமீபத்...\nஇந்த வருடத்தில் ஏழு மாவட்டங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை\nநாட்டின் ஏழு மாவட்டங்களில் கடந்த 3 தினங்களில் எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் பதிவாகவில்லை என கொவிட்19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்ப...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nஇந்தவார ராசி பலன்கள் (28.12.2020- 31.12.2020)\nசந்திரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும். அசுவினி: உங்களால் சுற்றி உள்ளோர் மகிழ்வர். வேலைப்பளு முன்பைவிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/09/28015928/1920527/British-PM-Boris-Johnson-hails-Indias-vaccine-efforts.vpf", "date_download": "2021-01-19T18:08:48Z", "digest": "sha1:XNHBF46FGZLSZK4TIBMCZQLHCAWQMI3P", "length": 17509, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் - ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் பேச்சு || British PM Boris Johnson hails India’s vaccine efforts in his UNGA address", "raw_content": "\nசென்னை 19-01-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் - ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் பேச்சு\nபதிவு: செப்டம்பர் 28, 2020 01:59 IST\nபலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்று தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார்.\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்\nபலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்று தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார்.\nஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார். அவர் பேசியதாவது:-\nநான் இப்போது பேசிக்கொண்டிருக்கும்போது, உலக அளவில் சுமார் 100 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கும் தடுப்பூசி, 3-ம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.\nஅது வெற்றிகரமாக அமைந்தால், அஸ்ட்ராசெனிகா நிறுவனம் கோடிக்கணக்கான ‘டோஸ்’ தடுப்பூசி தயாரித்து, வினியோகிக்க தயாராக உள்ளது.\nமேலும், 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு வினியோகிக்க இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.\nவெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட தடுப்பூசி, எல்லா நாடுகளுக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைத்து அவை ஆரோக்கியமாக இருந்தால்தான், ஒவ்வொரு நாடும் ஆரோக்கியமாக இருக்கும்.\nகடந்த 9 மாதங்களாக கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறோம். இந்த பொது எதிரியை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்.\nகொரோனா வைரஸ் எப்படி உருவானது எப்படி பரவியது என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். எந்த நாட்டையோ, எந்த அரசையோ குறை கூறுவது எனது நோக்கம் அல்ல. ஒரு முன்னாள் கொரோனா நோயாளி என்ற முறையில், இதை அறிந்து கொள்வது எனது உரிமை. அதன்மூலம், இது மறுபடியும் தாக்காதவாறு நம்மால் இயன்ற அளவுக்கு நாம் கூட்டாக போராட முடியும்.\nஉலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து 34 கோடி பவுண்டு நிதி உதவி அளித்துள்ளது.\nஇவ்வாறு போரிஸ் ஜான்சன் பேசினார்.\nகொரோனா தடுப்பூசி | ஐ.நா. சபை | இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் | British PM | Boris Johnson | coronavirus\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nதமிழகம் வர பிரதமர் மோடிக்கு அழைப்பு- டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்- சிறப்பு நிதிகளை வழங்க கோரிக்கை\nடாக்டர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகள்\nதனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- சார்ஜா கல்வி ஆணையம் அறிவிப்பு\nஇந்திய பாஸ்போர்ட்களை புதுப்பிக்க அபுதாபியில் மேலும் ஒரு மையம்- தூதரகம் தகவல்\nஅடுத்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இலங்கை பயணம்\nஅமெரிக்காவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது எளிதானதல்ல- கமலா ஹாரிஸ்\nஐரோப்பிய நாடுகள், பிரேசில் உடனான விமான போக்குவரத்து தடையை நீக்கினார் டிரம்ப்\nகுமரியில் 3வது நாளில் 141 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது- அதிகாரி தகவல்\nகடந்த 3 நாட்களில் 869 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது\nஉத்தரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்பத்திரி ஊழியர் மரணம் - உயர்மட்ட விசாரணை\nஇன்று 1,48,266 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதார அமைச்சகம்\nதடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இருவர் மரணம்: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்\nரிஷப் பண்ட் அபாரம்: பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி- தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா\nடி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் மரணம் - அதிர்ச்சி சம்பவம்\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nபிப்ரவரி 1-ந் தேதி முதல் கியாஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு தட்கல் திட்டம் அமல்\n4 ஆயிரம் கி.மீ பைக் டிரிப் சென்ற அஜித்... எங்கு போனார் தெரியுமா\nஆரியின் டுவிட்டர் பதிவால் நெகிழ்ந்து போன ரசிகர்கள்\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.unmaiseithigal.page/2020/07/31cMFc.html", "date_download": "2021-01-19T18:22:08Z", "digest": "sha1:OP344ONL7E2Y7FF5OYXAHGQ62HFOL6JV", "length": 5827, "nlines": 37, "source_domain": "www.unmaiseithigal.page", "title": "மாஸ் நடிகர் சில தகவல்கள்", "raw_content": "\nமாஸ் நடிகர் சில தகவல்கள்\nவசூல் மன்னன் என்றும் அழைக்கப்படுகிறார் விஜய் பற்றி சில அறியாததகவல்கள்\nபல இளம் இயக்குநர்களும் விஜயை வைத்து ஒரு படமாவது பண்ணிவிட வேண்டும் என்று கனவுடன் சினிமாவில் கால் பதித்து வருகிறார்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான விஜய் ஏராளமான பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து இன்று மாஸ் நடிகர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.\nஇந்நிலையில் நடிகர் விஜய் குறித்து பலரும் அறியாத சில தகவல்கள் அண்மைக் காலமாக வெளியாகி வருகின்றன. அதாவது போக்கிரி படத்தின் போது நடிகர் விஜய், சீனியர் நடிகரான நெப்போலியனை அவமானப்படுத்தியதாக கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய நெப்போலியன் அந்த சம்பவம் நடந்தது உண்மைதான், ஆனால் அதுகுறித்து இப்போது பேச விரும்பவில்லை என மறுத்துவிட்டார்.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஹரிக்கும் விஜயால் கசப்பான அனுபவம் நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குநர் ஹரி, நடிகர் விஜயை இயக்கலாம் என்ற எண்ணத்தில் வேல் படத்தின் கதையை சொல்ல சென்றிருக்கிறார்.\nஅப்போது முழுக்கதையையும் கேட்ட விஜய், இந்தக் கதை வேண்டாம் என்றுக் கூறி மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்று நினைத்து சிங்கம் படத்தின் கதையை சொல்லியிருக்கிறார் ஹரி.\nஇதனால் நொந்துப்போன இயக்குநர் ஒரு முறையல்ல, இரண்டு முறை விஜயால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நெருக்கமானவர்களிடம் குமுறியதாக கூறப்படுகிறது. மேலும் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் இனிமேல் விஜய்க்கு கதை சொல்லப் போவதில்லை என்றும் முடிவு எடுத்துவிட்டாராம்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு மனோபாலாவின் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநுர் லிங்குசாமி, சண்டக்கோழி படத்தின் கதையை முதலில் விஜயிடம் தான் சொன்னதாகவும், ஆனால் பாதிக் கதையை மட்டும் கேட்டுவிட்டு அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறினார். மேலும் இரண்டாம் பாதி கதையை கேட்ககூட அவர் தயாராக இல���லை என்றும் லிங்குசாமி வேதனை பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய ராசிபலன் 16.01.2021 தை ( 3 ) சனிக்கிழமை\nஇன்றைய ராசிபலன் 13.01.2021 மார்கழி ( 29 ) புதன்கிழமை\nகுச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00750.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/03/20/thirumanthiram-adaiyum-aaraga-virinthaan/", "date_download": "2021-01-19T17:47:25Z", "digest": "sha1:4PI5DSPOBFWDIAFIFZ3XDBWP4IMOXQLI", "length": 18899, "nlines": 181, "source_domain": "saivanarpani.org", "title": "5. அடையும் ஆறாக விரிந்தான் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 5. அடையும் ஆறாக விரிந்தான்\n5. அடையும் ஆறாக விரிந்தான்\nஆறு என்பது ஆறு என்ற எண்ணையும் வழி என்ற பொருளையும் குறிக்கும். “என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற, இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே”, என்பார் திருநாவுக்கரசு அடிகள். என் அன்பு பெருக்கு எடுக்கின்ற வழியினை நான் அறிந்து கொண்டுவிட்டமையினால் இனி பிறவி வாய்க்காது என்பார். பெருமான் உயிர்கள் அடைய வேண்டிய பொருளாயும் அவனை அடைகின்ற வழியாயும் உள்ளதனையே, “ஆறாய் விரிந்தனன்” என்பார் திருமூலர். பெருமானை அடைவிக்கும் வழியாகப் பெருமான் நிற்றலை வடமொழியில் அத்துவாக்கள் என்பர். இதனையே தமது முதற்பாடலில், “ஆறாய் விரிந்தனன்” என்று அன்னைத் தமிழில் இயம்புவார் திருமூலர்.\nஉயிர்கள் சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்ற நான்கு நெறிமுறைகளைப் பின்பற்றிப் பெருமானை அடைவதற்குப் பெருமான் ஆறு வழிமுறைகளை வகுத்து, அவற்றின் வழி நமக்கு அருளுகிறான் என்பார் திருமூலர். உயிர்கள் கற்பனையும் செய்து பார்க்க இயலாத, சொல்லிற்கு அகப்படாத, செயலுக்கு அகப்படாத இறைவனை, உயிர்கள் தாமாக அறிதல் இயலாத ஒன்று எனும் பெருங்கருணையினால், பெருமான் அவனை அடைதற்கு எளிய ஆறு வழிகளை நமக்கு வகுத்துத் தந்துள்ளான் என்பார் திருமூலர். அவ்வகையில் இந்த ஆறு வழிகளை மந்திரம், பதம், வண்ணம், கலை, மெய்கள் (தத்துவம்), அண்டங்கள் (புவனம்) என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுவதைக் குறிப்பிடுவார்.\nஆறு அத்துவாக்கள் என்று சொல்லப்படும் இந்த ஆறு வழிகளைச் சித்தாந்த சைவம் இரண்டாக வகைப்படுத்துகின்றது. ஒன்று சொல் உலகம், மற்றது பொருள் உலகம். உயிர்கள் பெருமானை அறிவதற்குத் துணை நிற்கக் கூடிய உயிர் அறிவினையும் இறை அறிவினையும் பெற இவ்விரு வகை உலகங்களின் வழியும் இறைவன் வழி அமைத்துக் கொடு���்திருக்கின்றான் என்று சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது.\nமந்திரம் எனப்படுவது பொருளுள்ள எழுத்துக்கள். எடுத்துக்காட்டாக, “அ” என்பது சிவத்தையும் “உ” என்பது அவனது திருவருளான சத்தியையும் குறித்தல் போன்று ஆகும். தமிழ் எழுத்துக்கள் எண்ணாகவும் எழுத்தாகவும் நிற்பது பற்றியே பேராசான் திருவள்ளுவரும், “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும், கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்பார். “அ”, “உ” என்பது எட்டு, இரண்டு எனும் எண்களாகவும் “அ”, “உ” என்ற எழுத்துக்களாகவும் நிற்பது பற்றியே திருமூலரும், “எட்டும் இரண்டும் அறியாத என்னை, எட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்தி”, என்று குறிப்பிடுவார். இதனையே திருநாவுக்கரசு அடிகளும், “எண்ணானாய் எழுத்தானாய், எழுத்தினுக்கோர் இயல்பானாய்”, என்பார். பதம் என்பது சொற்றொடர்கள். “சிற்றம்பலம்” என்பது பெருமான் ஆடுகின்ற அறிவு வெளியினை உணர்த்தி நிற்கின்ற சொற்றொடர். வண்ணம் என்பது வெளிப்படையாக நிற்கின்ற நீண்ட வாக்கியங்கள். இதனுக்கு எடுத்துக்காட்டாகத் திருமுறைப் பாடல்களைக் குறிப்பிடுவர்.\nஎனவே மந்திரம், பதம், வண்ணம் என்று கூறப்படும் சொற்களைக் கொண்டு உயிர்களுக்கு அறிவு வளருமாறு இறைவன் வழி அமைத்து, அச்சொற்களின் பொருளாய் நின்று, அறிவு விளக்கம் செய்விக்கின்றான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனாலேயே கற்றலில் பேச்சு, வாசிப்பு, எழுத்து இன்றியமையாதது என்பார்கள் பயிற்றியல் அறிஞர்கள்.\nஇறைவனை அடைவிக்கும் ஆறு வழிகளில் மற்றையது பொருள் உலகம் எனப்படும். இறைவன் படைத்து அளித்துள்ள பொருள்களைத் தொட்டு, உய்த்து, உணர்வதாலும் உயிர்களுக்கு இறைவன் அறிவு வளர வழி வகுத்துள்ளான் என்று திருமூலர் குறிப்பிடுவார். பொருள் உலகில் முதலாவது, உயிர்களுக்கு இறைவன் சேர்ப்பிக்கும் ஐந்து கலைகள். கலைகள் என்றால் செயல் என்று பொருள். உயிர்கள் பிறவிக்கு வருவதற்கு முன்பு சிக்கிக் கொண்டிருந்த ஆணவ இருள் என்பதிலிருந்து அதனை விடுபடச் செய்து, உலகில் உடலுக்குள் உயிரை நிலை பெறச்செய்து, உலக இன்ப துன்பங்களை நுகரச் செய்து, பின்பு உலகின் மீது பற்று அற்று அமைதி பெறச் செய்து, உலகினுக்கு அப்பால் உள்ள தனது திருவடியில் நிலை பெறச் செய்வது ஐந்து கலைகள் ஆகும். இதனையே திருநாவுக்கரசு அடிகளும், “ ஆட்டுவித்தா��் ஆரொருவர் ஆடாதாரே, அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே, ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே, உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே, புகுவித்தால் ஆரொருவர் புகுதாதாரே, …காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே…” என்று நயம்பட தமது திருத்தாண்டகத்தில் குறிப்பிடுவார்.\nபொருள் உலகில் இறைவன் அளித்துள்ள அடுத்த வழியானது முப்பத்தாறு தத்துவங்கள் எனப்படும் முப்பத்தாறு மெய்கள் ஆகும். இவை நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐந்து பூதங்கள், உடலில் அறிகின்ற கருவிகள் ஐந்து, தன்மாத்திரை எனும் புலன்கள் ஐந்து, உடலில் செயல் செய்கின்ற கருவிகள் ஐந்து, உடலின் உட்கருவிகள் நான்கு, காலம், ஊழ், தொழில், அறிவு, விழைவு, ஆள், மருள் எனும் வித்தியா மெய்கள் ஏழு, சிவ மெய்கள் ஐந்து எனப்படும். (இவற்றைச் சித்தாந்த நூல்களில் விரிவாகக் காண்க). இம்முப்பத்து ஆறு மெய்களையும் இறைவன் உயிர்கள் அறிவு பெறுவதற்கு ஏற்படுத்தியும் அவற்றினுள் நின்றும் உயிர்களூக்கு அறிவைச் சிறப்பிக்கின்றான் என்று திருமூலர் குறிப்பிடுவார்.\nபொருள் உலகின் இறுதி வழியானது அண்டங்கள். இறைவனே பல்வேறு அண்டங்களைப் படைத்து, அவற்றிலுள்ள கோள்களையும் விண்மீன்களையும் படைத்து, அவற்றினுள் தம் ஆற்றலைச் செலுத்தி, அவற்றின் வழி உயிர்களுக்குப் பல நன்மைகளை அமைத்துத் தன் திருவடியை அடைய வழிவகுத்து உள்ளான் என்கிறார் திருமூலர். அறவாழி அந்தணன் ஆறாக விரிந்தான் என்பது இதுவே\nPrevious article4. கடவுளே நான்மறைகளை உணர்த்தினான்\nNext article6. ஐந்தாகிய ஐயன்\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\nசைவ வினா விடை (3)\nகடவுள் உண்மை : யார் கடவுள்\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/04/24/case-study-workshop-karaikudi-alappa-university-startup-ceremony-70531.html", "date_download": "2021-01-19T19:05:48Z", "digest": "sha1:WYNAOUV27J7OOVQX3RAYASFEIZQLFRYX", "length": 22001, "nlines": 185, "source_domain": "www.thinaboomi.com", "title": "காரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வு முறை பயிற்சி பட்டறை தொடக்க விழா:", "raw_content": "\nபுதன்கிழமை, 20 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாரைக்குடிஅழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வு முறை பயிற்சி பட்டறை தொடக்க விழா:\nதிங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017 சிவகங்கை\nகாரைக்குடி: -காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை மற்றும் புதுடெல்லி இந்திய சமூக ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வு முறை பற்றிய 10 நாள் பயிற்சி பட்டறையின் தொடக்க விழா நேற்று நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை கருத்தரங்க அறையில் நடைபெற்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து 30 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கின்றனர்.\nஅழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியரும் இப்பயிற்சி பட்டறையின் இயக்குநருமான கா.மணிமேகலை இவ்விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் தனது உரையில் இந்த பயிற்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். ஆய்வு மாணவர்கள் ஆய்வைப் பற்றிய முழுமையான அறிவை இந்த 10 நாள் பயிற்சி பட்டறை மூலம் பெறுவர் என்று கூறினார். சமூகவியல் ஆராய்சிக்குப் பயன்படும் புள்ளியியல் தொகுப்பு மற்றும் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை தெளிவாக எழுதுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்றார். மேலும் சமூக ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் ஆராய்ச்சி முடிவுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பெற்று திட்டங்கள் மூலமாக சமூக மாற்றத்திற்கு வழி வகுக்கின்றன என்றார்.\nஇந்நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்கள் தலைமை வகித்தார். அவர் தமதுரையில் ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த பயிற்சிப் பட்டறை அமைந்துள்ளது என்றார். தலைப்பை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்; என்றும், முந்தைய ஆராய்ச்சிகளைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, இதுவரை அனுகாத சமுதாயத்திற்கு உதவுவதாக உள்ள ஒரு தலைப்பைத் தெளிவு செய்து தீ��ிரமாக ஆய்வு செய்தல் மிக மிக முக்கியம் என்றார். இந்த 10 நாள் பயிற்சி பட்டறையில்; ஆராய்ச்சியின் முக்கிய பகுதிகளான முந்தைய ஆராய்சிகள் பற்றிய தெளிவு, ஆய்வுக்கான மாதிரிகளை தேர்வு செய்வது மற்றும் ஆராய்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் தெரிந்து கொண்டு முழு ஈடுபாட்டுடன் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றார். சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளைக் களைவதற்கு ஏற்ற வகையில் சமூகவியல் ஆய்வுகள் அமைய வேண்டும் என்றார்.\nசிறப்பு விருந்தினராக மனோன்மனியம் சுந்தரனார் பல்ககை;கழக துணைவேந்தர் பேரா.கே.பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு முக்கிய உரை ஆற்றினார். அவர் தமது உரையில் அறிவியல் ஆராய்ச்சி என்பது தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், சமூக ஆராய்ச்சி என்பது சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது என்றார். சமுதாய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கான சரியான தீர்வுகளை காண்பது என்பது ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். சமுதாய முன்னேற்றத்தில் ஆய்வு மாணவர்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. ஆகவே அவர்கள் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். திருநங்கையர்கள், சமூகத்தில் உண்மையிலேயே பின்தங்கிய நிலையில் உள்ள பிரிவினர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவான சமூக ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆய்வு மாணவர்கள் தரமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று தம் கருத்துரையில் குறிப்பிட்டார்.\nஇந்நிகழ்ச்சியின் முடிவில் மகளிரியல் மையத்தின் இணை ஆய்வாளர் முனைவர் என்.கே. புவனேஸ்வரி நன்றி கூறினார். பேராசியர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆராய்ச்சி மாணவ, மாணவிகள், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 19-01-2021\nநிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும்: டெல்லியில் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை: பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க கோரினார்\nஅமைச்சர்களுடன் 22-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nகாலில் அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஇந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் 29-ம் தேதி தொடக்கம் : கேள்விநேரத்திற்கு அனுமதி: ஓம் பிர்லா\nஇன்று முதல் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு: திருப்பதி கோவிலில் ரதசப்தமி உற்சவம்: பிப். 19-ல் நடக்கிறது\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nவருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் : கிராமம் கிராமம் தோறும் மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் அழைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஅ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 22-ல் நடக்கிறது\nஅடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nசீன தடுப்பூசியை போட்டு கொண்ட கம்போடிய பிரதமர்\nஇங்கிலாந்து - பிரேசிலுக்கு இடையேயான விமான சேவைக்கு டிரம்ப் மீண்டும் அனுமதி\nவெற்றி கோப்பையை நடராஜனிடம் வழங்கி அழகு பார்த்த ரஹானே\nரிஷப் பண்ட், கில் அபார ஆட்டம்: ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்டில் தொடரை கைப்பற்றியது இந்தியா\n4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nதிருவிடைமருதூர் முருகப்பெருமான் வெள்ளி சூரிய பிரபை திருவீதி உலா.\nதிருப்புடைமருதூர் முருகப்பெருமான் கற்பக விருட்சம் வாகனம். அம்பாள் கமல வாகனம்.\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. இரவு தங்க மயில் வாகனம்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.\nசோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு\nபுதுடெல்லி : குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக ...\nநீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு\nபுதுடெல்லி : 2021-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்றும், முழுப் ...\nஎன்னைத் தொட முடியாது: ஆனால் பா.ஜ.க.வால் என்னை சுட முடியும்: டெல்லியில் ராகுல் பரபரப்பு பேட்டி\nபுதுடெல்லி : பா.ஜ.க.வால் என்னைத் தொட முடியாது. ஆனால் அவர்கள் என்னை சுட முடியும் என்று ராகுல் தெரிவித்தார்.காங்கிரஸ் ...\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபுதுடெல்லி : அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.புகழ் ...\nகுடியரசு தின விழா அணிவகுப்பில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை\nபுதுடெல்லி : குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று ...\nபுதன்கிழமை, 20 ஜனவரி 2021\n1வருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்க...\n2இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு\n3கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\n4திருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2021/report-says-honda-developing-compact-suv-for-india-025851.html", "date_download": "2021-01-19T18:34:21Z", "digest": "sha1:NRFIOJ6Z25OV3GEVF7MUZCNILJUNXZLB", "length": 21790, "nlines": 274, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்தியர்களை கவர பிரத்யேக கார்... பிரபல நிறுவனம் அதிரடி திட்டம்... வெடவெடத்து நிற்கும் ஹூண்டாய், கியா, நிஸான்... - Tamil DriveSpark", "raw_content": "\nபார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்...\n1 hr ago பார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...\n1 hr ago இந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\n3 hrs ago தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\n3 hrs ago 2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது\nMovies கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்\nNews ஜனவரி 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழா..\nSports ஐசிசி டெஸ்ட் தரவரிசை... 2வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்... முதலிடத்திற்கு தாவ திட்டம்\nLifestyle செட்டிநாடு வரமிளகாய் சட்னி\nFinance உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலை.. உற்பத்தி குறைவு தான் காரணம்.. தர்மேந்திர பிரதான்..\nEducation வேலை, வேலை, வேலை ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியர்களை கவர பிரத்யேக கார்... பிரபல நிறுவனம் அதிரடி திட்டம்... வெடவெடத்து நிற்கும் ஹூண்டாய், கியா, நிஸான்..\nஇந்தியர்களைக் கவர பிரத்யேகமாக கார் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக பிரபல வாகன தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்தியாவில் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக கார்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நம்மால் உணர முடிகின்றது. எனவேதான் அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களின் கவனமும் இந்த ரக வாகனங்களின் பக்கம் தற்போது திரும்பியிருக்கின்றது. சப்-4 மீட்டர் வாகன பிரிவை கலக்கி வரும் வகானங்களாக ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட் கார்கள் இருக்கின்றன.\nஇவற்றிற்கு டஃப் கொடுக்கும் வகையில் புதிய காரை களமிறக்க ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிறுவனம் தற்போது டபிள்யூஆர்-வி காரை இந்திய வாகனச் சந்தையின் சப்-4 மீட்டர் வாகன பிரிவில் விற்பனைச் செய்து வருகின்றது. இதற்கு பதிலாக புதிய மாடலைக் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதவாது பெரியளவில் வரவேற்பைப் பெறாத டபிள்யூஆர்-வி காரை இந்திய சந்தையில் இருந்து நீக்கிவிட்டு புதிய மாடலைக் களமிறக்கலாம் என தகவ���்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம், டபிள்யூஆர்-வி காரும் முறையான சப்-4 மீட்டர் கார் அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇது ஹேட்ச்பேக் கார் ஸ்டைலையும் கொண்ட காராக இருக்கிறது. இதனை பிரபல ஜாஸ் காரை தழுவியே ஹோண்டா உருவாக்கியிருக்கின்றது. இருப்பினும், ஏனோ இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையேக் காணப்படுகின்றது. எனவேதான் இந்தியாவிற்கான குறிப்பாக இந்தியர்களுக்கான பிரத்யேக வடிவமைப்புடன் சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை களமிறக்க ஹோண்டா திட்டமிட்டிருக்கின்றது.\nஇந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி காரை 2022ம் ஆண்டிற்கு நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை காம்பேக்ட் எஸ்யூவி-ஆக வடிவமைத்தாலும் பல்வேறு பிரீமியம் வசதிகளைக் கொண்டு அறிமுகமாகும் என தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் ஹோண்டா தரப்பில் இருந்து வெளியாகவில்லை.\nஇருப்பினும், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிக் கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மெனட் சிஸ்டம், அமேசான் அலெக்ஸா உதவி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் விரைவில் அறிமுகமாக உள்ள ஹோண்டாவின் புதிய காம்பேக்ட் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇத்துடன், புதிய காம்பேக்ஸ் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின்களே எதிர்பார்க்கப்படுகின்றன. இதே எஞ்ஜிகள்தான் தற்போது டபிள்யூஆர்-வி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது, அதிகபட்சமாக 90 பிஎஸ் மற்றும் 110 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது. ஆனால், இதைவிட கூடுதல் திறனிலேயே புதிய ஹோண்டா காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதன் விலை ரூ. 7 லட்சம் தொடங்கி ரூ. 11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது. சப்-4 மீட்டர் எஸ்யூவி காரின் பிரிவில் போட்டி அதிகம் என்பதால் இந்த விலையில் கிடைக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இக்கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா, நிஸான் மேக்னைட் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ரெனால்ட் கிகர் ஆகிய கார்க��ுக்கு போட்டியாக இருக்கும்.\nபார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...\nஎச்ஆர்-வி எஸ்யூவி காருக்கு மாற்றாக ஹோண்டாவின் புதிய வெஸில்\nஇந்தியா வரும் அசத்தலான டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் எஸ்யூவி... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை\n கார்களுக்கான மாஸ்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா... காருக்கான மாஸ்கா\nதமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க\n'இந்த நாடே வேண்டாம்'... மூட்டையை கட்டும் ஹோண்டா கார் நிறுவனம்... இந்த திடீர் முடிவிற்கான காரணம் தெரியுமா\n2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது\n2020 ஹோண்டா சிட்டி செடான் காருக்கு இப்படியொரு வரவேற்பா\nமாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்\nஅடேங்கப்பா நம்பவே முடியல... ஹோண்டா ஜாஸ் கார் இவ்ளோ பாதுகாப்பானதா.. வாங்கினா இப்படி ஒரு காரைதான் வாங்கணும்\nபோச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்\nசெம்ம... ஜெர்மன் நாட்டின் புகழ்மிக்க விருதை வென்ற ஹோண்டா இ கார்... ஜப்பான் நிறுவனத்தின் புதிய சாதனை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nநிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்\nபெங்களூர் கொண்டு வரப்பட்டார் சி.எஸ்.சந்தோஷ்... உடல்நிலையில் லேசான முன்னேற்றம்\nஎக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/11/blog-post_545.html", "date_download": "2021-01-19T17:44:54Z", "digest": "sha1:3CFXRO2WZLP2WGRNCKLHC7AXSA666KXS", "length": 9573, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "பாதீட்டை ஆதரித்தால் பணம் தருவதாக கூறிய பிள்ளையானின் தம்பி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பாதீட்டை ஆதரித்தால் பணம் தருவதாக கூறிய பிள்ளையானின் தம்பி\nபாதீட்டை ஆதரித்தால் பணம் தருவதாக கூறிய பிள்ளையானின் தம்பி\nதாயகம் நவம்பர் 30, 2020\nவாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படும் என்ற பயத்தின் நிமித்தமே பிரதேச சபையின் தவிசாளரால் இன்று (30) கூட்டப்படவிருந்த வரவு செலவு திட்ட பிரேரனை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nபிரதேச சபை தவிசாளரின் இந்த நடவடிக்கையை கண்டித்து பதினைந்து சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நேற்று (29) மாலை நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,\n“நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வறிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் சபை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிதிக்கு மேலதிமாக நிதியினை செலவு செய்ததாக கூறினர். சபை நிதியினை எவ்வாறு செலவு செய்ய முடியும். இவ்வாறே சபையில் பல ஊழல்கள் இடம்பெற்று வருகின்றது.\nஅத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரின் சகோதரர் சபை உறுப்பினர்களில் சிலரை எங்களது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குங்கள் நாங்கள் உங்களுக்கு பணம் வழங்குகின்றோம் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.\nஇவர் முஸ்லிம் சபை உறுப்பினர்கள், தமிழ் சபை உறுப்பினர்கள் அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சபை உறுப்பினர்களிடம் பணம் வழங்குவதாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்” என்று பிரதேச சபை உறுப்பினர் கி.சேயோன் குற்றம்சாட்டினார்.\n“வாழைச்சேனை பிரதேச சபையின் பல ஊழல்கள் காணப்படுகின்றது. தவிசாளர் தலைமையில் செய்யப்பட்ட ஊழல்களை மறைப்பதற்காகவே வரவு செலவுத் திட்டத்தினை ஒத்தி வைத்துள்ளனர். பிரதேச சபையின் தவிசாளர் தன்னால் எந்தவித ஊழலும் செய்யப்படவில்லை என்றால் சபையை கூட்டி வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பிக்கலாம்.\nமுடியுமானால் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்து அதனை வெற்றி கொண்டு காட்டுங்கள். எங்களிடம் உங்களின் நடவடிக்கைக்கு எதிரான பதினைந்து உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து காணப்படுகின்றனர். தோல்வியின் பயத்தின் காரணமாகவே தவிசாளர் வரவு செலவுத் திட்டத்திற்கான சபை அமர்வினை கால வரையறையின்றி ஒத்திவைத்துள்ளார்” என்று சபையின��� பிரதி தவிசாளர் எஸ்.யசோதரன் தெரிவித்தார்.\n“கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வறிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் சபை உறுப்பினர்களால் இருபத்தியொரு இலட்சம் ரூபாய் நிதிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிலையில் முப்பத்தி மூன்று இலட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறுகின்றார்கள். இது தொடர்பில் விளக்கம் கேட்ட போதும் இதுவரை எங்களுக்கு பதில் இன்னும் வழங்கப்படவில்லை” என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் சபை உறுப்பினர் இப்றாஹிம் (அஸ்மி) தெரிவித்தார்.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/289308/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2021-01-19T19:21:03Z", "digest": "sha1:XCR2TGFBRH2K3XAFJRU2LNXAHIBARTK6", "length": 6139, "nlines": 105, "source_domain": "www.vavuniyanet.com", "title": "விளையாடிய போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் : மீட்புப் பணிகள் தீவிரம்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவிளையாடிய போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் : மீட்புப் பணிகள் தீவிரம்\nஉத்தரபிரதேசத்தில் 30 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தின் குல்பஹார் பகுதியை சேர்ந்தவர் Bhagirath Kushwaha, இவரது 4 வயது மகன் Dhanendra.\nஇவர்களுடைய வீட்டிலிருந்து சுமார் அரை கிமீ தூரத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த தந்தை Bhagirath Kushwahaயுடன் Dhanendra-வும் சென்றிருந்தார்.\nஅங்கே விளையாடிக் கொண்டிருந்த போது, சுமார் 30 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.\nஉடனடியாக Dhanendra தந்தை அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.\nதற்போது வரை சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ம��ுத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகடந்த மாதம் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிறுவன் உ யிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nதொடர்புபட்ட செய்திகள் மேலும் செய்திகள்\nமுகநூலில் தவறாக நடந்து கொண்ட நபருக்கு பாடம் புகட்டிய வீரப்பெண்\n5 நாட்களில் 9 பேரால் 3 முறை கூட்டு பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்.கு ஆளான 13 வயது சி.று.மி\nபல ஆண்டுகளாக மாமியார் செய்து வந்த மோசமான செயல் : அவமானத்தில் மருமகள் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/9816-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2021-01-19T18:04:12Z", "digest": "sha1:5YM3VGKCJDL3TVGQSXOGTSNAKAU4W4VJ", "length": 22589, "nlines": 161, "source_domain": "yarl.com", "title": "ஹாச்ச்ச்...சில் ஆண்கள் தான் முதலிடம்* பெண்களிடம் எதிர்ப்புச் - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nஹாச்ச்ச்...சில் ஆண்கள் தான் முதலிடம்* பெண்களிடம் எதிர்ப்புச்\nஹாச்ச்ச்...சில் ஆண்கள் தான் முதலிடம்* பெண்களிடம் எதிர்ப்புச்\nபதியப்பட்டது February 26, 2006\nபதியப்பட்டது February 26, 2006\nஅடிக்கடி மூக்கை உறிஞ்சுவது, ஹாச்... என்று தும்முவது, தலையை பிடித்துக் கொள்வது எல்லாம் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. காரணம், ஏதோ வேலை பளு, குடும்ப பிரச்னை என்று எண்ணி, ஆண்களே, நீங்கள் புளகாங்கிதம் அடைய வேண்டாம். உண்மையில் ஆண்களுக்கு எதிர்ப்புச்சக்தி வெகுவாக குறைவாம்.\nஅதுபற்றி லண்டன் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தாலும் குறிப்பாக எதிர்ப்பு சக்தி விஷயத்தில் புது தகவல்களை வெளியிட்டுள்ளனர். சிறிய வயதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாகத் தான் எதிர்ப்புச்சக்தி உள்ளது. ஆனால், வயது அதிகமாக அதிகமாக, ஆண்களிடம் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களை விட அவர்களுக்கு குறைவாகவே உள்ளது.\nஅதனால் தான் ஆண்களுக்கு அதிகமாக ஜலதோஷம், தொண்டைக்கட்டு, இருமல் போன்ற பாக்டீரியா, வைரஸ் சார்ந்த பாதிப்பு வருகிறது. பெண்களுக்கு வருவது அவர்களை விட குறைவு தான். இதற்கு காரணம், பாக்டீரியா, வைரசை எதிர்த்து போராடும் எதிர்ப்புச்சக்தி குறைவாக இருப்பதே.\nநம் உடலில் எதிர்ப்பு சக்தி முக்கியம். எந்த நோய் வந்தாலும், உடல் பலவீனமானாலும், பொதுவாக சிலரை பார்த்து, \"என்ன உடலில் எதிர்ப்புச்சக்தியே இல்லையே' என்பது தானே. டாக்டரை பார்த்தால் கூட, \"உங்கள் உடலில் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளது. முதலில் நல்ல சத்துள்ள உணவு, உடற்பயிற்சி எல்லாம் செய்யுங்கள். மருந்தும் எழுதித் தருகிறேன்' என்பது தான்.\nநிபுணர்கள் ஆய்வு குறித்த ஹெல்த் ஜர்னலில் கூறிய தகவல்கள்: நம் உடலில் மொத்தம் 1200 ஜீன்கள் என்ற மரபுக்கூறுகள் உள்ளன. மரபணுக் கூறுகளான இவை தான், நம் உடலில் எதிர்ப்புச்சக்தியை பராமரிக்கிறது. எதையும் தாங்குவதற்கு நம் உடலில் போதுமான அளவில் சுரப்பிகள், ரசாயன மாற்றங்கள், எனர்ஜிகள் எல்லாம் உள்ளன. அவற்றை தகுந்த அளவில் குறையாமல் பாதுகாப்பது இந்த எதிர்ப்புச்சக்திகள் தான்.\nஇந்த எதிர்ப்புச்சக்தியை சீராக பராமரித்து வரும் இந்த 1200 மரபணுக்கூறுகளில் ஏதாவது பாதிப்பு வந்தால் தான் ஜலதோஷம், இருமல், ப்ளூ காய்ச்சல் என்று வருகின்றன. பாக்டீரியா, வைரஸ் ஆகியவை ஒருவரின் உடலில் தொற்றுவதற்கு காரணம் அவர் உடல் பலவீனம் தான். பலவீனம் ஆக காரணம் எதிர்ப்புச்சக்தி இல்லாதது தான்.\nமுப்பது வயதை தாண்டியதும் பெண் களை விட, ஆண்களுக்கு, அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்க வழக்கம் என்று பல காரணங்களால் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. பெண்களும் தான் இப்போது ஆண்களை போல செயல்படுகின்றனர் என்றாலும், எதிர்ப்புச்சக்தியை அவர்கள் இழக்க விடுவதில்லை. அதற்கு காரணம், அவர்களின் பழக்க வழக்கம் மாறாமை தான். பெண்களுக்கு பருவம் மாறும் போது வேண்டுமானால், எதிர்ப்புச்சக்தி சற்று குறைய வாய்ப்புண்டு. அப்போது அவர்கள் தங்கள் எதிர்ப்புச்சக்தியை இழக்காமல் இருக்க டாக்டர்கள், மருந்து மாத்திரைகளால் சீராக வைக்கின்றனர்.\nஎதிர்ப்புச்சக்திகளில் இரண்டு வகை உள்ளன. தொற்று கிருமிகளை அண்ட விடாமல், உடலில் எதிர்ப்புச்சக்தியை உருவாக்கும் \"ஆண்டிபாடிஸ்' உற்பத்தியை தொடர்ந்து செய்யும் ஒரு வகை எதிர்ப்புச்சக்தி. அது பெண்களிடம் அதிகம் உள்ளது. அது ஆண்களுக்கு குறைவு தான். அதனால் தான் பாக்டீரியா, வைரஸ், தொற்றுகிருமிகள் தொற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nஇவ்வாறு நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nதொடங்கப��பட்டது January 17, 2016\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nதொடங்கப்பட்டது சனி at 11:57\nசின்னச் சின்ன தீவுகளுக்கு கூட தமிழ் பெயர் எப்படி வந்தது கடல் ஆய்வு முடிவுகள்- ஒடிசா பாலு\nதொடங்கப்பட்டது சனி at 01:17\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nதொடங்கப்பட்டது ஞாயிறு at 18:10\nதொடங்கப்பட்டது November 22, 2020\nஉள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு\nhttps://fb.watch/36ROBoiRLc/ ரசித்து மகிழ்ந்து பாடுகிறார். கண்டிப்பாக பாருங்கள் 👏🏼\nநினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்\nஇந்த முன் பின் யோசிக்காமல் செய்யும் பூனைக்கு சவரம் செய்வது போன்ற செயல்களை நீங்கள் இன்னும் பல தலைமுறைகள் தொடர ஆர்வமாக இருக்கிறீர்கள் போல\nசின்னச் சின்ன தீவுகளுக்கு கூட தமிழ் பெயர் எப்படி வந்தது கடல் ஆய்வு முடிவுகள்- ஒடிசா பாலு\nதமிழ் ஆர்வம், தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஒரிசா பாலு போன்றோர் செய்யும் quackery , தமிழின் உண்மையான தொன்மையையும் சிறப்பையும் கூட கேலிக்குள்ளாக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடும்\nகுருந்துார் மலையை ஆக்கிரமிக்க தீவிர முயற்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நுழைந்ததால் பதற்றம்.\nகுருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெ��்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து இன மக்களுக்கும் உண்டு.தமிழ் அரசியல்வாதிகளே தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் என தேசிய மரபுரிமைகள், கலைகலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முல்லைத்தீவு பிரதேசத்தில் குருந்தூர் மற்றும் மணலாறு படலைகல்லு பகுதியில் பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த துறவிகள் வாழ்ந்தமைக்கான சான்றாதாரங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இச்சம்பவத்தை கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் மதம் மற்றும் கலாச்சார அம்சங்களை ஒடுக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது குறித்த பிரதேசம் தொல்லியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆராய்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் மாத்திரமல்ல அனைத்து மாகாணங்களிலும் வரலாற்று சின்னங்கள், புதைந்துள்ளன. தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு இவ்விடயத்தில் இனம், மதம் ஆகிய காரணிகளை கொண்டு செயற்பட முடியாது. எதிர்கால சந்ததியினருக்காக தேசிய மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேசிய மரபுரிமைகள் தொடர்பில் பிரத்தியேகமாக இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தில் மரபுரிமைகளை மாத்திரம் பாதுகாப்பது எமது நோக்கமல்ல அனைத்து இனத்தவர்களின் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த விகாரைகளை கொண்டு காணிபகிஸ்கரிப்பு இடம்பெறுவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடும் கருத்து முற்றிலும் தவறானதாகும். அரசியல் நோககங்களுக்காக இவர்கள் இனங்களுக்கிடையில் தவறான எண்ணப்பாட்டை தோற்றுவிக்கிறார்கள். ஆகவே குருந்தூர் மலை விவகாரத்தில் தமிழ் மக்களின் மத உரிமைகள் ஏதும் ஒடுக்கப்படவில்லை என்றார். குருந்தூர் மலை தொல்பொருள் அகழ்வு பணிகள் - சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை ஆரம்பித்த அமைச்சர் கூறுவது என்ன \nதுரோகத்தின் நாட்காட்டி : நாள் 25, தை 2008 \"பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே எனக்குப் போலியான கடவுச்சீட்டினை வழங்கினார் - தனது எஜமானையும் காட்டிக் கொடுத்த கருணா\" போலியான கடவுச்சீட்டினைப் பாவித்து இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்த இலங்கை ராணுவ புலந���ய்வுத்துறையின் கூலியான கருணாவுக்கு 9 மாதகாலம் சிறைத்தன்டனையினை பிரித்தானிய அரசு வழங்கியது. இவ்வழக்கில் தான் குற்றவாளியல்ல என்று கூறிய கருணா, தனக்கு இந்தப் போலியான கடவுச்சீட்டினை வழங்கியது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபயவே என்று நீதிமன்றில் தனது எஜமானைக் கூடக் காட்டிக்கொடுத்த நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது. பி பி சி சிங்களச் சேவையான சந்தேஷய வெளியிட்டிருக்கும் இச்செய்திக்குறிப்பில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கருணாவின் இந்தக் குற்றச்சாட்டினை அடியோடு மறுத்துள்ளதுடன், கருணாவுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லையென்றும், அவருக்கு கடவுச்சீடினையோ அல்லது ஏனைய பயண பத்திரங்களையோ வழங்கவேண்டிய தேவை தமது அரசுக்கு இல்லையென்றும் கூறியிருக்கிறார்.\nஹாச்ச்ச்...சில் ஆண்கள் தான் முதலிடம்* பெண்களிடம் எதிர்ப்புச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/10/blog-post_48.html", "date_download": "2021-01-19T17:18:18Z", "digest": "sha1:ZIZVTYVPMBBWQ5BSVGQ7CEPLBO47SMFZ", "length": 7191, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "கம்பஹாவின் வெயாங்கொட பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு அமுல். \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகம்பஹாவின் வெயாங்கொட பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு அமுல்.\nகம்பஹாவின் வெயாங்கொட பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அனைத்து தனியார் சர்வதேச...\nகம்பஹாவின் வெயாங்கொட பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.\nஅனைத்து தனியார் சர்வதேச பாடசாலைகளும் நாளை முதல் மூடப்படவுள்ளன அதேபோல கொழும்பு மாவட்டத்தில் தனியார் வகுப்புகள் நடத்தவும் காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஉடனடியாக அமுலாகும் வகையில் வெயாங்கொட பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருவதுடன் மினுவாங்கொட , திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஏற்கனவே ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: கம்பஹாவின் வெயாங்கொட பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு அமுல்.\nகம்பஹாவின் வெயாங்கொட பொலிஸ் பிரிவிலும் ஊரடங்கு அமுல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00751.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/08/15.html", "date_download": "2021-01-19T17:05:24Z", "digest": "sha1:QHADMXH43NRWCEPM7E7QXCFCIDN4AH3E", "length": 23451, "nlines": 249, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.5 கோடியில் மருத்துவ வசதி: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)", "raw_content": "\nதஞ்சை மாவட்டம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள் ...\nபேராவூரணியில் TNTJ அமைப்பினர் 26 யூனிட் இரத்தம் தா...\nஅதிராம்பட்டினத்தில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம் (...\nமரண அறிவிப்பு ~ அவிஸோ ஏ.ஷேக் அப்துல்லா (வயது 38)\nபுதுப்பட்டினத்தில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம் (ப...\nதஞ்சாவூா் மாவட்டத்தில் தேசிய மாதிரி ஆய்வு திட்ட கண...\nSDPI கட்சி சார்பில் அதிராம்பட்டினத்தில் இரு வேறு இ...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா தான...\nபட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தையல் இயந்தி...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் உயர் கல்விக்கான உதவித்...\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் (வயது 85)\nஅதிராம்பட்டினம் பகுதியில் ரூ 35.28 கோடியில் 336 அட...\nதஞ்சையில் தமிழக முதல்வர் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி பகுருதீன் (வயது 56)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஷினா அம்மாள் (வயது 65)\nதமிழக முதல்வர் நாளை (ஆக.28) தஞ்சை வருகை: முன்னேற்ப...\nஅதிராம்பட்டினத்தில் தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடக...\nகண்டியூரில் TNTJ அமைப்பினர் 71 யூனிட் இரத்தம் தானம...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் அன்னதானம் வழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் சிறுநீரக நோயாளிகளுக்கு...\nமரண அறிவிப்பு ~ முகமது காசிம் (வயது 86)\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nமரண அறிவிப்பு ~ கே.பி.எம் ஜெஹபர் நாச்சியா (வயது 65)\nமரண அறிவிப்பு ~ எஸ்.ஏ அப்துல் மஜீது (வயது 65)\nமல்லிபட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வா...\nசெந்தலைபட்டினத்தில் TNTJ அமைப்பினர் 50 யூனிட் இரத்...\nஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கப சூரக் க...\nமரண அறிவிப்பு ~ சரபுனிஷா (வயது 55)\nஅதிராம்பட்டினம் மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர் என்....\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜலீலா அம்மாள் (வயது 62)\nஅதிராம்பட்டினத்தில் கப சூரக் குடிநீர் வழங்கல்\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் ...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர...\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாத அறிக்கை, நிர்வாகி...\nமல்லிபட்டினத்தில் TNTJ அமைப்பினர் 50 யூனிட் இரத்தம...\nதனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி: LKG சேர்க்...\nமரண அறிவிப்பு ~ K.E காதர் மஸ்தான் (வயது 73)\nபட்டுக்கோட்டை சார் ஆட்சியராக எஸ்.பாலசந்தர் பொறுப்ப...\n“கோ கோ கொரானா” விழிப்புணர்வு பாடல் குறுந்தகடு வெளி...\nமரண அறிவிப்பு ~ அக்கிதா அம்மாள் (வயது 75)\nதஞ்சை மாவட்டத்தில் முதன் முதலாக சித்தா கோவிட் தடுப...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வலைதளம...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ அமைப்பினர் 62 யூனிட் இரத்...\nதுபையில் அதிரை ஏ.ஜாஹிர் உசேன் (50) வஃபாத்\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 79...\nமுதியோர் உதவித்தொகை பெற உதவிய தன்னார்வலர்கள்\nமரண அறிவிப்பு ~ நூர்ஜஹான் (வயது 72)\nதஞ்சை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை: ...\nமரண அறிவிப்பு ~ லத்திபுனிசா (வயது 35)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வ...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிய கோரி அதிரா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி கேஷியர் எஸ்.எம் சேக் மீரான் (...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு...\nமரண அறிவிப்பு ~ நெய்னா முகமது (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் இருவேறு இடங்களில் கரோனா விழிப்...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்...\nபுதிய கல்விக்கொள்கையை திரும்பப்பெறக்கோரி அதிராம்பட...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சுதந்தி...\nஎஸ்டிபிஐ கட்சி சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டா...\nஅதிரையில் மஜக சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாட...\nஅ���ிரையில் தமாகா சார்பில் சுதந்திர தின விழாக் கொண்ட...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின வி...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க சுதந்திர தின விழாக் க...\nசுதந்திர தினத்தில் TNTJ அமைப்பினர் இரத்த தானம் (பட...\nசுதந்திர தின விழாவில் தியாகிகள் கெளரவிப்பு (படங்கள்)\nகடற்கரைத்தெரு ஜமாத்தார்கள் சார்பில் சுதந்திர தின வ...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் சுதந்திர தின வ...\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் சுதந்திர தின விழாக் க...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய சுதந்தி...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க சுதந்திர தின விழாக் கொண...\nபட்டுக்கோட்டையில் 50 குடும்பங்களுக்கு கரோனா நிவாரண...\nகரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி...\nமரண அறிவிப்பு ~ 'தாஜுல் மரைக்காயர்' என்கிற செய்யது...\nபட்டுக்கோட்டை வட்டார மழலையர் மற்றும் தொடக்கப் பள்ள...\nசென்னையில் ஜுலைஹா அம்மாள் (63) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஃபஜலுல் ஹக் (வயது 60)\nகாதிர் முகைதீன் கல்லூரி ரெட் ரிப்பன் கிளப் சார்பில...\nமரண அறிவிப்பு ~ சாரா அம்மாள் (வயது 42)\nமீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோ...\nமரண அறிவிப்பு ~ கமருன்னிஷா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அ.அ அகமது கபீர் (வயது 67)\nகரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு நிலவ...\nமரண அறிவிப்பு ~ இ.மு.செ நெய்னா முகமது (வயது 68)\nகரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்கள...\nமரண அறிவிப்பு ~ ஹபீப் கனி (வயது 65)\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 5 அ...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி 2 கிளைகளுக்கான ...\nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் அரசின் வழிகாட்டுதலின்ப...\nஅன்பும், பணிவும் கொண்டவர் ஹாஜி LMS கமால் பாட்சா மர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி லெ.மு.செ கமால் பாட்சா மரைக்கா...\nமரண அறிவிப்பு ~ தைய்யூப் (வயது 62)\nமரண அறிவிப்பு ~ லெ.மு அப்துல் ரஹ்மான் பாஸ் (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் கே.சொக்கலிங்க பத்தர் (72) காலம...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம�� (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.5 கோடியில் மருத்துவ வசதி: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)\nஅதிரை நியூஸ்: ஆக. 02\nதஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 1.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ வசதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (02.08.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nதஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 1.5 கோடி மதிப்பீட்டில் கரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில் கூடுதலாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகளையும், மனநல சிகிச்சை பிரிவு மற்றும் தோல்நோய் சிகிச்சை பிரிவு ஆகிய கட்டிடங்கள் புதிதாக புனரமைக்கப்பட்டு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் கண்காணிக்க கூடியவகையில் 2 புதிய வென்டிலேட்டர் வசதிகளுடன் 20 ஆக்சிசன் இணைப்புகளுடன் கூடிய 20 படுக்கை வசதிகளும், கொரோனா ஆள்கவன மருத்துவப் பிரிவு, ஹைஃப்லோ நோவல் ஆக்சிசன் வசதியுடன் 30 படுக்கைகளும், புதிதாக 15 வென்டிலேட்டர் வசதிகளும் தயார் நிலையில் உள்ளதை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார்.\nமேலும், ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் எக்ஸ்ரே கருவி, 8 லட்சம் மதிப்பீட்டில் உயிர் வேதியல் பரிசோதனை மையம், 10 லட்சம் மதிப்பீட்டில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.\nஇவ்வாய்வின் போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர்(பொ) டாக்டர் மருததுரை, முன்னாள் முதல்வர் டாக்டர் சிங்காரவேலு, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வம், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொ��்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-01-19T17:12:25Z", "digest": "sha1:D7JJGWNBWY4MIFEIQEFADUNOGZJQYMZB", "length": 4780, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இரு அமைச்சு பதவிகளில் திருத்தங்கள்! - EPDP NEWS", "raw_content": "\nஇரு அமைச்சு பதவிகளில் திருத்தங்கள்\nஅமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வகிக்கும் அரச நிர்வாக இடர் முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுப் பதவி அரச நிர்வாக, இடர் முகாமைத்துவம் மற்றும் பண்ணை வள அபிவிருத்தி அமைச்சு பதவி என்பதாக திருத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் அமைச்சர் பீ.ஹரிசன் வகிக்கும் விவசாய, பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி அமைச்சுப் பதவி விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சுப் பதவியாக திருத்தப்பட்டுள்ளது.\nஇவ்விரு அமைச்சர்களுக்கும் புதிய நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇலங்கையில் சொகுசு ரயில் அறிமுகம் - அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க\nதுப்பாக்கிச் சூ��்டில் ஐ.தே.க. உறுப்பினர் காயம்\nஉடனடியாக விசாரணை மேற்கொள்ளுங்கள் - முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்\nவிரைவில் நாடளாவிய ரீதியில் தாதியர்கள் வேலை நிறுத்தம் \nஇம்மாதம் 20 இல் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் ஆரம்பம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=13/", "date_download": "2021-01-19T17:26:34Z", "digest": "sha1:VDS4FFJBK7IT5MIUAFOB7GQLLOICGDCS", "length": 33128, "nlines": 142, "source_domain": "www.nillanthan.net", "title": "இலங்கைத் தீவின் விதி | நிலாந்தன்", "raw_content": "\nநந்திக் கடலில் தோற்கடிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டுமல்ல. இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய ‘எதிர்ப்பு வெளி” எனப்படுவதும் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் எனப்படுவது அரசாங்கத்திற்கு எதிரான ஒரு தூலமான இருப்பைக் கொண்டிருந்தது. விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்ட மற்றும் ஏற்றுக்கொள்ளாத அரசுக்கு எதிரான எல்லா சக்திகளுக்கும் அது ஒரு தூலமான, திட்டவட்டமான முன்னுதாரணமாகக் காணப்பட்டது. ஆனால், அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட்டபோது, அப்படிப்பட்ட ஓர் இயக்கமே தோற்கடிக்கப்படலாம் எனில் மற்றவை எல்லாம் எம்மாத்திரம் என்றதொரு நிலை தோன்றிவிட்டது.\nயுத்தத்தில் வெற்றிபெறுவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட வழிமுறைகள் மூலம் அது தென்னிலங்கையிலுள்ள தீவிரவாத சக்திகளை எல்லாம் மிஞ்சிவிட்டது. இதனால், ஜே.வி.பி. போன்ற தீவிர சக்திகள் அரசாங்கத்தை விட தீவிரம் குறைந்தவையாகிவிட்டன. இதற்கு முன்பிருந்த எந்தவொரு அரசாங்கத்தினாலும் முடியாதிருந்த ஒன்றை இந்த அரசாங்கம் நந்திக் கடலில் சாதித்துக் காட்டியதால் எந்த ஓர் எதிர்க்கட்சியும் அந்த வெற்றிக்கு முன் நின்றுபிடிக்க முடியாது போய்விட்டது. எனவே, எதிர்க்கட்சிகள் யாவும் அரசாங்கத்திற்கு கீழ்ப்பட்டவையாயின. இப்படியாக வெகுஜன அரசியலை முன்னெடுக்கவல்ல மைய நீரோட்டத்திலுள்ள பெரும் கட்சிகளும், இனத் தீவிரவாத சக்திகள��ம் தலையெடுக்க முடியாத ஓர் அரசியற் சூழலில் மைய நீரோட்டத்திற்கு வெளியே காணப்பட்ட மாற்றுக் குரல்களும் மேலெழ முடியாத படிக்கு ஒரு பெரும் யுத்த வெற்றிவாதம் தென்னிலங்கையை மூழ்கடித்துவிட்டது. இதனால், அரசாங்கத்திற்கு சவாலான எதிர்ப்பு வெளி என்ற ஒன்று அநேகமாக இல்லாதுபோய்விட்டது.\nவிடுதலைப்புலிகளுக்கு எதிராக அரசாங்கம் பெற்றுக்கொடுத்த வெற்றி எனப்படுவது சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்த வரை தாங்கமுடியாத ஒரு வெற்றி. இலங்கை தீவின் நவீன வரலாற்றில் வேறெந்த சிங்களத் தலைவர்களும் பெற்றுக்கொடுத்திராத வெற்றியை இப்போதுள்ள தலைவர்கள் பெற்றுக்கொடுத்திருக்கின்றார்கள். எனவே, இந்த வெற்றி ஒன்றே போதும் அவர்களும், அவர்களுடைய வம்சமும் மேலும் சில சதாப்தங்களுக்கு இச்சிறு தீவை ஆட்சி புரிய முடியும்.\nஇப்படியொரு வெற்றியைப் பெற்ற அரசாங்கத்தைப் பொறுத்தவரை அதற்கு எதிராக எழுக்கூடிய எந்தவொரு எதிர்ப்பும் பொருட்டில்லை. பிரபாகரனையே தோற்கடித்த ஓர் அரசாங்கத்திற்கு எந்தவொரு எதிர்ப்பும் பொருட்டில்லை என்ற ஒரு மனோநிலை கொழும்பில் பலமாக ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. இத்தகைய ஒரு மனோநிலைக்கு முன் இலங்கைத் தீவில் அரசாங்கத்திற்கு சவாலாக யாரும் அல்லது எதுவும் நின்றுபிடிக்க முடியாத ஒரு நிலை தோன்றிவிட்டது. என்பதால்தான், அந்த வெற்றியின் பங்காளியான சரத் பொன்சேகாவே கூர் மழுங்கிப்போனார். அவர் மட்டுமல்ல, சக்தி மிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அவுஸ்ரேலியாவிலிருந்து இறக்கப்பட்ட குமார் குணரட்ணத்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை. தொழிற்சங்கப் போராட்டங்கள், பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள், பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்துப் போராட்டங்களும் அவற்றின் இறுதி வெற்றியைப் பெற முடியவில்லை. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தையும் இப்பின்னணியில் வைத்தே விளங்கிக்கொள்ள வேண்டும்.\nஅதாவது, பிரதம நீதியரசர், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் உயர் கல்வி கற்கும் மாணவர்கள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பாலும் இலகுவாக அசைக்க முடியாத அளவிற்கு அரசாங்கம் சக்தி மிக்கதாக காணப்படுகின்றது.\nஇத்தகைய ஓர் விளக்கத்தின் அடிப்படையில் கூறின், இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் ஆட்சியிலிருந்த அரசாங்கங��களில் உள்நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கங்களில் ஒன்றாக இப்போதுள்ள அரசாங்கத்தைக் கூற முடியும். இந்த அரசாங்கத்தை நாடாளுமன்றத்திற்குள்ளும் தோற்கடிப்பது கடினம், நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் தோற்கடிக்கப்படுவது கடினம்.\nதமிழர்கள் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்டத்திற்கும் மேல் செல்ல முடியாதிருப்பதும் இதனால்தான். தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி ஒரு கட்டத்திற்கும் மேல் போராட முடியாமல் இருப்பதும் இதனால்தான்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாக்கியம் ஒன்று உண்டு. ‘எந்தப் பெரிய பலத்திற்குள்ளும் ஏதோ ஒரு பலவீனம் இருக்கும்” என்று. நாலாம் கட்ட ஈழப்போரின்போது புலிகளுக்கு இது பொருந்தியது. நந்திக் கடலில் பெற்ற வெற்றிக்குப் பின் இப்பொழுது அரசாங்கத்திற்கும் இது பொருந்துகிறது. இந்த அரசாங்கம் உள்நாட்டில் சக்தி மிக்கதாகக் காணப்படுகின்றது. ஆனால், சர்வதேச அளவில் பலவீனமானதாகக் காணப்படுகின்றது. எனினும், பிராந்திய அளவில் அது இடைநிலைப் பலத்தோடு காணப்படுகின்றது. அதாவது, உள்நாட்டளவிற்குப் பலமாகவும் இல்லை, சர்வதேச அளவிற்குப் பலவீனமாகவும் இல்லை.\nபிராந்தியப் பலம்தான் இந்த அரசாங்கத்தின் மெய்யான பலம். அல்லது இதனுடைய பலத்தின் உயிர் நிலை அது எனலாம். பிராந்தியத்தில் தனக்குள்ள கவர்ச்சியான பேரம் பேசும் சக்தியை வைத்து இருபெரும் பிராந்திய பேரரசுகளுக்கிடையில் கயிற்றில் நடக்கும் அரசாங்கம் இது. ஒருபுறம் சீனாவின் உலகளாவிய எழுச்சியை ரசித்து, ஆதரிக்கும் இந்த அரசாங்கம் இன்னொருபுறம் இந்தியாவிற்கு நெருக்கமானது போலக் காணப்படுகின்றது. இந்தியாவுடன் அது கொண்டிருக்கும் உறவு எனப்படுவது ஒருவித நிர்ப்பந்த உறவு. அதவாது பிராந்தியத்தில் மிக அருகில் இருக்கும் ஒரு பேரரசு என்பதாலும், தமிழர்களை இலகுவாகக் கையாளக்கூடிய வாய்ப்புக்களை அதிகம் பெற்றிருக்கும் ஒரு; அயல்நாடு என்பதாலும் இந்தியாவுடன் அனுசரித்துப் போகவேண்டியிருக்கின்றது. ஆனால், இதயம் சீனாவிடம்தான் இருக்கிறது. இது இந்தியாவிற்கும் தெரியும்.\nஇந்தப் பிராந்தியத்தில் இலங்கை அரசாங்கம் தனக்குள்ள வரையறைகளை உதாசினம் செய்துவிட்டு சீனாவை நோக்கி முழு அளவிற்கு சாய்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் புதுடில்லி க��ழும்பை நோக்கி நெருக்கி நெருங்கி வருகின்றது. அதற்காக தமிழர்களைப் புறக்கணிக்கவும் தயாராகக் காணப்படுகின்றது. இப்பிராந்தியத்தின் வரலாற்றிலேயே இந்தியாவின் தெற்கு மூலையில் சீனர்கள் இத்துணை செறிவாகப் பிரசன்னமாகியிருப்பது இது தான் முதற்தடைவ.\nஇந்தியாவும், அமெரிக்காவும் இதனை கவலை கலந்த எச்சரிக்கையோடு கவனித்து வருகின்றன. சீனாவோடு மட்டும் கொழும்பு தேன்நிலவைக் கொண்டிருந்தால் அதைப் பகை நிலையில் வைத்துக் கையாள முடியும். இந்தியாவோடும் கொழும்பு தேன்நிலவை வைத்திருக்கின்றது. எனவே, நிலமைகளை பகைமை எல்லைக்குள் தள்ளாமல் அதாவது, கொழும்பை முறிக்காமல் வளைத்தொடுக்க முடியுமா என்று இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சிக்கின்றன. ஒரே நேரத்தில் இரு பெரும் பகைச் சக்திகளை தன்னை நோக்கி ஈர்த்து வைத்திருக்கக்கூடிய அளவிற்கு தனது பேரம் பேசும் சக்தியின் கவர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்திருப்பதில் இந்த அரசாங்கம் இன்று வரையிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு சுழித்தோடியிருக்கிறது.\nஇந்தியாவை தன்னை நோக்கி ஈர்த்து வைத்திருப்பதில் தான் இந்த அரசாங்கத்தின் வெற்றிகளில் அநேகமானவை தளமிடப்பட்டிருக்கின்றன. நந்திக் கடல் வெற்றிகளில் தொடங்கி இந்த அரசாங்கம் பெற்றுவரும் எல்லா வெற்றிகளும் அது இந்தியாவை தன்னை நோக்கி ஈர்த்துவைத்திருப்பதால் பெறப்பட்டவைதான். மேற்கு நாடுகளின் மத்தியில் ஒப்பிட்டளவில் பலவீனமானதாகக் காணப்பட்டபோதிலும் இந்தியாவிற்கு நெருக்கமானதாகக் காணப்படுவதால்தான் எல்லா எதிர்ப்பையும் சமாளிக்க முடிகின்றது. ஏனெனில் இந்தப் பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான அமெரிக்கா வீயூகத்தின் முற்தடுப்பாக (டீரககநச) இந்தியாவே காணப்படுகின்றது. எனவே, இந்தியாவிற்கு கதவுகளைத்திறந்து விடுவதன் மூலம் இலங்கை அரசாங்கமானது மேற்கு நாடுகளின் எதிர்ப்பை குறிப்பிடத்தக்க அளவிற்குத் தணிக்க முடிகின்றது.\nஆக மொத்தம், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் தனது பேரம் பேசும் சக்தியின் கவர்ச்சியை தக்கவைத்திருப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் சக்தி மிக்கதாக எழுச்சிபெற்றுவிட்டது. இருபெரும் பிராந்திய இழுவிசைகளுக்கு இடையில் சுழித்தோடும் இந்த அபாயகரமான விளையாட்டில் சறுக்கும்போதுதான் இந்த அரசாங்கம் பலவீனப்ப��ும். இலங்கைத்தீவில் இப்போது நிலவும் அரசியல் போக்கிலும் மாற்றங்கள் ஏற்படும்.\nஅதாவது பிராந்திய இழுவிசைகளுக்கு இடையிலான வலுச்சமநிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களால் மட்டுமே இலங்கைத் தீவின் உள்நாட்டு அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்த முடியும். இதை இன்னும் நுணுக்கமாக விளங்கிக்கொள்வதானால், நாம் இப்போதுள்ள சர்வதேசச் சூழலை அதன் உள்ளோட்டங்களோடு சிறிது ஆழமாகப் பார்க்கவேண்டும்.\nஇப்போதுள்ள உலகச் சூழலை அமெரிக்காவின் நோக்கு நிலையிலிருந்து கூறின் ‘பச்சை ஆபத்திற்கு” எதிரான போரின் இறுதிக் கட்டம் என்று வர்ணிக்கலாம். சில மேற்கத்தைய ஆய்வாளர்கள் கடந்த நூற்றாண்டில் ரஷ்யா தலைமையிலான கொம்யூனிச நாடுகளுக்கு எதிராக நடந்த கொடுபிடிப்போரை சிவப்பு ஆபத்திற்கு எதிரான போர் என்று வர்ணித்தார்கள். சிவப்பு ஆபத்திற்கு எதிரான போரின் முடிவில் அமெரிக்கா உலகின் ஏகப்பெரும் வல்லரசாக எழுச்சி பெற்றது. அந்த போரின்; இறுதிக் கட்டத்தில் பச்சை ஆபத்து என்று அவர்கள் அழைக்கும் இஸ்லாமிய்த் தீவிரவாதம் முன்னிலைக்கு வந்தது. ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிகழ்ந்து வரும் இந்தப் பச்சை ஆபத்திற்கு எதிரான போரின் முடிவானது மஞ்சள் ஆபத்திற்கு எதிரான போரின் தொடக்கமாக அமையலாம் என்றும் மேற்படி ஆய்வாளர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.\nமஞ்சள் ஆபத்து என்று இங்கு கூறப்படுவது மஞ்சள் அல்லது மங்கோலிய இனமான சீனர்களைத் தான். எனவே, இப்போது நிலவும் பச்சை ஆபத்திற்கு எதிரான போரின் இறுதிக் கட்டமே மஞ்சள் ஆபத்திற்கு எதிரான போராக விரிவடையக்கூடிய ஏது நிலைகள் ஊகிக்கப்படுகின்றன. பச்சை ஆபத்திற்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் சிரியாவும், ஈரானும் மிச்சமுள்ளன. சிரியா ஏற்கனவே, சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி இலக்காக ஈரான்தான் காணப்படுகின்றது. ஈரானை முறியடிப்பது என்பது ஏற்கனவே, அரபு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ‘அரப் ஸ்பிறிங்” எனப்படும் தூண்டப்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சிகளின் மூலம் மட்டும் சாத்தியப்படாது என்பது சிரிய அனுபவத்திலிருந்து தெரியவந்துவிட்டது. எனவே, அது உள்நாட்டுக் கிளர்ச்சி என்பதற்கும் அப்பால் இரு அல்லது பல நாடுகளுக்கிடையிலான நேரடி மோதலாக அமையக்கூடும் என்ற அச்சம் பரவலாகக் காணப்படுகின்றது. இது விசயத்தில் இஸ்ரேல் ஒரு கருவியாக பயன்படுத்தப்படலாம்.\nஇவ்விதம் ஈரானுக்கு எதிரான மோதலானது ஒரு பிராந்திய போராக விரியுமிடத்து அதன் இறுதிக் கட்டத்தில் உலகளாவிய ஒரு பேரழிவுப் போராக அது விரிவடையுமா இல்லையா என்பது சீனாவின் கைகளில்தான் தங்கியுள்ளது. சீனா இப்போது இருப்பதைப்போல 21ஆம் நூற்றாண்டின் முதலாளித்துவத்திற்கு தலைமை தாங்கும் வேட்கையோடு மோதல்களைத் தவிர்த்து ஒதுங்கியிருந்து முன்னேறும் ஒரு உத்தியை தொடர்ந்தும் பேணுமாக இருந்தால் நிலைமை வேறாயிருக்கும். எனினும் சீனாவானது மேற்காசிய மோதல்களிலிருந்து ஓதுங்கி நிற்பது என்பது அது மறைமுகமாக அமெரிக்காவின் மேலான்மையை அங்கீகரிப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படும்.\nமாறாக, சீனாவும் களத்தில் இறங்கினால் நிலைமை பேரழிவுதான். அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகளும், இஸ்ரேலும் ஏற்கனவே, ஈரானைக் குறிவைத்துவிட்டன. பச்சை ஆபத்திற்கு எதிரான இறுதிக் கட்டப் போரை எப்பொழுது தொடங்குவது என்பது பெரும்பாலும் சிரியாவின் வீழ்ச்சிப் பின்னரே தீர்மானிக்கப்படும்.\nஅப்படியொரு தருணத்தில் பச்சை ஆபத்திற்கு எதிரான போரில் இறுதிக் கட்டமே மஞ்சள் ஆபத்திற்கு எதிரான போராக விரிவடையுமா இல்லையா என்பதை சீனாதான் தீர்மானிக்கவேண்டியதாயிருக்கும். சீனாவின் முடிவிற்கு ஏற்ப பிராந்தியத்தில் தற்போது நிலவும் வலுசமநிலை குலையக்கூடும். இவ்வாறு பிராந்திய வலுச்சமநிலை குலையும் போதுதான் இலங்கைத் தீவில் இப்போதுள்ள அரசியல் நிலைமைகளில் ஏதும் பெரிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம். அதாவது இலங்கை தீவின் விதி எனப்படுவது இப்போதுள்ள நிலைமைகளைப் பொறுத்த வரை சீனப் பேரரசின் எழுச்சி அல்லது வீழ்ச்சியோடு பிரிக்கப்படவியலாதபடி பிணைக்கப்பட்டிருக்கின்றது.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: ஒரு புது ஆயிரமாண்டு\nNext post: ஓபாமாவின் இரண்டாவது பதவிக் காலம் இலங்கைத் தீவிற்கு நல்லதா\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்களா அல்லது குழம்பிப் போயுள்ளார்களா\nவடமாகாண சபையை ஒரு அதிகார மையமாகக் கட்டியெழுப்ப முடியுமா\nவடமாகாண சபையால் போர்க்குற���ற விசாரணைகளை நடாத்த முடியுமா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/72371/Three-nurses-return-home-after-14-days---people-greeted-with-flowers!", "date_download": "2021-01-19T18:08:59Z", "digest": "sha1:CFARXAE3OMWXXEYICCBJLO3XL4IWXNFU", "length": 8270, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "14 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய மூன்று செவிலியர்கள் - மலர் தூவி வரவேற்ற மக்கள்! | Three nurses return home after 14 days - people greeted with flowers! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n14 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய மூன்று செவிலியர்கள் - மலர் தூவி வரவேற்ற மக்கள்\nகொரோனா சிறப்பு மருத்துவமனையில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று செவிலியர்களை ஊர் மக்கள் மலர் தூவி வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நோயாளிகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை அருகே உள்ள திருப்பாலை பேச்சிகுளம் பகுதியில் வசித்து வரும் ஒ��ே குடும்பத்தைச் சேர்ந்த அமுதா, முத்து மீனா, தவமணி ஆகிய செவிலியர்களும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.\nகிட்டத்தட்ட 14 நாட்களுக்குப் பிறகு அவர்கள் இன்று வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வீடு திரும்பிய மூன்று செவிலியர்களையும் மலர் தூவி,பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சி பொங்க உறவினர்களும், ஊர் மக்களும் வரவேற்றனர். இதில் இவர்களது தாயாரும் செவிலியராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇருசக்கர வாகன விற்பனை மேலாளர் அடித்துக் கொலை - ரூ 22 லட்சம் கொள்ளை\nதமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கொரோனா..\nபுதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்\nமருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇருசக்கர வாகன விற்பனை மேலாளர் அடித்துக் கொலை - ரூ 22 லட்சம் கொள்ளை\nதமிழகத்தில் இன்று 2,396 பேருக்கு கொரோனா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2021-01-19T18:52:03Z", "digest": "sha1:4JTXVADEWCK727DFPUXH36KADSC4RPH7", "length": 5031, "nlines": 173, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் சிறுகதைகள் | Tamil Sirukathaigal | Short Stories", "raw_content": "\nசுருக்கமான அழகிய சிறுகதைகளின் தொகுப்பு. Tamil short stories (sirukathaigal) in Tamil language. வாசகர்கள் தங்கள் படைப்புகளை எழுத்து.காம் 'இல்' பகிர்ந்துகொள்ள இங்கே சொடுக்கவும் சிறுகதை எழுது\nஎன்ன கொடுமை சரவணன் இது\nகாப்பு - தோப்பு - மாப்பு\nகடிதம் ஆறு வழக்கு ஒன்று\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் த���த்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/05/01/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-19T18:58:15Z", "digest": "sha1:X6HVXMDG36VFYMJGGAXEMRQY7K5FZR3L", "length": 10414, "nlines": 118, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“சக்கர வியூகம்…” அமைத்துப் பஞ்சேந்திரியங்களைக் காக்கும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“சக்கர வியூகம்…” அமைத்துப் பஞ்சேந்திரியங்களைக் காக்கும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎந்த நிலையை எண்ணி அதை நமக்குள் பதிவு செய்கின்றோமோ… அதனால் ஈர்க்கப்படும் சுவாசத்தின் சமைப்பில் “தன் ஆன்மாவைச் சுற்றி ஓடும் அந்த சப்த நாத ஒளி வட்டத்தில் எது வீரியமாக இருக்கின்றதோ…” அதனின் தொடர் செயல் நிகழ்வில்… (அந்த) எண்ணம் உருவாக்கிடும் உருக்கோலமாகத் தான் நாம் ஒவ்வொரு நாளும் உருவாகின்றோம்.\nபூமியின் சுவாச நிலை அதாவது பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமிலத் தொடரில் நாம் சிக்காது உயர் ஞானத் தொடருக்கு நம் எண்ணம் செயல் கொண்டால் நிறம்… மணம்… நீரமில மூலத் தொடர் இந்த முக்கூட்டின் ஆதிமூலத்தையே கண்டிடலாம்.\n1.நம் உயிரான்மாவின் சக்தியை வலுக்கூட்டும் அத்தகைய ஈர்ப்பின் பொக்கிஷத்தை\n2.நன்னெறியில் நற்செயலுக்கு வினைப்பயனாக உருவாக்கி\n3.பேரருள் பேரொளியாக மாற்றிடும் அந்த அரிய செயலுக்கு\n4.தடைக் கல்லாக வரும் உலகோதய ஈர்ப்பின் எதிர் மோதல் தன்மைகளை\n5.பக்குவமாக விலக்கிச் செயல் கொள்ளும் ஆற்றலை நாம் முதலில் பெறவேண்டும்.\nவான இயலின் ஆற்றலைத் தன் வாழ்க்கைத் தொடரில் இருந்தே… இந்த உடலிலிருந்தே முழுமை பெற்றிட வேண்டும் என்றாலும்\n1.தன் எண்ணங்களில் மோதும் மாறுபட்ட நிலைகளில்\n” என்ற நுண்ணிய நிலைகள் கொண்டு பிரித்தாளும் நிலைகள் வரவில்லை என்றால்\n3.அதனால் ஏற்படும் சங்கட அலைகளால் முதலில் தாக்கப்படுவது நம் சரீரம் தான்.\nசங்கட உணர்வின் ஈர்ப்பால் அத்தகைய அமிலங்கள் நம் சரீரத்தில் உறைந்து தங்கி விட்டால் சரீரத்தில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்குள்ளும் எதிர் மோதலாகி நோயாக மாறிவிடும்… என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஅதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஞானிகள் ��கரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத்தான் நல்லதாக்க முடியும்.\nஒரே நிலை கொண்டு செயல்பட வேண்டும் என்றால்\n1.எதிர் மோதலாக வரும் உணர்வுகளை\n2.அது நமக்குள் பதிவாகும் முன்பே நீக்கிட.. “சக்கர வியூகத்தை அமைத்து…\n3.பஞ்சேந்திரியங்களைக் காத்திடும் செயலுக்கு நாம் வர வேண்டும்.\n” என்றால் நம் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அங்கே விழிப்பு நிலை ஏற்படுத்தி அதன் வழியாக விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வை ஈர்க்கும் பழக்கம் வருதல் வேண்டும்.\nஅப்பொழுது புலனறிவால் ஈர்க்கப்படும் அனைத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் செயல் மாறி “புருவ மத்தியின் வழியாக…” ஈர்க்கும் பக்குவம் வருகின்றது.\nஇல்லறத்திலும் தொழிலிலும் மற்றும் உலகோதய கடமைகள் அனைத்திலுமே இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.\nஇத்தகைய விழிப்புணர்வைப் பழக்கப்படுத்திக் கொண்டால் “பேரின்ப இரகசியத்தை அறிந்திடும் தொடரில்…” அணுவளவும் கால விரயம் ஆகாமல் நல் வினைப் பயனாக நிச்சயம் ஆக்கம் பெறும்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/climate-change-sea-level-climate-change-northern-european-enclosure-dam-170510/", "date_download": "2021-01-19T19:54:36Z", "digest": "sha1:QRU66637NGT5ZWCHVC6R5TQKTJVOC4XW", "length": 15381, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அணைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடல்நீர் மட்டத்தின் உயர்வை தடுக்க முடியுமா?", "raw_content": "\nஅணைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் கடல்நீர் மட்டத்தின் உயர்வை தடுக்க முடியுமா\nஇந்த திட்டத்திற்கு 15 வடக்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்ல 0.07 சதவீதம் முதல் 0.16 சதவீதம் வரையிலான தொகை பயன்பட்டு வந்தது.\nபெருங்கடல்களில் ஏற்படும் திடீர் கடல் நீர்மட்ட அதிகரிப்பை, அணைகளின் மூலமாக கட்டுப்படுத்தலாம் என்று கடலியல் நிபுணர்கள் தாக்கல் செய்த ஆய்வின் அறிக்கை, தற்போது கடல் ஆர்வலர்களிடையே பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nவடக்கு அயர்லாந்து மற்றும் மேற்கு ஸ்காட்லாந்து நாடுகளின் எல்லையில், 637 கிலோமீட்டர் தொலைவிலான இரண்டு அணைகளை ஒருங்கிணைத்து கட்டுவதன் மூலம், வடக்கு கடலில் நீர்மட்ட அதிகரிப்பை தடுக்கமுடியும் என்று விஞ்ஞானிகள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.\nவடக்கு கடல் பகுதியில் பருவநிலை மாற்றத்தின் விளைவாக, ஏற்படும் கடல்நீர் அதிகரிப்பின் காரணமாக அப்பகுதிகளில் உள்ள 25 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 15 வடக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மண்டலம் கடும்பாதிப்பிற்குள்ளாகின்றன. இதற்கு தீர்வுகாணும் பொருட்டு, Northern European Enclosure Dam (NEED) என்பதனடிப்படையில், தீர்வை உருவாக்க இந்த விஞ்ஞானிகளின் ஆய்வு பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nராயல் நெதர்லாந்தின் கடல் ஆய்வு மையத்தின் ஜோயர்ட் குரோஸ்காம்ப் மற்றும் ஜெர்மனியின் ஹெல்ம்ஹோல்ட்ஜ் கடல் ஆராய்ச்சி மையத்தின் ஜோகிம் ஜெல்சன் இணைந்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.\nஅணைகளின் பரப்பை மட்டுப்படுத்துவதன் கடல்நீர் மட்ட உயர்வட கட்டுப்படுத்தலாம் என்பதே, இந்த Northern European Enclosure Dam (NEED) மகத்துவமாக தெரிவிக்கப்படுகிறது.\nதிட்டம் : வடக்கு அயர்லாந்து மற்றும் மேற்கு ஸ்காட்லாந்து நாடுகளின் எல்லையில், 637 கிலோமீட்டர் தொலைவிலான இரண்டு அணைகளை ஒருங்கிணைத்து கட்டுவதன் மூலம், வடக்கு கடலில் நீர்மட்ட அதிகரிப்பை தடுக்கமுடியும் அதாவது மொத்தமுள்ள 637 கிமீ தொலைவிலான திட்டத்தில், வடக்கு ஸ்காட்லாந்து மற்றும் மேற்கு நார்வே பகுதியில் 476 கி.மீக்கும், 121 மீ முதல் 321 மீ வரையிலான ஆழத்திற்கும், பிரான்ஸ் – தென்மேற்கு இங்கிலாந்து பகுதியில் 161 கிமீ தொலைவிலும், 85 முதல் 102 மீ ஆழத்திற்கும் 2 அணைகளை ஒருங்கிணைத்து கட்டப்பட வேண்டும். இதன்மூலம், அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வடக்கு மற்றும் பால்டிக் கடலை பிரிப்பதனால், கடல்நீர் மட்ட உயர்வு பெருமளவிற்கு கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், பெர்சியன் வளைகுடா, மத்திய தரைக்கடல், பால்டிக் கடல், ஐரிஷ் கடல் மற்றும் செங்கடல் பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபகுத்தறிவு : இத்திட்டம் மேலோட்டமாக பார்க்கும்போது யதார்த்தத்திற்கு ஒப்பானது, பிரமாண்டமானது போல தோன்றினாலும், இத்திட்டத்தை செயல்படுத்த அதிகபட்ச பணம் செலவாகும். மற்ற வகைகளை ஒப்பிடும்போது இதன் செலவு பன்மடங்கு அதிகரிக்கும். மேலும் இத்திட்டத்தில், செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் நிர்வகிக்கப்பட்ட பின்வாங்கல் குறித்த எந்த தகவலும் இல்லை.\nஇதில் நிர்வகிக்கப்பட்ட பின்வாங்கலாக கருதப்படுவது யாதெனில், இத்திட்டத்திற்கு தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. அரசியல் ஸ்திரத்தன்மை, உளவியல் பிரச்னைகள், அப்பகுதி வாழ் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்டவைகளில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வில் பெரும்தாக்கத்தை இவை ஏற்படுத்திவிடுகின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது.\nசாத்தியம் : தென்கொரியாவின் ஷேமாஞ்ஜியம் கடல்பகுதியில் 33.9 கி.மீ தொலைவிற்கு கடற்சுவர் மற்றும் நெதர்லாந்தின் ரோட்டன்டாம் துறைமுகம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மாஸ்விலக்தே உள்ளிட்டவை அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.இவைகளின் கட்டுமானங்களுக்கு முறையே 250 பில்லியன் மற்றும் 550 பில்லியன் யூரோக்கள் செலவு பிடித்தன. 20 ஆண்டுகளாக இந்த திட்டம் கட்டப்பட்டு வந்தது. இந்த திட்டத்திற்கு 15 வடக்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்ல 0.07 சதவீதம் முதல் 0.16 சதவீதம் வரையிலான தொகை பயன்பட்டு வந்தது. இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் 20 ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.15 சதவீதம் முதல் 0.32 சதவீதம் வரையிலான தொகை, இந்த திட்டங்களுக்காகவோ, கடல் நீர் மட்ட அதிகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவோ அல்லது இவ்விரண்டிற்குமோ பயன்படுத்த செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் கட்டுமானம், கடல்வாழ் உயிரினங்களின் தகவமைப்புகளை மட்டுமல்லாது அது சார்ந்த சூழ்நிலைகளிலும் கடும்பாதிப்பை ஏற்படுத்தும். இதன்காரணமாக சுற்றுலாத்துறை, மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் சமூகம் மற்றும் கலாச்சார ரீதியாகவும் அதீத பாதிப்பை ஏற்படுத்தும் என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\nவரலாற்று ���ெற்றி பெற்ற இந்தியா அணிக்கு பிசிசிஐ அறிவித்த பரிசு என்ன தெரியுமா\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/saina-nehwal-loses-in-world-championships-semi-final/", "date_download": "2021-01-19T19:40:23Z", "digest": "sha1:WGZBS4QUUJCSLJZKH56EUHXDFN2WJVU5", "length": 6176, "nlines": 48, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நேவால் தோல்வி!", "raw_content": "\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நேவால் தோல்வி\nஉலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் சாய்னா நேவால் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்\nஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கணைகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.\nஇதில் பெண்களுக்கான காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கிரிஸ்டி கில்மோர் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், 21-19 18-21 21-15 என்ற கணக்கில் சாய்னா வென்றார். இதன் மூலம் அரையிறுதி போட்டிக்கு அவர் முன்னேறினார்.\nஇந்த நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானின் நசோமி ஒகுஹராவிடம் சாய்னா மோதினார். இதில், முதல் செட்டை 21 – 12 என்ற கணக்கில் சாய்னா அபாரமாக வென்றார். ஆனால், அடுத்த இரண்டு செட்டிலும் விஸ்வரூபம் எடுத்த நசோமி, 17 – 21, 10 – 21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப் பெற்றார்.\nஇதனால், சாய்னா வெண்கலப் பதக்கம் மட்டுமே பெற்றார். மற்றொரு அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்துவும், சீனாவின் சென் யூஃபையும் மோதுகின்றனர்.\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/13/dmk-mp-tiruchi-siva-assured-to-start-a-weaving-park-for-weavers-during-the-dmk-govt", "date_download": "2021-01-19T19:23:00Z", "digest": "sha1:DBQAA2ZI3BYZHOT3FADCPPGNOXAI7WKG", "length": 7406, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK MP Tiruchi Siva assured to start a weaving park for weavers during the DMK Govt", "raw_content": "\n“நெசவாளர்களின் நீண்ட கால கோரிக்கையான நெசவு பூங்கா தி.மு.க ஆட்சியில் துவங்கப்படும்”: திருச்சி சிவா உறுதி\n“தி.மு.க ஆட்சி வந்தவுடன் நெசவாளர்களுக்கு உற்பத்திக்கு உரிய விலை வழங்கப்படும்” என ஆண்டிபட்டி நடைபெற்ற நெசவாளர்கள் கூட்டத்தில் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் உறுப்பினர் திருச்சி சிவா கூறினார்\nநெசவாளர்களின் துயரம் கண்டு அவர்களுக்கு முதன்முதலில் இலவச மின்சாரம் வழங்கியவர் தி.மு.க தலைவர் கலைஞர். தி.மு.க ஆட்சி வந்தவுடன் நெசவாளர்களுக்கு உற்பத்திக்கு உரிய விலை வழங்கப்படும் என ஆண்டிபட்டி நடைபெற்ற நெசவாளர்கள் கூட்டத்தில் தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் உறுப்பினர் திருச்சி சிவா கூறினார்.\nதேனி தெற்கு மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில், “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” பிரச்சாரப் பயணத்தை தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா மேற்கொண்டு வருகின்றார்.\nஅதன்படி, தேனி மாவட்டம் நெசவாளர்கள், வணி���ர்கள் சங்கம், தென்னை விவசாயிகள், நெல் விவசாயிகள், வர்த்தக சங்கங்களின் மனுகளை பெற்றுக்கொண்ட திருச்சி சிவா, அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.\nபின்னர் நெசவாளர்களுடன் கலந்துரையாடிய திருச்சி சிவா அவர்களிடையே பேசுகையில், “நெசவாளர்களின் துயரம் கண்டு முதன்முதலில் இலவச மின்சாரம் வழங்கியது தி.மு.க தலைவர் கலைஞர் தான். மேலும் தி.மு.க ஆட்சி வந்தவுடன் நெசவாளர்கள் நெய்யும் ஆடைகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும், கிடப்பில் போடப்பட்டு உள்ள நீண்ட நாள் கோரிக்கையான நெசவு பூங்கா தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் துவங்கப்படும். விவசாயிகளுக்கு தி.மு.க என்றும் துணை நிற்கும்” எனத் தெரிவித்தார்.\n“விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தின் அவமான சின்னம்” : கார்த்திகேய சிவசேனாபதி\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்\n“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை... இன்று 540 பேர் பாதிப்பு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/09/perumal-has-taken-his-life-in-support-of-the-farmers-protesting-the-farm-laws", "date_download": "2021-01-19T19:20:15Z", "digest": "sha1:Z6GQUVGXIH4S2QAJYKZ5PZVXTYNTQL4S", "length": 8269, "nlines": 63, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Perumal has taken his life in support of the farmers protesting the Farm Laws", "raw_content": "\nடெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொழிலாளி தற்கொலை - சென்னையில் சோகம்\nவிவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என கட���தம் எழுதி வைத்துவிட்டு சென்னையைச் சேர்ந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை அசோக் நகர் 10வது அவென்யூ பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பெருமாள் (70). இவர் மரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பெருமாள், அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nமேலும், பெருமாளின் சட்டைப்பையில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இரண்டு பக்கங்கள் கொண்ட அந்தக் கடிதத்தில், விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தற்கொலை செய்து கொள்வதாக பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், விவசாயிகள் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தத் தற்கொலை கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார் பெருமாள். அந்தக் கடிதத்தை கைப்பற்றிய போலிஸார், பெருமாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையைச் சேர்ந்த தொழிலாளி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வி.சி.க தலைவர் திருமாவளவன், “வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையைச் சேர்ந்த பெருமாள் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. உழைக்கும் மக்களின் உணர்வுகளைப் பற்றிக் கவலைப்படாத மோடி அரசு பெருமாளின் மரணத்தால் வெட்கமின்றி அசையாமல் இருக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஒருநாள் மழைக்கே தாக்குப்பிடிக்காத தரமற்ற பாலம்.. பழனிசாமியின் உறவினரே டெண்டர் எடுத்து கட்டியது அம்பலம்\n“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழி��ாளார்கள்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை... இன்று 540 பேர் பாதிப்பு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/09/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2021-01-19T18:36:41Z", "digest": "sha1:OJPLHC754ZHUJ2LX5DW6OTQKNFNUNTYK", "length": 24441, "nlines": 545, "source_domain": "www.naamtamilar.org", "title": "நீட் தேர்வுக்கெதிராக இணையவழி பதாகை ஏந்தி போராட்டம்-பாளையங்கோட்டை", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநீட் தேர்வுக்கெதிராக இணையவழி பதாகை ஏந்தி போராட்டம்-பாளையங்கோட்டை\n(16/09/2020) அன்று நீட் என்னும் கொடிய தேர்வுக்கெதிராக இணைய வழி பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது .இதில் கல்வியை மத்திய பட்டியலிருந்து மாநில பட்டியலுக்கு மாற்றக்கோறி மத்திய ,மாநில அரசைக் கண்டித்து பாதாகை போராட்டம் நடைப்பெற்றது.இதில் கலந்துகொண்டவர்கள்,\nபார்வின் -பாளை தொகுதி செயலாளர்,\nஜேக்கப் -மேலப்பாளையம் பகுதி செயலாளர்,\nஅஸிம் -மேலப்பாளையம் பகுதி தலைவர்,\nஇஸ்மாயில் -மேலப்பாளையம் பகுதி இணைச் செயலாளர்,\nராமகிருஷ்ணன் -மேலப்பாளையம் பகுதி செய்தி தொடர்பாளர். மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.\nமுந்தைய செய்திமாவீரன் சுந்தரலிங்கனார் நினைவு நாள் கொடியேற்றம்-ஆரியூர் ஊராட்சி\nஅடுத்த செய்திநீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் – கரூர்\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி – குருதிக் கொடை நிகழ்வு\nசேப்பாக்கம்- திருவல்லிக்கேணி -உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகிருஷ்ணராயபுரம் தொகுதி – பொறுப்பாளர��கள் கலந்தாய்வு கூட்டம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகுளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி\nதிருச்செந்தூர் தொகுதி – கோட்டாச்சியரிடம் மனு அளித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-01-19T18:37:00Z", "digest": "sha1:EGIXXPNKG7KNZH3ICIQHKMXZQSOGPR4F", "length": 15483, "nlines": 68, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "டெல்லி உ.பி. சில்லா எல்லை விவசாயிகள் ராஜ்நாத் சிங்குடன் பேசிய பிறகு போக்குவரத்துக்கு திறந்திருக்கும்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nடெல்லி உ.பி. சில்லா எல்லை விவசாயிகள் ராஜ்நாத் சிங்குடன் பேசிய பிறகு போக்குவரத்துக்கு திறந்திருக்கும்\nடெல்லி-நொய்டா எல்லையில் கூச்சல் எல்லையில் வேலைநிறுத்தத்தில் அமர்ந்திருக்கும் பாரதிய கிசான் யூனியனின் (பானு பிரிவு) தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சனிக்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த காலகட்டத்தில் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கலந்து கொண்டார். தொழிற்சங்கம் 18 அம்ச கோரிக்கைகளின் குறிப்பை சமர்ப்பித்ததுடன், விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரியது. குறிப்பிடத்தக்க வகையில், பானு பிரிவும் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.\nபிரதமருக்கு சமர்ப்பித்த அதன் குறிப்பில், தொழிற்சங்கம் உழவர் ஆணையத்தை உருவாக்கி, அனைத்து பயிர்களுக்கும் எம்.எஸ்.பி. இது தவிர, வேறு பல கோரிக்கைகளும் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சில்லா எல்லையை போக்குவரத்துக்கு தி���ந்தனர். ஒரு விவசாயி, “எங்கள் விவசாயி தலைவர் இன்று பாதுகாப்பு அமைச்சரையும் விவசாய அமைச்சரையும் சந்தித்தார். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது, அதனால்தான் நாங்கள் வழியைத் திறந்துவிட்டோம்” என்று கூறினார்.\nசில்லா எல்லை (டெல்லி-உ.பி.) எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போக்குவரத்து இயக்கத்திற்கான எல்லையைத் திறந்துள்ளனர்\n“எங்கள் தலைவர் இன்று பாதுகாப்பு அமைச்சரையும் விவசாய அமைச்சரையும் சந்தித்தார், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டது, எனவே நாங்கள் சாலையைத் திறந்துவிட்டோம்” என்று ஒரு விவசாயி கூறுகிறார். pic.twitter.com/9z0t3uOBg1\nமறுபுறம், சிங்கு எல்லையில் நின்று கொண்டிருந்த உழவர் தலைவர்கள், சனிக்கிழமையன்று அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறி தங்கள் கோரிக்கைகளைத் தக்க வைத்துக் கொண்டனர், ஆனால் முதல் மூன்று புதிய விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும். டிசம்பர் 14 ம் தேதி நாடு தழுவிய போராட்டத்தின் போது தங்கள் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் உண்ணாவிரதத்தில் அமர்வார்கள் என்று விவசாயிகள் அறிவித்தனர். சிங்கு எல்லையில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய விவசாயி தலைவர் கன்வல்பிரீத் சிங் பன்னு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் டிராக்டர்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஷாஜகான்பூரில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலை வரை தங்கள் ‘டெல்லி சாலோ’ அணிவகுப்பைத் தொடங்குவார்கள் என்று கூறினார்.\nஇயக்கத்தை தீவிரப்படுத்தும் ஒரு மூலோபாயத்தைப் பகிர்ந்து கொண்ட விவசாயி தலைவர் தனது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களும் விரைவில் போராட்டத்தில் சேரப்போவதாக அறிவித்தார். எதிர்ப்பு இடங்களில் அவர்களின் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இங்கு வருகிறார்கள் என்றும், வரும் நாட்களில் அவர்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்றும் விவசாயி தலைவர் பன்னு தெரிவித்தார். விவசாயிகள் டெல்லி நோக்கிச் செல்வதைத் தடுக்க காவல்துறையினர் ஒரு தடுப்பாளரை போடுகிறார்கள், ஆனால் அவர்கள் எப்படியாவது ப��ராட்டத்தில் சேர்ந்து அடுத்த நாட்களில் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று அவர் கூறினார்.\nREAD க ut தம் கம்பீரின் முனகல், 'ஹலோ, நான் கெஜ்ரிவால் பேசுகிறேன், கொரோனாவைத் தடுக்கத் தவறிவிட்டேன்'\n“அரசாங்கம் பேச விரும்பினால் நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் எங்கள் மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்கள் முக்கிய கோரிக்கை” என்று பன்னு கூறினார். புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக டிசம்பர் 14 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உழவர் அமைப்புகளின் தலைவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார். போராட்டத்தை பலவீனப்படுத்த அரசாங்கம் முயற்சித்ததாக பன்னு குற்றம் சாட்டினார். முயற்சித்தேன், ஆனால் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் இதை நடக்க விடவில்லை. போராட்டத்தை அமைதியாக வைத்திருப்பதாக அவர்கள் சபதம் செய்தனர்.\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nதிரையரங்குகளில் 100% முழுமையை அனுமதிக்கும் முடிவை தமிழக அரசு மீண்டும் நிலைநிறுத்துகிறது\nகுரான் வைரஸைத் தக்க வைத்துக் கொண்ட தமிழக அரசு முழு சினிமாக்களையும் அனுமதிக்கும் முடிவை வெள்ளிக்கிழமை...\nகொரோனா வைரஸ் புதிய திரிபு: கோவிட் -19 க்கு பதிலாக கோவிட் -20 இன் செய்தி ஏன் திடீரென மாற்றப்பட்டது, விளக்கமளிப்பவர் – விளக்கமளிப்பவர்: கோவிட் -19 க்கு பதிலாக ஏன் கோவிட் -20 போக்குகளில் வந்தது\nவிவசாயிகள் எதிர்ப்பு: போராட்டத்தின் போது இறந்த மரியாதை செலுத்துவதற்காக விவசாயிகள் ஷாஹீதி திவாஸைக் கடைப்பிடிக்க வேண்டும் – சிங்கு எல்லையில் உயிர் இழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி, விவசாயிகள் 24 மணி நேர இறுதி எச்சரிக்கை; 10 பெரிய விஷயங்கள்\nPrevious articleஇன்று வானிலை முன்னறிவிப்பு நேரடி புதுப்பிப்புகள்: டெல்லி, நொய்டா, ஆக்ரா, காஜியாபாத், சென்னை, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மழை மற்றும் வானிலை அறிக்கை செய்திகள் – வானிலை முன்னறிவிப்பு இன்று நேரடி புதுப்பிப்புகள்: ஹரியானாவில் அடுத்த 72 மணி நேரத்தில் வெப்பநிலை 5 டிகிரிக்கு குறையும், பீகாரில் 14-15 டிசம்பரில் மழை பெய்ய வாய்ப்புகள்\nNext articleமும்பை பொலிஸ் கைது குடியரசு தொலைக்காட்சி சியோ விகாஸ் காஞ்சந்தானி குற்றம் சாட்டப்பட்ட Trp கையா���ுதல் வழக்கில் அர்னாப் கோஸ்வாமி – Trp மோசடி: குடியரசு தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் கைது செய்யப்பட்டார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n“விண்டோஸ் பின்” – மைக்ரோசாப்ட் வேலை இடுகையிடல் பயனர் இடைமுகத்தின் முக்கிய மாற்றத்தை குறிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/koodumae-ellam-koodumae/", "date_download": "2021-01-19T17:07:05Z", "digest": "sha1:JVQ6MAGBHCOJ4DUNYHIHDDBIJIP35O4G", "length": 8553, "nlines": 219, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "கூடுமே எல்லாம் கூடுமே - Koodumae Ellam Koodumae lyrics", "raw_content": "\nகூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume\n2. செங்கடல் உம்மை கண்டு\n4. உம் நாமம் சொன்னால் போதும்\nஉம் பெயரால் கை நீட்டினால்\n5. மலைகள் செம்மறி போல்\n7. உடல் கொண்ட அனைவருக்கும்\nஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி - Sthothira Bali Sthothira Bali\nஉங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum\nZINGLALA ZINGLALA GLORIA-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்\nஉங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum\nZINGLALA ZINGLALA GLORIA-வானத்துக்கும் பூமிக்கும் மேலானவர்\nலஞ்சம் வாங்கி சம்பாதிக்க – Lancham Vaangi sambathikka\nPaaviyaana yennai paarum – பாவியான என்னைப்பாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00752.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/sri-ramakrishna-college-of-arts-science-for-women-near-new-siddhapudur", "date_download": "2021-01-19T19:06:22Z", "digest": "sha1:WDZ6PIRE7DBUKBJVC53UZZWCISHFSDEJ", "length": 10155, "nlines": 199, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Sri ramakrishna college of arts science for women | Arts & Science Colleges", "raw_content": "\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா......\nகொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிரதீப்...\nபங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை...\nகொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்:...\nஅமிதாப் பச்சன் குரலில் வெளியான கொரோனா காலர்...\nகுட்கா ஊழல் வழக்கு: அதிமு��� முன்னாள் அமைச்சர்...\nதமிழக முதல்வராக வர மு.க ஸ்டாலினை மக்கள் அனுமதிக்க...\nபுதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி...\nஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி\nதீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்\n'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப்...\nஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\n''சி யூ ஸூன் திரைப்படத்தின் தொடர்ச்சி.....'' - பகத் பாசில்...\nஅடுத்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு ஆடுவாரா\nமார்ச் 15 ஆம் தேதி \"மாஸ்டர்\" இசை வெளியீட்டு விழா\n'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப்...\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\nஅடுத்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு ஆடுவாரா\nஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு...\nதீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்\nமருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை\nசசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\nபங்களாதேஷுக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக வழங்குகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/47847/PM-Modi,-Bollywood-Stars-&-Other-Key-Candidates-in-7th-Phase", "date_download": "2021-01-19T18:25:34Z", "digest": "sha1:LWBRM6EC4PJSVI4RMFGXU44UWNW2NN3H", "length": 9650, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடைசிக் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார்? | PM Modi, Bollywood Stars & Other Key Candidates in 7th Phase | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகடைசிக் கட்ட தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் யார்\nஏழாவது மற்றும் கடைசிக்கட்ட மக்களவைத் தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்கள் சிலர் போட்டியிடுகின்றனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி தொடர்ந்து 2வது முறையாக களமிற‌ங்க உள்ளார். பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடும் நிலையில் இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார். கடந்த முறை இதே தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வென்ற சத்ருகன் சின்ஹா பின்னர் காங்கிரசுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.\nமத்திய மின் துணை இணையமைச்சர் ஆர்.கே.சிங் பீகார் மாநிலம் அர்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். உத்தரப்பிரதேச மாநிலம் காஸிபூர் தொகுதியில் ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய வீட்டு வசதித் துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயில் நகரமான அமிர்தசரசில் களமிறங்கியுள்ளார்.\nமக்களவை முன்னாள் சபாநாயகரும் முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமின் புதல்வியுமான மீரா குமார், சசாராம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரும் அவரது அரசியல் வாரிசாக கருதப்படுபவருமான அபிஷேக் பானர்ஜி, டயமண்ட் ஹார்பர் தொகுதியில் மீண்டும் களமிறங்கியுள்ளார். 32 வயதான இவருக்கு நடப்பு மக்களவையின் மிக இளைய உறுப்‌பினர் என்ற பெருமையும் உண்டு.\nஉத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் பிரபல போஜ்புரி நடிகர் ரவி கிஷண், பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். தற்போது முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் இத்தொகுதியில் 5 முறை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பாரதிய ஜனதா சார்பில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் களம் காண்கிறார்.\nதொடங்கியது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு\nஇறுதிக்கட்ட தேர்தல்: யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார் வாக்களிப்பு\nபுதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி\nஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்\nமருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nPT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்\n'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்\nஅமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது\n\"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்\" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொடங்கியது 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு\nஇறுதிக்கட்ட தேர்தல்: யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார் வாக்களிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/01/blog-post_307.html", "date_download": "2021-01-19T18:26:07Z", "digest": "sha1:VNCUBRJ6A2QCILLSKBFR4MTRDGSK2UGH", "length": 8511, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "பள்ளிவாசலுக்குள் ஆயுததாரிகள் துப்பாக்கி சூடு : பலர் பலி - TamilLetter.com", "raw_content": "\nபள்ளிவாசலுக்குள் ஆயுததாரிகள் துப்பாக்கி சூடு : பலர் பலி\nகனடா, கியூபெக் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றினுள் நுழைந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.\nசம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.\nசம்பவத்தை தொடர்ந்து குறித்தப் பகுதியில் பதற்றநிலை தொடர்வதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா\nதனது வீட்டை விபச்சார வீடாக மாற்றிய மட்டக்களப்பு மாமா எஸ் முபாரக் விரலை நீட்டி எதிரியை அச்சுறுத்தும் போது தனது மற்ற மூன்று விரல்களும் தன...\n ஒரே படத்தில் ரஜினி, கமல், அமிதாப்பச்சன்\nபுத்தகத்தில் படித்த மகாபாரதத்தை சின்ன திரை காட்டிய விதம், அனைவரும் அதிசயித்து நிற்க, அதனை விட பிரமாண்டமாய் படமாக்கும் பணிகள் தற்போது நட...\nஅமெரிக்க தலைவர்களுக்கு எத��ராகப் பொருளாதாரத் தடை\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக விரிசலடைந்து வருகின்றது. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய...\nமுச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் ; அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை\nமுச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம் ; அமெரிக்க பெண்களுக்கு எச்சரிக்கை இலங்கைக்கு சுற்றூலா மேற்கொள்ளும் அமெரிக்க பெண்கள் கொழும்பு நகரி...\nதென்னிலங்கையின் தெரிவில், தெற்கு முஸ்லிம்களின் தீர்மானம்..\nசுஐப் எம்.காசிம் - தென்னிலங்கை முஸ்லிம்களை வழி நடத்தும் பொறுப்புக்கள் இம்முறை பெரும் சர்ச்சைக்குள் மாத்திரமன்றி , சவால்களுக்கும் உள்ளாகப...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nகண்டுபிடிக்க முடியாத திடீர் மரணத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் பயங்கர ஆயுதம்\nஉலக வல்லரசுகளில் முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஏகப்பட்ட பிரபுக்களும், அரசியல் தலைவர்களும் இருதயக் கோளாறு மற்றும் திடீர் மாரடைப்பிலு...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nதேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்\nதேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி ...\nநிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம், பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம், நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது என்று பொதுஜன பெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/09/29/tsunami-aid-misappropriation-by-tamil-nadu-by-16-ngos/", "date_download": "2021-01-19T19:30:35Z", "digest": "sha1:4QTGMXDA3JJWYKC2ECVNP6YENRZ7OR2T", "length": 17316, "nlines": 275, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tsunami Aid Misappropriation by Tamil Nadu by 16 NGOs « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான ��ாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஆக அக் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசுனாமி நிதியில் முறைகேடு: 16 நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nசென்னை, செப். 29: வெளிநாட்டிலிருந்து சுனாமி நிவாரணத்துக்காக நன்கொடையாகப் பெறப்பட்ட தொகையை தவறாகப் பயன்படுத்திய 16 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை இணைச் செயலர் டி.எஸ். மிஸ்ரா தெரிவித்தார்.\nசென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள வெளிநாட்டு நிதி கட்டுப்பாடு சட்டம் (எஃப்சிஆர்ஏ) குறித்த கருத்தரங்கில் பங்கேற்க வந்துள்ள அவர், வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:\nசுனாமி நிவாரணத்துக்காக வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாக 16 தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.\nஇவற்றின் மீது ஏற்கெனவே மத்திய உள்துறை அமைச்சகம் நிர்வாக ரீதியிலான நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது.\nஇதில் 5 நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nபிற நிறுவனங்கள் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த 16 நிறுவனங்கள் மீதும் வெளிநாட்டு நன்கொடைகள் வரைமுறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் சிபிஐ அறிக்கை அளிக்கும்.\nசுனாமி நிவாரணமாக தமிழகத்துக்கு மட்டும் ரூ. 241.64 கோடி வெளிநாட்டு நன்கொடை கிடைத்துள்ளது. தென் பிராந்தியம் மட்டுமே அதிக அளவில் வெளிநாட்டு நிதியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.\n2004-05-ம் ஆண்டு இந்தியாவுக்கு கிடைத்த அன்னிய நன்கொடை ரூ. 6,250 கோடி. இதில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய தென் மாநிலங்களுக்கு மட்டும் ரூ. 3,100 கோடி கிடைத்துள்ளது.\nஇந்தியாவில் மொத்தம் 33 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்துறை அமைச்சகத்திடம் பதிவு செய்துள்ளன. தென்னிந்தியாவில் மட்டும் மிக அதிக அளவாக 14 ஆயிரம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. தென்னிந்தியாவில் 18 மாவட்டங்களுக்கு மிக அதிக அளவில் வெளிநாட்டு நிதி கிடைக்கிறது.\nவிரைவில் அன்னிய நன்கொடை கட்டுப்பாடு சட்டம்: வெளிநாட்டு நிதிகளை முறைப்படுத்துவதற்கான திருத்த சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 1976-ம் ஆண்டைய திருத்தப்பட்ட சட்டம் நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்.\nபொதுமக்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களின் பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இந்த திருத்தப்பட்ட சட்டம் அமையும்.\nசென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கருத்தரங்கில் வெளிநாட்டு நிதிகட்டுப்படுத்தல் சட்டம் குறித்த இணையதளம் தொடங்கப்படுகிறது.\nகருத்தரங்கை தமிழக ஆளுநர் எஸ்.எஸ். பர்னாலா தொடங்கி வைக்கிறார். மத்திய உள்துறை இணை அமைச்சர் எஸ். ரகுபதியும் இக்கருத்தரங்கில் பங்கேற்க உள்ளார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/av?singer=A0007", "date_download": "2021-01-19T19:07:22Z", "digest": "sha1:ZXMUBV6C2Y3BNQSDAJ3VSMRFIFQPJL6J", "length": 4386, "nlines": 102, "source_domain": "marinabooks.com", "title": "Music", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசத்குருநாதா மற்றும் ஐயப்பன் ஹிட்ஸ்\nபாடியவர்கள்: வீரமணிதாசன், வீரமணிராஜு, தினேஷ் , T.L.மகாராஜன் , வீரமணிகண்ணன், உலகநாதன் , கே.வீரமணி , ஸ்ரீ ஹரி , உன்னிமேனன் , புஷ்பவனம் குப்புசாமி\nபாடியவர்கள்: வீரமணிராஜு, T.L.மகாராஜன் , சக்திதாசன் , , ஸ்ரீ ஹரி , புஷ்பவனம் குப்புசாமி, உலகநாதன் , உன்னிமேனன் , வீரமணிதாசன், உன்னிகிருஷ்ணன்\nஐயா ஐயப்பா ஐயப்பன் ஹிட்ஸ்\nபாடியவர்கள்: ஸ்ரீ ஹரி , வீரமணிதாசன், T.L.மகாராஜன் , புஷ்பவனம் குப்புசாமி, சக்திதாசன் , தினேஷ் , வீரமணிராஜு,\nபாடியவர்கள்: புஷ்பவனம் குப்புசாமி, உன்னிமேனன் , உலகநாதன் , வீரமணிராஜு, ஸ்ரீ ஹரி , வீரமணிதாசன், கே.வீரமணி , T.L.மகாராஜன்\nபாடியவர்கள்: T.L.மகாராஜன் , உன்னிமேனன் , தினேஷ் , உலகநா���ன் , வீரமணிகண்ணன், சக்திதாசன் , ஸ்ரீ ஹரி , கே.வீரமணி , வீரமணிராஜு, வீரமணிதாசன், புஷ்பவனம் குப்புசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vannibbc.com/news/7267", "date_download": "2021-01-19T18:31:12Z", "digest": "sha1:I7SCVXUYGNYU76FNZUZOUPSD7NC4CQ4G", "length": 6324, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம் – வெளியான ஓடியோ – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம் – வெளியான ஓடியோ\nதண்ணீரை வடித்து எடுத்துட்டு இருங்கோ என தெரிவித்த கிராம சேவையாளர் மீது வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nவவுனியா கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழையுடான காலநிலை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தில் 40க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 60க்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 160க்கு மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.\nஇந் நிலையில் மழை காரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள சில வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியினை சேர்ந்த பொதுமகனோருவர் பரசங்குளம் கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலருக்கு இவ்விடத்தினை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர்.\nஅதன் போது குறித்த பகுதி கிராம சேவையாளர் அசமந்தபோக்காக தண்ணீர் எல்லாத்தையும் வடித்து எடுங்கோ எடுத்து இருங்கோ, வேற என்ன விசயம் என தெரிவித்துள்ளார். கிராம சேவையாளரின் இவ் அசமந்தபோக்கான கருத்து காரணமாக மக்கள் மனவேதனையில் இருந்தனர்.\nஇந் நிலையில் கிராம சேவையாளருடனான உரையாடல் ஒளிப்பதிவு தற்போது வெளியாகியுள்ள நிலையில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் அவ் கிராம சேவையாளர் மீத விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇலங்கை வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநெளுக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இ ரத்ததான மு காம்\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nபெண்ணின் வேற லெவல் குத்தாட்டம் ; வேஷ்டி சட்டையில் இளம் பெண்ணின் வைரல்…\nகாதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட த ம் பதி கு.ழ.ந்.தை இ.ல்.லா.த…\nசித்ரா இறக்கும் இரவு எப்படி இருந்துள்ளார் தெரியுமா\nவவுனியாவில் சற்றுமுன் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் பதிவு\nசற்று முன் கிடைத்த தகவல் வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா…\nஉழைப்பிலும் கடமை உணர்விலும் முன்மாதிரியான அன்னை மகேஸ்வரி சிவசிதம்பரம்…\nஇலங்கையின் கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நிலந டுக்கம்…\nதங்கச்சியின் படிப்புக்காக தேநீர் விற்கும் சிறுவன் : கண்கலங்க வைக்கும்…\nவவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் முகக்கவசமின்றி கலந்து கொண்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/eeshwaran-release-issue/140169/", "date_download": "2021-01-19T17:35:19Z", "digest": "sha1:YL3S3AEJWWBONS7NU5GA7OGXA34OJTPS", "length": 4129, "nlines": 125, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Eeshwaran Release issue || Cinema News | Kollywood | Tamil Cinema", "raw_content": "\nHome Videos Video News ஈஸ்வரன் படம் ரிலீசில் சிக்கல் – திரையரங்க உரிமையாளர்களின் திடீர் முடிவு.\nஈஸ்வரன் படம் ரிலீசில் சிக்கல் – திரையரங்க உரிமையாளர்களின் திடீர் முடிவு.\nஈஸ்வரன் படம் ரிலீசில் சிக்கல் - திரையரங்க உரிமையாளர்களின் திடீர் முடிவு. - திரையரங்க உரிமையாளர்களின் திடீர் முடிவு.\nPrevious articleகுழந்தைகளிடமும் மிக பிரபலமானார் முதல்வர் பழனிச்சாமி\nNext articleபொங்கலுக்கு திட்டமிட்டபடி ஈஸ்வரன் ரிலீஸ் ஆகுமா நிலவரம் என்ன\nஉங்களால தான் இதெல்லாம் நடக்குது\nஇடைவிடாது வேட்டையாடும் ஈஸ்வரன்.. மூன்று நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா\nவெளிநாடு பறக்கும் அஜித்தின் வலிமை படக்குழு.. டீசர் குறித்து வெளியான சூப்பர் தகவல்.\nநடிகை எமி ஜாக்சன் மகனா இது எப்படி வளர்ந்து இருக்கான் பாருங்க\nபிக்பாஸ் பார்ட்டியில் ஒன்று சேர்ந்த கவின், லாஸ்லியா.. லீக்கான புகைப்படம்\nமூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவுக்கு பதில் இவரா ஆர் ஜே பாலாஜி ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/12/8.html", "date_download": "2021-01-19T18:44:05Z", "digest": "sha1:I4EBTO4STXRCSWLCGGH5DIAL4V265N5W", "length": 7481, "nlines": 89, "source_domain": "www.yarlexpress.com", "title": "யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பிசிஆர் பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா தொற்று. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nயாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பிசிஆர் பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா தொற்று.\nஇன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 300 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 ...\nஇன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 300 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n6 பேர் மருதனார்மடத்தில் நேற்றைய தினம் தொற்று உறுதிசெய்யப்பட்டவரின் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மூன்று பிள்ளைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் அடங்குவார்கள்.\nஅனைவரும் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் மேலும் 2 பேர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பிசிஆர் பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா தொற்று.\nயாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த பிசிஆர் பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா தொற்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00753.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ab.nalv.in/2020/10/", "date_download": "2021-01-19T17:20:53Z", "digest": "sha1:UNXOD23QG5J67WJPX5F5ILOWVSINLV4Y", "length": 5091, "nlines": 95, "source_domain": "ab.nalv.in", "title": "Arunbalaji's Blog » 2020 » October", "raw_content": "\nPiggy Banks to Tribal Children – பழங்குடி இன குழந்தைகளுக்கு உண்டியல்…\n43 tribal families -பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு வாய்ப்பு \n43 tribal families -பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு வாய்ப்பு \nபெரியகுளம் அருகே கன்னகரை மலைவாழ்மக்கள் வாழும் மலைக்கிராமத்தில்,\nஅரசு ஒரு குடும்பத்துக்கு தலா 3 ஏக்கர் (வன உரிமை சட்டத்தின் கீழ்) வழங்கியுள்ளது.\nமலைப்பகுதி என்பதால் எலுமிச்சை சாகுபடி செய்ய மக்கள் முடிவு செய்துள்ளனர். ஆகவே ஒரு குடும்பத்துக்கு 100 எலுமிச்சை கன்று விகிதம் 43 குடும்பத்துக்கு 4300 கன்றுகள் ஆகிறது. 1 கன்றின் விலை ரூபாய் 10/- ஆக 4300 கன்றுகளுக்கு ரூபாய் 43000/- ஆகிறது.\nகருணை உள்ளம் கொண்ட நீங்கள் உங்களால் முடிந்த அளவு பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுங்கள்.\nசிறு துளி, பெரு வெள்ளம் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒவ்வொருவரும் ஒரு கன்று (ரூபாய் 10/-) கொடை கொடுத்தால் அதுவே பெரிய மாற்றத்தை அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும்.*\n_இந்த தகவலை நண்பர்களோடும் பரிமாறுங்கள்._\nமேலதிக தகவல்களுக்கும் நல்வழிகாட்டியுடன் தொடர்பில் இருப்பதற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.sivalingam.in/computer/csharp/chap01-02.htm", "date_download": "2021-01-19T18:16:44Z", "digest": "sha1:GKMNK2YL2UKIDXCL4KC4KMGV3VDVI4JO", "length": 18914, "nlines": 67, "source_domain": "www.sivalingam.in", "title": " மு.சிவலிங்கம் வலையகம் - கணிப்பொறி - சி# மொழி", "raw_content": "\n1.1 ஒரு புதிய மொழியின் தேவை\n1.2 சி# மொழியின் சிறப்புத் தன்மைகள்\n1.4 சி/சி++, சி# வேறுபாடுகள்\n1.5 ஜாவா, சி# ஒற்றுமை வேற்றுமைகள்\nகணிப்பொறி முகப்பு | பொருளடக்கம் | முந்தைய பாடம் | அடுத்த பாடம்\nசி# மொழியின் சிறப்புத் தன்மைகள்\nஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்புத் தன்மை நிச்சயமாக இருக்கும். சி# மொழியும் தனக்கே உரிய ஒன்றுக்கு மேற்பட்ட சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளது. பரவலாகப் பயன்படுத்தப்படும் மொழிகளுள் 100% முழுமையான பொருள்நோக்கு நிரலாக்க மொழி (Object Oriented Programming Language), உலகின் முதல் பொருள்கூறு நோக்கு நிரலாக்க மொழி (Component Oriented Programming Language) என்கிற தனக்கே உரிய சிறப்புத் தன்மைகள் சி# மொழிக்கு உண்டு. இவை தவிர வேறுபல சிறப்புத் தன்மைகளும் சி# மொழிக்கு உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.\n1.2.1 தேர்ந்த அனுபவசாலியின் படைப்பு\nநிரலாக்க மொழிகளில் தேர்ந்த புலமை கொண்ட ஆண்டர்ஸ் ஹெல்ஸ்பெர்க் (Anders Hejlsberg) சி# மொழியை உருவாக்கித் தந்துள்ளார். எண்பதுகளில் சி-மொழியைப் போலவே மிகவும் சிறப்புப் பெற்று விளங்கிய, கட்டமைப்பு மொழிக் குடும்பத்தில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு மொழியாக விளங்கிய டர்போ பாஸ்கல் மொழியை உருவாக்கியவர் ஹெல்ஸ்பெர்க் என்பது குறிப்பிடத் தக்கது. பாஸ்கல் மொழியின் சில சிறந்த கூறுகள் சி# மொழியில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு ஃபங்ஷனுக்கு அனுப்பப்படும் ref பராமீட்டர்கள் அவற்றுள் ஒன்று.\n1.2.2 முழுமையான ஆப்ஜெக்ட் - ஒரியன்டடு மொழி\nசி# ஒரு முழுமையான ஆப்ஜெக்ட் ஓரியன்டடு மொழியாகும். சி# மொழியில் அனைத்துத் தரவுகளும் (data) ஆப்ஜெக்டுகளே. int, char, float போன்ற மூலத் தரவினங்களும் (primitive data types) என்னும் அடிப்படைக் கிளாஸிலிருந்து தருவிக்கப்பட்டவையே. ஆப்ஜெக்டு ஓரியன்டடுக் கருத்துருக்களான உறைபொதியாக்கம் (Encapsulation), மரபுரிமம் (Inheritance), பல்லுருவாக்கம் (Polymorphism) ஆகியவை சி# மொழியில் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.\n1.2.3 முதல் காம்பொனன்ட் ஓரியன்டடு மொழி\nஉலகின் முதல் காம்பொனன்ட் ஓரியன்டடு மொழி எனவும், உலகின் ஒரே காம்பொனன்ட் ஓரியன்டடு மொழி எனவும் சி# சிறப்பிக்கப்படுகிறது. விண்டோஸ் பயன்பாடுகளிலும், வலைச் சேவைகளிலும் () இன்றைக்குக் காம்பொனன்டுகளின் பங்கு இன்றியமையாதது. காம்பொனன் டுகளை உருவாக்குவதற்கு எளிமையான கருவியாக சி# பயன்படுகிறது.\nசி, சி++ மொழிகள் வேகத்துக்கும் செயல்திறனுக்கும் பெயர் பெற்றவை. எனவேதான் சிஸ்டம் புரோகிராமிங்குக்கு ஏற்ற மொழிகளாக அவை திகழ்கின்றன. விண்டோஸ் பணித்தளத்துக்கான பயன்பாடுகளை உருவாக்கவும், இன்டர்நெட் பயன்பாடுகளை உருவாக்கவும் மிகவும் ஏற்ற மொழி விசுவல் பேசிக். சிக்கல் இல்லாத எளிமைக்குப் பெயர்பெற்ற மொழி விசுவல் பேசிக். சி, சி++ மொழிகளின் வேகத்தையும் செயல்திறனையும், விசுவல் பேசிக்கின் எளிமையையும் ஒருங்கே கொண்டது சி# மொழி. சிஸ்டம் புரோகிராமிங், விண்டோஸ்/இன்டர்நெட் பயன்பாட்டு உருவாக்கம் ஆகிய இரண்டுக்கும் ஏற்ற மொழி சி#.\nஒரு நவீன மொழிக்குரிய அனைத்துக் கூறுகளும் சி# மொழியில் உள்ளன. நவீன யுகத்தின் நிதி, கணக்கியல் பயன்பாடுகளுக்கென decimal என்னும் புதிய தரவினத்தைக் கொண்டுள்ளது. கார்பேஜ் கலெக்‌ஷன் என்னும் நினைவக மேலாண்மை, இயக்க நேரப் பிழைகளை எதிர்கொள்ள (Exception Handling) சிறந்த வழிமுறை, புரோகிராம் பிழைதிருத்தலுக்கான (debugging) உள்ளிணைந்த நவீனக் கருவிகள் - இவையனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது சி# மொழி.\n1.2.6 தரவினப் பத்திரத் தன்மை (Data Safety)\nசி# மொழியில் தரவுகளின் இனம் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது. சி, சி++ மொழிகளில் உள்ளது போன்று char, int தரவினங்களுக்கிடையே மயக்கம் இல்லை. சி, சி++ மொழிகளைப் பொறுத்தவரை நிபந்தனைகளில் int இனமே true அல்லது false எனும் விடையைத் தரும் பூலியன் இனமாகப் பாவிக்கப்படும். ஆனால் சி# மொழியில் அத்தகைய குழப்ப நிலை இல்லை. பூலியன் மதிப்புகளைக் கையாளத் தனியாக bool என்னும் தரவினம் சி# மொழியில் உள்ளது. மெத்தடுகளுக்கு அனுப்பப்படும் பராமீட்டர்களின் தரவினத்துக்குப் பாதுகாப்புண்டு. ச��, சி++ மொழிகளில் இருப்பது போன்று ஒன்று இன்னொன்றில் கலந்து கரைந்து போகாது. இயங்குநிலையில் உருவாக்கப்படும் ஆப்ஜெக்டு, ஆர்ரே ஆகியவற்றின் உறுப்புகளில் null அல்லது 0 என தொடக்க மதிப்பு இருத்தப்பட்டுவிடும். அர்ரேயின் வரம்பெல்லையை மீறி நினைவகத்தில் தவறுதலாக மதிப்பு இருத்திவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட தரவின மாறியில் இருத்தப்படும் மதிப்பு வரம்பெல்லை மீறியதால் பிழையான விடை வருவதைத் தவிர்க்கலாம். இத்தகைய பாதுகாப்பு சி, சி++ மொழிகளில் கிடையாது.\nவிண்டோஸ் பணித்தளத்தில் நான்கு வகையான ஏபீஐ (API)-கள் பயன்படுத்தப்படுகின்றன. சி# மொழி அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது.\n(1) பழைய பாணி சி-மொழி ஏபீஐ-களுக்கு சி# மொழியில் உள்ளிணந்த ஆதரவு உள்ளது. சி-பாணி ஏபீஐ-களை அழைக்க Platform Invocation Service என்னும் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.\n(2) சி++ மொழியில் உருவாக்கப்பட்ட அடிப்படையான COM, OLE Automation ஆகியவற்றின் ஏபீஐ-களை நேரடியாக அணுக சி# மொழியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\n(3) COM+ பொதுமொழி உட்தொகுதி வரையறுப்புக்கான ஆதரவு சி# மொழியில் உண்டு.\n(4) சி, சி++ தவிர்த்த பிற மொழிகளில் உருவாக்கப்பட்ட காம்பொனன்டுகளையும் ஏபீஐ-களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது சி# மொழியின் சிறப்புக்குச் சான்றாகும்.\n1.2.8 நெளிவு சுழிவானது (Flexible)\nசி# மொழியில் சி-மொழி ஏபீஐ-களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனப் பார்த்தோம். அவற்றில் பாயின்டர்கள் இடம்பெற்றிருந்தால் என்ன செய்வது அதற்கும் வழியுள்ளது. அத்தகைய ஏபீஐ-களைப் பயன்படுத்தும் கிளாஸ், மெத்தடு ஆகியவற்றை unsafe என அறிவித்து சி# மொழியில் செயல்படுத்தலாம். இவ்வாறு unsafe மெத்தடுகளை இயக்கும்போது கார்பேஜ் கலெக்‌ஷனை நிறுத்தி வைக்கவும் வசதி உள்ளது. வேகம், செயல்திறன் கருதி பாயின்டர்களைப் பயன்படுத்தி சி-பாணிப் புரோகிராம்களை எழுதிக் கொள்ளவும் சி# இடம் தருகிறது என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.\nஒரே அப்ளிகேஷனின் புதிய புதிய பதிப்புகளை ஒரு கணிப்பொறியில் நிறுவும்போது முந்தைய பதிப்பின் DLL ஃபைல்கள் மேலெழுதப்பட (over-write) வாய்ப்புண்டு. சில வேளைகளில் பழைய அப்ளிகேஷன்கள் புதிய DLL ஃபைல்களில் சிக்கலின்றிச் செயல்படும். ஆனாலும் பல வேளைகளில் DLL ஃபைல்களின் பதிப்பு வேறுபட்டால் அப்ளிகேஷன்கள் இயங்காமலே போக வாய்ப்புண்டு. சி# மொழியில் இச்சிக்கலுக்குத் தீர்வுண்டு. சி# சரியான DLL பதிப்புக்கான உத்திரவாதம் எதையும் தரவில்லை என்ற போதிலும் புரோகிராமர்கள் தங்கள் DLL ஃபைல்களை பதிப்பு வாரியாக நிர்வாகம் செய்ய முடியும். மென்பொருளை கணிப்பொறியில் நிறுவும்போது DLL ஃபைல்கள் மேலெழுதப்படும் ஆபத்தையும் தவிர்க்க முடியும்.\nமிகப்பெரிய பிராஜெக்டில் மூல வரைவினை (source code) சிறுசிறு புரோகிராம் கூறுகளாகப் பிரிக்க வேண்டிய தேவை ஏற்படும். புரோகிராம்களைச் சேமித்து வைக்கும் இடம், அவற்றின் பெயர், அனைத்துக்கும் மிகுந்த கட்டுப்பாடுகள் உண்டு. ஜாவா மொழியில் பேக்கேஜுகள் குறிப்பிட்ட ஃபோல்டர்களில் முறைப்படி சேமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சி# மொழியில் இத்தகைய சிக்கல் எதுவும் இல்லை. எந்த ஃபைல் எங்கிருக்கிறது, எந்த ரொட்டீன் எந்த புரோகிராம் ஃபைலில் உள்ளது என்பதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அனைத்தையும் ஒன்றுசேர்த்து ஒரே பெரிய ஃபைலாகக் கம்ப்பைல் செய்துவிட முடியும். கம்ப்பைல் செய்யப்பட்ட ஃபைலுக்கு ஊறு விளைவிக்காமல் மூலப் புரோகிராம் ஃபைல்களைப் பெயர் மாற்றலாம்; இடம் மாற்றலாம்; கூறுகளாகப் பிரிக்கலாம்; ஒன்று சேர்கலாம்.\nகணிப்பொறி முகப்பு | பொருளடக்கம் | முந்தைய பாடம் | அடுத்த பாடம்\nபிரபஞ்ச இயக்கத்தையும் சமூக வரலாற்றையும் மனித வாழ்க்கையையும் சரியாகப் புரிந்துகொள்ள\nமுகப்பு | இலக்கியம் | கணிப்பொறி | அறிவியல் | சட்டம் | தத்துவம் | நூல்கள் | உங்கள் கருத்து | என்னைப்பற்றி | தொடர்புக்கு\nஇவ்வலையகத்தின் பக்கங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-8, 1024 X 768 பிக்செல் திரைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன\nவலையக வடிவமைப்பு, உள்ளடக்கப் பதிப்புரிமை © 2009 மு.சிவலிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/02/17/66231.html", "date_download": "2021-01-19T17:59:24Z", "digest": "sha1:ID26HVHT37TQ76OWI33NQZ2SVOKZZPDA", "length": 19054, "nlines": 182, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இந்திய கணிப்பொறி மாணவர் பிரிவு துவக்கவிழா", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இந்திய கணிப்பொறி மாணவர் பிரிவு துவக்கவிழா\nவெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2017 தூத்துக்குடி\nகே.ஆர்.நகர், நேஷனல் பொறியியல் கல்லூரியின் இந்திய கணிப்பொறி மன்றம் - மாணவர் பிரிவு சார்பில் தேசிய அளவிலான இரண்டு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் வைத்து வெற்றிகரமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் இயக்குனர் முனைவர் கே.என்.கே.எஸ்.கே.சொக்கலிங்கம், முதல்வர் முனைவர் எஸ்.சண்முகவேல் மற்றும் கல்லூரியின் சி.எஸ்.ஐ தலைவர் முனைவர் டி.மணிமேகலை முன்னிலை வகித்தனர். சி.எஸ்.ஐ மாணவர் பிரிவு மாநில மாணவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.பாலமுருகன்;, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார். கல்லூரியின் சி.எஸ்.ஐ மாணவர் பிரிவு தலைவர் பி.முரளி வினோத் வரவேற்புரை வழங்கினார்.எல்.ஜெராட் ஜுலஸ், சி.எஸ்.ஐ ஒருங்கிணைப்பாளர் முன்னுரை வழங்கினார். அடுத்ததாக சி.எஸ்.ஐ ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கே.ராஜ்குமார் தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கல்லூரியின் முதல்வர் தமது உரையில் மாணவர்களை அனைத்து கல்லூரி நிகழ்வுகளிலும் பங்கெடுக்குமாறும், தொழில்நுட்ப அடிப்படை அறிவினை மாணவர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தலைமை விருந்தினர் தமது உரையில் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் வாஷிங்டன் அக்கார்ட் ஆகிய செயல்திட்டங்களைப் பற்றி விரிவாக கூறினார். மேலும் மாணவர்களை இக்கருத்தரங்கின் மூலம் அமைப்புத்திறன் மற்றும் தலைமை பண்பு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். இவ்விழாவில் அதிக ஈடுபாடு கொண்ட மாணவருக்கான கிளை விருது, செல்வி ஜெ.பெனீட்டா கிரேஸ்-க்கு வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் பில்ட் டூ டெஸ்ட்ராய், மினிட் டூ வின் இட், பாலிக்லாட், கேமிங் போன்ற நிகழ்வுகளும் இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் கருத்தரங்கும் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இறுதியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் சி.எஸ்.ஐ தலைவர் முனைவர் டி.மணிமேகலை தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் எல்.ஜெராட் ஜுலஸ், கே.ராஜ்குமார் மற்றும் கழக உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 19-01-2021\nநிவர் மற்றும் புரவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும்: டெல்லியில் பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை: பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்க கோரினார்\nஅமைச்சர்களுடன் 22-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nகாலில் அறுவை சிகிச்சை: தேர்தல் சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்தார் கமல்ஹாசன்\nடிராக்டர் பேரணி குறித்து கவலைப்படுவதேன் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஇந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் 29-ம் தேதி தொடக்கம் : கேள்விநேரத்திற்கு அனுமதி: ஓம் பிர்லா\nஇன்று முதல் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு: திருப்பதி கோவிலில் ரதசப்தமி உற்சவம்: பிப். 19-ல் நடக்கிறது\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\nசபரிமலைக்கு திருவாபரண ஊர்வலம் இன்று புறப்படுகிறது\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களை பசுமையாக்க திட்டம்\nவருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் : கிராமம் கிராமம் தோறும் மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் அழைப்பு\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nஅ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 22-ல் நடக்கிறது\nஅடுத்த மாதம் இலங்கை செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nசீன தடுப்பூசியை போட்டு கொண்ட கம்போடிய பிரதமர்\nஇங்கிலாந்து - பிரேசிலுக்கு இடையேயான விமான சேவைக்கு டிரம்ப் மீண்டும் அனுமதி\nவெற்றி கோப்பையை நடராஜனிடம் வழங்கி அழகு பார்த்த ரஹானே\nரிஷப் பண்ட், கில் அபார ஆட்டம்: ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்டில் தொடரை கைப்பற்றியது இந்தியா\n4-வது டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன் இலக்கு: சிராஜ் 5 விக்கெட், தாக்கூர் 4 விக்கெட்: 294 ரன்களில் ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா\nதங்க���் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nதங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்தது\nநெல்லை, குன்றக்குடி, பழநி, காளையார்கோவில், கழுகுமலை, திருவிடைமருதூர், சுவாமிமலை, பைம்பொழில் தைப்பூச உற்சவாரம்பம்.\nகாஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்சவாரம்பம்.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் பூபதி திருநாள்.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கைலாச வாகனம். அம்பாள் காமதேனு வாகனம்.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி சிம்மாசனம்.\nசோம்நாத் கோயில் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி தேர்வு\nபுதுடெல்லி : குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக ...\nநீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு\nபுதுடெல்லி : 2021-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்றும், முழுப் ...\nஎன்னைத் தொட முடியாது: ஆனால் பா.ஜ.க.வால் என்னை சுட முடியும்: டெல்லியில் ராகுல் பரபரப்பு பேட்டி\nபுதுடெல்லி : பா.ஜ.க.வால் என்னைத் தொட முடியாது. ஆனால் அவர்கள் என்னை சுட முடியும் என்று ராகுல் தெரிவித்தார்.காங்கிரஸ் ...\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nபுதுடெல்லி : அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.புகழ் ...\nகுடியரசு தின விழா அணிவகுப்பில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை\nபுதுடெல்லி : குடியரசு தின விழா அணிவகுப்பை பார்வையிட 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று ...\nசெவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021\n1வருகின்ற 30ஆம் தேதி அம்மா திருக்கோயில் திறப்பு விழாவில் குடும்பத்துடன் பங்க...\n2இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு\n3கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\n4திருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/monster-official-teaser", "date_download": "2021-01-19T17:10:49Z", "digest": "sha1:INEJKFFVVWXWDDU7IZLNTS3LISFCTWIC", "length": 16802, "nlines": 296, "source_domain": "pirapalam.com", "title": "எலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் ���ான்ஸ்டர் டீசர் இதோ - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர் டீசர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர் டீசர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர் டீசர் இதோ\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர் டீசர் இதோ\nதயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் விஜய்\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nகடைசியில் விமலையும் இப்படி நடிக்க வச்சிட்டீங்களேப���பா, IEMI...\nபோலீஸ் ஒழுங்கா இருந்தா எல்லா போலீஸ் ஸ்டேஷனும் கோவில் தான்-...\nமரண மாஸாக வந்த ரஜினியின் பேட்ட பட டீஸர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை' பட டீசர்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nநயன், திரிஷாவுக்கு போட்டியாக களத்தில் குதிக்கும் ஆண்ட்ரியா\nகன்னட இயக்குநரின் இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய தமிழ்ப் படமொன்றில்...\nஅஜித், விஜய்க்கும் மேல பெருசா ஆசைப்படும் நயன்தாரா: நடக்குமா\nநயன்தாராவின் நீண்ட கால ஆசை பற்றி தெரிந்தால் அசந்துவிடுவீர்கள்.\nபிரமாண்ட நிறுவனம் மற்றும் மெகா ஹிட் கொடுத்த இயக்குனருடன்...\nதனுஷ் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை கொடுத்தவர். தற்போது கூட வெற்றிமாறன்,...\nஅஜித்-முருகதாஸ் படம் குறித்து வந்த லேட்டஸ்ட் அதிரடி தகவல்\nஅஜித் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எந்த...\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nநடிகைகள் பேஷன் என்ற பெயரில் அணியும் உடைகள் சொல்ல முடியாத விஷயம். ஒரு சிலது நன்றாக...\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி...\nதந்தை வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை ஆலியா பட்\nபாலிவுட்டில் பிரமாண்ட படங்கள் எடுப்பதற்கு பெயர் போன சஞ்சய் லீலா பன்சாலி சல்மான்...\nமுருகதாஸ் இயக்கத்தில் ஹாலிவுட் படம்\nஇந்திய சினிமாவில் தொடர்நது பிரமாண்ட படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் முருகதாஸ்.அவரை...\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா...\nஇந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. சில ஹாலிவுட் படங்களிலும்...\nதிருமணம் செய்யவே மாட்டேன்.. சாய் பல்லவி சொன்ன அதிர்ச்சி...\nமலர் டீச்சராக நடித்து ���ளைஞர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு,...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்திற்கு வரும்...\nதளபதி-63 மொத்த வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா\nஒரேநாளில் வெளியாகும் பிரபுதேவா, தமன்னாவின் 2 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan1-5.html", "date_download": "2021-01-19T19:12:22Z", "digest": "sha1:6NSGR5H7WIXCSMJITQID3EZL6MAYUY56", "length": 67982, "nlines": 585, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன், Ponniyin Selvan, முதல் பாகம் : புது வெள்ளம், அத்தியாயம் 5, குரவைக் கூத்து - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (19-01-2021) : விநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதாமிரபரணியில் வெள்ளம்: நெல்லை - திருச்செந்தூர் சாலை துண்டிப்பு\nகிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை: ஜல்லிக்கட்டு அனுமதி\nதொடர் மழை : டெல்டா பகுதியில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகேரளா : 11 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறப்பு\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nதிருவண்ணாமலை கோயிலில் நடிகர் சிம்பு சுவாமி தரிசனம்\nசெல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகத்ரீனா கைப் உடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nஅந்தப்புரத்த���லிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், \"கந்தமாறா கந்தமாறா\n\"அம்மா என்னைக் கூப்பிடுகிறாள். இங்கேயே சற்று இரு இதோ வந்து விடுகிறேன்\" என்று சொல்லிவிட்டுக் கந்தமாறன் உள்ளே போனான். பெண்களின் குரல்கள் பல சேர்ந்தாற்போல் அடுத்தடுத்துக் கேள்விகள் கேட்டதும், கந்தமாறன் தட்டுத் தடுமாறி மறுமொழி கூறியதும் வந்தியத்தேவன் காதில் விழுந்தது. பின்னர் அந்தப் பெண்கள் கலகலவென்று சிரித்த ஒலியும் உள்ளேயிருந்து வந்தது.\nபுலன் மயக்கம் - தொகுதி - 4\nகதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஆதிச்சநல்லூர் : வழக்கு எண் 13096/2017\nதன்னைப் பற்றித்தான் அவ்விதம் அவர்கள் கேலிசெய்து சிரிக்கிறார்களோ என்ற எண்ணம் வந்தியத்தேவனுக்கு வெட்கத்தையும் கோபத்தையும் உண்டாக்கியது. கந்தமாறன் வெளியே வந்ததும் வந்தியத்தேவனின் கையைப் பிடித்துக் கொண்டு, \"வா எங்கள் மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் எங்கள் மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்\" என்று சொல்லி இழுத்துக்கொண்டு போனான்.\nகடம்பூர் மாளிகையின் நிலாமுற்றங்கள், ஆடல் பாடல் அரங்கங்கள் பண்டக சாலைகள், பளிங்கு மண்டபங்கள், மாட கோபுரங்கள், ஸ்தூபி கலசங்கள், குதிரை லாயங்கள் ஆகியவற்றை வந்தியத்தேவனுக்குக் கந்தமாறன் காட்டிக்கொண்டு சென்றான்.\n என்னை அந்தப்புர வாசலில் நிறுத்தி நீ மறுபடியும் உள்ளே போன போது, அந்தப்புரத்தில் ஒரே சிரிப்பும் குதூகலமுமாயிருந்ததே, என்ன விசேஷம் உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா உன்னுடைய சிநேகிதனைப் பார்த்ததில் அவர்களுக்கு அவ்வளவு சந்தோஷமா\n\"உன்னை பார்த்ததில் அவர்களுக்கெல்லாம் சந்தோஷந்தான். உன்னை அம்மாவுக்கும் மற்றவர்களுக்கும் பிடித்திருக்கிறதாம். ஆனால் உன்னைக் குறித்து அவர்கள் சிரிக்கவில்லை.\"\n இத்தனை வயதுக்குப் பிறகு அவர் புதிதாக ஒரு இளம் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டிருக்கிறார். மூடு பல்லக்கில் வைத்து அவளை இங்கே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அந்தப்புரத்துக்கு அவளை அனுப்பாமல் அவருடைய விடுதியிலேயே அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறாராம் அந்தப் பெண்ணைப் பலகணி வழியாக எட்டிப் பார்த்துவிட்டு வந்த ஒரு தாதிப் பெண�� அவள் அழகை வர்ணித்தாளாம். அதைக் குறித்துத்தான் சிரிப்பு அந்தப் பெண்ணைப் பலகணி வழியாக எட்டிப் பார்த்துவிட்டு வந்த ஒரு தாதிப் பெண் அவள் அழகை வர்ணித்தாளாம். அதைக் குறித்துத்தான் சிரிப்பு அவள சிங்களப் பெண்ணோ, கலிங்கத்துப் பெண்ணோ, அல்லது சேர நாட்டுப் பெண்ணோ என்று சர்ச்சை செய்கிறார்கள் அவள சிங்களப் பெண்ணோ, கலிங்கத்துப் பெண்ணோ, அல்லது சேர நாட்டுப் பெண்ணோ என்று சர்ச்சை செய்கிறார்கள் பழுவேட்டரையரின் முன்னோர்கள் சேர நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று உனக்குத் தெரியும் அல்லவா பழுவேட்டரையரின் முன்னோர்கள் சேர நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் என்று உனக்குத் தெரியும் அல்லவா\n\"கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன், நீதான் முன்னொரு தடவை சொல்லியிருக்கிறாய். இருக்கட்டும், கந்தமாறா பழுவேட்டரையர் இந்த மர்ம சுந்தரியான மங்கையை மணந்து எத்தனை காலம் ஆகிறது பழுவேட்டரையர் இந்த மர்ம சுந்தரியான மங்கையை மணந்து எத்தனை காலம் ஆகிறது\n\"மூன்று ஆண்டுக்குள்ளேதான் இருக்கும். மணம் செய்து கொண்டதிலிருந்து அவளைத் தனியாகச் சிறிது நேரம் கூட அவர் விட்டு வைப்பதில்லையாம் எங்கே போனாலும் கூடப் பல்லக்கில் ஆசை நாயகியையும் அழைத்துப் போகிறார். இதைக் குறித்து நாடெங்கும் கொஞ்சம் பரிகாசப் பேச்சு நடந்து வருகிறது. வந்தியத்தேவா எங்கே போனாலும் கூடப் பல்லக்கில் ஆசை நாயகியையும் அழைத்துப் போகிறார். இதைக் குறித்து நாடெங்கும் கொஞ்சம் பரிகாசப் பேச்சு நடந்து வருகிறது. வந்தியத்தேவா ஒரு பிராயத்தைத் தாண்டியவர்களுக்கு இந்த மாதிரி ஸ்திரீ சபலம் ஏற்பட்டால் எல்லோருக்கும் சிறிது இளக்காரமாகத்தானே இருக்கும் ஒரு பிராயத்தைத் தாண்டியவர்களுக்கு இந்த மாதிரி ஸ்திரீ சபலம் ஏற்பட்டால் எல்லோருக்கும் சிறிது இளக்காரமாகத்தானே இருக்கும்\n\"காரணம் அது ஒன்றுமில்லை. உண்மைக் காரணத்தை நான் சொல்லட்டுமா, கந்தமாறா பெண்களே எப்போதும் சற்று பொறாமை பிடித்தவர்கள். உன் வீட்டுப் பெண்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லுகிறேன் என்று நினைக்காதே பெண்களே எப்போதும் சற்று பொறாமை பிடித்தவர்கள். உன் வீட்டுப் பெண்களைப் பற்றிக் குறைவாகச் சொல்லுகிறேன் என்று நினைக்காதே பெண் உலகமே இப்படித்தான் உன் குடும்பத்துப் பெண்கள் கருநிறத்து அழகிகள். பழுவேட்��ரையரின் ஆசை நாயகியோ செக்கச் செவேலென்று பொன்னிறமாயிருக்கிறாள். ஆகையால் அவளை இவர்களுக்குப் பிடிக்கவில்லை அது காரணமாக வேறு ஏதேதோ கதை கட்டிச் சொல்கிறார்கள் அது காரணமாக வேறு ஏதேதோ கதை கட்டிச் சொல்கிறார்கள்\n உனக்கு எப்படி அவளுடைய நிறத்தைப் பற்றித் தெரியும் அவளை நீ பார்த்திருக்கிறாயா, எங்கே எப்படிப் பார்த்தாய் அவளை நீ பார்த்திருக்கிறாயா, எங்கே எப்படிப் பார்த்தாய் பழுவேட்டரையருக்கு மட்டும் இது தெரிந்தால், உன் உயிர் உன்னுடையது அல்ல பழுவேட்டரையருக்கு மட்டும் இது தெரிந்தால், உன் உயிர் உன்னுடையது அல்ல\n இதற்கெல்லாம் நான் பயந்தவன் அல்ல, அது உனக்கு தெரியும். மேலும் நான் அனுசிதமான காரியம் எதுவும் செய்யவும் இல்லை. வீரநாராயணபுரத்தில் பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சாலையோடு சென்றபோது கூட்டத்தோடு கூட்டமாய் நானும் சாலை ஓரமாக ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் எல்லாம் நீங்கள் அனுப்பி வைத்த மரியாதைகளாமே அது உண்மையா\n\"ஆம், நாங்கள் தான் அனுப்பி வைத்தோம். அதனால் என்ன\n ஒன்றுமில்லை. பழுவேட்டரையருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மரியாதைகளையும் எனக்கு அளித்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். வேறொன்றுமில்லை\nகந்தமாறன் இலேசாகச் சிரித்துவிட்டு, \"இறை விதிக்கும் அதிகாரிக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை அவருக்குச் செலுத்தினோம். சுத்த வீரனுக்கு அளிக்க வேண்டிய வரவேற்பை உனக்கு அளித்தோம். ஒரு காலத்தில், முருகன் அருளால், நீ இந்த வீட்டுக்கு மருமகப் பிள்ளையானால் தக்கவாறு மாப்பிள்ளை மரியாதை செய்து வரவேற்போம்\" என்றான். பிறகு, \"வேறு என்னமோ சொல்லவந்தாய்; அதற்குள் பேச்சு மாறிவிட்டது. ஆம், பழுவேட்டரையருடைய ஆசை நாயகி நல்ல சிவப்பு நிறம் என்று சொன்னாயே, அது எப்படி உனக்குத் தெரிந்தது\" என்றான். பிறகு, \"வேறு என்னமோ சொல்லவந்தாய்; அதற்குள் பேச்சு மாறிவிட்டது. ஆம், பழுவேட்டரையருடைய ஆசை நாயகி நல்ல சிவப்பு நிறம் என்று சொன்னாயே, அது எப்படி உனக்குத் தெரிந்தது\n\"கடம்பூர் மாளிகையின் கரிய பெரிய மத்தகஜத்தின் மீது பழுவேட்டரையர், எருமைக்கடாமீது யமதர்மன் வருவது போல் வந்து கொண்டிருந்தார் என்னுடைய ஞாபகமெல்லாம் அவர் மேலேதானிருந்தது. ஒரு காலத்தில் அவரைப் போல் நானும் ஆகவேண்டும் என்று மனோராஜ்யம் செய்து கொண்டிருக்கையில் அடுத்தாற்போல், ஒரு மூடு பல்லக்கு வந்தது. மூடு பல்லக்கில் யார் வரக்கூடும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே பல்லக்கின் திரையை உள்ளிருந்து ஒரு கை சிறிது விலக்கியது. விலக்கிய திரை வழியாக ஒரு முகமும் தெரிந்தது. கையும் முகமும் நல்ல பொன்னிறமாயிருந்தன என்னுடைய ஞாபகமெல்லாம் அவர் மேலேதானிருந்தது. ஒரு காலத்தில் அவரைப் போல் நானும் ஆகவேண்டும் என்று மனோராஜ்யம் செய்து கொண்டிருக்கையில் அடுத்தாற்போல், ஒரு மூடு பல்லக்கு வந்தது. மூடு பல்லக்கில் யார் வரக்கூடும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோதே பல்லக்கின் திரையை உள்ளிருந்து ஒரு கை சிறிது விலக்கியது. விலக்கிய திரை வழியாக ஒரு முகமும் தெரிந்தது. கையும் முகமும் நல்ல பொன்னிறமாயிருந்தன அவ்வளவுதான் நான் பார்த்ததெல்லாம் நீ இப்போது சொன்னதிலிருந்து அந்தப் பெண்தான் பழுவேட்டரையரின் ஆசை நாயகி என்று ஊகிக்கிறேன்.\"\n நீ அதிர்ஷ்டக்காரன். ஆண் பிள்ளை எவனும் அந்தப் பழுவூர் இளையராணியைக் கண்ணாலும் பார்த்ததில்லை என்று பேச்சு. ஒரு விநாடி நேரமாவது அவள் கரத்தையும் முகத்தையும் நீ பார்த்தாயல்லவா பார்த்த வரையில் அவள் எந்த தேசத்தில் பிறந்த சுந்தரியாயிருக்கலாம் என்று உனக்கு ஏதாவது உத்தேசம் தோன்றுகிறதா பார்த்த வரையில் அவள் எந்த தேசத்தில் பிறந்த சுந்தரியாயிருக்கலாம் என்று உனக்கு ஏதாவது உத்தேசம் தோன்றுகிறதா\" என்று கந்தமாறன் கேட்டான்.\n\"அச்சமயம் நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இப்போது எண்ணிப் பார்க்கும்போது, அவள் ஒருவேளை காஷ்மீர் தேசத்துப் பெண்ணாயிருக்கலாம்; அல்லது கடல்களுக்கு அப்பாலுள்ள சாவகம், கடாரம், யவனம், மிசிரம் முதலிய நாடுகளிலிருந்து வந்த பெண்ணரசியாகவும் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை அரபு தேசத்துப் பெண்ணாக இருந்தாலும் இருக்கலாம். அந்த நாட்டிலேதான் பெண்கள் பிறந்தது முதல் இறக்கும் வரையில் முகமூடி போட்டே வைத்திருப்பார்களாம்\nஅச்சமயம் எங்கேயோ சமீபத்திலிருந்து வாத்தியங்களின் முழக்கம் கேட்கத் தொடங்கியது. சல்லி, கரடி, பறை, புல்லாங்குழல், உடுக்கு ஆகியவை சேர்ந்து சப்தித்தன.\n\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"குரவைக் கூத்து நடக்கப் போகிறது அதற்கு ஆரம்ப முழக்கம் இது அதற்கு ஆரம்ப முழக்கம் இது நீ ��ுரவைக் கூத்து பார்க்க விரும்புகிறாயா நீ குரவைக் கூத்து பார்க்க விரும்புகிறாயா அல்லது சீக்கிரம் உணவு அருந்திவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்குகிறாயா அல்லது சீக்கிரம் உணவு அருந்திவிட்டு நிம்மதியாகப் படுத்துத் தூங்குகிறாயா\nஆழ்வார்க்கடியான் குரவைக் கூத்தைப் பற்றிக் குறிப்பிட்டது அச்சமயம் வந்தியத்தேவனுக்கு நினைவு வந்தது.\n\"குரவைக் கூத்தை நான் பார்த்ததேயில்லை. கட்டாயம் பார்க்கவேண்டும்\" என்றான். அந்த நண்பர்கள் இன்னும் சில அடி தூரம் சென்று ஒரு திருப்பத்தில் திரும்பியதும் குரவைக் கூத்து மேடை அவர்களுடைய கண்களுக்குப் புலனாயிற்று. மேடைக்கு முன்னால் சபை கூடவும் தொடங்கி விட்டது.\nசுற்றிலும் அரண்மனைச் சுவரும் கோட்டை கொத்தளங்களின் மதிலும் சூழ்ந்த இடத்தில், வெண் மணல் விரித்த விசாலமான முற்றத்தில் குரவைக் கூத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் கோழியைப் போலும், மயிலைப் போலும், அன்னத்தைப் போலும், சித்திரங்கள் போட்டு அலங்கரித்திருந்தார்கள். செந்நெல்லை வறுத்த வெள்ளிய பொறிகள், மஞ்சள் கலந்த தினையரிசிகள், பலநிற மலர்கள், குன்றிமணிகள் முதலியவற்றினாலும் அந்த மேடையை அழகு படுத்தியிருந்தார்கள். குத்து விளக்குகளுடன் தீவர்த்திகளும் சேர்ந்து எரிந்து இருளை விரட்ட முயன்றன. ஆனால் நறுமண அகில் புகையுடன் தீவர்த்திப் புகையும் சேர்ந்து மூடுபனியைப் போல் பரவி, தீபங்களின் ஒளியை மங்கச் செய்தன. மேடைக்கு எதிரிலும் பக்கங்களிலும் வாத்தியக்காரர்கள் உட்கார்ந்து அவரவர்களுடைய வாத்தியங்களை ஆவேசமாக முழக்கினார்கள். மலர் மணம், அகில் மணம், வாத்திய முழக்கம் எல்லாமாகச் சேர்ந்து வந்தியத்தேவனுடைய தலை சுற்றும்படி செய்தன.\nமுக்கிய விருந்தாளிகள் அனைவரும் வந்து சேர்ந்ததும், குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மேடைக்கு வந்தார்கள். ஆட்டத்திற்குத் தகுந்தவாறு உடம்பை இறுக்கி ஆடை அணிந்து, உடம்போடு ஒட்டிய ஆபரணங்களைப் பூண்டு, கால்களில் சிலம்பு அணிந்து, கண்ணி, கடம்பம், காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகிய முருகனுக்கு உகந்த மலர்களை அவர்கள் சூடியிருந்தார்கள். மேற்கூரிய மலர்களினால் கதம்பமாகத் தொடுத்த ஒரு நீண்ட மலர் மாலையினால் ஒருவரையொருவர் பிணைத்துக் கொண்டவாறு, அவர்கள் மேடையில் வந்து நின்றார்கள். சிலர் கைகளில் சந்தன மரத்தினால் செய்து வர்ணம் கொடுத்த அழகிய பச்சைக் கிளிகளை லாவகமாக ஏந்திக் கொண்டிருந்தார்கள்.\nசபையோருக்கு வணக்கம் செய்துவிட்டுப் பாடவும் ஆடவும் தொடங்கினார்கள். முருகனுடைய புகழைக் கூறும் பாடல்களைப் பாடினார்கள். முருகனுடைய வீரச் செயல்களைப் பாடினார்கள். சூரபத்மன், கஜமுகன் முதலிய அசூர கணங்களைக் கொன்று, கடல் நீரை வற்றச் செய்த வெற்றிவேலின் திறத்தைப் பாடினார்கள். தேவலோகத்துக் கன்னியர் பலர் முருகனை மணந்துகொள்ளத் தவங்கிடந்து வருகையில், அந்தச் சிவகுமாரன் மண்ணுலகத்தில் தமிழகத்துக்கு வந்து, காட்டில் தினைப்புனம் காத்து நின்ற மலைக்குறவர் மகளை மணந்து கொண்டதைப் புகழ்ந்து பாடினார்கள். வேலவனுடைய கருணைத் திறத்தைக் கொண்டாடினார்கள். இத்தகைய பாடலும் ஆடலும் பறை ஒலியும் குழல் ஒலியுமாகச் சேர்ந்து பார்த்திருந்தவர்களையெல்லாம் வெறி கொள்ளச் செய்தன.\n\"பசியும் பிணியும் பகையும் அழிக\nமழையும் வளமும் தனமும் பெருக\nஎன்ற வாழ்த்துக்களுடன் குரவைக் கூத்து முடிந்தது. பெண்கள் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்கள்.\nபின்னர், 'தேவராளன்', 'தேவராட்டி' என்னும் ஆடவனும் பெண்ணும் வேலனாட்டம் ஆடுவதற்காக மேடை மீது வந்து நின்றனர். அவர்கள் இரத்த நிறமுள்ள ஆடைகளை உடுத்தியிருந்தனர். செக்கச் சிவந்த செவ்வலரிப் பூமாலைகளைச் சூட்டிக் கொண்டிருந்தனர். நெற்றியில் செந்நிறக் குங்குமத்தை அப்பிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய வாய்களும் வெற்றிலைப் பாக்கு மென்றதினால் சிவந்து இரத்த நிறமாகக் காணப்பட்டன. கண்கள் கோவைப் பழம் போலச் சிவந்திருந்தன.\nமுதலில் சாந்தமாகவே ஆட்டம் ஆரம்பித்தது. தனித் தனியாகவும் கைகளைக் கோத்துக் கொண்டும் ஆடினார்கள். நேரமாக ஆக, ஆட்டத்தில் வெறி மிகுந்தது மேடையிலே ஒரு பக்கத்தில் சாத்தியிருந்த வேலைத் தேவராட்டி கையில் எடுத்துக்கொண்டாள். தேவராளன் அதை அவள் கையிலிருந்து பிடுங்க முயன்றான். தேவராட்டி தடை செய்தாள். இறுதியில் தேவராளன் மேடை அதிரும்படியாக ஒரு பெரிய குதி குதித்து, ஒரு பெரிய தாண்டல் தாண்டி தேவராட்டி கையிலிருந்த வேலைப் பிடுங்கிக் கொண்டான். தேவராட்டி அந்த வேலைக் கண்டு அஞ்சிய பாவனையுடனே மேடையிலிருந்து இறங்கி விட்டாள்.\nபிறகு தேவராளன் தனியே மேடை மீது நின்று கையில் வேல் பிடித்து வெறியாட்டம் ஆடினான். சூரன் முதலிய அசூர கணங்கள் தவிடு பொடியாகி விழுந்தனர். அறுக்கப்பட்ட சூரன் தலை திரும்பத் திரும்ப முளைத்தது. முளைக்க முளைக்க வேலனுடைய உக்கிரம் அதிகமாக வளர்ந்தது. அவனுடைய கண்ணிலிருந்து தீப்பொறி பறந்தது. கடைசியில் சூரபத்மன் இறந்து விழுந்தான். தேவராளனும் கை வேலைக் கீழே போட்டான்.\nஇப்போது மற்ற வாத்தியங்கள் எல்லாம் நின்றுவிட்டன. உடுக்கின் சத்தம் மட்டும் கேட்டது. மேடைக்கு அருகே நின்று பூசாரி ஆவேசமாக உடுக்கு அடித்தான். தேவராளன் உடம்பில் ஒவ்வொரு அணுவும் பதறி ஆடியது. \"சந்நதம் வந்துவிட்டு\" என்று சபையில் ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்.\nசிறிது நேரத்துக்கெல்லாம் பூசாரி ஆவேசம் வந்து ஆடிய தேவராளனைப் பார்த்து, \"வேலா முருகா அடியார்களுக்கு அருள்வாக்குச் சொல்ல வேண்டும்\n\" என்று சந்நதம் வந்தவன் சந்நதம் கூவினான்.\n\" என்று பூசாரி கேட்டான்.\n ஆனால், என் அன்னைக்கு நீங்கள் பூசை போடவில்லை துர்க்கை பலி கேட்கிறாள். பத்திரகாளி பலி கேட்கிறாள். மகிடாசுரனை வதைத்த சண்டிகேசுவரி பலி கேட்கிறாள் துர்க்கை பலி கேட்கிறாள். பத்திரகாளி பலி கேட்கிறாள். மகிடாசுரனை வதைத்த சண்டிகேசுவரி பலி கேட்கிறாள்...\" என்று சந்நதக்காரன் ஆவேசத்துடன் ஆடிக்கொண்டே அலறினான்.\n\" என்று பூசாரி கேட்டான்.\n\"மன்னர் குலத்து இரத்தம் கேட்கிறாள். ஆயிரங்கால அரசர் குலத்து இரத்தம் கேட்கிறாள்\" என்று வெறியாடியவன் கோர பயங்கர குரலில் கூவினான்.\nமேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர் சம்புவரையர், மழவரையர் முதலிய பிரமுகர்கள் ஒருவருடைய முகத்தை ஒருவர் நோக்கினார்கள். அவர்களுடைய செக்கச் சிவந்த வெறி கொண்ட கண்கள் சங்கேதமாகப் பேசிக்கொண்டன.\nசம்புவரையர் பூசாரியைப் பார்த்துத் தலையை அசைத்துச் சமிக்ஞை செய்தார்.\nபூசாரி உடுக்கு அடிப்பதை நிறுத்தினான். வெறியாட்டம் ஆடிய தேவராளன் அடியற்ற மரம்போல் மேடை மீது விழுந்தான். தேவராட்டி ஓடிவந்து அவனைத் தூக்கி எடுத்துக் கொண்டு போனாள்.\nசபை மௌனமாகக் கலைந்தது. வெளியில் எங்கேயோ தூரத்தில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்டது.\nஇத்தனை நேரம் பார்த்துக் கேட்டவற்றினால் பரபரப்புக்குள்ளாகியிருந்த வந்தியத்தேவன், நரிகள் ஊளையிடும் சப்தம் வந்த திசையை நோக்கினான். அங்கே, அம்மாளிகையின் வெளிமதில் சுவரின் மீது ஒரு தலை தெரிந்தது. அது ஆழ்வார்க்கடியானுடைய தலைதான் ஒரு கணம் வந்தியத்தேவன் ஒரு பயங்கர உணர்ச்சிக்கு உள்ளானான். ஆழ்வார்க்கடியானுடைய தலையை வெட்டி அந்த மதில் மேல் வைத்திருந்தது போன்ற பிரமை உண்டாயிற்று. கண்ணிமைகளை மூடித் திறந்து பார்த்தபோது அந்தத் தலையை அங்கே காணவில்லை ஒரு கணம் வந்தியத்தேவன் ஒரு பயங்கர உணர்ச்சிக்கு உள்ளானான். ஆழ்வார்க்கடியானுடைய தலையை வெட்டி அந்த மதில் மேல் வைத்திருந்தது போன்ற பிரமை உண்டாயிற்று. கண்ணிமைகளை மூடித் திறந்து பார்த்தபோது அந்தத் தலையை அங்கே காணவில்லை அத்தகைய வீண் சித்தப்பிரமைக்குத் தான் உள்ளானது குறித்து வெட்கமடைந்தான். இதுவரை அனுபவித்து அறியாத வேறு பலவகை உணர்ச்சிகளும் அவன் உள்ளத்தைக் கலங்கச் செய்தன.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண��பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சி��ம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 270.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: உறவுகளின் சிக்கல்களில் அல்லாடித் தத்தளித்து, காமத்தை வென்றெடுக்க . இயலாமல் அலையில் சுழலும் சருகாகி, தனக்கானதைக் கண்டடைகிற மனிதர்களின் சுயம், பரந்த மணல்வெளியின் சின்னஞ்சிறு துகள்களைப்போல் இக்கதைகளில் நிறைந்து கிடக்கிறது. ப்ரகாஷ் சிறந்த கதைசொல்லி. நேரடியாகப் பேசும் தன்மை கொண்டவை அவரது கதைகள். ப்ரகாஷ் கதைகளைப் பற்றிச் சொல்வதைவிட அதை வாசித்து உணரச் செய்வதே இத்தொகுப்பின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ப்ரகாஷ் கதைகளில் மனித மனங்களின் அக, புற உலக சித்தரிப்புகள், சிக்கல்கள் சார்ந்த பதிவுகள் மட்டுமின்றி அவர் வாழ்ந்த காலத்தின் மக்கள் குறித்த வாழ்க்கைப் பதிவும், புலம் சார்ந்த குறிப்புகளும் விவரிக்கப்படுகின்றன. தஞ்சை சமஸ்தானம், சரபோஜிக்கள், மராட்டியர்கள், பிரிட்டிஷ் வருகை, கிறிஸ்தவம், மதமாற்றம், பகட்டு, மேட்டிமைத்தனங்களின் தாக்கம், அதன் மீதான ஈர்ப்பு, முகலாயர்களின் வருகை, அவர்களோடு ஏற்படுகிற இனக்கலப்பு எனப் பல விஷயங்களை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் ப்ரகாஷ்.\nநேரடியாக வாங்��� : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nசுவையான 100 இணைய தளங்கள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/10841", "date_download": "2021-01-19T18:44:10Z", "digest": "sha1:YUOOIJ2KMWPCHUUPY3PZJFZXLSQP5L6B", "length": 5594, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர் இன்று வீடுகளுக்கு..! | Newlanka", "raw_content": "\nHome Sticker வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர் இன்று வீடுகளுக்கு..\nவவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர் இன்று வீடுகளுக்கு..\nமின்னேரிய இராணுவ முகாமில் வவுனியாவை சேர்ந்த 7 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (12) காலை வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nமின்னேரிய இராணுவ முகாமில் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் உட்பட வவுனியாவை சேர்ந்த 7 பேர் கொவிட் 19 கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இன்றைய தினம் அவர்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தின் ஊடாக வதிவிடங்களை உறுதிப்படுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nPrevious articleஉங்களுக்கு குமட்டல், தலைச் சுற்றல் இருக்கின்றதா.. அப்படியாயின் தயவு செய்து இதைச் செய்யுங்கள்.\nNext articleவெற்றி தரும் வெற்றிலை மாலை…\nபிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட இலங்கையர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..\nபதவியிலிருந்து விடைபெறும் தருணத்தில் மிக முக்கிய ஆவணத்தில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப்..\nவடமாகாண விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர முன்னெச்சரிக்கை..\nபிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட இலங்கையர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..\nபதவியிலிருந்து விடைபெறும் தருணத்தில் மிக முக்கிய ஆவணத்தில் கையெழுத்திட்ட அதிபர் ட்ரம்ப்..\nவடமாகாண விவசாயிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர முன்னெச்சரிக்கை..\nதற்போது கிடைத்த செய்தி..இன்று நிகழ்ந்த வடக்கின் 2வது கொரோனா மரணம்..\nதற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2021/01/blog-post_965.html", "date_download": "2021-01-19T17:09:27Z", "digest": "sha1:JKEBBJL4SI3RSJE5MDVVJFHULVLEKZZS", "length": 11077, "nlines": 61, "source_domain": "www.newsview.lk", "title": "என்னை மாத்திரம் இலக்கு வையுங்கள், மாறாக திறமையான அரச உத்தியோகத்தர்களை பழிவாங்க வேண்டாம் - சம்பிக்க ரணவக்க - News View", "raw_content": "\nHome உள்நாடு என்னை மாத்திரம் இலக்கு வையுங்கள், மாறாக திறமையான அரச உத்தியோகத்தர்களை பழிவாங்க வேண்டாம் - சம்பிக்க ரணவக்க\nஎன்னை மாத்திரம் இலக்கு வையுங்கள், மாறாக திறமையான அரச உத்தியோகத்தர்களை பழிவாங்க வேண்டாம் - சம்பிக்க ரணவக்க\nநகர அபிவிருத்தி அதிகார சபைக்கு தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்களை நியமித்ததன் ஊடாக அங்கு காணப்பட்ட ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து, நட்டத்தில் இயங்கிய அதிகார சபையை மீண்டும் இலாபம் உழைக்கும் கட்டமைப்பாக மாற்றினோம். அவ்வாறு மாற்றியமைத்ததுக்காக பழிவாங்குவதாயின் என்னை மாத்திரம் இலக்கு வையுங்கள். மாறாக திறமையான அரச உத்தியோகத்தர்களை பழிவாங்க வேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது கடந்த காலத்தில் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் விற்பனை செய்யப்பட்ட இடங்களுக்கான நிதியை மீள வசூலித்துக் கொண்டதுடன் ஊழல் மோசடிக்காரர்களிடமிருந்து நகர அபிவிருத்தி அதிகார சபையை விடுவித்து, அங்கு பணியாற்றிய சுமார் 40,000 ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முற்கொடுப்பனவை வழங்கக்கூடியவாறு அதிகார சபையின் நிதிக்கட்டமைப்பை வலுப்படுத்திய அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தின் தூண்டுதலின் விளைவாக இரகசியப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.\nநட்டத்தை அனுபவித்து���் கொண்டிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு தகுதி வாய்ந்த உத்தியோகத்தர்களை நியமித்ததன் ஊடாக அங்கு காணப்பட்ட ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து, மீண்டும் அதனை இலாபம் உழைக்கும் கட்டமைப்பாக மாற்றினோம். அவ்வாறு மாற்றியமைத்ததுக்காக பழிவாங்குவதாயின் என்னை மாத்திரம் இலக்கு வையுங்கள். மாறாக திறமையான அரச உத்தியோகத்தர்களை பழிவாங்க வேண்டாம்.\nஅதேபோன்று நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் வெளியிட்ட 29 நகர அதிகாரப் பகுதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅதுமாத்திரமன்றி இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் எமது நாட்டின் இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் முயற்சி தோற்கடிக்கப்பட்டிருப்பதாக இது குறித்து எதுவுமறியாத ஒருவர் கூறியிருந்தார்.\nஅது முற்றிலும் பொய்யானதாகும். மாநகரப் பகுதியில் காணப்பட்ட போக்கு வரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் நோக்கிலேயே மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.\nநகர அபிவிருத்தி என்பது முறையான விதத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை சூழலுக்கு நேயமற்ற முறையிலும் பொது வசதிகள் மேம்படாத வகையிலும் தன்னிச்சையாக மேற்கொள்வதற்கு முற்படும் பட்சத்தில், தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முற்பட்டு ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை விடவும் பாரிய குழப்பமே ஏற்படும் என்றார்.\nகுவைத் நாட்டில் பிரதமர் உட்பட அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nகுவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பிரதமராக...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள பாடசாலைக்கு...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று த��ர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி கோட்டாபய : 155 ஏக்கர் நிலப்பரப்பு - மொத்த முதலீடு 250 மில்லியன் டொலர் - முதல் தொகுதி இம்மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி\nதெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேர் டயர் உற்பத்தி தொழிற்சாலையான “பெரென்டினோ டயர் கோர்ப்பரேஷன்“ (Ferentino Tire Corporation PVT L...\nதென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nநூருல் ஹுதா உமர் தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00754.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/interest-bearing-loans-2/", "date_download": "2021-01-19T19:03:53Z", "digest": "sha1:4GECAUBKTTOLUANJV6K2I6VWBOTJ4SZJ", "length": 42420, "nlines": 149, "source_domain": "new-democrats.com", "title": "வட்டிக் கடன்கள் - 2 | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nவட்டிக் கடன்கள் – 1\nநெடுவாசல் : ஒரு ஐ.டி ஊழியரின் போராட்ட அனுபவம்\nவட்டிக் கடன்கள் – 2\nநவீன வாழ்வின் தவிர்க்க முடியாத, தனிநபர்கள், நிறுவனங்கள், அரசுகள் என்று சமூகத்தின் அனைத்து உறுப்புகளிலும் பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு விஷயம், கடன். கடன் கொடுப்பது, கடன் படுவது வட்டியும் அசலும் பெருகிக் கொண்டே போவது என்று பல புதிர்களை உள்ளடக்கியிருக்கும் கடன் செலாவணி முறையைப் பற்றிய ஒரு சித்திரம்.\nஇரண்டாவது (கடைசி) பகுதி. முதல்பகுதி\nகந்துவட்டியை எதிர்க்கும் முதலாளித்துவ கடன்-செலாவணி முறை\nமுதலாளித்துவ கடன் செலாவணி அமைப்பு கடுவட்டிக்கு எதிர்வினையாக வளர்கிறது. ஆனால் இதைத் தவறாக புரிந்து கொள்வதோ புராதன கால எழுத்தாளர்களையும் திருச்சபை தந்தைகளையும், மார்ட்டின் லூதரையும், ஆரம்பகால சோசலிஸ்டுகளையும் போல் பொருள் கொள்வதோ கூடாது. கடன் செலாவணி அமைப்பின் பொருள் வட்டி மூலதனம் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையின் நிலைமைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் கீழ்ப்படுத்தப்படுகிறது என்பது மட்டும்தான், அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ வேறு எதுவும் இல்லை.\nகடன் செலாவணி மூலதனத்தை, அது மு��லாளித்துவ உற்பத்தி முறையின் இன்றியமையாக் கூறுகளில் ஒன்றாக இருந்து வரும் வரை அதை கடுவட்டி மூலதனத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இம்மூலதனத்துக்குரிய இயல்போ தன்மையோ அல்லவே அல்ல. அது மாறிய நிலைமைகளில் செயல்படுவதும், எனவே வட்டிக்காரரின் எதிரில் வந்து கடன் வாங்குகிறவரின் தன்மை அறவே மாறிப் போய் இருப்பதும்தான் அதனை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்.\nமுதலில் வட்டி வீதத்தை எடுத்துக் கொள்வோம். அரசுக்குப் போய்ச் சேரும் ஒரு பங்கு தவிர உபரி-மதிப்பு முழுவதையும் வசப்படுத்திக் கொள்ளும் கந்துவட்டி வீதத்தை உபரி-மதிப்பில் ஒரு பகுதியாக மட்டும் அமைகின்ற நவீன கால வட்டி வீதத்தோடு ஒப்பிடுவது அபத்தம். இப்படி ஒப்பு நோக்குவது கூலித் தொழிலாளி தன்னை வேலைக்கு அமர்த்துகிற முதலாளிக்கு இலாபமும், வட்டியும், நில வாடகையும், சுருங்கச் சொல்லின் முழு உபரி-மதிப்பும் உற்பத்தி செய்து கொடுப்பதை மறந்து விடுவதே ஆகும்.\nகடுவட்டி உற்பத்தியாளரிடமிருந்து உடைமைகளை பறித்து விடுவதை முதலாளித்துவ உற்பத்தி முறையோடு எவ்வாறு ஒப்பிட முடியும் என்று பார்ப்போம். தொழிலாளியிடமிருந்து அவரது உழைப்புச் சாதனங்களை பறித்துக் கொள்ளும் முழுமையான உடைமை பறிப்பு முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையைப் பொறுத்தவரை அது சாதிக்கிற, அல்லது சாதிக்க முனைகிற விளைவு அல்ல. அந்த உடைமைப்பறிப்பை முன்தேவையாகக் கொண்டுதான் அது தொடங்கவே செய்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்லப் போனால், முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையில் கடுவட்டியால் உற்பத்தி சாதனங்களை உற்பத்தியாளர்களிடமிருந்து பறிக்க முடியாது. ஏனென்றால், அவ்விதம் உடைமை பறித்தல் அந்த உற்பத்தி முறைக்கு முன் நிபந்தனையாக ஏற்கனவே முடிந்து விட்டது.\nஉழைப்பாளர் கடன் கொடுப்பவரின் அடிமையாக்கப்பட்டு நாசமாக்கப்படுவதைப் பொறுத்தவரையில் என்ன வேறுபாடு இருக்கிறது\nஉழைப்புச் சாதனங்களும் உழைப்பின் உற்பத்திப் பொருளும் மூலதனமாக உருவெடுத்து தொழிலாளியை எதிர்நோக்கும் போது (வளர்ச்சி பெற்ற முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையில் நடப்பது இதுவே) அவர் உற்பத்தியாளர் என்ற முறையில் சல்லிக் காசும் கடன் வாங்கத் தேவையில்லை. அப்படியே கடன் வாங்கினாலும் சொந்தத் தேவைக்காகவே வாங்குகிறார். அடகுக் கடையில் அவர் வாங்கும் கடன் இத்தகையதே. முறையான அடிமையைப் போலவே கூலியடிமையும் அவர் வகிக்கும் நிலை காரணமாக – எப்படியும் உற்பத்தியாளர் என்ற முறையில் கடன்-அடிமை ஆக முடியாது. அப்படியே கடன்-அடிமை ஆனாலும் நுகர்வாளர் என்ற வகையில்தான் ஆக முடியும்.\nவீடுகள் முதலானவற்றை சொந்தப் பயன்பாட்டுக்கென வாடகைக்கு விடப்படுவதை இந்த விவாதத்துக்குள் இழுப்பது இன்னும் கூட பொருத்தமற்றதாகவும், அர்த்தமற்றதாகவும் இருக்கும். இவ்வகையிலும் தொழிலாளி வர்க்கம் பெருமளவு வஞ்சிக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், தொழிலாளிக்கு தேவையான வாழ்வுச் சாதனங்களை விற்கும் சில்லறை வணிகரும் அவரைச் சுரண்டவே செய்கிறார். பொருளுற்பத்தி நிகழ்முறைக்குள்ளேயே நடைபெறும் முதனிலைச் சுரண்டலோடு சேர்ந்து வரும் இரண்டாம் நிலைச் சுரண்டலாகும் இது. விற்றலுக்கும், கடன் தருதலுக்கும் இடையிலான வேறுபாடு இங்கு முக்கியத்துவமே இல்லாதது, வெறும் வடிவ அளவிலானது. பிரச்சனையின் உண்மைத் தன்மையை சற்றும் அறியாதவர்களுக்கு மட்டுமே இது அடிப்படை வேறுபாடாகத் தெரியும்.\nஆனால், தனது உழைப்புச் சாதனங்களுக்கும், உற்பத்திப் பொருளுக்கும் உழைப்பாளியே சொந்தக்காரராக இருக்கும் போதெல்லாம், அது பெயரளவிலே இருந்தால் கூட அவர் உற்பத்தியாளர் என்ற வடிவில் வட்டி மூலதனத்தை, கந்து வட்டி மூலதனமாக எதிர் கொள்கிறார். இவ்வாறாக, முதலாளித்துவப் பொருளுதாராத்திற்குள்ளேயும் பிற்பட்ட தொழில் கிளைகளில் அல்லது நவீன பொருளுற்பத்தி முறைக்கு மாறிச்செல்வதை தவிர்த்துக் கொண்டிருக்கும் தொழில்கிளைகளில் கடுவட்டிக் கடன் நிலைமை காணப்படுகிறது.\nஎனவே, கடுவட்டி முதலாளித்துவ பொருளுற்பத்தி வளர்ச்சியுற்ற நாடுகளிலும் தொடர்ந்து வருவதோடு அல்லாமல், முந்தைய காலங்களில் சட்டத்தின் கீழ் இடப்பட்ட தளைகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளவும் செய்கிறது. முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையிலான கடன் வாங்குதல் நடைபெறாத, நடைபெற முடியாத நிலைமைகளிலும், சொந்தத் தேவைகளுக்காக அடகுக்கடை போன்றவற்றில் கடன் வாங்கப்படும் நிலைமைகளிலும், ஊதாரி செலவுக்காக கடன் வாங்கப்படும் நிலைமைகளிலும், உற்பத்தியாளர் முதலாளித்துவ உற்பத்தியாளராக இல்லாமல் சிறுவிவசாயி அல்லது கைவினைஞராக நேரடி உற்பத்தியாளராக இருக்கின்ற நிலைமைகளிலும், ���ுதலாளித்துவ உற்பத்தியாளரே சிறுவீதத்தில் செயல்படும் நிலைமைகளிலும் வட்டி மூலதனம் கடுவட்டி – மூலதனத்தின் வடிவத்தையே தக்க வைத்துக் கொள்கிறது.\nகடுவட்டிக்கு எதிர்வினையாக ஏழை எளியவர்களை பாதுகாக்கும் முயற்சிகள், வரலாற்றில் புனிதமான விருப்பங்கள் அவற்றுக்கு எதிரானவையாக மாறும் வேடிக்கையைத்தான் வெளிப்படுத்தின. உதாரணமாக, இந்தியாவிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் கிராமப்புறத்தில் சிறு தொழில் செய்வதற்கு கடன் கொடுப்பதாக ஆரம்பிக்கப்பட்ட நுண்கடன் முறைக்கான நிதி வங்கியிலிருந்தே வந்தாலும் நேரடி உற்பத்தியாளரைப் பொறுத்தவரையில் உபரி முழுவதையும் பல்வேறு இடைத்தரகர்களிடம் பறிகொடுப்பதாகவே அமைந்தது.\nமுதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையில் கந்து வட்டி வடிவங்கள் தம்மை புதுப்பித்துக் கொண்டாலும், அவை இரண்டாம் பட்சமான வடிவங்களாகவே உள்ளன. வட்டி மூலதனத்தின் தன்மையை தீர்மானிப்பவையாக இல்லை.\nநவீன கடன்-செலாவணி அமைப்பை உருவாக்கியவர்கள் வட்டி மூலதனத்தை எதிர்த்து ஒதுக்குவதற்கு பதிலாக அதற்கு வெளிப்படையான ஒப்புதல் வழங்கியே தொடங்குகிறார்கள். எனவே, வங்கி முதலாளிகள் கடுவட்டித் தொழிலை எதிர்த்து முன் வைக்கும் வாதங்களில் பல சில்லறை வணிகத்தில் கார்ப்பரேட்டுகள் நுழைவதை வரவேற்கும் தாராளமய ஆதரவாளர்கள் மொத்த/சில்லறை வியாபாரிகள் விவசாயிகளையும், மக்களையும் சுரண்டுகிறார்கள் என்று வடிக்கும் கண்ணீரை ஒத்தவை.\nகடுவட்டிக்கு எதிரான கடுமையான போராட்டம், வட்டி மூலதனத்தை தொழில்துறை-மூலதனத்துக்குக் கீழ்ப்படுத்துவதற்கான கோரிக்கை முதலாளித்துவப் பொருளுற்பத்திக்கான முன் தேவைகளை நவீன வங்கிப் பொருளாதாரத்தின் உருவில் தோற்றுவிக்கும் அங்ககப் படைப்புகளின் வருகைக்குக் கட்டியம் கூறுவதாகுமே தவிர வேறல்ல. அது வேலையில்லாமல் ஓய்ந்திருக்கும் பண இருப்புகளை குவித்து பணச்சந்தையில் வீசுவதன் மூலம் கடுவட்டி மூலதனத்தின் ஏகபோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. மறுபுறம் கடன்-செலாவணி பணத்தைத் தோற்றுவித்து உயர்நிலை உலோகத்தின் ஏகபோகத்திற்கு வரம்பிடுகிறது.\nகடன் செலாவணி மூலதனத்தின் பணிகள்\nசிலர் தொழிற்கருவிகளை பெற்றிருந்தும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு திறமையோ விருப்பமோ இல்லாதிருக்க, மற்றவர்கள் முயற்சியுடையவராய் இருந்தாலும் உழைப்புக் கருவிகள் ஏதுமற்றவர்களாக இருக்கும்படியான ஒரு சமுதாயத்தில் இந்தக் கருவிகளை அவற்றின் சொந்தக்காரர்கள் கையிலிருந்து பயன்படுத்தத் தெரிந்தவர்களது கைகளுக்கு எளிய முறையில் மாற்றுவதுதான் கடன் செலாவணியின் நோக்கம்.\nஇரண்டாவதாக, பணத்துக்குப் பதில் பல்வேறு சுற்றோட்டக் கடன்-செலாவணி வடிவங்களை நுழைக்க முடிவதிலிருந்து பணம் என்பது உண்மையில் உழைப்புக்கும் அதன் உற்பத்திப் பொருட்களுக்கும் உரிய சமூகத் தன்மையின் தனித்தெரிவிப்பே தவிர வேறல்ல என்பதை வங்கித் தொழில் நிரூபிக்கிறது. ஆனால், இந்தச் சமூகத் தன்மை தனியார் பொருளுற்பத்தியின் அடிப்படைக்கு எதிர்நிலையில் இருப்பதால், கடைசியில் பார்க்கும் போது பணம் பொருளாகவோ, தனிவகைச் சரக்காகவோ காட்சியளித்தாக வேண்டும். மூலதனத்தின் சமூக இயல்பு கடன் செலாவணி மற்றும் வங்கி முறையின் முழு வளர்ச்சியின் மூலம் முதலில் வளர்க்கப்பட்டு பின்னர் முழுமையாக உருப்பெறுகிறது.\nஆனால், கடன் செலாவணிக்கு அதன் இயல்பிலேயே பணம்தான் அடித்தளமாக இருந்து வருகிறது. இரண்டாவதாக, தனியாட்கள் சமுதாயப் பொருளுற்பத்தி சாதனங்களில் ஏகபோக உடைமை கொண்டிருப்பது கடன் செலாவணி அமைப்புக்கு இன்றியமையாதது. இவ்வமைப்பே முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையில் இயல்பான வடிவமாகவும், மறுபுறம் இப்பொருளுற்பத்தி முறை இறுதி உச்சநிலைக்கு வளர்ச்சி பெறுவதற்கான உந்து-சக்தியாகவும் இருக்கிறது.\nசொத்து சுகம் இல்லாவிட்டாலும் ஊக்கமும், உறுதியும், ஆற்றலும், தொழில்திறமையும் வாய்ந்த ஒருவர் முதலாளி ஆகலாம் என்பது ஒவ்வொரு தனிநபரின் வர்த்த மதிப்பும் துல்லியமாக கணிக்கப்படுவது – முதலாளித்துவ அமைப்பிற்கு சப்பைக்கட்டுவோரால் பிரமாதமாக போற்றப்படுகிறது. இது செல்வ வேட்டைக்கான களத்தில் புதிய போட்டியாளர்களை கொண்டு வந்து சேர்த்தாலும், மூலதனத்தின் ஆளுகைக்கு வலுவூட்டி, அதன் அடித்தளத்தை விரிவாக்கி சமுதாயத்தின் கீழ்த்தட்டிலிருந்து புதுப்புது சக்திகளை அமர்த்திக் கொள்ள துணை புரிகிறது. ஆளும் வர்க்கம் ஆளப்படுகிற வர்க்கத்தின் மிகச்சிறந்த நபர்களை எவ்வளவுக்கு தன்வயப்படுத்திக் கொள்ள முடிகிறதோ, அதன் ஆட்சி அந்த அளவுக்கு நிலையானதும் ஆபத்தானதும் ஆகிறது.\nகடன் செலாவணி முறையும் சோசலிசமும்\nசோசலிச அர்த்தத்தில் கடன்-செலாவணி மற்றும் வங்கித் தொழில் அமைப்பின் அதிசய சக்தி தொடர்பாய் எழும் மாயைகள் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை குறித்தும் அதன் வடிவங்களில் ஒன்று என்ற முறையில் கடன்-செலாவணி அமைப்பு குறித்ததுமான முழு அறியாமையிலிருந்து எழுபவை. சரக்கு உற்பத்தியை நீடித்திருக்கச் செய்யவும், அதே நேரத்தில் பணத்தை ஒழிக்கவும் வேண்டும் என்று விரும்பிய பரபரப்பூட்டும் எழுத்தாளரான புரூதோனால்தான் வட்டியில்லாக் கடன் என்ற பேரபத்தம் பற்றிய மனக்கோட்டைகளை கட்டிப் பார்க்க முடிந்தது.\n“தேசக் கடன் செலாவணி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்திப் பாருங்கள். தகுதியும் திறமையும் பெற்றவர்கள் என்றாலும் சொத்துடைமையேதும் இல்லாதவர்களுக்கு அது செல்வாதாரங்களை முன்னீடு செய்யும் என்றும், ஆனால் பொருளுற்பத்தியிலும் நுகர்விலும் ஒன்று சேரும்படி இந்தக் கடனாளிகளை கட்டாயமாய் கட்டுப்படுத்தாது என்றும் அவரவரே உற்பத்தியையும், பரிவர்த்தனையையும் தீர்மானித்துக் கொள்வது என்றும் வைத்துக் கொண்டால், இவ்வழியில் சாதிக்கப் போவது ஏற்கனவே தனியார் வங்கிகள் சாதித்து முடித்திருப்பதைத்தான். அராஜகமும், உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையிலான விகிதக் கேடும், சிலர் திடீரென்று நாசமாவதும், வேறு சிலர் திடீரென்று செல்வந்தராவதும்தான் மிஞ்சும். அத்தகைய தேசக் கடன் செலாவணி நிறுவனம் ஒருவருக்கு நன்மைகள் கிடைக்கச் செய்யும் என்றால் அதற்கீடாக இன்னொருவர் துன்பப்பட வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெறும் கூலித் தொழிலாளர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவதற்கான சாதனங்களைத்தான் நீங்கள் அளித்திருப்பீர்கள்.” என்று ஷார்ல் பெக்கியோர் கூறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமுதலாளித்துவ பொருளுற்பத்தி முறையிலிருந்து கூட்டுத்துவ உழைப்பின் பொருளுற்பத்தி முறைக்கு மாறிச் செல்லும் காலத்தில் கடன்-செலாவணி அமைப்பு சக்திமிக்கதொரு நெம்புகோலாக பயன்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பொருளுற்பத்தி முறையிலான பிற உள்ளார்ந்த புரட்சிகளுடன் தொடர்புடைய ஒரு அம்சமாக மட்டுமே அது பயன்படும்.\nஉற்பத்திச் சாதனங்கள் மூலதனமாக மாற்றப்படுவது நின்று போனவுடனேயே (நிலத்தில் தனியுடைமை ஒழிக்கப்படுவது உட்பட) கடன்-செலாவணி என்பது பொருளற்றதாகி விடுகிறத���. மாறாக, முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை நிலைத்திருப்பது வரை வட்டி மூலதனமும் நீடித்து இருக்கிறது, அதன் கடன்-செலாவணி அமைப்புக்கு அடித்தளமும் ஆகிறது. உற்பத்திப் பொருட்கள் மூலதனமாக மாற்றப்படுவது நிறுத்தப்பட்ட உடனேயே, நிலத்தில் தனிச்சொத்துடைமையும் ஒழிக்கப்பட்ட உடன், கடன் செலாவணி எந்த பொருளும் இல்லாததாகி விடுகிறது. முதலாளித்துவ முறையிலான சொத்துடைமை ஒழிக்கப்பட்டவுடனேயே கடன் செலாவணியும் மறைந்து விடுகிறது. ஆனால், முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்கும் வரை அதன் ஒரு வடிவமாக கடன் மூலதனம் நீடித்து கடன் செலாவணி முறையின் அடிப்படையாக அமைகிறது.\nமூலதனம் நூலின் 3-வது தொகுதியின் 36-வது அத்தியாயத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட கருத்துக்களின் கடைசி பகுதி (முதல் பகுதியைப் படிக்க)\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\n 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி\nலாபத்தை பிரித்துக் கொள்ள முதலாளிகள் போடும் குட்டிகரணங்கள்\nஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன\n“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nநீட் தேர்வு : வெளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் \nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் - ஜூன், ஜூலை 2020 - பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், 'பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்' - காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\nபத்திரிக்கை செய்தி: காக்னிசண்ட் நிறுவனமே ஊழியர்களுக்கு எதிரான சட்ட விரோத கட்டாய பணிநீக்க நடவடிக்கையை நிறுத்து\nஆர்.எஸ்.எஸ்-சின் அகண்ட பாரதக் கனவின் ஒரு பகுதியே சென்ட்ரல் விஸ்டா திட்டம்\nமுதலாளித்துவத்தின் அப்பட்டமான தோல்வி, சோசலிசம் ஒன்றுதான் தீர்வு\nபணமதிப்பழிப்பு தொடங்கி ஊரடங்கு வரை: தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்\nகொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது\nடிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்\nதொழிற்சங்க முன்னணியாளர்கள் ஐடி நிறுவனங்களால் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம்\nபுதிய ஜனநாயகம் – ஜூன், ஜூலை 2020 – பி.டி.எஃப் டவுன்லோட்\nஅந்த 35 நாட்களும், ‘பரஸ்பர பிரிவு ஒப்பந்தமும்’ – காக்னிசன்டின் கட்டாய ராஜினாமா\nலாக்டவுன் காலத்துக்கு சம்பளம் கோரும் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஇயற்கை பேரிடர் நிவாரண பணிகள் (8)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nஐ.டி வாழ்க்கை II (1)\nசோசலிச சோவியத் யூனியனின் சாதனைகள் (5)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nவிவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ (5)\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nதோழர் ஞானையா அவர்கள் எழுதிய இஸ்லாமும் இந்தியாவும். எனும் நூல், ஒரு சிறந்த வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட – இன்றைய காலத்துக்கும், சூழலுக்கும் பொருத்தமான – கருத்து ஆயுதமாகும்.\nசர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் \nபுதிய வேளாண் சட்டங்களால் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டும் பயனடையப் போவதில்லை. அபாயகரமான அந்நிய வேளாண் தொழிற்கழகங்களும் பயனடையக் காத்திருக்கின்றன.\nஇதுவரை மக்கள் மீதான பாசிச மோடி அரசின் தாக்குதல்களுக்கு அடிவருடி ஊடகங்கள் முட்டுக்கொடுப்பதாக நாம் நினைத்துக் கொண்டுருந்ததை உடைத்து ஊடகங்களோடு இணைந்து திட்டமிட்டுதான் மக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்பதை இந்த வாட்சப் உரையாடல்கள் காட்டுகின்றன\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nசென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று (18.01.2021) காலை11.30 மணிக்கு சென்னை சின்னமலையில் ராஜீவ் காந்தி சிலை அருகில் ஆளுநர் மாளிகையை நோக்கிய முற்றுகை போராட்டம் நடத்தியது.\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nபோலீசு காட்டுமிராண்டித்தனத்தை புகைப்படம் எடுப்பதையும் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தடை செய்யும் பிரான்ஸ் அரசின் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம்\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்க��் பிரிவு\nகாவிரி : மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் மோடி\nகாவிரி : மக்களை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் மோடி கர்நாடகத் தமிழர்கள் மீது அடி உதை.. 100 பேருந்து லாரிகள் எரிப்பு 100 பேருந்து லாரிகள் எரிப்பு 25000 கோடி பொருளாதாரம் நாசம்.. 25000 கோடி பொருளாதாரம் நாசம்..\n மக்களைச் சுரண்டும் அரசுக்குக் கருவியாகாதீர்கள்\nஇப்போது திருடிய கூட்டம் திருடிய பணத்தை திருப்பித் தருவதற்கு பதிலாக மக்களிடம் திருட கட்டணம் உயர்த்தியிருக்கிறது. அன்றாடம் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் மக்கள் யார் என்றும், அவர்களது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/447", "date_download": "2021-01-19T17:56:35Z", "digest": "sha1:FOXMLIE4I6CK4OEPUFX53D5TF75JLIQS", "length": 4037, "nlines": 113, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "கிணறு — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nஇரு கொம்பு வைத்து – இடையே\nஒரு சிறு சக்கர ராட்டினம்\nஅதன் குறுக்கே கம்பி கிராதி\nபஞ்சு மேகமும் – எங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news?start=6", "date_download": "2021-01-19T17:07:12Z", "digest": "sha1:LDRPBUWCCKSISTGPOXOWHK3GQG2WZCAO", "length": 13888, "nlines": 132, "source_domain": "www.eelanatham.net", "title": "இலங்கை - eelanatham.net", "raw_content": "\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\nநேற்று முன்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டது. குறித்த சம்பவத்தின் போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டு மற்றும் அதிவலு கொண்ட இயந்திரம் இரண்டும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சந்தேக நபர்களை 7 நாட்களிற்கு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலைய���ல் விசாரணை…\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\nபிள்ளையான் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்குமாறு உத்தரவிடக் கோரி, இவர் குறித்த மனுவை தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு…\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்\nஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர் எனினும் மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஊழல்வாதிகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊழல் பற்றி நீங்கள் பேசி வருகின்றீர்கள். அவ்வாறு பேசிப் பேசியே நீங்கள் மக்களை முட்டாளாக்குகின்றீர்களா ஊழல் பற்றி பேசுகின்றீர்கள் அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் யார் ஊழல் பற்றி பேசுகின்றீர்கள் அப்படி இடம்பெற்றிருந்தால் ஊழலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் யார் அவ்வாறு ஒரு நபர் இருக்கிறாரா அவ்வாறு ஒரு நபர் இருக்கிறாரா என்றும், சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற…\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் அரசாங்கத்துடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் 45 ஆம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனல்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.இதற்கான வாழ்த்துச் செய்தியில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையி��ான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.டுவிட்டர் ஊடாக ஜனாதிபதி இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.\nமைத்திரிக்கு உதவ தயார், அமெரிக்கா வரவும் அழைப்பு\nஅமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருப்பதுடன், அமெரி க்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.இதன்போது, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதி பதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்து வரவேற்புத் தெரிவித்த மைக் பென்ஸ், இலங்கைக்கு எந்த உதவிகளையும் அமெரிக்கா வழங்கத் தயாராக இருக்கும் என்ற உறுதி மொழி யையும் கொடுத்தார்.இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த…\nகருணாவின் பிணை மனு ஐந்தாம் திகதி விசாரணைக்கு\nஅரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தாக்கல் செய்துள்ள பிணை மனு எதிர்வரும் ஐந்தாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது கருணா அம்மான் சார்பில் அவரது சட்டத்தரணி நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனு தாக்கல்செய்யப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதுமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் மீள்குடியேற்ற பிரதி அமை ச்சராக இருந்த கருணா அம்மான் அரச வசாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதால் அரசாங்க த்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுசெய்யப்பட்டதற்கு…\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின்\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்���ுபிடிப்பு\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/03/16/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-01-19T19:28:54Z", "digest": "sha1:3WFDJDSWRS2SFUO3IGOKDXZFV4UNNKBE", "length": 12548, "nlines": 134, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசூட்சும நிலை என்றால் என்ன..\nஉடலை விட்டு பிரிந்த நிலைக்கும் சூட்சும நிலைக்கும் உள்ள வேறுபாடு என்ன… அதன் செயலாக்கத்தை நாம் எவ்வாறு உணர்கின்றோம்\nபொதுவாக நம் கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படவில்லை என்றால் அதைப் பற்றி நாம் யாரும் அதிகமாகக் கவனம் செலுத்த மாட்டோம்.\n” என்பதே அப்படிப்பட்ட நிலை தான்.\nஇன்றைய விஞ்ஞானக் கருவியான டெலஸ்கோப் மூலம் உதாரணமாக வான மண்டலத்தில் தொலை தூரத்தில் இருக்கும் மண்டலங்களைப் பார்க்கலாம். படமும் எடுக்கலாம்.\nஅதே போல் நுண்ணிய கருவிகள் மூலம் மிகச் சிறிய அணுக்களையும் பார்க்கலாம். லேசர்.. எக்ஸ்ரே.. மூலம் ஒரு பொருளுக்குள்ளோ உடலுக்குள்ளோ நடக்கும் நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம்.\n1.அப்படிப் பார்ப்பதைச் சூட்சமம் என்று சொல்ல முடியாது.\n2.ஆனால் அந்தக் கருவிகள் எப்படிக் கவர்கிறது..\nஇன்று நாம் உபயோகப்படுத்தும் மின்சாரத்தை நம் கண்களால் காண முடியவில்லை. ஆனாலும் அதைக் கடத்த வேண்டும் என்றால் +/– POSITIVE, NEGATEIVE அல்லது PHASE. NEUTRAL “ஒன்றுடன் ஒன்றை இணைத்தால் தான்” அது இயங்கும். இல்லை என்றால் இயங்காது.\nஆனால் இந்தச் “சூட்சம சக்தி…” என்பதற்கு அப்படிப்பட்ட இணைப்பு தேவையில்லை. விஞ்ஞான ரீதியாக அதைப் புரிய வைக்க முடியாது.\nநமக்குப் பசிக்கிறது… என்றால் அதைக் காட்ட முடியுமா… முடியாது. உயிர் உடலுக்குள் இருக்கிறது என்பதையும் காட்ட முடியாது. ஆனால் இதை எல்லாம் உணரலாம்.\n3.அல்லது உணர முடியாத எல்லாமே சூட்சமச் செயல்கள் தான்.\nஇருந்தாலும் நாம் சாதாரணக் கண்களால் காண முடியாததை இன்று விஞ்ஞானிகள் புறத்திலே கருவிகளை வைத்துக் காண்பது போல்\n1.மெய் ஞானிகள் விண்ணின் ஆற்றலை அகத்திலே (உயிராத்மாவில்) சேர்த்து\n2.கண்ணுக்குப் புலப்படாத.. உணரக்கூடிய… உணர்த்தக்கூடிய செயல்கள் அனைத்தையும் கண்டார்கள்.\nஏனென்றால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஒலி உருவாகி ��ளி உருவாகின்றது. இடி… மின்னல்..\n2.தன்னிடமிருந்து வெளிப்படும் உணர்வலைகளை மற்றதுடன் மோதி\n3.ஒலி ஒளி என்ற நிலையில் எல்லாவற்றையும் அறிந்துணர்கின்றார்கள்.\nஅவர்களால் அகண்ட பேரண்ட விரிந்த நிலைகளையும் அறிய முடிகிறது. மிக மிக நுண்ணிய நிலைகளையும் அறிய முடிகிறது. எங்கேயும் தொடர்பு கொள்ளவும் முடிகிறது அதை இயக்கவும் முடிகிறது.\n1.இந்த அகண்ட பேரண்டமே அத்தகைய மெய் ஞானிகளின் கூட்டுச் செயலால்\n2.இணைந்த தன்மைகளில் தான் இயங்கிக் கொண்டுள்ளது.\n3.அவர்கள் செயல் எல்லாமே சூட்சம செயல்கள் தான்.\nஅவர்கள் உணர்வுடன் இணைந்து அவர்களின் செயலாக ஒன்றினால் மட்டுமே அதை நாமும் காண முடியும் உணர முடியும்.\nசாதாரண நிலைகளில் அதைக் காண முடியாது. அல்லது அப்படியே கண்டாலும் அதை உணர முடியாது.\nஏனென்றால் நம்முடைய உணர்வின் ஈர்ப்பு உடலின் இச்சை கொண்ட நிலையில் பூமிக்குள் விளைந்த உணர்வின் இயக்கம் இருப்பதால் அந்த நுண்ணிய நிலைகளை அறிய முடியாது.\nஉதாரணத்திற்குக் குருநாதர் (ஞானகுரு) கண்ட உணர்வு… செவ்வாய்க் கோளைப் பற்றி சுமார் ஒன்றரை மாதம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை அறியும்படிச் செய்தார்.\nஅந்த ஒன்றரை மாதம் நான் வேறு எந்தத் திட உணவையும் உட் கொள்ள முடியவில்லை.. காற்றிலிருக்கும் சில உணர்வுகளைத் தான் நான் ஆகாரமாக எடுத்தேன்..\nசுவாசித்து உயிரில் கலக்கும் உணர்வுக்கொப்பத்தான் நம்முடைய எண்ணம் சொல் செயல் இயக்கம் அனைத்துமே இருக்கும். அதுதான் மெய் ஞானம் என்பது. மெய் ஞானத்தின் செயல்கள் எல்லாமே சூட்சமம் தான்.\nமெய் ஞானிகளின் அருள் ஆற்றல்களை நாம் பெற்றால் அதை நாம் சுவாசித்தால் அந்தச் சூட்சமங்களை நிச்சயம் காணலாம் உணரலாம்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/04/28/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2021-01-19T17:54:33Z", "digest": "sha1:XYNLEPLPR5UQBOO5EUJ2C6GX5ID3I7AU", "length": 7709, "nlines": 109, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமூலத் தத்துவங்களைப் பற்றித் தெளிவாக உணர்த்தும் காவியங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமூலத் தத்துவங்களைப் பற்றித் தெளிவாக உணர்த்தும் காவியங்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமனிதனின் வாழ்க்கையில் வரும் சங்கட குணங்களை விலக்கி மனப் பக்குவம் பெற அறிய வேண்டிய ஞானத்தின் செயல் திறத்தைத் தான் இராமாயணக் காவியத்தின் மூலம் வான்மீகியார் காட்டினார்.\nஇதைக் கம்பனும் அறிந்தாலும் மூலத்தின் பொருள் விளக்கக் கம்பரசம் (கம்பராமாயணம்) செய்தாலும் அதிலே நவரசத்தின் பொருளைக் காட்டி நர்த்தனமாக விளையாடிய கவிச் சொல்லின் சிறப்பில் இன்றைய மனிதன் சுவைத்திட்ட சுவை என்ன..\n1.வெறும் சிருங்கார ரசத்தைத்தான் சுவைத்தான்…\n3.காரணத்தில் காரியத்தை அறிய வைத்த கம்பனும் அறியவொண்ணா மறை பொருள் உண்டு.\nஅனுபவம் என்ற பாதையிலே வான்மீகி மகரிஷி அறிந்து சொன்ன சொல் ஒளி காந்தம். உருவாக்கிய காவியம் தான் அந்த இராமாயணம்.\nஎண்ணங்களின் எதிர் மோதல்களிலிருந்து எப்படித் துன்பமுறா மனப்பாங்கு கொண்டு நிகழப் பெற்ற “அனுபவ ஔஷத நெறியின் செயல் விளக்கம் தான் அது…\n1.மனிதன் பெறும் பெறவேண்டிய உயர் நிலை என்ன…\n2.அவன் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் சலிக்கும் (அலசி)\n3.ஓர் சல்லடையாகச் சலித்துப் பெற வேண்டிய வழி வகைகளை அறிந்திடச் செய்யும் “சூட்சம காவியமே இராமாயணம்…\n4.எண்ணங்களின் அலை ஈர்ப்புச் சமைப்பில் காந்தமாகிக் காத்திட்ட சக்தியில் வான்மீகி அதைக் கொடுத்ததிலும் ஓர் பக்குவம் உண்டு.\n5.அந்த வான்மீகி மாமகரிஷி கண்டுணர்ந்த வான இயல் வான் இயல் சூட்சமத்தின் தெளிவை நாமும் கண்டுணர்ந்து நம் மனம் தெளிதல் வேண்டும்.\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\nபிறப்பு… இறப்பு… மீண்டும் பிறப்பு… என்ற சுழலிலிருந்து தப்ப வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nஅரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் – ஈஸ்வரபட்டர்\nஅகஸ்தியன் பெற்ற பேரின்பத்தை நாமும் பெற வேண்டும்\nதாய் சக்தியையும் மனைவியின் சக்தியையும் இணைத்துச் செயல்பட்டவர்கள் தான் மாமகரிஷிகள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-19T19:17:42Z", "digest": "sha1:6LLZKZMBWWIALN3MTRDSD25ZVE3SCBS2", "length": 9666, "nlines": 92, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியின் இலக்கியப் பார்வை/தெய்வ வள்ளுவன் - விக்கிமூலம்", "raw_content": "பாரதியின் இலக்கியப் பார்வை/தெய்வ வள்ளுவன்\n< பாரதியின் இலக்கியப் பார்வை\nபாரதியின் இலக்கியப் பார்வை ஆசிரியர் கோவை இளஞ்சேரன்\n417917பாரதியின் இலக்கியப் பார்வை — தெய்வ வள்ளுவன்கோவை இளஞ்சேரன்\nஇதுபோன்று திருவள்ளுவப் பெருந்தகையை அவர் காணும் முறையும் நோக்கற்பாலது. ‘திருக்குறளைச் செவியாரக் கேட்டு நல்லுணர்வும், நல்லறிவும் பெற்று வாழ்வைச் செம்மை செய்யவேண்டும்; அவ்வாறு செம்மை செய்யாதவர் செவிடர்’ என்று பாரதி அறிவித்த பாங்கை முன்னர் கண்டோம்.\nதிருவள்ளுவர் மக்கள் வாழ்வை நெறிப்படுத்தும் பேருள்ளங் கொண்டவர். அப்பேருள்ளத்தைத் தன் நூலாம் திருக்குறளில் தெளிவாகப் பதித்துள்ளார். மக்களின் செம்மை வாழ்வுக்குச் சில கருத்துகளை உறுதிப்படுத்திக் கூறக் கருதினார்; அதே நேரத்தில் தெளிவாகவும் விளக்கக் கருதினார். சில கருத்துகளை ஆழமாகக் குறிக்கக் கருதினார். அதே நேரத்தில் விரிவாகவும் விளக்கக் கருதினார். அழகாகவும் வைக்கக் கருதினார். இவ்வாறே திருவள்ளுவர் தம் எண்ணத்தை நூலில் பதித்திருப்பதை உணர்ந்த பாரதியார்,\n“திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்\nகருதினேன் என்று விரித்துப் பாடுகின்றார். இக்கருத்துகளால் திருவள்ளுவர் மக்களை எந்நிலைக்குக் கொண்டு செல்கிறார் என்பதையும் பாரதி எண்ணிப் பார்க்கிறார். திருக்குறளுக்குள் புகுந்து நின்று நோக்குகிறார். வள்ளுவர் மக்கள் வாழ்வாங்கு வாழ வகை சொல்லுவதைக் காண்கிறார். அவ்வாறு ‘வாழ்வாங்கு வாழ்பவன் மனித நிலையைக் கடந்து வானுறையும் தெய்வமாக ஆவான்’ என்ற அறிவிப்பு பாரதியை அகல விழித்து நோக்க வைக்கிறது.\n‘என்னே வள்ளுவர் தம் திறன் மனிதனைத் தெய்வமாக்கி காட்டுகின்றாரே. மனிதனைத் தெய்வமாக்குபவரை மனிதராகவோ கொள்வது மனிதனைத் தெய்வமாக்கி காட்டுகின்றாரே. மனிதனைத் தெய்வமாக்குபவரை மனிதராகவோ கொள்வது தெய்வமென்றன்றோ கொள்ள வேண்டும் ஆகவே, தெய்வம் என்றே திருவள்ளுவரைக் குறிக்க வேண்டும்’ என்று கருதி,\n“தெய்வ வள்ளுவன் வான்குறள் செய்ததும்”\nமேலும், அத்த���ய்வம் தந்துள்ளக்கருத்துகள் செந்தமிழ்நாட்டிற்கு மட்டுமன்று, உலகத்துக்கும் பொருந்துவன. இதனையும் அறிவிக்க எண்ணிய பாரதியார்,\n“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து\n-என்று செந்தமிழ் நாட்டை நினைத்துப் பூரித்துப் பாடினார். வான்குறள் செய்தவரைத் தந்து தமிழ்நாடு வான்புகழ் கொண்டதாகக் குறித்த பொருத்தம் நினைந்து மகிழத்தக்கது.\nகம்பரை மானிடன் என்று குறித்ததையும், வள்ளுவரைத் தெய்வம் என்று குறித்ததையும் இயைத்துப் பார்த்தால் ஒரு தனிச்சுவை தோன்றும்.\nஇப்பக்கம் கடைசியாக 4 பெப்ரவரி 2019, 16:35 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford/itanagar/cardealers/ita-ford-199351.htm", "date_download": "2021-01-19T19:26:25Z", "digest": "sha1:SSXVBMWTH6S2UZH2TMT5DNMBPRDO4OJY", "length": 3211, "nlines": 91, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஐ.டி.ஏ ஃபோர்டு, நஹர்லகன், dist - Papumpare, இதாநகர் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்போர்டு டீலர்கள்இதாநகர்ஐ.டி.ஏ ஃபோர்டு\nநஹர்லகன், Dist - Papumpare, மாதிரி கிராமம், இதாநகர், அருணாச்சல பிரதேசம் 791111\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n*இதாநகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/raangi-teaser-trisha-action-thriller-m-saravanan/", "date_download": "2021-01-19T18:43:11Z", "digest": "sha1:HSPMPBJ3CONAASBUUJNPHV4FTELBXQ2M", "length": 7617, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராங்கி டீசர்: ’அமைதி டூ ஆக்‌ஷன்’ த்ரிஷாவின் அடுத்த அவதாரம்!", "raw_content": "\nராங்கி டீசர்: ’அமைதி டூ ஆக்‌ஷன்’ த்ரிஷாவின் அடுத்த அவதாரம்\nலைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.\nRaangi Teaser: ஆக்‌ஷன் த்ரில்லராக த்ரிஷாவின் புதிய அவதாரத்தில் மாஸாக உருவாகியுள்ளது ‘ராங்கி’ திரைப்படம். வில்லன்களைத் துரத்துவதையும், சில கனமான அதிரடி காட்சிகளையும், எதிரிகளை ஓடவிடுவதையும் இப்படத்தில் காண முடிகிறது. இந்தப் படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டத���. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், த்ரிஷா போலீசாரால் கைது செய்யப்படுவது போல உள்ளதால், படத்தில் இதற்கான பதில்கள் இருக்கும் என்றே தெரிகிறது.\n’எங்கேயும் எப்போதும்’ படத்தின் இயக்குநர் எம்.சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்ய, சுபாரக் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.\nவித்தியாசமான த்ரிஷா, இன்னொரு பிளாக் பஸ்டருக்கு காத்திருக்க முடியவில்லை என இந்தப் பயனர் தெரிவித்துள்ளார்.\nஹார்ட் டச்சிங்காக உள்ளதென இவர் குறிப்பிட்டுள்ளார்.\n16 வருஷம் தென்னிந்திய சினிமாவுல முன்னணி நடிகையா இருக்குறது எவ்ளோ கஷ்டம்.\n96 படத்தில் கண்களில் காதலுடன் மென்மையாக கதாபாத்திரத்தில் நடித்திருந்த த்ரிஷாவை, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளில் பார்க்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.\nஇந்த மலிவு விலைத் திட்டங்கள் இனி இல்லை: ஜியோ ஷாக்\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-4th-february-2019/", "date_download": "2021-01-19T19:26:33Z", "digest": "sha1:56HHLK5EOTNVFNPGKA2FTZKA7R2DEKD7", "length": 14819, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 4th February 2019: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nRasi Palan Today 4th February 2019: இன்று நீங்கள் புதிய நண்பர்களையும் தொடர்புகளையும் உருவாக்கிக் கொள்வீர்கள்\nRasi Palan Today 4th February 2019 in Tamil: தீமைகளை அழித்து, நல்லவைகள் என்றும் நிலைநாட்டப்பட அனைவரின் மனதிலும் உறுதி வேண்டும். அந்த உறுதி இறுதியாக இருக்க வேண்டும். எப்பேற்பட்ட சூழலிலும் நெறிதவறாது நடத்தல் என்பது மனித குலத்தில் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nஇன்று அனுகூலமான நாளாக இருக்கும். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் காணப்படும். இதன் மூலம் நன்மைகள் நடக்கும். உங்களுக்கு கொடுத்த பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nகடின உழைப்பின் மூலம் தான் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் சுய முன்னேற்றத்திற்கான பாதையில் செல்வீர்கள். அதற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்வீர்கள். பணிநிமித்தமான பயணம் காணப்படுகின்றது. இது உங்களுக்கு பணியைப் பொறுத்தவரை பயனுள்ளதாக இருக்கும்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nஇன்று நீங்கள் வருத்தத்துடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் முன்னேற்றம் கிட்டும். பங்கு வர்த்தகம் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். என்றாலும் உங்களால் அதிகமாக சேமிக்க இயலாது.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nஇன்று இழப்புகள் ஏற்படாத வகையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். வயிறு உப்பசம் காரணமாக அவதிப்பட நேரலாம். காரமான மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் உண்பதை தவிர்க்கவும். உடல் நலனில் அக்கறை தேவை.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nஇன்று உங்கள் செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாளை முக்கிய முடிவுகள் எடுக்க பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று பண வரவு காணப்படும். பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். இந்த நாளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nதுணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nவேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nகுடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nஎதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nகோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nகணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள்.\nபுதுவையில் திமுக தனித்துப் போட்டி: ஜெகத்ரட்சகன் புதிய சபதம்\nவீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுரேஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/tejashwi-yadav-will-not-resign-nitish-kumar-didnt-ask-him-to-step-down-lalu-prasad/", "date_download": "2021-01-19T18:55:51Z", "digest": "sha1:3MYDUXTZ3YKIMQXKZWJU3QR42NSDU5QS", "length": 9876, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "“என் மகன் பதவி விலக மாட்டார், நிதிஷ்குமாருடன் மனக்கசப்பு இல்லை”: லாலு பிரசாத் யாதவ்", "raw_content": "\n“என் மகன் பதவி விலக மாட்டார், நிதிஷ்குமாருடன் மனக்கசப்பு இல்லை”: லாலு பிரசாத் யாதவ்\n”பீகார் மெகா கூட்டணியில் எந்தவொரு பிளவும் இல்லை. தேஜஸ்வி யாதவ் விலகமாட்டார் என”ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.\nபீகார் மெகா கூட்டணியில் எந்தவொரு பிளவும் இல்லை எனவும், துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தன் மகன் தேஜஸ்வி யாதவ் விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.\nகடந்த 2004-2009 காங்கிரஸ் ஆட்சியில், ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. கட��்த 7-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது.\nமேலும், அவருக்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது.\nஇந்த முறைகேடு புகார் எழுந்ததிலிருந்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் பிளவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், புதன் கிழமை நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேஜஸ்வி யாதவ் பதவி விலக மாட்டார். தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதிஷ்குமார் சொல்லவில்லை. எனக்கும் நிதிஷ் குமாருக்கும் எந்தவித மனக்கசப்பும் இல்லை. ஊடகங்கள் எங்களது கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றன. நாங்கள் தான் மெகா கூட்டணியை உருவாக்கி, நிதிஷ் குமாரை முதலமைச்சராக்கினோம். அப்படியிருக்கையில், பிரிய வேண்டும் என நாங்கள் எப்படி நினைப்போம்\nஇதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “நான் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் கூறவில்லை. பாஜக அல்லாத மாநிலங்களில் அரசை நிலையற்றதாக பாஜக மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.”, என கூறினார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்ட அரசு விழா ஒன்றில் தேஜஸ்வி யாதவ் திட்டமிட்டபடி கலந்துகொள்ளவில்லை. இதனால் பீகார் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, ஓரிரு நாட்களில் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சரை நேரில் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மலிவு விலைத் திட்டங்கள் இனி இல்லை: ஜியோ ஷாக்\nபுதுவையில் திமுக தனித்துப் போட்டி: ஜெகத்ரட்சகன் புதிய சபதம்\nரசிகருக்கு மரியாதை செய்த ரச்சிதா: இந்த மனசு யாருக்கு வரும்\nசசிகலா விடுதலை வேளையில் ஜெயலலிதா நினைவகம் திறப்பு: அதிமுக- அமமுக போட்டி ஏற்பாடுகள்\n பந்தே இல்லாத இடத்தில் சக வீரர் மீது தாக்குதல்\nசக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா\n22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு\nவாட்ஸ் அப் பிரைவசி பாலிசி: ஏன் எதிர்க்கிறது இந்தியா\nசெம்ம டேஸ்ட் பப்பாளி சட்னி: ஈஸியான செய்முறை\nசுர��ஷ் சக்கரவர்த்தி மீது பிக் பாஸ்-க்கு என்ன கோபம்\nகாதல் மனைவி கொடுத்த ஊக்கம்... டாக்டர் பட்டம் வரை சென்ற சிங்கர் வேல்முருகன் லைஃப் ஸ்டோரி\nசிறு தொழில்களுக்கு 2% வட்டியில் மத்திய அரசு கடன்: ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி\nபிரிஸ்பேன் வரலாற்றை உடைத்த இந்தியா : புதிய சாதனையுடன் தொடரை கைப்பற்றி அசத்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/ind-wickets-day9-1/", "date_download": "2021-01-19T18:17:40Z", "digest": "sha1:6WSJLMTPKBZZZXVH2SWHG4HKQGXX4G7G", "length": 9895, "nlines": 160, "source_domain": "theindiantimes.in", "title": "கட்டம் கட்டிய ஆஸ்திரேலியா திணறிய இந்திய அணி - Highlights", "raw_content": "\nரம்யா பாண்டியன் முதல் வீடியோ – ஆட்டம் பாட்டம் என கொண்டாட்ட வரவேற்பு\nபிக் பாஸ் சக்ஸஸ் பார்ட்டி – ஆரிக்கு கேக் ஊட்டிய பாலா | வைரல் வீடியோ\nபிக் பாஸ் ஆரி 105 நாட்களுக்கு பிறகு வெளியிட்ட முதல் வீடியோ\nபிக் பாஸ் ஆரி – சூப்பர் ஹீரோ Promo வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nதயக்கம் இல்லமால் சிறந்த நடிகர்களின் Reference பயன்படுத்தும் தளபதி – Sneak Peak\nகட்டம் கட்டிய ஆஸ்திரேலியா திணறிய இந்திய அணி – Highlights\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்த இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றுவருகிறது.\nஇந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னில் நடைபெற்றுவருகிறது. முதல் நாள் போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 338 ரன்கள் எடுத்திருந்தது.\nஇன்றைய நிலவரப்படி இரண்டாம் நாள் ஆஸ்திரேலிய அணி 2விக்கெட் இழப்பிற்கு 50ரன்கள் எடுத்துள்ளது. தற்போது தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி இருக்கும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தியுள்ளனர். Watch the video below\nNext article தேவதை போல அழகாக நடனமாடும் இளம்பெண் – வைரல் டான்ஸ் வீடியோ\nகேரள பெண்களின் அழகான திருமண நடனம் – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nபிக் பாஸ் சோம் முதல் வீடியோ\nலுங்கி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்ட கேரளா பெண்கள் – வைரல் வீடியோ\nவலிமை படம் எப்போ ரிலீஸ்.. – வெளியான செய்தி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nகெத்து காட்டிய இந்திய பௌலர்கள் திணறிய ஆஸ்திரேலிய – Highlights வீடியோ\nபால் கண்ணுக்கே தெரியல நச்சுனு பதிலளித்த நட்டு – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் வெளுத்து கட்டிய புஜாரா – வீடியோ\nதனி ஆளாக நின்னு ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்ட ரிஷப் பந்த் – வீடியோ\nஆறுதல் சொல்ல சென்ற அர்ச்சனா நிஷா சுரேஷ் ரேகா – கதறி அழுத அனிதா\nஅர்ச்சனாவின் First வீடியோ – பிக் பாஸ்க்கு பிறகு\nமாஸ்டர் – படம் எப்படி இருக்கு..\nஎன்ன தகுதி இருக்கு உங்களுக்கு – நர்நாராக கிழித்த கமல்\nவச்சி செய்யப்போகும் விஜய் சேதுபதி – புதிய டீஸர்\nகீழே விழுந்து கதறும் பாலா\nதேவதை போல அழகாக நடனமாடும் இளம்பெண் – வைரல் டான்ஸ் வீடியோ\nகேரள பெண்களின் அழகான திருமண நடனம் – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\nபிக் பாஸ் சோம் முதல் வீடியோ\nலுங்கி கட்டிக்கொண்டு குத்தாட்டம் போட்ட கேரளா பெண்கள் – வைரல் வீடியோ\nவலிமை படம் எப்போ ரிலீஸ்.. – வெளியான செய்தி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nகேரள பெண்களின் அழகான திருமண நடனம் – வைரல் வீடியோ\nஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா – Highlights வீடியோ\nகோப்பையை நடராஜன் கையில் குடுத்த கேப்டன் – வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/2_15.html", "date_download": "2021-01-19T17:36:09Z", "digest": "sha1:QCK46F2XJ7MHKRLRXQDLBL3N3FDNQSYO", "length": 11240, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "அஜித் பட நாயகி 2வது திருமணம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News அஜித் பட நாயகி 2வது திருமணம்\nஅஜித் பட நாயகி 2வது திருமணம்\nதமிழில் அஜித் நடித்த ஆசை படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து, சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை பூஜா பத்ரா. அதைத்தொடர்ந்து சரத்குமாருடன் ஒருவன், மீண்டும் அஜித்துடன் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் அவர் படம் இயக்கும் நாயகியாக நடித்தார். பின்னர் பாலிவுட்டுக்கு சென்று செட்டில் ஆகிவிட்ட இவர், 2002ஆம் வருடம் சோனு அலுவல்லா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nகடந்த 2011ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பூஜா பத்ரா, சமீபத்தில் பாலிவுட் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான நவாப் ஷா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்..\nநவாப் ஷா தமிழில் கஜேந்திரா, போஸ், யான் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் தர்பார் படத்தின் வில்லன்களில் ஒருவராகவும் நடித்து வருகிறார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00755.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-19T18:24:43Z", "digest": "sha1:PGCI5N34TLQSKO7OKSRT67PTR7UO32ET", "length": 15233, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "டீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா!? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத�� தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,663 முறை படிக்கப்பட்டுள்ளது\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர் தினமும் இரவில் வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.\nஅந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’களில், டீ, காபி குடிப்பது வழக்கம் அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.\nஅவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.\nஇப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.\n“டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்…’ என்று கூறினார் டாக்டர்.\nஅவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.\nகருஞ்சீரகம் – அருமருந்து »\n« உழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபுத்திக் கொள்முதல் – தன்னம்பிக்கை \nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-2/", "date_download": "2021-01-19T17:39:44Z", "digest": "sha1:AQSJL6CSNZXGBCAQG6WEDSABYGWJCRPJ", "length": 5448, "nlines": 58, "source_domain": "tkmoorthi.com", "title": "மரணத்துக்கு பிறகு – பகுதி 4 | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\nமரணத்துக்கு பிறகு – பகுதி 4\nஇப்படியாக அந்த ஜீவன் ஒரு வருட காலம் ஆகிறது அங்கு செல்ல.\nஅதே நேரத்தில், இந்த ஜீவன்,வேறு ஒரு உடலை reserve செய்துகொண்டுதான் இந்த உடலை விடுகிறது. அப்படி புதுமண தம்பதிகளின் இடத்தை பிடித்துக்கொள்கிறது.\nஇப்போது, இந்த ஜீவனுக்கு, மகன் ஒரு வருடம் பூராவும் காரியம் செய்கிறான் அல்லவா. அதே நேரத்தில்தான், இந்த ஜீவன் வேறு ஒரு இடத்தில் தாயின் கற்பத்தில் வளர்ச்சி ஆகிறது.\nஎந்த மகன் சரியாக செய்யவில்லையோ, அப்போது அந்த ஜீவன் வேறு ஒரு இடத்தில் சரியாக வளர முடிவதில்லை.\nஅதனால்தான், கர்மாக்களை சரியாக செய்தால்தான், பித்ரு ஆசீர்வாதம் நமக்கும கிடைத்து,பித்ருவிர்க்கும் நல்ல குடும்பத்தில் பிறவி, படிப்பு, வேலை திருமணம் என்று வரிசையாக நல்லது நடக்கிறது அன்பர்களே.\nஇதுபோல் நமது முன்ஜென்ம மகன் சரியாக செய்யாததால்தான், நாம் இங்கு இப்போ கஷ்டப்படுகிறோம். இதை சரி செய்துவிட்டால், நமக்கும் நல்லது நமது மூதாதையருக்கும் நல்லது ஆகும்.\nஒரு உதாரணம். பொதுவாக ஒரு ஊர் இருக்கிறது. அதில் பல குடும்பங்கள். இல்லையா அன்பர்களே. அதுபோல்தான், இறந்த அனைவரும் ஒன்று கூடும் இடம், பித்ரு லோகம் எனப்படும். இதில் அனைவரும் பொதுவாகும்.\nபொதுவாக, பித்ரு ஆசீர்வாதம் என்பது மிகவும் ஈசியானது. நமக்கு புரிவதில்லை அதுதான் காரணம்.\nநாம் ஒரு வருடத்தில் எத்தனை திருமணங்களுக்கு சென்று வருகிறோம். ஆனால் நாம் என்ன செய்கிறோம், சரியாக முஹூர்தநேரத்துக்கு சென்று, டிபன் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறோம் அல்லவா. இது மாபெரும் தவறு ஆகும்.\nஎப்போதுமே, திருமணத்துக்கு சென்றால், முஹூர்த்த சாப்பாடு சாபிடவேண்டும். அப்படி நீங்கள் சாபிட்டால்தான், பித்ரூ ஆசீர்வாதம் உங்களுக்கு கிடக்கும். அனைத்து இடத்திலும் சாப்பிடும்போது, ஏதோ ஒரு இடத்தில், நமது பித்ரு வந்து ஆசிர்வதிப்பார். இங்குதான், அந்த தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்க ஆரம்ப்பம் ஆகும் நேரம் ஆகும் அன்பர்களே…தொடரும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/03/blog-post_68.html", "date_download": "2021-01-19T17:58:29Z", "digest": "sha1:EJ2HRNK2UOON5XVRFZP6DSX5KYF52AI7", "length": 5680, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "வயோதிபரின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு - Eluvannews", "raw_content": "\nவயோதிபரின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு\nவயோதிபரின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு\nஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவெம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து வயோதிபரான ஆணொருவரின் சடலத்தை மீட்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமாவடிவெம்பு -2, சம்பந்தர் வீதியை அண்டி வசிக்கும் குமாரசாமி ராஜதுரை (வயது 67) என்பவரின் சடலமே சனிக்கிழமை 16.03.2019 மீட்கப்பட்டது.\nவீட்டில் சடலமொன்று காணப்படுதாக தங்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேரச வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.\nஇச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு.\nஎருவில் சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக ��ாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம்.\nகளுவாஞ்சிகுடி பகுதியில் பொங்கல் தினத்தில் பல்வேறு விபத்துச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழப்பு 9 பேர் படுகாயம் .\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/04/24/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-19T17:58:09Z", "digest": "sha1:Q4YAONZ5IUEEO4ONP4OAL2QL5TBVE3DK", "length": 17606, "nlines": 185, "source_domain": "www.stsstudio.com", "title": "நாட்டியமயில்&நெருப்பின் சலங்கை 2019. - stsstudio.com", "raw_content": "\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nமருத்துவரும் நாமும் நிகழ்வில் இந்தியா வாழ்ந்து வரும் காது, மூக்கு ,தொண்டை, அறுவைச்கிச்சை நிபுணர் வீ. நரேந்திகுமார் அவர்கள் கலந்து…\nயாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள்,…\nசுவிசர்லாந்தின் திருகோணேஸ்வரா நடனாலாயத்தையும் நடனக்கலை வித்தகர் ஆசிரியை.திருமதி மதிவதனி அவர்களையும் அறியாதவர் சிலரே.\nஆசிரியை.மதிவதனியால் மாணவி.மதிவதனிக்கு ஓர் இனிய வாய்ப்பு கிடைத்தது.\nஇந்த வருடத்துக்கான நாட்டியமயில் &நெருப்பின் சலங்கை 2019 நிகழ்வுக்கான நடனத்துக்கு பாடல்வரிகளை எழுதும் வாய்ப்பு.\nஈழத்தின் போரும் வரலாற்றின் சிறப்பும் புலம்பெயர் தமிழர்களின் கடமைப்பாடும் என்ற ஒழுங்கில் வரிகள் அமையவேண்டுமென்றார்.\nஎழுதிமுடித்த போது 19 வருடங்களாக என் கால்கள் பதியாத பூமியை இதயத்தால் தொட்டுவந்தேன்.\nஇந்தப்பாடலுடன் கூடிய நடனம் இந்த வருடத்துக்கான நெருப்பின் சலங்கை விருதினை பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியுடன் கூடிய செய்தி.\nநடன ஆசிரியை திருமதி .மதிவதனி அவர்கள் ஈழத்தின் திருகோணமலைப் பிராந்தியத்தில்\nபுகழுடன் விளங்கும் புனிதமரியால் கல்லூரியில் ஆசிரியையாக கடமையாற்றியவர்.அந்தக்கல்லூரியில் மாணவியாக இந்த மதிவதனி.\nஆசிரியை நடனத்துறை நான் எழுத்து துறை.\nசுவிற்சர்லாந்தின் புதியவார்ப்பு நிகழ்வில் இருவருமே ஒரே மேடையில் கௌரவிக்கப்பட்டோம்.\nஇருவருக்குமிடையே ஒரு நெருக்கம் ஏற்பட்டது.\nஇன்று எமது திருகோணமலை மண்ணுக்கும் ,கல்லூரிக்கும் எம்மால் இயன்ற பெருமை.\nஎத்தனை திறமைகள் எம்மிடமிருந்தாலும் பக்கசார்பற்று நடுநிலமையுடன் வாய்ப்புகளை வழங்குகின்ற மனிதர்கள் அருகிவாழ்கின்ற சமூகத்தில் வாழ்வதனால் நமது திறமைகளை வெளிக்கொண்டுவரும் மனிதர்களை நாம் ஆ��ுளுக்கும் மறக்காமல் இருப்பதே சிறப்பு.\nஇன்று என் ஆசிரியை மதிவதனியும் அந்நிலையில் எந்தன் இதயவறையில்.\nவளைந்து நெளிந்து வாய்ப்புகளை பெறுவதை விட இழிவுநிலை வேறில்லை என்பது எனது கருத்து.நம்மை நாம் செப்பமிட செப்பமிட என்றொ ஒருநாள் உரிய இடத்தில் ஒளிபெறுவோம்.\nஎம்.பி.கோணேஸ் பற்றி கே. பாக்கியராஜ் – டென்மார்க்\nகோர சிலுவையில் பலி ஆன கர்த்தர்\nபிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்\n\"Le Sens De La Fete\" எனும் திரைப்படத்தின் ஊடாக புலம்பெயர்…\nசயிதர்சன் இசையில் தாய் மண்ணே „…. பாடல் வெளியாகவுள்ளது.\nசயிதர்சன்நண் இசையில் மே 18 ம் திகதி \"தாய்…\nநந்தீஸ் உரிமையாளர் தொழிலதிபர்.பா.நந்தகுமார் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து18..07.2019\nயேர்மனி கில்டனில் வாழ்ந்துவரும் பிரபலியமாக…\nகலைஞை செல்வி „லக்சனா“அவர்களின் பிறந்தநாள்23.05.19\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“…\nயாழ் அபொதுசன நூலகத்தில் கத்தியன் எழுதிய ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு (02.09.2018)\nஎதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (02.09.2018) பி.ப…\nநிறம் இழந்த பூக்கள் „\nநிறம் மாறும் பூக்கள் போல மனம் மாறும்…\nநாளை முதல் யாழ் ராஜா திரையரங்கில் சண்டியன்\nநாளை முதல் யாழ் ராஜா திரையரங்கில் சண்டியன்…\n நீ ஏன் என்னோடு கோபம் விந்தைக்குரிய…\nஆறுமுகம் விஜயன்.பற்றி கவிஞர் தயாநிதி\nஆறுமுகம் விஜயன். நெதர்ரலாந்த் தாயகப்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களின் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nபுதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்\nமாபெரும் கலைஞர் தயாநிதி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து18.01.2021\nநடிகர் மன்மதன் தம்பதியினரது திருமணவாழ்த்து 18.01.2021\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (740) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/jury/", "date_download": "2021-01-19T19:32:47Z", "digest": "sha1:3OZ5MB5IJKC3KQSUOF2F4SAYYG7CCZRS", "length": 13975, "nlines": 246, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Jury « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநீதிக்கு தடையாக இருந்த வழக்கறிஞர்களுக்கு தண்டனை\nஇந்தியாவில், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேர், ஒரு வழக்கில் முறையான நீதி கிடைப்பதற்குத் தடைக்கல்லாக இருந்ததாகக் கூறி, அவர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கிறது.\nபுதுடெல்லியில் கடந்த 1999-ம் ஆண்டு பி.எம்.டபுள்யு. கார் ஒன்று மோதியதில், 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில், காரை ஓட்டிச் சென்ற சஞ்சீவ் நந்தா என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், ஆயுத முகவர் சுரேஷ் நந்தாவின் மகன்.\nஅந்த வழக்கில், சுனில் குல்கர்னி என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.\nசஞ்சீவ் நந்தா சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.கே. ஆனந்தும், காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.யு. கானும் ஆஜரானார்கள்.\nஅவர்கள் இருவரும் சேர்ந்து, சுனில் குல்கர்னி இந்த வழக்கில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவரை வற்புறுத்தியபோது, தொலைக்காட்சி சானல் ஒன்றின் சார்பில், அது ரகசியமாகப் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nடெல்லி உயர்நீதிமன்றம் தானாகவே அந்தப் பிரச்சினையை விசாரணைக்கு எட���த்துக் கொண்டது. அதில், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.\nவழக்கறிஞர்கள் ஆனந்தும், ஐ.யு. கானும் எதிரெதிர் தரப்பு வழக்கறிஞர்களாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து, நீதி வழங்கப்படுவதற்குத் தடைக்கல்லாக செயல்பட்டதாக அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, இரு வழக்கறிஞர்களும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றத்திலும், கீழ் நீதிமன்றங்களிலும் வழக்குகளில் ஆஜராகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மூத்த வழக்கறிஞர்கள் என்ற பதவியை அவர்களிடமிந்து பறிப்பதற்கும் நீதிமனறம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் இருவரும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin/dbx/price-in-new-delhi", "date_download": "2021-01-19T18:48:57Z", "digest": "sha1:MF65HM66YU57N54PZAJ2O7OSWTYND245", "length": 10002, "nlines": 196, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் புது டெல்லி விலை: டிபிஎக்ஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின்டிபிஎக்ஸ்road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ்\nthis மாடல் has டீசல் வகைகள் only\non-road விலை in புது டெல்லி : Rs.4,49,53,714*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ்Rs.4.49 சிஆர்*\nஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 3.82 சிஆர் குறைந்த விலை மாடல் ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் வி8 மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் வி8 உடன் விலை Rs. 3.82 சிஆர். உங்கள் அருகில் உள்ள ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லாம்போர்கினி அர்அஸ் விலை புது டெல்லி Rs. 3.10 சிஆர் மற்றும் பெரரி போர்ட்பினோ விலை புது டெல்லி தொடங்கி Rs. 3.50 சிஆர்.தொடங்கி\nடிபிஎக்ஸ் வி8 Rs. 4.49 சிஆர்*\nடிபிஎக்ஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் அர்அஸ் இன் விலை\nபுது டெல்லி இல் போர்ட்பினோ இன் விலை\nபுது டெல்லி இல் roma இன் விலை\nபுது டெல்லி இல் கான்டினேன்டல் இன் விலை\nபுது டெல்லி இல் பிளையிங் ஸ்பார் இன் வி��ை\nபிளையிங் ஸ்பார் போட்டியாக டிபிஎக்ஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டிபிஎக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டிபிஎக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபயன்படுத்தப்பட்ட ஆஸ்டன் மார்டின் கார்கள்\nபுது டெல்லி இல் உள்ள ஆஸ்டன் மார்டின் கார் டீலர்கள்\nஆஸ்டன் மார்டின் நியூ தில்லி\nmohan co-operative தொழிற்சாலை பகுதி புது டெல்லி 110044\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஎல்லா ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw-5-series.html", "date_download": "2021-01-19T18:36:13Z", "digest": "sha1:BR37M3GJDCVCAGRDKKDFJMJDM6MIANKX", "length": 9832, "nlines": 266, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 5 சீரிஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பிஎன்டபில்யூ 5 சீரிஸ் கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ 5 series faqs\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nஎல்லா 5 series வகைகள் ஐயும் காண்க\n5 சீரிஸ் மாற்றுகள் தவறான தகவலைக் கண்டறியவும்\nஎக்ஸ்எப் போட்டியாக 5 சீரிஸ்\nஇ-கிளாஸ் போட்டியாக 5 சீரிஸ்\n6 சீரிஸ் வழக்கமான சந்தேகங்கள்\n6 சீரிஸ் போட்டியாக 5 சீரிஸ்\nசி-கிளாஸ் போட்டியாக 5 சீரிஸ்\nஎக்ஸ்3 போட்டியாக 5 சீரிஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with rear சக்கர drive\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 21, 2021\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.asmr.fm/ta/semenax-review", "date_download": "2021-01-19T17:58:56Z", "digest": "sha1:MJQW7FTE7LDXA2VZ2GQKKSLL5AATNS2V", "length": 25594, "nlines": 162, "source_domain": "www.asmr.fm", "title": "Semenax ஆய்வு » பயனுள்ள அல்லது ஆஃப் கிழித்தெறிய? [முடிவுகள்]", "raw_content": "\nSemenax விமர்சனம் - அது வேலை செய்கிறது\nSemenax விமர்சனம் - அது வேலை செய்கிறது\nகருவிகள் இப்போது இணையத்தில் கிடைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, ஒரு சில ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாதிப்பில்லை, அதனால் பெரும்பாலான மக்கள் எப்போதும் பழக்கமான பொருட்கள் மீது நம்ப��க்கை வைக்கிறார்கள். இதுவே நீங்களும் இங்கு காணலாம், அத்துடன் தினசரி வாழ்க்கையை சிறப்பாக செய்யும் எல்லாவற்றையும் நீங்கள் நினைத்திருக்கலாம் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\nஎச்சரிக்கை: எதிர்பாராத பக்க விளைவுகள் புழக்கத்தில் உள்ள பல அதிக விலைக்கு போலி பொருட்கள் உள்ளன. எங்களின் பரிந்துரைக்கப்பட்ட ஆதாரங்களில் மட்டுமே வாங்க உறுதி:\nஅதிகாரப்பூர்வ கடையின் வாங்க இங்கே கிளிக் செய்யவும்\n100% உண்மையானது & குறைந்த விலை உத்தரவாதம்.\nBlack Mask , Chocolate Slim மற்றும் Goji Cream மற்றும் Titan Gel மற்றும் Upsize போன்ற பல்வேறு வழிகள் உள்ளன. இந்த சிகிச்சைகள் சரியானவை, நிச்சயமாக, பாதுகாப்பானவை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமான எல்லாவற்றையும் நீங்கள் நன்றாக கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். Black Mask , Chocolate Slim , Goji Cream , Titan Gel மற்றும் Upsize போன்ற சந்தையில் அனைத்து வழிமுறைகளிலுமே ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பொருத்தமானது என்று குறிப்பிட வேண்டும். ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒன்று அல்லது மற்ற பாலினத்துக்கு இசைவாக உள்ளன, எனவே நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது இப்போது Semenax பற்றி. இந்த பரிபூரணம் நல்ல Semenax அனுபவத்தை பெற உதவும், ஒருவேளை ஒன்று அல்லது மற்றொன்று இதைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். இது செக்ஸ் மூலம் உதவும் ஒரு தீர்வு. நிச்சயமாக, ஒரு தலைப்பில் தன்னை ஒரு தன்னை தெரிவிக்க மற்றும் Semenax உடலில் என்ன தெரியுமா வேண்டும். நீங்கள் இன்று உதவி தேவைப்பட்டால், நல்ல Semenax அனுபவங்கள் இருக்கும். நீங்கள் ஒரு பாதுகாப்பான மூலத்திலிருந்து வாங்குவதே முக்கியம். எனவே எல்லாவற்றிற்கும் கவனம் செலுத்துங்கள். Semenax போது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இது ஒழுங்குபடுத்தப்பட்ட பிறகு நீங்கள் செய்யக்கூடிய ஒரு Semenax சோதனை. எனவே ஒவ்வொரு மனிதனும் ஒரு நல்ல தீர்வை வாங்கிவிட்டான் என்பதையும், அது உண்மையில் உதவியாக இருப்பதாக அவர் அறிந்திருக்கிறார் என்பதையும் உறுதியாக நம்புகிறேன். Semenax நீங்கள் எளிதாக வாங்க முடியும் என்று ஒரு நல்ல கருவி, நீங்கள் போன்ற பிரச்சினைகள் இல்லை கூட. ஆனால் இது பொதுவாக வழக்கு என்று கூறப்படுகிறது, அதனால்தான் நீங்கள் உதவி பெற வேண்டும். தேவ���யான அனைத்து தகவல்களையும் பெறுவது முக்கியம். எனவே, நீங்கள் நன்கு அறிந்திருப்பதையும், முக்கியமான அனைத்தையும் அறிந்திருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nSemenax ஒரு கருவி. அவர்கள் காப்ஸ்யூல்கள் மற்றும் ஒரு பெண்ணை உண்மையில் ஒரு பெண்ணை சிறப்பாக திருப்தி செய்ய உதவலாம். பெண் ஏன் உச்சியை அடைகிறாள் அல்லது ஏன் பாலினத்திற்குப் பிறகு விரக்தியடைகிறாள், சோகமாக இருக்கிறாள் என்பதற்குப் பெரும்பாலும் பிரச்சினை தெளிவாக தெரியவில்லை. ஒரு பெண்மணிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைக்கு இப்போது Semenax தீர்வுதான். நீங்கள் உதவியை எளிதாகக் கட்டுப்படுத்தலாம், பிறகு முயற்சி செய்யலாம். எனவே, அது Semenax சோதனை Semenax எளிதாக இருக்கும், மேலும் நீங்கள் ஒரு சோதனை அறிக்கையுடன் நண்பர்களையும் உருவாக்கலாம். நிச்சயமாக, யாரும் தங்களை ஒரு சோதனை செய்ய முடியும். இந்த சோதனை ஒரு மதிப்பீட்டையும் சேர்க்கலாம். நீங்கள் மறுபரிசீலனை வெளியிடலாம் மற்றும் இதனால் சிக்கலை எதிர்கொண்டுள்ள பலர் உதவ முடியும். பெரும்பாலும் ஆண்குழியின் சுற்றளவு மிகவும் சிறியதாக இருக்கிறது, இந்த காரணத்திற்காக பெண்களுக்கு திருப்தி இல்லை. இந்த பெண்கள் விரைவில் விரக்தி மற்றும் அறையில் விட்டு. மனிதன் அதை உணர்ந்தால், அவன் ஏதோ தவறு செய்துவிட்டான், ஏதாவது மாற்ற வேண்டும். எனவே பெண் திருப்தி அடைய வேண்டும். ஆனால் நீங்கள் ஏதாவது மாற்ற தயாராக இருந்தால் மட்டுமே இதை செய்ய முடியும். Semenax உண்மையில் பயனுள்ளதாக தெரிகிறது என்று ஒரு தீர்வு வாங்க மற்றும் நிறைய மாற்ற வேண்டும். எனவே நீங்கள் பெண் மற்றும் உங்களை ஒரு பெரிய ஆதரவாக செய்ய முடியும் மற்றும் நீ படுக்கை மற்றும் அவரது பங்குதாரர் நல்ல ஏதாவது செய்ய வேண்டும். Semenax எல்லாவற்றையும் எப்படிச் செய்வது, தொடர்ந்து Semenax மூலம் கற்றுக்கொள்ளலாம். எனவே தீர்வு உண்மையில் என்ன கொண்டு வருகிறதென்பதையும், அதை நீங்கள் எதை அடைவீர்கள் என்பதையும் பார்க்கலாம். ஏதாவது ஒன்றை மாற்றத் தயாராக இருந்தால் மட்டுமே, ஒரு நன்மையும் செய்ய முடியும். எவ்வாறாயினும், இந்த பரிபூரணமானது, ஒருவரின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக்கொள்ளவும் மேம்படுத்தவும் முடியும். ஆனால் உங்கள் சொந்த காதல் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்பதை நீங்கள் எப்பொழுதும் படிக்க வேண்டும்.\nஐந்து asmr.fm வாங்குதல் அறிவுரை Semenax\nஎப்போதும் சிறந்த விலை கிடைக்கும் asmr.fm ஷாப்பிங் வழிகாட்டி கொண்டு போலி தயாரிப்புகளை வாங்குவதை தவிர்க்க. எப்போதும் தேதி வரை - நாம் சிறந்த சலுகைகள் உங்களுக்கு வழங்க\nஇப்போது சிறந்த ஆஃபர் பெற கிளிக் செய்க\nSemenax பொறுத்தவரை, விளைவு மிகவும் கவலை கொண்டுள்ளது. ஆண்கள் பெரும்பாலும் தங்கள் கூட்டாளருடன் படுக்கையில் பிரச்சினைகள் இருப்பதற்கான ஒரு நல்ல தீர்வாகும். பிரச்சினை எப்போதும் ஒரு க்ளைமாக்ஸ் அடைய முடியாது என்று. அப்படியானால், பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். Semenax சரியாகவே Semenax சவால்.\nநீங்கள் எடுக்கக்கூடிய ஒரு காப்ஸ்யூல் இது. இது காலப்போக்கில் அதிக ஆண்மையை உருவாக்குகிறது. உடல் மற்றும் உணர்ச்சி உணர்வு இருவரும். நீங்கள் வழக்கமாக தீர்வு பெற வேண்டும், விரைவில் நீங்கள் நேர்மறையான அம்சங்களில் இருந்து பயனடைவீர்கள்.\nஇந்த பொருட்கள் பாதிப்பில்லாதவை, அதாவது நீங்கள் வெறுமனே தீர்வு பெற முடியும் என்பதாகும். அதே விளைவைக் கொண்டிருக்கும் இதர மருந்துகள் பெரும்பாலும் மருந்துகளில் மிக அதிகமாக இருக்கின்றன, பின்னர் மோசமான விளைவுகள் ஏற்படும். எனினும், இந்த தீர்வு இல்லை.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\nபக்க விளைவுகள் தெரியாதவையாகும், எனவே நீங்கள் ஈடுபடலாம் மற்றும் செயல்முறையின் வழிமுறையை நம்பலாம். இந்த தீர்வு நன்றாக வேலை செய்து நன்றாக வேலை செய்யும்.\nபயன்பாடு மிகவும் எளிது. நீங்கள் தயாரிப்பாளரின் பரிந்துரைக்கப்பட்ட தினசரி டோஸை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், பின்னர் இந்த பரிபூரணம் அதன் முழு விளைவை நிரூபிக்க முடியும்.\nSemenax மருந்தளவு எவ்வாறு செயல்படுகிறது\nஎடுக்கும் தினசரி டோஸ் உள்ளது. இது மருந்தை நிறைவுசெய்து நீண்ட நேரம் கழிப்பதில் ஒரு நல்ல விளைவு ஏற்படலாம். நிச்சயமாக நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் மற்றும் எப்போதும் எல்லாவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும்.\nஎடுத்து மிகவும் எளிதானது. நீங்கள் போதுமான தண்ணீர் தினசரி டோஸ் எடுக்க வேண்டும் பின்னர் தீர்வு உடலில் வேலை மற்றும் விளைவு தெளிக்க தொடங்க முடியும்.\nநிச்சயமாக நீங்கள் Semenax வெற்றிகரமாக இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் Semenax சொந்த வெற்றிகளை Semenax முடியும். நீங்கள் விரும்பினால், அதை மற்றவர்களுக்கு பொதுவில் கிடைக்கச் செய்யலாம். எப்படி Semenax வேலை மற்றும் வேலை எப்படி மற்ற மக்கள் பார்க்கிறார்கள்.\nSemenax உண்மையில் வேலை மற்றும் வேலை\nஎவரும் தங்கள் சொந்த தீர்ப்பை அனுமதிக்க முடியும். நீங்கள் முதலில் முயற்சி செய்ய வேண்டும், ஏனென்றால் நீங்கள் நியாயமாக நீதிபதிக்கு முன் மற்றும் உதடுகளில் ஒரு மோசமான கருத்து விட்டு. கேள்வி: Semenax உண்மையில் விஷயம் மற்றும் நீங்கள் மேலும் தகவலுக்கு, உற்பத்தியாளர் பார்க்க முடியும்.\nமுடிவு தொடக்கத்தின் பின்னர் சரிசெய்யப்படும். இதைப் பற்றி நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க வேண்டும்.\nSemenax கூடிய படங்கள் முன்\nநீங்கள் விரும்பினால், நீங்கள் முன் மற்றும் பின் படங்களை எடுக்க முடியும். இவை செயல்பாட்டுக்கு ஒரு முக்கிய ஆதாரம்.\nஎந்த Semenax விமர்சனங்கள் மற்றும் விமர்சனங்களை உள்ளன\nதயாரிப்பாளர் பக்கத்தில் ஒரு அனுபவம் அறிக்கைகள் படிக்க முடியும். இது பற்றி நிறைய தகவல்கள் உள்ளன.\nSemenax மீது Semenax - என்ன மதிப்பீடு உள்ளது\nதயாரிப்பாளர் பக்கத்தில் கூட ஆய்வுகள் படிக்கப்படலாம். அங்கு, தயாரிப்பு மிகவும் நன்றாக மதிப்பிடப்பட்டது.\nஇது போலி அல்லவா, நீயே தீர்மானிக்க வேண்டும். இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால் அது வேலை செய்யும் மற்றும் தயாரிப்பாளர் அதை நம்புகிறார்.\nமன்றத்தில் Semenax பற்றி என்ன பேசப்படுகிறது\nநீங்கள் எளிதாக மன்றத்தில் பதிவு செய்து அங்கு சுற்றி பார்க்க முடியும். நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒரு சொல்லையும் உங்கள் சொந்த முன்னேற்றத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். எனவே சந்தேகங்கள் கூட நம்பிக்கை.\nநீங்கள் Semenax எங்கே வாங்கலாம்\nநீங்கள் ஒரு இணைப்பை வழியாக நேரடியாக இங்கே வாங்கலாம். இது அமேசான் அல்லது மருந்தகத்தில் வாங்கப்படக்கூடாது. துரதிருஷ்டவசமாக, நீங்கள் வாங்கக்கூடிய பல சாயல் தயாரிப்புகள் உள்ளன. எனவே, இது ஒரு பாதுகாப்பான மூலமாகும். மருந்தில் அல்லது அமேசான் மீது நீங்கள் ஒத்த பொருட்களை வாங்க முடியும். இருப்பினும் ஒரு இணைப்புக்கு சாதகமான மற்றும் கணக்கில் வேண்டுமென்றால் ஒரு இணைப்பை வாங்க வேண்டும்.\nSemenax விலை மலிவாக உள்ளது மற்றும் கணக்கில் வாங்க முடியும்.\nநீங்கள் பணத்தை சேமிக்க விரும்பினால் விலை ஒப்பீடு நல்���து. இங்கே நீங்கள் Semenax ஒரு நல்ல விலையில் காணலாம் மற்றும் நல்ல சொற்களுக்கும் நிலைமைகளுக்கும் நீங்கள் எதிர்நோக்குங்கள்.\n→ அதிகாரப்பூர்வ வலைத்தளம் இருந்து Semenax ஆர்டர் செய்ய, இங்கே கிளிக் செய்யவும் ←\nநிலை: ✓ பங்கு வரையறைக்குட்பட்ட எண்\nபாப்புலாரிட்டி:: 5 + வாசகர்கள் ஆணையிட்டார்\nவிலை: குறைந்த விலை ஆன்லைன்\nபின்னர் நேரடியாக அதை வாங்கவும். எனவே நீங்கள் செய்தபின் சரியாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு நல்ல தயாரிப்பு கிடைக்கும் என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். Semenax நீங்கள் ஒரு புதிய வாழ்க்கை தொடங்கும் மற்றும் உங்கள் காதலி அல்லது மனைவி அதே நன்றி. இப்போதிலிருந்து, நீங்கள் முன்பு இருந்ததைவிட படுக்கையில் மிகச் சிறப்பாகச் செய்வீர்கள், உடலுறவு சமயத்தில் நீங்கள் இருவரும் மகிழ்ச்சியடைவீர்கள். Semenax முயற்சிக்கவும்.\nPrevious article Semenax விமர்சனம் - அது வேலை செய்கிறது\nNext article Semenax விமர்சனம் - அது வேலை செய்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/08/08/red-alert-extends-for-nilgirs-and-theni-coimbatore-has-orange-alert-for-heavy-rain", "date_download": "2021-01-19T18:54:12Z", "digest": "sha1:HYKZ7R62YIB5VCMC6YE2PJVTIID2J6H5", "length": 7698, "nlines": 67, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "red alert extends for nilgirs and theni coimbatore has orange alert for heavy rain", "raw_content": "\nநீலகிரிக்கு ரெட் அலெர்ட்.. தேனி, கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்.. 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரியில் அதி கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவக் காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கனமழையும், கோவை தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nசேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 34 சென்டி மீட்டர் மழையும், பந்தலூரில் 19 சென்டி மீட்டர் மழையும் பதிவா���ியுள்ளது.\nபலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.\nஅதேபோல, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் 24 மணி நேரத்திற்கு மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதியை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத் தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 9ஆம் தேதி இரவு பதினொன்று முப்பது மணி வரை உயிர் கடலலைகள் 3.5 மீட்டர் முதல் 4.4 மீட்டர் வரை எழும்ப கூடும்.\n“விளம்பரத்தில் குழந்தைப்பிரியன்.. உண்மையில் சகிப்புத்தன்மையற்ற மனிதன்” - ஏன் இப்படியொரு நடிப்பு முதல்வரே\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\n“JEE & NEET பாடத்திட்டத்தைக் குறைக்க முடியாது என கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது” : உதயநிதி ஸ்டாலின்\n“எடப்பாடி மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இனி பழனிசாமி என்றுதான் சொல்லப்போகிறேன்” - மு.க.ஸ்டாலின் பேச்சு\nதமிழகத்தில் இதுவரை 1 கோடியே 50 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை... இன்று 540 பேர் பாதிப்பு\n32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3911-kombulae-poov-suthi-tamil-songs-lyrics", "date_download": "2021-01-19T18:05:49Z", "digest": "sha1:S6NQ3KMV3MKVDPKBG42UWD27CRA6CR3H", "length": 7363, "nlines": 129, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kombulae Poov Suthi songs lyrics from Virumaandi tamil movie", "raw_content": "\nகொம்புல பூவச் சுத்தி நெத்தியில்\nகொம்புல பூவச் சுத்தி நெத்தியில் பொட்டு வச்சு\nகன்னிப் பொண்ணு கை வளத்த காள மாடு\nகாம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடு\nமுட்டுனா தும்ப கட்டு வண்டியில ஏற கட்டு\nமொபெட்டு ம���ன்ன வந்து மொகம் காட்டு\nசெம்பட்டி சந்த வித்தா செம்ம ரேட்டு\nஆத்தாடி அன்னலச்சுமி தோத்தாடி பந்தயத்துல\nகோவிப் பட்டி கொட்டு தட்டு கூட்டமாக கும்மி கொட்டு\nகோட்டையூரில் கொடி கட்டு சண்டியருக்கு (கொம்பில)\nஎத்தன தழும்பிருக்கு வந்து எண்ணிக் கொள்ளு\nகுத்தின காளைங்க இப்போ பொண்டித் தொழுவத்தில்\nஎத்தன பட்டியல் உண்டு....டமுக்கு டமுக்கு டக்கா\nஇடுப்புல வார கழட்டவா.....யாயயா யாயாயா\nகிழிஞ்ச அடையாளம் காட்டவா...யாயாயா யா\nநெஞ்சில தெம்பு இப்ப புரிஞ்சிருக்கும்\nஉன் காள வந்து எம் முதுகச் சொறிஞ்சு நிக்கும்\nசேலை கண்டா வாலை ஆட்டும் காளை இல்ல நானும்\nஆளான பொண்ணுக்கு இங்கே நாளும் கெழமையில்\nதோளுக்கு தொணையத் தேடு தோழன் ஒண்ண தேடு\nகாளைய கழட்டி ஓட்டு.....டமுக்கு டமுக்கு டக்கா\nகெழக்கால ஊரு ஓரமா......யாயயா யாயாயா\nகெளப்பு கடை ஒண்ணு போடுமா..யாயாயா யா யாயா\nபுட்டுக்குன்னும் கூட்டம் கூட்டி நாங்க தாரோம்\nநல்ல நேரம் வந்துருச்சு நாளை விட்டுபுட்டா\nஎங்க மேல குத்தம் இல்லே.......\nகொம்புல பூவச் சுத்தி நெத்தியில் பொட்டு வச்சு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnna Lakshmi (அன்ன லக்ஷ்மி கண்ணசச்சா)\nKombulae Poov Suthi (கொம்புல பூவச் சுத்தி நெத்தியில்)\nSandiyare Sandiyare (சண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன்)\nNethiyelae Pottu Vai (நெத்தியில பொட்டு வைய்யி)\nAndha Kandamani (அந்த கண்டமணி ஓசை)\nOnnavida intha ullakathil (உன்னை விட இந்த உலகத்தில்)\nKarbagraham Vitu Samy Veliyerathu (கற்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது)\nMaada Vilakkae (மாட விளக்கே மகராசி)\nMaada Vilakka Yaaru (மாட விளக்க யாரு இப்போ)\nTags: Virumaandi Songs Lyrics விருமாண்டி பாடல் வரிகள் Kombulae Poov Suthi Songs Lyrics கொம்புல பூவச் சுத்தி நெத்தியில் பாடல் வரிகள்\nகொம்புல பூவச் சுத்தி நெத்தியில்\nசண்டியரே சண்டியரே கண்ணு போட்டேன்\nஉன்னை விட இந்த உலகத்தில்\nகற்பகிரகம் விட்டு சாமி வெளியேறுது\nமாட விளக்க யாரு இப்போ\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tag/miya-george-gets-engaged/", "date_download": "2021-01-19T19:13:42Z", "digest": "sha1:HZS6JXC26W5E7Q6VD47E3UYXPBGGYE5D", "length": 4453, "nlines": 129, "source_domain": "www.tamilstar.com", "title": "Miya George gets engaged Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்ல���ம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதொழிலதிபருடன் நிச்சயதார்த்தத்தை முடித்தாரா நடிகை மியா ஜார்ஜ்\nதமிழில் ‘அமர காவியம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதனைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’, ‘வெற்றிவேல்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘ரம்’, ‘எமன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரம்...\nநாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, பூமியை போல் இருக்கும் மற்றோரு கிரகத்துக்குச் சென்று...\nபேய் இருக்க பயமேன் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703519600.31/wet/CC-MAIN-20210119170058-20210119200058-00756.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}