diff --git "a/data_multi/ta/2020-45_ta_all_1237.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-45_ta_all_1237.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-45_ta_all_1237.json.gz.jsonl" @@ -0,0 +1,459 @@ +{"url": "http://aruvi.com/article/tam/2019/11/24/4724/", "date_download": "2020-10-29T07:59:43Z", "digest": "sha1:JNW3JPHZP7AN52Y5FM5LSLKFO753542E", "length": 15440, "nlines": 142, "source_domain": "aruvi.com", "title": "சீனாவின் 5-ஜி தொழில்நுட்பத்தை கனடா பயன்படுத்துவதால் ஆபத்து ;", "raw_content": "\nசீனாவின் 5-ஜி தொழில்நுட்பத்தை கனடா பயன்படுத்துவதால் ஆபத்து\nசீனாவின் குவாவி 5-ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கனடாவை வலியுறுத்தினார்.\n5-ஜி தொழில்நுட்பத்தைப் பாவிப்பது அமெரிக்கா - கனடா நாடுகளுக்கிடையிலான உளவுத்துறை தகவல் பகிர்வுக்கு ஆபத்தானது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.\n5-ஜி தொழில்நுட்பத்தின் ஊடாக கனேடியர்களின் தனிப்பட்ட தகவல்களை சீனா பெற்றுக்கொள்ள முடிவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுவாவி 5-ஜி தொழில்நுட்பத்தை கனடா தொடர்ந்து பயன்படுத்தலாமா என்பது குறித்து ஆராயப்படும் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தேர்தலுக்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஎனினும் ஒக்டோபர் 21 தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து அவர் இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள் சீனாவின் தொழில்நுட்பத்தை அனுமதிப்பது உளவுத்துறை பகிர்வில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் கனடா - ஹாலிபாக்ஸில் நேற்று நடந்த பாதுகாப்பு மாநாட்டின்போது தெரிவித்தார்.\nசீனாவின் குவாவி தொழில்நுட்பத்தை கனடா அல்லது பிற மேற்கத்திய நாடுகளின் பயன்படுத்தும்போது அந்நாடுகளின் பிரஜைகளின் ஒவ்வொரு தனிப்பட்ட தகவல்களையும் அதனூடாக சேகரிக்க முடியும்.\nதங்கள் தொழில்நுட்பத்தின் ஊடாக அவர்கள் ஒவ்வொரு கனேடியரைப் பற்றியும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளப் போகிறார்கள் எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறினார்.\nஅமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் 5-ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை உள்ளது. பிரிட்டன் இத்தொழில்நுட்பம் குறித்த கட்டுப்பாடுகளுடன் செயற்படுகிறது.\nஇலங்கையின் மீது இந்தியாவின் இரண்டாவது அலை - நா.யோகேந்திரநாதன்\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 26 (வரலாற்றுத் தொடர்)\nஇலங்கையின் இராஜதந்திரத்துக்குள் இந்திய-அமெரிக்க உத்திகள் தகர்ந்து போகுமா\nஎங்கே தொடங்கியது இன மோதல் - 25 (வரலாற்றுத் தொடர்)\nஇலங்கை பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா\nஉரிமைப் போராட்டப் பாதையில் தமிழ் கட்சிகளின் ஐக்கியம்\nநாட்டார் கலைகளைக் கட்டிக்காக்கும் வட்டுக்கோட்டை\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் சப்தம் (காணொளி)\nயாழில் சகோதரிகளின் அரங்கேற்ற நிகழ்வில் “நாட்டுவளம்” கிராமிய நடனம்\nசல்லிக்கட்டில் துயரம் - காளை அடக்குபவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு\nபாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய பிரபாகரன்\n8000 ஆண்டுகள் பழமையான முத்து அபிதாபியில் கண்டுபிடிப்பு\nசூர்யா-40 திரைப்படத்தை இயக்கும் பாண்டிராஜ்\nதளபதி-65 திரைப்படத்தில் இருந்து முருகதாஸ் விலகல்\nசீறும் புலி: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படம்\nவிடாது துரத்தும் 800 திரைப்பட எதிர்ப்பு: விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல்\nமுரளிதரனின் வேண்டுகோளை ஏற்றார் விஜய் சேதுபதி: 800 திரைப்படத்தில் இருந்து விலகுகிறார்\n“விலகிக் கொள்ளுங்கள்” விஜய் சேதுபதியை கோரினார் முரளிதரன்\nகூகுள் ஜிமெயில் சேவை முடக்கம்\nஇந்தியாவின் தடையால் ‘டிக் டாக்’ நிறுவனத்துக்கு ரூபா ஒரு இலட்சத்து 12 ஆயிரம் கோடி இழப்பு\nசம்சுங் கலக்ஸி ஏ-41 ஸ்மார்ட் போன் அறிமுகம்\nகொரோனாவுக்கு 5ஜி காரணமென கூறும் காணொளிகள் யூரியூப்பில் அகற்றம்\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த வட்சப் புதிய கட்டுப்பாடு\nபூமியை நெருங்கும் பிரமாண்ட எரிகல்\nஇன்று முதல் நடைமுறைக்கு வருகிறது 20-ஆவது திருத்தம்\nகொரோனா கொத்தணி தொடர்புத் தொற்று உடனடியாகக் குறையும் சாத்தியம் இல்லை; சுகாதார அமைச்சு\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதுகெலும்பாக கூட்டறவு சங்கங்கள் இருந்துள்ளது; மாவட்ட அரசாங்க அதிபர்\nஜனாதிபதி கோட்டாபயவுடன் மைக் பொம்பியோ பேசியது என்ன\nவடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு\nஐபிஎல்2020: டெல்லிக்கு அதிர்ச்சியளித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nஐபிஎல்-2020: சென்னை மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் வெற்றி\nகபில்தேவுக்கு திடீர் மரடைப்பு: டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை\nஐபிஎல்-2020: கொல்கத்தாவை வாரிச்சுருட்டி வாகை சூடியது பெங்களுர்\nவீணானது தவானின் சாதனைச் சதம்: டெல்லியை வீழ்த்தியது பஞ்சாப்\nசென்னையை ப��்தாடியது ராஜஸ்தான்: கேள்விக்குறியாகும் சென்னையின் அடுத்த சுற்று வாய்ப்பு\n28 10 2020 பிரதான செய்திகள்\n27 10 2020 பிரதான செய்திகள்\n26 10 2020 பிரதான செய்திகள்\nதுமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரும் மனுவில் இட்ட கையெழுத்தைத் திரும்பப் பெற்றார் மனோ கணேசன்\nபலாலியில் அந்தியேட்டி நிகழ்வில் பங்குகொண்ட பொலிகண்டி தொற்றாளர்\nமட்டு. வக்கல பொலீசார் பொய்யான வழக்குகளைபதிவதாக குற்றச்சாட்டு\nஇன்று முதல் நடைமுறைக்கு வருகிறது 20-ஆவது திருத்தம்\nவடமராட்சியில் தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளிலேயே உள்ளனர்\nவடமராட்சியின் ராஜகிராமம் முடக்கப்படும் சாத்தியம் உள்ளது என்கிறார் பிரதேசசபை தவிசாளர்\nபிரதான பி.சி.ஆர். இயந்திரம் பழுது 20,000 பரிசோதனை முடிவுகள் தாமதம்\nகொரோனா கொத்தணி தொடர்புத் தொற்று உடனடியாகக் குறையும் சாத்தியம் இல்லை; சுகாதார அமைச்சு\nகல்முனையில் 12 பேருக்கு கொரோனா\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nஎங்கள் தரவுத்தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட தமிழ் பெயர்கள்\nநல்லூர் முருகன் தேர்த் திருவிழா\nஆறுமுகன் தொண்டமானின் இறுதி யாத்திரை - ஒளிப்படத் தொகுப்பு\nஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணம் (ஒளிப்படத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/urautaimaikaka-paoraalaikalaai-valaratata-paeraumaaikakauraiyavara-kairaecai", "date_download": "2020-10-29T07:08:07Z", "digest": "sha1:WG2VDVCKEYXKV4GAQAPBJSNPZZQGEQU6", "length": 19009, "nlines": 61, "source_domain": "sankathi24.com", "title": "உறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி! | Sankathi24", "raw_content": "\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி\nஞாயிறு ஏப்ரல் 19, 2020\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு என்றும் தமிழீழ இனத்தின் வீரம் ,௨றுதி , துணிவை பறைசாற்றி நிற்கின்றது, அந்த வகையில் அதில் பங்கு கொண்டு தம்மை அர்ப்பணித்த மான மறவர்களையும் தம்முயிரை ஈய்ந்த வீரப்புதல்வர்களையும் நம் தமிழினம் வரலாற்று சக்கரத்தில் என்றும் மறக்க முடியாத பதிவாக பதித்துள்ளது,\nஎனவே விடுதலை நோக்கிய வெற்றிப் பயணத்தில் பயணித்த மறவர்களின் வரிசையில் எம் மனங்களில் என்றும் அழிக்கப்படமுடியாத போர்வீரனாக திகழ்ந்தவர் தான் லெப் .கேணல் கிறேசி அண்ணா அவர்கள். அவரின் விடுதலைப் பயணத்தில்\nஉரம் மிக்க உறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா அவர்கள். இந்த போர்வீரர் இம்மண்ணில் மருதம், முல்லை ,பாலை , நெய்தல் ,குறிஞ்சி ௭னப்படுகின்ற ஐவகை நிலங்களில் ஒன்றான மருத நிலத்தில் வந்து பிறந்தவர்தான் .கிறேசி அண்ணா அவர்கள்.\nம௫த நிலத்தில் வளம் நிறைந்த பூமிதான் கிளிநொச்சி , கிளிநொச்சியில் தலைசிறந்த விவசாய கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதிய௫க்கு 19 /08/1960 பிறந்தவர்தான் லெப் .கேணல் கிறேசி அண்ணா அவர்கள். அவரின் இயற் பெயர் கணபதிப்பிள்ளை கோபாலப்பிள்ளை. இம்மண்ணில் தனக்குரிய நாமத்தை கிறேசி என மாற்றிக்கொண்டார் .\nதுடியாடஂடமான போராளியாகவும், அவரது உடலமைப்பு எதிரியை திகைக்க வைக்ககூடிய உயரமான திடமான உருவமைப்பை கொண்டதாகவும், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட , பார்வையும் கையில் துப்பாக்கியும் இடையில் பிஸ்ரலுமாக எந்த நேரமும் உசாரான போராளியாக களத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு திறமையன சிறந்த வீரனாவார். தமிழீழ மண்ணில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவம் தாக்குகின்றதோ அங்கெ கிறேசி அண்ணாவை காணலாம். அவர் மட்டும் அல்லாது அவரது அணியும் எந்நேரமும் தயார்படுத்தப்பட்டு தயார் நிலையில் நிற்கும்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் ஒழுக்கம் , கட்டுப்பாடு, மண்ணிற்காக தம்முயிரை மாய்க்கும் தன்மை என்பவற்றை மிகவும் கடுமையான குறிக்கோளாக நினைப்பவர் கிறேசி அண்ணா . தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும். கனன்று நிற்கும் களமுனைகளில் ஓய்வின்றி ஊணின்றி , உறக்கமின்றி, சுழன்றடித்த மிகப்பெரிய போர்வீரன்தான் கிறேசி அண்ணா.\n“செய்வோம் அல்லது செத்துமடிவோம் “என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர் , சொன்னதை செய்தும் காட்டியவர். எந்நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருப்பவர்\nஇவரின் போராட்ட வரலாற்றில் கிளிநொச்சி பிரதேசத்தில் 80 இன்நடுப்பகுதியில் தொடங்கி 90 களின் ஆரம்பம் வரைக்கும் சிறிலங்கா இராணுவத்துற்கு எதிரான அனைத்து தாக்குதலிலும் காத்திரமான பங்கை லெப் .கேணல் கிறேசி அண்ணா வகித்துள்ளார்.\nசிங்கள இராணுவத்துற்கு கிறேசி என்றால் ஒரு பயம் இருக்கும். அப்படியான துணிச்சலான , துடியாட்டமான ,அர்ப்பணிப்பான ஒரு போர்வீரர்தான் கிறேசியண்ணா அவர்கள். 1987ம் ஆண்டு ஜூலை மாதம் வடமராட்��ியில் நெல்லியடி முகாம் தகர்ப்பில் அணி யொன்றின் பொறுப்பாளராக கலந்து கொண்டார்.திடமான போராளிகளின் தாக்குதலினால் நிர்மூலமாக்கப்பட்டது\nஇராணுவமுகாம், வெற்றி வாகையுடன் முகாம் திரும்பினர் அணி வீரர்கள். அதன் பின்னர் லெப் கேணல் கிறேசியண்ணா அவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார், திறமையான வேலைத்திட்டங்களை இவரது பொறுப்பான காலங்களில் செய்தார்.\nஇலங்கை இராணுவத்தின௫டனான சமர்களம் முடிவடையும் நேரத்தில் , அமைதி என்ற போர்வையில் அந்நிய இராணுவத்தினர் ஆக்கிரமித்தனர் தமிழீழ மண்ணை. இந்திய இராணுவத்தின௫டனான சமர்களங்களில் கனன்றது கிறேசியண்ணாவின் துப்பாக்கி. கிளிநொச்சி நகரில் கூடாரமிட்டிருந்த இந்திய படைகளுக்கும் அவர்களது அடிவ௫டிகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் கிறேசியண்ணா. கிளிநொச்சியில் எல்லா மூலையிலும் இந்திய இராணுவம் தாக்கப்பட்டது. இவரது திறமையால் ௯லிகள் அடித்து விரட்டப்பட்டனர்.\nகள முனைகளில் நேருக்கு நேர் கிறேசி அண்ணா அவர்களும் அவரது அணியினரின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத ஈ. பி ஆர் ௭ல் ௭வ் துரோகிகள் இவரது தந்தையான கணபதிப்பிள்ளை அவர்களை சுட்டு கொன்றனர். தந்தையரின் இறுதி சடங்குக்கு தனயன் வ௫வான் அப்போது வேட்டையாடுவோம் என ராஜீவின் இராணுவமும் துரோகக்கும்பலும் காத்திருந்ததாம். எதிரியின் சதி வலையில் சிக்கக்கூடிய புலி அல்ல கிறேசி அண்ணா . மதிநுட்பமாக செயல்படும் திறமைகொண்ட வீரனை எதிரியினால் முறியடிக்க முடியவில்லை..\nதனது விடுதலை பயணத்தில் எண்ணிறைந்த இடர்களையும் இழப்புகளையும் சந்தித்த வேளையிலும் சலியாது கொண்ட கொள்கையில் உறுதி தளராத உரம் படைத்த நெஞ்சன் கிறேசி அண்ணா இந்தியா இராணுவ சண்டையின்போது போர்வீரர்களுக்கு கானக வாழ்கை ஆரம்பமாகினது.இவ்வேளையில் அவரின் அணியில் பெண் போராளிகளும் இணைத்து கொள்ளப்பட்டனர். ஆண்களுக்கு பெண்கள் சமமானவர் என்ற தலைவரின் கூற்றிற்க்கு அமைவாக பெண்கள் அணியை வழிநடத்திய பெருமைக்குரியவர் கிரேஸி அண்ணா.\nகானக வாழ்க்கையில் காசி முகாம் காலை , மாலை என பயிற்சி சத்தங்களும் கிறேசியண்ணாவின் அதட்டல் குரலுடம் கூடிய கொமாண்ட ஒலியும் முகாமில் ஒலித்து கொண்டிருக்கும். அனைவரும் உசாார்நிலையில் ஓடித்திரிவர்.\nபெண்கள் அணிக்கு அவருடனான போராட்ட வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள் முசல்குத்தி சமர் , புளியங்குள சமர் ௭ன மறக்க முடியாத காலங்கள் பல. இந்திய இராணுவத்தை வெளியேற்றிய பின் இரண்டாம்கட்ட ஈழப்போர் ஆரம்பமானது . இந்த போரில் மண்டைதீவு பகுதியுடாக முன்னேறி வந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட எதிர்சமரின் போது விழுப்புண்னைந்த கிறேசியண்ணா அவ்வேளையில் விழுப்புண் அடைந்து துடித்ததை விட இச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த சக போராளிகளை நினைத்து துடித்தார்.\n19/04/1991 அன்று மன்னார் பரப்புக்கடந்தான் பகுதியுடாக சிங்கள இராணுவம் முன்னேற முற்பட்டது சிங்களத்தின் அவ் முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் நோக்கில் சென்ற விடுதலைப்புலிகளின் அணிகளுக்கு கட்டளை தளபதியாக களமுனையில் பணியாற்றி கொண்டு இருந்தார் கிறேசி அண்ணா. எதிரியிடம் ஒரு அங்குல நிலமும் பறி போய்விடக்கூடாது என்ற உறுதியோடு தனது அணியினரை வழிநடத்தி சமராடிக்கொண்டு இருந்த வேளையில் , எதிரியின் விமான தாக்குதலில் ஏவிய குண்டு சிதறினால் ஏற்பட்ட காயத்தினால் கிறேசி அண்ணா இம் மண்ணை விட்டு பிரிந்தார்.\nதிருமண பந்தத்தில் இணைந்து ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து தாய் நிலமே பெரிது ௭ன நினைத்து மாண்ட மறவர்களுடன் ஒருவனாக இணைந்து கொண்டார். தனது குடும்பம் என்ற சிறு வட்டத்தில் நில்லாது தமிழீழ தாயகம் ௭ன்ற பெ௫ம் குடும்பத்தின் விடியலுக்காய் விழுதாகி போன லெப் .கேணல் கிறேசி அண்ணா அவர்கள். அவரின் இலட்சிய பயணத்தை தொடரவர் தமிழ் இன மக்கள்.\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nபுதன் அக்டோபர் 28, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எ\nதமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nஎமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எ\nகடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதிங்கள் அக்டோபர் 26, 2020\nதாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப்\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள்\nதிங்கள் அக்டோபர் 26, 2020\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n\" நாம��� ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு\nபுதன் அக்டோபர் 28, 2020\nபுதன் அக்டோபர் 28, 2020\nமாவீரர் தொடர்பான விபரங்களை திரட்டல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2020-10-29T07:14:38Z", "digest": "sha1:6DYDTF54LKFMWWQPLN5NJKQVFSXTM4Y7", "length": 12333, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "அரசியலமைப்பு சட்டம், ஏழைகள், பலவீன மானவர்களை காக்கிறது |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nஅரசியலமைப்பு சட்டம், ஏழைகள், பலவீன மானவர்களை காக்கிறது\nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பிரதமர் அலுவலகத்திற்கு பலபள்ளி மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நாட்டின் பிரச்னைகள் மற்றும் தேவைகள்குறித்து அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.\nஇதேநாளில் தான், கடந்த 1949ல் இந்திய அரசியல்சாசனம் ஏற்று கொள்ளப் பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஜனநாயகத்தின் உயிர் நாடியாக உள்ளது. அரசியலமைப்பு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களின் கடினஉழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அனைவரும் நினைவுகூற வேண்டும். சர்தார் வல்லபாய் படேலும், இந்தகுழுவில் இடம் பெற்றிருந்தார். அரசியலமைப்பு சட்டம், ஏழைகள், பலவீன மானவர்களை காக்கிறது.\nகடந்த 9 வருடங்களுக்கு முன் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இன்றைய நாளில் தான் நடந்தது. உயிரிழந்த நமது ராணுவ வீரர்களை நாடு நினைவு கூர்கிறது. அவர்களின் தியாகத்தை நாடு மறக்காது. பயங்கரவாதம் சர்வதேச அளவில் சவால் விடும் வகையில் உள்ளது. பயங்கரவாததத்தால் பல்லாயிரகணக்கான உயிர்கள் பறிபோயுள்ளன. முன்னர் இந்தியா கூறிய போது உலக நாடுகள் கவனிக்கவில்லை. தற்போது பயங்கரவாதம் சர்வதேச பிரச்னையாக உள்ளது. ஒவவாரு ஜனநாயக நாடும், இந்த அச்சுறுத்லை எதி��்கொள்கிறது. மனித நேயத்திற்கு பயங்கரவாதம் சவாலாக அச்சுறுத்தலாகவும் உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும். நாம் பயங்கரவாதத்தை வெற்றி பெற விட மாட்டோம்.\nநமது நதிகளும், கடலும், பொருளாதார ரீதியாக முக்கியத் துவம் வாய்ந்தவை. இவை உலகநாடுகளுக்கு நுழைவு வாயிலாக உள்ளன. நமதுநாட்டுக்கு கடலுடன் உடைக்க முடியாத உறவுஉள்ளது. பெரும்பாலான கடற்படையில் பெண்களை தாமதமாக அனுமதித்தன என்பதை சிலர் அறிந்து வைத்துள்ளனர். ஆனால், 8 அல்லது 9 நூறாண்டுகளுக்கு முன்பு சோழர்களின் கடற்படை, உலகின் சிறந்தகடற்படையாக செயல்பட்டது. அதில், அதிகமான பெண்கள் முக்கிய பங்காற்றினர். கடற்படை பற்றி பேசும்போது சத்ரபதி சிவாஜியை மறக்கமுடியாது. மராத்தா கடற்படையில், பெரிய மற்றும் சிறியகப்பல்கள் இருந்தன. அவரின் கடற்படை எதிரிகளை தாக்குவதுடன், அவர்களின் தாக்குதலை முறியடித்தது.\nசுதந்திரத்திற்கு பின் இந்திய கடற்படை தனதுபெருமையை பலமுறை நிலைநாட்டியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போர் உள்ளிட்ட பலநேரங்களில் அதன் திறன் வெளிப்பட்டுள்ளது. போர் காலத்தில் மட்டுமல்லாமல், இந்தயகடற்படை மனிதநேய பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. வங்கதேசம், மியான்மரில் புயல்தாக்கிய போது, நமது கடற்படை கப்பல்கள் மீட்புபணியில் ஈடுபட்டன. புயலில் சிக்கிய நிறைய மீனவர்கள் மீட்டு, வங்க தேசத்திடம் ஒப்படைத்தன. இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும், இந்திய கடற்படை கப்பல் மீட்புபணியில் ஈடுபட்டது. இவ்வாறு அவர் பேசினார்.\nஅரபிக்கடலை அடக்கி ஆளும் இந்தியா\nரூ.46,000 கோடியில் ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் கொள்முதல்:\nபயங்கரவாதத்தை ஒழிப்பதில் மோடி சிறப்பாக செயல்படுகிறார்\nமத நம்பிக்கை நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும்\nதீவிரவாதிகளுக்கு பதிலடி 350 பேர் பலி\nஓட்டின் சக்தியை இளைஞர்கள் உணர வேண்டும்\nநரேந்திர மோடி, பிரதமர், மன் கி பாத், மோடி\nகுஜராத்தில் வளர்ச்சித் திட்டங்களை தொட ...\nஇனிமேலும் அபாயம் நேராது என்ற அலட்சிம் ...\nவாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெள� ...\nபெண்ணின் குறைந்தபட்ச திருமண வயது மாற்� ...\nபள்ளிக்கல்வியை மேம்படுத்த உலகவங்கியி� ...\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோத���ியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு ...\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவ� ...\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற� ...\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைக ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nமனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் ...\nஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2020/04/easy-egg-curry-recipe.html", "date_download": "2020-10-29T07:17:17Z", "digest": "sha1:43QT2TLXYGLUT3FDBOEEK6V2RSDETUWV", "length": 8051, "nlines": 129, "source_domain": "www.esamayal.com", "title": "ஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி? - ESamayal", "raw_content": "\n/ / ஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி\nஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி\n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\nஇஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்\nதேங்காய் பால் – 1 கப்\nதனியா தூள் – 3 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்\nசீரகத் தூள் – 1/2 ஸ்பூன்\nமிளகாய் தூள் – 1 1/2 ஸ்பூன்\nகரம்மசாலா பொடி – சிறிதளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nகொசுதானே என்ன ஆகிவிடும் என்று அலட்சியப் படுத்த வேண்டாம் \nமுதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nகிரில் சிக்கன் பொடி செய்வது எப்படி\nபின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்ற வற்றை சேர்த்து வதக்கவும்.\nபின் அவை நன்கு வெடித்தப் பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதைப் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.\nநன்கு வதக்கியப் பின் அத்துடன் தனியா தூள், சீரகத் தூ��், மிளகாய் தூள், கரம்மசாலா பொடி, மஞ்சள் தூள் ஆகிய வற்றைப் போட்டு வதக்கவும். சிறிது நேரம் கழித்து தேங்காய் பால் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.\nகுழம்பு நன்கு கொதித்தப் பிறகு உப்பு சுவை பார்த்து, பின் அடுப்பை சிம்மில் வைத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி 5 நிமிடம் தட்டை வைத்து மூடி, வேக விடவும்.\nஹனி சிக்கன் செய்வது எப்படி\nஇப்போது சுவையான, ஈஸியான முட்டை குழம்பு ரெடி இந்த குழம்பை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.\nஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி\nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகாடை வறுவல் செய்வது எப்படி\nஊமத்தை இலையின் மருத்துவ பயன்கள் | Medical Benefits of Datura leaf \nஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் செய்முறை / Roasted peppers, goat liver \nமசாலா காரப்பொரி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/7958", "date_download": "2020-10-29T08:38:23Z", "digest": "sha1:ITISY4E7PHLSTVKLK2JNYXN3TLPSWXC5", "length": 7623, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "விடுதலையை வேண்டும் பொ.ஐங்கரநேசன் தமிழ்மாகாண முதலமைச்சரானார் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவிடுதலையை வேண்டும் பொ.ஐங்கரநேசன் தமிழ்மாகாண முதலமைச்சரானார்\nவிடுதலையை வேண்டும் பொ.ஐங்கரநேசன் தமிழ்மாகாண முதலமைச்சரானார்\nதமிழ் மாகாணமான வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிப்பட்ட காரணமாக இலண்டன், மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nஇன்று (சனவரி 3-1017) செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து முறைப்படி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.\nஉறுதிமொழி எடுத்து பொறுப்பேற்கும் நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nசனவரி மாதம் முழுக்க அவர் முதலமைச்சராக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.\nஇரண்டு நாட்களுக்கு முன்பாக பிறந்த ஆங்கிலப்புத்தாண்டு நாளையொட்டி பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஈழத்தமிழினம் அரசியல் மற்றும் பொருள��தார விடுதலை காண இயற்கை என்ற பேரிறைவன் இந்த ஆண்டிலேனும் அருள் பாலிப்பானாக\nதமிழின விடுதலையை வேண்டி நிற்கிற ஒருவர் இப்பொறுப்பை ஏற்பது இக்காலகட்டத்துக்குத் தேவையான ஒன்று என்று ஈழத்தமிழர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nஇந்தியாவின் பால் வணிகத்தைக் கைப்பற்றவே ஜல்லிக்கட்டுக்குத் தடை – புதிதாய் ஓர் அதிர்ச்சி\nசர்வாதிகாரம் – ஜெயவர்த்தனா போல் இராஜபக்சே சகோதரர்களும் தோல்வியடைவர்\nநச்சுப்பாம்பு இராஜபக்சேவுக்குப் பால் வார்க்காதீர் – இந்திய அரசுக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை\nமோடியை அவமதித்தார் இராஜபக்சே – இந்தியா என்ன செய்யப்போகிறது\nதிலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன் – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி\nஎன் அறிக்கை பொய் அதிலுள்ள செய்திகள் உண்மை – ரஜினி ஒப்புதல்\nரஜினி வெளியிட்டதாகச் சொல்லப்படும் அறிக்கை – முழுமையாக\nஉயிருக்கு ஆபத்து அதனால் கட்சி தொடங்கவில்லை – ரஜினி தகவலால் பரபரப்பு\nஅரசுப்பள்ளிகளின் பாடத்திட்ட வரையறை – மாணவர்கள் குழப்பம்\n2021 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள் – அரசாணை முழுவிவரம்\nபீகார் முதற்கட்டத் தேர்தல் இன்று – பாஜக சரிவின் முதற்கட்டமா\nவிருத்திமான் சஹா விஸ்வரூபம் – சன் ரைசர்ஸ் அட்டகாச வெற்றி\nநவம்பர் 1 இல் தமிழ்நாட்டுக் கொடியேற்றி கொண்டாடுவோம் – சீமான் அழைப்பு\nஅநீதிக்கு மேல் அநீதி – மத்திய அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/mercedes-benz-malaysia-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2020-10-29T07:20:55Z", "digest": "sha1:DDGX5UFE7CSKVTTD333OGULL3EO7J2PL", "length": 12285, "nlines": 112, "source_domain": "automacha.com", "title": "Mercedes-Benz Malaysia நாட்டின் எதிர்கால வளர்க்கிறோம் - Automacha", "raw_content": "\nMercedes-Benz Malaysia நாட்டின் எதிர்கால வளர்க்கிறோம்\nMercedes-Benz Malaysia, வணிக வெற்றி மற்றும் சமூக பொறுப்பை கை போய். நான்கு மைய சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் (CSR) தூண்கள் வழிநடத்தப்பட்ட; சாலை பாதுகாப்பு, கலை மற்றும் பண்பாடு, அறிவு மற்றும் பெருநிறுவன தன்னார்வ முதலீடு; மெர்சிடிஸ் பென்ஸ் மலேஷியா இன்று பல்வேறு சமூக குழுக்கள் தனது ஈடுபாட்டை விரிவாக்குவதன் மூலம் நாட்டின் எதிர்கால திட்டத்தை உறுதிபடுத்தியதுடன்.\nஒரு சிறப்பு நிகழ்வில், Mercedes-Benz இன்று மலேசிய சமூகத்தின் என்று வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆதரவு என்று முயற்சிகள் RM200,000 மீது பங்களிப்புகளை அறிவித்தது.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய, M1ercedes-Benz மலேஷியா தலைவர் மற்றும் CEO, Dr Claus Weidner, “என்றார் சமூக பொறுப்புணர்வு மலேசிய சமுதாயத்தின் நமது உறுதிப்பாட்டை ஒரு பகுதியாக உள்ளது. நாம் எதிர்கால தலைமுறைகள் ஒரு ஆக்க வேண்டும், மற்றும் ஒரு அர்த்தமுள்ள வகையில் சமூகம் பங்களிக்க வேண்டும். நாம் உண்மையிலேயே உலகில் ஒரு வேறுபாடு செய்கிறீர்கள் என்று தேவை யார் அந்த உதவி போது அது ஆகிறது. இன்று நாம் சம்பந்தப்பட்ட பல்வேறு குழுக்கள் வாழ்க்கையை வளப்படுத்த என்று நம்புகிறேன் இது ஒரு பிரச்சாரம் அறிமுகமான குறிக்கிறது. ”\nMercedes-Benz Malaysia 2016 ஸ்பான்சர்ஷிப் பெற்றவர்கள், உள்ளன Driven Communications, பாதுகாப்பான சாலை பயணத்தின் ஊக்குவித்து அதன் முயற்சியை; Kuala Lumpur Performing Arts Centre (KLPac); அத்துடன் கல்வி NGO மற்றும் நிறுவனம், Teach for Malaysia என; மற்றும் Monfort Boys Town.\nMobileKids முயற்சி என்றாலும், Mercedes-Benz Malaysia Child Car Seat Rental திட்டம் பயணம் பாதுகாப்பான சாலை ஊக்குவிக்க Driven Communications நிறுவனர் மற்றும் முக்கிய மலேசிய வாகன பதிவர், Paul Tan, அதன் ஒத்துழைப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறது. திட்டம், 2015 ல் Driven Communications தலைமையில் முதலில் வந்தவர்களுக்கு முதலில் வழங்கிய அடிப்படையில் குழந்தை கார் இடங்களை வழங்கும் வாடகை மூலம் சாலைப் பாதுகாப்பு குடும்பங்கள் கல்வி நோக்கம். கடந்த ஆண்டு முயற்சியை Mercedes-Benz Malaysia ஈடுபாடு 110 குழந்தை கார் இடங்களை ஒரு பங்களிப்பு பார்த்தேன். இந்த ஆண்டு, நிறுவனம் 245 குழந்தை கார் இடங்களை மொத்தம் பங்களிப்பு அதை கொண்டு, ஒரு கூடுதல் 135 குழந்தை கார் இடங்களை மதிப்புள்ள RM50,000 பங்களிப்பு.\nகலை பாலங்கள் கட்ட மற்றும் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்பு ஊக்குவிப்பதாக சக்தி என்று ஒரு திடமான நம்பிக்கை கொண்டு, Mercedes-Benz Malaysia மலேசிய கலை நிகழ்ச்சி காட்சி ஒரு நீண்ட கால ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்த ஆண்டு, Mercedes-Benz Malaysia KLPac செய்ய RM120,000 கூடுதல் ஆதரவை அளித்தது. KLPac ஸ்தாபக ஆதரவாளர்கள் ஒன்றாக, Mercedes-Benz Malaysia மலேசிய கலை நிகழ்ச்சி காட்சி ஊக்குவிக்க இன்றுவரை RM1.2 மில்லியன் பங்களிப்பு செய்துள்ளது.\nநாட்டின் எதிர்கால தலைவர்கள் அதிகாரமளிப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள Mercedes-Benz Malaysia மேலும் ஆரம்ப பள்ளிகள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பு, Teach for Malaysia செய்ய முன் சொந்தமான கணினி���ள் 200 க்கும் மேற்பட்ட அலகுகள் பங்களிப்பு. இந்த முயற்சி மூலம், Mercedes-Benz Malaysia மாணவர்கள் மத்தியில் கற்றல் அனுபவம் வளப்படுத்த நோக்கம். மூன்று தாய்மொழிப் ஆரம்ப பள்ளிகள் ஒவ்வொரு 35 கணினிகள் பெறும் போது Teach for Malaysia மற்றும் Monfort Boys Town, ஒவ்வொரு 50 கணினிகள் பெறுவீர்கள்.\nஇதற்கிடையில், சமூகம் மற்றும் பொதுவான நல்ல வட்டி Mercedes-Benz Malaysia ஊழியர்கள் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஆதரவாக, அந்த நிறுவனம் குழந்தைகளுக்கு அதன் வருடாந்திர கொண்டாட்டங்கள் தொடர்வதை பண்டிகை போது அறிவித்தார். பகிர்ந்து அதன் ஊழியர்கள் ஊக்குவிக்கும் மலேஷியா முதல் நிறுவனம் என்ற தேவை யார் குழந்தைகள் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுகளை திட்டம் வாடுகின்ற குழந்தைகளை உற்சாகம் கொண்டு Mercedes-Benz Malaysia ஊழியர்கள் வாய்ப்பை வழங்குகிறது.\nபொறுப்புணர்வுமிக்க நிறுவன நடத்தை பேண்தகைமை மதிப்பிடும்போது, Mercedes-Benz எதிர்கால தலைமுறைகள் இயற்கை வாழ்விடங்கள் பன்முகத்தன்மை பாதுகாத்தல் கடமைப்பட்டுள்ளது. போன்ற, Mercedes-Benz Malaysia பின்னர் இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது ஒரு கடற்கரை சுத்தம் திட்டத்தில் ஈடுபட்டு யார் ஊழியர்கள் தனது ஆதரவை நீட்டிக்க வேண்டும். Mercedes-Benz Malaysia மேலும் Standard Chartered Kuala Lumpur Marathon பங்கேற்க வந்த அதன் ஊழியர்கள் ஆதரிக்கிறது. மராத்தான் ஒரு நிறுவன அனுசரணையாளர் என்ற, Mercedes-Benz Malaysia Hospis Malaysia செய்ய RM20,000 நன்கொடை இருக்கும்.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/05175249/1279656/behind-vijays-new-look-for-master.vpf", "date_download": "2020-10-29T08:49:07Z", "digest": "sha1:HG44PDQH24ZLP6KE3YKIQBYOH2KJXNSC", "length": 12847, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மனைவி ஆலோசனையால் மீசையை எடுத்த விஜய் || behind vijays new look for master", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமனைவி ஆலோசனையால் மீசையை எடுத்த விஜய்\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், மனைவி ஆலோசனையால் மீசையை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் விஜய், மனைவி ஆலோசனையால் மீசையை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், வி��ய் நடிக்கும் படம் மாஸ்டர். இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கர்நாடக மாநிலம், சிமோகாவில் படப்பிடிப்பு நடந்தது. இங்கு, சிறைச்சாலை அரங்கு அமைத்து படமாக்கப்பட்டபோது, மீசையின்றி விஜய் நடித்த தகவல் வெளியாகி உள்ளது.\nவிஜய்க்கு நெருக்கமானவர்கள் இதுபற்றி கூறியதாவது, 'ஆரம்பத்தில், மீசையை எடுக்க விஜய் தயங்கினார். அவரது மனைவி சங்கீதா, 'பரவாயில்லை... நன்றாகத் தான் இருக்கும்' எனக் கூறவே, மீசையை எடுக்க சம்மதித்தார்' என்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு, சென்னை அடுத்த, பனையூரில் நடக்கிறது.\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nவைரலாகும் விஜய்யின் சிறுவயது புகைப்படம்\n‘தளபதி.... தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு\nசெப்டம்பர் 27, 2020 15:09\nஎஸ்.பி.பி.யின் இறுதி அஞ்சலியில் நெகிழ வைத்த விஜய்.... வைரலாகும் வீடியோ\nசெப்டம்பர் 26, 2020 17:09\nசாதனை படைத்த விஜய்யின் செல்பி.... கொண்டாடும் ரசிகர்கள்\nசெப்டம்பர் 18, 2020 15:09\nவிஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு... தொடர்ந்து ஒட்டும் ரசிகர்கள்\nசெப்டம்பர் 12, 2020 16:09\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\n‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்..... ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு\nதுப்பறிவாளன் 2-வில் சுரேஷ் சக்ரவர்த்தி - வைரலாகும் புகைப்படம்\n‘தளபதி 65’ அப்டேட்..... 15 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள் கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thookaminmai-prachanai-neenga/", "date_download": "2020-10-29T07:58:17Z", "digest": "sha1:EL6PX3DSCJ3MEROQ7XUPGY7KEQAMKQ7T", "length": 8531, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "இரவில் தூ��்கம் வர முத்திரை | Iravil thookam vara tamil tips", "raw_content": "\nHome ஆன்மிகம் யோக முத்திரைகள் இரவில் தூக்கமின்மை பிரச்சனை நீங்க மிக எளிய யோக முத்திரை\nஇரவில் தூக்கமின்மை பிரச்சனை நீங்க மிக எளிய யோக முத்திரை\nஒரு மனிதனுக்கு உயிர் வாழ உணவு எப்படி முக்கியமோ அதுபோல அவனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சரியான தூக்கம் அவசியம். ஆனால் இன்று மன அழுத்தம் மிக்க பணிசூழல்களால் பலரும் சரியான தூக்கமின்றி அவதியுறுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கான முத்திரை தான் இது.\nமுதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். இப்போது உங்கள் இருக்கைகளிலும் உள்ள மோதிர விரல்கள் மற்றும் சுண்டு விரல்களின் நுனிகளை மேலே உள்ள படத்தில் காட்டியவாறு ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டிருக்குமாறு வைத்துக்கொள்ளவேண்டும். மீதி விரல்களை மேலே உள்ள படத்தில் காட்டியவாறே மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் தினமும் இம்முத்திரையை இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.\nஇம்முத்திரையை தொடர்ந்து செய்து வருவதால் தூக்கமின்றி அவதிப்பட்டவர்களுக்கு நன்கு உறக்கம் வரும். மனம் மற்றும் உடலில் இருக்கும் படபடப்பு குறையும்.மன அழுத்தம் மற்றும் கோப உணர்ச்சிகள் குறையும். ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வரும்.\nஞாபக மறதி நீங்க இதை செய்தாலே போதும்\nஇது போன்ற மேலும் பல யோக முத்திரைகள், யோக ஆசனங்கள் மற்றும் பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஇரவில் தூக்கம் வர tips\nதூக்கம் வர என்ன செய்ய வேண்டும்\nமுடி கொட்டிய இடத்தில் திரும்பவும் முடி செழித்து வளர 10 நிமிட முத்திரை பயிற்சி போதும்.\nஉங்களது வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்லது கெட்டதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டுமா 3 நிமிட சுலபமான பயிற்சி\nஎல்லா வகையான செல்வங்களையும் பெற்றுத்தரும், சுக்கிர யோகத்தை எப்படி அடைவது சுலபமான ‘சுக்கிர முத்திரை’ பயிற்சி\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/06/08/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-10-29T08:39:45Z", "digest": "sha1:JXWKXAKFIQ3ILQSYZHA56P7QNCURF224", "length": 9361, "nlines": 110, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“மௌன விரதம்” மூலம் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி\n“மௌன விரதம்” மூலம் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி\n“மௌன விரதம் இருக்கிறோம்…” என்று சொன்னால்\n1.எப்போதுமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் படர வேண்டும்.\n2.அந்த அருள் ஞானம் நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.\n3.அந்த அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ வேண்டும் என்ற\n4.இந்த உணர்வோடு தான் தியானம் இருக்கிறேன் (ஞானகுரு).\nஏனென்றால் என்னை நினைப்பவர்கள் எல்லோரும் “அந்தக் கஷ்டம்… இந்தக் கஷ்டம்… என்று தான் சொல்கிறார்கள். அந்த மாதிரி இல்லாதபடி நான் எப்படி உங்களுக்குச் சொல்கிறேனோ அதே போல் நீங்களும் செயல்படுத்த வேண்டும்.\nஅந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். நாங்கள் பார்த்த குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.\nமகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று இப்படி நீங்களும் எண்ண வேண்டும்.\nஉடலில் நோய் இருக்கிறது என்று சொன்னால் அதை விடுத்து விட்டு அருள் மகரிஷியின் உணர்வுகள் எங்கள் உடலிலே படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும். நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானம் செய்தாலே போதும்.\nநீங்கள் நலம் பெறவேண்டும் என்று யாம் உங்களுக்குக் கொடுக்கும் இந்த வாக்கின் உணர்வுகளை நுகர்ந்தால் தொடர்ந்து உங்கள் சர்க்கரைச் சத்து குறையும். சர்க்கரைச் சத்தை மாற்றும் வலிமையும் உங்களுக்குக் கிடைக்கின்றது.\n2.ஏனென்றால் நீங்கள் எடுத்துக் கொண்ட எண்ணத்தால் தான் முதலில் அந்த நோய்கள் வந்தது.\n3.ஆகவே எண்ணத்தால் தான் இதை மாற்றும் வல்லமையையும் நீங்கள் பெறவேண்டும்\n4.விஞ்ஞானத்தில் இனி வரும் விஷமான தன்மைகளிலிருந்து உங்களை மாற்றி கொள்வதற்கும் இது உதவும்.\nஎன்னுடைய தியானமே… என்னுடைய தவமே.. நீங்கள் எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும். நஞ்சான நிலைகளை அடக்கி ஒளியாக மாற்றும் ஆற்றல் பெறவேண்டும். உலகுக்கு நல்ல வழி காட்டிகளாக வர வேண்டும் என்பது தான்.\nஇவ்வாறு யாம் கொடுக்கும் இந்த வாக்கைப் பதிவு செய்து கொண்டு “விழித்திரு..” என்ற நிலையில் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின் பால் செலுத்திச் சீராகத் தியானித்து அந்த அருளை வளர்த்துக் கொண்டால்\n1.உங்கள் பிணிகளைப் போக்க முடியும்\n2.தீமைகள் புகாது தடுத்துக் கொள்ள முடியும்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/guru-sister-angry-against-ramdoss-pmaenh", "date_download": "2020-10-29T08:32:21Z", "digest": "sha1:DSIK7RJZSSGEKKJ6Y2I5XJLUMTOOGQB5", "length": 10816, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராமதாஸை மிக கேவலமாக பேசும் குரு தங்கை!!! கவனிங்க டாக்டர்...", "raw_content": "\nராமதாஸை மிக கேவலமாக பேசும் குரு தங்கை\nவன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் பாமக எம்.எல்.ஏ,வுமான மறைந்த குரு பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில் போலீஸார் காடுவெட்டி கிராமத்தில் 144 தடை உத்தரவை போட்டதால் குருவின் தங்கையையே காடுவெட்டி கிராமத்திற்குள் நுழைய விடவில்லை என சொல்லப்படுகிறது.\nநேற்று பிப்ரவரி 1 ஆம் தேதி, காடுவெட்டி குருவின் பிறந்த நாள் என்பதால் அவரது சமாதியில் குருவின் மகன் கனலரசனும் மருமகன் மனோஜ்கிரண் மற்றும் வழுதூர் மணி ஆகியோர் திரண்டு, புதிய வன்னியர் சங்கம் உருவாகி நாளை பெரும் விழாவாக நடத்தத் திட்டம் போட்டதால் வன்முறையைத் தூண்ட சில சக்திகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் 144 தடை விதித்தார்.\nஇதற்கிடையே நேற்று காலை 9 மணி முதல் 10 மணி வரை மலர் தூவி மரியாதை செலுத்த அனுமதி அளித்திருந்த நிலையில், குருவின் தங்கையை ஊருக்குள் அனுமதிக்காததால் போலீசார் முன்னிலையில் வன்முறையை தூண்டும் விதமாக ஆக்ரோஷமாக திட்டி பேசியிருந்தார்.\nராமதாஸ் குடும்பத்தின் மீதி��ுந்த கோபத்தில், ஆக்ரோஷம் அனல் தெறிக்கும் விதமாக திட்டி தீர்த்திருந்தார் மாவீரனின் தங்கை, உங்க உடம்புல ஓடுறது வன்னிய ரத்தமா இருந்தா போய் வெட்டுங்கடா... அவன் வன்னியனா வன்னிய மக்களை வாழ வச்சனா வன்னிய மக்களை வாழ வச்சனா வன்னிய இனத்தையே அழிக்கிறான் என குருவின் தங்கை ஒருமையில் அசிங்க அசிங்கமாக திட்டும் வீடியோ வலைத்தளங்களில் வேகமாக வைரலாகிக்க கொண்டிருக்கிறது.\nஅன்னைக்கு ப....சி மாதிரி வந்தான், அப்போ எங்க அண்ணன் குரு தான் தமிழ்நாட்டுக்கு அறிமுக படுத்தினார். எங்க அண்ணன் இல்லாம கட்சி வளர்ந்திருக்குமா போனவருஷம் இருந்தும் பிறந்தநாள் கொண்டாட விடல, இந்த வருஷம் இறந்தும் பிறந்த நாள் கொண்டாட விடல என சராமாரியாக டாக்டர் ராமதாஸை திட்டி தீர்த்துள்ளார்.\nஇனி ஓர் உயிர் கூட பலியாகக்கூடாது.. உடனே அவசர சட்டம் இயற்றுங்க.. எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்.\nகோழைகள்... நச்சுக்கிருமிகள்... பெரியாரிஸ்டுகளுக்கு ஆதரவாக கிளம்பிய ராமதாஸ்..\nஉச்ச நீதிமன்ற இட ஒதுக்கீடு தீர்ப்பு... பாஜக, திமுகவை வெளுத்து வாங்கிய டாக்டர் ராமதாஸ்... ஏன் தெரியுமா\nசென்னைக்கு ஆபத்து... இதய நோய், ஆண்மைக் குறைவு ஏற்படும் அபாயம்... பகீர் கிளப்பி எச்சரிக்கும் ராமதாஸ்..\nதமிழக அரசுக்கு நேரடி எச்சரிக்கை... ராமதாஸின் அடுத்த அறிவிப்பால் கதிகலங்கி போன எடப்பாடியார்..\nதிடீர் குண்டு போடும் பாமக ராமதாஸ்... கூட்டணி மாற அச்சாரமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட க��ரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/bigg-boss-season-4-first-week-nomination-list", "date_download": "2020-10-29T08:08:34Z", "digest": "sha1:G6VIPZSRLJV3JDE25KNPED7T5JLGWTPE", "length": 8667, "nlines": 44, "source_domain": "www.tamilspark.com", "title": "பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் ரம்யா பாண்டியன், ஷிவானி! பற்றவைத்த சம்யுக்தா! பதறும் ரசிகர்கள். - TamilSpark", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் ரம்யா பாண்டியன், ஷிவானி பற்றவைத்த சம்யுக்தா\nபிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியற்றவர்கள் என்ற பட்டியலில் நடிகை ரம்யா பாண்டியன், ஷிவானியின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார் சம்யுக்தா.\nபிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியற்றவர்கள் என்ற பட்டியலில் நடிகை ரம்யா பாண்டியன், ஷிவானியின் பெயர்களை பரிந்துரைத்துள்ளார் சம்யுக்தா.\n16 பிரபலங்களுடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் நான்கு 5 நாட்களை நெருங்கியுள்ளநிலையில் போட்டி தற்போதில் இருந்தே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே, சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றிற்கு பஞ்சம் இருக்காது.\nஅந்த வகையில் இந்த சீசனும் முதல் நாளில் இருந்தே சண்டை, வாக்குவாதங்களுடன் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் முதல் வாரத்திற்கான நாமினேஷன் தற்போது தொடங்கியுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் இவர்கள், தாங்கள் பிரபலமாவதற்கு முன் பட்ட கஷ்டங்களை மற்ற போட்டியாளர்கள் முன் கூறவும், அதன் அடிப்படையில் இந்த வாரத்திற்கு நாமினேஷன் செய்யப்படும் போட்டியாளர்களை தேர்வு செய்யவேண்டும் என பிக்பாஸ் கூறியிருந்தார்.\n��ந்த வகையில் நடிகை ரேகா, கேப்ரில்லா, சனம் ஷெட்டி, சம்யுக்தா ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தற்போது மீதமுள்ள போட்டியாளர்கள் தங்கள் கதையை கூறியபிறகு இந்த வீட்டில் இருக்க தகுதியற்ற நான்கு பேர் யார் என போட்டியாளர்களை தேர்வு செய்ய அழைக்கிறார்.\nஅதன்படி சக போட்டியாளர்களிடன் கலந்தாலோசித்தபிறகு, ஆஜித், ஷிவானி, ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய நான்கு பெரும் இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் எனவும், மற்றவர்கள் பட்ட கஷ்டங்களை விட இவர்கள் கஷ்டங்கள் பெரிதாக இல்லை என கூறி இவர்கள் நான்கு பேரையும் நாமினேட் செய்துள்ளார் சம்யுக்தா.\nசமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி இருவரும் முதல் வாரத்திலையே நாமினேட் செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n சர்வதேச போட்டியில் இருந்து விலகிய விளையாட்டு வீரர்.\nநீரோடையில் குளிக்க சென்ற 6 சிறுவர்கள் பரிதாப பலி. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.\nஒரு இரவு பெய்த மழைக்கே சென்னையின் நிலைமையை பார்த்தீங்களா.\nதமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் தேசிய அளவில் பதவி.\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.\n செம ஸ்டைலாக சும்மா மாஸ் காட்டுறாரே அசத்தல் போட்டோஷூட்டால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nநீச்சல்குளத்தில் மிக நெருக்கமாக... முதன்முதலாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகர் ப்ரித்விராஜின் தற்போதைய நிலை மருத்துவ அறிக்கையுடன் அவரே வெளியிட்ட தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_07_28_archive.html", "date_download": "2020-10-29T08:50:34Z", "digest": "sha1:SY4JKDILFFOVTC262ITRTU4APOZ6LY5F", "length": 94471, "nlines": 765, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Jul 28, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகவலையளிக்கும் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடு...\n2008 - 2009, பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, 71.9 சதவிகித கிராமப்பகுதி மக்களும், 32.3 சதவிகித நகர்ப்புறப் பகுதி மக்களும் ஒரு நபருக்காகச் செலவிடும் நுகர்வு செலவினம் ஒரு நாளுக்கு, ரூ. இருபதுக்கும் குறைவானதே. இதன் அடிப்படையில் தேசிய அளவில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உள்ளதாக சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.\nஇந்தக் கணக்கெடுப்புகளும் தோராயமானவையே. உண்மையில் பெரும்பான்மை மக்கள் நல்ல தரமான வாழ்க்கையோ, வாழ்வாதாரமோ, சமூகப் பாதுகாப்போ இன்றி அன்றாடம் பிழைப்பிற்காக அல்லலுறும் நிலையிலேயே உள்ளனர். இந்நிலையில், மக்கள்தொகையில் 40 சதவிகிதம் உள்ள குழந்தைகளின் நிலையை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 76 சதவிகிதம் குழந்தைகள், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைச் சார்ந்தே வாழ்பவர்களாக உள்ளனர். ஏனெனில், அவர்களின் பெற்றோர்கள் அடிப்படை உயிர் வாழ்விற்கான உணவு உத்தரவாதத்திற்கே போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான்.\nகிராமப் பகுதிகளில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின், உணவிற்கு கூட அரசின் அங்கன்வாடி மற்றும் அரசுப் பள்ளிகளின் ஒருவேளை மதிய உணவுத் திட்டத்தையே நம்பியுள்ளனர். இவ்வாறு பெரும்பான்மை மக்கள், அரசின் நலத் திட்டங்களை நம்பி வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை உணவு, ஆரோக்கியம் - மருத்துவம், கல்வி, பாதுகாப்பு (பெற்றோர் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு) ஆகியவற்றுக்கான நிதியானது, சமூக சேவைத் துறைகள் என்ற தலைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்திய அரசியல் சட்டத்தின்படி, சமூகத் துறைகளுக்கான பொறுப்பு மத்திய, மாநில அரசுகள் இரண்டிற்கும் பொதுவான பொதுப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையால், இரண்டு இயந்திரங்களும் இதற்கு சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், மத்திய பட்ஜெட்டில் குழந்தைகள் நலம் சம்பந்தப்பட்ட துறைகளில் நிதி ஒதுக்கீடு 2007 - 08-ல் 4.93 சதவிகிதமாக இருந்தது, 2008 - 09-ல் 4.13 சதவிகிதமாகக் குறைந்து, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2009 - 10 பட்ஜெட்டில் 4.15 சதவிகிதமாக உள்ளது. இந்த 0.2 சதவிகிதம் உயர்வின் மதிப்பு ரூ. 5,193 கோடி.\nஇதில் அதிகபட்சமாக கல்விக்கான செலவினம் ரூ. 3,515 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில், 1,450 கோடி கூடுதல் ஒதுக்கீடாக மத்திய அரசு நடத்தும் கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,350 கோடி நடுநிலைக் கல்விக்கான பள்ளிகள், வகுப்பறைக் கட்டடங்களுக்கான திட்டமும், பிரதமர் அறிவித்த மாடல் பள்ளிகளுக்கான (வட்டார அளவில்) 350 கோடி திட்டமும் கல்விக்கான கூடுதல் செலவினத்தில் அடங்கும். மற்றபடி, மதிய உணவுத் திட்டத்திற்கோ, தொடக்கக் கல்விக்கோ எந்தவித நிதி உயர்வும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் 13,100 கோடியும் உலக வங்கிக் கடன் மூலமே செயல்படுத்தப்படுகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும், சமமான, தரமான, கட்டாயத் தொடக்கக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்நிலையில் 6 வயது முதல் 14 வயது வரை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையின்படி நிறைவேற்ற வேண்டிய தொடக்கக் கல்விக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லை.\nஏற்கெனவே, தொடக்கக் கல்விக்கான 88 சதவிகிதம் நிதி, மாநில அரசுகளாலேயே ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலங்கள் தொடக்கக் கல்வியில் தனியார்மயத்தை அதிக அளவில் ஊக்குவித்து வருகின்றன. இதனால் கல்வியில் மிக அதிகமான பாகுபாடுகளைக் குழந்தைகள் சந்தித்து வருகின்றனர்.\nகுழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த பட்ஜெட்டில் (4.15 சதவிகிதம்), 71 சதவிகிதம் மத்திய அரசின் கல்வித் திட்டங்களுக்காகவும், 11 சதவிகிதம் குழந்தைகள் ஆரோக்கியம் - மருத்துவம் (போலியோ சொட்டு மருந்து, பிற தடுப்பு மருந்துகள் திட்டம் போன்றவற்றுக்கானவை), 17 சதவிகிதம் குழந்தைகள் வளர்ச்சி (அங்கன்வாடிகள் - ஊட்டச்சத்து - ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை), 0.8 சதவிகிதம் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும் (ஆதரவற்ற, கைவிடப்பட்ட, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மையங்கள் அமைத்தல்) ஒதுக்கப்பட்டுள்ளது. இப் புள்ளிவிவரங்களை மேலோட்டமாகப் பார்த்தால் குழந்தைகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதுபோல் தோன்றும். ஆனால் இவை அனைத்தும் அவ்வப்போது வெளியிடும் திட்டங்களே அன்றி, நிலையான முதலீடுகள் அல்ல.\nமேலும், மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போதும், அடிமட்ட அளவில் குழந்தைகளுக்கான தேவைகளைக் கருத்தில்கொண்டு பார்த்தால் இந்த ஒதுக்கீடு மிகச் சொற்பமே. 2005-ல் தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் உறுப்பினராக இடம் பெற்றிருந்த கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுமம் தெரிவித்த கணக்கின்படி, இந்தியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும், தரமான, சமமான, கட்டாயத் தொடக்கக் கல்வி 14 வயது வரை உறுதி செய்ய வேண்டுமானால், தற்போது தொடக்கக் கல்விக்காகச் செலவிடப்பட்டு வரும் ரூ. 47,100 கோடியுடன் (2003 - 04) சேர்த்து கூடுதலாக ஒவ்வோர் ஆண்டும் 53,500 கோடி முதல் 72,700 கோடி வரை 6 ஆண்டுகளுக்கு மொத்தம் 3,21,000 கோடியிலிருந்து 4,26,000 கோடி வரை செலவிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.\nஇதில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் நிதியை மத்திய அரசு ஏற்கெனவே வசூலித்து வரும் கல்வி வரியைக் கொண்டு சரிக்கட்டலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கூடுதல் நிதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இவையனைத்தும் மத்திய அரசின் நிதிக் கொள்கையைப் பொறுத்தே செயல்படுத்தப்படும். தற்போதைய நிலை, மத்திய அரசு எப்படியாவது இக்கூடுதல் நிதிச்சுமையை தனியார்மயத்தைக் கொண்டு சமாளிக்க முடியுமா என்று பார்ப்பதாகவே தெரிகிறது. இதனால் பொதுப் பள்ளிக் கல்வி முறையின் மூலமான சமச்சீர்கல்வி என்பது எட்டாக்கனியாகி வருகிறது.\nகுழந்தைகளுக்கான அடிப்படைக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு இந்தப் பாடுபட்டு வரும் நிலையில், 2008 - 09-ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்காக அப்போது ஒதுக்கப்பட்ட 180 கோடியில், 54 கோடி மட்டுமே மாநிலங்களால் செலவிடப்பட்டதால், 2009 - 10-ம் நிதி ஆண்டில், அதற்கான ஒதுக்கீடு 60 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த பட்ஜெட் குறைப்பிற்கு காரணம், இதில் பெரும் தொகை ஆதரவற்ற குழந்தைகள் இல்லக் கட்டட உருவாக்கத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அவற்றை நடைமுறைப்படுத்த மாநில, மாவட்ட அளவில் உள்ள நிர்வாகச் சிக்கல்களே காரணம்.\nமாவட்ட அளவில், அனைத்துத் துறைகளுக்கும் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற ஒரு நபரே பொறுப்பாக இருப்பதால், அவரால் அனைத்துத் துறைகளின் திட்டங்களையும் குறித்த நேரத்திற்கு நிறைவேற்ற இயலாமல் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தவிர, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சட்டம், ஒழுங்கு, வருவாய் நிர்வாகம் ஆகிய மிகப்பெரும் இரண்டு பொறுப்புகள் உள்ளன. மேலும் ஓராண்டுக்கான நிதி, மத்தியிலிருந்து ம���நிலத்திற்கும், மாவட்டத்திற்கும் வந்து சேர்வதற்குள் பாதி நிதியாண்டு முடிவடைந்து விடும். மீதமுள்ள காலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், தரமில்லாமல், ஊழல் குறைபாடுகளுடனே நிறைவேற்றப்படுகின்றன அல்லது செலவிடப்படாமல் வைக்கப்படுகின்றன.\nஇவ்வாறு குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் அனைத்து செலவினங்களும், திட்டம் சார்ந்த நிதியாகவே உள்ளது. மேலும், அவை மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு மட்டுமே அதற்கான வரையறைகளைப் பின்பற்றிச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் பெரும்பாலான தொகை மாநிலங்களால் செலவிடப்படாமலேயே உள்ளது.\nஉதாரணமாக, ஆதரவற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பராமரிப்பிற்கான திட்டம் என்பது அரசின் கண்ணோட்டத்தில் குழந்தைகள் இல்ல கட்டடங்கள் அமைத்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம அளவில் உள்ளாட்சி மன்றங்களைக் கொண்டு, சமூகக் குழுக்களை வலுப்படுத்துவதன் மூலமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அரசுகள் தங்கள் விருப்பப்படி அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் திட்ட நிதியாகவே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.\nநிலையான முதலீடுகள் குழந்தைகளுக்கான முழுமையான வளர்ச்சி, பாதுகாப்பிற்கு உத்தரவாதம் செய்யப்படுவதில்லை. இதற்கு உதாரணம், கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம். 6 வயது வரையிலான பள்ளி முன்பருவப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய வேண்டிய இத்திட்டம் சரியான முதலீடின்றி, ஊழியர்களுக்கான மிகக் குறைந்த ஊதியத்துடனே செயல்படுத்தப்படுகிறது. தேசம் முழுமைக்கும் இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,705 கோடி மட்டுமே.\nஉள்ளாட்சி மன்றங்களுக்கு போதிய அதிகாரம் அளித்து, அதற்கான அரசின் நிதி முறையாக ஒதுக்கப்பட்டால் பல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். மேலும், சமூகத் துறைகளுக்கு மத்திய அரசின் நிதி திட்ட நிதியாக மட்டுமல்லாமல், திட்டம் சாரா முதலீடுகளாக அமைந்து, உள்ளாட்சிகள் உள்ளூர் சூழலுக்குத் தக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் நடைமுறையும் ��ொண்டு வரப்பட வேண்டும்.\nமேலும், உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, குடிநீர் விநியோகம், குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகிய சமூக சேவைத் துறைகள், பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமையாக இல்லை. இவை தேர்தல் அறிக்கைகளில் மட்டுமே அலங்காரத்திற்காக இடம்பெறும் வாக்கியங்களாக உள்ளன.\nமேலும், பாரம்பரியமாக இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், குழந்தைகளுக்கான மூலதனமாக அல்லாமல், மத்திய அரசின் நலத்திட்டங்களாகவே தொடர்வது குழந்தை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது.\nபோதுமான நிதி ஆதாரங்களும், ஊழியர்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினரான குழந்தைகளுக்கும் நேரிடையாக எந்தவித குளறுபடிகளும் இன்றி சென்றடைய வேண்டுமானால் மத்திய, மாநில உள்ளாட்சிகளின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.\nஇவற்றுக்கான, நிதிச் சுமையை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதோடு, முறையான வழிகாட்டுதலுடன், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே மக்களால் ஜனநாயகத்தில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டும். இதற்கான, கொள்கை, சட்டம், நிர்வாக மாற்றங்களும், சீர்திருத்தங்களும் இன்றைய உடனடி தேவை.\nகட்டுரையாளர் : கல்பனா சதீஷ்\nஇந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி இன்னமும் குறைவாகவே இருக்கிறது\nஇந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி முன்பை விட அதிகரித்திருந்தாலும், உற்பத்தியுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவாகவே இருக்கிறது. உற்பத்தி அதிகமாக இருந்தாலும் அதற்கு தகுந்த ஏற்றுமதி இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் உபயோகம் அதிகமாகி இருப்பது, உற்பத்தி ஆன பழங்கள் உபயோகிப்போருக்கு சென்று அடைவதில் ஏற்படும் சிக்கல், விவசாயிகளிடம் கொஞ்சம் கொஞ்சமாக நிலங்கள் இருப்பது, சரியான உள்கட்டமைப்பு இல்லாதிருப்பது, பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது ஏற்படும் செலவு அதிகமாக இருப்பது, உலக அளவிலாள தரத்திற்கு பழங்களை உற்பத்தி செய்ய முடியாமல் போனது, சர்வதேச அளவில் போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் இந்தியாவில் இருந்து அதிக அளவில் பழங்கள் ஏற்றுமதி ஆவதில்லை என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிட்டால், 2008 - 09 நிதி ஆண்டில் ஜனவரி வரை உள்ள காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏற்றுமதி 17 சதவீதம் மட்டுமே அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2007 - 08 நிதி ஆண்டில் மொத்தம் 17.24 லட்சம் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. அது 2008 - 09 நிதி ஆண்டில் ஜனவரியுடன் முடிந்த காலத்தில் 20.26 லட்சம் டன்னாக மட்டுமே உயர்ந்திருக்கிறது என்றார் அவர்.\n\"நோய்த் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டு, மருந்து உற்பத்தியைக் குறைத்துள்ளது பற்றி விசாரணை நடத்தப்படும்' என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் உறுதி கூறியுள்ளார்.\nஇந்தியாவில் 2.5 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை, கக்குவான், போலியோ, மஞ்சள்காமாலை போன்ற நோய்த் தடுப்பு மருந்துகள் அரசால் இலவசமாகத் தரப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை. காரணம், தடுப்பு மருந்து தயாரிக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தற்போது தனியார் மருந்து உற்பத்தியாளர்கள்தான் இந்தத் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வருகின்றனர். இவர்களிடம் இரு மடங்கு விலை கொடுத்து அரசு வாங்குகிறது.\nஇமாலயப் பிரதேசத்தில் கசெüலி என்ற இடத்தில் உள்ள மத்திய ஆய்வு நிறுவனம், சென்னையில் பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனம் ஆகிய மூன்றும் இந்தியாவுக்குத் தேவையான நோய்த்தடுப்பு மருந்துகளில் 80 சதவீதத்தை தயாரித்து வந்தன. ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் தடுப்பு மருந்து உற்பத்திக்கான உரிமம் 2008, ஜனவரி 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.\nஇதற்குக் காரணமாக, மத்திய சுகாதாரத் துறை மேற்கோள் காட்டிய விஷயம் என்னவெனில், உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வில் இந்த மூன்று நிறுவனங்களும் \"தரமான உற்பத்தி முறைகளை (ஜிஎம்பி) கடைப்பிடிக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளது' என்பதுதான்.\nஉலக சுகாதார நிறுவனம் இந்த விஷயத்தை 2007 ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தது என்பது உண்மையே. இருப்பினும், இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் 80 சதவீத தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கின்றன என்�� உண்மை நிலையை மத்திய அரசு உணர்ந்திருக்குமானால், தரமான உற்பத்தி முறைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கும். ஆனால், உரிமத்தை ரத்து செய்துவிட்டு, தனியாரிடம் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யத் தொடங்கியது மத்திய அரசு. இதனால் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையை இரு மடங்காக உயர்த்தின. தடுப்பு மருந்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.140 கோடியைக் கொடுத்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்து தேவைப்படும் மருந்தில் பாதி அளவுக்கே வாங்க முடிந்தது; இப்போது தட்டுப்பாடு\n\"\"தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக இவ்வாறு உரிமம் ரத்து செய்யப்பட்டது என்று கூற முடியாது'' என்று குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் தெரிவித்திருப்பது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போன்றது.\nமூன்று அரசு நிறுவனங்களின் நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், இந்த நிறுவனங்கள் தங்கள் மூலப்பொருள்களை திசை திருப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து எஸ்.பி. சுக்லா (முன்னாள் தனிச்செயலர்) உள்பட சில தன்னார்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்துள்ளனர்.\nஅந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இதுதான்: தட்டம்மை தடுப்பு மருந்துக்கான மூலப்பொருளை ஹைதராபாதில் உள்ள அரசு நிறுவனமான \"இந்தியன் இம்யுனோலாஜிகல் லிமிடெட்' இலவசமாகத் தருகிறது. இருப்பினும்கூட, சென்னையில் உள்ள பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி அவற்றை சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் விலைக்கு வாங்கியது ஏன் அதேபோன்று, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனமும், தனியார் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டு, ரூ.17.8 கோடிக்கு தட்டம்மை மருந்து தயாரிக்கவும், இதன் உரிமத் தொகையில் (ராயல்டி) 70 சதவீதத்தை தனியார் நிறுவனத்துக்கு அளிக்கவும் முன்வந்தது ஏன்\nஇத்தகைய தவறுகள் எங்கே, ஏன், யாரால் நடந்தது என்பது இன்றைக்கான பிரச்னை அல்ல. ஆனாலும், 2.5 கோடி குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் அரசு நிறுவனங்களுக்கு உரிமத்தை ரத்து செய்யும் முன்பாக மாற்று ஏற்பாடுகளைப் பற்றி ஏன் மத்திய அரசு யோசிக்கவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.\nஇதுபற்றி மத்திய அரசுக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. இந்தப் பிரச்னை, 2008 தொடக்கத்திலேயே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலும் தரப்பட்டுள்ளது. அதன் பிறகும் இந்தப் பிரச்னைக்கு உரிய கவனம் தரப்படாமல் இப்போது இந்தியா முழுவதற்கும் தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்றால், இதற்கு அப்போதும் இப்போதும் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிதானே முழுப்பொறுப்பு\nலேசான சரிவுடன் முடிந்த பங்கு சந்தை\nஇன்றைய பங்கு சந்தை லேசான சரிவுடன் முடிந்திருக்கிறது. வங்கிகளின் பங்குகள் மற்றும் ஹெச்யுஎல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ், எல் அண்ட் டி, கிராசிம், ஐடியா, ஏபிபி, ரேன்பாக்ஸி, ஹீரோ ஹோண்டா நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. பவர், டெலிகாம், ரியாலிட்டி, சிமென்ட், மெட்டல் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்று நாள் முழுவதும் அவ்வளவாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 43.10 புள்ளிகள் குறைந்து 15,331.94 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 8.20 புள்ளிகள் குறைந்து 4,564.10 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.\nஇந்திய, பாகிஸ்தான் உறவில் \"ஹாட் நியூஸ்' பலுசிஸ்தான் விவகாரம். அணிசாரா நாடுகளின் மாநாட்டுக்குச் சென்ற மன்மோகனும், கிலானியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் பலுசிஸ்தான் என்ற சொல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பிறகே, இரண்டு நாடுகளுக்கு இடையேயும், இந்தியாவுக்குள்ளும் அறிக்கைப் போர் நடந்துகொண்டிருக்கிறது.\nஇந்தக் கூட்டறிக்கை பலுசிஸ்தான் பற்றி விவகாரமாக எதையும் கூறிவிடவில்லை. \"இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டபோது, பலுசிஸ்தானுக்கு வெளியிலிருந்து அச்சுறுத்தல் இருக்கிறது என பாகிஸ்தானுக்குத் தகவல் கிடைத்திருப்பதாக மன்மோகனிடம் கிலானி கூறினார்' என்கிறது அந்த சர்ச்சைக்குரிய வாசகம். எங்கேயும் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும், இது பழிபோடும் முயற்சிதான்.\n1970-களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவு மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானின் ஒரு பகுதி, தனி நாடாக சுதந்தரித்துக்கொள்ள இந்தியா வெளிப்படையாக உதவி செய்தது. அப்போதைய சூழலில் அது நியாயமாகவே கருதப்பட்டது. பலுசிஸ்���ான் தொடர்பாகவும் இந்தியா மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. அது அந்தக் காலம். இந்தியா இப்போது பலுசிஸ்தானை மறந்துவிட்டது. இன்றைய சூழலில், பலுசிஸ்தானை சுட்டிக்காட்டுவதை இந்தியா அனுமதித்தது மாபெரும் தவறுதான். அதற்குக் காரணம் அலட்சியம். அந்த அலட்சியம்தான் இப்போது விபரீதமாகியிருக்கிறது.\nவெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கும் இன்னொரு விஷயத்திலும் இந்திய அரசு அலட்சியமாகவே இருக்கிறது. அது கிரிக்கெட் வாரியம். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அங்குள்ள ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை அவ்வப்போது நினைவூட்டுகின்றன. இப்படியொரு பயங்கரமான சந்தேகம் எழுந்ததற்கான அடிப்படைக் காரணம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான்.\n2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என முதலில் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 49 போட்டிகளில் இந்தியாவுக்கு 21 போட்டிகளும், பாகிஸ்தானுக்கு 14 போட்டிகளும், இலங்கைக்கு 8 போட்டிகளும், வங்கதேசத்துக்கு 6 போட்டிகளும் ஒதுக்கப்பட்டன. நொடிந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஒரு வாய்ப்பாகவே கருதப்பட்டன.\nஇந்தச் சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைக் காரணம்காட்டி, பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்குப் பாதுகாப்பில்லை என்னும் முடிவுக்கு ஐசிசி வந்தது. போட்டிகளை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடமிருந்து பறிக்கப்பட்டது.\nபோட்டிகளை துபை, சார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் நடத்துகிறோம் என்கிற பாகிஸ்தானின் கோரிக்கையும் எடுபடவில்லை. இந்த இடங்களில் பாதுகாப்பு, போக்குவரத்து, தங்கும் வசதிகளுக்கு எந்தக் குறைவும் இல்லை; நிர்வாகச் சிக்கலும் இல்லை. அப்படியிருந்தும் இந்தக் கோரிக்கையை ஏற்காததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஏக அதிருப்தி.\nஇறுதியில், பாகிஸ்தானில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட 14 போட்டிகளில் ஒரு அரையிறுதிப் போட்டி உள்ளிட்ட 8 போட்டிகள் இந்தியாவுக��கு மாற்றப்பட்டன. உலகக் கோப்பை போட்டிகளின் தலைமையிடம் லாகூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. இப்படியாக ஒரு நோஞ்சான் கிரிக்கெட் வாரியத்தை எல்லோருமாகச் சேர்ந்து நசுக்கினார்கள்.\nஇதெல்லாம் ஐசிசியின் முடிவு என்று கூறுவது காதில் பூச்சுற்றும் வேலை. உண்மையில் ஐசிசியின் எந்தவொரு முடிவையும் மாற்றும் வலு இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கிறது. சைமண்ட்ஸ்-ஹர்பஜன் விவகாரம் உள்ளிட்ட பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போதும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோதும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பேசியது என்பது அனைவருக்கும் தெரியும்.\nஇன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பாகிஸ்தானில் சூழ்நிலை மாறக்கூடும். ஒரே மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற முடியும் என்றால், சூழ்நிலைக்கேற்ப கொஞ்ச காலம் கழித்து முடிவெடுக்கலாமே அப்படியில்லாமல், அவசர, அவசரமாக பாகிஸ்தானிலிருந்து போட்டிகளை மாற்றுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு கொழுத்த லாபம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், பாகிஸ்தானியர்கள் அப்படிச் சந்தேகப்படுவதற்கு கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான் காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நல்லுறவை ஏற்படுத்துவதற்கு அரசுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களிடமும் கசப்புணர்வு அதிகரிக்கும்.\nஇப்படி, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்க, அதற்கு நேரெதிர் பாதையில் கிரிக்கெட் வாரியம் சென்று கொண்டிருக்கிறது. உரிய கட்டுப்பாடுகளை விதிக்காதவரை, விளையாட்டு என்கிற பெயரில் வெளியுறவுக் கொள்கையுடன் இவர்கள் விளையாடிக்கொண்டுதான் இருப்பார்கள். இன்னும் அலட்சியமாக இருந்தால், நாட்டுக்கு ஆகாது.\nசீனா தயாரிப்பு சாக்ல��ட்களுக்கு இந்தியா தடை விதித்தது\nபளபளப்பான கவர்களில் பார்சல் செய்யப்பட்டு, பார்ப்பவர்களை கவர்ந்திழுத்து வந்த சீனா தயாரிப்பு சாக்லேட்கள் இனிமேல் இந்தியாவில் கிடைக்காது. அந்நாட்டு சாக்லேட்களில் மெலமைன் என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று பார்லிமென்ட்டில் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சீன தயாரிப்பு பால் மற்றும் பால் பொருட்களுக்கு இந்தியா தடைவிதித்திருக்கிறது. இப்போது அந்த வரிசையில் சாக்லேட்டும் சேர்ந்திருக்கிறது. சீன தயாரிப்பு பால் பொருட்களிலும் நச்சு கெமிக்கல் கலந்திருப்பது தெரிய வந்து, அதற்கு பல நாடுகள் தடை விதித்தன. அப்போது இந்தியாவும் தடை விதித்தது. ஆனால் இந்தியாவுக்குள் வரும் சீன தயாரிப்பு சாக்லேட்கள் பெரும்பாலும் முறையான வழிமுறையில் வருவதில்லை என்றும், கள்ள மார்க்கெட் வழியாகத்தான் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் சாக்லேட்களுக்கு இருக்கும் சுமார் ரூ.2,000 கோடி சந்தையில், சீன சாக்லேட்கள் வெறும் 5 - 10 சதவீத பங்கையே வைத்திருக்கின்றன. எனவே இந்த தடையால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்கிறார்கள் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பிரிட்டனில் சராசரியாக ஒவ்வொருவரும் 10 கிராம் சாக்லேட்டை சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் சராசரியாக ஒவ்வொருவரும் 40 கிராம் சாக்லேட்டை சாப்பிடுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம்.\nபுதிய 50 ரூபாய் நோட்டு\nகடந்த 2005ல் வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டில், சிறு மாற்றம் செய்து புதிய நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இதுகுறித்து, இந்திய ரிசர்வ் வங்கியின் பொதுமேலாளர் எம்.எம். மாஜி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி.சுப்பாராவ் கையெழுத்திட்ட, மகாத்மா காந்தி வரிசை 2005ம் ஆண்டைச் சேர்ந்த ரூபாய் நோட்டுகளில் இரு வரிசை எண்களுக்கும் நடுவே உட்பொதிந்த ஆங்கில எழுத்து இல்லாத 50 ரூபாய் நோட்டுகளை ஆர்.பி.ஐ., விரைவில் வெளியிட உள்ளது. இந்த மாற்றம் தவிர, இப்போது வெளியிடப்படும் நோட்டுகளின் வடிவம் ஆகஸ்ட் 24, 2005ல் வெளியிடப்பட்ட கூடுதலான, புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளை எல்லா விதத்திலும் ஒத்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி, இதற்கு முன் வெளியிட்ட அனைத்து 50 ரூபாய் நோட்டுக்களும் சட்டப் படி செல்லத்தக்கவையே.\nLabels: தகவல், ரிசர்வ் வங்கி\nகற்றதனால் ஆய பயன் என்கொல்...\nகல்வித்துறையில் மிகப்பெரிய மாறுதல்கள் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்த பின் பல விவாதங்கள் உருவாகியுள்ளன. பள்ளிக் கல்வியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவை இல்லை எனும் அதிரடி அறிவிப்பு முதல் உயர்கல்வியில் பல சீர்திருத்தங்கள் குறித்த யஷ்பால் கமிட்டி அறிக்கையின் பல பரிந்துரைகள்வரை பல முக்கியமான முடிவுகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.\nஒரு தேசத்தின் நலன் அதன் பொருளாதார முன்னேற்றத்திலும், அவ்வாறான முன்னேற்றத்தினால் கிடைக்கும் அபரிமிதமான தேச வருமானம் எல்லா மக்களுக்கும் சென்றடையச் செய்வதிலும், அவ்வாறு வருமானம் பெற்ற மக்கள் வளமுடனும் எல்லா வசதிகளுடனும் வாழ்க்கையை நடத்திச் செல்வதிலும் அடங்கும்.\nஆனால், தேசநலன் என்பதே கல்வியினால்தான் உருவாக்கப்பட முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு ஆராய்ச்சியுடன்கூடிய உயர்கல்வி, திறமையான பொறியாளர்கள், நிதித்துறை மற்றும் நிர்வாகத்திறன் பெற்ற மேலாளர்கள் முதல் கணினிப் பொறியாளர்கள்வரை கல்வி நிலையங்களிலிருந்து உருவாகி வரவேண்டும். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழிலாளிகளின் உற்பத்தியை பல பள்ளிகளும், ஐ.டி.ஐ. போன்ற தொழிற்கல்வி நிலையங்களும் செய்கின்றன.\nவேலைவாய்ப்புப் பெருகி மக்களிடம் வருமானம் அதிகரிக்கும்போது வளமான வாழ்க்கைத் தரம் உருவாக சுகாதாரமும் சுகாதாரத்துறைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் மருந்தாளுநர்கள் வரை சுகாதாரக் கல்வியினால் பெற முடிகிறது.\nஒரு நாட்டின் சமூக அமைப்பும் அரசும் இரண்டறக் கலந்து கல்விக் கட்டமைப்பை உருவாக்கி மூன்று தேவைகளை எதிர்கொள்ளும்.\nஒன்று, நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் கல்வியின் பங்கேற்பு எத்தகையது என்பது பற்றியது. இந்தியா காலனி அரசிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நமது பொருளாதார நடவடிக்கை என்பது நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்டி இங்கிலாந்திற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி ���ெய்து, அங்கே பல பொருள்கள் பெரிய தொழிற்சாலைகளில் உருவாகி பின் அவை இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது. இச்சூழ்நிலையில் நமது மக்கள் கல்வி கற்று பெரிய தொழிற்சாலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. எனவே நிறையப் பேர் கல்வி கற்க வேண்டிய அவசியமும் உருவாகவில்லை. அதனால் அதிக கல்வி நிலையங்களும் கிடையாது.\nவசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் பென்சில்கள், அழிப்பான்கள்வரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட காலம் அது. மேலும் இங்கு கல்வி நிலையங்கள் அதிகம் உருவாகி இந்தியர்களின் கல்வியறிவு பெருகி அறிவு முதிர்ச்சியின் காரணமாக நம் நாடு ஏன் அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படலாம் என்ற காரணத்தினால் கல்வி வளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டது அன்னியர் ஆட்சி. உலகின் வேறு பல அடிமை நாடுகளிலும் இதுதான் நிலைமை.\nஇரண்டாவதாக, கல்வியின் மூலம் ஏற்படும் முன்னேற்றம், வளர்ச்சித் திட்டங்களின் தன்மையைப் பொருத்து நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். உதாரணமாக, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் அடித்தளத்திற்கு வித்திட்ட பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நமது நாட்டிலேயே கனரக தொழிற்சாலைகளை அரசுத் துறையில் நிறுவி பல பெரிய இயந்திரங்கள், ரயில் எஞ்ஜின்கள், ரயில் பெட்டிகள், லாரிகள், பஸ்கள், லேத் மிஷின்கள், நூற்பாலை இயந்திரங்கள், மின்னுற்பத்தி இயந்திரங்கள் என நூற்றுக்கணக்கான முதலீட்டு இயந்திரங்களை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்தினார். இதன் விளைவு வேலைவாய்ப்பும், சிறுதொழிலும், நம் நாட்டில் பல்கிப் பெருகி உற்பத்தி வருமானம் வெளியே சென்று விடாமல் அதன் முழுப்பலனும் நம் தேசத்திற்கே கிடைத்தது.\nஇதுபோன்ற ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கி அகில உலகிலும் வளர்ச்சி பெறாத ஏழை நாடுகளுக்கும் முன்மாதிரியாக இந்தியப் பொருளாதாரம் திகழ்ந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் ஐ.ஐ.டி. முதல் பல தொழிற்கல்வி நிலையங்களும், பல கல்லூரிகளும் பள்ளிகளுமே ஆகும். தொழில் வளர்ச்சியின் தன்மையைப் பொருத்துத்தான் நமது கல்வி வளர்ச்சியின் பலன் நம்மாலேயே உருவாக்கி உபயோகப்படுத்த முடிந்தது.\nமூன்றாவதாக, பொருளாதார வளர��ச்சியுடன் சேர்ந்து சமூக நீதி அடிப்படையில் கல்வியும் அரசின் வேலைவாய்ப்பும் சமூகத்தில் எல்லா பிரிவினருக்கும் சென்றடையும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் உருவாயின. பெருவாரியான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரும் கல்வி நிலையங்களை நாடும் சூழ்நிலை உருவாகி கிராமங்கள்தோறும் பள்ளிகளும் சிறு நகரங்களில் கல்லூரிகளும் உருவாயின.\nமேலே கூறப்பட்ட மூன்று நிலைப்பாடுகளுக்கும் வித்திட்ட காலம் நேரு சகாப்தம் என மேலைநாட்டு பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் ஹடேகர், டோங்க்ரே ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் நேரு சகாப்தம் எனக் கூறும் காலம் 1950 முதல் 1964 வரை. அதாவது இந்திய திட்டக்கமிஷன் உருவாகியதிலிருந்து நேரு மறைந்தது வரை. அப்போது இடப்பட்ட அடித்தளத்தில் உருவான கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பு நமது நாட்டை இன்றுவரை உலகப் பொருளாதாரப் பின்னடைவு தாக்காத வகையில் பாதுகாக்கிறது எனலாம்.\nஇதே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் கனரக இயந்திரங்களின் தயாரிப்பில் ஈடுபடாமல் பெரிய தொழிற்சாலைகளை நிறுவாமல் வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்தன. இதனால் இந்தியாவிற்கு கிடைத்தது போன்ற பரவலான பொருளாதார வளர்ச்சியும் கல்வித்துறையின் அபிரிமிதமான வளர்ச்சியும் அந்நாடுகளுக்குக் கிடைக்காமல் போயிற்று. இந்தச் சாதனையை இன்றளவும் நாம் பெருமையுடன் பேசிக்கொள்வதுடன் அதன் பலனையும் அனுபவித்து வருகிறோம்.\nகல்வியின் முக்கியமான இரண்டு அம்சங்கள் எல்லோருக்கும் கல்வி என்பதும், தரம் வாய்ந்த கல்வி என்பதுவுமாகும். நிறைய பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்போது கல்வி விரிவாக்கம் உருவாகிறது. ஆனால், பாடத்திட்டங்களிலும், பயிற்சி முறையிலும் தரம் உயரும்போதுதான் நமது கல்வி தனது சீரிய பணியை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழங்க முடியும். தரமான கல்வியில் அறிவு வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது வளர்ந்துவிட்ட நாடுகளில் உள்ள நடைமுறை. ஆனால் நமது நாட்டில் அறிவும் புத்திசாலித்தனமும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஊட்டப்படுகின்றனவா எனும் கேள்வி எழுகிறது.\nஇதுபற்றிய கருத்தரங்கு ஒன்றில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நான் கலந்துகொண்டபோது ���ரண்டு விஷயங்களைப் பற்றி பேசிய ஞாபகம் இருக்கிறது. இன்றைய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்கும் போதனை முறைகள், பரீட்சை ஆகியன அறிவு வளர்ச்சிக்கு உதவுமா என்ற கேள்வியை எடுத்து விவாதித்தோம்.\nஉதாரணமாக, ஒரு பட்டப்படிப்பு படிக்கும் மாணவன் விஞ்ஞானப் பிரிவில் விலங்கியல் பாடத்தில் மூன்று ஆண்டுகள் படிக்கிறான். அவனுக்கு ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் போதிக்கும் பாடங்களை மூன்று மணி நேரத்தில் ஒரு பரீட்சையில் அவன் கேள்விகளுக்கு எழுதும் விடையை வைத்து அவனைச் சோதிக்கிறது இன்றைய பரீட்சை முறை.\nஅதிலும் பாடம் போதித்த ஆசிரியர்கள் வேறு, பரீட்சைக்கு கேள்விகளை உருவாக்கும் ஆசிரியர் வேறு. மாணவன் பரீட்சையில் எழுதிய விடைகளைத் திருத்துபவர் வேறொரு ஆசிரியர். கண்ணுக்குத் தெரிந்த ஆசிரியர் போதித்த பாடங்களைக் கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் உருவாக்கிய கேள்வித்தாள்கள் மூலம் விடையளித்து, அவ்விடைகளை கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் மதிப்பீடு செய்யும் இன்றைய பரீட்சை முறையில் ஒரு மாணவனின் அறிவு வளர்ச்சியை மதிப்பீடு செய்ய முடியுமா மாணவனின் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறமையை வேண்டுமானால் மதிப்பீடு செய்ய முடியும் என்பதுதான் அந்த விவாதத்தில் கண்டறிந்த முடிவு.\nஅடுத்து, நாம் பாடங்களைப் போதிக்கும்போது முழுமையாக எல்லா விஷயங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவா அல்லது மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேயும் தன்மையில் பாடபோதனைகள் உள்ளனவா எனும் கேள்வி எழுந்தது.\nஅதுசமயம், ஒரு அறிவியல் ஆசிரியர் நல்லமுறையில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன எனப் பதில் அளிக்க, அவரிடம், \"ஐயா, நீங்கள் எம்.எஸ்ஸி. படித்தவர். அந்தப் பட்டமாகிய, மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் என்பதில் உள்ள சயின்ஸ் (விஞ்ஞானம்) என்றால் என்ன என்பதைக் கூற முடியுமா'' எனக் கேட்க, அவர் கொஞ்சம் தயங்கினார்.\n\"\"பரிசோதனைகளின் மூலம் நிரூபித்துக் காட்டக்கூடிய பல விஷயங்களையும் விதிமுறைகளையும் உள்ளடக்கியது சயின்ஸ்'' எனும் கிரேக்கர் காலத்து கூற்றினை நான் கூறியபோது உள்ளபடியே அந்தக் கூட்டத்தில் இருந்த எல்லோருக்கும் நமது கல்வி முறையில் ஆழமான, விரிவான போதனைகள் இல்லை என்ற ஆதங்கம் உருவானது. எல்லா பொருளையும் முழுமையாகக் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு வேண்டும் என கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.\nஅடுத்து, அறிவும் புத்திசாலித்தனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விஷயங்கள் எனும் உண்மை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதே கருத்தரங்கில், புத்திசாலித்தனம் எனும் வார்த்தைக்கு என்ன விளக்கம் எனக் கேட்க, பலரும் தயங்க, \"\"அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்று, அவற்றை மனதில் தேக்கி வைத்துக் கொள்ளும் திறமையும், தேவையானபோது அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்து அன்றாடம் உபயோகிக்கும் திறமையே புத்திசாலித்தனம்'' எனக் கூறினோம். புத்திசாலித்தனத்திற்கு பட்டப்படிப்பு தேவையில்லை, ஆனால் வெகுவாக உதவி செய்யலாம் என விவாதம் தொடர்ந்தது.\nஅறிவு வளர்ச்சி என்பது கல்லூரிப் படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. படிப்பு தொடர்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. நம்மில் பலர் பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்ந்தபின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாடச் செய்திகளைக்கூடப் படிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களின் அறிவு அதற்குமேல் வளர்வதில்லை என்பதை ஹஸ்லிட் எனும் அறிஞர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: \"\"இவர்கள் இறந்தபின் இவர்களது கல்லறையில் நான் எழுத விரும்புவது - 30 வயதில் இறந்த இவரை 60 வயதில் இங்கே அடக்கம் செய்துள்ளோம்''.\nஇதுபோன்ற அடிப்படைக் கருத்துகளை உள்ளடக்கி கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா அப்படி ஒரு கல்விக் கொள்கை தீர ஆலோசித்தும் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்டால் மட்டுமே, நாம் எதிர்பார்ப்பதுபோல, உலக அரங்கில் நாம் வளர்ச்சி அடைந்த நாடுகளைப்போலத் தரமான கல்வியை அளிக்கும் நாடு என்கிற பெயர் பெற முடியும். கல்வித்துறையில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அந்த மாறுதல்கள் எப்படிப்பட்டவை என்பதுதான் கேள்வி\nகட்டுரையாளர் : என். முருகன்\nகவலையளிக்கும் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடு...\nஇந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி இன்னமும் குறைவாகவே இர...\nலேசான சரிவுடன் முடிந்த பங்கு சந்தை\nசீனா தயாரிப்பு சாக்லேட்களுக்கு இந்தியா தடை விதித்தது\nபுதிய 50 ரூபாய் நோட்டு\nகற்றதனால் ஆய பயன் என்கொல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2020/10/blog-post_10.html", "date_download": "2020-10-29T08:35:29Z", "digest": "sha1:6A2Z42WFSDNLTQVEHQZ7XG4752VI24BA", "length": 19609, "nlines": 329, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: கண்ணனைக் காண்க..", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nசனி, அக்டோபர் 10, 2020\nநாடும் வீடும் நலம் பெற வேண்டும்..\nபகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..\nஸ்ரீ ராஜ கோபால ஸ்வாமியின்\nஊனேறு செல்வத் துடற்பிறவி யான் வேண்டேன்\nஆனேறேழ் வென்றான் அடிமைத் திறமல்லால்\nகூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து\nகோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே..(677)\nஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ\nவானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்\nதேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே..(678)\nஅம்புலாவு மீனமாகி ஆமையாகி ஆழியார்\nதம்பிரானு மாகிமிக்கதன்பு மிக்க தன்றியும்\nகொம்பராவு நுண்மருங்குலாயர் மாதர் பிள்ளையாய்\nஎம்பிரானு மாயவண்ண மென்கொலோ எம்மீசனே..(786)\nஆடகத்த பூண்முலைய சோதையாய்ச்சி பிள்ளையாய்\nசாடுதைத்தோர் புள்ளதாவி கள்ளதாய பேய்மகள்\nஆடகக்கை மாதர்வா யமுதமுண்ட தென்கொலோ..(787)\nவெஞ்சினத்த வேழவெண்மருப் பொசித்து உருத்தமா\nகஞ்சனைக்க டிந்துமண்ண ளந்துகொண்ட காலனே\nவஞ்சனத்து வந்தபேய்ச்சியா விபாலுள் வாங்கினாய்\nஅஞ்சனத்த வண்ணனாய ஆதிதேவ னல்லையே\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, அக்டோபர் 10, 2020\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஈடு இணை இல்லை. இவனோடு சேர்ந்த மற்ற இருவர் ஒருவர் வடுவூரில் இருக்கார். ஆனால் ராமர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இவரின் செல்வாக்குக் கொஞ்சம் குறைவு தான். இன்னொருவர் வளநகர் எனப்படும் ஆறுபாதியில் இருக்கார். இவரைப் பார்த்தது குறித்து உ.வே.சா. எழுதி இருப்பார். நாங்க ஆறுபாதி வழியாவே பலமுறை சென்றும் இன்னும் இந்தக் கோயிலுக்குப் போகலை. இத்தனைக்கும் உறவுகள், நட்புகள் அங்கே இருக்கின்றனர். எப்போ அழைப்பானோ காலை வேளையில் இந்தக் கடைசி சனியன்று பகிர்ந்த திவ்ய தரிசனத்துக்கு மிக்க நன்றி.\nதுரை செல்வராஜூ 10 அக்டோபர், 2020 06:02\nவடுவூரான் தனி அழகு.. ஆனாலும்\nநம் இறைவன், இறைவி அழகுக்கு ஈடேது இனிய காலைப்பொழுதில் நல்ல தரிசனம். நன்றி.\nதுரை ���ெல்வராஜூ 10 அக்டோபர், 2020 06:03\nதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nஸ்ரீராம். 10 அக்டோபர், 2020 05:23\nஇனிய தரிசனம். புரட்டாசி நான்காம் சனிக்கிழமை வாழ்த்துகள்.\nதுரை செல்வராஜூ 10 அக்டோபர், 2020 06:05\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nவெங்கட் நாகராஜ் 10 அக்டோபர், 2020 05:28\nமன்னை இன்னும் சென்றதில்லை. என்றைக்கு அழைப்பு வருமோ\nதுரை செல்வராஜூ 10 அக்டோபர், 2020 06:07\nவடுவூர் ஸ்ரீராமனையும் தரிசனம் செய்து விடுங்கள்..\nதிண்டுக்கல் தனபாலன் 10 அக்டோபர், 2020 08:56\nதுரை செல்வராஜூ 10 அக்டோபர், 2020 19:01\nஹரி ஓம் நமோ நாராயணாய..\nதுரை செல்வராஜூ 10 அக்டோபர், 2020 19:01\nகோமதி அரசு 10 அக்டோபர், 2020 13:09\nஅருமையான தரிசனம். மன்னார்குடிக்கு அடிக்கடி போய் இராஜகோபாலனை தரிசனம் செய்து இருக்கிறோம்.\nதுரை செல்வராஜூ 10 அக்டோபர், 2020 19:02\nதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..நன்றி..\nஅருமையான கண்ணன் தரிசனம். இந்த வருடம் புரட்டாசி சனிக்கிழமைதோறும் உங்கள் பதிவில் நாராயணனை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. அழகான மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி தரிசனம் கண்டு இன்று ஆனந்தமடைந்தேன். பகிர்வுக்குமிக்க நன்றி.\nதுரை செல்வராஜூ 10 அக்டோபர், 2020 19:07\nதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..\nஇந்த வருடம் விரிவாகப் பதிவிட இயல வில்லை..\nஇணையம் ஓரளவுக்கு ஒத்துழைத்ததே பெரிய விஷயம்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதல விருட்சங்கள் - 1\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநா���ுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/blog-post_14.html", "date_download": "2020-10-29T08:11:16Z", "digest": "sha1:G7CL4AN5LVW37P3H36Z6OQ2OXIMQEIQB", "length": 47844, "nlines": 528, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: எத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு தாமதமான,நீளமான பதிவு", "raw_content": "\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு தாமதமான,நீளமான பதிவு\nமூன்று நாட்களுக்குப் பின்னர் மிகவும் தாமதமாக ஆனால் நீளமாக வரும் இப்பதிவு பார்த்தவர்களுக்கும் பார்க்காதவர்களுக்கும் சேர்த்தே..\nநேரத்துடனும் என் அலுவலக,அன்றாட வேலைகளுடனும் போட்டி போட்டு வெல்வது இந்த நாட்களில் பெரும் சவாலாக உள்ளது.\nஉலகின் மிக அதிகமான பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்வொன்றை நானும் அதே நேரத்திலே பார்த்தேன் என்ற சாதனை/பெருமை கடந்த ஞாயிறன்று எனக்கும் கிடைத்தது.\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டி பார்த்ததை சொன்னேன்.\nஸ்பெய்ன் அணி வெல்லவேண்டும் என்று நினைத்திருந்தாலும் நெதர்லாந்து அணியும் ஒரு நல்ல அணியென்ற விருப்பம் எப்போதுமே எனக்கு அவர்கள் மேல் இருந்தது.\nஎனக்கு மிகப் பிடித்த ஆர்ஜன் ரொப்பேன் அந்த அணியில் விளையாடுவதும் ஒரு காரணம்.\nஆனால் ஸ்பெய்னுக்கு இந்தக் கிண்ணம் கிடைத்தே ஆகவேண்டும் என்பதற்கு என் மனம் சொன்ன காரணங்கள்....\nநியாயமாக நேர்மையாக,முரட்டுத் தனத்தை அதிகம் பாவிக்காமல் வெற்றிகளை வியூகம் வகுத்துப் பெற்ற அணி.\nவெற்றியுடன் தாயகம் திரும்பும் வேலையில் உற்சாகத்துடன் விமானத்துக்குள்..\nஒரு கால்பந்தாட்ட அணியின் ஒவ்வொரு நிலைகளிலும் அந்தந்த நிலைகளில் உலகில் விளையாடும் மிகச் சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கும் அணி.\nஉலகின் கழக மட்ட அணிகளில் பெரிய கிராக்கி உள்ள வீரர்களான டோரஸ்,பாப்றேகாஸ் போன்ற வீரர்களே ஸ்பெய்ன் அணியின் பிரதான பதினொருவராக விளையாட முடியாமல் இருப்பதில் இருந்து ஸ்பெய்ன் அணியின் வலிமை தெரியும்.\nவியா மு��்வரிசை, சபியும் இனியெஸ்டாவும் சபி அலோன்சொவும் செர்ஜியோவும் இடை வரிசையில், உறுதியான பின் நிலை சுவராக புயோல்,பிக்கே,கேப்டேவில்லா என்று மூவர், போதாக்குறைக்கு உலகின் மிகச் சிறந்த கோல் காப்பாளர் கசியாஸ். இதைவிட உலகக் கிண்ணம் வெல்ல ஒரு அணிக்கு என்ன வேண்டும்\nப்ளஸ் உலகின் மிகச் சிறந்த மிக அடக்கமான பயிற்றுவிப்பாளர்..\nநான் விரும்பிய ஆர்ஜெண்டீன அணி,உலகமே எதிர்பார்த்த பிரேசில் அணி ஆகியவற்றை விட ஸ்பெய்னை என் ஆங்கிலப் பதிவில் எப்போதுமே நான் மேலாக மதித்துக் கருத்திட்டமைக்கான காரணம் ஏனைய எல்லா அணிகளையும் விட ஸ்பெய்ன் சமச்சீர்,சமநிலை பொருந்திய அணி என்பதனாலேயே.\nஇறுதிப் போட்டியில் எதிர்பார்த்த பதினொருவரே இரு அணிகளிலும் களம் இறங்கி இருந்தனர்.\nஸ்பெய்ன் அணியில் டோறேசுக்குப் பதிலாக அரை இறுதியில் களமிறங்கிய பெட்ரோவே விளையாடினார். ஆனால் அவருக்குப் பதிலாக வேகமாகவும்,லாவகமாகவும் விளையாடக் கூடிய பாப்றேகாசை இறக்கி இருக்கலாம் என்று நான் எண்ணியிருந்தேன்.\nஅவரும் ஒரு டேவிட் வியா பாணியிலான வீரர் தான்.\nஇரண்டு வியாக்களை சமாளிக்க முடியாமல் நெதர்லாந்து வீரர்கள் திணறி இருப்பார்கள்.\nஇரண்டாம் பாதி நேரத்தில் பாப்றேகாஸ் மிகத் தாமதமாக இறக்கப்பட்ட பின்னர் தான் கோள்கள் பெரும் வாய்ப்புக்கள் அதிகளவில் உருவாகின என்பதும், பாப்றேகாஸ் தான் இனியெஸ்டா அடித்த ஒற்றை வெற்றி கோலுக்கான ஒத்தாசையை வழங்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கன.\nமுன்னைய பதிவுகளில் நான் ஸ்பெய்ன் பற்றி சொன்னது போல எவ்வளவு தான் வேகமான ஆட்டம் ஆடும் அணியாக இருந்தாலும் அந்த அணியின் முன் கள வீரர்களுக்கு தடை,அணை போட்டு தடுத்தாடி அவர்களை முடக்கி தமது வேகத்துக்கு ஆட்டத்தைக் கொண்டு வரும் நுட்பமே ஸ்பெய்னுக்கு வெற்றியளித்து வந்துள்ளது.\nதமக்குள்ளே பந்தை வைத்து மாற்றி எதிரணியைக் களைக்க செய்து தருணம் பார்த்து கோல் அடிக்கும் அந்த நுட்பத்தினாலேயே ஸ்பெய்ன் அநேகமாக ஒரு கோல் வித்தியாச வெற்றிகளைப் பெற்று வந்தது.\nஇந்த வியூகத்தையே நெதர்லாந்துக்கேதிராகவும் பயன்படுத்தியது. ஆவேசமாக எதிரணியைத் தடுமாற வைக்கும் வேகத்துடன் கோல்களை அடித்து வெற்றிகளைப் பெற்றுவந்த நெதர்லாந்து ஸ்பெய்னின் இந்த ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாறிப் போனது.\nஸ்பெய்ன் இதே விய���கத்துடன் மறுமுனையில் attackஐயும் ஆரம்பித்தவுடன் தான் நெதர்லாந்து மேலும் தடுமாறியது.\nஇதற்குப் பிறகு தான் தனது முரட்டுத் தனமான Foul ஆட்டத்தை ஆரம்பித்தது நெதர்லாந்து.\nஇதுவரை உலகக் கிண்ணத்தில் இப்படியொரு மோசமான முரட்டுத்தனம் பார்த்ததில்லை எனும் அளவுக்கு நெதர்லாந்து விளையாடியது.\nமுக்கியமாக வான் போம்மேல்.. இவர் தான் நெதர்லாந்தின் மிக மோசமான fouling and tackling வீரர்.\nடி ஜொங், ஹைடிங்கா ஆகியோரும் பந்தை உதைப்பதை விட ஸ்பெயின் அணி வீரர்களின் கால்களை உதைப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.\nடி ஜொங் மிக மோசமாக ஆலோன்சொவை நெஞ்சிலே கராத்தே பாணியில் உதைந்தார். ஆனால் மிகக் கடுமையாக சின்னத் தவறுகளுக்கும் கூட மஞ்சள் அட்டையை எடுத்துக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்த நடுவர் வெப்பர் இதையும் மஞ்சள் அட்டையோடு தப்ப விட்டார்.\nஆனால் ஸ்பெய்ன் அணியொன்றும் அப்படி புனிதமானவர்கள் அல்ல.. பொறுத்துப் பார்த்து நெதர்லாந்தின் foulகள் தாங்கமுடியாமல் தாங்களும் இழுத்து விழுத்தவும் அடித்து வீழ்த்தவும் ஆரம்பித்தனர்.\nஏட்டிக்குப் போட்டியாக நெதர்லாந்து ஒன்பது மஞ்சள் அட்டைகளையும் (இதில் ஒன்று பின்னர் சிவப்பு அட்டையாக மாறியிருந்தது) ஸ்பெய்ன் ஐந்தையும் பெற்றுக் கொண்டன.\nநடுவர் வெப்பர் அவ்வளவு ஸ்ட்ரிக்டு..\nஇந்த இழுபறியாட்டதுக்கு நடுவிலும் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் சொல்லும் Beautiful Gameஐயும் காணக்கூடியதாக இருந்தது..\nவியாவின் கோல் பெறும் தொடர் முயற்சிகள்..\nபின் களத்தடுப்பு + கசியாசின் தடுப்பு சாகசங்கள்\nரோப்பேன் மட்டுமே முக்கியமாகத் தெரிந்தார். என்ன ஒரு அற்புத விளையாட்டு. முன்னைய பிரேசிலின் ரொமாரியோ,ரொனால்டோவின் சாகசங்களை ஞாபகப்படுத்தினார்.\nமயிரிழையில் இரு கோல் பெறும் வாய்ப்புக்கள் கசியாசின் சாகசங்களால் தடுக்கப்பட்டன.\nஇவற்றுள் ஒன்று நிச்சயமாக புயோல் ரோப்பெனைப் பிடித்து இழுத்தமைகாக ப்ரீ கிக் வழங்கப்பட்டிருக்க வேண்டியது. புயோலுக்கு எதுவித அட்டையும் வழங்கப்படவில்லை.\nஇதற்காக ரொப்பேன் போட்டி முடிந்த பின்னரும் நடுவருடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டே இருந்தார்.\nவிரக்தியுடனும் களைப்புடனும் என் ஹீரோ ரொப்பேன்..\nநெதர்லாந்துக்கு ஒரு corner kickஉம் வழங்கப்பட்டிருக்கவில்லை.\nஅடுத்து நெதர்லாந்தின் அணித் தலைவர் வான் ப்ரோன்கொர்ச்ட்.உயிரைக் க���டுத்து விளையாடி இருந்தார்.\nஅவர் பிரதியிடப்படும் வரை தன்னைத் தாண்டி ஸ்பெய்ன் வீரர்கள் செல்ல விடவேயில்லை.\nதலைவருடன் நெதர்லாந்து வீரர்கள்.. எத்தனை போராடியும் இரண்டாமிடம் தானா\nஎனினும் தங்கப் பாதணிக்காகப் போட்டியில் ஈடுபட்ட ஸ்னைடர்,வியா இருவரும் தம் வழமையான ஆட்டத் திறன்களை வெளிப்படுத்தியிருக்கவில்லை. அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்திய அழுத்தமோ\nவழமையான 90 நிமிடங்கள் முடிந்து கோல்கள் ஏதுமில்லாமல், மேலதிக நேரம் போனபோது உண்மையாக இதயங்கள் எகிறியிருந்தன அனைவருக்குமே.\nஅதற்குள் வியா வெளியே எடுக்கப்பட்டது என்னவோ போலிருந்தது.\nஅனால் உள் வந்த பாப்றேகாஸ் போட்டிக்கு தனி வேகத்தைக் கொடுத்தார்.\nஏழு நிமிடங்கள் இருக்கையில் பாப்றேகாஸ் தட்டிய பந்தை அன்றைய ஹீரோ இனியெஸ்டா அபாரமாக கோலாக மாற்றினார்.\nஅதற்குப் பிறகு நெதர்லாந்தின் சவால்களை ஸ்பெய்ன் முறியடித்தது தனி அழகு.\nநெதர்லாந்து இறுதிவரை போராடியது.. பாவம் மிக மனமுடைந்து போயினர்.\nஸ்பெய்ன் உற்சாகத்தில் மிதந்திருந்தது.நீண்ட கால கால்பந்துக் கிண்ணங்களின் வறட்சியைப் போக்கியது 2008 ஐரோப்பியக் கிண்ணம்.இப்போது எல்லாவற்றிலும் உயர்வான உலகக் கிண்ணம்.\nபொருத்தமான ஒரு சம்பியனிடம் போய்ச் சேர்ந்துள்ளது உலகக் கிண்ணம்.\nவிறு விறுப்பான இறுதிப் போட்டியாக இருந்தாலும் இன்னும் சிறப்பான,நேர்த்தியான ஆட்டமாக இருந்திருக்கலாம்.\nமுதல் தடவையாக ஒரு ஐரோப்பிய அணி வெளிக் கண்டமொன்றில் உலகக் கிண்ணம் வென்றது இம்முறையே.\nஸ்பெய்ன் உலகக் கிண்ணம் வென்ற எட்டாவது நாடாகியுள்ளது.\nஐரோப்பிய சாம்பியனாக இருந்து கொண்டே உலக சாம்பியனாக மாறியதும் ஒரு பெருமையே.\nஇவ்வளவுக்கும் மிக அடக்கமாகவும் நிதானமாகவும் ஸ்பானியப் பயிற்றுவிப்பாளரும் இளம் வீரர்களும் கூட.\nவிசென்ட் டெல் பொஸ்கே - இது எமது இளம் வீரர்களின் கடும் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. இன்று அழகான ஆட்டம் ஆடிய நேர்த்தியான அணிக்குக் கிடைத்த வெற்றி (நெதர்லாந்தின் முரட்டுத் தான அணுகுமுறையை தம் வீரர்கள் சமாளித்ததை மறைமுகமாக சொன்னார்)\nஅணித்தலைவர் கசியாஸ் - என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறோம். சிறு வயதிலிருந்து நம் அனைவரும் கண்டுவந்த கனவு நனவாகியிருக்கிறது.\nநீண்ட காலமாக துரதிர்ஷ்டமான அணியாகக் கருதப்பட்டு க��ிவிரக்கத்தோடு பார்க்கப்பட்ட அணி இப்போது உலகின் முதற் தர அணியாக(தரப்படுத்தலில் முதலிடம்).. உலக சாம்பியனாக..\nமறுபக்கம் நெதர்லாந்து வீரர்கள் எவ்வளவு தான் முரட்டுத் தனமாக மைதானத்திலே நடந்துகொண்டாலும் போட்டியில் தோற்ற பிறகும் அத்தனை விரக்தியிலும் நாகரிகமாக விளையாட்டுக்கே உரிய உன்னதத்துடன் வெற்றியீட்டிய ஸ்பானிய வீரர்களுக்கு கை லாகு கொடுத்தும்,கட்டியணைத்தும் கரகோஷம் செய்தும் பாராட்டி இருந்தனர்.\nநெதர்லாந்து பயிற்றுவிப்பாளர் பற்றி ஏற்கெனவே உலகக் கிண்ண இறுதி முன்னோட்டப் பதிவில் சிலாகித்திருந்தேன். அந்த அடக்கமான மனிதர் வான் மர்விஜ்க் தனது நேர்மையைப் போட்டி முடிந்த பின்னர் மன வருத்ததோடு வெளிப்படுத்தினார் - இன்று நெதர்லாந்து விளையாடியவிதம் நிச்சயம் எமது வழக்கமான விளையாட்டு அல்ல. இறுதிப் போட்டி தந்த அழுத்தம் வீரர்களை அதிகம் ஆவேசம் கொள்ளச் செய்து விட்டது.நேர்த்தியாக,விதிகளுக்கமைய விளையாடிய அணிக்கு வெற்றி கிடைத்து விட்டது.\nஆனாலும் இன்னொரு விடயத்தையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.\nவெப்பர் வழங்கிய 14 மஞ்சள் அட்டைகள் - இவை உலகக் கிண்ண இருதியோன்றில் வழங்கப்பட்ட சாதனை எண்ணிக்கை- ஸ்பெய்னின் ரசிகர்களை சமாதனப்படுத்த என்று வான் மர்விஜ்க் கொஞ்சம் கோபத்தோடு குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கான காரணம் ஸ்பெய்னின் முதல் போட்டியில் அது ச்விட்சர்லாந்திடம் தோற்ற நேரம் வெப்பர் தான் நடுவர். சில பல தீர்ப்புக்களை ஸ்பெய்னுக்கு எதிராக வழங்கி சர்ச்சைகளைத் தொற்றுவித்திருந்தார்.அதற்கு இந்த இறுதிப் போட்டியில் பிராயச்சித்தம் தேடிக் கொண்டார் என்ற பொருள்படவே நெதர்லாந்துப் பயிற்றுவிப்பாளர் சாடி இருந்தார்.\nஅனால் வெப்பரும் எவ்வளவு அழுத்தங்களைத் தான் தாங்கமுடியும்\nஸ்பெய்ன் அணி நேற்று நாடு திரும்பிய வேளையில் கோலாகல வரவேற்பு வழங்கப்பட்டது.\nமுதலில் விமானங்களின் மரியாதை வரவேற்பு,பின்னர் அரண்மனையில் அரச குடும்ப மரியாதை, அதன் பின் பிரதமரின் கௌரவிப்பு.. பின்னர் மக்கள் மத்தியில் கோலாகலம்..\nஆனால் இதே அளவு மரியாதையும் கௌரவமும் இறுதியில் போராடித் தோற்ற நெதர்லாந்து அணிக்கும் அந்த நாட்டில் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் நம் ஆசிய நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளில் எம் அணிகள் தோற்கும்போது நாம் வழங்க��ம் மரியாதைகள் குறித்தான பார்வை மீது எம்மை யோசிக்க வைக்கிறதா\nபதிவு ரொம்பவே நீண்டு விட்டது..\nஆனாலும் இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கே.. ;)\nபிறகு பார்க்கலாம் என்று மனசு சொன்னாலும் நேரம் உதைக்கும்.\nஒரு முக்கிய விஷயம்.. நேற்று மகளிர் உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் ஜெர்மனியில் ஆரம்பமாகியுள்ளன..\nதிறமையான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புதமாக ஆடும் ஒரு அணிக்கு உலகக்கிண்ணம் கிடைத்திருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.\nபிரேசில் நெதர்லாந்திடம் காட்டிய ஆக்ரோஷ ஆட்டத்தை இறுதிப்போட்டியில் நெதர்லாந்து ஸ்பெயினிடம் காண்பித்தது. தோல்வியும் அடைந்தது.\nஉலக கிண்ண கோப்பை பற்றிய முழு விடயங்களையும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தவிடயங்களையும் பதிவு இட்டமைக்கு நன்றிகள்.\nமுழுக்க வாசிச்சன், கிட்டத்தட்ட சிதம்பர சக்கரம், பேய் கதை தான். :P\nபதிவுக்கு நன்றி அண்ணா... :)\nதிறமையான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புதமாக ஆடும் ஒரு அணிக்கு உலகக்கிண்ணம் கிடைத்திருப்பதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே.\nபிரேசில் நெதர்லாந்திடம் காட்டிய ஆக்ரோஷ ஆட்டத்தை இறுதிப்போட்டியில் நெதர்லாந்து ஸ்பெயினிடம் காண்பித்தது. தோல்வியும் அடைந்தது.\nபோட்டிகளை பார்க்காவிட்டாலும் தங்களின் கால்பந்து பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்தது, இந்த போட்டித் தொடர் முழுவதையும் தமிழில் சப்டைட்டில் போட்டு பார்த்தது போலிருந்தது. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி....\n\"நியாயமாக நேர்மையாக,முரட்டுத் தனத்தை அதிகம் பாவிக்காமல் வெற்றிகளை வியூகம் வகுத்துப் பெற்ற அணி.\nஉண்மையான கருத்து. ஏனைய அணி வீரர்கள், குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் இவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கழக போட்டிகளில் ஆடும் போது எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டுக்காக ஆடும் போது ஒற்றுமையாக விளையாடி வெற்றி பெற்ற ஸ்பெயின் அணிக்கு வாழ்த்துக்கள்.\nஇவர்களைப்பார்த்தாவது Gerrard, Terry, Dhoni, Shehwag போன்றவர்கள் திருந்தட்டும்.\nஉண்மையான அணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்\nஅண்ணா பதிவு ரொம்ப நீளமாக நன்றாக இருக்கிறது\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் பாரு\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 18 வாலியின் பாடல்களில் எஸ்பிபி ❤️ தத்துவமும் வாழ்வியலும்\nமுதலிடத்துக்கான போட்டியில் முந்தியது மும்பை\n800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்\nநான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1\n'புகை மூட்டத்துக்குள்ளே' புற்றுநோயாளர்களுடனான கள அனுபவங்கள் நூல் முன்னுரை\nசெவி இரண்டு வாய் ஒன்று\nஒரே நாளில் 78,761 பேர் அச்சுறுத்தும் இந்தியா \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-723419322/10451-2010-08-18-06-09-44", "date_download": "2020-10-29T07:42:20Z", "digest": "sha1:IKMZG2YL7V6D7WGEG6ULD6ZENGRKZRXL", "length": 18855, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "இந்துத்துவ சக்திகளுக்கு பதிலடி: ‘உண்ணும் விரதம்’ நடத்தச் சென்ற கழகத்தினர் கைது", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2010\nபார்ப்பனரல்லாதார் சாதி இந்துக்களாக மாறிய கதை\nஅம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சி பெறலாமா இந்துமதம்\nபெரியார் பெண் விடுதல��யின் தந்தை மட்டுமல்ல; தமிழ்மண் விடுதலையின் தந்தை\nதிராவிட இயக்கங்களை செரிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கேடிகள்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 18 ஆகஸ்ட் 2010\nஇந்துத்துவ சக்திகளுக்கு பதிலடி: ‘உண்ணும் விரதம்’ நடத்தச் சென்ற கழகத்தினர் கைது\n8.7.2010 வியாழன் காலை ஈரோடு மாவட்டக் கழகத்தின் சார்பில் சூரம்பட்டி நால்ரோட்டில் உண்ணும் விரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே மேம்பாலம் கட்டுவதற்கு அரசு ஆணை பிறப்பித்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளும் தொடங்கிவிட்டன. இந்து முன்னணி, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கும்பல், ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலம் மீட்பு இயக்கம் என்ற பெயரில் அந்த மேம்பாலம் கட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தியது. மேம்பாலம் கட்டினால், கோவில் மேம்பாலத்தின் அடியில் போய் விடும் என்பதால், காலுக்கடியில் அம்மனா என சுவரொட்டியும், கடை அடைப்பு செய்யச் சொல்லியும் மிரட்டினார். பன்னீர்செல்வம் பூங்காவில் தினமும் பள்ளிக் குழந்தைகள் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் காலை மாலை இரு நேரங்களிலும் அந்த சாலை வழியாக செல்கின்றனர். மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாக அந்த இடம் உள்ளது. ஆகவேதான் தமிழக அரசு மிகுந்த பொருட் செலவில் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பொது மக்கள் நலன் கருதி அந்த மேம்பாலத்தைக் கட்டுகிறது.\n8.7.2010 வியாழன் அன்று காலை ஈரோடு மின் வாரிய அலுவலகம் முன்பு, மேம் பாலம் கட்டுவதை நிறுத்தக் கோரி இந்து முன்னணிக் கும்பல் சாகும் வரை உண்ணா விரதம் போராட்டத்தை அறிவித்தது. இதைக் கேள்விப்பட்ட��ுடன் கழகத்தின் சார்பில் மேம்பாலம் கட்டுவதை தொடர வேண்டும் எனவும், விரைவில் கட்டி முடிக்கக் கோரி யும், உண்ணாவிரதம் இருக்கப் போவதாகச் சொன்ன இடத்திற்கு நேர் எதிரில் உண்ணும் விரதம் நடத்தப் போவதாக காவல்துறைக்கு தெரிவிக்கப் பட்டது. காவல்துறை உடனே இரு போராட்டங்களுக்கும் தடை விதித்தது. தடையை மீறி இரு தரப்பும் போராட்டம் செய்ய முனைந்தபோது காவல்துறை அனைவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தது. இதில் கழகத்தின் சார்பாக நடைபெற்ற உண்ணும் விரதப் போராட்டத்திற்கு மாவட்ட அமைப் பாளர் வெ. குமரகுருபரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன் முன்னிலையில் 23 தோழர்கள் கலந்து கொண்டு கைதாகி சிறைக்குச் சென்றனர். பின்னர் ஒரு வாரம் கழித்து 13.7.2010 அன்று பிணையில் வெளி வந்தனர்.\n13.7.2010 செவ்வாக்கிழமை மதியம் 2 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமை யில் தோழர்கள் திரண்டு வந்து கோவை மத்திய சிறை வளாகத்தின் முன்பு வாயிலில் நின்று தோழர்களுக்கு வரவேற்பு அளித்தனர். பின்பு காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் சிறை மீண்ட தோழர்களுக்கு வரவேற்பு, பாராட்டுக் கூட்டம், கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, மாவட்ட தலைவர் நாத்திக சோதி, கோவை கதிரவன், ஈரோடு இரத்தினசாமி, குமர குருபரன், இராம. இளங்கோவன் ஆகியோர் உரைக்குப் பின்பு இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.\nபின்னர் தோழர்கள் அனைவரும், நிவாசு, கோபி செயராமன், நாத்திகசோதி ஆகி யோர் ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் கோவையிலிருந்து ஈரோடு நோக்கி புறப்பட்டனர். வழியில் விசயமங்கலத்தில் அப்பகுதி செயலாளர் விசு, தோழர்களுடன் இணைந்து வரவேற்பு அளித்தார். மாவட்ட செயலாளர் இராம. இளங்கோவன், அங்கிருந்த கழக கொடிக் கம்பத்தில் கொடி யேற்றி வைத்தவுடன் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. பின்னர் நேராக ஈரோடு சென்று பெரியார் சிலைக்குத் தோழர்கள் மாலை அணிவித்தனர். அதன் பின்னர் தோழர்கள் தமது இல்லங்களுக்குச் சென்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்ற கழகத் தோழர்கள்:\nஇராம. இளங்கோவன், ஈரோடு இரத்தினகிரி, வெ. குமரகுருபரன், சதுமுகை பழனிச்சாமி, லெமூரி���ன், இராசேந்திரன், அர்ச்சுனன், அருளானந்தம், திருமூர்த்தி, மாதுராசு, வேணுகோபால், பிரபு, திரு முருகன், சுப்ரமணியன், சிவா, நாகராஜ், முருகானந்தம், பேரறிவாளன், துரை, அனீஸ், விவேக், சித்திக், இரவி ஆகியோர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/12/blog-post_19.html", "date_download": "2020-10-29T08:23:28Z", "digest": "sha1:KXZ36ELMPWWP75KVHX3VVVMDWPBL5AWU", "length": 7421, "nlines": 233, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: படித்ததில் பிடித்தது:", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nமுன்பக்கத்திடம் சொல்ல முடியாத ஏதோஒன்று.\n- \"இரண்டு சூரியன்\" தொகுப்பிலிருந்து.\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், படித்ததில் பிடித்தது\nஏற்கனவே படித்து விட்டேன். மிக அருமையான கவிதை :)\nவாழ்வின் யதார்த்தத்தை அழகாக எழுதி உள்ளார்.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஎக்ஸைல் - ஒரு வாசிப்பனுபவ பகிர்வு\nஅம்ருதா இதழில் வெளியான கவிதைகள்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-10-29T07:07:58Z", "digest": "sha1:Z7EBRKPOIY54XLQFSE3GH5JZEIVVOIW4", "length": 3806, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "தென் கொரியாவை வீழ்த்திய மெக்சிகோ! |", "raw_content": "\nதென் கொரியாவை வீழ்த்திய மெக்சிகோ\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எப் பிரிவில் இடம் பிடித்துள்ள மெக்சிகோ மற்றும் தென் கொரியா அணிகள் மோதின.\nபோட்டி தொடங்கியதில் இருந்து மெக்சிகோ அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் கார்லஸ் வெலா ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் மெக்சிகோ அணி 1-0 என முன்னிலை வகித்தது.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 66-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் ஜேவியர் ஹெமாண்டஸ் ஒரு கோல் அடித்தார்.\nஇதனால் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.\nஇதையடுத்து, கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் தென் கொரியா அணியின் சான் ஹியூங் மின் 93-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.\nஇறுதியில், ஆட்டத்தின் முடிவில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பையும் பெற்றது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/kanchipuram/82236-29.html", "date_download": "2020-10-29T07:03:42Z", "digest": "sha1:UUT6WWYB372KQNSYFFV6YVMHNUQXFUE7", "length": 26579, "nlines": 548, "source_domain": "www.hindutamil.in", "title": "29 - ஸ்ரீபெரும்புதூர் (தனி) | 29 - ஸ்ரீபெரும்புதூர் (தனி) - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\n29 - ஸ்ரீபெரும்புதூர் (தனி)\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. மாவட்டத்தில் மிகப்பெரிய தொழிற்பூங்காவை (சிப்காட்) உள்ளடக்கியது. இத்தொகுதியில், மாங்காடு, குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\nகொழுமணிவாக்கம், மலையம்பாக்கம், மேவலுர்குப்பம், வளர்புரம், மண்ணூர், கண்டமங்கலம், சோமங்கலம், எருமையூர், நடுவீரப்பட்டு, எடையார்பாக்கம் செங்காடு, சிவபுரம், ஓ.எம்.மங்கலம், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், காப்பங்கொட்டூர், இருங்காட்டுகோட்டை ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் சென்னையின் நுழைவு வாயிலாக திகழ்கிறது.\nராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு கல்லூரி மற்றும�� ஏராளமான கலைஅறிவியல் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் அமைந்துள்ளன. தனியார் பள்ளிகளும் அதிகம் உள்ளன. புகழ்பெற்ற பன்னாட்டு தொழிற்சாலைகளை உள்ளடக்கிய தொழிற்பூங்கா அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்டபகுதிகளில் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். மேலும், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பிற மாநிலத்தவர்கள் என பல்வேறு சமூகத்தினர் வாழ்கிறார்கள். அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், வாகன உதிரிபாக பணியாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியுள்ளது.\nமதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு வசிக்கிறார்கள். மேலும் வெளிநாட்டவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.\nதொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை.\nசென்னை-பெங்களூர் செல்லும் சாலையில் காலையும், மாலையும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல்தான் முதன்மையான பிரச்சினையாக கருதப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் அரைகுறையாக இருக்கும் பாதாளச் சாக்கடை திட்டம், முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலையில், சாலை சந்திப்பு பகுதிகளில் மேம்பாலம் அமைப்பது மற்றும் ஸ்ரீபெரும்புதூர் இராமனுஜர் கோயிலுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்துவது போன்ற கோரிக்கைகள் மற்றும் சர்வதேச விமான நிலையம் அமைப்பது என, பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள்.\nகடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவை தேர்தல்களில், 5 முறை தேசிய காங்கிரசும் 3 முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளன. அதிமுக கட்சி இரண்டுமுறை (1991) வென்றுள்ளது. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்உறுப்பினர் டி.யசோதாதவும், கடைசியாக 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் பெருமாள் வெற்றிபெற்றனர்.\n2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்\nகொழுமணிவாக்கம், மலையம்பாக்கம், மேவலுர்குப்பம், வளர்புரம், மண்ணூர், கண்டமங்கலம், செங்காடு, சிவபுரம், ஓ.எம்.மங்கலம், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், காப்பங்கொட்டூர், கோட்டுர், எலிமியான் கோட்டூர், கிளாய், ஆயக்கொளத்தூர், நெமிலி, இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், காட்ரம்பாக்கம், தாராவூர், சிறுகளத்தூர், காவ���ூர், கொள்ளச்சேரி, நந்தம்பாக்கம், புதுப்பேர், நல்லூர், அமரம்பேடு, பொன்னலூர், சிறுகிளாய், பாடிச்சேரி, எட்டிகுத்திமேடு, குணரம்பாக்கம், எடையார்பக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம், கண்ணன்தாங்கல், வடமங்கலம், பிள்ளையார்பாக்கம், வெங்காடு, இரும்பேடு, சோமங்கலம், பூந்தண்டலம், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், எருமையூர், நடுவீரப்பட்டு, புதுச்சேரி, சேத்துப்பட்டு, கருணாகரச்சேரி, கொளத்தூர், நாவலூர், ஒட்டன்கரணை, கடுவஞ்சேரி, போந்தூர், இருங்குளம், மாம்பாக்கம், திருமங்கலம், மொளச்சூர், சோகண்டி, காந்தூர், மதுரமங்கலம், சிங்கிலிபாடி, கொடமநல்லூர், மேல்மதுரமங்கலம், கூத்தவாக்கம், சிவன்கூடல், இராமானுஜபுரம், கீரநல்லூர், பொடவூர், நந்திமேடு, சந்தவேலூர், சிறுமங்காடு, ஆரனேரி, வடகால், சிறுகளத்தூர், வளத்தான்சேரி, குண்டுபெரும்பேடு, நல்லாம்பெரும்பேடு, அழகூர், மாகாண்யம், வெள்ளாரை, மலைப்பட்டு, மாகாண்யம் (ஆர்.எப்), மணிமங்கலம், வரதராஜபுரம், கரசங்கால், துண்டல்பழனி, படப்பை, சிறுமாத்தூர், சாலமங்கலம், நரியம்பாக்கம், கூளங்கசேரி, பேரிச்சம்பாக்கம், வைப்பூர், வல்லம், மேட்டுப்பாளையம், எச்சூர், குண்ணம், பாப்பாங்குழி, சேந்தமங்கலம், வீட்டவீடாகை, ஜம்போடை, செல்வழிமங்கலம், பண்ருட்டி, மாத்தூர், பனப்பாக்கம், செரப்பணஞ்சேரி, காரணைதாங்கல், வஞ்சுவாஞ்சேரி, வெள்ளாரைதாங்கல், ஆரம்பாக்கம், ஆதனஞ்சேரி, கொருக்கன்தாங்கல், ஆதனூர், மாடம்பாக்கம், நீலமங்கலம், ஒரத்தூர், நாவலூர், வட்டம்பாக்கம், ஓரகடம், சென்னகுப்பம், பனையூர், எழிச்சூர், பூண்டி, வடக்குப்பட்டு, பாதர்வாடி, வளையங்கரணை, உமையாள்பரனன்சேரி, காஞ்சிவாக்கம், நாட்டரசன்பட்டு, சிறுவாஞ்சூர், வடமேல்பாக்கம், ஏரிவாக்கம், கீழ்கழனி, குத்தனூர், காவனூர் மற்றும் கட்டுப்பாக்கம் கிராமங்கள்.\nமாங்காடு (பேரூராட்சி), சிக்கராயபுரம் (செசன்ஸ் டவுன்), குன்றத்தூர் (பேரூராட்சி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் (பேரூராட்சி)\nதொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 - 2006 )\n2006 - தேர்தல் ஒரு பார்வை\n2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்\n2011 - தேர்தல் ஒரு பார்வை\nசி பி ஐ ( எல்)\nஸ்ரீபெரும்புதூர் தொகுதிசட்டப்பேரவை தேர்தல்தமிழக தேர்தல் களம்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடி��ை...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nகரோனா வைரஸ் | குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 98% பேருக்கு நுரையீரல் நலம்...\nநவம்பர் மாத பலன்கள் ; மேஷ ராசி அன்பர்களே\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\n21 மாவட்டங்களில் 25 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி...\nமீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச்...\nகரோனா வைரஸ் | குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 98% பேருக்கு நுரையீரல் நலம்...\nநவம்பர் மாத பலன்கள் ; மேஷ ராசி அன்பர்களே\nதங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன\n21 மாவட்டங்களில் 25 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி...\nமின் உற்பத்தியை அதிகரிக்க அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/21797", "date_download": "2020-10-29T07:28:53Z", "digest": "sha1:XRBDSCFX66PBOOE43FW4V4BMWEROHLYO", "length": 6180, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி ஆன்மா சாந்தியடைய அவரது சகோதரி செய்த நெகழ்ச்சி தரும் செயல்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி ஆன்மா சாந்தியடைய அவரது சகோதரி செய்த நெகழ்ச்சி...\nமறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி ஆன்மா சாந்தியடைய அவரது சகோதரி செய்த நெகழ்ச்சி தரும் செயல்..\nமறைந்த எஸ்.பி.பி அவர்களின் ஆன்மா சாந்தியடைய அவரது சகோதரி எஸ்.பி.சைலஜா திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டார்.\nபின்னணி பாடகரான எஸ்.பி.பி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 25ம் திகதி உயிரிழந்தார்.இவரது மறைவு தமிழ் திரை உலகிற்கு மிக பெரிய இழப்பாகும்.அவரது உடல் கடந்த, 26ல் சென்னை தாமரைப்பாக்கத்தில் அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் திருவண்ணாமலை கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் சர விளக்கு பகுதியில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆன்மா ��ாந்தி அடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி அருணாசலேஸ்வரரை வேண்டி பாடல்கள் பாடினர்.இதில், அவரின் சகோதரி எஸ்.பி ஷைலஜா பங்கேற்று விளக்குகள் ஏற்றி பாடல்கள் பாடினார்.நேற்று ஷைலஜாவின் பிறந்தநாள் ஆகும், இதில் அவரின் கணவரான நடிகர் சுபலேகா சுதாகரும் பங்கேற்றார்.மேலும், ஆட்சியர் கந்தசாமி, சினிமா பின்னணி பாடகர்கள் பாடகர்கள் மனோ, அனுராதா ஸ்ரீராம், நடிகர்கள் மயில்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.\nPrevious articleமினுவாங்கொட கொரோனா கொத்தணி..நேற்று மட்டும் 35 பேருக்கு தொற்று உறுதி\nNext articleஇலங்கையிலுள்ள அனைத்து இந்து ஆலயங்களுக்கும் அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு.\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிற்காக எடுக்கப்பட்டள்ள நடவடிக்கை.\nமத வழிபாடுகளில் பங்கேற்பவர்களிற்கான விசேட அறிவித்தல்.\nநாடு எதிர்கொண்டுள்ள மற்றுமொரு ஆபத்து.\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிற்காக எடுக்கப்பட்டள்ள நடவடிக்கை.\nமத வழிபாடுகளில் பங்கேற்பவர்களிற்கான விசேட அறிவித்தல்.\nநாடு எதிர்கொண்டுள்ள மற்றுமொரு ஆபத்து.\nயாழ்-மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்\nஅரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pdftamil.com/2020/01/en-uyire-kannamma-ramanichandran-novel.html", "date_download": "2020-10-29T07:23:19Z", "digest": "sha1:DVTMCFPNEF7YMUYBLER3YUBNHZGMLHGA", "length": 22897, "nlines": 206, "source_domain": "www.pdftamil.com", "title": "En Uyire Kannamma Ramanichandran Novel Download - PDF TAMIL -->", "raw_content": "\nஎன் உயிரே கண்ணம்மா என்ற எழுத்தாளர் ரமணிசந்திரன் அவர்களின் நாவலை Tamil-ல் Free-ஆக PDF வடிவத்தில் Download செய்துக்கொள்ளும் Link கீழே உள்ளது. அதனை Click செய்து Download செய்து கொள்ளலாம். கூடவே, உங்களுக்கு தேவையான தமிழ் நாவல்கள் அல்லது வேற்று மொழி தமிழாக்க நாவல்கள் அல்லது புத்தகங்களை எங்களின் Comment Box-ல் பதிவிடவும். மேலும், எங்களது PDFtamil.com இணையதளத்தின் Email Subscription-ல் உங்களது Email Id-யை கொடுத்து இணைந்து கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் தேடிய நூலினை நாங்கள் எங்களின் தரப்பிலிருந்து Upload செய்ததும் உங்களுக்கு Email-ல் தெரிவிக்க இயலும். அதன் மூலம் நீங்கள் Download செய்து கொள்ளலாம்.\nதிரும்பி, சைக்கள்‌ ஸ்டாண்டை நகர்த்த சைக்கிளில்‌ ஏற, பாரதி முயன்றபோது அவன்‌ கரம்‌ ஹாண்டில்பாரில்‌ அழுந்தியிருந்தது. \"மரியாதையாகக்‌ கையை எடுங்க���்‌ என்று சீறினாள்‌ அவள்‌. \"கட்டாயம்‌. ஆனால்‌ ஒன்று சொல்லிவிட்டுப்‌ போகிறாயா என்று சீறினாள்‌ அவள்‌. \"கட்டாயம்‌. ஆனால்‌ ஒன்று சொல்லிவிட்டுப்‌ போகிறாயா பணம்‌ முக்கியம்‌ இல்லையென்றால்‌ வேறு எதற்காகக கடிதம்‌ எழுதினாய்‌ பணம்‌ முக்கியம்‌ இல்லையென்றால்‌ வேறு எதற்காகக கடிதம்‌ எழுதினாய்‌ - யோசனையோடு கேட்டான்‌ அவன்‌.\nபடபடப்பு அடங்காமல்‌, ''உங்களுக்குக்கூட கொஞ்ச மேனும்‌ மனிதாபிமானம்‌ இருக்கும்‌. நியாய அநியாயம்‌ பற்றிய பகுத்தறிவு இருக்கும்‌ என்று தவறாக நினைத்து எழுதிவிட்டேன்‌. ஆனால்‌ உங்களுக்குப்‌ பணத்தின்‌ பேச்சு மட்டும்தான்‌ புரியும்போல இருக்கிறது\" - கொட்டினாள்‌ அவன்‌.\n\"மனிதாபிமானமே இல்லாமல்‌ அப்படி என்னம்மா தான்‌ அநியாயம்‌ செய்துவிட்டேன்‌\"' என்று சற்று அளவுக்கு அதிகமாகவே வியந்தான்‌ அவன்‌. அவனது பாவனை அவளுக்கு மேலும்‌ கனதூட்டியது. ஆத்திரம்‌ அறிவின்‌ எஇரி* என்று உள்ளூரக்‌ கூறியபடி அதை அடக்கிக்‌ கொண்டு, ''இந்த இடத்தில்‌ இப்படி ஓரு தொழிற்‌சாலையைத்‌ தொடங்குவது எந்த வகையில்‌ மனிதாபிமானம்‌\"' என்று சற்று அளவுக்கு அதிகமாகவே வியந்தான்‌ அவன்‌. அவனது பாவனை அவளுக்கு மேலும்‌ கனதூட்டியது. ஆத்திரம்‌ அறிவின்‌ எஇரி* என்று உள்ளூரக்‌ கூறியபடி அதை அடக்கிக்‌ கொண்டு, ''இந்த இடத்தில்‌ இப்படி ஓரு தொழிற்‌சாலையைத்‌ தொடங்குவது எந்த வகையில்‌ மனிதாபிமானம்‌ ஏன்‌ மனிதத்‌ தன்ன்மயே எப்படி ஆகுழ் என்று நிதானமாகக்‌ கேட்டாள்‌ பாரதி,\n“ஏன்‌, அதில்‌ என்ன தவறு கர்நாடகம்‌ கைவிரித்தால்‌ காய்த்துபோகும்‌ பூமி இது. பயிர்‌ இல்லாவிட்டால்‌ இந்த எழை மக்கள்‌ பட்டினிதான்‌ இட வேண்டும்‌. அப்படி கிடைக்கும்‌. அத்தனை பேர்‌ விட்டிலும்‌ வளம்‌ பெருகும்‌. வீடு மட்டும்‌ இல்லாமல்‌ நாடும்‌ வளம்‌ பெறும்‌. ஓர்‌ ஆண்டுக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளில்‌ இருந்து காகிதம்‌ வாங்குகிறோம்‌ தெரியுமா கர்நாடகம்‌ கைவிரித்தால்‌ காய்த்துபோகும்‌ பூமி இது. பயிர்‌ இல்லாவிட்டால்‌ இந்த எழை மக்கள்‌ பட்டினிதான்‌ இட வேண்டும்‌. அப்படி கிடைக்கும்‌. அத்தனை பேர்‌ விட்டிலும்‌ வளம்‌ பெருகும்‌. வீடு மட்டும்‌ இல்லாமல்‌ நாடும்‌ வளம்‌ பெறும்‌. ஓர்‌ ஆண்டுக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளில்‌ இருந்து காகிதம்‌ வாங்குகிறோம்‌ தெரியுமா அது குற���ந்து அன்னியச்‌ செலாவணி மிச்சமாகும்‌. வீடு, நாடு இரண்டையும்‌ வளப்படுத்துவதஇில்‌ மனிதாபிமானம்‌ எந்த இடத்தில்‌ மைனஸ்‌ ஆகிறது அழுத்தம்‌ இருத்தமாகக்‌ கேட்டான்‌ அவள்‌.\nசற்றுத்‌ திகைத்துவிட்டு, “பெறிய பண்ணையார்‌ பண்ணை வீடு பற்றி உங்களிடம்‌ சொல்லவில்லை என்று அவனைக்கூர்ந்து நோக்கியபடி. கேட்டாள்‌ அவள்‌. என்ர பண்ணண வீட்டில்‌ பேய்‌ தடமாடுகிறதாமாச - சிறு கேலி இலங்கத்‌ தொடங்கெெவன்‌ அவளது முகம்‌ கடுப்பதைக்‌ காணவும்‌, \"எதோ இரண்டு மூன்று பிள்ளைகளைத்‌ தாயுமானவர்‌ அங்கே தங்க வைத்திருக்கிறார்‌. விரைவில்‌ காலி செய்து தீநீதுவிடுவார்‌ என்றும்‌ கூறினார்‌.\nஇரண்டு மூன்றார தங்க வைதீதிருக்கிறாராச அவளுக்கு குமுறிக்‌ கொண்டு வந்தது. அனாதை இல்லத்தை ஒன்றும்‌ இல்லாதது போலக்‌ காட்டியிருக்கறார்‌ பெரிய பண்ணையார்‌. நல்ல குணம்‌ உள்ளவர்‌; ஒரு தரும காரியத்துக்கு வீட்டை இலவசமாகத்‌ தந்திருக்கிறார்‌ என்று எண்ணினாளே, வீடு பாழடைத்து விடாமல்‌ பராமரிப்பார்கள்‌ என்று நினைத்துக்‌ கொடுத்திருப்‌பாரோ. ஒரு முடிவுக்கு வந்தவளாக, '*என்னோடு வர முடியுமா அவளுக்கு குமுறிக்‌ கொண்டு வந்தது. அனாதை இல்லத்தை ஒன்றும்‌ இல்லாதது போலக்‌ காட்டியிருக்கறார்‌ பெரிய பண்ணையார்‌. நல்ல குணம்‌ உள்ளவர்‌; ஒரு தரும காரியத்துக்கு வீட்டை இலவசமாகத்‌ தந்திருக்கிறார்‌ என்று எண்ணினாளே, வீடு பாழடைத்து விடாமல்‌ பராமரிப்பார்கள்‌ என்று நினைத்துக்‌ கொடுத்திருப்‌பாரோ. ஒரு முடிவுக்கு வந்தவளாக, '*என்னோடு வர முடியுமா\n\"சந்தோஷமாய்‌” என்று கண்ணால்‌ சிரித்தபடி தலைதாழ்த்தினான்‌ அவன்‌, கிண்டலா என்று உள்ளூரப்‌ புகைந்தபடி, \"பண்ணை வீட்டுக்கு\" என்றாள்‌ அவள்‌ சுருக்கமாக. “எங்கே வேண்டுமானாலும்‌\" என்றான்‌ ௮வன்‌ பழைய மாதிரியே.\nஎன்ன அர்த்தத்தில்‌ பேசுகிறான்‌ என்று வெகுண்ட போதும்‌ அதை வெளிப்படையாக அவளால்‌ கேட்க முடியவில்லை. கேட்டாலும்‌ வெகு எளிதாகக்‌ கண்ணியப்‌ போர்வை போர்த்தி விடக்கூடிய வார்த்தைகள்‌ தானே அவை. ஆனால்‌ இதை இலகுவாக எடுத்து அவனோடு இணைத்து நகைக்கவம்‌ மனம்‌ வராமல்‌, “பண்ணை விடு தவிர வேறு எங்கும்‌ உங்களை நாள்‌ அழைத்துச்‌ செல்வதாக இல்லை. போகலாமா\" என்று கண்டிப்பான குரலில்‌ கூறி மீண்டும்‌ திரும்பினாள்‌.\nஆனால்‌ அவனது கை ஹாண்டில்பாரை விட்டு நக���ாது இருக்கவும்‌ சினத்தை விழிகளில்‌ காட்டியபடி அவனை அண்ணாந்து பார்த்தாள்‌. அண்ணாந்துதான்‌ நோக்க வேண்டியிருந்தது. இவன்‌ ஏன்‌ இவ்வளவு உயரமாய்‌ இருக்க வேண்டும்‌ கோபப்‌ பார்வையைக்கூடச்‌ சரியாகப்‌ பார்க்க முடியவில்‌லையே என்று அதையும்‌ பினழையாய்‌ அவன்‌ மீதே சாட்டி அவனது கையை முறைத்தாள்‌.\nவெகு பணிவாகக்‌ காட்டிக்‌ கையை எடுத்தவன்‌, ''என்‌னையும்‌ சேர்த்துச்‌ சுமக்க உன்‌ சைக்கிளால்‌ முடியுமோ என்னவோ அதைவிட உன்னோடு உன்‌ சைக்கிளையும்‌ சேர்த்து இந்த மாருஇ ஜிப்சி சுமக்கட்டுமே, சைக்‌்இளைப்‌ பின்புறம்‌ போட்டுவிட்டு... என்று பதவிசாகச்‌ சொல்லிக்‌ கொண்டே போனவளை அவள்‌ இடைமறித்தாள்‌.\n“தேவையில்லை. பண்ணை வீடு உங்களுக்குத்‌ தெரியும்‌ அல்லவா சாலை வழியே வாருங்கள்‌ என்றவள்‌ வினாடிக்‌குள்‌ சைக்கினில்‌ ஏறிப்‌ பறந்து விட்டாள்‌. இயல்பாக வெளிப்பட்ட இந்த நவனினமும்‌, நேரான பார்வையும்‌ திமிர்வம்‌ கள்ளத்தனத்தோடு எப்படி இணைய முடியும்‌\nசிறது வேக கச்சுகள்‌ அவள்‌ விரைத்து வந்த விதத்தை விளக்கின. ஆனால்‌ மேல்‌ உதட்டின்‌ மேலும்‌ நெற்திமிலுமாக லேசாகப்‌ பளபளத்த வியர்வையையும்‌ விம்மித்‌ தணியும்‌ உடலையும்‌ ரசித்துக்‌ கொண்டு திற்க இடமின்றி அவனை உள்ளே அழைத்துச்‌ சென்ற ாள்‌ அவன்‌.\nஒரு முதிர்ந்த பெண்மணியின்‌ கைகளில்‌ ஓர்‌ ஆறுமாதக்‌ குழநீதை பாரதியைக்‌ கண்டதும்‌, தன்‌ இரு சிறு பற்களைக்‌ காட்டி அவளிடம்‌ தாவியது. புன்னகையோடு குழத்தையை வாங்‌இச்‌ கொண்டாள்‌ பாரதி. இரு முக மலர்ச்சிகளும்‌ மனதைக்‌ குளிர்விக்க குழந்‌தைக்கு விளையாட்டுக்‌ காட்டும்‌ விதமாகக்‌ கையை நீட்டிச்‌ சொடக்குப்‌ போட்ட மதுசூதனனுக்குச்‌ சட்டென ஓரு மாதிரியாகி முகம்‌ சுண்டிப்‌ போயிற்று.\nகுழந்தையின்‌ அருகாக அவன்‌ கையை தீட்டியிருந்ததை விடவும்‌ அதிகமாக அவள்‌ பின்னடைந்திருந்தாள்‌. இந்தப்‌ பெண்‌ ௮வனை என்னவென்று எண்ணிக்‌ கொண்டாள்‌ குழந்தைக்கு விளையாட்டுக்‌ காட்டும்‌ பாவனையில்‌ அவளைத்‌ தகாத முறையில்‌ தொட முயலும்‌ கயவன்‌ என்றார மகாப்‌ பெரிய ரதி என்று நினைத்துக்‌ கொண்டாளாக்கும்‌ என்று ஆத்திரமாய்‌ எண்ணம்‌ ஓஒடுகையிலேயே. 'ரதியே தானே' என்றும்‌ அவனது ரசிக மனம்‌ கூறியது.\nஅதை அடக்கியபடி கோபமாகவே அவள்‌ முகத்தைப்‌ பார்த்தவனுக்கு இப்போது திகைப்ப��� உண்டாயிற்று. அவனது கை நீண்டதையும்‌ தான்‌ பின்னடைந்ததையும்‌ உணரக்கூட இல்லாததுபோல இயல்பாக அங்கே தொட்டிலில்‌ கிடந்த சிசுவைக்‌ காட்டி ஏதோ சொல்லிக்‌ கொண்டு இகுத்தாள்‌ அவள்‌. “\nஅப்படியானால்‌ அவனை அயோக்கியன்‌ என்று முடிவு கட்டி ௮வள்‌ பின்‌ நகரவில்லை, ஓர்‌ ஆணின்‌ கரம்‌ நெருங்கியதும்‌ அனிச்சை செயலாக அவளது உடல்‌ பின்னடைந்து இருக்கிறது. சைக்கிளின்‌ ஹாண்டில்‌ பாரைப்‌ பிடித்தபோது அவள்‌ சினம்‌ கொண்டதையும்‌ தினைவு கூர்ந்தான்‌. ஏனோ மனம்‌ லேசாகிவிட அவளது பேச்சைக்‌ கவனித்‌தான்‌.\nRamanichandran அவர்களின் நாவல் En Uyire Kannamma என்பதிலிருந்து முன்னுரையைப் பார்த்தோம். மேலும், நூலினை Download செய்துகொண்டீர்கள் என நம்புகிறேன். நூலினை பற்றிய உங்களது விருப்பத்தினை மற்றும் உங்களுக்கு தேவையான நாவலினை பற்றியும் Comment Box-ல் பதிவிடவும். எங்களது Pdf tamil வலைதளத்தை தொடர்ந்து உபயோகித்து நல்ல பல நூற்களை கற்றறிந்திடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2010/11/blog-post.html", "date_download": "2020-10-29T08:51:38Z", "digest": "sha1:HCF4QIQVVUU4THU33BDDNLZJ44X2QV4C", "length": 13920, "nlines": 251, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இசை வேந்தன் ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nஞாயிறு, 7 நவம்பர், 2010\nதமிழ் இசை மலையில் பிறந்து;\nஇந்திய இசைச்  சமவெளியில் தவழ்ந்து;\nதேசிய கீதம் கூட - இனி\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 5:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nElan 7 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:24\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:35\nGautham 30 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:28\nபெயரில்லா 17 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:01\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\n. 90களில் இளைஞர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பேர். ஒருவர் சச்சின் டெண்டுல்கர்...\nவாசிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கும். பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்புவார்கள். ஆனால் எல்லோரு...\nகுலுங்கி அழுது கேட்கிறேன்-\"என்னை ஏன் கைவிட்டீர்\nஇந்தக் கட்டுரை vikatan.com இல் வெளியாகி உள்ளது .விகடனுக்கு நன்றி இணைப்பு : http://www.vikatan.com/news/article.php\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-10-29T07:10:10Z", "digest": "sha1:SQRTOUJXJSJVIBUVJMRVJEXGAJN4BDQI", "length": 5791, "nlines": 107, "source_domain": "globaltamilnews.net", "title": "தொந்தரவு Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெசாக் அலங்காரத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதியில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு\nகிளிநொச்சியில் இலங்கை இராணுவத்தினர் வெசாக் தினத்தை...\nகல்முனை காவல்துறையினாின் கொரோனா விழிப்புணர்வு October 29, 2020\nஒரே பார்வையில் இலங்கையில் கொரோனாவும் கட்டுப்பாடுகளும்… October 29, 2020\nவிபத்தில் முதியவர் உயிரிழப்பு October 29, 2020\nமதுபானம் அருந்தியவர் உயிரிழப்பு October 29, 2020\nபொலநறுவைக்கு 20 தாதியர்கள் அனுப்பி வைப்பு October 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு ப���ல்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-88/", "date_download": "2020-10-29T07:13:37Z", "digest": "sha1:LWRC72MJSFHSN22J5EZUWDGGNFS26LF3", "length": 16173, "nlines": 91, "source_domain": "swisspungudutivu.com", "title": "சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..! (படங்கள் & வீடியோ) – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..\nEditor July 14, 2018\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், ஒன்றிய அறிவித்தல், ஒன்றிய செய்திகள், செய்திகள், பொது அறிவித்தல்கள்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை ஆரம்பம்..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, நேற்றையதினம் (13.07.2018) ஆரம்பமாகி உள்ளது. மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் ஒன்றியம்” ஏற்று இந்நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது.\nஒன்றிய தலைமையின் வேன்டுகோளை ஏற்று மடத்துவெளி பொதுக்கிணற்று திருத்தல் பணிக்காக எமது 7ம்; 8ம் வட்டாரம் உறவுகள் ஆறு பேரான.. 1.திரு.கந்தையா கணேசராசா -சூரிச், 2.இராசமாணிக்கம் இரவீந்திரன் -சூரிச், 3.சுப்பிரமணியம் சண்முகநாதன் -சூரிச், 4.விஸ்வலிங்கம் அரிசந்திரதேவன் -ஆராவு, 5.அருணாசலம் திகில்அழகன் -பேர்ன், 6.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) -பே��்ன், ஆகியோர் தலா முந்நூறு சுவிஸ் பிராங் வீதம் பங்களிப்பு செய்ய, மிகுதித் தொகையை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” பொறுப்பெடுத்து, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” இந்த கிணற்று வேலை ஆரம்பமாகி உள்ளது.\nமேற்படி உதவி புரிந்த அப்பிரதேசத்தை சேர்ந்த இந்த ஆறு பேரும், “எமது பெயர்களை பகிங்கப்படுத்த வேண்டாம், நாம் அந்த பிரதேசத்தில் பிறந்து, தவழ்ந்து வளர்ந்தவர்கள், ஆகவே இதனை செய்ய வேண்டியது எமது கடமை” எனத் தெரிவித்த போதிலும்..,\n“ஒன்றியம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு, அந்தந்த பிரதேச மக்களும் உதவி புரிந்தால் மட்டுமே “ஒன்றியத்தின் செயல்பாடு” இலகுவாக இருக்கும் என்பதையும், அதேவேளை இந்த விடயங்களை பகிரங்கத்தில் அறிவிப்பதன் மூலமே, ஏனைய அனைத்து வட்டார உறவுகள் தாமாகவே முன்வந்து சிலவிடயங்களை செய்ய முடியும் என்பதை” புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் “நிர்வாக சபையின்” சார்பில் விளங்கப்படுத்தி கூறியதை அடுத்து அவர்களின் பெயர்களையும் பகிரங்கத்தில் வெளியிட்டு உள்ளோம்.\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பில் பொருளாளர் திரு. கைலாசநாதன் (குழந்தை) விடுத்த வேன்டுகோள்களை ஏற்று, எவ்வித மறுப்பும் சொல்லாமல் உதவி செய்த சுவிஸ் வாழ் ஊரதீவு, மடத்துவெளியை சேர்ந்த ஆறு நண்பர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் எமது நன்றிகள் பல..\nநேற்றையதினம் ஆரம்பமாகிய, புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலைத்திட்டம் நிகழ்வில், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான “சமூக சேவகி” திருமதி.த.சுலோசனாம்பிகை ஆகியோர் முன்னிலை வகிக்க, திரு வனோஜன் தலைமையிலான அவர்களின் கட்டிட தொழிலாளர்கள் குழுவினரால் வேலைகள் ஆரம்பமாகி உள்ளது.\nஇதேவேளை மேற்படி கிணற்றுவேலை நான்கு வருடங்களுக்கு முன்னரே சுவிஸ் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட அமைப்பு ஒன்றினால் தாம் செய்யவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து நாம் இத்திட்டத்தை கைவிட்டு இருந்தோம், ஆயினும் அவர்களினால் மேற்கொள்ள���்படாத சூழ்நிலையில், சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த பலரும் குறிப்பாக ஒன்றிய பொருளாளரினால் எழுத்துமூலம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து..,\nஇதுவோர் “பொதுத்தேவை” என்ற போதிலும், ஒன்றியத்தின் நிதியை தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பெருமளவில் செலவழிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தும் என்பதை “ஒன்றியத் தலைவரினால்” தெளிவுபடுத்தியவுடன், அதே இடத்தை சேர்ந்த, சுவிஸில் வதியும் ஆறு குடும்பத்தினர் பாதி செலவை தந்து, இந்த நடவடிக்கையை “சுவிஸ் ஒன்றியத்தினால்” முன்னெடுத்து உள்ளோம்.\nமேலும் மேற்படிக் கிணறு “மண்திட்டு” அமைந்துள்ள பகுதியில் காணப்படுவதால் பெருமளவு செலவையும், சிரமத்தையும் எதிர்நோக்கி உள்ள போதிலும் இவ்வேலைத் திட்டத்தை மிகவிரைவில் வெற்றிகரமாக முடிப்பதுக்கு திடசங்கற்பம் பூண்டு செயற்பட்டு வருகிறோம்.\nஏனெனில் அக்கிணற்றின் மண்களையும், கற்களையும் இயந்திரம் கொண்டு தொடர்ந்து இருநாட்களாக வெளியேற்றிய போதிலும், தொடர்ந்து மண்கள், கற்கள் சரிந்து கிணறானது குளம் போல் காட்சி தருகிற போதிலும், மீள்புனரமைப்பு வேலை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.\n(குறிப்பு: “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினரால்” அண்மையில் நடாத்தப்பட்ட “வேரும் விழுதும்” விழாவுக்கு பிரதம விருந்தினராக வருகை தந்து இருந்த, வடக்கு மாகாணசபை உறுப்பினரும், யாழ். தீவுப்பகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைப்பாளருமான என்.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் பல கோரிக்கைகளை முன்வைத்து இருந்தோம். இவற்றில் சிலவற்றை நிறைவேற்ற தீர்மானித்து, கடிதம் அனுப்பி உள்ளார். மிகவிரைவில் இதுகுறித்த விபரங்களை அரிய தருகிறோம்) நன்றி..\n“மக்கள் சேவையே மகேசன் சேவை”\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “பொன்னன் கிணறு” மீள்புனரமைத்து, பொதுமக்களிடம் கையளிப்பு….\nPrevious வரியை குறைத்தால் எரிபொருளின் விலையை குறைக்கமுடியும் \nNext போலி நாணயத்தாள்களுடன் கடற்படை சிப்பாய் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_rmobilization&view=resource_project&category_id=2&sub_category_id=3&searchby=donor_type&Itemid=323&lang=ta", "date_download": "2020-10-29T06:59:43Z", "digest": "sha1:HSBRAJN5QCG3XIR6S6A47YM3W7EG6VFS", "length": 6237, "nlines": 88, "source_domain": "www.erd.gov.lk", "title": "இருதரப்பு", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குறித்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.rightchoice16.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:10:38Z", "digest": "sha1:ALGDJKYWDDGZ4FS445QSTHZRQ4NGDPHP", "length": 15619, "nlines": 238, "source_domain": "www.rightchoice16.com", "title": "காங்கிரசை கரைக்கும் கெஜ்ரிவால் – Rightchoice16", "raw_content": "\nசௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்களுக்காக\nRightchoice16 / அரசியல் / காங்கிரசை கரைக்கும் கெஜ்ரிவால்\nஇந்தியாவின் மிகச் சிறந்த முதல்வராக மக்களால் கொண்டாடப்படும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பதவி ஏற்றிருக்கும் இவர் இந்திய அரசியல்வாதிகல் அனைவரையும் திகைக்க வைத்துள்ளார் இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவியேற்க தகுதியானவர் என்று இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்திலும் இடம் பிடித்தார் இவர் செய்த சாதனைகளில் சில லஞ்சம் ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான நிர்வாகம். ஏழை மக்களின் பிள்ளைகள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க அரசு பள்ளிகள் அனைத்தையும் தனியார் பள்ளிகளை விட ஒருபடி தரம் உயர்த்தினார். அரசு ஆசிரியர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி பயிற்சி அளித்து அரசு பள்ளிகளின் உயர் தரமான கல்வி கிடைக்க செய்தார். நீச்சல்குளம் மிகச் சிறந்த காலை உணவு என அனைத்தையும் அரசுப்பள்ளிகளில் வழங்கினார். இதனால் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உடைய மக்கள் அனைவரும் பிள்ளைகளுக்கும் தரமான கல்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக கிடைத்தது இதனால் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தனியாரிடம் இழக்காமல் சேமிக்க ���ுடிந்தது. தனியார் பள்ளிகள் தங்கள் இஷ்டத்திற்கு கல்வி கட்டணம் உயர்த்தி கண்காணித்து முறைப்படுத்தினார் ஒவ்வொரு வீட்டிற்கும் இலவசமாக வழங்கினார் மின்சார கட்டணத்தையும் வெகுவாக குறைத்து மேலும் வீடுகளுக்கு மின்சாரம் இலவசமாக வழங்கினார் உயர்தர மருத்துவ சிகிச்சை இலவசமாக கிடைக்கச் செய்தார் ஒரு ஏரியாவில் இருக்கும் mohalla clinic என்ற பெயரில் அரசு மருத்துவமனைகளை துவங்கினார் இந்த மருத்துவமனையில் உயர் தரமான மருந்துகளை இலவசமாக வழங்கியது . அனைத்து பரிசோதனைகளையும் இலவசமாக மக்களுக்கு கிடைக்கச் செய்தவர் இதனால் மக்கள் தங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இலவச சிகிச்சை பெற்றனர் பொதுமக்கள் மருத்துவச் செலவு வெகுவாக குறைந்தது .அனைத்து அரசு சேவைகளையும் வீடு தேடி வரும்படி கிடைக்கச் செய்தார் .இதனால் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று வருவது குறைந்துவிட்டது .மோடிக்கு போட்டியாக பிரதமர் வேட்பாளராக தற்போது இந்திய மக்கள் gegrivall தான் அடுத்த பிரதமராக தகுதியுள்ளவர் என்று எல்லோரையும் பேச வைத்தவர் மூன்றாவது முறையாக டெல்லியில் பதவியேற்றவுடன் நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியை பலப்படுத்த திட்டங்கள் தீட்டி செயல்பட ஆரம்பித்து விட்டார் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மோடிக்கு எளிதாக வெற்றியை பறிக்கும் தேர்தலாக இருக்காது .என்பது மட்டும் சர்வ நிச்சயம் நாடு முழுக்க காங்கிரஸ் ஓட்டுகள் அனைத்தும் கெஜ்ரிவாலுக்கு மட்டுமே கிடைக்கும்.\nசிறுமலை பெயர் வந்தது எப்படி\nசௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்களுக்காக\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nபொன்னம்மாபேட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில்\nடெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி தமிழகத்தில் நடந்த திமுகவின் ஆட்சி ஒரு ஒப்பீடு மற்றும் இன்றைய திமுக தலைவரின் நிலை\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nசௌராஷ்ட்ரா மொழி பாடல் ; தமிழ்நாட்டை கலக்கிய பாடல்கள் பார்த்து ரசியுங்கள்\nமாதம் தோறும் ஆயிரக்கணக்கில் வருமானம் எந்த உழைப்பும் இல்லாமல்\nமிக சிறந்த வருமான வாய்ப்பு\nதங்க நகை சேமிப்பு திட்டம்\nதமிழ் மக்களுக்கான மேட்���ிமோனி உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற பொருத்தமான வரன்களை தேட உடனே பதிவு செய்யுங்கள் www.indianshaadhi.com வழங்கும் அட்டகாசமான சலுகை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை எந்த உழைப்பும் இல்லாமல் வருமானம் வர வேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா வை அனைத்தும் உங்களுக்கு www.indianshaadhi.com matrimony இல் paid மெம்பராக join செய்வதன் மூலம் கிடைக்கும். எப்படி என்றால் indian shaadhi.com matrimony இல் paid மெம்பர் அனைவருக்கும் vestige என்ற MLM கம்பெனியில் Id போட்டு தரப்படும் மேலும் உங்கள் downline id முழுவதும் www.indianshaadhi.com matrimony fill செய்து தரும் இதனால் நீங்கள் யாரையும் உங்கள் downline id சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் உங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கினால் போதும் மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் தொடர்பு எண்: 8 1 4 8 715602 and whatsapp no . 904 3 5 1 4 3 6 7 மற்றும் இதே சலுகைகள்\nஅனைத்தும் இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் கம்பெனியில் பாலிசி எடுப்பதன் மூலமும் கிடைக்கும் ஒரு வருட peremium just 30000/only அரை வருட premioum just 15000/only.\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nபொன்னம்மாபேட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில்\nடெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி தமிழகத்தில் நடந்த திமுகவின் ஆட்சி ஒரு ஒப்பீடு மற்றும் இன்றைய திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73238/CBCID-has-announced-the--Muthu-Raj-as-the-sought-after-man", "date_download": "2020-10-29T07:46:54Z", "digest": "sha1:CFEBZVKCTWRYCXTUIFEFSOLNOSPSZGDW", "length": 10729, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தலைமைக் காவலர் முத்து ராஜை தேடப்படும் நபராக அறிவித்தது சிபிசிஐடி | CBCID has announced the Muthu Raj as the sought-after man | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nதலைமைக் காவலர் முத்து ராஜை தேடப்படும் நபராக அறிவித்தது சிபிசிஐடி\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூத்துக்குடி கஸ்டடியில் இருந்து தப்பிய தலைமைக் காவலர் முத்து ராஜை சிபிசிஐடி காவல்துறை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பி.என் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும் சிறிதளவும் தாமதம் ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஅதன்படி விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி காவல்துறையினர் ஜெயராஜ் வீடு, கடை ஆகிய இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்தனர். மேலும் இந்த வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்து காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷை கைது செய்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த உதவிக் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்து ராஜ் ஆகியோரையும் சிபிசிஐடி கைது செய்தது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் சேஸிங் செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்தது. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.\nஇதனிடையே உயிரிழந்தவர்களை போலீசார் லத்தியால் தாக்கியதாக சாத்தான்குளம் தலைமைப் பெண் காவலர் ரேவதி என்பவர் மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தூத்துக்குடி கஸ்டடியில் இருந்த தலைமைக் காவலர் முத்து ராஜ் தலைமறைவானார். இந்நிலையில் முத்து ராஜை தற்போது சிபிசிஐடி தேடப்படும் நபராக அறிவித்துள்ளது.\nஇது குறித்துப் பேசிய ஐ.ஜி சங்கர் “ சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் முத்து ராஜ் இரண்டு நாட்களுக்குள் பிடிபடுவார். அவரைத் தேடி வருகிறோம். சம்பவம் நடந்த அன்று பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சில பதிவுகள் கிடைத்துள்ளது. சிபிசிஐடி நியாயமாக விசாரித்து வருகிறது. முத்து ராஜை கைது செய்து தனியை வைத்துள்ளதாகக் கூறப்படும் தகவல���ல் உண்மையில்லை. அப்படி ஏன் செய்ய வேண்டும் இந்த வழக்கில் எந்த அரசியல் தலையீடு இல்லை” எனக் கூறியுள்ளார்.\nபாஜக மாநில துணைத் தலைவரானார் வி.பி.துரைசாமி \n”பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம்” - சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டி\nRelated Tags : Condolences to the family, saththaan kulam murder, saththan kulam prisoners death, saththan kulam, kovilpatti sub jeil, CBCID, madhurai high court, si muthuraj, சாத்தான் குளம் கைதிகள் உயிரிழப்பு, சாத்தான் குளம் காவல் நிலையம், கோவில்பட்டி கிளைச் சிறை, இரத்தம், தலைமை காவலர் முத்துராஜ் தப்பித்து ஓட்டம், தேடப்படும் நபராக தலைமை காவலர் முத்துராஜ்,\nசுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. மீண்டும் திறக்கப்படவுள்ள பத்மநாபபுரம் அரண்மனை..\nஆறுதல் வெற்றியை தொடருமா சென்னை: இன்று கொல்கத்தாவுடன் மோதல்.\nசென்னையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை..\nநோயாளியின் கண்ணுக்குள் 20 புழுக்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி\nநவராத்திரி பூஜைக்காக வைக்கப்பட்ட சோனு சூட் சிலை: 10 லட்சம் பேர் செல்ஃபி\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக மாநில துணைத் தலைவரானார் வி.பி.துரைசாமி \n”பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம்” - சிபிசிஐடி ஐஜி சங்கர் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=L.%20Murugan", "date_download": "2020-10-29T08:31:48Z", "digest": "sha1:HW2KQLSQ4P5ZIMFEWVZX5T23JHUFN4N5", "length": 5417, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"L. Murugan | Dinakaran\"", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை சந்திக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்\nதமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவேன் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை: பாஜ தலைவர் எல்.முருகன் பேட்டி\nநடிகை குஷ்பு கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது : பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி\n234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டாலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு: எல்.முருகன் பேட்டி\nபாஜக ஆட்சி தமிழகத்திலும் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி\nமுதலமைச்சர் எடப்பாடி ப���னிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு\nதாயார் காலமானதையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆறுதல்\nஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும்; 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nமுதல்வர் வேட்பாளரை பாஜவின் டெல்லி தலைமை தான் முடிவு செய்யும்: தமிழக தலைவர் எல்.முருகன் அதிரடி\nநடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தால் வரவேற்பேன்: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி\nமுதல்வர் வேட்பாளராக பழனிசாமியை பாஜ ஏற்குமா\nசசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க பாஜக மத்தியஸ்தம் செய்யவில்லை: கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி.\nதமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது அதிமுக-பாஜக கூட்டணிதான்: எல்.முருகன் பேட்டி\nமுதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வாழ்த்து\nதமிழக முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திப்பு.. அதிமுக- பாஜக கூட்டணி குறித்து ஆலோசிக்க வாய்ப்பு\nகவர்னருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு அதிமுகவுடன் சசிகலாவை இணைப்பதில் பாஜ மத்தியஸ்தம் செய்யவில்லை: எல்.முருகன் பேட்டி\nதேசிய நிர்வாகிகள் 2வது பட்டியல் தமிழக தலைவர்களுக்கு இடம்: பாஜ தலைவர் எல்.முருகன் தகவல்\nடெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு\nவேளாண் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் மக்களை திசை திருப்பும் முயற்சி: தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்\nசாரட் வண்டியில் ஊர்வலம் போனதால் எல்.முருகன் மீது வழக்கு பதிவு: போலீசார் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/sep/25/herbal-garden-opening-ceremony-near-ilayankudi-3472306.amp", "date_download": "2020-10-29T08:02:46Z", "digest": "sha1:T4ZE5RPE7Z6GKJYNPCRZSJIRBSQXLQ2G", "length": 6400, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "இளையான்குடி அருகே மூலிகைத் தோட்டம் திறப்பு விழா | Dinamani", "raw_content": "\nஇளையான்குடி அருகே மூலிகைத் தோட்டம் திறப்பு விழா\nமானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூரில் மூலிகை தோட்டம் திறப்பு விழா நடைபெற்றது.\nபரமக்குடியைச் சேர்ந்த சித்தமருத்துவர் வரதராஜன் என்பவர் இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர் என்ற இடத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கடந்த 8 ஆண்டுகளாக அடர் மூலிகை வனத்தை உருவாக்கி வந்துள்ளார். சித்த மருத்துவத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் தாவரங்கள், மரங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் வளர்த்து வந்துள்ளார். மூலிகை மூலம் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சையளிக்க சூரிய சக்தி குளியல் தொட்டி உள்ளிட்டவற்றையும் உருவாக்கியுள்ளார்.\nபொதுமக்களும் இயற்கை மூலிகை மூலம் செய்யப்படும் சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை தோட்டத்தை அனைவரும் பார்வையிட வசதியாக அதற்கான திறப்பு விழா நடந்தது.\nமானாமதுரை ஒன்றிய குழுத் தலைவர் லதா அண்ணாத்துரை குத்துவிளக்கேற்றி வைத்தார் மூலிகை தோட்டத்தை பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் திறந்து வைத்தார்.\nவிழாவில் அரிமா சங்கத்தின் முதல் நிலை துணைஆளுநர் வி.ஜெயந்நாதன் மருத்துவர்கள் ஆர் அசோக்குமார் வி.புகழேந்தி குருநாதன் கோவில் சிற்பி ஸ்தபதி தெளிச்சாத்தநல்லூர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.\nமுதல் நாள் ஏராளமான பொதுமக்களுக்கு இலவச சித்த மருத்துவ முகாம் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. சித்த மருத்துவர் வரதராஜன் தலைமையிலான குழுவினர் சிகிச்சையளித்தனர்.\nமாமல்லபுரத்தை அழகுபடுத்த நிதி ஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nசென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை\nதமிழக அரசை மக்கள் தொடர்பு கொள்ள 'நமது அரசு' வலைதளம்: முதல்வர் தொடக்கி வைத்தார்\nதண்ணீரில்லா கிணற்றில் 15 நாள்கள் தவித்த நல்லபாம்பு, நாய்க்குட்டி மீட்பு\nமீலாது நபி: அன்பும் அமைதியும் தவழ முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nமழைக்காலம்: சென்னை மாநகராட்சியின் அவசர உதவி எண்கள் வெளியீடு\nநெல்லையப்பர் கோயில் முன் ஹிந்து முன்னணியினர் திடீர் ஆர்ப்பாட்டம்\nheavy rainமஞ்சள் அலர்ட்கரோனா பாதிப்புRCBதிருட முயற்சி\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\nஉயர்நீதிமன்றம்actor rajinikanthMumbai IndiansOrange alertதமிழக அரசின் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1120721", "date_download": "2020-10-29T09:08:13Z", "digest": "sha1:3X7R5V33GTYGL4HFPTGVAPV3CHWWCUDZ", "length": 3685, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் (தொகு)\n15:54, 27 மே 2012 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:04, 17 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAvocatoBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:54, 27 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-10-29T08:52:20Z", "digest": "sha1:FFUYV6GPX5XPPTXRVBAWPU67IM7I2LCM", "length": 9393, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனாமிகா (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனாமிகா என்பது ஒரு இந்தி மொழி அமானுஷ்யம் நிறைந்திருக்கும் காதல் திகில் தொடர் ஆகும். இந்த தொடர் சோனி தொலைக்கட்சியில் நவம்பர் 26, 2012 முதல் செப்டம்பர் 13, 2013 வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடரை ரவி ராஜ், கிளென் பாரெட்டோ மற்றும் ஆங்குஷ் மொஹலா இயக்க முடித் நாயர், சிம்ரன் கவுர், அன்னி கில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஇந்த தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் மே 12, 2014 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.\nமுடித் நாயர் - ஜீவா\nசிம்ரன் கவுர் - ராணி\nஷிவானி சுர்வே - அனாமிகா\nதெலுங்கு மொழியில் அனாமிகா என்ற அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 'மா கோல்ட்' தொலைக்காட்சியிலும் மா தொலைக்காட்சிலும் ஒளிபரப்பானது [1]\n↑ \"புதுயுகம் தொலைக்காட்சியில் மிரட்டும் ‘அனாமிகா’\".\nபுதுயுகம் தொலைக்காட்சி யூ ட்யுப்\nஇந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்திய மர்மத் தொலைக்காட்சி தொடர்கள்\nஇந்திய காதல் தொலைக்காட்சி நாடகங்கள்\n2012 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2013 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-29T08:56:34Z", "digest": "sha1:QQXQBQNCDGPRATL3MRETOKB5XMEQREZD", "length": 5396, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலைக்காம்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு இலைகளின் தண்டு, பேயலை இணைக்கும் பெட்டியலை (தாவரவியல்)Petiole (பூச்சி உடற்கூறியல்), ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வயிற்றுப் பகுதியால் உருவான தண்டு, suborder உள்ள மண்டலம் (மீதமுள்ள அடிவயிற்று பகுதிகள்)Disambiguation icon இந்தப் பக்கத்தின் பெயர் பெரோலியோவுடன் தொடர்புடைய கட்டுரைகளை பட்டியலிடுகிறது.\nகன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF_%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:08:13Z", "digest": "sha1:L2BIUITVMNDCPFNVEFAYZUKEWOU7YNS3", "length": 5717, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான் என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1967 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும், 1977 மற்றும் 1980 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) வேட்பாளராகவும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2017, 02:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/hetmyer-century-leads-west-indies-to-beat-england-in-second-odi-pnd7hu", "date_download": "2020-10-29T08:57:44Z", "digest": "sha1:M2DNCN4E72ARWZ2XOQVSSOXZ272JHGNY", "length": 13718, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஹெட்மயர் அடித்த அடியில் அரண்டுபோன இங்கிலாந்து!! வெற்றி கனியை பறித்தது வெஸ்ட் இண்டீஸ்", "raw_content": "\nஹெட்மயர் அடித்த அடியில் அரண்டுபோன இங்கிலாந்து வெற்றி கனியை பறித்தது வெஸ்ட் இண்டீஸ்\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹெட்மயரின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹெட்மயரின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 361 ரன்கள் என்ற கடின இலக்கை எளிதாக எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇதையடுத்து நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கெய்லும் கேம்பெலும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 61 ரன்கள் சேர்த்தனர். கேம்பெல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதமடித்த கெய்ல், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து 50 ரன்களில் அவுட்டானார். ஷாய் ஹோப் 33 ரன்களிலும் டேரன் பிராவோ 25 ரன்களிலும் கேப்டன் ஹோல்டர் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் 5ம் வரிசையில் இறங்கிய ஹெட்மயர் மறுமுனையில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி சதமடித்தார் ஹெட்மயர். 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ஹெட்மயரின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவ��் முடிவில் 289 ரன்களை சேர்த்தது.\n290 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் 10 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்தனர். கடந்த போட்டியில் அபார சதமடித்த ராய், இந்த போட்டியில் 2 ரன்களில் வெளியேறினார். ஜோ ரூட் தன் பங்கிற்கு 36 ரன்கள் அடித்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த இயன் மோர்கனும் பென் ஸ்டோக்ஸும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இருவருமே அரைசதம் அடித்தனர். எனினும் கடைசி வரை நின்று போட்டியை வெற்றிகரமாக முடிவிக்கவில்லை. இருவருமே தலா 70 ரன்களை கடந்து ஆட்டமிழந்தனர். இவர்கள் ஆட்டமிழந்த பிறகு மளமளவென எஞ்சிய விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 47.4 ஓவரில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஇதையடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என வெஸ்ட் இண்டீஸ் அணி சமன் செய்துள்ளது.\nகடந்த போட்டியில் 361 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டியபிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், நல்ல பேட்டிங் டெப்த் உள்ளதால் இங்கிலாந்து அணியால் எவ்வளவு பெரிய இலக்கையும் எட்டிவிட முடியும் என கெத்தாக பேசினார். இந்நிலையில், அடுத்த போட்டியிலேயே 290 ரன்கள் என்ற இலக்கையே எட்ட முடியாமல் மண்ணை கவ்வியுள்ளது இங்கிலாந்து அணி.\nகெய்ல் - மந்தீப் சிங் அபார பேட்டிங்.. கேகேஆரை வீழ்த்தி புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்\nஇந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த கிளாஸ் பிளேயர்.. ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் அணி விவரம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. ஐபிஎல்லில் அசத்திய தமிழக வீரருக்கு இடம்\nஐபிஎல் 2020: முக்கியமான கட்டத்தில் ஆர்சிபிக்கு கடும் பின்னடைவு..\nKKR vs KXIP: கேஎல் ராகுலின் மிகச்சரியான முடிவு.. டாஸ்லயே பாதி ஜெயித்த பஞ்சாப்\nலாக்டவுனில் செமயா என்ஜாய் பண்ணிருக்காப்ள.. ஓவர் வெயிட்டால் இந்திய அணியில் வாய்ப்பை இழக்கும் ரிஷப் பண்ட்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல��� நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇலங்கை அரசு உடனே இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்: கண்கள் சிவந்து, ரத்தம் கொதித்த அமைச்சர் ஜெயக்குமார்.\n’அமாவாசைக்கே அல்வா...’ டி.டி.வி.தினகரனின் அமமுக.,வினருக்கு ஆசைகாட்டி ஆடிப்போக வைத்த கில்லாடிப்பெண்..\nஉயிருக்கு ஆபத்து... அவசரம்... முதலமைச்சருக்கு ட்விட் செய்த இயக்குனர் சீனு ராமசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:29:24Z", "digest": "sha1:6NI2PYX2ECKVO7SLE2QFQALUBBYHV3Y6", "length": 5505, "nlines": 76, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் தனஞ்செயன்", "raw_content": "\nஇயக்குநராகும் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன்…\nதமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர்களில்...\n‘பாப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும் புதிய திரைப்படம்..\nநடிகர் சிபிராஜ் தனது சினிமா பயணத்தை வெகு கவனமாக...\nகாற்றின் மொழி – சினிமா விமர்சனம்\n“ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சஷி…” – புகழும் ‘காற்றின் மொழி’ நட்சத்திரங்கள்..\n‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ ஆகிய...\nகாற்றின் மொழி படத்திற்காக பாடல் எழுதும் போட்டி அறிவிப்பு..\nபாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்...\n‘யு டர்ன்’ – சினிமா விமர்சனம்\nஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் மற்றும் வி.ஒய்....\n“ஹீரோக்கள் மீதிருக்கும் சுமையை இந்தப் படத்தில்தான் உணர்ந்தேன்…” – நடிகை சமந்தா பேச்சு..\nஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச...\nரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் திரைப்படம் ‘Mr.சந்திரமெளலி’\nநாளை வெளியாகும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்திற்காக...\nமின்னல் வேகத்தில் தயாராகியிருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ திரைப்படம்..\nஎந்த தொழில் நமக்கு சோர்வே தராதோ, அதுவே நமக்கான...\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/kannadasan/iraivanvaruvaan.htm", "date_download": "2020-10-29T08:02:12Z", "digest": "sha1:67UDNEZYXR433LWXFS2QW6IU6YJAFDHR", "length": 4803, "nlines": 82, "source_domain": "tamilnation.org", "title": "Kannadasan Tamil Songs - Lyrics - இறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான்", "raw_content": "\nஇறைவன் வருவான் - அவன் என்றும் நல்வழி தருவான்\nபடம் - சாந்தி நிலையம்\nபாடியவர் - பி சுசீலா குழுவினர்\nஇறைவன் வருவான் - அவன்\nஇறைவன் வருவான் - அவன்\nஅறிவோம் அவனை - அவன்\nஅன்பே நாம் பெறும் கருணை\nஅறிவோம் அவனை - அவன்\nஅன்பே நாம் பெறும் கருணை\nஇறைவன் வருவான் - அவன்\nஇறைவன் வருவான் - அவன்\nஇறைவன் வருவான் - அவன்\nஅறிவோம் அவனை - அவன்\nஅன்பே நாம் பெறும் கருணை\nஇறைவன் வருவான் - அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2020/sep/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%823024-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3468919.html", "date_download": "2020-10-29T07:54:40Z", "digest": "sha1:XFLXOZJU2HM4TKJBVOCPVITOVUWZTP5I", "length": 10264, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிா்பயா நிதியாக மாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி விடுவிப்பு: மத்திய அரசு தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nநிா்பயா நிதியாக மாநிலங்களுக்கு ரூ.3,024 கோடி விடுவிப்பு: மத்திய அரசு தகவல்\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிா்பயா நிதியின் கீழ் ரூ.3,024 கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சா் ஸ்மிருதி இரானி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:\nநிா்பயா நிதியின் கீழ் மாநிலங்களுக்கு ரூ.3,024.46 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.1,919.11 கோடியை மட்டுமே மாநிலங்கள் செலவிட்டுள்ளன. அதிகபட்சமாக தில்லிக்கு ரூ.409.03 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.352.58 கோடியை தில்லி அரசு செலவு செய்துள்ளது.\nதமிழகத்துக்கு அளிக்கப்பட்ட ரூ.303.06 கோடியில் ரூ.265.55 கோடியை மாநில அரசு செலவிட்டுள்ளது. நிா்பயா நிதியின் கீழ் மாநிலங்களுக்கு நிதி வழங்குவதை அதிகாரிகள் அடங்கிய உயா்நிலைக் குழு கண்காணித்து வருகிறது.\nஅக்குழு அளிக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து மத்திய நிதியமைச்சகம் மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்கள் நடைமுறைப்படுத்தும் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்கிறது. அத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உயா்நிலைக் குழு கண்காணித்து வருகிறது என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு நிா்பயா என்ற மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தாா். அதையடுத்து நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் நிா்பயா நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங���கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.indiatempletour.com/sri-kamakshi-amman-temple-kanchipuram/", "date_download": "2020-10-29T07:14:31Z", "digest": "sha1:MOK5T7KIJVBY7IXGMA2TB73AJ5N3JM5D", "length": 15644, "nlines": 107, "source_domain": "www.indiatempletour.com", "title": "Sri Kamakshi Amman Temple- Kanchipuram | India Temple Tour", "raw_content": "\nஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் – காஞ்சிபுரம்\nகாமாக்ஷி தாயாரை நினைக்கும்போதே நம் இதயத்தில் ஒரு வித இனம்புரியாத கணம் ,கண்களில் அவளின் அன்பினால் ஏற்படுகின்ற கண்ணீர், கேட்பவைகளெல்லாம் அள்ளித்தரும் கருணையே வடிவமானவள் , பக்தர்களுக்கு அன்பை என்றும் வாரி தருபவள் ,நம் கஷ்டங்களை போக்குகிறவள் ,அவளை சரணாகதி அடைந்துவிட்டால் போதும் நம் வாழ்வில் எப்போதும் வசந்தங்கள் நிலைத்திருக்கும் .\nதல விருச்சம் : செண்பக மரம்\nதல தீர்த்தம் : பஞ்ச கங்கை\nஇந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் இத்தலம் காமகோடி சக்தி பீடமாகும் .தேவியின் முதுகு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.\nதற்போது, அன்னை காமாட்சி திருக்கோயில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடன், கண்களையும், உள்ளத்தையும் பக்திப் பரவசமாக்கும் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக எழுந்து நிற்கின்றது.அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள். அன்னை காமாட்சி இத்திருக்கோயிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள்.\nகாமகோடி காமாட்சி (ஸ்தூல வடிவம்) (மூல விக்கிரக உருவில்)\nஅஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்)\nகாமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்)காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.\nஇத்தல காமாட்சியை வேத வியாசகர் பிரதிஷ்டை செய்தார் .காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார்..\nஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மகான் அம்பிகையைப் போற்றி ஸ்லோகங்களை இயற்றி இருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசரரால் 2,000 ஸ்லோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால் 1,500 ஸ்லோகங்களாலும், துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன்.\nகாஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும், இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை.அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். காமாட்சி இங்கு “பரப்ரஹ்ம ஸ்வரூபினி” என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், ‘உக்ர ஸ்வரூபினி’ என அழைக்கப்பட்டார். . ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.\nகாஞ்சியில் காமாட்சி ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். பண்டாசுர வதம் முடிந்ததும், அம்பிகை ஆகாயத்தில் மறைந்திருந்தாள். பண்டாசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல், தேவர்கள் அனைவரும் திகைத்து நின்ற வேளையில், காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும், நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்பும்படி கூறியதுடன், `அந்த இடத்தில் சுமங்கலிப் பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி, தீபம் ஆகியவை இருக்கட்டும். அப்போது நான் யார் என்று காட்டுகிறேன்’ என்றும் அசரீரியாக தேவியின் குரல் ஒலித்தது. தேவர்களும் அப்படியே செய்ய, அன்னை சிறுமியாக அவர்களுக்குக் காட்சி தந்தாள். அன்னையின் உத்தரவின்படி கதவுகளை மூடிவிட்டு, வெளியில் இருந்தபடியே தேவர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்தனர். மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்தபோது, அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள். இப்படி அன்னை காமாட்சியாக காட்சி தந்த நாள், சுவயம்புவ மன்வந்த்ரம், பங்குனி மாதம், கிருஷ்ணபட்ச, பிரதமை திதியுடன் கூடிய பூரம் நட்சத்திரம் ஆகும்.\nமூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.அம்பிகையின் அருட்பிரசாதமாக நமக்கு வழங்கும் குங்குமப் பிரசாதத்தை அப்படியே நெற்றியில் அணிந்துகொள்ளாமல், கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தரும் திருவடிகளில் வைத்து எடுத்த பிறகே அணிந்துகொள்ள வேண்டும்.\nகாமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதிகொண்டிருக்கின்றனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால், அனைத்து அம்மன் ஆலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.\nஇக்கோயிலில் தாயாருக்கு பின்புறம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கல்வ பெருமாள் காட்சிதருகிறார் .\nகாஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி, மூக கவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் மிகவும் பிரசித்திபெற்றவை.\nகாமாட்சி அம்மனை வணங்கினால் கடன் தொல்லை இருந்து விடுதலை ,குழந்தை வரம் , வேலைவாய்ப்பு ஆகியவை கிட்டும் .\nகாஞ்சி மடத்தோடு மிகுந்த தொடர்புடைய கோயில். மகா பெரியவா காமாட்சி அம்மனை பற்றி நிறைய தன் அருளுரைகளில் கூறியுள்ளார் .தசரதர் ,துண்டிரமஹராஜா, கிருஷ்ணதேவராஜர்,பல்லவர்கள் ,கரிகாலச்சோழர் ஆகியவர்கள் தாயாரை தரிசனம் செய்துள்ளார்கள்.\nகாலை 05 .30 – 12 .15 , மாலை 04 .00 -08 .15 ( வெள்ளிக்கிழமை இரவு 9 .30 வரை பௌர்ணமி அன்று இரவு 10 .30 வரை )\nசென்னையில் இருந்து சுமார் 75 km தொலைவில் உள்ளது . நகரின் மையத்தில் கோயில் உள்ளது . கோயில்கள் நிறைந்த நகரம் என்பதால் திவ்ய தேசங்கள் , தேவார பாடல் தளங்கள் என நிறைய கோயில்கள் மிக அருகிலேயே உள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2020/04/blog-post_29.html", "date_download": "2020-10-29T07:16:34Z", "digest": "sha1:RBUR2LC3A4F3FUAKGSAFPKFQHOQKGQXR", "length": 14531, "nlines": 147, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: பிரபாகரனை எதிர்க்கும் சில முஸ்லிம்கள்", "raw_content": "\nபிரபாகரனை எதிர்க்கும் சில முஸ்லிம்கள்\nதற்பொழுது பிரபாகரனை எதிர்க்கும் சில முஸ்லிம்கள் காத்தான்குடி சம்பவம் மட்டக்களப்பு போன்ற ஏனைய சம்பவங்களை முன்னெடுத்து கொண்டு தமிழின தேசியத்தலைவர் பிரபாகரன் பெயரை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்...\nமுஸ்லிம்களை தற்போது இருக்கின்ற திராவிட கட்சிகள் எப்படி மூளைச்சலவை செய்து தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துகின்றனவே..\nஅது போலவே #இலங்கையிலும் சிங்கள அரசு அதாவது இலங்கை_அரசு\nவிடுதலைப்புலிகளை நேரடியாக போரில் வெற்றி கொள்ள முடியாது என்பதை நன்கு அறிந்து தமிழினத்திலிருந்து இஸ்லாத்தை மட்டும் பிரித்து அவர்களுக்குள் இனக் கலவரம் ஏற்படுத்த பல்வேறு செயல்களைச் செய்தனர்..\nதமிழ் பேசும் இஸ்லாமியர்கள் பலர் விடுதலைப் புலிகளில் இணைந்து சிங்கள அரசுக்கு எதிராக போரிட்டுக் கொண்டிருந்தனர்..\nஇது சிங்கள அரசுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது..\nசில இஸ்லாமியர்களை தங்கள் கையிட்டு கொண்ட சிங்கள அரசு தவறான வழிநடத்தல் காரணமாக விடுதலைப் புலிகளில் இருந்து இஸ்லாமியர்களை பிரிப்பதற்கு பல சூழ்ச்சிகளை செய்தனர்..\n1981 செப்டம்பர் 21 இல் இலங்கை முசுலிம்களுக்கெனத் தனியான அரசியல் கட்சி #சிறீலங்கா_முஸ்லிம்_காங்கிரசு என்ற பெயரில் உருவாக்கப்பட்டதை அடுத்து இலங்கை முசுலிம்கள் தமிழரில் இருந்து வேறுபட்ட இனம் என்ற கோட்பாடு மீண்டும் தலைதூக்கியது...\n[1]தமிழீழம் என்ற நாடு உருவாகினால் தாம் அந்த நாட்டில் சிறுபான்மையினராக ஆகிவிடுவீர்கள் என்ற அச்சத்தை முசுலிம்களிடையே இலங்கை அரச விதைத்தது..\n[2] இலங்கை அரசு முஸ்லிம்களை மூளைச்சலவை செய்து தமிழீழக் கோட்பாட்டை #முசுலிம்_காங்கிரசு_கட்சி பலமாக எதிர்த்து வந்தது...\n[3] அத்துடன் இலங்கை அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முசுலிம்களின் பகுதிகளில் #முசுலிம்_ஊர்க்காவல்_படைகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும் அளித்து விடுதலை புலி மற்றும் தமிழர் இனங்களுக்கு எதிராக கலவர நிலையை வளர்த்து விட ஆரமித்தது.....\nIBC தமிழ் கீழே குறிப்பிட்டுள்ள காணொளியில் கூறியது போன்று சிங்கள அரசின் ஆதரவோடு சில இஸ்லாமியர்களின் தவறான வ���ிகாட்டுதலோடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தொடங்கியது இந்த வழி தவறிய சில இஸ்லாமிய அமைப்பு...\nஇதனை அறிந்த தலைவர் பிரபாகரன் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வித தாக்குதல்களும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது என திட்டவட்டமாக தெரிவித்தார்...\nகாத்தான்குடி மசூதி தாக்குதல் நடைபெற்று நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்ட போதும் இது ஒரு துன்பியல் சம்பவம் என ஒரு மாநாட்டில் குறிப்பிட்டார்..\nஆனாலும் விடுதலைப் புலிகளில் இருந்து விலகியவர்கள் அல்லது தமிழ்தேசிய பற்றுள்ளவர்கள் தங்களுடன் இத்தனை நாள் இருந்த இஸ்லாமியர்கள் தற்போது நமக்கு எதிராகவே ஆயுதம் ஏந்தி போராடு கிறார்கள் என்று சில கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்...\nஆனால் விடுதலைப்புலிகள் ஒருபோதும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் தலைவர் பிரபாகரன்..\nஇதுகுறித்து கிளிநொச்சியில் செய்தியாளர் சந்திப்பின் போது சில முஸ்லிம்கள் ஈழத்தில் எங்களுக்கு எதிராக போராடி இருந்தாலும் பரவாயில்லை\nதேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கூறினார்..\nஅந்த செய்தியாளர் சந்திப்பின் காணொளியின் லிங்க் கீழே இணைக்கப்பட்டுள்ளது..\nஇதை நான் இப்போது ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் பல இஸ்லாமியர்கள் எங்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற தமிழின தலைவர் பிரபாகரன் பெயரை அவமதித்து வருகின்றனர்...\nஇது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது..\nஅந்த நாள் முதல் இந்த நாள் வரை உங்களை ஈழப்போரில் ஆயுதமாக பயன்படுத்துகின்ற சிங்கள அரசாக இருந்தாலும் சரி தற்போது தமிழகத்தில் ஆளுகின்ற திராவிட கட்சிகள இருந்தாலும் சரி அவர்கள் உங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொடுப்பது போல் கொடுத்துக்கொண்டு..\nஉங்களுக்குள்ளேயே பல முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கி உங்களுக்குள்ளே மோதவிட்டும் மற்றும் தமிழ் தேசியத்தலைவர்களை இழிவுபடுத்தும் செயலுக்கு உங்களை கருவியாக பார்க்கின்றனர்..\nஇப்போது நடந்த முகநூல் சண்டையில் இறைத்தூதரையும் இஸ்லாத்தையும் தவறாக சித்தரித்தவர்களை கண்டித்துள்ளார்கள் எல்லாரும்..\nஆனால் தவறாக தலைவர் பிரபாகரனை சித்தரித்த அவர்களுக்கு ஒரு சிலர் மட்டும்தான் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருக்கிறார்க��் பலர் விடுதலைப் புலிகளை இஸ்லாமியர்களுக்கு எதிராக தான் இன்னமும் கட்டமைத்துக் கொண்டும் பிரச்சினைகளை வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது...\nதமிழ் தேசியத்தையும்,பிரபாகரனையும் ஏற்றுக் கொண்ட சிலரை தவிர பெரும்பான்மையான முஸ்லிம்கள் இன்னும் தலைவர் பிரபாகரனை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவர்களுக்குத் தான் இந்த விளக்கம்..\nஎல்லோரும் இனமாக ஒன்று சேர்வோம்..\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nபிரபாகரனை எதிர்க்கும் சில முஸ்லிம்கள்\nவட்டுக்கோட்டை தீர்மானமும் தீர்க்கப்படாத இனப்பிரச்ச...\nஹைட்ராக்ஸி குளோரோகுயின்- CIPLA நிறுவனர் குவாஜா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/618857", "date_download": "2020-10-29T08:19:41Z", "digest": "sha1:ADRY4ZURALJXK2MJDX74M6UVUNXY3F45", "length": 7284, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழக மாணவர்கள் நலன் கருதி ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் கோரிய வழக்கு: நவம்பர் 11-க்கு ஒத்திவைப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டி��ம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழக மாணவர்கள் நலன் கருதி ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் கோரிய வழக்கு: நவம்பர் 11-க்கு ஒத்திவைப்பு\nமதுரை: தமிழக மாணவர்கள் நலன் கருதி ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11-க்கு ஒத்திவைத்தது. மதுரை மாவட்டம் கீதுகுயில்குடியைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்க இழுத்தடிக்கும் ஆளுநர்: மனசாட்சியுடன் நடந்து கொள்ளங்கள் என நீதிபதிகள் வேண்டுகோள்\nஅக்ரஹாரம் தடுப்பணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்: ரசாயன கழிவு கலப்பு என விவசாயிகள் குற்றச்சாட்டு\n200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயிலை புனரமைக்க வலியுறுத்தல்\nகுடிதண்ணீர் வழங்க கோரி சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் முற்றுகை\nதொடர் மழையால் நிரம்பும் கண்மாய்கள்: விவசாய பணிகள் தீவிரம்\nமுதுமலையில் லேண்டானா செடிகள் அகற்றும் பணிகள் மும்முரம்\nபோடியில் 53 ஆண்டு பழமையான வாட்டர் டேங்க் பழுது: புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி தீவிரம்\nஒட்டன்சத்திரத்தில் செங்காந்தள் மலர் சீசன் ஆரம்பம்: உற்சாகமாக பயிரிடும் விவசாயிகள்\n16 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை இல்லை: நாகர்கோவில் எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்..\nவெளியூர் வியாபாரிகளுக்கு ரூ.22க்கு இளநீர் கொள்முதல்\n× RELATED மாசு கட்டுப்பாட்டு அதிகாரி மனைவியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://purecinemabookshop.com/cinemakkaarargal", "date_download": "2020-10-29T07:23:35Z", "digest": "sha1:MQCA3I4YGH32NZ4N7M6C27V6XWREM342", "length": 27288, "nlines": 758, "source_domain": "purecinemabookshop.com", "title": "சினிமாக்காரர்கள்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது கதையும் திரைக்கதையும் எப்படி உருபெறுகின்றன க���ையும் திரைக்கதையும் எப்படி உருபெறுகின்றன ஒரு காட்சியைப் படம்பிடிக்க எத்தகைய உத்திகள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன ஒரு காட்சியைப் படம்பிடிக்க எத்தகைய உத்திகள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன நடிகர்கள், நடிகைகள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள் நடிகர்கள், நடிகைகள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள் ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை எப்படி மேற்கொள்ளப்படுகின்றன ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை எப்படி மேற்கொள்ளப்படுகின்றன சண்டைக் காட்சிகளும் பாடல்களும் எப்படி இருக்கவேண்டும் சண்டைக் காட்சிகளும் பாடல்களும் எப்படி இருக்கவேண்டும் ஆடை வடிவமைப்பாளரின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமானது ஆடை வடிவமைப்பாளரின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமானதுசினிமாவில் இசையின் பங்கு என்ன\nதிரைக்கதை தொடங்கி படப்பிடிப்பு வரை.படச்சுருள் தொடங்கி காமிரா லென்ஸ் வரை.திரைப்படக் கல்லூரிகள் முதல் திரைப்பட விருதுகள் வரை.தணிக்கை தொடங்கி திரை விமரிசனங்கள் வரை.கடந்த காலம் தொடங்கி இன்றுவரை. திரையுலகம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய அனைத்தும் இதில் உள்ளன.தனக்கென்று ஒரு பிரத்தியேகப் பாணியை உருவாக்கிக்கொண்டதன் மூலம் இன்றுவரை பல ரசிகர்களால் மதிக்கப்படும் இயக்குநர் 'குடிசை' ஜெயபாரதியின் இந்நூல் திரைப்படத்தை ஒரு கலையாக அணுகும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷமாக இருக்கும்.\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட்\nஷாட் பை ஷாட் – டேவிட் மேமட்\nதிரையில் மிரட்டிய திகில் படங்கள்\nதமிழ் சினிமா நவீன அலையின் புதிய அடையாளங்கள்\nசேரனின் ஆட்டோகிராஃப் ( திரைக்கதை நூல் )\nசாதிய சினிமாவும் கலாச்சார சினிமாவும்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்(திரைக்கதை திரையான கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/10/blog-post.html", "date_download": "2020-10-29T08:46:14Z", "digest": "sha1:UMV6RTYXCCZ53RJ7NNO43SM4K6ACZZ3R", "length": 13685, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி அட்டைகள் வழங்க நடவடிக்கை\n2010 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்முறையாக அனுமதி அட்டைகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nபரீட்சை அனுமதி அட்டைகள், பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபரீட்சை அனுமதி அட்டைகளில் பரீட்சை இலக்கம் மற்றும் விண்ணப்பதாரிக்கான பரீட்சை மத்திய நிலையம் தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமென கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஎதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2936 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளது.\nபரீட்சையில், 3,31,694 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இம்முறை பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 83,622 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nகவிதை வடிவம் புலன் அனுபவத்தின் பிரதியிலிருந்து மாறுபடுகிறது அந்த மாறுபடுதல் மற்றொரு அனுபவத் தொடரை புனைவாளனுக்கு தருவதோடு,மனத் தளத்தில் வாச...\nஆணாதிக்கம் பற்றிப் பேசும் அஷ்ரபா நூர்தீன் கவிதைகள்\nஈழத்து கவிதை போக்கின் முக்கியமான காலப்பகுதியாக 1980களில் முனைப்புப் பெறத் தொடங்கிய கவிஞர்களின் நவீன கவிதை வளர்ச்சியை சொல்லலாம். எனினும் 70...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் ஓர் ஆரம்பமுயற்சி-1\nபேராசிரியர் சி.மௌனகுரு இக்கட்டுரை நான் 2008 இல் எழுதிய கட்டுரை புதிய கோட்பாடுகளின் பின்னணியில் பழைய கூத்தைப் புரிந்து கொள்ளும் ஓர் முயற...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-chief-mk-stalin-speech-in-pudukottai-marriage-function", "date_download": "2020-10-29T07:03:35Z", "digest": "sha1:O6J6OLMKGCANWRSBISOKX6IT4SDXSJBN", "length": 10480, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "`உதயசூரியனைக் காண தமிழக மக்கள் தயாராகி��ிட்டனர்!’ - மு.க.ஸ்டாலின் | DMK chief MK Stalin speech in Pudukottai marriage function", "raw_content": "\n`உதயசூரியனைக் காண தமிழக மக்கள் தயாராகிவிட்டனர்\n`பத்தாண்டுகளாகச் சூழ்ந்திருக்கும் இருட்டிலிருந்து மீண்டு, உதயசூரியனின் வெளிச்சத்தைக் காண, தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசினார்.\nதி.மு.க-வின் புதுக்கோட்டை, அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சந்திரனின் இல்லத் திருமணவிழாவில், காணொலிக் காட்சிவாயிலாகப் பங்கேற்று ஸ்டாலின் திருமணத்தை நடத்திவைத்தார். பின்னர், காணொலிக் காட்சி வாயிலாக தி.மு.க-வினரிடையே பேசிய ஸ்டாலின், ``இது சுயமரியாதைத் திருமணம். தமிழ் முறையிலான திருமணம். சீர்திருத்தத் திருமணம். அதையும் தாண்டி, புதுமையான முறையில் காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றிருக்கும் திருமணம்.\nகொரோனா காலம் நமக்குப் பல இழப்புகளை - நெருக்கடிகளை - சோதனைகளை ஏற்படுத்தினாலும், இப்படிச் சில அரிய புதுமைகளுக்கும் வழிவகுத்திருக்கிறது. நெருக்கடியான காலத்திலெல்லாம், கழகத்துக்கு ஆறுதல் தருவதும், புது வலிமை சேர்ப்பதும், கழகத்தைச் சேர்ந்தவர்களின் இது போன்ற இல்லத் திருமணங்கள்தான். கொரோனா காலத்தைப் பயன்படுத்திக் கோடி கோடியாக கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், உலகத்திலேயே பழனிசாமி தலைமையிலான ஆட்சி மட்டும்தான் கொரோனாவைவைத்து `புதிது புதிதாக என்னவெல்லாம் ஊழல் செய்யலாம்’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.\nஅடுத்தடுத்து எடுபடாத 'திட்டங்கள்' - ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்\nஅவர்களின் இந்த ஊழல் தேனிலவு - ஊழல் குடித்தனமெல்லாம் இன்னும் ஆறு மாதங்கள்தான். அதன் பிறகு, புதுக்கோட்டை மட்டுமல்ல, செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் நிலைமை மாறும். தமிழ்நாட்டுக்கு புதிய வெளிச்சம் பிறக்கும். பத்தாண்டுகளாகச் சூழ்ந்திருக்கும் இருட்டிலிருந்து மீண்டு, உதயசூரியனின் வெளிச்சத்தைக் காண, தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.\nஇந்த இயக்கத்தைப் பார்த்து, `குடும்பக் கட்சி’ என்று சொல்பவர்களுக்கு... `இந்தக் கட்சியின் ஒ��்வொரு தொண்டரும் எங்கள் குடும்பம்தான்’ என்று பதில் சொல்கிற பேரியக்கம் இது. குட்கா ஊழலுக்கும் - குவாரி கான்ட்ராக்ட்டுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களைப் பயன்படுத்துவோருக்கு இதன் அருமை தெரியாது. கரைவேட்டியும் கறுப்பு - சிவப்பு துண்டும்தான் நமது நிரந்தர முகவரி. நாம் தி.மு.ககாரர்கள் என்பதுதான் நமது அசையாச் சொத்து. நம்மையோ இந்த இயக்கத்தையோ எவராலும் அசைக்கவும் முடியாது. ஆட்டவும் முடியாது. விரைவில், உதயசூரியனால் தமிழ்நாட்டிலுள்ள அனைவருக்கும் புது ஒளி பிறக்கும்’’ என்று ஸ்டாலின் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/this-type-of-growing-fishes-brings-benefits-in-lakhs", "date_download": "2020-10-29T08:11:00Z", "digest": "sha1:GTHF273EQVKIWAFYQRJX3KBCPCSZNCC3", "length": 7838, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 October 2020 - 3,200 சதுர அடி... ஆண்டுக்கு ரூ. 3 லட்சம்! - பயோ பிளாக் முறை மீன் வளர்ப்பு! | This type of growing fishes brings benefits in lakhs", "raw_content": "\n100 ஆடுகள், மாதம் ரூ. 1 லட்சம் அசத்தல் லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\n3,200 சதுர அடி... ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் - பயோ பிளாக் முறை மீன் வளர்ப்பு\nஅரை ஏக்கர்... மாதம் ரூ. 10,000 - வெகுமதி கொடுக்கும் புழக்கடை தோட்டம்\nஒரு லிட்டர் ஆட்டுப்பால் ரூ. 185 - அமெரிக்காவிலும் ஆடு, மாடு வளர்ப்பில் அசத்தும் நம்மூர் விவசாயி\n100 ஏக்கர் மாங்குரோவ் காடுகள்.... உருவாக்கிய ராமநாதபுரம் வனச்சரகம்\n1,000 வாத்துகள்... ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் வளமான வருமானம் தரும் வாத்து வளர்ப்பு\nஉப்பு நீரை மாற்றும் நுட்பங்கள்\n“சாணம் இருக்க பயோ உரங்கள் எதற்கு” - வழிகாட்டிய சுபாஷ் பாலேக்கர்\nமுருங்கை இலையில் முத்தான லாபம்\nசரியான லாபம் கொடுக்கும் சண்டைக்கோழி வளர்ப்பு\nஒரு ஏக்கர், 120 நாள்கள், ரூ. 2,48,760 குதூகல வருமானம் கொடுக்கும் குறும்புடலை\nநல்மருந்து 2.0 - அனைத்து நோய்களையும் விஞ்சும் இஞ்சி - தொண்டைச் சதையைக் கரைக்கும் அரத்தை\nமரத்தடி மாநாடு : நுண்ணீர்ப் பாசனம் அமைக்க 1,13,133 ரூபாய் மானியம்\nபாலில் பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களும் சாக்லேட் செய்து சாதிக்கும் ஸ்விட்சர்லாந்தும்\nமாண்புமிகு விவசாயிகள் : ஆலிவ் ஆயில் அரசன் - மாண்புமிகு கிரீஸ் நாட்டு விவசாயி நிக்\n7 நாள்களில் பாலின் தரம் கூடும்\n3,200 சதுர அடி... ஆண்டுக்கு ரூ. 3 லட்சம் - பயோ பிளாக் முறை மீன் வளர்ப்பு\nஅறுவடையான மீன்களுடன் ராஜ மனோகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/navaratri-special-chandi-yagam-at-thiruvadisoolam", "date_download": "2020-10-29T08:32:05Z", "digest": "sha1:GTMYNAUDUZSHXIYDVBMY2LTOYK4CT2OA", "length": 10950, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "மங்களம் அருளும் சகஸ்ர சண்டியாகம்; சிலிர்ப்பூட்டும் சக்தி லீலா... திருவடிசூலத்தில் நவராத்திரி! | Navaratri special: Chandi Yagam at Thiruvadisoolam", "raw_content": "\nமங்களம் அருளும் சகஸ்ர சண்டியாகம்; சிலிர்ப்பூட்டும் சக்தி லீலா... திருவடிசூலத்தில் நவராத்திரி\nசண்டிதேவியின் 13 அம்சங்களையும் ஒரே நேரத்தில் போற்றிவழிபடும் முறையே மங்கள சகஸ்ர சண்டிஹோமம். 18 கால யாகங்களும் 160 ஆவர்த்திகளும் கொண்ட இந்த மகாவேள்வியை நவராத்திரி நாள்களில் செய்வது மிகவும் சிறப்புடையது.\nஅம்பிகையின் சக்திவாய்ந்த அம்சங்களில் ஒருவள் சண்டிதேவி. அசுரர்களை வதம் செய்த அன்னை சக்தி சண்டிகையாகத் தோன்றி தேவர்களுக்கு அருள்பாலித்தாள். சண்டிதேவி 13 திருவடிவங்கள் பூண்டு அருள்பாலிப்பவள். ஒவ்வொரு திருவடிவத்தையும் ஆராதிப்பதன் மூலம் ஒரு சிறப்புமிக்க பலனைப் பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு.\n13 சண்டிகை அம்சங்களும் வழிபாட்டுப் பயன்களும்\nஶ்ரீமகாகாளி சண்டிகை - எமபயம், நோய், ஆகியன நீக்கி நீண்ட ஆயுள் அருள்பவள்\nமஹாலட்சுமி சண்டிகை - பொருளாதாரக் கஷ்டங்கள், கடன் தொல்லைகள் நீக்கி செல்வ வளம் அருள்பவள்.\nசங்கரீ சண்டிகை - மனக்குழப்பங்கள், மன நோய்கள் அனைத்தையும் நீக்கி அமைதி அருள்பவள்.\nஜயதுர்கா சண்டிகை - தோல்விகளை நீக்கி வெற்றி தருபவள்.\nசரஸ்வதி சண்டிகை - ஞாபக மறதி, அறியாமையை நீக்கி நல்லறிவு தருபவள்\nபத்மாவதி சண்டிகை - பயம் நீக்கி துணிவைத் தருபவள்\nராஜமாதங்கி சண்டிகை- பதவி உயர்வும் செழிப்பும் அருள்பவள்\nபவானி சண்டிகை - சகல பாபங்களும் நீக்குபவள்\nஅர்த்தாம்பிகை சண்டிகை - கணவன் மனைவிக்குள் ஒற்றுமையைத் தருபவள்\nகாமேஸ்வரி சண்டிகை - குழந்தை பாக்கியம் அருள்பவள்\nபுவனேஸ்வரி சண்டிகை - இயற்கை சீற்றங்களைப் போக்குபவள்\nசூலினி துர்கா சண்டிகை - எதிரிகளால் ஏற்படும் துன்பங்களைத் தீர்ப்பவள்\nதிரிபுர சுந்தரி சண்டிகை - மாங்கல்ய பலம் அருள்பவள்.\nஇந்த 13 அம்சங்களையும் ஒரே நேரத்தில் போற்றிவழிபடும் முறையே மங்கள சகஸ்ர சண்டிஹோமம். 18 கால யாகங்களும் 160 ஆவர்த்திகளும் கொண்ட இந்த மகாவேள்வியை நவராத்திரி நாள்களில் செய்வது மிகவும் சிறப்புடையது. எனவேதான் திருவடிசூ��ம், ஆதிமகாசக்தி ஶ்ரீதேவி கரிமாரியம்மன் ஆரண்ய க்ஷேத்திரத்தில் மங்கள சகஸ்ர சண்டியாகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 17.10.20 அன்று தொடங்கும் இந்த வேள்வி 26.10.20 வரை நடைபெறுகிறது.\nதிருவடிசூலம், மிகவும் விசேஷமான தலம். ஏழுமலைகளால் சூழப்பட்டு தென் திருப்பதி என்று போற்றப்படும் தலம். இங்கு செய்யும் வழிபாடுகள் பல்வேறு நற்பலன்களை அளிப்பவை என்பதை பக்தர்கள் கண்டு அறிந்துள்ளனர்.\nநவராத்திரியை ஒட்டி இங்கு நடைபெறும் இந்த சண்டி ஹோமம் மிகவும் சிறப்புடையதாகக் கருத்தப்படுகிறது. தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் யாகங்கள் நடத்தப்பட்டு 25.10.20 அன்று மகாபூர்ணாகுதி நடைபெறும்.\nஅன்று மாலை நடைபெறும் சக்திலீலா வைபவம் மிகவும் அற்புதமானது. அன்னை ஆதிசக்தி சர்வ அலங்கார ரூபிணியாய்ப் புறப்பட்டு 27 அடி உயரம் கொண்ட மகிஷனை வதம் செய்யும் சிலிர்ப்பூட்டும் காட்சி நடைபெறும். இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி வைபவத்தில் வாய்ப்பிருக்கும் பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு திருக்கோயில் சார்பில் வேண்டிக்கொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-10-29T07:17:17Z", "digest": "sha1:FD2SQX5NOPKDZDTBI3CT7SUNN7TIWB2U", "length": 3449, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "பயங்கரவாத அமைப்பில் சேர பேஸ்புக்கில் மூளைச்சலவை… பெண் கைது |", "raw_content": "\nபயங்கரவாத அமைப்பில் சேர பேஸ்புக்கில் மூளைச்சலவை… பெண் கைது\nபயங்கரவாத அமைப்பில் சேர பேஸ்புக்கில் மூளைச்சலவை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவடக்கு காஷ்மீரின் பாண்டிபூர் பகுதியில் வசிக்கும் பெண் ஷாஜியா. இவரது நடவடிக்கையில் சந்தேகமுற்ற போலீசார் அவரை தீவிரமாக கண்காணித்தனர். இதில் அவர் பேஸ்புக் மூலம் பல இளைஞர்களுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார்.\nநெருங்கி பேசும் நண்பர்களுடன் ஜிகாத் பிரசாரம் செய்துள்ளார். குறிப்பாக ஜெய் சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பில் சேருமாறு கேட்டுள்ளார். மேலும் இந்த பெண் சில ரக ஆயுதங்களையும், பயங்கரவாதம் தொடர்பான சில புத்தகங்களையும் இளைஞர்களுக்கு வழங்கியுள்ளார்.\nகாஷ்மீரில் சமூக வலை தளம் மூலம் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக இந்த பெண் முதன் முதலாக கைது செய்யப���பட்டுள்ளனர்.\nநன்றி– பத்மா மகன், திருச்சி\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-10-29T07:11:49Z", "digest": "sha1:R53ZUIH6KOHUM7PEEKRNW35REZO7SP3H", "length": 4259, "nlines": 76, "source_domain": "books.nakkheeran.in", "title": "யூ;கிமுனி சித்தர் வாழ்வும் ரகசியமும் | UkimuniSiddhar Vazhvum Ragasiyamum – N Store", "raw_content": "\nயூ;கிமுனி சித்தர் வாழ்வும் ரகசியமும் | UkimuniSiddhar Vazhvum Ragasiyamum\nகாலாங்கிநாதர் சித்தர் வாழ்வும் ரகசியமும் | Kaalaanginathar Siddhar Vazhvum Ragasiyamum\nதேரையர் சித்தர் வாழ்வும் ரகசியமும் | Theraiyar Siddhar Vazhvum Ragasiyamum\n10 பொருத்தங்கள் போதுமா | 10 Porutham Podhuma காலாங்கிநாதர் சித்தர் வாழ்வும் ரகசியமும் | Kaalaanginathar Siddhar Vazhvum Ragasiyamum\nபுழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு\nபுழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு\nபெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை...\nபெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை... tarivazhagan Thu, 29/10/2020 - [...]\n'சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\n'சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்\nமழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்\n'இந்தியாவில் 80.40 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n'இந்தியாவில் 80.40 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ithutamil.com/watch-kanni-maadam-movie-get-gold-prize/", "date_download": "2020-10-29T08:04:47Z", "digest": "sha1:V6BNSMH6FCXPJ7TLUQZ2FEHWRAEC6K7L", "length": 9611, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி | இது தமிழ் ‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க!’ – தயாரிப்பாளர் அதிரடி – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Others ‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\nசின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற���றி பெற்றவர் போஸ் வெங்கட்.\nஇவர் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கெனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காகப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக்கை பரிசு அளிப்பதாக அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்துப் போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது.\nஅதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவித்திருக்கிறார் படத் தயாரிப்பாளர் ஹஷீர். இந்தப் படத்தில்,க் ஆணவ கொலைகளுக்கு எதிராகவும், சாதி வெறிக்கு எதிராகவும் காட்சிகள், வசனங்கள் மூலமாக இயக்குநர் போஸ் வெங்கட் சாட்டையை வீசியிருப்பார்.\nஇந்தப் படம் பார்க்கிற பெண்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக இந்தத் தங்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகன்னிமாடம் படம் பார்க்கும் பெண்கள் தாங்கள் படம் பார்த்த டிக்கெட்டுடன், படம் குறித்து அவர்களின் கருத்தை சில நிமிட வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யவேண்டும்.\nஅதில் தேர்வாகும் சிறந்த கருத்துக்கு முதல் பரிசாக அரை சவரன் தங்கம் பரிசாக வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் தங்கம் வழங்கப்படும் என தயாரிப்பாளர் ஹஷீர் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.\nTAGKalakkal cinema Kanni maadam movie Rooby Films கன்னி மாடம் திரைப்படம் சதீஷ் முத்து தயாரிப்பாளர் ஹஷீர்\nPrevious Postகபடதாரியில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி Next Postரசிகர்களின் அன்பில் - மாஃபியா அருண் விஜய்\n‘கன்னி மாடம்’ படக்குழு – வெற்றிக் கொண்டாட்டம்\nயூனிவர்செல் லைவ் ரேடியோ – இசைப் பிரியர்களுக்காக\nதி சேஸ் – ஃபர்ஸ்ட் லுக்\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nஏ.ஆர்.ரஹ்மான் – தனுஷ் @ ஜீ.வி.பிரகாஷின் ஹாலிவுட் ஆல்பம்\nஅமேசான் ப்ரைமின் ‘செம காமெடிப்பா’\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-10-29T08:45:09Z", "digest": "sha1:X2FXPIEAPBKWKYD2K527RZK6FFYNFYD4", "length": 3393, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நிறுவனம் (வணிகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவணிகத்தில் ஈடுபடும் ஓர் அமைப்பு பொதுவாக வணிக நிறுவனம் அல்லது நிறுமம் (Company)என்று அழைக்கப்படுகிறது. இதன் சட்ட வரையறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. தனி உரிமையாளர் நிறுவனம், கூட்டாண்மை நிறுவனம், கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட நிறுவனம், பொதுவில் பட்டியலிடப்பட்ட நிறுவனம், எனப் பல வகை நிறுவனங்கள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/interview-it-s-embarrassing-madhavan-on-aged-actors-romance-075476.html", "date_download": "2020-10-29T09:06:27Z", "digest": "sha1:OIB6EJ2EAOGQ74HN5PBC4IUMDST7Y5DT", "length": 20233, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வயசாகியும் சில ஹீரோஸ் ரொமான்ஸ் அருவருப்பா இருக்கு.. நடிகர் மாதவன் ஓப்பன் டாக்.. வைரலாகும் பேட்டி! | Interview: It’s embarrassing, Madhavan on aged actors romance! - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்ந��ட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவயசாகியும் சில ஹீரோஸ் ரொமான்ஸ் அருவருப்பா இருக்கு.. நடிகர் மாதவன் ஓப்பன் டாக்.. வைரலாகும் பேட்டி\nசென்னை: வயசாகியும் சில ஹீரோக்களின் ரொமான்ஸ் அருவருப்பா இருக்கு என நடிகர் மாதவன் ஓப்பனாக பேசியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.\nடிவி தொடரை விட்டு விட்டு அலைப்பாயுதே படத்திற்காக நடிக்க வந்த அனுபவங்களையும், தியேட்டரில் அவருக்கு கிடைத்த மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸையும் இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.\nமாதவன், அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள நிசப்தம் (சைலன்ஸ்) படம் குறித்தும் பல விஷயங்களை பேசியுள்ளார்.\nஎ‌ன்றும் இளமை நாயகி குஷ்புக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nஅலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் மாதவன், கலவையான விமர்சனங்கள் என அந்த படத்தின் போதே விமர்சிக்கப்பட்ட நிலையில், மும்பையில் இருந்து சென்னைக்கு செட்டிலாகி விடலாம் என்கிற தனது ஐடியாவையே கை விட நினைத்தாராம். ஆனால், தேவி தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்க்கும் போது, மாதவனின் அறிமுக காட்சிகளுக்கு பெண்கள் எல்லாம் துப்பட்டா பறக்கவிட்டு கொண்டாடியதை பார்த்ததும், சென்னையில் வந்து செட்டில் ஆகி விட்டேன் என்றார்.\nஅரசியலுக்கு வர ஐடியா இருக்கா\nஏகப்பட்ட நல்ல விஷயங்களை விளம்பரம் இல்லாமல் செய்து வருகிறார் நடிகர் மாதவன். அவரிடம் அரசியலுக்கு வர ஐடியா இருக்கா என்ற கேள்வியை மறைமுகமாக கேட்டதும், உடனே புரிந்துக் கொண்ட அவர், அரசியலுக்கு வரணும்னா ரூல் பண்ணனும்னு வரக் கூடாது. சர்வீஸ் பண்ணனும்னு வரணும் என்றார்.\nஅதுமட்டும் இல்லைங்க தலைவனா மாறணும்னா, எல்லாத்தையும் விட்டுட்டு மக்களுக்காக மட்���ுமே இறங்கி வரணும். அங்க ஒரு கால் இங்க ஒரு கால் வச்சிக்கிட்டு நானும் அரசியல் பண்றேன் என மக்களை ஏமாற்றக் கூடாது. ஆக்சுவலா நான் ஒரு லீடர் என்கிற எண்ணமே எனக்கு இல்லை. இப்படி சினிமாவை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு மக்களுக்காக வருவேனான்னும் தெரியல என வெளிப்படையாக பேசினார்.\nசாக்லேட் பாயாகவும், பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவனாகவும் இருந்த மேடி, ரன் படத்தில் ஷட்டர் இழுத்து சாத்துவது போல லவ் படங்களுக்கு ஷட்டர் இழுத்து சாத்தி விட்டாரே ஏன் என்ற கேள்விக்கு, இப்படி வெள்ளை தாடி, வெள்ளை முடி எல்லாம் வச்சிக்கிட்டு எப்படி ரொமான்ஸ் பண்றதுன்னு நானே என்னை கேள்விக் கேட்டுக்கிறேன். நல்ல கதைகளை மட்டுமே தேர்வு பண்ணி நடிக்கிறேன் என்றார்.\nமேலும், சில ஹீரோக்கள் வயசான பிறகும் இளம் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வதை பார்த்தால் அருவருப்பாத் தான் இருக்கு என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார் மாதவன். டை அடிச்சிட்டு நடிக்கலாமே என்கின்றனர். ஆனால், வெளிய மட்டும் இல்ல உள்ளேயும் நரைத்து விட்டது என்று சொல்லி அனுப்பி வருகிறேன் என்றார் சிரித்துக் கொண்டே.\nஇயக்குநர் ஹேமந்த் மதூக்கர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஹாலிவுட் நடிகர் மேடிசன் நடிப்பில் உருவாகி உள்ள நிசப்தம் (சைலன்ஸ்) படம் வரும் அக்டோபர் 2ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்த படத்தில் இசைக் கலைஞராக மாதவன் நடித்துள்ளார். நிச்சயம் ரசிகர்கள் ஒடிடியில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.\nநடிகர் மாதவன் இயக்குநராக அவதாரமெடுத்துள்ள ராக்கெட்டரி படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. மேலும், துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கான மாறா படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. தமிழ் பிலிமி பீட்டுக்கு செம சூப்பராக பேட்டியளித்த மாதவன், அடுத்து அந்த படங்களின் வெளியீட்டின் போது ரசிகர்களை சந்திப்பதாக கூறியுள்ளார்.\nமாதவனின் “மாறா” டிசம்பர் 17 ஓடிடியில் ரிலீஸ்\nSilence Review: காதலி.. பேய் பங்களா.. கொலை.. விசாரணை.. திக் திடுக் திருப்பம்.. இவ்ளோதான்\nசைலன்ஸ் படம் நல்லா இருக்கா.. நல்லா இல்லையா.. பார்க்கலாமா.. கூடாதா.. ட்விட்டர் விமர்சனம்\nமிரட்டுறாங்களே.. வெளியானது மாதவனின் சைலன்ஸ்.. அமேசானில் வந்ததுமே தமிழ் ராக்கர்ஸிலும் ரிலீஸ்\nவந்தாச்சு.. வந்தாச்சு.. நானும் வந்தாச்சு.. ட்விட்டரில் இணைந்த அனுஷ்கா.. ரசிகர்கள் ஆரவார வரவேற்பு\nபுஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் மாதவன்..\n5 மொழிகளில் உருவாகும் படம்.. இந்த ஹீரோவுக்கு வில்லன் ஆகிறாரா பிரபல நடிகர் மாதவன்..\nநாங்களும் வந்தாச்சு.. அமேசானில் ரிலீஸ் ஆகிறது அனுஷ்கா படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு\n\\\"அவதாரில் நானும் ஒரு பார்ட்\\\"..வித்தியாசமான கெட்டப்பில் மாதவன்.. வைரலாகும் வீடியோ \nலாக்டவுனுக்கு பிறகு.. ராக்கெட்ரி: த நம்பி எபெக்ட் பட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலையை தொடங்கிய மாதவன்\nநான் 58% தான்.. மார்க் எல்லாம் வெறும் நம்பர் தான்.. மாணவர்களுக்கு ஊக்கமளித்த மாதவன்\nதமிழ் சினிமா வரலாற்றில்.. தன்னைத்தானே அப்படி சொல்லிக்கொண்ட மாதவன்..ஆறுதல் சொல்ல குவிந்த ரசிகைகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nபிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-nayanthara-enjoys-her-holiday-with-boy-friend-vignesh-shivan-in-goa-074966.html", "date_download": "2020-10-29T08:54:13Z", "digest": "sha1:HRTEBUPSRNWBSMJ7O4RA2RTLET2POM34", "length": 18213, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோவாவில் காதலனுடன் குதூகலமாய் இருக்கும் நயன்தாரா.. வைரலாகும் நீச்சல் குள போட்டோஸ்! | Actress Nayanthara enjoys her holiday with boy friend Vignesh Shivan in Goa - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவாவில் காதலனுடன் குதூகலமாய் இருக்கும் நயன்தாரா.. வைரலாகும் நீச்சல் குள போட்டோஸ்\nகோவா: நடிகை நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் கோவாவில் ஓய்வை கழித்து வரும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.\nஇவர் தன்னை வைத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.\nபளிங்கு தண்ணீர்..மின்னும் பிகினியில் அப்படி போஸ்.. வாட்டர் பேபியாம்ல.. வசமாக வர்ணிக்கும் ஃபேன்ஸ்\nஅவ்வப்போது இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக ஊர் சுற்றும் போட்டோக்கள் வெளியாவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனி விமானத்தில் தனது சொந்த ஊரான கொச்சிக்கு சென்றார்.\nகாதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா விமானத்தில் சென்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அதனை தொடர்ந்து நயன்தாரா தனது காதலர் விக்கி மற்றும் தனது அம்மாவுடன் சேர்ந்து ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.\nஅந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரென்ட்டானது. இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாராவின் மேலும் ஒரு போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் ஓய்வை கோவாவில் கழித்து வருகின்றனர்.\nவிக்கி ஷேர் செய்த போட்டோ\nகோவாவில் உள்ள ஒரு பிரைவேட் ஹவுஸில் தனது காதலர் விக்கியுடன் ஓய்வை கொண்டாடி வருகின்றார் நயன்தாரா. இதற்கான ஒரு போட்டோவை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.\nடாப்பில் உள்ள நடிகை நயன்தாரா, நீச்சல் குளத்தின் ஓரம் நிற்பதாக உள்ளது அந்த போட்டோ. அந்த போட்டோவுக்கு, கட்டாய விடுமுறைக்கு பிறகு, விடுமுறை மூடில் அடியெடுத்து வைக்கிறோம். நிஜமாவே நீண்ட நீண்ட நீண்ட நாட்களுக்கு பிறகு என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.\nமேலும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களைப் பகிர்ந்த அவர், \"மகிழ்ச்சியாக இருப்பதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்போம், நம்பிக்கையுடன் அவற்றை மேம்படுத்துவோம். இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகையை அழைப்பதற்கான ஒரே வழி இதுதான்\" என்று எழுதினார்.\nநயனும் விக்னேஷும் ஒவ்வொரு நாளும் தங்கள் காதல் வலுவடைந்து வருவதை நிரூபித்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ளும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் தற்போது திருமணத்தை பற்றி யோசிக்க முடியாது என இயக்குநர் விக்னேஷ் சிவன் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பார்த்த வேலை.. ரசிகர்களுக்கு இந்த வருடம் டிஜிட்டல் தீபாவளிதானா\nஅம்மனா எவ்ளோ அழகா இருக்காங்க நயன்தாரா.. நீட், மத அரசியல் என தெறிக்குது மூக்குத்தி அம்மன் டிரைலர்\nதளபதி விஜய் ’பிகில்’ அடிச்சு ஒரு வருஷம் ஆகிடுச்சு.. டிரெண்டாகும் #1YrOfMegaBlockbusterBigil\nஅப்படியாவது நாளைக்கு மேட்ச் பாருங்க.. மூக்குத்தி அம்மன் டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா\nஇந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்.. அதிரடி ட்வீட் போட்ட ஆர்.ஜே. பாலாஜி\nநயன்தாராவா இது.. ஆளே அடையாளம் தெரியலையப்பா.. மிரட்டும் ‘நெற்றிக்கண்’ ஃபர்ஸ்ட் லுக்\nகொரோனா தளர்வுக்குப் பிறகு ஷூட்டிங்கில் பங்கேற்கும் நடிகை நயன்தாரா.. சம்பளத்தைக் குறைத்து அசத்தல்\nநடிகை நயன்தாராவுக்கு முன்னாள் காதலர் சிம்பு கொடுத்த லிப்லாக்.. திடீரென தீயாய் பரவும் 'அந்த' வீடியோ\nதீபாவளிக்கு ரிலீஸ்.. ஓடிடி-யில் வெளியாகிறது நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. பரபரக்கும் தகவல்\nஇந்தியில் ரீமேக் ஆகும் கோலமாவு கோகிலா.. நயன்தாரா ரோலில் நடிக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா\n நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nப்பா.. செம்ம்ம்ம்ம க்யூட்.. சும்மா சொல்லக்கூடாது.. சிம்புவும் நயனும்.. வேற மாதிரி இருக்காங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nநான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/10/01/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-10-29T07:29:05Z", "digest": "sha1:O5APX3BHJRGDUZLL77ZJ7GDN3WEAQPYR", "length": 7873, "nlines": 157, "source_domain": "tamilmadhura.com", "title": "அம்மா கோழியும் திருவிழாவும் - சிறுவர் கதை - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஅம்மா கோழியும் திருவிழாவும் – சிறுவர் கதை\nPrev உமாவும் உப்புமாவும் – சிறுவர் கதை\nNext முட்டைகோஸ் கணக்கு – சிறுவர் கதை\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 34\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 33\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 32\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 30\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (12)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nந���த்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (34)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73982-actor-vivek-pray-for-child-surjith-which-fell-into-abandoned-borewell.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-10-29T07:33:46Z", "digest": "sha1:Y4UKNWHYLEELYYF4TZO3TFNKMD5CAETG", "length": 6376, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now | Puthiya Thalaimurai", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nவாவ்வ்வ்வ்வ்வ்... புது கெட்டப்பில் சிம்பு : வாய் பிளக்கும் ரசிகர்கள்..\nஎய்ம்ஸ் மருத்துவமனைக்கு தகுதி உள்ளவர்களே நியமனம் - அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா\nகுஜராத்தின் முன்னாள் முதல்வர்..6 முறை எம்.எல்.ஏ - கேஷுபாய் படேல் காலமானார் .\nபிறந்து 9 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.15 ஆயிரத்துக்கு விற்ற தாய்\nசிஎஸ்கே கேப்டனாக இருக்கும்வரை தோனிக்கு தூக்கமில்லா இரவுகள்தான் - கம்பீர்\nசென்னையில் வீடுகள், சாலைகளை சூழ்...\nகண்கள் படம் வரைந்த லாரி.. கருவாட...\nதுறைமுகம் -மதுரவாயல் இடையே ரூ.50...\nசென்னையில் மாலை வரை மழை இருக்கு...\n8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் -...\nஅம்மா, அப்பா முதல் நீ, நான் வரை....\nஉறவினர் போல் நடித்து ரூ1 லட்சம் ...\nஐசியூவில் சிகிச்சைப் பெற்று வந்த...\n’’இந்தியா தாக்கும் என பயம்; நடுங...\n’’இது அடர்த்தியான மழை.. பாதுகாப்...\nசென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சால...\nசென்னையில் கனமழை; தமிழகத்திற்கு ...\nசுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. மீண்டும் திறக்கப்படவுள்ள பத்மநாபபுரம் அரண்மனை..\nஆறுதல் வெற்றியை தொடருமா சென்னை: இன்று கொல்கத்தாவுடன் மோதல்.\nசென்னையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை..\nநோ��ாளியின் கண்ணுக்குள் 20 புழுக்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி\nநவராத்திரி பூஜைக்காக வைக்கப்பட்ட சோனு சூட் சிலை: 10 லட்சம் பேர் செல்ஃபி\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/65887", "date_download": "2020-10-29T09:09:36Z", "digest": "sha1:UQX5WWMOWC3LKMSNAKDC75THRDQNBZCQ", "length": 7345, "nlines": 46, "source_domain": "globalrecordings.net", "title": "Grace - A நற்சாட்சி of FORGIVENESS - English: Southern Africa - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nநிரலின் கால அளவு: 29:13\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/shwedagon-pagoda/", "date_download": "2020-10-29T07:11:47Z", "digest": "sha1:JSDB5UFVT6LL2R7UJBY6OTNMCC6J4ZB4", "length": 7066, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "Shwedagon Pagoda Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்��வர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஉலகின் தலை சிறந்த 12 அழகிய கோவில்கள்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஅனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வரும் கூகிள்\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் #LivikMap\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.topchinasupplier.com/product/Industrial-Equipment-Components-p448/", "date_download": "2020-10-29T06:56:08Z", "digest": "sha1:WZ3IPV5N5EK7KURS7YP5OQBTE65E4FBR", "length": 24674, "nlines": 319, "source_domain": "ta.topchinasupplier.com", "title": "TopChinaSupplier.com இல் சீனா தொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள், தொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள் சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள்", "raw_content": "\nதயாரிப்புகள் மற்றும் சப்ளையர்களைத் தேடுங்கள்\nஆதார தீர்வுகள் மற்றும் சேவை\nதொடர்புடைய தேடல்கள்: 1 பொழுதுபோக்கு கயாக் கூட்டக் கட்டுப்பாட்டுக்கு தடை சி உருவாக்கும் இயந்திரம் சோளம் அறுவடை இயந்திரம் ரைஸ் மில் ஐஸ்கிரீம் இயந்திரம் சக்கர இயந்திரம் 1 நவீன சோபா தொகுப்பு விருந்து நாற்காலி பயன்படுத்தப்பட்டது தேனீ தயாரிப்புகள் ஒளியிழை 1 ஸ்ட்ராண்ட் கயிறு அமைச்சரவை விருப்பம் மெட்டல் சா 2 லேபிள்கள் ஸ்டிக்கர் 1 அடுக்கக்கூடிய நாற்காலிகள் 3 அலமாரியை எஃகு அமைச்சரவை டீசல் ஜெனரேட்டர் பேட்டரி மோட்டார் பைக் எலக்ட்ரிக் 3 சமையலறை மூழ்கி குழாய் விளையாட்டு உபகரணங்கள் 1 அறை தொகுப்பு பேனர் காட்சி 3 கிச்சன் சிங்க் மிக்சர் 1 வாழ்க்கை அறை தொகுப்பு\nஆட்டோ, மோட்டார் சைக்கிள் பாகங்கள் & பாகங்கள்\nபைகள், வழக்குகள் மற்றும் பெட்டிகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nஒளி தொழில் மற்றும் தினசரி பயன்பாடு\nஉற்பத்தி மற்றும் செயலாக்க இயந்திரங்கள்\nஉலோகம், கனிம மற்றும் ஆற்றல்\nவிளையாட்டு பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு\nமுகப்பு தொழில்துறை உபகரணங்கள் மற்றும் கூறுகள்\nதொழில்துறை உபகரணங்கள் மற்றும் க���றுகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்\nFOB விலை: யுஎஸ் $ 1.80 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 பீஸ்\nசுஜோ ஜிந்து மெட்டல் வொர்க்கிங் கோ, லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 1.80 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 100 பீஸ்\nசுஜோ ஜிந்து மெட்டல் வொர்க்கிங் கோ, லிமிடெட்\nFOB விலை: யுஎஸ் $ 800.00 / துண்டுகள்\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 2 துண்டுகளும்\nபயன்பாடு: ஆட்டோமேஷன் மற்றும் கட்டுப்பாடு\nசாங்ஜோ HAX மெக்கானிக்கல் எலக்ட்ரானிக் கோ, லிமிடெட்.\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 டன்\nகூட்டு வாஷர் அமைப்பு: ஒரு வகை\nஜியாக்சிங் சினி ஃபாஸ்டெனர் கோ, லிமிடெட்.\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nபை வடிகட்டி வடிகட்டி: வடிகட்டி வகைக்கு வெளியே\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nநடுத்தர பொருள்: Nonwoven ஃபேப்ரிக்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nநடுத்தர பொருள்: Nonwoven ஃபேப்ரிக்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nநடுத்தர பொருள்: Nonwoven ஃபேப்ரிக்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nநடுத்தர பொருள்: Nonwoven ஃபேப்ரிக்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nநடுத்தர பொருள்: Nonwoven ஃபேப்ரிக்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nநடுத்தர பொருள்: Nonwoven ஃபேப்ரிக்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nநடுத்தர பொருள்: Nonwoven ஃபேப்ரிக்\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nபை வடிகட்டி வடிகட்டி: வடிகட்டி வகைக்கு வெளியே\nFOB விலை: யுஎஸ் $ 5.00 / துண்டு\nகுறைந்தபட்சம். ஆர்டர்: 1 பீஸ்\nநடுத்தர பொருள்: Nonwoven ஃபேப்ரிக்\nதோட்டம் வெளிப்புற வீடு உட்புற வயது வந்தோர் ஸ்விங் நாற்காலி\nசரிசெய்யக்கூடிய உள் முற்றம் பிரம்பு விக்கர் பீச் சாய்ஸ் லவுஞ்சர்ஸ் நாற்காலி வெளிப்புறம்\nமொத்த தளபாடங்கள் சப்ளையர் வரவேற்புரை கயிறு தளபாடங்கள் பொருட்கள் சோபா\nதொழிற்சாலை வெளிப்புற ��ஃகு சாப்பாட்டு அட்டவணை உள் முற்றம் தளபாடங்கள் பெஞ்ச் கொண்ட சுற்றுலா அட்டவணை\nபால்கனி பணியாளர்கள் அலுவலகம் உள் முற்றம் ஸ்விங் நாற்காலி தொங்கும் முட்டை\nஉள் முற்றம் ஸ்விங் செட்முட்டை ஸ்விங் நாற்காலிகை மாஸ்க்டைனிங் செட் விக்கர்நவீன தோட்டம்ஸ்விங் நாற்காலி நிலைப்பாடு3 பிளை மாஸ்க்கொரோனா வைரஸ் காற்றோட்டம்கை மாஸ்க்வெளிப்புற சோபாஉள் முற்றம் அட்டவணைமுகமூடிகை மாஸ்க்ராக்கிங் நாற்காலிஈவா நாற்காலி ஊஞ்சலில்3 எம் என் 95 மாஸ்க்ஸ்டீல் ஸ்விங்தீய நாற்காலிஸ்விங் நாற்காலிவெளிப்புற தளபாடங்கள்\nசரியான சீன சப்ளையர்களைக் கண்டுபிடிக்க சரியான கோரிக்கைகளை இடுங்கள்.\nசந்தையில் புதிய மற்றும் பிரபலமானவற்றைப் புதுப்பிக்கவும்.\nவெளிப்புற கயிறு நாற்காலி இருக்கை\nநவீன கயிறு கஃபே தளபாடங்கள் தோட்ட வரவேற்புரை விருந்து நாற்காலிகள் அமைக்கின்றன\nகார்டன் ராட்டன் விக்கர் இரட்டை ஸ்விங் தொங்கும் முட்டை வடிவ வெளிப்புற நாற்காலிகள்\nமருத்துவ பயன்பாட்டிற்கான சீனா ரப்பர் கையுறைகள் கைகளுக்கான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள்\nசரிசெய்யக்கூடிய உள் முற்றம் பிரம்பு விக்கர் பீச் சாய்ஸ் லவுஞ்சர்ஸ் நாற்காலி வெளிப்புறம்\nதொழிற்சாலை வெளிப்புற எஃகு சாப்பாட்டு அட்டவணை உள் முற்றம் தளபாடங்கள் பெஞ்ச் கொண்ட சுற்றுலா அட்டவணை\nபச்சை சொகுசு உலோக சட்ட தோட்டம் வெளிப்புற ஊஞ்சல்\nதோட்ட அலுமினிய சட்ட தளபாடங்கள் பிரம்பு அரை வட்டம் சோபா\nகாற்று சுத்தமான உபகரணங்கள் (1399)\nகொதிகலன் & உலை (1671)\nகன்வேயர் & பாகங்கள் (3014)\nகட்டர் & டோங்ஸ் (1650)\nஇயந்திரம் & பகுதி (1556)\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு சாதனம் (5808)\nஃபாஸ்டர்னர் & பொருத்துதல் (8666)\nவடிகட்டுதல் உபகரணங்கள் & பாகங்கள் (4789)\nஎரிவாயு உருவாக்கும் கருவி & பாகங்கள் (525)\nஹீட்டர் & வெப்பப் பரிமாற்றி (2386)\nதொழில்துறை டி அச்சுப்பொறி (0)\nதொழில்துறை பிசின் தயாரிப்புகள் (488)\nதொழில்துறை தனிப்பயனாக்கப்பட்ட சேவை (5885)\nதொழில்துறை ஈரப்பதமூட்டி & டிஹைமிடிஃபயர் (355)\nஒல்லியான குழாய் மற்றும் குழாய் ரேக் அமைப்பு (28)\nவெகுஜன பரிமாற்றம் மற்றும் பிரிப்பு உபகரணங்கள் (793)\nகுழாய் மற்றும் குழாய் அமைப்பு (641)\nபவர் & ஜெனரேட்டிங் செட் (6664)\nசக்தி பரிமாற்ற பாகங்கள் (2964)\nபம்ப் & வெற்றிட உபகரணங்கள் (6726)\nகுளிர்சாதன பெட்டி, உறைவிப்பான் மற்றும் பாகங்கள் (0)\nசீல் மற்றும் கேஸ்கட்கள் (2831)\nயுனிவர்சல் வன்பொருள் பாகங்கள் (529)\nவெல்டிங் மற்றும் சாலிடரிங் சப்ளைஸ் (1050)\nசக்கரம் & காஸ்டர் (0)\nபிற உபகரணங்கள் மற்றும் கூறுகள் (583)\nஹாட் தயாரிப்புகள் சீனா தயாரிப்புகள் சீனா உற்பத்தியாளர்கள் / சப்ளையர்கள் சீனா மொத்த விற்பனை தயாரிப்பு குறியீடு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் பிரகடனம் தனியுரிமை கொள்கை\nபதிப்புரிமை © 2008-2020 Topchinasupplier.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-29T09:06:24Z", "digest": "sha1:T2VSRZNQ7QDYLSRKNOSYZ6UKAKRF6GCL", "length": 41899, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோழர் கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபராந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.பி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\n1 சோழர்கட்கு முற்பட்ட காலம்\n3.1 தஞ்சைப் பெருவுடையார் கோயில்\n3.2 தாராசுவரம் ஐராவதேஸ்வரர் கோயில்\nகி.பி 7-ம் நூற்றாண்டில் பல்லவர்களில் சிம்மவிஷ்ணு வம்சம் தோன்றியது முதல், தமிழ்நாட்டில் கலையில் வரலாறு அறுதிய��ட்டுக் கூறும் முறையில் தொடங்குகிறது. மண்டகப் பட்டில்(தென் ஆர்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம்) முதல் தடவையாக ஒரு குகைக் கோயிலைக் குடைந்து எடுத்தப் பிறகு, மாமல்லன் அடைந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கட்டுக்கடங்கவில்லை. அந்தச் சாதனையை அவன் உடனே கல்வெட்டில் பொறித்தான். செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு ஆகியவை உபயோகிக்காமல், பிரமன், சிவன், விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளுக்கு ஒரு கோயில் எடுத்த பெருமையை, அரிய சாதனையை அவன் அக்கல்வெட்டில் பறை சாற்றுகிறான்.\nஅவன் காலத்துக்கு முன் கோயில்கள் மரத்தால் கட்டப்பட்டன என்றும், மரங்களை இணைக்க உலோக ஆணிகள் அல்லது வார்ப்பட்டைகள் உபயோகிக்கப்பட்டன என்றும் செங்கல்-சுண்ணாம்பு ஆகியவற்றைப் பரப்பி அதன் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டன என்று உறுதியாகத் தெரிகிறது. அவற்றில் மரமும் உலோகமும் கூட பயன்பட்டிருக்கலாம். இத்தகைய பழைய கட்டடங்கள் ஒன்றுகூட இப்போது எஞ்சவில்லை; அவையாவும் அழிந்துவிட்டன: அவற்றின் அமைப்புகள், சாயல்கள், இலச்சினைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பல்லவர்களின் கட்டடங்கள், தூண்கள், நகரங்கள், அலங்கார வரைபடங்கள் முதலியயாவும் ஏற்பட்டிருக்க வேண்டும்.\nஅரண்மனைகள், கோயில்கள், நகரங்களில் மாளிகைகள், கடைத் தெருக்கள் ஆகியவற்றைப் பற்றி இலக்கியங்களில்தான் வருணனைகள் காணப்படுகின்றன. அவை சற்று அதிகப்படியாயும் கற்பனையோடும் புனைப்பட்டிருக்கின்றன. எந்த அளவு அவை உண்மை என்பதைச் சரிபார்ப்பதற்கு இப்போது ஆதாரம் எதுவும் இல்லை. ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவர்களின் பேராதரவில் கல் கட்டட நிர்மாணக் கலையும் கல் சிற்ப வேலைப்பாடும் மிக உயர்ந்த நிலைய அடைந்தன. கல்லெல்லாம் கலை வண்ணம் காட்டும் மாமல்லபுரத்தில் எழிலுடன் திகழும் கடற்கரைக் கோயில் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர், வைகுந்தப் பெருமாள் கோயில்கள் ஆகிய மூன்றையும் பல்லவர் கலைத் திறனுக்குச் சிகரங்கள் என்று சொல்லலாம்.\nபிறகு, பல்லவர் செல்வாக்குக் குறைந்து அவர்களுடைய இறுதி நாட்களில், பொருளாதாரக் கட்டுப்பாடு ஏற்பட்டு சின்னஞ்சிறு கட்டடங்கள் உருவாயின. தென்னிந்திய வெண்கலப் படிமம் ஒன்றுகூட, 'உறுதியாக இது பல்லவர் காலத்தியதே' என்று அறுதியிட்டுச் சொல்லத் தக்கவையாக இல்லை. ஆனால், சோழர் ஆட்சியின் தொடக்கத்திலேயே உலோக வார்ப்புக்கலை உயர்ந்த நிலை அடைந்திருந்தது என்பதால், இந்தக் கலையின் வளர்ச்சி பல்லவர் காலத்திலும் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.\nபல்லவர்களும் பாண்டியர்களும் போற்றி வளர்த்த கலை மரபை, அவர்களுக்குப் பின் வந்த சோழர்களும் தொடர்ந்து ஆதரித்து மேன்மேலும் அது வளர்ச்சியடையச் செய்தார்கள். இவ்வாறு சோழர்காலத்தில் சிறப்பு பெற்ற கலைகளை சோழர் கலைகள் எனலாம். கட்டடக்கலையும் சிற்பக் கலையும் வண்ண ஓவியக்கலையும் பெரும்பாலும் பொதுக் கட்டடங்களிலும் குறிப்பாகக் கோயில்களிலுமே வளர்க்கப்பட்டன. கோயில்கள் அல்லாத ஏனையவைகளான அரண்மனைகளும் மாளிகைகளும் பெரும்பாலும் அடியோடு அழிந்துவிட்டன. விதிவிலக்காக உத்தரமேரூர் போன்ற இடங்களில் இவற்றை விரிவாக ஆராய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nஅங்கே நகர அமைப்புக் கலையின் இடைவிடாத தொடர்ச்சியும், முக்கியமான இடங்களில் அன்று முதல் இன்று வரை தெருக்களின் பெயர்கள் நின்று நிலவுவதையும் காணலாம். மலையிலிருந்து அப்படியே கோயில்களையும் மண்டபங்களையும் குடைந்து எடுக்கிற அரிய கலை, பிற்காலப் பல்லவ ஆட்சியில் கைவிடப் பட்டது. கல்கோயில்களைக் கட்டுவது பெரிது வழக்கமாகப் பரவியது. இந்தப் பழக்கத்தைத் தமிழ் நாடெங்கும் பரப்பினார்கள் என்பது சோழர்களுக்குரிய தனிப்பெருமை. ஆரம்பகால சோழர்கள் கட்டிய கட்டடங்களுக்கும், பல்லவ பேரரசு சரிந்து கொண்டிருந்த சமயங்களில், பிற்காலப் பல்லவர்கள் கட்டிய கோயில்களுக்கும் அவ்வளவாக வேற்றுமை கண்டுகொள்ள முடியாது.\nபிற்கால நிலை இதனின்றும் முற்றுலும் வேறுபட்டது. சோழ ஆட்சியின் பரப்பும் செல்வமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விரியவும் பெருகவும் ஆயின. இதற்குத்தக்க அவர்கள் கட்டிய கோயில்களும் நிலப்பரப்பிலும் உயரத்திலும் கலைத்துறையிலும் தனிச்சிறப்புக்களுடன் அமைந்தன. தஞ்சாவூரிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் சோழர்கள் கட்டிய கோயில்கள் மிகப் பிரம்மாண்டமானவை; தலை சிறந்தவை; வெளிநாட்டார் கூட வியப்படையும் வண்ணம், தமிழ்நாட்டின் கலைத் திறமையை நிலைநாட்டும் நிறுவனங்கள்; அவற்றின் மூலம் தமிழர் கண்ட ஒரு பேரரசின் ஆற்றலையும் பெருமிதத் தோற்றத்தையும் அவர்கள் உலகத்திற்கு அறிவித்தார்கள்.\nசோழர்களுடைய கட்டடத் திறமைக்கும் கலை ஆர்வத்திற்கும் முடிசூட்டியது போல கும்பகோனத்திற்கு அருகே தாராசுரத்திலும் திருபுவனத்திலும் இரு பெரிய கோயில்கள் உள்ளன. சிற்பம், ஓவியம் வெண்கலக் படிகக்கலை ஆகிய துறைகளும், கோயில் கட்டடக் கலையோடு போட்டி போட்டுக் கொண்டு முன்னேறின.\nதென்னிந்தியக் கட்டடக் கலையைப் பற்றி அறிவியல் முறையில் ஆராய்ச்சி செய்வதற்கு வித்திட்டவர் ழூவே தூப்ராய்(G. Jouveau-Dubreuil)என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர். அவர் கூறியிருப்பதாவது: \"சிற்பக்கலையில் பல்லவர்கள் மேம்பட்ட நிலையை அடைந்தனர்ர். ஏனைய துறைகளை விட கட்டடக்கலையிலேயே சோழர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். எளிமையும் பெரிமையும் கலந்த ஓர் அமைப்பு முறையை அவர்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்டார்கள்.\" சோழர் கட்டடக்கலை வல்லவர்களை விட, சோழ சிற்பக்கலைஞர் தங்கள் ஆற்றலில் சிறிதும் சளைத்தவர்கள் இல்லை என்பதையும் பல்லவச் சிற்பக் கலைஞர்கள் கல்லில் காட்டிய ஆற்றலை இவர்களும் காட்டியிருக்கிறார்கள்.\nவெண்கல வார்ப்புக் கலையில் முக்கியமாக பஞ்சலோகங்களை மிகப் பெரிய அளவில் வைத்துக் கொண்டு கலவையினால் செய்து, கோட்பாடுகள், தத்துவங்கள், சிற்ப சாஸ்திரங்கள் ஆகிவற்றிற்கு ஏற்ப முதலில் மெழுகில் தயாரித்துப் பிறகு, களிமண் ஒட்டிப் பின்னர் மெழுகி உருக்கி எடுத்து இடைவெளியில் உருக்கப்பட்ட உலோகத்தை அழகுபட வார்க்கின்ற கலையை இன்றும் உலகம் அனைத்தும் மெய்சிலிர்த்து வியக்கும் அளவுக்குச் சோழர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.\nசோழர் ஆட்சி ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு காலம் நடைபெற்றது(கி.பி 850-1250). இந்த நீண்ட காலத்தில் தமிழ்நாடு முழுவது சிறியதும் பெரியதுமாகக் கற்கோயில்கள் கட்டப்பெற்று, குமிழ்கள் போல அவை தமிழ்நாட்ட்டின் நிலப்பரப்பை அலங்கரித்தன. அடித்தளம் முதல் உச்சியிலுள்ள கவர்ச்சியான பகுதி வரை(உபாநாதி - ஸ்தூபி பரியந்தம்) கோயில் முழுவதும் கல்லாலேயே கட்டப்படுமாயின், அதற்கு 'கற்றளி' என்பது பெயர். கற்றளிகளைக் கட்டுவதே பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. சோழர்களுடைய கட்டடக்கலைப் பாணியைப் பின்பற்றித் தமிழ்நாட்டிற்கு அப்பாலும் பல கோயில்கள் கட்டப்பட்டன. இலங்கையிலும் மைசூரிலும் ஆந்திர மாநிலத்தில் திராக்ஷாராம முதலிய இடங்களிலும் உள்ள கோயில்களைச் சான்றாகச் சொல்லலாம்.\nதஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது இராஜராஜேஸ்சுவரம் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறத\n=== கங்கைகொண்ட சோழபுரம் ===கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.\nஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசரால் பனிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது.\n'செப்புப் படிமங்கள்' என்னும் சொல் எந்தெந்த உலோகங்கள், எந்தெந்த அளவில் சேர்த்து வார்க்கப்பட்டிருப்பினும், பொதுவாக உலோகத் திருவுருவங்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப் படுவதாகும். சோழர் காலத்து உலோகத் திருமேனிகள் மிக்கவாறும் 'சிரே பெர்டு'(Cire Perdu) என்னும் முறையில் வார்க்கப்பட்டவையாகும். தஞ்சையிலுள்ள சில கல்வ்வெட்டுகள் திடமாகவும்(Solid), உள்ளீடுள்ளதாகவும்(hollow) உள்ள உலோகத் திருமேனிகள் வார்ப்பது பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளன. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் உலோகத் திருமேனிகள் பண்டைக் காலத்து வார்ப்புக் கலையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவனவாகத் திகழ்கின்றன.\nஇந்திய கல் சிற்பக்கலையில், இன்ன உருவம் இன்னாருடையது தான் என்று ஆதாரமாகச் சொல்லக்கூடிய நிலை மிகக்குறைவு. இந்த குறைபாடு சோழர்களின் கல்சிற்பக்கலையிலும் காணலாம். உயிருள்ள ஓர் ஆளைப் பார்த்துக் கல்லிலே வடிக்க விரும்பிய போதும் கூட, உயிருக்கு உயிராகப் பிரதிபலிக்���ாமல் அந்தப் படைப்பு பழைய சிற்பம் ஒன்றின் படிவமாகி விடுவதும் உண்டு. முதலாம் இராஜராஜன், இராஜேந்திரன் ஆகியோர் காலத்தில் தான் சோழர்களின் கல்சிற்பக்கலை வானோங்கி இருந்ததென்ற கருத்தை மறுக்கும் விதத்தில் ஸ்ரீநிவாசநல்லூரிலும் கும்பகோணத்திலும் உள்ள கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவைகள் முதலாம் இராஜராஜன் பட்டம் ஏறியதற்கு ஒரு நூற்றாண்டுக்கும் முந்தியன.\nமுதலாம் இராஜேந்திரன் காலத்தில் மனித உருவமாகப் படைக்கப்பட்டது என்று தெரிவது காலஹஸ்திக் கோயிலில் உள்ள அழகிய வெண்கலத் திருமேனி மட்டுமே. இது முதலாம் இராஜராஜனின் அரசியான சோழ மாதேவியைக் குறிப்பது இந்தத் திருமேனியின் காலமும் இது யாருடையது என்ற அடையாளமும் அதன் அடிப்பகுதியிலுள்ள கல்வெட்டு வாசகத்தால் தெரிகின்றன. இராஜேந்திரச் சோழனின் உத்தரவுப்படி நிச்சப் பட்டழகன் என்ற வெண்கல வார்ப்புக்கலை வல்லுநனால் செய்யப்பட்டதாக அது குறிப்பிடுகிறது. மனித உருவமாகச் சிறந்து விளங்குவதோடு அழகிய எடுத்துக்காட்டாக அக்காலத்துக் கலையை விளக்கும் இந்தப் படைப்பு தென்னிந்திய உலோகத் திருமேனிகளுள் காலம் வரையறுக்கப்பட்ட முதல் திருமேனியாகும்.\nசோழர் கலைகளின் ஏனைய பகுதிகளைப் போலவே சோழர்களின் ஓவியக்கலையும் பல்லவ பாண்டியர் வளர்த்த துறையின் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் சுவர்களில் தீட்டப்பட்ட வண்ணச் சித்திரங்களில் அளவு, சிறப்பு ஆகியவற்றை இலக்கியங்களில் ஆதாரமாகவும் விளக்கமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வண்ணச் சித்திரங்களின் மாதிரிகள் எவையும் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, அக்காலத்தில் பயிலப்பட்ட வண்ண ஓவியக் கலையின் தன்மையைப் பற்றி அவற்றை உற்றுப் பார்த்து நாமே கருத்தைச் சொல்வதற்கேற்ற சான்றுகள் இல்லை.\nகலைப் பொருள்களிலேயே, ஓவியங்கள் தான் மிக மென்மையானவை. காலத்தாலும், இயற்கை சீற்றங்களாலும் மலைகளில், இரசாயனங்களால் உண்டாகும் மாறுதல்களாலும் உபயோகப்படுத்தப்பட்ட பொருள்களாஅலும் வண்ண ஓவியங்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படும். தஞ்சாவூர் போல, பல இடங்களில், முதலில் வரையப்பட்ட அழகான ஓவியங்களின் மீது பிற்காலத்தில் அவற்றைவிடச் சற்று மட்டமான ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. ஓவிய வரலாற்றில் தொடர்ச்சி வளர்ச்சியில்லாமல் இடைக்காலங்கள் உள்ளன. தவிரவும் சில காலப்பகுதிகள் பற்றி உறுதியான செய்திகள் இல்லை. இந்தக் குறைபாடுகளுக்கு நடுவே, தமிழ்நாட்டில் ஓவியத்துறையில் தொடர்ந்து ஒரு மரபு நீடித்து வந்திருக்கிறது என்பதும் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகிறது.\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nசோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nசோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி\nசோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nவிசயாலய சோழன் (கி.பி. 848-871(\nஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)\nபராந்தக சோழன் I (கி.பி. 907-950)\nஅரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)\nசுந்தர சோழன் (கி.பி. 956-973)\nஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)\nஉத்தம சோழன் (கி.பி. 970-985)\nஇராசராச சோழன் I (கி.பி. 985-1014)\nஇராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)\nஇராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)\nஇராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)\nவீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)\nஅதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)\nகுலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)\nவிக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)\nகுலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)\nஇராசராச சோழன் II (கி.பி. 1146-1163)\nஇராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)\nகுலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)\nஇராசராச சோழன் III (கி.பி. 1216-1256)\nஇராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2020, 12:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122076/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D...-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-5", "date_download": "2020-10-29T09:17:51Z", "digest": "sha1:OLSXR36CDAEA4R5ORSYUKDEDXQKG2XV5", "length": 13081, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "ஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள்! - அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் போராட்டம் நடத்தினால், நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி வந்து விடுவார்களா\nஈரோட்டில் நந்தா கல்விக் குழுமத்தில் ரூ.5 கோடி ரூபாய் பறிம...\nகல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள்\nநெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசி இரு பெண்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவுகிறது.\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி மறுகால்குறிச்சியை சேர்ந்த அருணாசலம் என்பவரது மகன் நம்பிராஜன் . இவர், அதே ஊரை சேர்ந்த தங்க பாண்டியன் என்பவரின் மகள் வான்மதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்த போது காதல் திருமணத்தால் நம்பிராஜன் குடும்பத்தினருக்கும் தங்கபாண்டியன் குடும்பத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதமாகியுள்ளது. நம்பிராஜன் வான்மதி தம்பதி நெல்லை டவுனில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி நம்பிராஜன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் வான்மதியின் சகோதரர் செல்லச்சாமி மற்றும் உறவினர்கள் செல்லத்துரை , முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நம்பிராஜன் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நம்பிராஜன் கொலை வழக்கில் தொடர்புடைய செல்லத்துரையின் தந்தை ஆறுமுகம் மற்றும் அவரின் நண்பர் சுரேஷ் ஆகியோர் நாங்குநேரியில் வெட்டி கொலை செய்யப்பட்டனர் .\nஇந்த கொலை வழக்கு தொடர்பாக நம்பிராஜனின் அண்ணன் ராமையா , தாய் சண்முகத்தாய் மற்றும் சங்கர் , இசக்கி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் சிறையில் இருந்து இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். மறுகால் குறிச்சியில் உள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளனர். ராமையா, உறவினர்கள் சுரேஷ், இசக்கி ஆகியோர் இன்று வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். சண்முகத்தாய் அவரின் கணவர் அருணாச்சலம் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர் . பக்கத்து வீட்டில் இசக்கியின் மனைவி மகள் சாந்தி வசித்து வருகிறார் .\nஇந்நிலையில, முகமூடி அணிந்து வந்த 12 பேர் கொண்ட மர்ம கும்பல் முதலில் சாந்தி வீட்டுக்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. பிறகு, அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது. தொடர்ந்து அருகிலிருந்த சண்முகத்தாய் வீட்டு மீதும் வெடிகுண்டுகளை அந்த கும்பல் வீச,அ ருணாசலம் வீட்டில் இருந்து தப்பியோடிவிட சண்முகத்தாய் சிக்கிக் கொண்டார். சண்முகத்தாயையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு ஒடி விட்டு அந்த கும்பல் ஓடி விட்டது. சாந்தியின் மகள் தமிழ்செல்வி படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.\nதகவல் அறிந்ததும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் நாங்குநேரிக்கு சென்று விசாரணை நடத்தினர் . கொலையான இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி டோல்கேட் சிசிடிவி கேமரா கட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரட்டை கொலை காரணமாக மறுகால் குறிச்சியில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் . காதல் திருமணத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தொடர் பழிக்கு பழியாக நடக்கும் கொலைச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் உலுக்கி எடுத்துள்ளது.\nதேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்\nதமிழக மீனவர்களை மீண்டும் விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்\nஇஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக உள்ளாட்சி அமைப்புக்கான நிலுவைதொகையை வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nதமிழகம் முழுவதும் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nமக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை கணக்கிட என்ன தயக்கம் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nசிகிச்சை பெற்று வரும் அமைச்சருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- அதிமுக பிரமுகரால் பரபரப்பு\nதமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக��களின் வாழ்வாதாரமான கதை\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:02:34Z", "digest": "sha1:Y2TAGCMB7R2ADBEPQHLN7VE5XLQMGMNW", "length": 14272, "nlines": 59, "source_domain": "sankathi24.com", "title": "பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு ஒன்றுகூடல்! | Sankathi24", "raw_content": "\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு ஒன்றுகூடல்\nபுதன் மே 11, 2016\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் 10.05.2016 செவ்வாய்க்கிழமை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்கால் நினைவு ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது.\nபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், பிரித்தானிய தமிழ் மக்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் அனுசரணையுடனும், தொழிற்கட்சிக்கான தமிழர்கள், ஆளும் பழமைவாதக் கட்சிக்கான தமிழர்கள், அதிர்வு இணையம் ஆகியவற்றின் இணை அனுசரணையுடனும் இவ் ஒன்றுகூடல் நடைபெற்றது.\nஇன்று மாலை 6:15 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8:30 மணிவரை நடைபெற்ற ஒன்றுகூடலிற்கு பிரித்தானியாவின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொவான் ரையன் அவர்கள் தலைமை தாங்கினார்.\nஇந் நிகழ்வில் ஆளும் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜேம்ஸ் பரி (James Berry), போல் ஸ்கலி (Paul Scully), எதிர்க்கட்சியான தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீபன் ரிம்ஸ் (Stephen Timms), கரத் தொமஸ் (Gareth Thomas), வெஸ் ஸ்ரிறீற்ரிங்க் (Wes Streeting), ஜோன் மான் (John Mann) ஆகியோரும், லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொம் பிறேக் (Tom Brake) ஆகியோர் பங்கேற்றனர்.\nஇதன்பொழுது முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்த சாட்��ியான கள மருத்துவர் உயற்சி அவர்கள், சிங்களப் படைகளால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்களை தமிழில் எடுத்து விளக்க, அவற்றை அரசறிவியலாளர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.\nஇதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் ஆளும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதிபலிப்புக்களை வெளியிட்டனர். கள மருத்துவர் உயற்சி அவர்களால் எடுத்து விளக்கப்பட்ட விடயங்கள் தமக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக இவ்விடத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்;தனர்.\nஇதனையடுத்து அனைவரையும் எழுந்து நின்று முள்ளிவாய்க்காலில் இனவழிப்பிற்கு ஆளாகிய தமிழ் மக்களுக்கு அகவணக்கம் செலுத்துமாறு நிகழ்வைத் தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜொவான் ரையன் அவர்கள் அழைப்பு விடுக்க அனைவராலும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் புதல்வர் பார்த்தீபன் அவர்கள் இறுதி யுத்தத்தில் சரணடைந்த பொழுது தனது தந்தை, தாய், சகோதரன், சகோதரி ஆகியோர் சிங்களப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்ணீர் மல்க விபரித்த பொழுது பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், அங்கிருந்த மக்களும் கண்ணீர் சிந்தியோடு, அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார்கள்.\nஇதன்பொழுது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜொவான் ரையன், இவ்விடயம் பற்றி அனைத்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இருப்பது பற்றிக் குறிப்பிட்டார்.\nஇதே கருத்தை ஜொவான் ரையன் அவர்களைத் தொடர்ந்து உரையாற்றிய ஏனைய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளியிட்டனர்.\nஇதனை தொடர்ந்து இரண்டாவது அமர்வு நடைபெற்றது. இதற்கு மருத்துவர் சிவகாமி இராஜமனோகரன் அவர்கள் தலைமை தாங்கினர்.\nஇவ் இரண்டாவது அமர்வில் அரசறிவியலாளர் கலாநிதி மதுரிகா இராசரத்தினம், பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரான கோபி சிவந்தன், தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா, ஆளும் பழமைவாதக் கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் தலைவர் அர்ஜுனா சிவானந்தன் ஆகியோர் உரையாற்றினர்.\nதொடர்ந்து பார்வையாளர்களால் கேள்விகள் கேட்கப்பட்டு கருத்துரைகள் வழங்கப்பட்டன.\nஒன்றுகூடலுக்கான நிறைவுரையை மருத்துவர் சிவகாமி இராஜமனோகரன் அவர்கள் ஆற்றினார்.\nஇந் நிகழ்வைக் கடும்போக்குவாதிகள் ஏற்பாடு செய்திருப்பதாக வதந்திகளைப் பரப்பி இதனை முடக்குவதற்கும், இதில் பங்கேற்ற பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தடுப்பதற்கும் பிரித்தானிய தமிழர் பேரவை என்ற அமைப்பு பகீரத பிரயத்தனங்களை எடுத்திருந்த பொழுதும் மிகவும் உணர்வுபூர்வமாகவும், வெற்றிகரமாகவும் இவ் ஒன்றுகூடல் நடைபெற்றிருந்தது.\nபிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் முதற் தடவையாக நடைபெற்ற உணர்வுபூர்வமான தமிழர் நிகழ்வு இதுவென்று நிகழ்விற்குத் தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜொவான் ரையன் அவர்கள் குறிப்பிட்டமையும், இதனை ஏனைய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆமோதித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஅத்தோடு இவ் ஒன்றுகூடலின் பெறுபேறாக இன்னும் இரண்டு வாரங்களில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் பிரித்தானியப் பிரதமருக்கான கேள்வி நேரத்தில் தமிழர்களின் உரிமைகள் பற்றிக் கேள்வியெழுப்புவதற்குத் தொழிற்கட்சிப் பிரமுகர்கள் இணங்கியமையும் சுட்டிக் காட்டத்தக்கதாகும்.\nதமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு\nபுதன் அக்டோபர் 28, 2020\nதமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மதிப்பளிப்பு. 25.10.2020\nபுதன் அக்டோபர் 28, 2020\nஇளையோர் அமைப்பு பிரான்சும், கொலம்பஸ் தமிழ்ச்சங்க இளையோர் குழுவும் இணைந்து\nமாவீரர் தொடர்பான விபரங்களை திரட்டல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nபிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல் - 26.10.2020.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு\nபுதன் அக்டோபர் 28, 2020\nபுதன் அக்டோபர் 28, 2020\nமாவீரர் தொடர்பான விபரங்களை திரட்டல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/02/11/", "date_download": "2020-10-29T08:33:44Z", "digest": "sha1:PUOMMG3KGZV4RHA33C6WNBNNZSFS65E3", "length": 16475, "nlines": 112, "source_domain": "virudhunagar.info", "title": "11 | February | 2020 | | Virudhunagar.info", "raw_content": "\nவிருதுநகரில் லஞ்ச ஒழிப்பு சோதனை சிக்கினார் ஊராட்சி உதவி இயக்குனர்:கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல்\n லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்\n லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்\nசாத்தூரில் உள்ள PSNL B.Ed கல்லூரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *சாத்தூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. வெங்கடாசலபதி* அவர்கள் கலந்துகொண்டு, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசியர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார். *விருதுநகர் மாவட்ட காவல்துறை*\nகுழந்தை மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக, அருப்புக்கோட்டை தாலுகா எல்லைக்குட்பட்ட கோவிலாங்குளத்தில் உள்ள GSD நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், *காவல் ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி*, அவர்கள் மற்றும் *சார்பு ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி* அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குழந்தை கடத்தல், குழந்தை திருமண தடுப்பு சட்டம், சைல்டு ஹெல்ப் லைன் எண் 1098 குறித்து விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தனர். *விருதுநகர் மாவட்ட காவல்துறை*\nஇருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்களின் குரு பக்தி\nஒன்றும் அறியா பருவத்தில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து, என்னை நல்வழிப்படுத்திய எனது ஆசிரியை சதானந்தவல்லி அவர்கள் பம்பரமாக வகுப்பறையில் சுற்றியவர் இன்று பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார். உங்களை மறந்துவிட மாட்டோம், என மனம் உருகிய இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் முதுமையின் காரணமாக உடல்நலம் குன்றியுள்ள தனது ஆசிரியரை சந்தித்து ஆறுதல் கூறினார். #Railwaydgp#sylendrababuips#teacher#TamilNaduPolice#TNPolice#TruthAloneTriumphs#tnpoliceforu#szsocialmedia1#virudhunagar\nஇன்று 11.02.2020 ம் தேதி\nகாவல்துறை தலைமை அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்ற தற்காலிக பணியாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையினை ஏற்று சம்பளம் உயர்த்தியளிக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையினை பெற்றுக்கொண்ட பணியாளர்கள் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு. J.K.திரிபாதி¸ இ.கா.ப.¸ அவர்களுக்கும் கூடுதல் காவல்துறை இயக்குநர் திருமதி. சீமா அகர்வால்¸ இ.கா.ப.¸ அவர்களுக்கும் காவல்துறை உதவி தலைவர் திருமதி. V.சியாமளா தேவி அவர்களுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். #TNPolice#tnpoliceforu#szsocialmedia1#virudhunagar\nமத்திய அரசோடு இணைந்து செயல்படுவோம்: பிரதமரின் வாழ்த்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி\nடெல்லி: டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசோடு இணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள். டெல்லி மக்களின் விருப்பங்களை சிறப்பாக பூர்த்தி செய்ய வாழ்த்துகள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.\nவிருதுநகா்_மாவட்டம்… நமது ஸ்ரீவில்லிபுத்தூாில் 15000_க்கும்_மேற்பட்டோா் பூக்குழி_இறங்கும் மிக பிரசித்தி பெற்ற…. புராணகால வரலாறுகள் கொண்ட….. ஸ்ரீஅருள்மிகு_பொியமாாியம்மன் #கோயிலின் பூ( தீ )க்குழி திருவிழா இந்தாண்டு 23_03_2020அன்று நடைபெற உள்ளது… அனைவரும் வாருங்கள்…..\nசிவகாசி SHNV பள்ளி சாலையில் முடிக்கப்பெறாமல் இருக்கும் வாறுகால் மற்றும் சாலை பிரச்சினைகளை\nதிங்கள் காலை 10 மணிக்கு கூடுவோம் கடந்த ஞாயிறன்று சிவகாசியில் சமூக ஆர்வலர்கள் சந்திப்பு நடந்தது. அதில் ஓராண்டாக கவனிக்கப்படாமல் இருக்கும், சிவகாசி SHNV பள்ளி சாலையில் முடிக்கப்பெறாமல் இருக்கும் வாறுகால் மற்றும் சாலை பிரச்சினைகளை விரைவாக முடிக்க என்ன செய்யலாம் என்ன முடிவெடுத்தோம். ஏற்கனவே ஒரு ஆர்ப்பாட்டம், ஒரு முற்றுகை, ஒருமுறை விசாரித்தல் என பல வழிகள் முயற்சிக்கப்பட்டும் காரணங்கள் கிடைத்தது தவிர தீர்வு கிடைக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்னரே காளீஸ்வரி – வாட்டர் டேங்க வாறுகால் பணி முடித்துவிடுவோம் என்றார்கள். பிறகு மழை என்றார்கள், அடுத்து தேர்தல் என்றார்கள், இப்போது வேறு ஒரு டெண்டர் என்கிறார்கள். ���மக்கு காரணங்கள் தேவையில்லை தீர்வே தேவை என வரும் திங்கள் சிவகாசி இரட்டைப்பாலம் அருகே மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்தோம். அதற்கான நோட்டீஸ்கள் இன்று விநியோகிக்கப்பட்டன. கூடவே…\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/effects_of_the_antar_dashas_in_the_dasha_of_candra_8.html", "date_download": "2020-10-29T07:56:52Z", "digest": "sha1:OQAJWNYU4OUHXU5S663VQ5P5X4LMDBTW", "length": 5941, "nlines": 49, "source_domain": "www.diamondtamil.com", "title": "சந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - ஜோதிடம், dasha, surya, lord, சந்திர, விம்சோத்தரி, புக்திகளில், ஏற்படும், antar, fever, பிருஹத், பராசர, சாஸ்திரம், விளைவுகள், dhan, rasi, relief, danger, remedial, evil, effects, results", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nசந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\nசந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி) - பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், ஜோதிடம், dasha, surya, lord, சந்திர, விம்சோத்தரி, புக்திகளில், ஏற்படும், antar, fever, பிருஹத், பராசர, சாஸ்திரம், விளைவுகள், dhan, rasi, relief, danger, remedial, evil, effects, results\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.rightchoice16.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-10-29T08:19:50Z", "digest": "sha1:5Q4HOCN626L5GLAEG3X6ORF2WZUWVQQM", "length": 12867, "nlines": 241, "source_domain": "www.rightchoice16.com", "title": "உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஆம் ஆத்மி கட்சி எம்பி ஆறுதல் ஆறுதல் – Rightchoice16", "raw_content": "\nசௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்களுக்காக\nRightchoice16 / அரசியல் / உத்திரப்பிரதேசத்தில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஆம் ஆத்மி கட்சி எம்பி ஆறுதல் ஆறுதல்\nஉத்திரப்பிரதேசத்தில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கு ஆம் ஆத்மி கட்சி எம்பி ஆறுதல் ஆறுதல்\nஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் எம்பி அவர்கள் உத்தரப்பிரதேச மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் உடன் தலைமையில் ஹஸ்ரத் கிராமத்தில் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட மனிஷா வால்மீகி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் நீதி கிடைக்கும் வரை ஆம் ஆத்மி கட்சி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக நின்று களத்தில் போராடும் என்று உறுதியளித்தனர் இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது மேலும் தவறு செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் அவர்கள் குடும்ப சொத்துக்கள் பறிமு\nதல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் இப்படிக்கு சேலம் மாவட்ட ஆம் ஆத்மி தேச கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன்\nஇந்தியாவின் தேசிய தலைவருக்கு நேர்ந்த கதியை பாருங்க\nதூய்மை பாரத இயக்கம் சிறப்பான செயல்பாட்டில் திருநெல்வேலி மாவட்டம் வீடியோவை பாருங்கள்\nசௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்களுக்காக\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nபொன்னம்மாபேட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில்\nடெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி தமிழகத்தில் நடந்த திமுகவின் ஆட்சி ஒரு ஒப்பீடு மற்றும் இன்றைய திமுக தலைவரின் நிலை\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nசௌராஷ்ட்ரா மொழி பாடல் ; தமிழ்நாட்டை கலக்கிய பாடல்கள் பார்த்து ரசியுங்கள்\nமாதம் தோறும் ஆயிரக்கணக்கில் வருமானம் எந்த உழைப்பும் இல்லாமல்\nமிக சிறந்த வருமான வாய்ப்பு\nதங்க நகை சேமிப்பு திட்டம்\nதமிழ் மக்களுக்கான மேட்ரிமோனி உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற பொருத்தமான வரன்களை தேட உடனே பதிவு செய்யுங்கள் www.indianshaadhi.com வழங்கும் அட்டகாசமான சலுகை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை எந்த உழைப்பும் இல்லாமல் வருமானம் வர வேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா வை அனைத்தும் உங்களுக்கு www.indianshaadhi.com matrimony இல் paid மெம்பராக join செய்வதன் மூலம் கிடைக்கும். எப்படி என்றால் indian shaadhi.com matrimony இல் paid மெம்பர் அனைவருக்கும் vestige என்ற MLM கம்பெனியில் Id போட்டு தரப்படும் மேலும் உங்கள் downline id முழுவதும் www.indianshaadhi.com matrimony fill செய்து தரும் இதனால் நீங்கள் யாரையும் உங்கள் downline id சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் உங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கினால் போதும் மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் தொடர்பு எண்: 8 1 4 8 715602 and whatsapp no . 904 3 5 1 4 3 6 7 மற்றும் இதே சலுகைகள்\nஅனைத்தும் இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் கம்பெனியில் பாலிசி எடுப்பதன் மூலமும் கிடைக்கும் ஒரு வருட peremium just 30000/only அரை வருட premioum just 15000/only.\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nபொன்னம்மாபேட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில்\nடெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி தமிழகத்தில் நடந்த திமுகவின் ஆட்சி ஒரு ஒப்பீடு மற்றும் இன்றைய திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2020-10-29T08:53:17Z", "digest": "sha1:ZAZWS7C4U3UB52NV63IVDQUIFRLGDRUL", "length": 5506, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாடன் பெண்ணு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. எஸ். சேது மாதவன்\nஎஸ். எல். புரம் சதானந்தன்\nஇது 1967 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். நவஜீவன் பிலிம்சின் பேனரில், எம். ஓ. ஜோசப் தயாரிப்பில் வெளியானது.[1]\n↑ 1.0 1.1 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் நாடன் பெண்ணு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/abinandan-chennai-house-pnm7kp", "date_download": "2020-10-29T09:13:43Z", "digest": "sha1:ZTSZGHO2CF6LOHEX7I5SBHEAAX2SMCFS", "length": 12142, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சோகத்தில் சென்னை அபிநந்தன் வீடு !! பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு !!", "raw_content": "\nசோகத்தில் சென்னை அபிநந்தன் வீடு \nபாகிஸ்தான் பிடியில் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தனின் சென்னை வீட்டில் அவரது பெற்றோரும், உறவினர்களும் சோகமே உருவாக அமர்ந்துள்ளனர். அவரது வீட்டைச் சுற்றி ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையிலும், இனியொரு தாக்குதல் நடத்திவிடாதபடிக்கு தடுக்கும் வகையிலும் இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று முன்தினம் அதிகாலை பாகிஸ்தானுக்கு பறந்து சென்று அதிரடி தாக்குதல்கள் நடத்தின.\nஇந்த தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் மைத்துனர் யூசுப் அசார் உள்பட 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல், பாகிஸ்தானை நிலைகுலைய செய்தது.\nஇந்த நிலையில், பாகிஸ்தானின் ‘எப்-16’ ரக போர் விமானங்கள் நேற்று காலையில் காஷ்மீரின் நவ்ஷெரா, பூஞ்ச் செக்டாருக்குள் அத்துமீறி நுழைந்தன. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானங்கள், பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்தன.\nஅவற்றில் ஒரு விமானம் பாகிஸ்தானின் லாம் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானம் கீழே விழுந்தபோது பாராசூட் விரிந்ததாகவும், அதன் விமானி தப்பித்திருக்கக்கூடும் எனவும் செய்தி நிறுவனம் ஒன்று கூறியது.\nஇந்தியாவின் 2 போர் விமானங்கள் அத்துமீறி பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்ததாகவும், அவற்றை சுட்டு வீழ்த்தி உள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியது.\nஇதையொட்டி பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் கபூர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், “ இந்திய போர் விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டபோது அது ஆசாத் காஷ்மீரில் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) விழுந்தது. மற்றொன்று காஷ்மீரில் விழுந்தது. ஒரு இந்திய விமானி கைது செய்யப்பட்டுள்ளார்” என கூறி உள்ளார்.\nபாகிஸ்தான் படையிடம் சிக்கிய இந்திய விமானி, விங் கமாண்டர் அபிநந்தன். அவர் ராணுவ விதிமுறைகள்படி நடத்தப்படுகிறார்” என குறிப்பிட்டார். இதையடுத்து அவர் அபி நற்தன் என்பதை இந்திய ராணுவ அதிகாரிகளும் உறுதி செய்தனர்.\nஇந்த அபி நந்தன் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், தெரிய வந்தது. இதையடுத்து சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் அமர்ந்துள்ளனர். தங்கள் மகனை எப்படியாவத மீட்டுத் தர வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் அபி நந்தனின் வீட்டுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சென்று பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். தற்போது அபிநந்தனின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமதுரை அகதிகளுக்கு உதவிய நடிகர் அபிசரவணன்.\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது... மத்திய அரசு அறிவிப்பு..\nநீதிபதியை எதிர்த்து பேசியதால் ஜெயில்... விடுதலை செய்யப்பட்டார் நந்தினி..\nகல்யாணத்தை வைச்சுக்கிட்டு பாவம் நந்தினியை வெளியே விடுங்க... சிபிஐ வேண்டுகோள்..\nபிராவை கழட்டி டீ குடிக்க கொடுத்த பூனம் பாண்டே ... பாகிஸ்தானை கதறவிட்ட பயங்கர வீடியோ...\nவிங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது... இந்திய விமானப் படை பரிந்துரை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவெற்றியை தாமாக முன்வந்து பஞ்சாப்புக்கு தாரைவார்த்த சன்ரைசர்ஸ்.. பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த பஞ்சாப்\nபதவிக்காக பவர்புல் கோவில்களுக்கு படையெடுக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.\nசிறையில் கதறி அழுத சசிகலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/udumalai-kausalya-central-government-suspended-from-work--pmaaw7", "date_download": "2020-10-29T07:18:10Z", "digest": "sha1:PZYFSNIU6Y6WATWUJT3PGGPAXJ5XCZ7R", "length": 11991, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேச துரோகப் பேச்சு... அரசு வேலை போச்சு... உடுமலை கௌசல்யா மத்திய அரசு பணியிலிருந்து சஸ்பெண்ட்..!", "raw_content": "\nதேச துரோகப் பேச்சு... அரசு வேலை போச்சு... உடுமலை கௌசல்யா மத்திய அரசு பணியிலிருந்து சஸ்பெண்ட்..\nஇந்திய தேசத்திற்கு எதிராக பேசிய குற்றசாட்டில் உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய தேசத்திற்கு எதிராக பேசிய குற்றசாட்டில் உடுமலை கவுசல்யா மத்திய அரசு பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஉடுமலை கவுசல்யா சமீபத்தில் சக்தி என்கிற வாலிபரை மறுமணம் செய்து கொண்டார். சில அமைப்புகளுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக செயல்படுவதாக அவரை சங்கரின் கிராமத்தினர் ஒதுக்கி வைத்தனர். இந்நிலையில் மறுமணம் செய்து கொண்ட சக்தி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. இந்நிலையில் அரசுகளுக்கு எதிராக அவர் மக்களை தூண்டும் வகையில் உருமலை கவுசல்யா பேசி வந்த வீடியோக்கள் வெளியாகின. ராணுவத்தை அவமதிக்கும் விதமாகவும் அவர் பேசியது வெளியானது. இந்நிலையில் அவர் இந்திய தேசத்திற்கு எதிராக பேசியதாக இராணுவ தளவாட தொழிற்சாலை பணியிலிருந்து மூன்று மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nசங்கர் இறந்த பிறகு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இப்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்டில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார். அரசு செயல்பாடுகளுக்கு எதிரான ஒரு சித்தாந்ததையும், புரட்சி என்ற பெயரில் எதிர்மறையான கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு தீவிரமாக பணியற்றி வருவதாகவும், அந்த கொள்கைகளை பிரச்சாரமும் செய்து வருவதாகவும் ���ற்கெனவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.\nஅப்படிப்பட்டவர் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஓரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா வேறு ஒரு துறையில் அவருக்கு பணி மாறுதலை கொடுப்பதன் மூலமாக இந்த பிரச்னைகளிலிருந்து பாதுகாப்பு துறை விடுவித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் மூன்று மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த நவம்பர் 30 தேதி கவுசல்யாவின் அரசு வேலை நிரந்தரமாக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அது வரை காத்திருந்து பின்னர் ஒரு வாரத்தில் சக்தியை மறுமணம் செய்துகொண்டார் கவுசல்யா.\nபெண்களை பாஜக மதிக்கும் லட்சணம் இதுதானா.. சிறுநீர் கழித்த சுப்பையா சண்முகத்தை வைத்து மு.க. ஸ்டாலின் சுளீர்.\nநம்ப வைத்து ஏமாற்றிய திமுக... கட்சியிலிருந்து விலகும் தென்மாவட்ட முக்கிபப்புள்ளி..\n7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அதிரடி முயற்சி... அமித்ஷாவுக்கு அவரச கடிதம் போட்ட திமுக..\nஇதைவிட அசிங்கமா சிறப்பா எங்களுக்கும் போஸ்டர் அடிக்கத் தெரியும்... போஸ்டர் விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..\nஇரட்டைக் கொலையை முதல்வரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டு மறைச்சிட்டாங்க.. அதிமுகவை அலறவிடும் ஸ்டாலின்..\nதிமுகவில் மு.க.அழகிரி மகனுக்கு முக்கியப்பொறுப்பு... ரஜினி- பாஜக பயத்தில் இறங்கி வந்த மு.க.ஸ்டாலின்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ள��கள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nசசிகலாவுக்காக தற்கொலை படையாக மாறுவோம்.. உசிலம் பட்டியில் மிளிரும் போஸ்டர்கள்..\nகருணாநிதிக்கு சிலை வைக்க தீவிரம் காட்டும் காங்கிரஸ் அரசு..\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2507098", "date_download": "2020-10-29T07:40:25Z", "digest": "sha1:KNEQH7WAL5YK6JJVPWCZYFSJQLXB7OEF", "length": 19703, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "மலைவாழ் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு| Dinamalar", "raw_content": "\nடில்லியில் காற்றுமாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி ... 1\nஅரசல் புரசல் அரசியல்: கமலுடன் கைகோர்க்க தயாராகும் ... 3\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டில் தமிழ் 9\nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் 4\nஇந்தியாவில் மேலும் 56 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\n\"இட ஒதுக்கீடு வேண்டாம்; எதுவும் வேண்டாம். மாணவர்களை ... 11\nஆதரவு அலை வீசுவதால் டொனால்டு டிரம்ப் உற்சாகம் 3\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை 1\n'இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே அபிநந்தனை பாக்., ... 26\n'இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு' 17\nமலைவாழ் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு\nஅந்தியூர்: பர்கூர்மலை வனப்பகுதியான, தட்டக்கரை செக்போஸ்டில், தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில், சுகாதாரத்துறை, போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து, கொரோனா வைரஸ் குறித்து, மலைவாழ் மக்களுக்கு நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கைகளை சுத்தமாக வைத்திருப்பது, இருமல், தும்மலின் போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். வெளியில் சென்று வந்தால், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅந்தியூர்: பர்கூர்மலை வனப்பகுதியான, தட்டக்கரை செக்போஸ்டில், தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில், சுகாதாரத்துறை, போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து, கொரோனா வைரஸ் குறித்து, மலைவாழ் மக்களுக்கு நேற்று விழ���ப்புணர்வு ஏற்படுத்தினர். கைகளை சுத்தமாக வைத்திருப்பது, இருமல், தும்மலின் போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். வெளியில் சென்று வந்தால், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என வலியுறுத்தினர். கொரோனா வைரஸ் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமக்கள் ஊரடங்கில் பங்கேற்போம்: பிரதமர் மோடி வேண்டுகோள்(44)\nஅம்மா உணவகங்கள் இன்று செயல்படும்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்���னை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்கள் ஊரடங்கில் பங்கேற்போம்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅம்மா உணவகங்கள் இன்று செயல்படும்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/509710-today-cartoon.html", "date_download": "2020-10-29T07:34:19Z", "digest": "sha1:HIQWIA2I7QK7KLSXRHV5CWE6U3IKC3UJ", "length": 10825, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசுக்கு அபராதம்? | today cartoon - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nதமிழகத்தில் இலவச மின்சாரத்தைப் பெறுவதற்குப் போராடிய விவசாயப் பெருமக்கள் 64 உயிர்களை பலி...\nகுடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி அசோம் கனபரிஷத் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய...\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கிழித்தெறிந்து போராட்டம்: உதயநிதி உள்ளிட்ட திமுகவினர் கைது\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nசெங்கல் செங்கல்லா உருவிடறாங்களே மா\nஉள்கட்டமைப்புத்துறையில் மாற்றங்கள்: நிதி ஆயோக் சார்பில் தேசிய திட்டம் தொடக்கம்\nஎரிசக்தித் துறையில் இந்தியாவுடன் ���ணையுங்கள்: சர்வதேச நிறுவனங்களுக்கு தர்மேந்திர பிரதான் அழைப்பு\nநவம்பர் மாத பலன்கள் ; ரிஷப ராசி அன்பர்களே\nஅக். 29 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\n‘தலைவர் பதவிக்கு என்னை பரிசீலிக்க வேண்டாம்’ - பிரியங்கா காந்தி மறுப்பு\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட மனைவி இறப்பு: மனநிலை பாதித்த மகனை கொன்று தற்கொலை செய்த...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/opposition-to-the-agricultural-bill-mamata-banerjee-is-obsessed/", "date_download": "2020-10-29T07:46:16Z", "digest": "sha1:5OYGTS5QJE2DAGQM3UZXMHFKCMLOOFQ4", "length": 17844, "nlines": 244, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "வேளாண் மசோதா : மம்தா பானர்ஜி ஆவேசம்..!! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nவேளாண் மசோதா : மம்தா பானர்ஜி ஆவேசம்..\nமத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், நேற்று காலை வேளாண் தொடர்பான இரு மசோதாக்களைத் தாக்கல் செய்தார்.\nஅதைத் தொடர்ந்து மசோதாக்கள் மீதான காரசார விவாதம் நடைபெற்றது.\nஇதனிடையே, அவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவை துணைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.\nமேலும், அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களைக் கிழித்து எறிந்ததால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து அவை மீண்டும் கூடிய நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், அவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nடெரெக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜு சதாவ், கே.கே.ரகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஜீர் உசேன் மற்றும் இளமாறன் கரீம் ஆகியோர் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.\nஇந்நிலையில் எம்.பி.க்களின் இடைநீக்கம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, “விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய 8 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது துரதிஷ்டவசமானது.\nஇது அரசின் அதிகார மனநிலையைக் காட்டுகிறது. மேலும் ஜனநாயகக் கொள்கைகளை அரசு பின்பற்றவில்லை, என்பதும் தெரியவருகிறது. நாங்கள் அடிப���ிய மாட்டோம்.\nபா.ஜ.க அரசை எதிர்த்து நாடாளுமன்றத்திலும், வீதிகளிலும் போராடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← சஸ்பெ‌ண்ட் செ‌ய்‌ய‌‌ப்பட்‌ட 8 எ‌ம்பிக்‌களும் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம்..\nமகாராஷ்டிரா கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nபாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்..\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமனம் – காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் கண்டனம்..\n“காலில் உள்ளதை கழற்றுவோம்” – எல்லை மீறும் காயத்ரி ரகுராம்..\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் – குஷ்பு விமர்சனம்..\nபாஜக நிர்வாகிகள் கைது..; எல்.முருகன் கண்டனம்..\nபெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டதை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்..\nMI VS RCB : டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nடெல்லி அணிக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..\n“எனக்கு மிதப்பதுபோல் இருக்கு” – வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி..\nஐபிஎல் 2020 பிளே-ஆஃப் சுற்றுக்கான தேதிகள் அறிவிப்பு..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஐபோன் 12 புரோ : இந்தியாவை விட துபாயில் செலவு குறைவு..\nஅறிமுகம் புதிய விவோ V20 போன்..\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nபாஜகவில் எஸ்.ஏ.சந்திரசேகர் சேர போவதாக சமூகவலைதளங்களில் தகவல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n#Valimai : நடிகர் அஜித்தின் ���ேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nநடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு..\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் #GoBackModi ..\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் #KamalNath : வலுக்கும் கண்டனங்கள்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nCorona Update தேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nகுஜராத் முன்னாள் முதல்வர் கேஷூபாய் பட்டேல் காலமானார்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஜம்மு காஷ்மீர், லடாக்கில் இனி நிலம் வாங்கலாம்..; ஆனால்\nஊழலுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்..\nஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nஊரடங்கை நீட்டியுங்கள் – சந்திரசேகர ராவ்\nவட மாநிலங்களில் திடீர் நில அதிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79974.html", "date_download": "2020-10-29T07:46:42Z", "digest": "sha1:54HN4K75ZF5KUMVUARVCU2JA6DN2KO6M", "length": 5339, "nlines": 83, "source_domain": "cinema.athirady.com", "title": "தளபதி 63 – அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு..!! : Athirady Cinema News", "raw_content": "\nதளபதி 63 – அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு..\nவிஜய் – அட்லி கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nஇந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு தளங்களைத் தேர்வு செய்வதற்காக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.\nலாஸ் ஏஞ்சல்ஸில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை படக்குழு டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nமோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த முமைத்கான்..\nதிருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்…. குவியும் வாழ்த்துக்கள்..\nமறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு உயிர்கொடுத்த ஓவியர்…. வைரலாகும் புகைப்படம்..\nசில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு..\nபவுடர் பூசி பயமுறுத்தும் வித்யா பிரதீப்..\nஇரண்டு வேடங்களில் அலற வைக்க வரும் சாய் தீனா..\nஅந்த அனுபவமே தனிதான் – குஷ்பு..\nதிருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_08_01_archive.html", "date_download": "2020-10-29T07:51:55Z", "digest": "sha1:3XAJ7DAIIFJCKBZLP2EMX7MASMYJE2WD", "length": 55440, "nlines": 704, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Aug 1, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஅயல்நாடுகளில் வேலைவாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது அல்லது சொன்ன வேலைக்குப் பதிலாக வேறொரு வேலையை குறைந்த சம்பளத்தில் பெற்றுத்தருவது போன்ற மோசடிகள் கேள்விப்பட்டு சலித்துப்போன நிலையில், இப்போது அயல்நாட்டுக் கல்வியில் மோசடி வெளிப்படத் தொடங்கியுள்ளது.\nஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி பெறுவதற்காக ரூ.22 லட்சம் (43500 டாலர்கள்) செலுத்தியும்கூட, இந்திய மாணவர்களுக்கு அந்தக் கல்வி நிறுவனங்கள் உறுதிகூறிய 200 மணிநேரப் பயிற்சியை குறிப்பிட்ட காலத்தில் அளிக்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் இதுகுறித்து ஆஸ்திரேலிய தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.\nஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி தரும் தரமான கல்லூரிகள் இருக்கும்போது, இத்தகைய தரமற்ற கல்லூரியை இந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணம், கல்வித் தரகர்கள்\n\"ஆஸ்திரேலியாவில் 52 வாரங்களில் விமானி ஆகலாம்' என்று விளம்பரங்கள் கொடுத்து, இந்தியாவின் முக்கிய நகரங்களில் முகாமிட்டு, பெற்றோர்களை நம்பவைத்து, மாணவர்களை இத்தகைய தரம் குறைந்த கல்லூரிகளுக்கு ஆள்பிடித்துத் தர���கிறார்கள் இந்தக் கல்வித் தரகர்கள். இதற்காக அக்கல்லூரிகளிடம் ஒவ்வொரு மாணவருக்காகவும் \"சேவைக் கட்டணம்' பெறுகிறார்கள்.\nஏற்கெனவே, இந்திய மாணவர்கள் மீது தாக்குதல் பிரச்னையால் முகம்தொய்ந்து கிடக்கும் ஆஸ்திரேலிய அரசு, இந்தப் பிரச்னை புறப்பட்டவுடன் நடவடிக்கை எடுத்து, தரமற்ற கல்வி நிறுவனங்களை மூடிவிட்டது. இதனால் வெளிநாட்டு மாணவர்கள் 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் இந்திய மாணவர்கள். இவர்களுக்கு வேறு கல்லூரிகளில் இடம் பெற்றுத் தரப்படும் அல்லது அவர்கள் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதி கூறினாலும், இதன் மூலம் வெளிப்படும் ஓர் உண்மை; விமானப் பயிற்சிக் கல்லூரிகள் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் தரமற்ற கல்லூரிகள் அங்கே செயல்பட்டுள்ளன.\nஇதேபோன்று அயல்நாட்டில் மருத்துவப் பட்டம் பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கவும் நிறைய கல்வித் தரகர்கள் இருக்கிறார்கள். அடுத்ததாக, அயல்நாடுகளில் தரமற்ற மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பேட்டி, துயரங்கள் வெளியாகக்கூடும்.\nஅந்தந்த நாடுகளின் தூதரகங்கள் நடத்தும் கல்விக் கண்காட்சிகளில் தரமான நிறுவனங்கள் மட்டுமே முன்னிலைப் படுத்தப்படுகின்றன என்பதில் சந்தேகம் இல்லை. அந்தக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் அளிக்க வேண்டும். அதற்கு இயலாத நிலைமை ஏற்படும்போது, இப்படியான தரமற்ற, எதற்கும் வளைந்துபோகிற கல்வி நிறுவனங்களைக் கல்வித் தரகர்கள் அறிமுகம் செய்கிறார்கள். அயல்நாட்டுக் கல்வி, அயல்நாட்டில் வேலை என்ற ஆசை கண்களை மறைக்கிறது.\nஅயல்நாட்டு கல்வியில் மட்டுமல்லாது, உள்நாட்டிலும் இத்தகைய கல்வித் தரகர்கள் ஆண்டுதோறும் கைநிறைய கமிஷன் பெறுகிறார்கள்.\nஅண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் முதல் கட்டம் முடிந்துள்ள நிலையில், இன்னமும் முழு எண்ணிக்கையில் மாணவர்கள் சேராத கல்லூரிகளுக்கும்கூட, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை திருப்திகரமாக முடிந்துள்ளது என்றால், கல்வித் தரகர்கள் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதைக் காண முடிகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல்கட்ட கலந்தாய்வில் 53,898 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 12,105 பேர் (22 ���தவீதம்) கலந்தாய்வுக்கே வரவில்லை. 167 பேர் கலந்துகொண்டும் கல்லூரியைத் தேர்வு செய்யாமல் சென்றனர். இவர்களில் 3 சதவீதம்பேர் அகில இந்திய நுழைவுத் தேர்வில் பங்குகொண்டு இடம் கிடைத்து சேர்ந்திருக்கலாம். மற்றவர்கள் ஏன் இந்த முடிவை மேற்கொண்டனர்\n\"\"முன்பதிவு செய்துகொண்டால்தான் ஆயிற்று, இல்லையானால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சீட் கிடைக்காது என்று அச்சுறுத்தி, பாதி நன்கொடையை முன்பணமாக கல்லூரிக்குப் பெற்றோர் செலுத்தும்படி செய்கிறார்கள். கொஞ்சம் தயங்கினால், \"உங்கள் குழந்தைக்கு கலந்தாய்வில் இதே கல்லூரியில் சீட் கிடைக்கும் என்றால் அதில் சேர்ந்துகொள்ளுங்கள், இந்தப் பணத்தை வேறு மாணவர் கொடுத்தவுடன் திருப்பித் தந்து விடுவார்கள்' என்று உத்தரவாதம் கொடுப்பார்கள்.\nமுன்பணம் செலுத்தியவர்கள் கலந்தாய்வுக்கு முதல்நாள் இரவு கணினியில் பார்த்தே அல்லது கலந்தாய்வுக்கு வந்து, அக்கல்லூரியில் இடம் கிடைக்காது என்பது தெரிந்தவுடன், வேறு தரமான கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றாலும், முன்பணம் செலுத்தியதால் வேறுவழியின்றி அதே கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டிலேயே சேர்கிறார்கள்.\nமாணவர்களை மாடு பிடிப்பதுபோல பிடிக்கிற கல்வித் தரகர்களும் கல்வியாளர்களும் தங்கள் விலை மற்றும் கமிஷனை கைகள் மீது துண்டுபோட்டுத் தீர்மானிப்பதில்லை; துண்டுச்சீட்டில் தீர்மானிக்கிறார்கள்.\n15 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்கள் கோல்கட்டாவில் ஓடக்கூடாது\n15 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்கள் இன்று முதல் கோல்கட்டா ரோடுகளில் ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி கோல்கட்டா ரோடுகளில் ஓடிக்கொண்டிருக்கும் பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் வேலையில் சுமார் 1,500 போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள். மேற்கு வங்க அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தை செயல்படுத்தும் தேதியை தள்ளி வைக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டதால், இன்று அங்குள்ள ரோடுகளில் ஓடிக்கொண்டிருக்கும் 15 வருடங்களுக்கு மேல் பழைமையான பஸ், டாக்ஸி மற்றும் சுமார் 80,000 மூன்று சக்கர வாகனங்கள் அகற்றப்படும் என்று தெரிகிறது. பஸ் ஓட்டுபவர்கள் ஏற்கனவே பழைய பஸ்களை ஓட்டுவதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள். ஆனால் ஆட்டோ மற்றும் மூன்று சக்கர வாகன உரிமையாளர்கள், என்ன நடந்த��லும் பரவாயில்லை. நாங்கள் ஓட்டத்தான் செய்வோம் என்கின்றனர்.\nLabels: நீதி மன்றம், வாகனம்\n15-வது மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. இதர கட்சிகளும்கூட இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தத் தவறவில்லை. மன்மோகன் சிங் தலைமையிலான தற்போதைய அரசு பதவியேற்ற பின்னர், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஆறு மாதங்களில் நீதித்துறை சீர்திருத்தத்திற்கான திசை வழி தீர்மானிக்கப்பட்டு ஒரு காலக்கெடுவுக்கு உள்பட்டு அது செயல்படுத்தப்படும் என்று ஒரு திட்டவட்டமான முடிவையும் அறிவித்திருந்தார். மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி அண்மையில், இது தொடர்பாக அரசு விரைவில் முடிவெடுத்துச் செயல்படும் என்றும், இதற்கான சட்டமுன் வடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளன என்றும் பேசி வருகிறார்.\nஇது \"சீர்திருத்தங்களின் காலம்'. எனவே நீதித்துறையையும் ஒரு சீர்திருத்தச் செயல்திட்டத்தின் கீழ் உட்படுத்துவது தவிர்க்க இயலாதது. ஆனால், இந்த சீர்திருத்தங்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் இவை எதை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் இவை எதை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கேள்விகள் ஆட்சியாளர்கள் மற்றும் நீதித்துறையினர் முன் உள்ளனவா என்பது சந்தேகமாகவே உள்ளது.\nநீதித்துறை தொடர்பான அண்மைத் தகவல் ஒன்று நம்மை அதிர்ச்சியில் உறைய வைப்பதாக உள்ளது. இந்திய நாட்டின் மக்கள்தொகையில் 91 சதவிகிதம் பேர் நீதிமன்றங்களை அணுகவே தயக்கம் காட்டுகிறார்கள் என்ற செய்திதான் அது. கூடவே இந்தியத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நமது நாட்டின் நீதிமன்றங்களில் மூன்றரை கோடி வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும், புதிதாகப் பதிவாகிற வழக்குகள் ஆண்டொன்றுக்கு 28 சதவிகிதம் என்ற அளவில் அதிகரித்து வருகின்றன என்றும் கூறியுள்ளார். 9 சதவிகித மக்கள் மட்டுமே நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட முற்படுகிற கட்டத்திலேயே இந்த நிலைமை என்றால், இன்னும் கூடுதலான மக்கள் பிரிவினர் நீதிமன்றங்களை அணுக முற்பட்டால், நிலைமை என்னவாகும் என்ற மருட்சியும் ஏற்படுகிறது.\nஒரு ஜனநாயக அமைப்பில் ஆட்சியாளர்கள், நிர்வாக இயந்திரம், நீதித்துறை ஆகிய அனைத்துமே மக்களின் நலன் கருதியே இயங்கக் கடமைப்பட்டவை என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். நம் நாட்டின் அரசியல் சட்டம் அதன் முகவுரையிலேயே சமூக - பொருளாதார - அரசியல் நீதி உத்தரவாதம் செய்யப்படும் என்ற வாக்குறுதியை மக்களுக்கு நல்கியிருக்கிறது. 18 வயதை எட்டிய அனைவருக்கும் வாக்குரிமை என்ற அரசியல் உரிமை மட்டுமே மக்களுக்கு அரசியல் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள நீதியை வழங்குவதாகிவிடாது. ஏற்றத்தாழ்வுகளும், சமூக அவலங்களும், ஒடுக்குமுறையும், நீடித்து நிலவுகின்ற இந்திய சமூகம் உண்மையான நீதியை மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.\nஇந்தப் பின்புலத்தில் நீதித்துறை இன்று எங்கே நிற்கிறது எப்படிச் செயல்படுகிறது என்ற கேள்விகளுக்கான பதிலினைத் தேடினால், அது ஏமாற்றம் அளிப்பதாகவே அமைகிறது. \"தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி' என்ற சொல்லலங்காரம் நமது காதுகளில் ரீங்காரமிட்டாலும், இன்றைய நீதித்துறை அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் காலத்தே வழங்குகிற நிலையில் இல்லை. நீதிமன்றங்களை நாடி வழக்குத் தொடருவது என்பது பெருஞ்செலவுகளை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. இலவச சட்ட உதவி என்கிற ஏற்பாடு ஏட்டளவில் நிற்கிறதே தவிர, மக்கள் பயன்பாட்டுக்கு உதவுவதாக இல்லை. நீதித்துறையின் பல்வேறு அடுக்குகள், சிக்கல்கள் மிகுந்த நடைமுறைகள், வழக்குகள் கையாளப்படுகிற விதம் இவையாவுமே சாதாரண மக்களுக்கும், நீதித்துறைக்கும் இடையே ஓர் ஆழமான அகழியைத் தோற்றுவித்துள்ளன.\nபொதுவாகவே சுதந்திர இந்தியாவின் அரசாங்கச் செயல்பாடுகள் பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலத்து மரபுகளையும், பாணிகளையும் அடியொற்றி அமைந்துள்ளன. அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் போன்ற எல்லாவற்றிலும் இதைக் காண முடியும்.\nநமது நாட்டுச் சட்டங்களும், நீதிமன்ற நிர்வாகமும் இத்தகைய பாரம்பரியத்தைப் பெற்றிருப்பதானேலேயே அவற்றுக்கும், சாதாரண குடிமக்களுக்கும் இடையே இந்த இடைவெளி ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் மற்ற அங்கங்களைப் போலவே, நீதித்துறையிலும் காலாவதியாகிவிட்ட பழைய நடைமுறைகளைத் தொலைத்துக்கட்டி, ���ன்றைய காலச்சூழலுக்கேற்ப, சாமானியர்களும் எளிதில் அணுகக்கூடிய முறையில், வெளிப்படையான நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்படுவது இன்றைய தேவை.\nநமது நாட்டின் சட்டங்கள் எளிமையாக்கப்படுவதும், அவற்றைச் செயல்படுத்தும் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகப் பிரிவுகளின் நடவடிக்கைகளில் உரிய மாற்றங்களைக் கொணர்வதும் இன்றியமையாத முதல்படியாகும். இன்றைய சட்டங்கள் மக்களுக்காக உருவாக்கப்பட்டனவா அல்லது வழக்கறிஞர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டனவா என்ற ஐயப்பாடே எழுகிறது. இதைக் களைவது அவசியமாகும்.\nநீதித்துறையில் இன்று நிலவுகிற வழக்குகள் தேக்கம், காலதாமதம் ஆகியவற்றை எதிர்கொள்ள ஒரு தொலைநோக்குப் பார்வையுடனான திட்டமிடல், நீதிமன்றக் கிளைகள், நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தும் வகையிலான ஏற்பாடுகளை மேம்படுத்துதல், கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துவது புதிய தொழில்நுணுக்க வளர்ச்சிகளை நீதிமன்ற நிர்வாகத்திற்குப் பொருத்தமான விதத்தில் பயன்படுத்துவது ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.\nநீதித்துறை சீர்திருத்தம் பற்றிய விவாதத்தில் முக்கிய இடம் பெறுவது, நீதிபதிகள் நியமனம் மற்றும் அவர்களது பொறுப்புணர்வு, நேர்மை, கடமையாற்றிடும் பண்புகள் சம்பந்தப்பட்டவையாகும். நீதித்துறையின் ஆரம்ப அடுக்குகளுக்கு நியமன ஏற்பாடு என்பது மாநில அளவிலான பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நடைபெறுகிறது. ஆனால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய உயரடுக்கு நீதிபதிகளின் நியமனம் இன்று அந்தந்த நீதிமன்றங்களின் நீதிபதிகள் அடங்கிய குழுவின் பரிந்துரை அடிப்படையிலேயே அமைவதற்கான ஒரு நடைமுறை, உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய கிளையின் ஒரு தீர்ப்பின் மூலம் உருவாக்கிவிட்டது. இன்று பதவியில் இருப்பவர்களே, அந்தப் பதவிகளுக்கு அடுத்து வருபவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பார்கள் என்பது முறையான ஏற்பாடு ஆகுமா என்ற கேள்வி எழுவது இயல்பு. அந்தக் குறிப்பிட்ட தீர்ப்புக்கூட 5க்கு 4 என்ற முறையில், நீதிபதிகள் கருத்து முரண்பட்டு ஒரு நூலிழைப் பெரும்பான்மையில் எடுக்கப்பட்ட முடிவாகும். \"உலகமயம்' பேசப்படும் இந்தக் காலக்கட்டத்தில் நீதிபதிகள் நியமனம் குறித்த இத்தகைய நடைமுறை வேறு பல நாட��களில் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுப்பது ஏன் என்பது புரிந்துகொள்ள முடிவதில்லை.\nநீதிபதிகள் நியமனம், அவர்களின் இடமாற்றம், பணிநீக்கம், பொறுப்புணர்வுடனான செயல்பாடு குறித்த முடிவுகளை மேற்கொள்ள தேசிய நீதித்துறை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்; அதன் உறுப்பினர்களாக நீதித்துறை, நிர்வாகத்துறை, நாடாளுமன்றம், வழக்கறிஞர் சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு, உரிய அரசியல் சட்டத் திருத்தங்கள் மூலமாகச் செயல்படுத்த வேண்டியது மிக மிக இன்றியமையாததாகும்.\nஇன்றைய சமூகச் சூழலில் பல்வேறு நிலைகளில் நிலவுகிற ஊழல் நீதித்துறையையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கான உதாரணங்கள் பல உண்டு. நீதித்துறையை ஊழலுக்கு அப்பாற்பட்டதாகச் செயல்பட வைப்பது ஒரு சவாலாகவே நிற்கிறது. ஊழல், அரசியல் தலையீடுகள், செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்களின் குறுக்கீடுகள் போன்றவை பரவலாக இல்லாவிட்டாலும், நீதித்துறையின் மாண்பைக் குலைப்பதாகவும், அதன் மீதான மக்களின் நம்பகத் தன்மையை ஊனப்படுத்துவதாகவும் அமைவது கவலையோடு பரிசீலிக்க வேண்டிய ஒன்று.\nஉச்ச நீதிமன்றம் நீதிபதிகளுக்கான ஒழுக்கக் கோட்பாடு ஒன்றைத் தானாகவே வரையறுத்துக் கொண்டுள்ளது. இது ஒரு நல்ல முன்முயற்சி என்றபோதிலும், இதற்கு சட்ட அடிப்படை ஏதுமில்லை. மேலும் இதன்கீழ் நீதிபதிகள் அவர்களது சொத்து விவரங்களைத் தலைமை நீதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒழுக்கக் கோட்பாடுகளை மீறுகிற நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தலைமை நீதிபதியே ஒரு நடைமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் அதில் இடம்பெற்றுள்ளது. இதே உச்ச நீதிமன்றம்தான் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டிய சொத்து விவரப் படிவத்தை வரையறுத்துத் தந்துள்ளது. அது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. இப்போது மத்திய அரசு பரிசீலிப்பதாகச் சொல்லப்படும் சட்டமுன்வடிவிலேயும் நீதிபதிகள் சொத்துக் கணக்கைக் காட்டுவது நீதிமன்ற நிர்வாகத்தின் உள் - ஏற்பாடு என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளப்படுவ���ற்கே வகை செய்யப்படுவதாகப் பேசப்படுகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் நீதித்துறைக்குப் பொருந்தாது என்று வரம்பு கட்டி நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள், அரசு நிர்வாகத்தின் அனைத்து அடுக்குகள், நாடாளுமன்றம் - சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தையும் தன் முடிவுக்கு உள்ளடக்குகிற எல்லையற்ற அதிகாரத்தைச் செலுத்துகிற நீதித்துறை, அதன் செயல்பாடுகள் குறித்து யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டியதில்லை என்ற இன்றைய நிலைமை நீடிப்பது ஆரோக்கியமானதல்ல.\nநீதிமன்ற அவமதிப்பு என்பது ஒரு பெரும் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்றங்கள் நியாயமான விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்க முடியாது. \"நீதித்துறையை அவதூறு செய்வது, நீதிமன்றங்களின் மதிப்பைக் குலைக்கும் வகையில் கருத்துத் தெரிவிப்பது' ஆகியவை நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகக் கருதப்படும் என்று தற்போதுள்ள சட்டம் திருத்தப்படுவதும் அவசியமாகும்.\nமாநில ஆட்சி மொழிகள் உயர் நீதிமன்ற நிர்வாக மொழியாக அமைய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளை தென்மாநிலம் ஒன்றில் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகள் இன்றளவும் ஏற்கப்படாத நிலை தொடருவது, பாமர மக்களுக்குப் பயன்படும்விதமாக நீதித்துறையின் செயல்பாடு அமைவதற்கு இடந்தராது. நீதித்துறை சீர்பெற்று விளங்க இந்த அம்சங்களும் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டும்.\nகட்டுரையாளர் : உ . ரா. வரதராசன்\nவிமான எரிபொருள் விலை இன்றிரவு முதல் உயர்கிறது\nஇன்று நள்ளிரவில் இருந்து, விமான எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் ஃபியூயல் ( ஏ எஃப் டி ) விலை உயர்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதை அடுத்து விமானங்களுக்கான எரிபொருள் விலை 1.6 சதவீதம், அதாவது டில்லியில் கிலோ லிட்டருக்கு ரூ.585 கூட்டப்படுகிறது. இனிமேல் அதன் விலை கிலோ லிட்டருக்கு ரூ.36,923 ஆக இருக்கும் என்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை பொருத்து, இந்தியாவில் விமான எரிபொருள் விலையும் உயர்த்தப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந���துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை கடந்த இரண்டு மாதங்களில் நான்கு தடவைகள் விமான எரிபொருள் விலையை கூட்டியிருக்கின்றன. இருந்தாலும் கடந்த இரு வாரங்களுக்கு முன் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்ததால் விமான எரிபொருள் விலையும் 5.7 சதவீதம் குறைக்கப்பட்டது. மே 1 ம் தேதி அன்று கிலோ லிட்டருக்கு ரூ.31,614.54 ஆக இருந்த விமான எரிபொருள் விலை, நான்கு முறை மாற்றி அமைக்கப்பட்டபின் ஜூன் 1 ம் தேதி அன்று ரூ.38,557.56 ஆக உயர்ந்து விட்டது. ஆனால் ஜூலை 16ம் தேதியன்று அது ரூ.36,338 ஆக குறைக்கப்பட்டது. இப்போது அது ரூ. 36,923 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த விமான எரிபொருள் விலை ஊருக்கு ஊர் மாறுபடும். டில்லியில் ரூ.36,923 ஆக இருக்கும் இது, மும்பையில் ரூ.38,098 ஆகவும், கோல்கட்டாவில் ரூ.45,060 ஆகவும், சென்னையில் ரூ.40,789 ஆகவும் இருக்கிறது. விமானங்களை இயக்க ஆகும் செலவில் 40 சதவீதத்தை எடுத்துக்கொள்ளும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால், ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் விமான கம்பெனிகள் மேலும் சிக்கலுக்குள்ளாகும் என்று சொல்லப்படுகிறது.\nLabels: கச்சா எண்ணெய் விலை, விமானம்\nதங்கம் விலை தொடர் சரிவு\nநேற்று சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 10 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 11 ஆயிரத்திற்கு மேல் விற்பனையானது. விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கம் விலை திடீர் சரிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 1,369 ரூபாய்க் கும், சவரன் 10 ஆயிரத்து 952 ரூபாய்க்கும் விற்றது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் சவரனுக்கு 250 ரூபாய் வரை குறைந்தது. தொடர்ந்து குறைந்து வந்த ஆபரணத் தங்கம் விலை நேற்று அதிகரித்தது. நேற்று காலை சவரனுக்கு எட்டு ரூபாய் அதிகரித்து, சவரன் 10 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராம் 1,370 ரூபாய்க்கும் விற்றது. மாலை நிலவரப்படி சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 10 ஆயிரத்து 944 ரூபாய்க்கும், கிராம் 1,368 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆபரணத் தங்கம் விலை காலையில் உயர்ந்தும், மாலையில் குறைந்தும் ஆட்டம் காட்டியது.\n15 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்கள் கோல்கட்டா...\nவிமான எரிபொருள் விலை இன்றிரவு முதல் உயர்கிறது\nதங்கம் விலை தொடர் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/2012-sp-2136214443/23748-2013-05-01-10-19-59", "date_download": "2020-10-29T08:18:36Z", "digest": "sha1:Y6RLIBAMGHPZ7BBOQ7QB35OSTSU42G6U", "length": 18907, "nlines": 270, "source_domain": "www.keetru.com", "title": "நூல் அறிமுகம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - மே 2012\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nயுத்தப் பிற்காலத்தில் மின்விசைத் துறையின் வளர்ச்சி\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா\nஅம்பேத்கர் சிந்தனையே தொடக்கப் புள்ளி\nஅம்பேத்கரும் இடதுசாரி இளம்பருவக் கோளாறுக்காரர்களும்\nஇந்தியாவில் கனிம வளங்கள் சம்பந்தமாக அரசாங்கத்தின் கொள்கை\nஎனக்கு நானே உண்மையாக இருக்க வேண்டும் என்பதால் வெளியேறினேன் - VI\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nதலித் முரசு - மே 2012\nபிரிவு: தலித் முரசு - மே 2012\nவெளியிடப்பட்டது: 01 மே 2013\nடாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம்\nஅம்பேத்கர் ஒரு கலைஞனைப் போல் எழுத்துகளைக் கையாண்டார். கற்பனை நயத்திற்காகவும், இலக்கியப் புகழுக்காகவும் அவர் நூல்களை எழுதவில்லை; உயர்ந்த குறிக்கோள்களுக்காகவே எழுதினார். வரலாற்று ஆசிரியர் என்பதை விட அவர் ஒரு லட்சியவாதி என்பதே அவருடைய எழுத்துகளில் மேலோங்கி நிற்கும். இச்சிறு நூல் அரசியல், பொருளியல், சட்டவியல், சமூகவியல், சமயம் என 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் அம்பேத்கரின் எழுத்துகளின் சுருக்கம் தெளிவாகவும், முறையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n பக்கங்கள் : 274\n விலை : ரூ.185\n நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை – 600 098\nபொதுவாக இந்திய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் \"பண்பாடு' என்பது ஆளுவோரின் அதிகாரத்தின் வெளிப்பாடாகவும், ஆளப்படுவோரின் அடிமைத்தனத்தின் அடையாளமாகவுமே அமைந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சமத்து��க் கொள்கையுடனிருந்த பழந்தமிழர் பண்பாட்டை, சமத்துவமற்ற, ஆரியப்பண்பாடு வஞ்சகமாக வீழ்த்தியது. அது முதலே, தமிழர்கள் தடுமாற்றமடைந்து ஆரியர் பண்பாட்டை, தங்கள் பண்பாடாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மன்னர்களே அயலவர் பண்பாட்டுக்கு பலியாகி அதனை தமிழர்கள் மீது திணித்துள்ளனர்.\n பக்கங்கள் : 678\n கலகம் வெளியீட்டகம் சென்னை– 600 002\nநான் எனது போராட்டங்களினால் சாதித்துக் காட்டியவற்றையெல்லாம் அனுபவித்து வரும் படித்தவர்கள், தங்களது இரக்கமற்றத் தன்மையாலும் வஞ்சகத்தாலும் தங்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று மெய்ப்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒடுக்கப்பட்ட அவர்களது சகோதரர்கள் மேல் எவ்வித இரக்கமும் இல்லை. நான் எண்ணியிருந்ததை விட அவர்கள் கேடு கெட்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் முழுவதும் தங்களது தன்னலத்திற்காகவே வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர்கூட சமூகத் தொண்டில் அக்கறை காட்டவில்லை.\n விலை : ரூ.15\nமாட்டுக்கறி தின்றவனுக்காகவும் பஞ்சமனின் நலனுக்காகவும் கள் இறக்கிய மரமேறிக்காகவும் அன்றைக்கு எவரும் அக்கறைப் படவில்லை என்பதை ஆஷ் படுகொலை வரலாறு நிரூபிக்கிறது. ஆரியர் படையெடுப்பிலிருந்து இரண்டாவது மைசூர் போரில் முடிவடைந்த (178084) படையெடுப்புவரை நடந்த ஆட்சிகளில், அதாவது 2400 ஆண்டுகளில் 104 படையெடுப்புகள் இந்த நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் நலன்களுக்காக ஒரு படையெடுப்போ, ஒரு பகுதி ஆட்சியோ இம்மண்ணில் நிகழவில்லை.\n பக்கங்கள் : 96\n விலை : ரூ. 60\n புலம் சென்னை – 600 005\nபசுமைப் புரட்சி என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி வியாபாரங்களில் நுழைந்த பன்னாட்டு நிறுவனங்கள், இன்று நமது வாழ்வின் மூலாதாரமான விதைத் துறையிலும் நுழையவிருக்கின்றன. இதனால் நமது வருங்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. வடிவுரிமை என்ற பெயரில், நமது விதைகளை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் அழிக்கத் தொடங்கிவிட்டன. இனிமேல் தனது வயலை நம்பிக் கொண்டிருந்த விவசாயி, பன்னாட்டு நிறுவனங்களை கையேந்தி இருக்க வேண்டிய நிலை வரும். இந்த ஆபத்து குறித்து இந்நூல் விவாதிக்கிறது.\n பக்கங்கள் : 108\n விலை : ரூ. 70\n பூவுலகின் நண்பர்கள் சென்னை – 600 010\nஅணுஉலைக்கழிவுகள் மொத்தம் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு அதே கதிரியக்க வீரியத்தை இழக்காமல் ஒளிர்கின்றன. ஆகவேதான் அணுக்கழிவுகளை ஈயத்தொட்டிகளில் வைத்து பாதுகாக்க வேண்டியுள்ளது. இந்த கதிரியக்கம் வன்காரைச் சுவர் வழியாகவும், கதிர்வீச்சின் பேரதம் ஒரு நொடிக்கு 32 லட்சம் கல் முடுக்கத்தில் செல்லவல்லது. உயிருள்ள உடலில் உள்ள திசுக்களில் புகுந்து செல்கிறது. உயிர்உள்ள திசுக்களை அழிக்கிறது. நோய்களை உருவாக்குகிறது. நிலம், நீர், மரம், புல் எல்லாவற்றிலும் பரவுகிறது.\n பக்கங்கள் : 80\n விலை : ரூ. 50\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-jan-19/", "date_download": "2020-10-29T08:39:10Z", "digest": "sha1:42QFDWR3DTF7ZCO6N5E5TELB23B25K5Y", "length": 6215, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019 – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 19, 2019\nமேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும்.\nரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும்.\nமிதுனம்: முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபார நடைமுறையில் முழுஈடுபாடு செலுத்தவும்.\nகடகம்: சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்வர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற அதிகம் பணிபுரிய நேரிடலாம்.\nசிம்மம்: நண்பரின் உதவி கண்டு பெருமை கொள்வீர்கள். செயலில் புத்துணர்ச்சி வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்துவீர்கள்.\nகன்னி: அறிமுகம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட தொந்தரவை சந்திக்கலாம்.\nதுலாம்: வாழ்வில் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும்.\nவிருச்சிகம்: பணிகளை திறம்பட செய்தால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும்.\nதனுசு: திறமைகளை வளர்த்து கொள்வீர்கள். நம்பி��்கை இழக்க வைத்த செயல் வெற்றி பெறும்.\nமகரம்: அவமதிதவர் அன்பு பாராட்டுகிற நல்ல நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும்.\nகும்பம்: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றலாம். தொழில் வியாபார வகையில் பொறுப்பு அதிகரிக்கும்.\nமீனம்: சிலரது பேச்சால் சங்கடம் வரலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 24, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- டிசம்பர் 12, 2019\nஇன்றைய ராசிபலன்கள் – மே 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/kallaru-special/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-4/", "date_download": "2020-10-29T07:05:52Z", "digest": "sha1:AEGBDYBXXHFC3ONI5PVWPBQONN7LYSOW", "length": 6337, "nlines": 113, "source_domain": "kallaru.com", "title": "ஒரு கவிதை எழுதினேன் - தொலைந்த உறவுகள் ஒரு கவிதை எழுதினேன் - தொலைந்த உறவுகள்", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome கல்லாறு ஸ்பெஷல் ஒரு கவிதை எழுதினேன் – தொலைந்த உறவுகள்\nஒரு கவிதை எழுதினேன் – தொலைந்த உறவுகள்\nபிழைக்கு , பிள்ளைகள் பொறுப்பல்ல.\nPrevious Postமரம் ஒரு வரம் Next Postசுத்தம் சோறு போடும்.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/category/%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-29T07:14:22Z", "digest": "sha1:OWHHKMDOWBJTUVQKAE5VZ2HEPU2KLY3J", "length": 12880, "nlines": 263, "source_domain": "sarvamangalam.info", "title": "அஷ்டமி வழிபாடு Archives | சர்வமங்களம் | Sarvamangalam அஷ்டமி வழிபாடு Archives | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஆன்மீக செய்திகள்அஷ்டமி வழிபாடுகோவில்கள்தெய்வீக செய்திகள்பைரவர்பைரவர் வழிபாடு\nபித்ரு தோஷத்தில் இருந்து விடுபட உதவும் கால பைரவர் வழிபாடு\nஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு. Continue reading\nஆன்மீக செய்திகள்அஷ்டமி வழிபாடுகோவில்கள்தெய்வீக செய்திகள்மந்திரங்கள்\nபணக்கஷ்டத்தை விரட்டும் அஷ்டமங்கல வழிபாட்டு ஸ்லோகம்\nஒரு வீட்டில் தீராத பணக்கஷ்டமோ, மனக்கஷ்டமோ. Continue reading\nஅஷ்டமி வழிபாடுஆன்மீக செய்திகள்தெய்வீக செய்திகள்\nஅஷ்டலட்சுமிகள் அருள்புரியும் அஷ்டலட்சுமி கோவில்\nசென்னை பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி ஆலயம். Continue reading\nஅஷ்டமி வழிபாடுஆன்மீக செய்திகள்தெய்வீக செய்திகள்\nசாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது. Continue reading\nஆன்மீக செய்திகள்அஷ்டமி வழிபாடுதெய்வீக செய்திகள்விரதம்\nஇழந்த செல்வங்களை மீண்டும் பெற வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு\nஇழந்த செல்வங்களை மீண்டும் பெறவும். Continue reading\nஅஷ்டமி வழிபாடுஆன்மீக செய்திகள்கோவில்கள்தெய்வீக செய்திகள்\nதமிழ் மாதமும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அடைமொழியும்\nபைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி. Continue reading\nஅஷ்டமி வழிபாடுஆன்மீக செய்திகள்கோவில்கள்தெய்வீக செய்திகள்விரதம்\nசித்திரை மாத தேய்பிறை அஷ்டமி விரதம்\nபைரவரை வழிபடுவதற்குரிய சிறந்த தினங்கள். Continue reading\nஅஷ்டமி வழிபாடுஆன்மீக செய்திகள்கோவில்கள்தெய்வீக செய்திகள்தெய்வீக வழிபாடுபரிகாரங்கள்பைரவர் வழிபாடு\nதேய்பிறை அஷ்டமி : துன்பங்கள் நீங்க பைரவரை வழிபடுங்கள்…\nஅஷ்டமி வழிபாடுகோவில்கள்தெய்வீக செய்திகள்தெய்வீக வழிபாடு\nபிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று விதமாக தெய்வங்கள்\nநம்முடைய மனமானது மூன்று விதமான நிலைகளில். Continue reading\nஅதிர்ஷ்டம்அஷ்டமி வழிபாடுஆன்மீக செய்திகள்உடல் ஆரோக்கியத்திற்குஉயர்ந்தோர் வாக்குகடன் அடைக்ககடன் தீரகடன் த���ல்லை தீர பரிகாரம்சித்தர்கள் வாக்குசெல்வவளம் பெருகிடதெய்வீக செய்திகள்வீட்டில் செய்யக்கூடியது\n* செல்வம் பெருக சில குறிப்புகள்\nவீட்டில் ஏற்றும் காமா ட்சி விளக்கில். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nநவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை\nகோரிக்கைகள் இனிது நிறைவேற வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதம்\nஇந்த கடவுளுக்கு விரதம் இருந்தால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்\nஎதிரிகளால் ஏற்படும் துன்பத்தை தீர்க்கும் சத்ரு சம்ஹார திரிசதை பூஜை மற்றும் விரதம்\nகிரக பாதிப்புகளுக்கு பலன் தரும் பரிகாரங்கள்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%93_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:35:15Z", "digest": "sha1:MTGAZOTWSWVLRBKKKPRTRGNLRGBEBDRD", "length": 4761, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜாக் ஓ கானர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜாக் ஓ கானர்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஜாக் ஓ கானர்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜாக் ஓ கானர் பின்வரும் பக்கங்களில் இப்பக்க���் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஜெக் ஓ கோனர் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:12_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:01:37Z", "digest": "sha1:QOJX7T56UGOJUD6WD24XUEPA6F7372GV", "length": 8143, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 80 பக்கங்களில் பின்வரும் 80 பக்கங்களும் உள்ளன.\nஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்\nஎஸ். என். எம். உபயத்துல்லா\nஎஸ். எஸ். மணி நாடார்\nஎஸ். ஏ. எம். உசேன்\nஎஸ். வி. திருஞான சம்பந்தம்\nகே. ஜி. பி. ஞானமூர்த்தி\nசோ. பாலகிருஷ்ணன் (முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர்)\nடி. பி. எம். மொகைதீன் கான்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2020, 06:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:43:30Z", "digest": "sha1:KPWZJKNTYAOUF4FC6TQPK3GTQME6VHS7", "length": 23359, "nlines": 496, "source_domain": "ta.wikipedia.org", "title": "லைனசு பாலிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகப சான் டியேகோ (1967–1969)\nவேதியியற் பிணைப்புகள், மற்றும் மூலக்கூற்றமைப்புகளைத் தெளிவாக்குதல்\nஆணுவாயுதக் குறைப்புகளுக்கான ஆதரவு இயக்கம்\nவேதியியலுக்கான நோபல் பரிசு (1954)\nஅமைதிக்கான நோபல் பரிசு (1962)\nலெனின் அமைதிப் பரிசு (1968–69)\nலமனோசொவ் தங்க விருது (1977)\nஇரு தடவைகள் தனியே நோபல் பரிசு பெற்றவர்\nலைனசு கார்ல் பாலிங் (Linus Carl Pauling, பிப்ரவரி 28, 1901 – ஆகஸ்ட் 19, 1994)[3] ஓர் அமெரிக்க வேதியலாளரும் உய��ரி வேதியலாளரும் அமைதி ஆர்வலரும் எழுத்தாளரும் கல்வியாளருமாவார். லின்னஸ் பாலிங் 20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க அறிவியலறிஞராவார்.[4][5] 1954 ஆம் ஆண்டு மூலக்கூறுகளின் அமைப்பையும், வேதிப்பிணைப்புகளையும் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர். லின்னஸ் பாலிங் 1962 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும் பெற்றவர். இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர்களுள் நால்வரில் ஒருவராகவும் (மற்றவர்கள்: மேரி கியூரி, ஜான் பார்டீன், பிரடெரிக் சேனர்) இரண்டு வெவ்வேறு துறைகளில் நோபல் பரிசு பெற்ற இருவரில் (மற்றொருவர் மேரி கியூரி- வேதியல் மற்றும் இயற்பியல்) ஒருவராகவும் உள்ளார்.[6]\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெகின்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1993 நெல்சன் மண்டேலா / பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்\n1994 சிமோன் பெரெஸ் / இட்சாக் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் டாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\n2017 பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு\n2018 டெனிசு முக்வேகி / நாதியா முராது\nவேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\n1912 விக்டர் கிரின்யார்டு / Paul Sabatier\n1939 அடால்ஃப் புடேனண்ட் / Leopold Ružička\n1943 ஜியார்ஜ் டி கிவிசி\n1951 எட்வின் மெக்மிலன் / கிளென் டி. சீபார்க்\n1960 வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி\n1965 ராபர்ட் பர்ன்ஸ் உட்வர்ட்\n1981 Kenichi Fukui / ரோல்ட் ஹாஃப்மேன்\n1989 சிட்னி ஆல்ட்மன் / Thomas Cech\n1990 எலியாஸ் ஜேம்ஸ் கோரி\n1991 ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட்\n2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / தாமஸ் ஸ்டைட்ஸ் / அடா யோனத்\n2010 ரிச்சர்டு ஃகெக் / அக்கிரா சுசுக்கி / ஐ-இச்சி நெகிழ்சி\n2012 இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு / பிரையன் கோபிலுக்கா\n2013 மார்ட்டின் கார்ப்பிளசு / மைக்கேல் லெவிட் / ஏரியே வார்செல்\n2014 எரிக் பெட்சிக் / இசுடீபன் எல் / வில்லியம். ஈ. மோர்னர்\n2015 தோமசு லின்டால் / பவுல் மோட்ரிச் / அசீசு சாஞ்சார்\n2016 இழான் பியர் சோவாழ்சு / பிரேசர் இசுட்டோடார்ட்டு / பென் பெரிங்கா\n2017 ஜாக்ஸ் துபோகேத் / யோக்கிம் பிராங்கு / ரிச்சர்டு ஹென்டர்சன்\n2019 சான் கூடினஃபு / இசுட்டான்லி விட்டிங்காம் / அக்கிரா யோசினோ\n2020 எமானுவேல் சார்ப்பெந்தியே / செனிபர் தௌதுனா\nநோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nலெனின் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 15:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/cannes-film-festival-blue-is-the-warmest-colour-176107.html", "date_download": "2020-10-29T09:03:19Z", "digest": "sha1:IZEICVYPTHFUMULN54G7MFA7XRM6A4YH", "length": 15161, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேன்ஸ் பட விழா: முதன் முறையாக 'லெஸ்பியன்' படத்துக்கு விருது | Cannes Film Festival: Blue is the Warmest Colour wins prestigious Palme d'Or award | கேன்ஸ் பட விழா: முதன் முறையாக 'லெஸ்பியன்' படத்துக்கு விருது - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேன்ஸ் பட விழா: முதன் முறையாக 'லெஸ்பியன்' படத்துக்கு விருது\nபாரீஸ்: முதன்முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் லெஸ்பியன் அதாவது ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றிய படமொன்று விருது பெற்றுள்ளது.\nசர்வதேச அளவில் சிறந்த படம், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ்' நகரில் நடைபெறும் திரைவிழாவில் கேன்ஸ்' விருது வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 'கேன்ஸ் விருதும்' ஆஸ்கார் விருதுக்கு இணையானது தான். இந்த வருடத்துக்கான கேன்ஸ் விருது வழங்கும் விழா தற்போது பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.\nசர்வதேச அளவில் மிக சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் படங்கள் அதில் திரையிடப்பட்டு வருகின்றன.\nமுதன்முறையாக `லெஸ்பியன்' உறவை சித்தரிக்கும் படமான `புளூ இஸ் தி வார்மஸ்ட் கலர்' என்ற படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஆஸ்கார் நாயகர்களான, ஸ்டீவன் ஸ்டீல் பெர்க், நிக்கோல் கிட்மான், ஆங் லீ மற்றும் கிறிஸ்டோப் வால்ட்ஷ் உள்ளிட்ட டைரக்டர்கள் நடுவர்களாக இருந்து இப்படத்தை தேர்வு செய்துள்ளனர்.\nபிரெஞ்ச் துனிசியன் இயக்குனர் அப்தெலாடிப் கெச்சிசே டைரக்டு செய்துள்ள இப்படம் ஒரு 15 வயது சிறுமி நடுத்தர வயது பெண் மீது வைத்திருக்கும் காதலை விவரிப்பதாக அமைந்துள்ளது\nபடத்தில், நடுத்தர வயது பெண்ணாக அடெல் எஸ்சார் சோ போலசும், 15 வயது சிறுமியாக லீ சிடோசும் அற்புதமாக நடித்துள்ளனர். இப்படத்துடன் கோயன் பிரதர்ஸ் டார்க் காமெடி, பிளட்ஸ் ஸ்பார்ட்டர்டு கிரிடிக் ஆப் சைனீஸ் சொசைட்டி உள்ளிட்ட பல படங்கள் கேன்ஸ் விருது போட்டியில் இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு சென்றே தீர வேண்டுமா: ஐஸ்வர்யா ராய் விளக்கம்\nநான் ஐஸ்வர்யா ராய், எனக்கே இப்படியா\n: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜொலி ஜொலித்த ஐஸ்வர்யா ராய்\nகாலா இசை வெளியீட்டு வேலைகளை முடித்துவிட்டு வெளிநாடு பறந்த தனுஷ���.. ஏன் தெரியுமா\nபடுக்கை, பாலியல் தொல்லை...: காலா பட நடிகை தில் பேட்டி\nச்சீ அவ கூட நானா, முடியாது: கேன்ஸில் தீபிகா-சோனம் சண்டையால் நெளிந்த ஐஸ்வர்யா ராய்\nஅடேங்கப்பா, சங்கமித்ராவை நம்பி பாகுபலியை விட பெரிய திட்டம் தீட்டும் சுந்தர் சி.\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ஆடை விலகி நின்ற மாடல்: நெளிந்த பிரபலங்கள்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி: பிரான்ஸுக்கு பறக்கும் ராஜமவுலி\nகேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராயின் அழகு அவதாரங்கள்\nஉம்ம்மா, உம்ம்மா, உம்ம்மா...: ஐஸ்வர்யா ராயின் 'கேன்ஸ்' முத்தங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/category/tamilnadu/", "date_download": "2020-10-29T07:44:48Z", "digest": "sha1:J5QIE2P44S24S5DOVR25N7KCBEEY5PWQ", "length": 15861, "nlines": 81, "source_domain": "vaanaram.in", "title": "Tamilnadu Archives - வானரம்", "raw_content": "\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nமரம் சும்மா இருந்தாலும் காற்று விடாது. அது சரி, காய்த்த மரமென்றால் பலன் யாருக்கு ஆம், ‘காய்த்த மரமே கல்லடிப்படும்‘, என்ற கருத்து எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ பல்லாயிரம் காலமாக வாழ்ந்து, வாழ வைத்து கொண்டிருக்கும் ஹிந்து சமுதாயத்திற்கு மிக சரியாக பொருந்தும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று கூட ஒரு பழமொழி உண்டு. மற்றவர்களை மதிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும் என்ற உயரிய […]\nநல்ல நாளும் அதுவுமா நண்பர் வந்திருந்தார் — அதாங்க ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு. “ வாங்க டோலர், இந்தாங்க மொதல்ல காலைக் கழுவுங்க, அப்புறம் இதால கையக் கழுவுங்க” என்று கிருமிநாசினி கலந்த தண்ணீரையும் சோப்பையும் கையில் கொடுத்தேன். “கடசீல இந்த கொரோனா வந்து எல்லாரையும் பார்ப்பனர்களாக்கிடுச்சு” என்று முனகியவாறே கை கால்களைக் கழுவினார். “கொஞ்சம் பச்சடி எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன் ஆனா நீங்க […]\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nமாரிதாஸ், மீண்டும் அழுத்தத்திற்குள்ளாகி இருக்கிறார். அவர் ஒரு குறிப்பிட்ட திராவிட கட்சிக்கு தொடர்ந்து முள்ளாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிவர். இப்போது, கொரோனா வைரஸ் பரப்புவதில் தப்லிகி ஜமாத் பங்கு பற்றிய அவர் கருத்தில் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் உள்ளது.\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nஅம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி கடவுள் பாதி மிருகம் பாதியாக மாறிய நமது இந்தியன் தாத்தா. திரையில் நாம் கண்டு வியந்த ஒரு மனிதர் இன்று அரசியல் களத்தில் இறங்கி அரத பழைய வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளதை காணும் போது சற்றே வருத்தம் மேலோங்கிகிறது. எப்படி இருந்த மனிதர் இன்று அரசியல் மைய்யத்தில் வந்து இப்படி ஆகிவிட்டாரே என்று நினைத்து பார்க்கும் போது, சோக சோகமா […]\nநண்பர் கதைகள் — 4\nநம்ம நண்பர் வந்திருந்தார் – அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு. வரும்போதே ஒரு மெதப்புலதான் வந்தாரு. வந்தவரை வாங்க என்று கூறினேன் – ஒரு மரியாதைக்குத்தான். நானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டேன். நான் வெளியே வருவதைப் பார்த்ததும் பதறி அடித்துக் கொண்டு இரண்டடி பின்னே சென்றார். சோஷியல் டிஸ்டன்ஸ் மெயிண்டைன் பண்ணுகிறாராம். “காபி சாப்பிடறீங்களா” என்றேன். “இல்லே, நான் இப்போல்லாம் வெளியே […]\nஇன்றைக்கு ஸ்ரீராமநவமி. கோவில்களுக்குச் செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே ஸ்ரீராமரை பூஜை செய்ய வேண்டிய நிலை. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறோம். நம்மைச் சுற்றியும் கவலைதரக்கூடிய தகவல்கள், பயமுறுத்தக் கூடிய தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக. நோயால் பாதிக்கப்பட்டோர் இத்தனை லட்சம், இறந்தவர்கள் இத்தனை ஆயிரம் அப்டீன்னு ஏறிட்டே போகுது. இதற்கெல்லாம் எப்போதான் தீர்வு இந்த கொரொனா அரக்கனை எப்போதான் வீழ்த்தப் போறோம் இந்த கொரொனா அரக்கனை எப்போதான் வீழ்த்தப் போறோம் கொரோனாவை வெல்லக்கூடிய சக்தி படைத்த மருந்து எப்போ வரும் கொரோனாவை வெல்லக்கூடிய சக்தி படைத்த மருந்து எப்போ வரும்\nகொரோனா. இன்று உலகையையே மிரட்டி கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய் கிருமி. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று எதற்கு பொருந்துமோ இல்லையோ, அது இந்த கொரானாவிற்கு மிக நன்றாக பொருந்தும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில், வருமுன் காப்போம் என்று நாம் இருந்தால் மட்டுமே இதை வெல்ல முடியும். மற்ற கிருமிகள் போன்று இது சுத்தமின்மையாலோ அல்லது குப்பை கேடுகளாலோ பரவுவது இல்லை. இது முழுக்க முழுக்க மனிதர்களின் மூலமாகவே இன்று […]\nஇன்றைக்கு இல்லையென்றால், என்றைக்கும் இல்லை\nசரியாக இரண்டு வருடம், ரஜினி அரசியலில் வெற்றிடம் இருப்பதை சுட்டிக்காட்டி. போர் என்று ஒன்று வந்த பின் தானும் அரசியலில் போட்டியிடுவதாக முழக்கமிட்டு இத்தனை காலங்கள் ஓடி விட்டது. அதை பற்றி விரிவாக நான் எழுதிய ஆழ்வார்பேட்டை ஆண்டவரும், ஆன்மீக அரசியலும் உங்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி. கதவை திறந்தாலே செய்தி என்று சிலர் சலித்து கொண்டிருந்த இந்நாளில், வாங்க நானே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறேன் என்று அறிவிப்பு விடுத்தால் சும்மாவா இருப்பாங்க\nசர்ச்: திராவிடத்தின் மிகப்பெரிய பயனாளி\nதமிழ்நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீத மக்கள் இட ஒதுக்கீடு குடையின் கீழ் உள்ளனர். இது திராவிட சித்தாந்தத்தின் நேரடி விளைவு. இந்த சித்தாந்தம் தடையின்றி ஓடும் வரை மட்டுமே இந்த குடை விரிவடையும். உண்மையில், திராவிட சித்தாந்தத்தின் மிகப்பெரிய பயனாளி சர்ச் தான். பல ஆண்டுகளாக, மிக லாவகமாக ஆரியர்களுக்கு எதிராக திராவிடத்திற்கும், தமிழருக்கு மற்றும் தமிழர் அல்லாதவர்களுக்கும், பிராமணர் மற்றும் பிராமணரல்லாத பிழை கோடுகள் எப்பொழுதும் […]\nநண்பர் கதைகள் – 3\nநண்பர் வந்திருந்தார் — அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு. வரும்போதே வழக்கம்போல கோபாவேசத்துடன் வந்தார். “ பொதுக்கூட்டம் போட்டு பேசற அளவுக்கு பெரிய ஆளாயிட்டாங்களோ” எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னங்க ஆச்சு என்று கேட்டேன். “நேத்தைக்கு நங்கைநல்லூரிலே பிராமணர் சங்கம் பொதுக்கூட்டம் போட்டு கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. அந்தளவுக்கு தைரியம் வந்துட��ச்சா ஆரிய பார்ப்பன வந்தேறிகளுக்கு” எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னங்க ஆச்சு என்று கேட்டேன். “நேத்தைக்கு நங்கைநல்லூரிலே பிராமணர் சங்கம் பொதுக்கூட்டம் போட்டு கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. அந்தளவுக்கு தைரியம் வந்துடிச்சா ஆரிய பார்ப்பன வந்தேறிகளுக்கு இருக்கட்டும். இன்னும் எத்தனை நாளைக்குன்னு பாக்கறேன்” மூச்சு ஏறி […]\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nலோனா on நீட் (NEET) பற்றிய 10 கேள்விகளும் பதில்களும்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A/", "date_download": "2020-10-29T08:14:24Z", "digest": "sha1:6OOO4VSDBKPQ2VBJEFBNKGUVHPWHK2M7", "length": 5298, "nlines": 54, "source_domain": "vanninews.lk", "title": "றிஷாட் சர்வதேச அரபு பாடசாலைகளை அமைத்துள்ளார் ஞானசார தேரர் - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nறிஷாட் சர்வதேச அரபு பாடசாலைகளை அமைத்துள்ளார் ஞானசார தேரர்\nஇந்த நாட்டில் அடிப்படைவாதிகளால் ஸ்தாபிக்கப்பட்ட 30 சர்வதேச அரபு பாடசாலைகள் செயற்பட்டு வருவதாக பொதுபலசேனவின் செயலாளர் கலகொடஅத்து ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசராணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த சர்வதேச அரபு பாடசாலைகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனினால் துருக்கி அரசின் உதவியுடன் ஸ்தாபிக்கப்பட்டவை.\nதிஹாரி, புத்தளம், மாவனல்லை ஆகிய பிரதேசங்களிலேயே இவை ஸ்தாபிக்கப்பட்டு அவற்றின் பிரதானிகளாக ஜமாதே இஸ்லாமி போன்ற அடிப்படைவாத அமைப்புகள் செயற்படுகின்றன.\nஇருப்பினும் இந்தப் பாடசாலைகளின் பெயர்கள் அடிக்கடி மாறற்றப்பட்டு அவை தொடர்பான சரியான தகவல்களை பெறுவதில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.\nமுன்னால் அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் முதல் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு\nமைத்திரி நல்லாட்சியில் இருந்து நாட்டை அழித்தவர்கள் இன்று நல்லவர்கள் போல் நடிக்கின்றார்.\nமன்னாரில் 11பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை\nWhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்\nசஜித்துக்கு நான் செய்வேன் தேசிய பட்டியல் பெண்\nமன்னாரில் 11பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் October 27, 2020\nஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும். October 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaaya-vaaya-paaya-poda-song-lyrics/", "date_download": "2020-10-29T07:20:34Z", "digest": "sha1:DEWVFFIDHFMLQTFMYMJHUZFF6XUHG7A5", "length": 7878, "nlines": 209, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaaya Vaaya Paaya Poda Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nபெண் : வாயா வாயா\nபெண் : வாயா வாயா\nபெண் : ஹே வாயா வாயா பாயப் போடு\nபல நாள் கூத்த ஒரு நாள் பாரு\nஎன் சின்னையாவே சின்னையாவே அச்சமா\nஆண் : போமா போமா நடையக் கட்டு\nஎனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு\nபெண் : அழகழகா நடை நடந்து\nஆண் : யம்மா நீ பையப் பைய\nஉம் மாமன் தப்புச் செய்ய\nகாலையும் மாலையும் தூண்டுற ஹொய்\nபெண் : எம் மேல ஆசப் பட்டு\nநான் தொடும் வேளையில் ஓடுற\nஆண் : ஹேய் எம் பேச்ச ஏத்துக்கோ\nநான்தான்டி உத்தம ராசா ஆ……ஹா\nபெண் : வாயா வாயா பாயப் போடு\nபெண் : பல நாள் கூத்த ஒரு நாள் பாரு\nபெண் : வாயா வாயா\nஆண் : ஹ போடி\nஆண் : ஒதுங்கி நின்னு இருக்கயிலே\nபெண் : உள்ளார ஏதோ ஆச்சு\nஉன்ன நான் விட்டாப் போச்சு\nதாமரப் பூ உடல் வேகுது\nஆண் : சும்மா நீ சூட்ட ஏத்தி\nபெண் : என்னோடு ஒத்துப் போ\nஆண் : அட போமா போமா நடையக் கட்டு\nஎனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு\nபெண் : வாயா வாயா பாயப் போடு\nபல நாள் கூத்த ஒரு நாள் பாரு\nஆண் : கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற\nஉன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற\nநீ கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற\nஉன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற\nபெண் : ஹே வாயா வாயா பாயப் போடு\nஆண் : ச்சீ போடீ\nபெண் : பல நாள் கூத்த ஒரு நாள் பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1468", "date_download": "2020-10-29T07:37:27Z", "digest": "sha1:VRVQLHEZ7YJ2F5AKH3HOFKFTVBYRSUR3", "length": 8742, "nlines": 81, "source_domain": "kumarinet.com", "title": "கோட்டார் திருவிழா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகோட்டார் திருவிழா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை\nநாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி, கோட்டார் போலீஸ் நிலையம் முதல் சவேரியார் ஆலயம் சந்திப்பு வரை ரோட்டு ஓரங்களில் தற்காலிகமாக பேன்சி கடைகள், மிட்டாய் கடைகள் உள்ளிட்ட பல கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன் தலைமையில், நாகர்கோவில் நகர உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கரநாராயணன், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி பிரவீன்ரெகு மற்றும் கிள்ளியூர் வட்டார அதிகாரி ரஞ்சித்குமார் ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.\nஅப்போது, உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உணவு பொருள்கள் விற்கப்படுகிறதா என்றும், சுகாதாரமான முறையில் இனிப்பு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா என்றும், சுகாதாரமான முறையில் இனிப்பு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா\nமேலும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவு பொருள்களில் அவை தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் உணவு பொருள் உற்பத்தியாளர் முகவரி அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டவும், பலகாரங்களை மூடிவைத்து விற்பனை செய்யவேண்டும் என்றும், ஒருமுறை பலகாரங்கள் செய்ய பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்றும் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில�� மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2359", "date_download": "2020-10-29T07:43:11Z", "digest": "sha1:I33OY64OHNEBUIGGNEOZ2E42LAMFDVTD", "length": 15446, "nlines": 94, "source_domain": "kumarinet.com", "title": "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 3 கடைகளுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 3 கடைகளுக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை\nநாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 3 கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்து இருக்கிறது. இதற்கான உத்தரவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இந்த தடை உத்தரவு நேற்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. இதே போல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குமரி மாவட்டத்திலும் நேற்று முதல் நிறுத்தப்பட்டது.\nஇதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்வேறு கடைக்காரர்கள் தாங்களாகவே முன் வந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அழித்து வருகிறார்கள்.\nஇதன் மூலம் மக்கள் மீண்டும் பழமைக்கு திரும்பி இருக்கிறார்கள். ஏன் எனில் டீ கடைகளில் பார்சல் டீ கொடுப்பதை கடைக்காரர்கள் நிறுத்தி உள்ளனர். அதோடு பார்சல் டீ வாங்க வருபவர்கள் பாத்திரம் கொண்டு வருமாறும் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால் சில ஆண்டுகளுக்கு முன் டீ வாங்க பாத்திரம் கொண்டு செல்வது போல நேற்றும் ஏராளமான மக்கள் டீ வாங்குவதற்கு பாத்திரமும், கையுமாக வந்தனர்.\nஇதே போல ஓட்டல்களிலும் சாப்பாடு பார்சல் வாங்க செல்பவர்கள் தாங்களே வீட்டில் இருந்து பை கொண்டு சென்றனர். எனினும் சிலர் ஓட்டல்களிலேயே பை கேட்டு வாக்குவாதம் செய்ததை காணமுடிந்தது.\nமேலும் இறைச்சி கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு பதிலாக தாமரை இலைகளை இறைச்சி கடைக்காரர்கள் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். இறைச்சியை தாமரை இலையில் வைத்து கட்டி கொடுக்கிறார்கள்.\nஆனால் தாமரை இலைகள் தினமும் கிடைக்குமா என்று இறைச்சி கடைக்காரர்களிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் பெரும்பாலான குளங்களில் தாமரை படர்ந்திருக்கிறது. இதனால் தாமரை இலைக்கு தட்டுப்பாடு ஏற்படாது. அதையும் மீறி தட்டுப்பாடு ஏற்பட்டால் வாழை இலையை பயன்படுத்துவோம்” என்றனர்.\nஎனினும் குமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை முழுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா அல்லது ஏதாவது கடைகளில் மறைமுகமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறதா அல்லது ஏதாவது கடைகளில் மறைமுகமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க 100 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு குழுவினர் நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். ஆனால் பெரும்பாலான கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.\nநாகர்கோவில் நகரை பொறுத்த வரையில் ஆய்வு செய்வதற்காக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் நகர் நல அதிகாரி கின்ஷால் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவும், என்ஜினீயர் மற்றும் திட்ட அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவும் என 2 குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்த நிலையில் நகர்நல அதிகாரி கின்ஷால் தலைமையில் ஆய்வாளர்கள் பகவதிபெருமாள், மாதவன்பிள்ளை ஆகியோர் அடங்கிய குழு வடசேரி பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது ஒரு டீ கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் இருந்தன. உடனே அதிகாரிகள் அந்த கப்புகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கடைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல மேலும் 2 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.\nஇதுகுறித்து நகர்நல அதிகாரி கின்ஷாலிடம் கேட்டபோது, “பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்துவதற்காக வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள சுமார் 20 கடைகளில் ஆய்வு நடத்தினோம். அப்போது பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை. எனினும் 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. அதாவது டீ கப்புகள், உறிஞ்சு குழல்கள் ஆகியவை இருந்தன. உடனே அவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும். பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றார்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்���ம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/74thbd-notice/", "date_download": "2020-10-29T08:20:16Z", "digest": "sha1:KFCH63VS5F7TT3Q5ONVQDTVUB6EIZOKL", "length": 10837, "nlines": 238, "source_domain": "riyadhtntj.net", "title": "ரியாத் மாநகரில் மாபெரும் 74வது மெகா இரத்ததான முகாம்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / சேவைகள் / இரத்ததான முகாம் / ரியாத் மாநகரில் மாபெரும் 74வது மெகா இரத்ததான முகாம்\nரியாத் மாநகரில் மாபெரும் 74வது மெகா இரத்ததான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக வருகின்ற 27-04-2018 வெள்ளிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்) ரியாத் மாநகரில் 74வது மெகா இரத்ததான முகாம் (இந்த வருட உம்ராஹ் பயணிகளில் தேவைப் படுவோருக்காக…) நடைபெற உள்ளது. தாங்களும் தங்கள் நண்பர்களுடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nநாள் : 27-04-2018 வெள்ளிக்கிழமை.\nநேரம் : காலை 8:00 முதல் மாலை 5 மணி வரை.\nஇடம் : கிங் பஃஹத் மருத்துவமனை. (KFMC)\nPrevious இறைவனிடம் இன்றே பாவமன்னிப்பு தேடுவோம்….\nNext TNTJ ரியாத் மண்டலத்தின் இரத்ததான சேவையை பாராட்டி சான்றிதழ்\nசவுதி அரேபியா நாட்டின் 90 வது தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக சவுதி அரேபியா நாட்டின் 90 வது தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் …\nஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்\nரியாத் :- 74வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் 106வது …\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2020, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/05/blog-post_22.html", "date_download": "2020-10-29T08:44:27Z", "digest": "sha1:5VOED3YPWTSPKTZB5WHYYBVPWRT3BX7V", "length": 8380, "nlines": 130, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "மறையும் விண்டோஸ் எக்ஸ்பி", "raw_content": "\nவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்த பின்னரும், பன்னாட்டளவில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான கம்ப்யூட்டர் களில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇப்போது இது படிப்படியாகக் குறைந்தாலும், 50%க்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனால், அண்மையில் அமெரிக்காவில் \"ஸ்டார் கவுண்ட்டர்' என்னும் ஆய்வு அமைப்பு எடுத்த ஒரு கணிப்பின்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்பாடு, எக்ஸ்பியைக் காட்டிலும் கூடுதலாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஏப்ரல் மாத தொடக்கத்தில், விண்டோஸ் எக்ஸ்பி 30.7% மற்றும் விண்டோஸ் 7 பயன்பாடு 32.2% எனக் கண்டறியப் பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் உறுதியாக எதிர்பார்ப்பது போல, மக்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கும் முழுமையாக மாறுவார்கள் என்றே தெரிகிறது.\nசென்ற ஜனவரி மாத இறுதியில், 30 கோடி விண்டோஸ் 7 சிஸ்டம் உரிமங்களை விற்பனை செய்ததாக மைக்ரோசாப்ட் அறிவித்தது. ஸ்டார் கவுண்ட்டர் கணக்குப்படி, விஸ்டா 19.5% மக்களாலும், ஆப்பிள் மேக் ஓ.எஸ். 14.8% மக்களாலும் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஆனால், பன்னாட்டளவில் பார்க்கையில் விண்டோஸ்7, மொத்தத்தில் 31.5% கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எக்ஸ்பி 46.8 % பயன்பாட்டினைக் கொண்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில், சீன கம்ப்யூட்டர் பயன்பாடு, முடிவுகளை முடிவு செய்வதாக அமைகிறது.\nஅங்கு அதிகப் படியான எண்ணிக்கையில் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவற்றில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இயக்கத்தில் உள்ளது.\nதன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6-னை புதைத்துவிடுங்கள், விட்டு விடுங்கள் என்று கூறும் மைக்ரோசாப்ட், விண்டோஸ் எக்ஸ்பி குறித்து அவ்வாறு எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற வேண்டும் என்றும், மாறுவதே நல்லது என்றும் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.\nவிஸ்டா பயன்படுத்திய நான் மீண்டும் எக்ஸ்பியையே விரும்பிப்ப பயன்படுத்தி வருகிறேன்.\nநோக்கியா உடன் ‌கைகோர்க்கிறது மைக்ரோசாப்ட்\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை இணையத்தில் காட்ட\nமைக்ரோசாப்ட் ஸ்கைப் - அடுத்து என்ன\nமொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப��படுத்துகிறது கூகுள்\nஐபோன்4 இந்தியாவில் 27ம் தேதி அறிமுகம்\nகணினியில் USB PORT ஐ DISABLE செய்ய\nசிக்கலுக்கு தீர்வு தரும் டாஸ்க் மானேஜர்\nகூகுளின் 'குரோம்புக்' மடி கம்ப்யூட்டர்\n2 வது முறை தப்பித்தார் கனிமொழி\nகுரோம் பதிப்பு 11 சோதனைத் தொகுப்பு\nபேசினால் பேட்டரிசார்ஜ் ஏறும் மொபைல்கள் கண்டுபிடிப்பு\nபவர்பாயிண்ட் பைல்களை ப்ளாஷ் பைல்களாக கன்வெர்ட் செய...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-jul15/29065-2015-08-28-02-53-30", "date_download": "2020-10-29T08:20:33Z", "digest": "sha1:LRA2PD7YHQKK7NZNGGYHPV5NUKYM5I55", "length": 32653, "nlines": 247, "source_domain": "www.keetru.com", "title": "சதுரங்கச் சாதனையாளர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஜூலை 2015\nஇரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் கூடாது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தீர்மானம்\nதிருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருபதாம் ஆண்டு மலர்\nஇந்து மதம் அழியாமல் பாலியல் கொடுமைகள் அழியாது\n‘டெசோ’ கூட்டங்களில் கலைஞர் பேசியது என்ன\nஎழுத்து அரசியல் : நவீன தமிழ்ச் சூழலில் ‘தலித்’\nதமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் 2010\nஜாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு ஓர் எச்சரிக்கை\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nபிரிவு: தலித் முரசு - ஜுலை 2015\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2015\nவீறுகொண்டெழுவது ஒடுக்கப்பட்ட மக்களின் மரபுப்பண்பு. சாதிய ஒடுக்குமுறைகளையும் பொருளாதார போதாமைகளையும் ஆதிக்க அரசு நிர்வாகத்தின் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொண்டு உலக அரங்கில்பல்வேறு துறைகளில் அவர்கள் அழுத்தமாக தடம் பதித்து வருகின்றனர். வரலாறு நெடுகிலும் ஒடுக்கப்பட்டோரின் பல வெற்றி வரலாறுகள் உள்ளன.\nஇந்த வெற்றி வரலாற்றில் தனக்கானதொரு புதிய பக்கத்தினை உர��வாக்கியிருக்கிறார் செந்தமிழ் யாழினி.இவர் வளர்ந்து வரும் ஓர் இளம் சதுரங்க விளையாட்டு வீரர். மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல பட்டங்களையும் பரிசுகளையும் பெற்றவர். அண்மையில் இவரின் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக இவர் பங்கு பெற்ற தமிழக அணி, பதினேழு வயதுக்குட்பட்ட மாணவியருக்கென (Senior girls) கடந்த மாதம் சேலத்தில் நடந்த அறுபதாவது தேசிய சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறது.\nயாழினி இடம்பெற்ற தமிழ்நாடு அணியில் அவருடன் இருந்தவர்கள் சி.எம்.என். சம்யுக்தா, கே. வைஷாலி, கே.கிருத்திகா, ஹரிவர்த்தினி ஆகிய மாணவர்களாவர். பெயரைப்பார்த்தாலே இவர்கள் யார் எனத் தெரிந்துவிடும் இந்த அணியில் யாழினி விளையாடிப் பெற்றவை (மூன்று போட்டிகளில்) 2.5 புள்ளிகள். இவர் பெற்ற இப்புள்ளிகளே தமிழக மாணவியரணி தங்கம் வெல்ல காரணமாக இருந்தன. இப்போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ‘முதன்முறையாக தேசிய அளவிலான சதுரங்கப்போட்டியில் தங்கம் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்' என்ற சாதனையைப் படைத்துள்ளனர்.\nயாழினி, வேலூர் மாவட்டம் குடியேற்றத்திலிருக்கும் செருவங்கியைச் சேர்ந்தவர். அதே ஊரில் உள்ள நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். செருவங்கியும் அதனருகில் இருக்கும் செட்டிக் குப்பமும் ‘பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு' காலத்திலிருந்தே (1942) தலித் உணர்வுக்கும் அரசியலுக்கும் பெயர் போன பகுதிகளாகக் கருதப்படுபவையாகும். யாழினிக்குப் பயிற்சியாளர்களாக இருப்போர் அவரின் தாய் பூங்குழலியும் தந்தை செந்தமிழ்ச் சரவணனும்.\nசெந்தமிழ்ச் சரவணன் வருவாய்த்துறையில் பணியாற்றி வருபவர். இவரும் பூங்குழலியும் அம்பேத்கரிய, பெரியாரியப் பற்றாளர்கள். செந்தமிழ்ச் சரவணன் ‘அறிவியலின் கதை', ‘லஞ்சத்தை ஒழிப்பது எப்படி' எனும் இரு நூல்களை எழுதியுள்ளார். இவர்களிருவரும் இணைந்து நன்மக்கள் உருவாக்கப் பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறார்கள். சூழல் காக்கும் நோக்கில் எண்ணற்ற மரக்கன்றுகளையும் நட்டு வருகின்றனர்.\nயாழினியின் குடும்பத்தில் இருக்கும் பலர் விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள். செந்தமிழ்ச் சரவணன் கைப்பந்து மற்றும் இறகுப்பந்துப் போட்டியில் கலந்துகொள்ளக்கூடியவர்.யாழினிக்கு இவற்றைப் பார்த்து விளையாட்டில் ஆர்வம் வந்தது. ஆனால் அந்த ஆர்வம் சதுரங்கத்தின் மீதுபெற்றோரின் உதவியோடு ஒரு நாளைக்கு சுமார் பனிரெண்டு மணி நேரம் பயிற்சி செய்யத் தொடங்கினார்.\nசதுரங்கத்தை விளையாடும்போது ராசா, ராணியென ஒரு கதையுலகில் போய் வருவதைப்போல் அவர் உணர்ந்தார். இந்த அனுபவம் அவரை இவ்விளையாட்டின் நுட்பங்களை மேலும் மேலும் அறிந்து கொள்ளத் தூண்டியது. தன் பெற்றோர் இணையம் வழியே தேடித்தேடி வாங்கித்தரும் நூல்களைக் கொண்டு மேலும் பயிற்சிகளை எடுத்தார். விளைவாக, பள்ளிக்கல்வித்துறை நடத்தும் குறுவட்ட, மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார் யாழினி.\n2013 இல் வேலூரில் உலகக்கோப்பைப் போட்டியில் ஆடுவதற்கான வீரர்களை தேர்வு செய்ய நடந்த போட்டியில் இவர் மூன்றாமிடம் பிடித்தார். அந்தத் தேர்வுப்போட்டியில் அவர் பெற்ற புள்ளிகள் ஒன்பதுக்கு எட்டு. மாணவியர் சதுரங்கத்தில் மாவட்ட மாநில அளவில் முதலிடம் பிடித்து பல பரிசுகளைப் பெற்றுள்ளார் யாழினி. இந்திய ஒலிம்பிக் சங்கமும் நடுவணரசின் இளையோர் நலத்துறையும் பள்ளிகள் அளவில் நடத்தும் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை தமிழக அணிக்காகத் தேர்வானவர் இவர். இதன் காரணமாக விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ‘படிவம் நான்கு' இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஆந்திராவில் நடந்த இளம் மாணவியருக்கான, 59 ஆவது ஒன்பதாவது தேசிய சதுரங்கப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். சதுரங்கத்தில் வெள்ளைக் காய்களுடன் ஆடும்போது, ‘இ4' திறப்புகளோடும் கருப்புக்காய்களோடு ஆடும்போது ‘சிசிலியன் டிபன்ஸ்', ‘க்ரூயன் பெல்ட் டிபன்ஸ்' நுணுக்கங்களோடும் ஆடுவது இவரின் சிறப்பு.\nயாழினி இந்த இடத்துக்கு எளிதில் வந்துவிடவில்லை. அவர் தலித்தாகப் பிறந்துவிட்டதால் போராட வேண்டியிருந்தது; இருக்கிறது. பெரும் தொகை கொடுத்து ஒரு பயிற்சியாளரை அமர்த்திக் கொள்ள முடியவில்லை. அவர் பார்ப்பனராய் இருந்திருந்தால் பல நிறுவனங்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருக்கும். தங்கம் வென்று வந்த பிறகும் அவருக்கு ஆதரவு நல்க எந்த நிறுவனமும் இதுவரை முன்வரவில்லை. கடந்த ஆண்டு ஆந்திராவில் நடந்த போட்டிக்கு வெறும் நான்காயிரம் மட்டுமே ‘ஸ்பான்சர்' கிடைத்திருக்கிறது. ஆனால் உதவி கோரி அவர் அனுப்பிய கடிதத்துக்கு அவ��் செலவு செய்த தொகையோ எட்டாயிரம் ரூபாய்\nயாழினியைப் போட்டிக்கு அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு கசப்பான அனுபவங்களே கிடைத்து வருவதாக அறியும்போது சாதிய அமைப்பின் மேல் கடும்கோபம் மேலிடுகிறது. பல லட்சம் ரூபாய்களை செலவுசெய்து நடத்துவதாக கணக்கு காட்டப்படும் மாணவர்களுக்கான சதுரங்கப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பணப்பரிசுகள் ஏதும் வழங்கப்படுவதில்லை. இதனால் ஏழைகளால் இப்போட்டிகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது. போட்டிகளுக்கு போகும் இடங்களில் இருப்பதோ மிகவும் மோசமான தங்கும் ஏற்பாடுகளும் வசதிகளுமே. மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் இயங்கி வரும் சதுரங்க விளையாட்டு சங்கங்களில் தலித் பொறுப்பாளர்களே கிடையாது என்ற நிலை. அப்பொறுப்பாளர்களுக்கும் சதுரங்கப்போட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.இதனால் தலித் மாணவர்களும் வீரர்களும் புறக்கணிக்கப்படுகின்ற நிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nசேலத்தில் நடந்து முடிந்த போட்டியில் யாழினியை கலந்துகொள்ளும்படி செய்வதற்கு செந்தமிழ்ச் சரவணன் கடும்போராட்டத்தை நடத்த வேண்டியிருந்திருக்கிறது. யாழினி தேசிய அளவில் கடந்த ஆண்டு வெள்ளிப்பதக்கம் வாங்கியிருந்தாலும் அவர் மாநில அளவில் பத்து இடங்களில் இல்லை என்று புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.\nமாநில அளவில் முதல் பத்து இடங்களில் வருபவர்தான் தேசியப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற போலியான விதியை உருவாக்கி, சில கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் தலித்துகளுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் சதுரங்கப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன மாணவர்களை வளரவிடுவது.\nசரவணன் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர், மாநில நாட்டுநலப்பணித்துறை இயக்குநர், மாநில மாணவர் விளையாட்டுத்துறை இயக்குநர், மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் என அலைந்திருக்கிறார். இந்த அலைவில் சரவணனுடன் இருந்தவர் மாநில தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் விளையாட்டு சங்கத்தலைவர் திலகர். கடைசியில் தேசியப்போட்டிக்கு அனைவரும் கலந்துகொள்ளலாம் என விதி மாற்றப்பட்டு யாழினி கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஅய்ரோப்பிய நாடுகளிலும், சீனா போன்ற நாடுகளிலும் விளையாட்டு தனித்துறையாக மாணவர் முன் வைக்கப்படுகிறது. அதனால்தான் அவர்களால் ஒலிம்பிக்கிலும் கால்பந்திலும் மின்னிட முடிகிறது. நம் நாட்டிலோ, விளையாட்டு என்றால் மட்டைப்பந்து எனும் சோம்பேறி விளையாட்டு. அதிலும் உட்கார்ந்தே உண்டு கொழுக்கும் பார்ப்பனர் ஆதிக்கம்.\nஇவற்றையெல்லாம் கடந்துதான் ஒடுக்கப்பட்டோர் வெல்கின்றனர்.அங்கீகாரத்திற்கு காத்துக் கிடப்பதை விடவும் சாதிப்பதே அவர்தம் நோக்கம். யாழினி தேசிய அளவில் வென்று வந்தும் அவர் படிக்கும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமிருந்தோ, வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்தோ, பொதுவுடைமைவாதிகள் நிறைந்த குடியேற்றம் சமூகத்திடமிருந்தோ ஒரு பாராட்டும் இல்லை.\nஆனாலும் யாழினி சோர்ந்துவிடவில்லை. அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்ற திருவள்ளுவரின் குறள் தெரியும். யாழினியின் பெற்றோருக்கோ ‘உங்கள் மக்களாவது இந்த அவல வாழ்விலிருந்து தப்பித்தாக வேண்டும். உங்களைக் காட்டிலும் நல்ல படிப்பும் நல்ல மகிழ்ச்சிகரமான, வசதியான, நாகரிகமான வாழ்வு அவர்களுக்கு கிடைக்கும்படி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை' என்ற அம்பேத்கரின் கூற்றுக்கான பொருள் தெரியும்\nவிளையாட்டுத் துறைகளில் நிறைந்திருக்கும் சாதிவெறிப்போக்கை களைய மத்திய, மாநில அரசும், தலித் அரசியல் அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது யாழினியின் பெற்றோர் வைத்திடும் முக்கியக் கோரிக்கை. இக்கோரிக்கை நிறைவேறுமானால் யாழினி கனவு காணும் அய்.நா. மன்றத் தலைவராய் எதிர்காலத்தில் ஆகவேண்டும் என்ற ஆசையும் எளிதில் நிறைவேறிவிடும் என்றே தோன்றுகிறது.\nதேசிய அளவில் வெற்றிபெறும் அனைத்து மாணவ மாணவியருக்கும் தமிழ்நாடு அரசு மடிக்கணினி மற்றும் சதுரங்க மென்பொருள் வழங்க வேண்டும்.பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகை வழங்க வேண்டும்.\nமாநில, மாவட்ட அளவில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுகிற மாணவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையைப் போல தேசிய வெற்றியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.\nசர்வதேச கிராண்ட் மாஸ்டர்களிடம் பயிற்சி பெற உதவி செய்ய வேண்டும்.பெண் விளையாட்டு வீரர்கள் போட்டிகளுக்கும் பயிற்சிகளுக்கும் ச���ல்லும்போது தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.\nவிளையாட்டுச் சங்கங்களில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோரைப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் விளையாட்டுப் புரவலர்களாக இருக்கலாம். ஆனால் விளையாட்டு நிர்வாகத்திற்குள் வரக்கூடாது என்று அறிவுறுத்திய உச்ச நீதிமன்றக் கருத்தை பின்பற்ற வேண்டும்.\nவிளையாட்டுச் சங்கங்களில் பட்டியல் சாதியினர்,பெண்கள், கிராமப் புறத்தினருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73932/BCCI--Exploring-All-Options--To-Hold-IPL--No-Decision-Made-Yet", "date_download": "2020-10-29T07:32:45Z", "digest": "sha1:IZVYUQEK4VUDCGWYOV24MZJ4ULWQ4EZM", "length": 10455, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"ஐபிஎல் போட்டிகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை\" - பிசிசிஐ தகவல் | BCCI \"Exploring All Options\" To Hold IPL, No Decision Made Yet | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n\"ஐபிஎல் போட்டிகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை\" - பிசிசிஐ தகவல்\nஐபிஎல் போட்டிகளை இந்தாண்டு எப்போது நடத்துவது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வ���ளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.\nஇதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியமும், ஐக்கிய அரபு அமீரகமும் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து கடந்த மாதம் பேசிய பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் \"ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது\" என்றார். அதேசமயம் நியூசிலாந்தும் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐயிடம் விருப்பம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தவுள்ளதாக நேற்று முதல் செய்திகள் வெளியாகி வந்தன.\nஇதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர் \"இப்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையை கவனித்து வருகிறோம். ஐபிஎல் நடத்துவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராய்ந்து வருகிறோம். ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகள் போட்டியை நடத்த கேட்டுள்ளன. இதுதொடர்பாக அரசாங்கத்திடமும் பேசவுள்ளோம்\" என்றார்.\nமேலும் தொடர்ந்த அவர் \"பிசிசிஐ எது செய்தாலும் நாட்டின் நலனுக்காகவும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும் இருக்கும். அதனால் இப்போதைக்கு அது ஐபிஎல் நடத்துவது குறித்து ஊடகங்கள் வெளியிடும் செய்தியில் உண்மையில்லை. ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய பின்பே முடிவெடுக்கப்படும்\" என்றார்.\nஆகஸ்ட் 1-ல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு : திரையரங்கு உரிமையாளர்கள்\nஆகஸ்ட் 1-ல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு : திரையரங்கு உரிமையாளர்கள்\n\"சுஷாந்த் தற்கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்\" அமித் ஷாவுக்கு நடிகை ரியா வேண்டுகோள்\nRelated Tags : IPL, IPL 2020, BCCI, IPL News, IPL plan, பிசிசிஐ, ஐபிஎல், ஐபிஎல் 2020, ஐபிஎல் தொடர், ஐபிஎல் எப்போது, பிசிசிஐ தகவல்,\nசுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. மீண்டும் திறக்கப்படவுள்ள பத்மநாபபுரம் அரண்மனை..\nஆறுதல் வெற்றியை தொடருமா சென்னை: இன்று கொல்கத்தாவுடன் மோதல்.\nசென்னையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை..\nநோயாளியின் கண்ணுக்குள் 20 புழுக்கள்: மருத்துவர்கள் அத���ர்ச்சி\nநவராத்திரி பூஜைக்காக வைக்கப்பட்ட சோனு சூட் சிலை: 10 லட்சம் பேர் செல்ஃபி\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆகஸ்ட் 1-ல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு : திரையரங்கு உரிமையாளர்கள்\n\"சுஷாந்த் தற்கொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்\" அமித் ஷாவுக்கு நடிகை ரியா வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/mandapam/list-of-marriage-halls", "date_download": "2020-10-29T08:45:46Z", "digest": "sha1:KL3RBODWQEEUZU7QTDFR32LXRPUHHDHX", "length": 4980, "nlines": 41, "source_domain": "www.townpanchayat.in", "title": " Mandapam Town Panchayat -", "raw_content": "\nமண்டபம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/aniruth-this-year-lovers-day-special-song-pmyqtg", "date_download": "2020-10-29T09:08:32Z", "digest": "sha1:I7FHS4GJHHEOK2Y6YSD75THETXK7IJFO", "length": 8679, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதலர் தினத்தில் அனிருத் வெளியிட்ட 'மறக்கவில்லையே' பாடல் ! வீடியோ", "raw_content": "\nகாதலர் தினத்தில் அனிருத் வெளியிட்ட 'மறக்கவில்லையே' பாடல் \nஒவ்வொரு ஆண்டும் காதலர் தின ஸ்பெசலாக தன்னுடைய புதிய பாடல் ஒன்றை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். அதே போல் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தான் இசையமைத்துள்ள 'ஜெர்ஸி' படத்தில் இடம் பெற்றுள்ள 'மறக்கவில்லையே' என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.\nஒவ்வொரு ஆண்டும் காதலர் தின ஸ்பெசலாக தன்னுடைய புதிய பாடல் ஒன்றை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். அதே போல் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தான் இசையமைத்துள்ள 'ஜெர்ஸி' படத்தில் இடம் பெற்றுள்ள 'மறக்கவில்லையே' என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.\nநானி - ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள இந்தபடம் ஏப்ரல் 19-ந்தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாளில் சந்தானம் செய்த செயல்..\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... நமீதா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nதிருமணத்திற்கு தயாராகும் காஜல்... அம்மணிக்கு புது பொண்ணு கலை வந்துடுச்சு..\nரம்யா பாண்டியனை குலுங்கி குலுங்கி அழ வைத்த பிக்பாஸ்..\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண���டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/dhanush-celebrate-his-b-day-london-179923.html", "date_download": "2020-10-29T08:35:08Z", "digest": "sha1:ZYVQUCXNIK7CSQ2USGWW7YNBLM6MSE7N", "length": 13838, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "30வது பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் பறந்த தனுஷ்! | Dhanush to celebrate his b'day in London - Tamil Filmibeat", "raw_content": "\n46 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nNews அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n30வது பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் பறந்த தனுஷ்\nநாளை மறுநாள் தனுஷுக்கு 30வயது. இந்த பிறந்த நாளைக் கொண்டாட லண்டன் பறந்துவிட்டார், தனது நெருங்கிய நண்பர்களுடன் தனுஷ்.\nதனுஷைப் பொறுத்தவரை இந்த ஆண்டு மறக்க முடியாதது. அவரது முதல் இந்திப் படம் ராஞ்ஜனா பெரும் வெற்றி பெற்று, ரூ 100 கோடியை அள்ளியுள்ளுத.\nமனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்துக்காக 2 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.\nமரியான் படம் தமிழில் சரியாகப் போகவில்லை என்றாலும் அவர் நடிப்புக்கு ஏக பாராட்டுகள். எனவே மிக சந்தோஷமாக இந்த பிறந்த நாளை அவர் கொண்டாடுகிறார்.\nதனுஷுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரும் செல்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத்தும் அவர்களுடன் பின்னர் கலந்து கொள்கிறார். வணக்கம் சென்னை படத்தின் பாடல் வெளியீடு சனிக்கிழமை முடிந்ததும் அன்று மாலை லண்டன் புறப்படுகிறார் அனிருத்.\nஎனக்கு எப்பவுமே நீ பொடிப்பயன் தான்.. அனிருத்தை வாழ்த்திய தனுஷ்.. மீண்டும் இணைந்த DnA காம்போ\n'இந்திய சினிமாவின் பெருமை'.. அசுரன் வெளியாகி ஒரு வருடம்.. ட்விட்டரை தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்\nஆஹா, என்னா பெர்பாமன்ஸ்.. சர்வதேச ரியாலிட்டி ஷோவில் தனுஷின் 'தர லோக்கல்..' ரசிகர்கள் மகிழ்ச்சி\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை.. ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து\nபிளாஷ்பேக்: 'எனக்கு பொருத்தமா இல்லை..' ஹீரோ தனுஷால் தள்ளிப் போன நயன்தாராவின் தமிழ் அறிமுகம்\nதியேட்டரில் தான் ரகிட ரகிட ரகிட.. ஜகமே தந்திரம் ஒடிடி ரிலீஸ் கிடையாது.. சொன்னது யாரு தெரியுமா\nசூரரைப் போற்று படத்தை அடுத்து.. ஒடிடி-யில் ரிலீஸ் ஆகும் தனுஷ், விஜய் சேதுபதி, சந்தானம் படங்கள்\nதனுஷுடன் மீண்டும் இணைவேன்..இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் நம்பிக்கை\nஇது டி-சர்ட் பஞ்சாயத்து.. நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான விவாதம்.. வைரலாகும் போட்டோ\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. நடிகர் சூர்யா நிராகரித்த அந்த காதல் படம்.. தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்\nபாலியல் வன்முறைகளுக்குதான் வழி வகுக்கும்.. தனுஷின் படத்தை கிழித்���ு தொங்கவிட்ட பிரபல நடிகர்\nதனுஷின் பாலிவுட் படத்தில் அந்த ஹீரோயினும் நடிக்கிறாராமே.. விரைவில் ஷூட்டிங் தொடங்கவும் திட்டமாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nபிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/yashika-aishwarya-fights-bb-2-tamil-house-055621.html", "date_download": "2020-10-29T07:55:25Z", "digest": "sha1:B65MX4FBTKUR3KTFR3QMUEKTIG3VHGFL", "length": 16726, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீ கெளம்பு, மொதல்ல நீ கெளம்பு: யாஷிகா, ஐஸ்வர்யா இடையே 'பயங்கர' மோதல் | Yashika, Aishwarya fights in BB 2 Tamil house - Tamil Filmibeat", "raw_content": "\n6 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n22 min ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n25 min ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n33 min ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports சீரியஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படியா ஐபிஎல் மூலமே கோலிக்கு வைக்கப்பட்ட செக்.. ஆஸி அதிரடி\nNews கொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீ கெளம்பு, மொதல்ல நீ கெளம்பு: யாஷிகா, ஐஸ்வர்யா இடையே 'பயங்கர' மோதல்\nயாஷிகா, ஐஸ்வர்யா இடையே பயங்கர மோதல்- வீடியோ\nசென்னை: நெருங்கிய தோழிகளான யாஷிகா, ஐஸ்வர்யா இடையே சண்டை ஏற்பட்டுள்ளது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nதான் ஒரு பொய்க்கோழி என்பதை ஐஸ்வர்யாவே ஒப்புக் கொண்டுள்ளார்.\nநான் பொய் சொல்பவள் தான். நீ இங்கிருந்து கெளம்பு என்று ஐஸ்வர்யாவும், நீ இங்கிருந்து கெளம்பு என்று யாஷிகாவும் கோபமாக பேசிக் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யாவின் கோப குணத்திற்கு அவரின் ஹேர்கட் மிகவும் பொருத்தமாக உள்ளது. ப்ரொமோ வீடியோவில் பயங்கர மோதல் போன்று காட்டிவிட்டு நிகழ்ச்சியில் சொதப்பிவிடுவார்களே.\nமும்தாஜ், விஜயலட்சுமி மோதும் மற்றொரு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் மும்தாஜ் விஜயலட்சுமியை பார்த்து என்னிடம் பேசாதீர்கள், உங்களுக்கு எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை என்று காட்டமாக கூறுகிறார். மகத் இருந்தபோது இந்த கோபம் எல்லாம் எங்கே போச்சு மும்தாஜ்\nஐஸ்வர்யா நாமினேட் ஆகியுள்ள இந்த நேரத்தில் மும்தாஜ் கோபப்படும் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார் பிக் பாஸ். இந்நிலையில் இன்று ஐஸ்வர்யா மீண்டும் காட்டு கத்து கத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்து பிக் பாஸ் காப்பாற்றினால் தான் உண்டு. இல்லை என்றால் ஐஸ்வர்யா நிலைமை கஷ்டம்.\nஐஸ்வர்யா தன்னுடன் மோதியுள்ளதால் வீட்டின் தலைவியான யாஷிகா அவரை காப்பாற்ற மாட்டார் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். மகத் தனது காதலை ஒப்புக் கொண்டும் அவரை விட்டுவிட்டு ஐஸ்வர்யாவை காப்பாற்றியவர் தான் இந்த யாஷிகா. முதலில் இது உண்மையான சண்டையா இல்லை பரபரப்பை கூட்ட காட்டப்படும் சண்டையா என்பதை இன்று இரவு பார்த்தால் தான் தெரியும்.\nயாஷிகாவோட ‘அந்த’ வீடியோ மட்டுமல்ல.. ‘இந்த’ வீடியோவும் வைரல் தான்.. ரசிகர்கள் டிப்ஸ் வேற கேட்குறாங்க\nசெம போதையில் யாஷிகா, ஐஸ்.. அதிரடியாக லைவ் சாட்டிலேயே லிப்லாக் கொடுத்த நண்பர்.. வைரலாகும் வீடியோ\nமுதல் சீசனைவிட.. பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க தான்\nExclusive “அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா\n”வெற்றிபெறுவது என்னுடைய நோக்கமாக இல்லை” பிக்பாஸ் ஐஸ்வர்யா\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nநான் இன்னும் மகத்தை காதலிக்கிறேன், ஆனால்...: யாஷிகா\nபிக் பாஸில் தமிழ் பெண்கள் ஜெயிக்கணும்னு சொன்னதில் என்ன தப்பு\nஐஸ்வர்யாவை வெளியேற்றுவார்கள் என நினைத்தால் சென்டுவை அனுப்பிட்டாங்க: ரித்விகா\nபிக் பாஸில் கிடைத்த பணத்தை தானமாக கொடுத்துவிட்டேனா\nவிமானியை காதலிக்கும் பிக் பாஸ் வைஷ்ணவி: அவரை எப்படி கூப்பிடுவார் தெரியுமா\nஅய்யோ, அது நான் இல்லை, நான் இல்லை: 'பிக் பாஸ்' ஐஸ்வர்யா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/air-pollution-in-delhi-delhi-government-that-gave-people-the-idea/", "date_download": "2020-10-29T08:34:24Z", "digest": "sha1:NN25Q2CMVR5ZPB6IRT6QO2QWHRGUYG7W", "length": 17272, "nlines": 238, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "டெல்லியில் காற்று மாசு: மக்களுக்கு யோசனை வழங்கிய டெல்லி அரசு - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nடெல்லியில் காற்று மாசு: மக்களுக்கு யோசனை வழங்கிய டெல்லி அரசு\nடெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசினை சமாளிக்க பொதுமக்களுக்கு சில யோசனைகளை அரசு வழங்கியுள்ளது.\nதிறந்தவெளியில் விளையாடும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை தற்போது தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கப்பட���டுள்ளது.\nஅதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் காற்றில் உள்ள மாசு கீழிறங்கும்.\nஎனவே அந்த நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nதரமான முகமூடி உறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மூச்சிரைக்கும் வகையிலான உடற்பயிற்சியை தவிர்ப்பது நலம் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஅதிகப்படியான தண்ணீர் பருக வேண்டும் எனவும், வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், கீரை போன்ற பச்சை காய்கறிகளையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇன்ஹீலர், நெபுலைசர் போன்ற மூச்சு கருவிகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருத்தல் நல்லது எனவும், வீட்டில் உள்ள கதவு ஜன்னல்களை சரியாக மூடி வைப்பது, சூடான நீராவி பிடிக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுவாச கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை காப்பாற்ற காவல்துறை முயற்சி – மு.க. ஸ்டாலின் கடும் குற்றசாட்டு.\nதிருமண விழாவிற்கு ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த எச்.ராஜா →\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nபடையப்பா ஸ்டைலில் விளக்கம் அளித்த ரஜினிகாந்த்..\nபாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்..\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமனம் – காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் கண்டனம்..\n“காலில் உள்ளதை கழற்றுவோம்” – எல்லை மீறும் காயத்ரி ரகுராம்..\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் – குஷ்பு விமர்சனம்..\nபாஜக நிர்வாகிகள் கைது..; எல்.முருகன் கண்டனம்..\nMI VS RCB : டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nடெல்லி அணிக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..\n“எனக்கு மிதப்பதுபோல் இருக்கு” – வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி..\nஐபிஎல் 2020 பிளே-ஆஃப் சுற்றுக்கான தேதிகள் அறிவிப்பு..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஐபோன் 12 புரோ : இந்தியாவை விட துபாயில் செலவு குறைவு..\nஅறிமுகம் புதிய விவோ V20 போன்..\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nபாஜகவில் எஸ்.ஏ.சந்திரசேகர் சேர போவதாக சமூகவலைதளங்களில் தகவல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n#Valimai : நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nநடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு..\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் #GoBackModi ..\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் #KamalNath : வலுக்கும் கண்டனங்கள்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nCorona Update தேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nகுஜராத் முன்னாள் முதல்வர் கேஷூபாய் பட்டேல் காலமானார்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஜம்மு காஷ்மீர், லடாக்கில் இனி நிலம் வாங்கலாம்..; ஆனால்\nஊழலுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்..\nஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் கலவர முகங்களாக பார்க்கப்பட்ட இருவர் தற்போது நண்பர்கள்\nசினிமா பட பாணியில் கோர்ட் அறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்�� கொலை குற்றவாளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/contact-us/", "date_download": "2020-10-29T08:06:27Z", "digest": "sha1:P6NCXDMOGYEPTPCESO6J5RJBA7JH67BU", "length": 2408, "nlines": 49, "source_domain": "books.nakkheeran.in", "title": "Contact us – N Store", "raw_content": "\nபுழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு\nபுழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு\nபெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை...\nபெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை... tarivazhagan Thu, 29/10/2020 - [...]\n'சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\n'சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்\nமழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்\n'இந்தியாவில் 80.40 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n'இந்தியாவில் 80.40 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/01/03155324/1279367/Neha-dhupia-complaint-against-telungu-actor.vpf", "date_download": "2020-10-29T08:56:58Z", "digest": "sha1:IUUUXDOUOVBSAIBPMAWGKITOQ6I3L5X2", "length": 13151, "nlines": 175, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சாப்பிட விடாமல் பட்டினி போட்டார்- தெலுங்கு நடிகர் மீது பாலிவுட் நடிகை புகார் || Neha dhupia complaint against telungu actor", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாப்பிட விடாமல் பட்டினி போட்டார்- தெலுங்கு நடிகர் மீது பாலிவுட் நடிகை புகார்\nதெலுங்கு நடிகர் ஒருவர் தன்னை சாப்பிட விடாமல் பட்டினி போட்டதாக பாலிவுட் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு நடிகர் ஒருவர் தன்னை சாப்பிட விடாமல் பட்டினி போட்டதாக பாலிவுட் நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.\nமீடூ இயக்கம் வந்த பிறகு நடிகைகள் நடிகர்கள் மீது புகார் கூறுவது அதிகரித்து வருகிறது. நடிகை ராதிகா ஆப்தே தென்னிந்திய ஹீரோ ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றபோது கன்னத்தில் அறைந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவரை தொடர்ந்து இந்தி நடிகை நேகா துப்யா, ஹீரோ ஒருவர் தன்னை பட்டினி போட்டதாக வித்தியாசமான புகார் கூறியிருக்கிறார்.\nதமிழில் அஜீத் நடித்த வில்லன் படத்தை தெலுங்கில் அதே பெயரில் ரீமேக் செய்தனர். இதில் கதாநாயகனாக ராஜசேகரும் கதாநாயகியாக நேகாவும் நடித்தார்கள். மேலு���் என்.டி.பாலகிருஷ்ணா நடித்த பரம் வீர் சக்ரா, தருண் நடித்த நின்ன இஷ்டப்படன்னு மற்றும் இந்தி படங்களிலும் நேகா நடித்திருக்கிறார்.\nஅவர் கூறியிருப்பதாவது:- தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தேன். மதிய உணவு வேளை வந்ததால் பசியாக இருந்தேன். சாப்பாடு எடுத்துவரும்படி கூறியபோது, இன்னும் ஹீரோ சாப்பிடவில்லை. அவர் சாப்பிட்டு முடித்தபிறகு நீங்கள் சாப்பிடுங்கள் என்றனர்.\nவேறு ஒருவரிடம் கேட்ட போது அங்கிருந்த எல்லோருமே அதே பதிலை சொன்னார்கள். ஹீரோ சாப்பிட்டு முடிக்கும் வரை என்னை சாப்பிடவே விட வில்லை. அதுவரை பட்டினியாக இருந்தேன்.\nஇவ்வாறு அவர் புகார் கூறியுள்ளார்.\nNeha Dhupia | நேகா துப்யா\nமறைந்த நண்பனின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்\n‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்..... ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு\nதுப்பறிவாளன் 2-வில் சுரேஷ் சக்ரவர்த்தி - வைரலாகும் புகைப்படம்\n‘தளபதி 65’ அப்டேட்..... 15 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள் கமலுக்கு எழுதிய கதை - விரும்பிய ரஜினி, நடித்த அஜித்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Maharashtra%20Government%20School", "date_download": "2020-10-29T07:52:10Z", "digest": "sha1:WRYTIZJKJ7VI7IE3NDULC2WOCHI5VZET", "length": 4565, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Maharashtra Government School | Dinakaran\"", "raw_content": "\nமகாராஷ்டிராவில் தீபாவளி பண்டிகைக்கு முன் பள்ளி கூடங்கள் திறக்கப்படாது: அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்..\nஅரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு\nராணுவ பள்ளியில் ‘அட்மிஷன்’ அரசு பள்ளி மாணவர் அசத்தல்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,059 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6,738 பேருக்கு கொரோனா த���ற்று உறுதி\nமருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு இன்னும் தயக்கம் ஏன் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதா\nமகாராஷ்டிரா முன்னாள் முதல்வருக்கு தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் நாளை முதல் புறநகர் ரயிலில் பெண்கள் பயணம் செய்ய அனுமதி\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,984 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநவ. 1-ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nமகாராஷ்டிராவில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை\nஅரசு பள்ளிக்கு இலவச மினி பேருந்து :முன்னாள் மாணவர்கள் வழங்கினர்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 10,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபுஞ்சைபுளியம்பட்டி அரசு பள்ளி சுவர்களில் ஓவியங்கள்\nபுளியம்பட்டி அரசு பள்ளி அருகே குப்பைகள் தீ வைப்பதால் சுகாதார சீர்கேடு\nஅரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு \nஇந்த ஆண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 8,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார் ஆளுநர்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அப்துல் கலாம் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Thiruvannamalai%20district", "date_download": "2020-10-29T07:57:25Z", "digest": "sha1:VYA34Q63UJSEUU2V2EJ3EKXZQ2DNJ2RE", "length": 5143, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Thiruvannamalai district | Dinakaran\"", "raw_content": "\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வழிபாட்டில் இல்லாத பழமையான கோயில்களை தொன்மை மாறாமல் மீட்டெடுத்து புனரமைப்பு-மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் முயற்சி\nதிருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த மழை\nநவராத்திரி விழா நாளை தொடக்கம் பக்தர்களுக்கு அனுமதியில்லை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்\nநகராட்சியை கண்டித்து காலி குட��்களுடன் பெண்கள் சாலை மறியல் திருவண்ணாமலையில் பரபரப்பு 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாத\nதிருவண்ணாமலையில் 2,668 அடி தீபமலையில் ஏறிய வங்கி காசாளர் மூச்சுத்திணறி பலி\nவேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: திருவண்ணாமலை மாணவர் முதலிடம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 19 இடங்களில் நடந்தது வேளாண் மசோதா கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nசேறும் சகதியுமாக மாறிய தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி திருவண்ணாமலை- திருக்கோயிலூர் சாலையில்\nஅறந்தாங்கியில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலைக்கு சென்றுவந்த அரசு பஸ்கள் நிறுத்தம்\nதிருவண்ணாமலையில் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 10 கோடியில் 35 மாதிரி அரசு பள்ளிகள் கட்டுமான பணி: கலெக்டர் ஆய்வு\nதிருவண்ணாமலை எம்பி பங்கேற்பு அண்ணா பல்கலைக்கழகம் பிரிப்புக்கு எதிர்ப்பு\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை\nதிருவண்ணாமலை மாவட்டம் தொரப்பாடியில் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் போராட்டம்\nமத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக திருவண்ணாமலையில் காங்கிரஸ் தீர்மானம்\nகிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு\nதிருவண்ணாமலையில் 7வது மாதமாக தடை மீறி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nகழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி திடீர் மறியல் திருவண்ணாமலையில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-29T08:57:57Z", "digest": "sha1:W2DIBXYXVO2BUNV26HEVLTAWUAGUXBH7", "length": 9373, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome விளையாட்டு வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nவெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nபோர்ட் ஆப ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.\nவெஸ்ட் இண்டீசுடன் தலா 3 டி20, ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.டி 20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது. அடுத்து ஒருநாள் தொடரில் பிராவிடெண்சில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. அடுத்து போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த 2வது போட்டியில் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 59 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியும் நேற்று முன்தினம் இரவு போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் முதலில் களமிறங்கியது, தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கேல், எவின் லூயிஸ் அதிரடியில் முதல் விக்கெட்டுக்கு 115 ரன் எடுத்தது. அணியின் ஸ்கோர் 22 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்னாக இருந்த போது மழை குறுக்கீட்டது.\nஅதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் 35 ஓவராக குறைக்கப்பட்டது. அதனையடுத்து களம் கண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரார்கள் ஸ்கோரை கணிசமாக உயர்ததினர். அதனால் ஆட்ட நேர முடிவில் 35 ஓவரில் 7 விக்கெட்கள் இழந்து வெஸ்ட் இண்டீஸ் 240 ரன் எடுத்தது. கலீல் அகமது 3, முகமது ஷமி 2, யஜ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மழை காரணமாக டக்வொர்த் லீவிஸ் முறையில் 35 ஓவரில் 255 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் கண்டது. தொடக்க ஆட்டக்கார்கள் ரோகித் சர்மா -10, ஷிகர் தவான்- 36 ரன்களில் வெளியேறினர். பேபியன் ஆலன் பந்து வீச்சில் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமான ரிஷப் பண்ட் வழக்கம் போல் டக் அவுட்டனார்.\nஆனால் 2வது போட்டியில் அசத்திய விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யரும் இந்தப் போட்டியிலு–்ம் அசத்தினர். கோஹ்லி ஆட்டமிழக்காமல் 14 பவுண்டரிகளுடன் 114 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 5 சிக்சர், 3 பவுண்டரிகள் உட்பட 41 பந்துகளில் 65 ரன் எடுத்தார். கோஹ்லிக்கு இது ஒரு நாள் போட்டியில் 43வது சதமாகும்.இந்த இருவரின் அதிரடியால் இந்திய அணி 32.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅதனால் ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.\nPrevious articleடிஎன்பிஎல் பைனல் டிராகன்ஸ் கோப்பை வெல்ல கில்லீஸ் 127 ரன் இலக்கு\nவிளையாட்டாய் சில கதைகள்: தந்தைக்கு கொடுத்த வாக்கு\nஇன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்துமாறு சுகாதார அமைச்சகம் மருத்துவர்களுக்கு வலியுறுத்தல்\nஇன்று 801 பேருக்கு கோவிட்- 8 பேர் மரணம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் இலக்கிய சேவை\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-10-29T07:40:20Z", "digest": "sha1:KGLIK5GFYEVQUKLZLMVW2227RI7BASF2", "length": 9055, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "அனுமான் ஜெயந்தி Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : அனுமான் ஜெயந்தி\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\n“எரியுந் தனல் தன்னை வாலிலேந்ததி வீதியில் கண்டதைகனலாக்கி லங்கத்தை கலங்க வைத்த வாயுபுத்திரன்.” – சண் அனுமன் சீதையை அசோகவனத்தில் கண்டு திரும்பும் போது இராவணனால் சிறைபிடிக்கப் படுகிறார். அனுமனின் செயலாலும் ராம புகழ்பாடும் பேச்சாலும் வானரத்தின் வாலில் தீ வையுங்கள் என ஆணையிடப்பட்டதும் அதனால் இலங்கையே தீக்கிரையானதும் நாம் அறிந்த இதிகாசமே., மகர் வாலில் பற்றிய நெருப்பால் உடலில் ஏற்பட்ட வெட்க்கையை குறைக்க வரும் வழியில் ஒரு ஆற்றில்......\ngod stories in tamilHanuman Sonhanuman stories in tamil - அனுமான் - புராணக் கதைகள்Hanuman With Suwan MachaHanuman-Suvannamachahindu Mythkalyana anjaneyarmythological stories in tamilSuvannamachathai ramayanamஅகிராவணன்அனுமனின் மகன்அனுமன் கதைகள்அனுமான் கதைகள்அனுமான் காதல் கதைஅனுமான் ஜெயந்திஅஹிராவணன்ஆஞ்சநேயரின் மகன்ஆஞ்சநேயர் மகன் வரலாறுஆஞ்சனேயருக்கு திருமணம் நடந்த கதைகடல் கன்னிகடல் காதல் கன்னிகல்யாண ஆஞ்சனேயர்சண்டிதேவிசுவன்னமச்சாசுவர்ச்சலாதேவிசூரிய பகவான் மகள்தாய்லாந்து ராமாயணம்பஞ்சமுக ஆஞ்சநேயர்பராசரர்பாதாள உலக தலைவன்மகரத்வாசன்மகர்ட்வாஜாமகர்த்வாஜன்மச்சானுமயில்ராவணன்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nவிநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு\nஹோமி பாபா – அமெரிக்காவை நடுங்க வைத்த அணு விஞ்ஞானி\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ambikapathy-be-postponed-177180.html", "date_download": "2020-10-29T08:44:11Z", "digest": "sha1:4TYCYDXRX47G7AQYA3544OC3CCTN2YJJ", "length": 14191, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராஞ்ஜ்ஹனா வரும்... ஆனா, அம்பிகாபதி வராது! | Ambikapathy to be postponed - Tamil Filmibeat", "raw_content": "\n55 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஞ்ஜ்ஹனா வரும்... ஆனா, அம்பிகாபதி வராது\nதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்திப் படம் ராஞ்ஜ்ஹனாவின் தமிழ் டப்பிங்கான அம்பிகாபதி ஒரே நாளில் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழின் முன்னணி நடிகர் தனுஷ் முதல் முறையாக நடித்த இந்திப் படம் ராஞ்ஜ்ஹனா. ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சோனம் கபூர் ஜோடியாக நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தை தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்துள்ளனர்.\nவரும் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது ராஞ்ஜ்ஹனா. இந்தியிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.\nஆனால் அந்தத் தேதியில்தான் தனுஷ் நடித்த நேரடி தமிழ்ப் படமான மரியான வெளியாகிறது.\nதமிழில் தனுஷ், ரஹ்மானுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ஒரே நேரத்தில் ராஞ்ஜ்ஹனா, அம்பிகாபதி, மரியான் என மூன்றையும் வெளியிடுவது சரியாக இருக்காது என்பதால், அம்பிகாபதியை நிறுத்தி வைக்க அதன் வெளியீட்டாளரான ஈராஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஜூன் 21-ம் தேதி ராஞ்ஜ்ஹனாவும் மரியானும் மட்டும் வெளியாகும். அம்பிகாபதி வேறொரு நாளில் வெளியாகும்.\nதனுஷின் '3' படத்தின் இந்திப் பதிப்பை இப்படித்தான் தள்ளிப்போட்டனர். ஆனால் அது இன்றுவரை வெளியானபாடில்லை, இந்தியில். இதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்\nதனுஷின் அம்பிகாபதியுடன் மோதும் பாரதிராஜாவின் அன்னக்கொடி\nதமிழில் அம்பிகாபதியாக வெளியாகும் ராஞ்ஜ்னா\nகுயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட ��ார்த்திக் சுப்புராஜ்\nதனுஷ் சிறந்த நடிகர்.. அவரிடம் நடித்தது நல்ல அனுபவம்.. ஹாலிவுட் ஜேம்ஸ் காஸ்மோ \nஅடிமுறை என்ற தற்காப்பு கலையின் வழிமுறையை , விதிமுறையுடன் வெடிக்க வைத்த படமே பட்டாசு\nமுதல் நாள்ல இருந்து இப்போ வர தனுசுடன் அற்புதமான பயனம்- சசிகாந்த்\nஎனை நோக்கி பாயும் தோட்டா கொஞ்சம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக தான் இருக்கு\nவெற்றியை கொண்டாடும் வெற்றிமாறன், தங்க நாணயம் பரிசளித்தார்\nஎனக்குப் போயி.. அட போங்க சார்.. தாணு பிளானை தவிடுபொடியாக்கிய தனுஷ்\nதனுஷ் மற்றும் விஜய் சேதுபதியை வச்சு.. அனுராக் காஷ்யபுக்கு வந்த ஆசையப் பாருங்க\nரஜினி இன்று தலைவர்.. ஆனால் நாளைக்கு.. அப்படியே மாமனார் மாதிரியே பொடி வைத்துப் பேசிய மாப்பிள்ளை\nஇதுதாங்க காலா.. கரிகாலாவோட போராட்டம்... பா. ரஞ்சித் சொல்வதைக் கேளுங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nபிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86-16/", "date_download": "2020-10-29T08:03:16Z", "digest": "sha1:Y3TJATO4SGVILCO422TBQKEDXLFD54I5", "length": 7604, "nlines": 92, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம் - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome வணிகம் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்\nதங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்\nசென்னை: தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய காலை நேர விலை நிலவரம்.\nசர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஅதன்படி சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) ரூ.2,981எனவும், 1 சவரன் ரூ.23,848 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3,130 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல், வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.41.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n“என் அறிக்கை அல்ல ; ஆனால் அதில் வந்த செய்தி உண்மை தான்” : நடிகர் ரஜினிகாந்த்\nஉடல்நலத்தை கருத்தில் கொண்டு தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த்...\n‘சென்னையில் மழை பாதிப்பு’ புகார் எண்கள் அறிவிப்பு\nமழை பாதிப்பு தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய...\nஅரண்மனையில் வேலை: துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் ரூ 18.5 லட்சம்\nஇங்கிலாந்து ராணி எலிசபெத் வாழும் அரண்மனை ‘வின்ஸ்டர் காஸ்ட்டில்’ என்பதாகும். மிகப் பிரமாண்டாமன இந்த அரண்மனையில் துப்புறவுப் பணியாளர்கள் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். இதில் சேர விரும்பும் பணியாளர்களுக்கு ஆங்கிலம்...\nகுஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார்\nகொரோனா பாதிப்பால் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் காலமானார். உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, சாதாரண மக்கள் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_12_07_archive.html", "date_download": "2020-10-29T08:22:03Z", "digest": "sha1:M7ZA4OG4COQIIL5NOCOTC5OO2DN7GC6F", "length": 43534, "nlines": 694, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Dec 7, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nவெளி​யூ​ருக்​குப் போவது என்று தீர்​மா​ன​மா​ன​வு​டன் நான் எடுத்த முடி​வைக் கேட்டு வீட்​டில் இருந்த யாரும் எது​வும் பேச​ வில்லை. சொல்​லப் போனால் வெளி​யூ​ருக்​குப் போகக்​கூட வேண்​டாம் என்றே அவர்​கள் நினைக்க ஆரம்​பித்​தார்​கள். நான் அவர்​க​ளைச் சமா​தா​னப்​ப​டுத்த விரும்​ப​வில்லை,​ அதே சம​யம் எடுத்த முடிவை செய​லாக்​கியே தீரு​வது என்ற எண்​ணத்​தோடு வீதி​யில் இறங்​கி​னேன். ​\n​ அதற்​குள் என் வீட்​டார்,​ பக்​கத்து வீட்​டுக்​கா​ர​ர​ரி​டம் சுருக்​க​மா​கச் சொல்லி அவ​ரும் நான் தெருக்​கோ​டியை அடை​யும்​போது,​ ஏன் சார் விஷப் பரீட்சை,​ நான் வேணா 2 நாள் உங்க வீட்​டி​லேயே படுத்​துக் காவல் பார்த்​துக்​க​றேன் என்று முன்​வந்​தார். உங்​க​ளுக்​குச் சிர​மம் வேண்​டாம்,​ நாம் அர​சை​யும் நம்​பித்​தான் வாழ்ந்​தாக வேண்​டும் என்று சொல்​லி​விட்டு,​ காவல் நிலை​யம் நோக்கி நடந்​தேன். வெளி​யூர் போகும் அந்த 2 நாள்​க​ளும் போலீஸ்​கா​ரர்​கள் என் வீட்​டைப் பார்த்​துக் கொள்​ளச் சொல்ல வேண்​டும் என்​ப​து​தான் அந்த முடிவு.\n​ போலீஸ் நிலை​யத்​துக்​குள் போன​போது கடா மீசை​யும் கலர் சொக்​கா​யும் போட்​டுக்​கொண்டு நாற்​கா​லியை அடைத்​த​படி ஒரு​வர் உட்​கார்ந்​தி​ருந்​தார். அவர்​தான் ரைட்​டர் என்று ஊகித்​தேன். முதல்​வர் கூடப் பதவி என்ற முள்​முடி இல்​லாத காலத்​தில் கலர் லுங்​கி​யு​டன் பேட்டி தந்த படத்தை சுப​மங்​க​ளா​வில் பார்த்​தி​ருந்​த​தால் உண்​மை​யி​லேயே இவ​ரும் பெரிய ரைட்​ட​ரா​கவே இருப்​பார் என்று ஊகித்​தேன். என் ஊகம் வீண் போக​வில்லை.\n​ அதற்​குள் பேரி​ரைச்​ச​லோடு வந்த ஜீப்பி​லி​ருந்து காவல்​து​றைக்கே உரிய டிரேட் மார்க் தொப்​பை​யு​டன் ஒரு அதி​காரி யாரையோ வைத​ப​டியே உள்ளே மூச்சு வாங்​கிக்​கொண்டு வந்​தார். என்​னய்யா ஸ்டே​ஷன் லட்​ச​ணம் இது,​ எங்​கய்யா ஏட்டு,​ சூடா டீ சொல்​லுய்யா என்று உரத்த குர​லில் கட்​ட​ளை​யிட்​ட​ப​டியே இவன் யார் என்று என்​னைப் பார்த்​து​விட்டு ரைட்​ட​ரைப் பார்த்​தார்.\nரைட்​டர் தெரி​யாது என்​ப​தைக் ​ கண்​ணா​லேயே சொல்​லி​விட்டு விறைப்​பாக சல்​யூட் அடித்​தார். என்​னய்யா கேசு அது என்று கேட்​டுக்​கொண்டே அருகி​லி​ருந்த மர நாற்​கா​லி​யில் தன்னை புதைத்​துக் கொண்​டார்.\n​ ரைட்​டர் எப்.ஐ.ஆர். ரிஜிஸ்​தரை அவ​ரி​டம் பணி​வா​கக் காட்​டி​னார். அவர் மீண்​டும் கொதிக்க ஆரம்​பித்​தார். நாம பொய் கேஸý​தான் போட​றோம்னு ஊர் பூரா பேச​றாங்க இதிலே ��ன்​னயா பேரெல்​லாம் இப்​படி இருக்​குது,​ படி என்று உத்​த​ர​விட்​டார்.\n​ ஒக்​கூர் மாசாத்​தி​யார்,​ காக்​கைப் பாடி​னி​யார்,​ வெண்​ணிக்​கு​யத்​தி​யார்,​ நப்​ப​ச​லை​யார்,​ குலோத்​துங்​கன்,​ பர​ணர்,​ கபி​லர்,​ பெருஞ்​சித்​தி​ர​னார்,​ இளங்கோ,​ புக​ழேந்தி,​ அம்​பி​கா​பதி என்று ரைட்​டர் உற்​சா​க​மா​கப் படித்​துக் கொண்டே போனார்.\n​ நிறுத்​துய்யா,​ இந்​தப் புல​வர்​கள்​ளாம் கடைச்​சங்​கமா,​ இடைச்​சங்​கமா,​ தொழிற்​சங்​க​மான்னு அறி​ஞர்​க​ளா​லேயே சொல்ல முடி​யல்ல,​ நீ பாட்​டுக்கு இவங்க பேரை எழு​தி​யி​ருக்​கியே என்​னய்யா கேஸý என்று மீண்​டும் கேட்​டார்.\n​ போக்​கு​வ​ரத்​துக்கு இடை​யூறு செய்​தது,​ பொதுச் சொத்​துக்​குச் சேதம் விளை​வித்​தது,​ அரசு ஊழி​யர்​க​ளைக் கடமை செய்ய விடா​மல் தடுத்​தது,​ தேசத்​துக்கு எதி​ரா​கக் கல​கம் செய்​தது என்று எல்லா செக்​ஷன்​ல​யும் புக் பண்​ணிட்​டேன்​(ஐ)​யா என்​றார். எனக்கே தூக்​கி​வா​ரிப்​போட்​டது.\n​ இந்​தப் புல​வர்​கள்​ளாம் எந்​தக் காலத்​து​லயா அப்​ப​டிச் செஞ்​சாங்க என்று உண்​மை​யி​லேயே அழாக்​கு​றை​யா​கக் கேட்​டார் அந்த அதி​காரி. இன்​னிக்கு காலை​யி​லே​தான் சார் என்​றார் ரைட்​டர். எதுக்​காக,​ யார் இவங்க என்று மீண்​டும் கேட்​டார்.\n​ விடி​கா​லைலே கரண்ட் போயி​டுச்​சாம் சார்,​ எங்க குடி​யி​ருப்​புக்கு மட்​டும் அடிக்​கடி கரண்ட் கட் செய்​வது சரியா என்று கேட்டு மறி​யல் பண்​ணி​னாங்க சார். இவங்​கள்​ளாம் ஒரு அர​சி​யல் கட்​சி​யிலே சேர்ந்​துட்​டாங்க சார். அங்க அவங்க பேரை​யெல்​லாம் இப்​படி சுத்​தத் தமிழ் பெயர்​களா மாத்​திட்​டாங்க சார் என்று ரைட்​டர் விளக்​கி​னார்.\nசெம்​மொழி மாநாடு நடக்​கப் போகிற சம​யத்​தில் இத்​தனை தமிழ்ப் புல​வர்​கள் கூண்​டோடு கைதா​கி​விட்​டார்​களே என்று திகைத்த எனக்​குப் புதிர் அவிழ்ந்​தது நிம்​ம​தி​யாக இருந்​தது.\n​ அப்​போது திடீ​ரென யாரோ என்​னைப் பிடித்​துத் தள்​ளி​னார் போல இருந்​தது. கண்ணை விழித்​துப் பார்த்​தால் ஆபீ​சில்​தான் லஞ்ச் இன்​டெர்​வெல்​லுக்​குப் பிறகு அப்​ப​டியே சீட்​டில் தூங்​கி​ய​தும் அதெல்​லாம் பகல் கனவு என்​றும் தெரிந்​தது.\n​ இனி ஊருக்​குப் போகக்​கூ​டாது,​ அப்​ப​டியே போவ​தாக இருந்​தா​லும் ��� போலீஸ்​கா​ரர்​க​ளி​டம் சொல்லி தொந்​த​ரவு செய்​யக்​கூ​டாது என்று தோன்​றி​யது.\nசென்​னைப் பெரு​ந​க​ரின் அகண்ட சாக்​க​டை​க​ளாக உள்ள கூவம் ஆறு, அடை​யாறு,​ பக்​கிங்​காம் கால்​வாய் மூன்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்தி,​ சிங்​கா​ரச் சென்​னையை உரு​வாக்​கு​வ​தற்​காக சென்னை நதி​கள் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு,​ அதன் தலை​வர் பொறுப்​பை​யும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார் துணை முதல்​வர் மு.க. ஸ்டா​லின்.\n​ ​ 1967-ல் முதன்​மு​த​லா​கத் தமி​ழ​கத்​தில் திமுக ஆட்சி அமைத்​த​போதே,​ கூவத்​தில் பட​கு​வி​டும் திட்​டத்​தைத் தொடங்​கி​னார் அன்று பொதுப்​ப​ணித்​துறை அமைச்​ச​ராக இருந்த இன்​றைய முதல்​வர் மு. கரு​ணா​நிதி. அதற்​கா​கக் கட்​டப்​பட்ட பட​குத்​து​றை​க​ளின் சிதைந்த மிச்​சங்​களை இப்​போ​தும் சில இடங்​க​ளில் காண முடி​கி​றது. அப்​போது அவ​ரால் அத்​திட்​டத்தை செய்​து​மு​டிக்க முடி​ய​வில்லை. \"மகன் தந்​தைக்​காற்​றும் உதவி' அவர் தொடங்​கிய பணியை நிறைவு செய்​வ​து​தான்.\n​ ​ இந்த ஆணை​யம் எத்​த​கைய பணி​களை முத​லில் செய்​யப்​போ​கி​றது;​ இதற்​கான மதிப்​பீடு என்ன,​ இச்​செ​ல​வுக்​கான நிதியை எங்​கி​ருந்து பெறப்​போ​கி​றார்​கள் என்ற விவ​ரங்​கள் விரை​வில் இது​பற்​றிய அறி​விப்​பு​க​ளாக வெளி​யா​கும். முத​லில் கூவத்​தைத்​தான் எடுத்​துக்​கொள்ள இருக்​கின்​ற​னர்.\n​ ​ கூவம் மிக​மிக மோச​மாக மாச​டைந்து,​ கழி​வு​கள் நக​ர​வும் முடி​யா​த​படி தேங்​கிக் கிடக்​கி​றது. கூவத்​தில் உள்ள தண்​ணீரை எடுத்து,​ தெளி​ய​வைத்து,​ வடி​கட்​டிய நீரில் மீன்​களை விட்​டால்,​ 4 மணி நேரத்​தில் மீன்​கள் செத்​து​வி​டு​கின்​றன என்​ப​து​தான் கூவம் குறித்து ஆய்​வு​மு​டி​வு​கள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்​ஸி​ஜன் இல்லை. வெறும் நச்சு உலோ​கக் கலப்​பும்,​ சேறும் சக​தி​யும்​தான் உள்​ளன. அடை​யா​றும் அந்​த​வி​த​மா​கவே படு​மோ​ச​மாக மாச​டைந்து கிடக்​கி​றது. மணப்​பாக்​கம் தடுப்​பணை வரை அடை​யாறு கொஞ்​சம் தூய்​மை​யாக இருந்​தா​லும்,​ சென்னை பெரு​ந​க​ரத்​தில் நுழைந்​த​வு​டன் அதன் மேனி​யில் வெறும் குப்​பை​க​ளும் நச்​சுக் கழி​வு​க​ளும்​தான் கொட்​டப்​ப​டு​கின்​றன. \"அடை​யாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்​தது,​ இப்​போ​தும் இர���க்​கி​றது ​ என்​பதே நம்ப முடி​யாத விஷ​ய​மாக ஆகி​விட்​டது.\n​ ​ அடை​யாறு,​ கூவம்,​ பக்​கிங்​காம் கால்​வாய் ஆகி​ய​வற்​றில் 1950 களில் இருந்த நிலை உரு​வா​க​வும்,​ பட​கு​கள் ஓட​வும்,​ நீர்​வாழ் உயி​ரி​னங்​கள் அவற்​றில் காணப்​ப​டும் சூழல் மீண்​டும் வர​வேண்​டும். இது முக்​கி​ய​மான பணி என்​ப​தி​லும்,​ இதை எப்​பாடு பட்​டா​கி​லும் செய்​தாக வேண்​டும் என்​ப​தி​லும் இரு​வேறு கருத்​து​கள் இருக்க முடி​யாது. இருப்​பி​னும்,​ இத்​திட்​டம் வெற்றி பெற வேண்​டு​மா​னால்,​ இது தேர்​தல் கால அர​சி​யல் பிர​சா​ர​மாக மாறு​வ​தைத் தவிர்க்க வேண்​டும். இப்​ப​டிச் சொல்​லக் கார​ணம் இருக்​கி​றது. ​\nசென்​னை​யின் நதி​க​ளைத் தூய்​மைப்​ப​டுத்​தும் பணிக்கு குறைந்​த​பட்​சம் 10 ஆண்​டு​கள் தேவை. இதற்​குள் 3 சட்​டப்​பே​ரவை தேர்​தல்​க​ளை​யும் 2 உள்​ளாட்​சித் தேர்​தல்​க​ளை​யும் சென்னை சந்​திக்க நேர​லாம். இத்​திட்​டம் அர​சி​யல் கட்​சி​யின் சாத​னை​யாக முன்​வைக்​கப்​ப​டு​மா​னால்,​ இத்​திட்​டத்தை எதிர்க்​கட்​சி​கள் குறை​கூ​றும்,​ விமர்​சிக்​கும் என்​ப​தோடு,​ ஆட்சி மாற்​றம் ஏற்​ப​டு​மே​யா​னால்,​ இத்​திட்​டத்தை முற்​றி​லு​மா​கப் புறக்​க​ணிப்​பார்​கள்,​ கிடப்​பில் போடு​வார்​கள். இத​னால் மக்​க​ளுக்​கும் இழப்பு,​ சென்னை நக​ருக்​கும் இழப்பு.\nசிங்​கப்​பூர் நதி சுமார் 12 கி.மீ. நீளம்​தான். இந்த நதி கூவம் போல மிக​மிக மோச​மா​காத நிலை​யி​லேயே,​ 1977-ம் ஆண்​டில்,​ \"சிங்​கப்​பூர் நதி மற்​றும் கலாங் கழி​மு​கத் தூய்​மைத் திட்​டம்' தொடங்​கப்​பட்டு 10 ஆண்டு கால அவ​கா​சத்​தில் முடிக்​கத் திட்​ட​மி​டப்​பட்டு,​ அதன்​படி சிறப்​பா​கச் செய்து முடிக்​கப்​பட்​ட​தன் முழு​மு​தற் கார​ணம்-​ அது அர​சி​யல் வெற்​றி​யாக ஆக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான். சிங்​கப்​பூர் நதி​யின் கரை​யி​லும் கழி​மு​கப் பகு​தி​யி​லும் குடி​யி​ருந்த 26,000 ஏழைக் குடும்​பங்​கள் பார​பட்​ச​மின்றி ஊருக்கு வெளியே குடி​ய​மர்த்​தப்​பட்​ட​னர். 2,800 குடி​சைத்​தொ​ழில் மற்​றும் சிறு​தொ​ழில்​கூ​டங்​க​ளும் ஊருக்கு வெளியே அனுப்​பப்​பட்​டன. நடை​பாதை வணி​கர்​கள்,​ தெரு​வோர உண​வ​கங்​கள் எல்​லா​மும் கழி​வு​நீர் போக்​கி​கள் கொண்ட தனி​யி​டங்​க​ளுக்கு ம��ற்​றப்​பட்​டன. பிளாஸ்​டிக் பொருள் போன்ற திடக்​க​ழி​வு​கள் சிங்​கப்​பூர் நதி​யில் கலக்​கா​த​படி சிறப்​புத் தடுப்பு அமைப்​பு​கள் கரை​யோ​ரங்​க​ளில் ஏற்​ப​டுத்​தப்​பட்​டன. இதற்​கான திட்​டச் செலவு 20 கோடி டாலர்​கள்.\n​ ​ கூவத்தை அதன் உற்​பத்தி இடத்தி​லி​ருந்து கழி​மு​கம் வரை சுமார் 65 கி.மீ. தொலை​வுக்​குத் தூய்​மைப்​ப​டுத்​த​வும்,​ அடை​யாறு ​(சுமார் 48 கி.மீ.), பக்​கிங்​காம் கால்​வாய் எல்​லா​வற்​றி​லும் உள்ள ஆக்​கி​ர​மிப்​பை​யும் குடி​சைப் பகு​தி​க​ளை​யும் நீக்க வேண்​டு​மா​னால் மிகக் குறைந்​த​பட்​சம் ஒரு லட்​சம் குடி​சை​களை அகற்றி,​ புற​ந​கர்ப் பகு​தி​யில் மாற்​றி​டம் தந்​தாக வேண்​டும். பல்​வேறு ஆக்​கி​ர​மிப்​பு​கள் அகற்​றப்​பட வேண்​டும். தொழில்​நி​று​வ​னம் மற்​றும் மருத்​து​வ​ம​னைக் கழி​வு​கள் இதில் கலப்​ப​தைத் தடுக்க வேண்​டும். இத்​த​னை​யும் செய்ய வேண்​டு​மா​னால்,​ அர​சி​யல் சாய்வு இல்​லாத அர​சின் உறு​திப்​பாடு தேவை. வாக்கு வங்​கி​கள் பற்​றிய எந்த நினைப்​பும் இல்​லா​மல்,​ கட​மை​யைச் செய்​யும் உணர்வு மட்​டுமே இருந்​தால்​தான் இத்​திட்​டம் வெற்றி அடை​யும்.\n​ ​ மேலும்,​ தமி​ழ​கத்​தின் தலை​ந​க​ர​மா​கிய சென்னை பெரு​ந​க​ரின் நதி​க​ளுக்கு மட்​டும் ஆணை​யம் அமைத்​தி​ருப்​ப​தைக் காட்​டி​லும்,​ ஏன் தமி​ழக நதி​கள் ஆணை​யம் என ​ அமைக்​க​வில்லை என்​பது சற்று வருத்​தம் தரு​கி​றது. தமி​ழ​கத்​தின் நதி​கள் அனைத்​துமே ஏறக்​கு​றைய கூவம்,​ அடை​யாறு போல தூய்மை கெட்​டுப்​போய் கிடக்​கின்​றன. மணல்​கொள்​ளை​யா​லும் தொழில்​து​றைக் கழி​வு​க​ளா​லும் மேனி மெலிந்து,​ நோயுற்​றுக் கிடக்​கின்​றன. இவற்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்​து​வது தமி​ழக அர​சின் பணி​தானே\n​ ​ வாஷிங்​ட​னுக்கு ஒரு பொட்​டோ​மேக். லண்​ட​னுக்கு ஒரு தேம்ஸ். பாரீ​சுக்கு ​ ஒரு ரைன். சென்​னைக்கு ஒரு கூவம் என்​கிற நிலை ஏற்​பட வேண்​டும் என்​பது முதல்​வர் கரு​ணா​நி​தி​யு​டைய கனவு மட்​டு​மல்ல. ஒவ்​வொரு சென்​னை​வா​சி​யின் கன​வும்​கூட. நல்​ல​தொரு முயற்சி துணை முதல்​வர் தலை​மை​யில் செயல்​ப​டத் தயா​ரா​கி​றது. இந்த ஆக்​க​பூர்​வ​மான திட்​டம் அர​சி​ய​லாக்​கப்​ப​டக் கூடாது\nLabels: சுற்றுச்சூழல், தமிழகஅரசு, தலையங்கம்\nத���பாய் நெருக்கடியால் பாதிப்பில்லை : உலக வங்கித் தலைவர்\nதுபாய் நெருக்கடி சமாளிக்கக் கூடிய அளவு சாதாரணமானது தான் எனவும், இதனால் இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார் உலக வங்கி குழும தலைவர் ராபர்ட் சோயல்லிக். டில்லியில் திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவை சந்தித்த பிறகு அவர் கூறுகையில், 'நிதி நெருக்கடி காரணமாக துபாயில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் சமாளிக்கக் கூடிய அளவுக்கு சாதாரண பிரச்சினை தான். இதில் இந்தியாவுக்கோ, அதன் தொழிலாளர்களுக்கோ பெரும் பாதிப்பு என்று சொல்ல முடியாது.'என கூறியுள்ளார். மேலும், 'உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பிரமிக்க வைப்பதாய் இருக்கும். சீனாவும் இந்தியாவும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, உலகின் முக்கிய சக்தியாகத் திகழ்ந்தவை. இப்போது மீண்டும் அவை தங்கள் பழைய ஆதிக்கத் தன்மையைப் பெறுவதில் ஆச்சரியமில்லை. இந்தியா தனது நிதியியல் கொள்கையை நிலைப்படுத்தினால் மேலும் பல பிரமிக்கத்தக்க மாற்றங்களைக் காணலாம்' என தெரிவித்துள்ளார்.\nLabels: தகவல், ரிசர்வ் வங்கி, வங்கி\nஉலக பொருளாதார நெருக்கடி: நோபல் பரிசு தொகை குறைப்பு\nஉலகின் உயரிய சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு வழங்கும் திட்டத்தை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்பர்ட் நோபல் என்பவர் 1901ம் ஆண்டு உருவாக்கினார். இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி பரிசை தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தார். இதற்காக குறிப்பிட்ட தொகை வங்கிகளிலும், பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் இருந்து வரும் வருமானம் மூலம் பரிசு தொகை வழங்கி வருகின்றனர்.\nஒவ்வொரு நோபல் பரிசுக்கும் ரூ.7 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் உலக பொருளாதார மாற்றங்கள் காரணமாக நோபல் அமைப்புக்கு வரவேண்டிய வருமானம் குறைந்துவிட்டது. எனவே இனிவரும் காலங்களில் நோபல் பரிசு தொகையை குறைத்து வழங்க திட்டமிட்டு உள்ளனர். இது பற்றி நோபல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஷால்மர் கூறும்போது, “எதிர் காலத்தில் பரிசு தொகையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதை தவிர்க்க முயற்சித்து வருகிறோம். ஆனால் நிலைமை சீராகும் வாய்ப்பு குறைவாக உள்ளது” என்றார்.\nதுபாய் நெருக்கடியால் பாதிப்பில்லை : உலக வங்கித் தல...\nஉலக பொருளாதார நெருக்கடி: நோபல் பரிசு தொகை குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbiblesearch.com/tamil-bible-verse-online.php?Bookname=PSALM&Chapter=19&Version=Tamil", "date_download": "2020-10-29T08:29:45Z", "digest": "sha1:652DM5IMCHPRZWGXUHPICJPMAKZF3M6W", "length": 10203, "nlines": 184, "source_domain": "tamilbiblesearch.com", "title": "Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH Tamil | ஆதியாகமம்:19|TAMIL BIBLE SEARCH", "raw_content": "\n>Select Book ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா நியாயாதிபதிகள் ரூத் 1சாமுவேல் 2சாமுவேல் 1இராஜாக்கள் 2இராஜாக்கள் 1நாளாகமம் 2நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலருடையநடபடிகள் ரோமர் 1கொரிந்தியர் 2கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1தெசலோனிக்கேயர் 2தெசலோனிக்கேயர் 1தீமோத்தேயு 2தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1பேதுரு 2பேதுரு 1யோவான் 2யோவான் 3யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம்\n19:1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.\n19:2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.\n19:3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.\n19:4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.\n19:5 அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.\n19:6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.\n19:7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.\n19:8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.\n19:9 கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.\n19:10 அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.\n19:11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.\n19:12 தன் பிழைகளை உணருகிறவன் யார் மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.\n19:13 துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.\n19:14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.\nதேவனுடன் நேரம் செலவிடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/619458/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-29T07:36:52Z", "digest": "sha1:DPHH7X73I3IYXYSTQ3F5TDPVN4BU26M5", "length": 10903, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரவாயல் அருகே திருட வந்த வீட்டில் போதையில் தூக்கம்: உணவு டெலிவரி ஊழியர் கைது | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமதுரவாயல் அருகே திருட வந்த வீட்டில் போதையில் தூக்கம்: உணவு டெலிவரி ஊழியர் கைது\nசென்னை: மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (53). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை இவரது வீட்டில் தண்ணீர் வரவில்லை என்பதால் பிளம்பரை அழைத்து வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றனர். அப்போது, அங்கு ஒரு நபர் பதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இவர்களை கண்டு அந்த நபர் வீட்டின் மாடியில் இருந்து வேகமாக இறங்கி கீழே ஓடினார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால் அந்த நபரால் தப்பி செல்ல முடியவில்லை. இதையடுத்து, இருவரும் சேர்ந்து அவரை மடக்கிப் பிடித்து மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.\nவிசாரணையில், கொளத்தூரை சேர்ந்த முத்தழகன்(23). இன்ஜினியரிங் மாணவர் என்பது தெரியவந்தது. மேலும், படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் ஆன்லைனில் உணவு டெலிவர�� செய்யும் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சரியாக வேலை கிடைக்காமல் இருந்தது. வீட்டு சூழ்நிலை மற்றும் கடன் பிரச்னை காரணமாக கடும் நெருக்கடியில் இருந்ததால் உணவு டெலிவரி செய்யும்போது ஆள்நடமாட்டமில்லாத வீடுகளை நோட்டமிடுவது வழக்கம். அதன்படி பிரபாகரன் வீட்டை கடந்த சில நாட்களாக நோட்டமிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையில் பைக்கில் வந்த முத்தழகன் அந்தப்பகுதியில் நிறுத்தி நைசாக பிரபாகரன் வீட்டின் காம்பவுன்ட் சுவரின் மீது ஏறி குதித்து உள்ளே புகுந்து மாடிக்கு சென்று கதவை உடைக்க முயன்றார்.\nமுடியாததால் போதை மயக்கத்தில் அப்படியே தூங்கிவிட்டார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது எந்த வழியில் எப்படி வந்தார் என்பது கூட அவருக்கு மறந்துவிட்டது. வெளிபக்க கதவும் பூட்டப்பட்டதால் வெளியில் வரமுடியாமல் அமர்ந்திருந்தபோது பிடிப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉலகம் முழுவதும் சுரா மீன்கள் அதிகம் வேட்டை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் ரூ.16.5 மதிப்புள்ள 23.5 கிலோ சுரா துடுப்புகள் பறிமுதல்\nபெண் எஸ்.ஐக்களிடம் சில்மிஷம் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்: டி.ஜி.பி. நடவடிக்கை\nதர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை\nஒரு கொலையை மறைக்க 9 கொலைகள் செய்தவருக்கு தூக்கு: தெலங்கானா நீதிமன்றம் தீர்ப்பு\n5 வலி நிவாரண மாத்திரை 700க்கு சிறுவனுக்கு விற்பனை: மெடிக்கல் உரிமையாளர் கைது\nஆந்திராவில் இருந்து கருவாடு மூட்டைக்குள் மறைத்து 330 கிலோ கஞ்சா கடத்தல்: 4 பேர் கைது\nசுறாமீன் இறக்கைகள் துபாய்க்கு கடத்த முயற்சி : 2 பேர் கைது\nகஞ்சா விற்பனை செய்யும் தொழில்போட்டியில் பெட்ரோல் குண்டு வீசி3 பேருக்கு அரிவாள் வெட்டு: செங்கல்பட்டில் பரபரப்பு\nசென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்\nபோதைக்கு இளைஞர்கள் அடிமை; ரூ5 வலி நிவாரண மாத்திரையை ரூ700க்கு விற்று கொள்ளை லாபம்\n× RELATED வீட்டை உடைத்து 8 சவரன் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/sep/25/breakdown-of-joint-drinking-water-project-in-mettur-millions-of-liters-of-water-wasted-3472433.amp", "date_download": "2020-10-29T08:39:48Z", "digest": "sha1:EHZVHMZCENOO27GGGX42YKTVJVWDMGRK", "length": 7321, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "மேட்டூரில் கூட்டுக் குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண் | Dinamani", "raw_content": "\nமேட்டூரில் கூட்டுக் குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்\nசேலம் மாவட்டம் மேட்டூரில் கூட்டுக் குடிநீர் திட்டக்குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது.\nமேட்டூர் காவிரியிலிருந்து சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம், மேட்டூர் நகராட்சி தனி குடிநீர் திட்டம், வேலூர் மாவட்ட கூட்டு குடிநீர் திட்டம், கோனூர் கூட்டு குடிநீர் திட்டம்| காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் உட்பட ஏராளமான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு காடையாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கு காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மேட்டூரிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட சுத்தப்படுத்தப்பட்ட குடிநீர் கொண்டுசெல்லப்படுகிறது.\nஇந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே பவானி சாலையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் வீணாக ஓடியது. சாலையில் தண்ணீர் தேங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். பாதசாரிகள் நடக்க முடியாமல் சிரமப்பட்டனர்.\nகாடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாய் பராமரிப்பு பணியில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போர்க்கால நடவடிக்கை எடுத்து பராமரிப்பு பணிகளை முடுக்கி விட வேண்டும், தரமான குழாய்களை பதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nசுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்று நிலைய மின் மோட்டார்களை நிறுத்தியதால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு குழாயில் இருந���து வெளியேறிய தண்ணீர் நின்றுபோனது\nபள்ளித் தலைமை ஆசிரியா்கள் காணொலி மூலம் கலந்தாய்வு\nஅம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவா் தோ்வு\nவட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை\nஇயற்கை முறை சாகுபடி பயிற்சி\nகாங்கிரஸ் சாா்பில் கையெழுத்து இயக்கப் போராட்டம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது\nசெயில் ரெஃபிரக்டரி சுரங்கத்தைத் திறக்க கோரி போராட்டம்\nheavy rainமஞ்சள் அலர்ட்கரோனா பாதிப்புRCBதிருட முயற்சி\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ms-dhonis-last-over-smash-axar-patel-revenge-after-4-years.html", "date_download": "2020-10-29T08:40:00Z", "digest": "sha1:L3ZZJNZT6ZM25LQMRROPL5337Z43IMR6", "length": 10981, "nlines": 68, "source_domain": "tamil.behindwoods.com", "title": "MS Dhoni's last over smash Axar Patel revenge after 4 years | Sports News", "raw_content": "\nVIDEO: பல வருச ‘வலி’.. தோனி செஞ்சதை அப்படியே ‘திருப்பி’ செஞ்ச அக்சர்.. 4 வருசத்துக்கு அப்றம் நடந்த ‘மிராக்கிள்’..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசென்னை அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் அடித்த சிக்ஸர்களை தோனியின் பழைய வீடியோ ஒன்றுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டி நேற்று (17.10.2020) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது.\nஇதனை அடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 185 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 101 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல் 5 பந்துகளில் 21 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.\nகடந்த 2016-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது புனே அணியின் சார்பாக விளையாடிய தோனி கடைசி ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியை வெற்றி பெற வைத்திருப்பார். அந்த கடைசி ஓவரை வீசியது அக்சர் ப��்டேல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் 4 வருடங்கள் கழித்து சென்னை எதிரான போட்டியின் கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் அடித்த 3 சிக்ஸர்கள் டெல்லி அணிக்கு வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது இந்த இரண்டு வீடியோக்களையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nசிஎஸ்கே தோற்க ‘ஒரே காரணம்’ இதுதான்.. லட்டு மாதிரி கெடச்ச 4 வாய்ப்பை ‘மிஸ்’ பண்ணிட்டீங்களே..\nகடைசி ஓவர போட ஏன் ‘பிராவோ’ வரல.. என்ன ஆச்சு அவருக்கு.. தோல்விக்கு பின் ‘தோனி’ சொன்ன விளக்கம்..\nஅதிமுக 49-வது ஆண்டு ‘தொடக்க விழா’.. சொந்த ஊரில் கட்சி கொடியை ஏற்றிய முதல்வர்..\nVideo: ரன் எடுக்குற ‘அவசரத்துல’ அவரு நின்னத கவனிக்கல.. ‘நெஞ்சில’ அடிச்சு கீழே விழுந்த வீரர்..\nஅவர்கிட்ட அப்டி ‘என்ன தான்’ இருக்கு.. அந்த இளம்வீரருக்கு ‘சான்ஸ்’ கொடுத்திருக்கலாமே.. கொதிக்கும் ரசிகர்கள்..\n.. நியூசிலாந்து பொதுத் தேர்தலில்... பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரம்மாண்ட வெற்றி\nVideo: பேட்டிங் பண்ற ‘அவசரத்துல’ அப்டியேவா வர்ரது.. அடக்கமுடியாமல் ‘சிரித்த’ ரோஹித்.. வைரலாகும் வீடியோ..\nஅடுத்த மேட்ச் ‘சிஎஸ்கே’ கூட.. அதுக்குள்ள ‘இப்டியா’ நடக்கணும்.. டெல்லி அணிக்கு வந்த புதிய ‘சிக்கல்’\n8 மேட்ச்ல ‘3 தான்’ வின்.. தினேஷ் கார்த்திக்கை தொடர்ந்து ‘அந்த’ டீம் கேப்டனும் ‘ராஜினாமா’ பண்ண போறாரா..\nஅப்டி என்ன ‘திடீர்’ பாசம்.. மும்பைக்கு ‘சப்போர்ட்’ பண்ணும் ‘சிஎஸ்கே’ ரசிகர்கள்.. இதுதான் காரணமா..\nநேத்து நைட் ‘DK’ எங்கிட்ட பேசினார்.. ஆனா ‘இப்டி’ சொல்வார்னு யாருமே எதிர்பாக்கல.. ‘புது கேப்டன்’ சொன்ன சீக்ரெட்..\nநான் அவர நினைச்சு ‘சிரிக்கல’.. அப்றம் ஏன் அத ‘டெலிட்’ பண்ணீங்க.. மறுபடியும் ரசிகர்களின் ‘கோபத்துக்கு’ ஆளான கலீல்..\nVideo: மறுபடியும் ‘அதே’ மாதிரியா.. கடைசி 1 பந்தில் 1 ரன் தேவை.. ஒரு நொடியில் போட்டியை மாற்றிய ‘அந்த’ வீரர் யார்..\nஇவரையா ‘இத்தன’ நாளா எறக்கி விடாம இருந்தீங்க.. முதல் போட்டியே ‘தாறுமாறு’.. அப்போ ‘ப்ளே ஆஃப்’ போக சான்ஸ் இருக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2509478", "date_download": "2020-10-29T08:12:09Z", "digest": "sha1:UUKV4BQBQI2OAGDDIFNOLIOOYSGOCSXK", "length": 22416, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஏ.டி.எம்., கதவை திறந்து வைக்கலாம்!| Dinamalar", "raw_content": "\nதகுந்த நேரத��தில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்: ...\nகவர்னர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்: ...\nடில்லியில் காற்றுமாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி ... 2\nஅரசல் புரசல் அரசியல்: கமலுடன் கைகோர்க்க தயாராகும் ... 6\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டில் தமிழ் 4\nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் 6\nஇந்தியாவில் மேலும் 56 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\n\"இட ஒதுக்கீடு வேண்டாம்; எதுவும் வேண்டாம். மாணவர்களை ... 12\nஆதரவு அலை வீசுவதால் டொனால்டு டிரம்ப் உற்சாகம் 3\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை 1\nவைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஏ.டி.எம்., கதவை திறந்து வைக்கலாம்\nதிருவொற்றியூர் : கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, வங்கி ஏ.டி.எம்., கதவுகளை திறந்து வைக்கலாம் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல், உலக அளவில், பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. நாட்டில், 500க்கும் மேற்பட்டோர், வைரஸ் தொற்று காரணமாக, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில், 18 பேர் அறிகுறிகள் உறுதியானதை தொடர்ந்து,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருவொற்றியூர் : கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, வங்கி ஏ.டி.எம்., கதவுகளை திறந்து வைக்கலாம் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nகொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல், உலக அளவில், பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. நாட்டில், 500க்கும் மேற்பட்டோர், வைரஸ் தொற்று காரணமாக, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில், 18 பேர் அறிகுறிகள் உறுதியானதை தொடர்ந்து, சிகிச்சை பெறுகின்றனர். உலக நாடுகளை உலுக்கி எடுக்கும், இந்த வைரஸ் பரவலை தடுக்க, பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.பிரதமர் மோடி, நோய் பரவலை தடுக்கும் விதமாக, சமூக ஒன்று கூடலை கட்டுப்படுத்தும் வகையிலும், நேற்று முன்தினம், நள்ளிரவு, 12 மணி முதல், 21 நாட்களுக்கு, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.மக்கள் நலனுக்காக, சில அத்தியாவசிய சேவைகள் மட்டும் செயல்படும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், வங்கி ஏ.டி.எம்.,கள் செயல்படும். மாநகராட்சி ஊழியர்களால், ஏ.டி.எம்., கதவுகள், மிஷின் பட்டன்கள், அவ்வப்போது கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால், நோய் தொற்று பாதிப்பு ஏற்படாது. ஆனால், அடி���்கடி சுத்தம் செய்ய வேண்டும். தற்போது, பணத் தேவையை பூர்த்தி செய்யும் ஒரே ஆதாரமாக, ஏ.டி.எம்.,கள் செயல்படுவதால், பயன்பாடு அதிகமாகியுள்ளது.அதற்கு தீர்வாக, ஏ.டி.எம்., வாயிற்கதவுகளை திறந்தே வைக்கலாம் என, வாடிக்கையாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.தானியங்கி கதவுகளை, திறக்கவும், மூடவும், கைகள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.எனவே, வங்கி நிர்வாகங்கள், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nநெம்மேலி நிலையத்தில் ஏப்., 2 முதல் குடிநீர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநெம்மேலி நிலையத்தில் ஏப்., 2 முதல் குடிநீர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122664/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-10-29T08:44:40Z", "digest": "sha1:WU6JKNTHYPRTL7ZRVM4YFI4VXF25MW52", "length": 8153, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் வழங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\nஎனது அறிக்கை போல சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம், என்னு...\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் க...\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களி...\nரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் பாமாயில் வழங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு\nரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள��ளது.\nரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மாதம் ஒன்றுக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு பாமாயில் வழங்க 15 ஆயிரத்து 600 கிலோ லிட்டர் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nரேஷன் கடைகளில் மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை என புகார்கள் வந்ததை அடுத்து பாமாயில் கொள்முதல் செய்ய 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தங்குதடையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் இருப்பதற்கு காரணம் யார்\nஇஸ்லாமிய மக்களுக்கு மீலாதுன் நபி வாழ்த்துக்களை தெரிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக உள்ளாட்சி அமைப்புக்கான நிலுவைதொகையை வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nதமிழகம் முழுவதும் 22 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nமக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவினரை கணக்கிட என்ன தயக்கம் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nசிகிச்சை பெற்று வரும் அமைச்சருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- அதிமுக பிரமுகரால் பரபரப்பு\nதமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/nearest-tourists-view/10", "date_download": "2020-10-29T07:24:48Z", "digest": "sha1:DBBU3UNYFJABOSA7UGHLK6EVIZMHOJDG", "length": 3377, "nlines": 17, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\nமருங்கூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் மருங்கூர் எனும் ஊரில் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி (முருகன்) மூலக்கடவுளாக கிழக்கு திசைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது.\nசுசீந்திரம் தாணூமாலையன் அருளால் இந்திரன் தூய்மை அடைந்த பின் அவரது வெள்ளைக் குதிரையாகிய உச்சைச் சிரவம் தனக்கும் சாப விமோசனம் அருளுமாறு இறைவனைக் கோரியது. இறைவனும் அதை ஏற்று சுசீந்திரத்தின் மருங்கே வடகிழக்கேயுள்ள பிரம்ம கேந்திரமான சுப்பிரமணிய சுவாமியைக் கண்டு வணங்கி நற்கதி பெறுமாறு அருள் பாலித்தார். தன்னால் சுப்பிரமணிய சுவாமியை அர்சிக்க இயலாது எனக் கருதிய குதிரை வருந்தியது. எனவே தாணுமாலையன் 'சுனந்தனை'யும் உடன் அழைத்துச் செல்லுமாறு அறிவுரை சொல்கிறார். அதன்படி குதிரை சுப்பிரமணியரை வணங்கி சாப விமோசனம் அடைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/04/blog-post_27.html", "date_download": "2020-10-29T08:22:17Z", "digest": "sha1:UURHC6MXMCNSWAWKAQK5IJDLOOWTY3ZN", "length": 44439, "nlines": 526, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கோ", "raw_content": "\nமுதல் படத்திலேயே என்னை ஈர்த்த K.V.ஆனந்தின் மூன்றாவது படம்.\nஒவ்வொரு படத்திலும் தெரிந்த சமூகத்தின் தெரியாத சில பக்கங்களை கொஞ்சம் அதிர்ச்சியாகத் தருவது K.V.ஆனந்தின் பாணி.\nகோவில் அவர் கையாண்டிருப்பது ஊடகங்கள் vs அரசியல்..\nஒரு பத்திரிகைப் படப்பிடிப்பாளன் தான் ஹீரோ.\nஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் சூழலின் பின்னணியுடன், அரசியல் சம்பவங்களின் காட்சி மாற்றங்களுடன் எந்தவொரு தொய்வும் இல்லாமல் நகர்கிறது கதை.\nஏற்கெனவே பிரபலமான Hit பாடல்களும், அற்புதமான படப்பிடிப்பும், சுருக்கமான நறுக் வசனங்களும் படத்தின் மிகப் பெரும் பலங்கள்.\nவங்கிக் கொள்ளையைத் துணிச்சலாகப் படம் பிடித்து காவல் துறைக்கு உதவி ஹீரோவாகும் அஷ்வின் (ஜீவா), அந்த சம்பவத்திலேயே மற்றொரு துணிச்சலான நிருபர் ரேனுவை(புதுமுக நாயகி கார்த்திகாவை) சந்திக்கிறார்.\nஅதன் பின் தொடர்ச்சியாக இருவரும் ஜோடிபோட்டு துணிச்சலாக ஊழல், மோசடி, வன்முறை செய்யும் அரசியல்வாத���களை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி தங்கள் நாளிதழான 'தின அஞ்சல்' மூலமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள்.\nஇவர்களுக்குப் பக்கபலமான நேர்மையான ஆசிரியரும் சேர்ந்துகொள்ள யாராயிருந்தால் என்ன என்று செய்திகள் சுட சுட வருகின்றன.\nஇடையில் நேர்மையான எண்ணத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வரும் இளைஞர் இயக்கமான 'சிறகுகள்' அமைப்பின் நல்ல செயல்களைப் புகைப்படத்துடன் செய்திகளாக்க அந்த அமைப்பு மக்களின் மனதில் இடம்பிடித்து அரசமைக்கும் அளவுக்கு உயர்கிறது.\nஒரு அமைதிப் புரட்சியினூடாக ஆட்சியை மாற்றிய பின் ஜீவாவும் அவரது பத்திரிகையும் அடுத்தடுத்து எதிர்கொள்ளும் சிக்கல்களும் திரைக்கதை எங்களுக்குத் தரும் அதிர்ச்சிகளும் கோவின் பரபரப்பான இறுதிக்கட்டத்துக்குக் கொண்டு செல்கின்றன.\nஆனால் ஒரு முக்கிய வேண்டுகோள் 'கோ' பார்த்தவர்களுக்கு.. படத்தின் முடிவை மட்டுமல்ல, இடைவேளைக்குப் பின்னதான எதையுமே பார்க்காதவர்களுக்கு சொல்லிவிடாதீர்கள். பார்க்கும் ஆர்வத்தையே இல்லாமல் செய்துவிடும்.\nதிரைக்கதையில் இயக்குனருடன் எழுத்தாளர்கள் சுபாவும் இணைவதால் வழமையாக சுபாவின் துப்பறியும்/மர்மக் கதைகளில் காணக்கூடிய சில பரபரப்புக்கள், திருப்பங்களைக் காணக் கூடியதாக உள்ளது.\nசு(ரேஷ்) பத்திரிகை அலுவலகத்தில் ஒருவராக நடிக்கவும் செய்கிறார். எடிட்டர் அண்டனியும் வேறு ஒரு காட்சியில் வருகிறார்.\nபத்திரிகைப் பின்னணியில் இருந்தவர் என்ற காரணத்தால் மிகத் தத்ரூபமாக அதைக் காட்சிகளில் கொண்டு வந்துள்ளார் ஆனந்த்.\nபரபரப்பாக தலைப்புக்கள் மாற்றப்படுவது, ஆசிரியர், துணை ஆசிரியர் முறுகல்,மோதல்கள், வழக்கறிஞர் ஆலோசனைகள், புகைப்படப் பிடிப்பாளர்களுக்கு எப்போதும் கொமென்ட் அடிக்கும் சீனியர், இப்படியே பல பல..\nகோட்டா சீனிவாசராவ் அதிரடி என்றால் பிரகாஷ்ராஜ் அமைதியான அதகளம். ஆனாலும் முதுகைப் பார்த்த ஜீவாவுக்கு தன் இன்னொரு முகத்தை அவர் இறுதிவரை காட்டவே இல்லையே..\nபிரகாஷ்ராஜ் முகத்தில் பல உணர்ச்சிகளைக் கொட்டிக் குமுறும் இடங்களில், குறிப்பாக அந்த கார் பேட்டிக் காட்சிகளில் கண்ணுக்கு முன் முதல்வன் ரகுவரன் வந்து போகிறார். இந்தப் பாத்திரத்தில் ரகுவரனைப் பொருத்திப் பார்த்தால்.. தமழ் சினிமா ரகுவரனை நிறையவே மிஸ் பண்ணுகிறது.\nஆரம்ப அக்ஷன் காட்சிகளும் இறுதிக்கட்ட காட்சிகளும் முழுமை பெறுவது அன்டனி + ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதனினால் தான்.\nஅந்த அரங்கக் குண்டுவெடிப்பிலும், பாடல் காட்சிகளிலும் அன்டனி ஜொலிக்கிறார் என்றால், ரிச்சர்ட் நாதனின் கைவண்ணம் பாடல் காட்சிகளில் குறிப்பாக எல்லா நட்சத்திரங்களும் வந்து ஆடிக் கலக்கும் அக நக பாடல், அமளி துமளி பாடலில் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளார்.\nஎங்கே தான் இப்படி இடங்களை ஆனந்த் தேடிப்பிடித்தாரோ.. அழகின் உச்சபட்சமாக மலைக்கவைக்கின்றன அந்த மலை உச்சிகளும், அழகான இடங்களும்..\nஅக நக பாடலில் சூரியா, ஜெயம் ரவி, கார்த்தி, அப்பாஸ், தமன்னா, பரத் என்று எல்லோரும் 'ஓம் ஷாந்தி ஓம்' பாணியில் முகம் காட்டி,ஆடிவிட்டு செல்கிறார்கள்..\nஅதைத் தொடர்ந்துவரும் காட்சிகளில் கொஞ்சம் நடிகர்களையும், கொஞ்சம் பத்திரிகையாளரையும் கலாய்க்கிறார் இயக்குனர்.\nஅதிலும் ஸ்மிதா கோத்தாரியாக வரும் சோனா மச்சான்சில் ஆரம்பித்து பேசும் பிரசாரம் நமீதா ரசிகர்கள் பலரைக் கொதிக்க வைக்கும்..;)\nசிம்பு நடிக்க இருந்த பாத்திரம் ஜீவாவுக்கேன்றே உருவாக்கியது போல அச்சொட்டாகப் பொருந்துகிறது. ஜீவாவின் துடிப்பும், கண்களும் பாத்திரத்துக்கு ஏற்றவை.\nசிம்புவை நேரடியாகவே பொருந்திப் பார்க்க வைப்பதாக பாடல் காட்சியிலும் பின்னர் சில காட்சிகளிலும் உலவ விடப்பட்டுள்ள 'பல்லன்', ஆனந்தின் பழி தீர்த்தலா\nகார்த்திகா தாய் ராதாவை ஞாபகப் படுத்துகிறார். கண்களும், உதடுகளும் உயரமும் ஈர்க்கின்றன.. ஆனால் அந்த மேலுயர்ந்த மூக்கு இவற்றைக் கொஞ்சம் பின்தள்ளி ஈர்ப்பைக் குறைக்கிறது.\nதுடுக்குப் பெண்ணாகத் துள்ளித் திரியும் பியாவை விடக் கார்த்திகாவுக்கு நடிக்கும் வாய்ப்புக் குறைவே.\nபாடல் காட்சிகளில் கார்த்திகாவின் உயரமே குறையாகி விடுகிறது.\nபியாவுக்கு ஏற்ற வேடம்.. முன்பென்றால் நிச்சயம் லைலாவை இந்த வேடத்தில் பொருத்தலாம்.. ஆனால் கவர்ச்சியையும் கொஞ்சம் சேர்த்துப் பியா கலக்கி இருக்கிறார்.\nகாதல் தோல்வியென்று தெரியும் கணத்திலும் கலங்கிய கண்களுடனும் தன் வழமையான சுபாவத்தை மாற்றாமல் அடிக்கும் கூத்துக்கள் டச்சிங்.\nஅஜ்மல் கம்பீரமாக இருக்கிறார்; திடகாத்திரமாக இருக்கிறார். அவரது பாத்திரப்படைப்பில் சிறப்பாக பரினமித்துள்ளார். மேடைகளில் பொங்கிப்பிரவாகிக்��ையில் கண்களும் பேசுகின்றன.\nஅந்தப் பத்திரிகையாசிரியர் க்ரிஷ் ஆக வருபவர் அருமையான ஒரு தெரிவு.\nநவீன ஊடகத்துறையின் முக்கிய கூறான புகைப்படத்துறை ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும், செய்திகளை உருவாக்கல்(News making), பரபரப்பு செய்திகளை உருவாக்கல்(sensationalism/sensational news reporting), செய்திகளின் தாக்கங்களை மக்களின் உணர்வுகளாக்கி அந்த அலையினால் ஆட்சிமாற்றத்தையே ஏற்படுத்தல் போன்றவை பற்றியும் மிக நுணுக்கமாக ஊடகவியல் பாடம் நடத்துகிறார் இயக்குனர்.\nமுன்னைய படங்களான கனாக்கண்டேன், அயன் போன்ற படங்களைப் போலவே கோ விழும் காட்சிக் கோர்வைகளைத் தொடர்புபடுத்தி துரிதப்படுத்துவதில் மற்றும் ஒரு காட்சியில் வரும் பாத்திரமாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்தின் கனதியையும் தேவையையும் நியாயப்படுத்துவதிலும் ஆனந்தின் கைவண்ணம் மெச்ச வைக்கிறது.\nநக்சல் தலைவனாக வரும் போஸ் வெங்கட், சிறகுகளில் ஒருவராக வரும் ஜெகன் ஆகியோரையும் புத்திசாலித்தனமாக உலவவிட்ட விதங்களையும் சமகால இந்திய அரசியல் நையாண்டிகளையும் தன்னைப் புண்ணாக்கும் விதமாக அமைந்துவிடாமல் தந்திருப்பதையும் கூடக் குறிப்பிடலாம்.\nஅரசியல் கிண்டல்களை விமர்சனமாக வைத்திருக்கும் இப்படமும் அரசியல் கலவையுடன் தான் வெளியிடப்பட்டுள்ளது என்பது சுவாரஸ்யமானது. (Red Giantஇன் வெளியீடு)\nஆனால் தமிழக தேர்தலுக்கு முன் வெளியாகியிருந்தால் ஏதாவது விழிப்புணர்ச்சி தந்திருக்குமா என்பது எனக்குத் தெரியாத ஒன்று.\nகோ பார்த்த பிறகு மனதில் தோன்றியவை..\nநல்ல கதை இருந்தால் IPL காலத்திலும் படம் ஹிட் ஆகும்\nசிம்பு கோவைத் தவறவிட்டமைக்கு நிச்சயம் கவலைப்படுவார்.\nK.V.ஆனந்தை 'பெரிய' ஹீரோக்கள் தேடுவார்கள்.\nகார்த்திகா இனி ஆர்யா, விஷால், விக்ரம், விஜய், வினய் போன்ற உயரமான ஹீரோக்களால் தேடப்படுவார்.\nஜீவா அனைத்துப் பாத்திரங்களுகுமே பொருந்திப்போகும் ஒரு Director material\nபியாவின் கதாநாயகி சுற்று இத்துடன் முடிந்தது\nஆலாப் ராஜுவின் ஆலாபனைகள் தான் இன்னும் ஆறு மாத காலத்துக்கு எல்லாப் படங்களிலும்..\nஹரிஸ் ஜெயராஜ் இனியும் தொடர்ந்து கொஞ்சமும் யோசிக்காமல் தன் முன்னைய பாடல்களையே கொஞ்சம் (மட்டும்) மாற்றிப் புதிய படங்களுக்குப் பயன்படுத்தலாம்.\nகோ என்ற தலைப்பு எவ்வாறு பொருந்துகிறது என்று கொஞ்சமாவது யோசித்தால் மன்னன், ஆட்சி, தலைமை என்ற ஒத்த கருத்துள்ள சொற்கள் நினைவுக்கு வருகின்றன.\nபன்ச் வசனங்கள் பேசாமல், பெரியளவு ஸ்டன்ட் காட்டாமல், புத்தி சாதுரியம், மக்கள் மீதான நேசத்துடன் போராடி வெல்லும் ஹீரோவை எங்கள் ஊடகத்துறையில் இருந்தே உருவாக்கித் தந்தமைக்கு இயக்குனருக்கு நன்றிகள்..\nநேர்மைக்காகவும், மக்கள்+சமூக நன்மைக்காகவும் (படத்தினைப் பார்த்தவர்கள் இறுதியில் திரையில் தோன்றும் திருக்குறளை ஞாபகப்படுத்தவும்; மற்றவர்கள் திரைப்படத்தை முழுமையாகப் பார்க்கவும்) போராடும் ஊடகவியலாளர்களை நினைவுபடுத்தியதற்கு சிக்கலான ஒரு இடத்தில் இந்த சிக்கலான பணியைக் காமெராவை எடுக்காமல் கையில் மைக் எடுத்து முன்னெடுக்கும் ஒருவனின் நன்றிகள்.\nat 4/27/2011 10:26:00 AM Labels: movie, இசை, இயக்குனர், கங்கோன், கதை, சினிமா, திரைப்படம், விமர்சனம்\nநேற்று பார்ப்பதாக இருந்து முடியாமல் போய்விட்டது. பார்த்துவிட்டு வாசிக்கிறேன்.\nபடம் பார்த்துவிட்டு விமர்சனம் படிக்கிறேன். ;-)\nநிறையவே இரசித்த படம். நீங்கள் சுட்டிக்காட்டிய அனைத்து இடங்களையும் நிறையவே இரசித்திருந்தேன்.\nசில இடங்களில் தெரியும் சினிமாத்தனங்களைத் தவிர்ந்திருந்தால் perfect படமாக மாறியிருக்கும்.\nதனிஒருவனாக ஒருவன் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துவது. அதுவும் ஊடகநிறுவனமொன்றின். :-)\nஅருமையான பதிவு, திரைப்படத்தின் திரைக்கதை, எடிட்டிங் அருமை... சொல்லிய விடயங்கள் சமூக அக்கறை சார்ந்தவை... கே.வி.ஆனந்த் மீண்டும் ஜெயித்துவிட்டார்... தொர்ந்து வெற்றி பெற எல்லா இயக்குனர்களும் முயற்சித்தால் தமிழ் சினிமா நல்ல திரைப்படங்களை பெற்றவன்னமே இருக்கும்...\nநேற்று நானும் பார்த்திட்டேன், படம் பிடித்திருக்கு ஆனால் அயன் அளவிற்க்கு என்னைக் கவரவில்லை, ஜீவாவின் நடிப்பும் கார்த்திகாவின் இடுப்பும் பியாவின் துடுக்கும் கலக்கல்.\nசில இடங்களில் கொஞ்சம் சறுக்கியுள்ளார், குறிப்பாக பத்திரிகை அலுவலகத்தை ஹைட்டெக்காக காட்டியமை. ஊமைவிழிகளில் பார்த்த அலுவலகத்திற்க்கும் இந்த அலுவலகத்திற்க்கும் எத்தனை பெரிய வித்தியாசம். (கால இடைவேளை இருந்தாலும் இந்தியாவில் தமிழ்ப் பத்திரிகை இப்படி இருக்கமுடியாது). அத்துடன் கோட்டாவின் கட்டாய திருமணத்தின் விளைவுகளை அந்தப் பாடலை இடையில்; புகுத்தி மழுங்கடித்துவிட்டார்.\nகார்த்திகாவிடம் ராதாவிடம் ���ள்ள கவர்ச்சி மிஸ்சிங்.\nபடத்தின் மைனஸ் பாயின்ட் - கார்த்திகா..:P\n///முக்கிய வேண்டுகோள் 'கோ' பார்த்தவர்களுக்கு.. படத்தின் முடிவை மட்டுமல்ல, இடைவேளைக்குப் பின்னதான எதையுமே பார்க்காதவர்களுக்கு சொல்லிவிடாதீர்கள். பார்க்கும் ஆர்வத்தையே இல்லாமல் செய்துவிடும்.///\nநானும் பார்த்துவிட்டேன். பிடித்திருக்கிறது :)\nமொத்தத்துல உங்களை,ஜீவாவா நினைத்து ரசிச்சிருக்குரிங்க..\nமொத்தத்துல உங்களை,ஜீவாவா நினைத்து ரசிச்சிருக்குரிங்க..//\nஉங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. லோஷனை நேரில் பார்த்தால் இப்படிச் சொல்லமாட்டீர்கள்.\nலோஷனின் ரசிகை, ரொம்ப நன்றிங்க. அதுக்காக அவர கமல்னு சொன்னா கமல் என்னை செருப்பால அடிக்க மாட்டாராங்க\n////சிம்பு கோவைத் தவறவிட்டமைக்கு நிச்சயம் கவலைப்படுவார்.////\nஇந்த கருத்து மிகச் சரி என தெரிகிறது... உண்மையை சொல்லுறேனுங்க நான் இன்னும் பார;க்கல..\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.. விமர்சனம் நல்லாருக்கு...\nநேற்று நானும் பார்த்திட்டேன், படம் பிடித்திருக்கு ஆனால் அயன் அளவிற்க்கு என்னைக் கவரவில்லை, ஜீவாவின் நடிப்பும் கார்த்திகாவின் இடுப்பும் பியாவின் துடுக்கும் கலக்கல்.\nசில இடங்களில் கொஞ்சம் சறுக்கியுள்ளார், குறிப்பாக பத்திரிகை அலுவலகத்தை ஹைட்டெக்காக காட்டியமை. ஊமைவிழிகளில் பார்த்த அலுவலகத்திற்க்கும் இந்த அலுவலகத்திற்க்கும் எத்தனை பெரிய வித்தியாசம். (கால இடைவேளை இருந்தாலும் இந்தியாவில் தமிழ்ப் பத்திரிகை இப்படி இருக்கமுடியாது). அத்துடன் கோட்டாவின் கட்டாய திருமணத்தின் விளைவுகளை அந்தப் பாடலை இடையில்; புகுத்தி மழுங்கடித்துவிட்டார்.\nகார்த்திகாவிடம் ராதாவிடம் உள்ள கவர்ச்சி மிஸ்சிங்.//\nதினகரன் பத்திரிக்கை ஆபீஸ் பார்த்ததில்லையா பாஸ்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசங்கா, இ��ங்கை... டில்ஷான்.. என்ன\nஇந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன\nஉலகக் கிண்ண இறுதி - இந்தியா vs இலங்கை ஒரு இறுதிப்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 18 வாலியின் பாடல்களில் எஸ்பிபி ❤️ தத்துவமும் வாழ்வியலும்\nமுதலிடத்துக்கான போட்டியில் முந்தியது மும்பை\n800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்\nநான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1\n'புகை மூட்டத்துக்குள்ளே' புற்றுநோயாளர்களுடனான கள அனுபவங்கள் நூல் முன்னுரை\nசெவி இரண்டு வாய் ஒன்று\nஒரே நாளில் 78,761 பேர் அச்சுறுத்தும் இந்தியா \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/seenu-ramasamy-request-to-vijay-sethupathi/", "date_download": "2020-10-29T07:23:39Z", "digest": "sha1:GFP4WR3LHYFMLBUZB3CBHWMJSTAGVTPQ", "length": 6959, "nlines": 90, "source_domain": "filmcrazy.in", "title": "விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி விடுத்துள்ள வேண்டுகோள்! - Film Crazy", "raw_content": "\nHome Cinema News விஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி விடுத்துள்ள வேண்டுகோள்\nவிஜய் சேதுபதிக்கு சீனு ராமசாமி விடுத்துள்ள வேண்டுகோள்\nதமிழ் சினிமாவின் தற்போது பிசியாக பறந்துக் கொண்டிருக்கும் ஒருசில நடிகர்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முன்னிலையில் உள்ளார். அந்த அளவிற்கு கையில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கவுள்ளதாக நீண்ட மாதங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த மாதம் இப்படத்தின் பணிகள் துவங்கவுள்ளது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு எதிராக கண்டன குரல்கள் மேலோங்கியுள்ளது.\nமுத்தையா முரளிதரன் ஈழத் தமிழராக இருந்தாலும், இன்றுவரை சிங்களராகவே தன்னை முன்னிலை படுத்தி வருகிறார், மேலும் ஈழப்போராட்டம் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்தை கைவிட வேண்டுமென ஈழத்தமிழர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில், விஜய் சேதுபதியின் விருப்பத்திற்குறிய இயக்குனர் சீனுராமசாமி இதுக் குறித்து, “விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரரும் கேளீர் த���ரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா மாற்றய்யா” என வேண்டுகோள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nNext articleசிம்பு – சுசீந்திரன் இணையும் படத்தின் படக்குழு விவரம்\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\nஜீவா & அருள்நிதி நடிப்பில் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்பட டீசர்\nசிலம்பரசன் TR நடிப்பில் ‘ஈஸ்வரன்’ அசத்தான மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/01/09/srilanka-tiger-stamps-lanka-defy-universal-postal-union-laws-aid0090.html", "date_download": "2020-10-29T07:55:10Z", "digest": "sha1:4TKQBGAXRZLPEPHFNMJES55OT4PLISWS", "length": 16103, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபாகரன், புலிகளின் ஸ்டாம்புகளுக்கு இலங்கை தபால்துறை தடை! | Tiger stamps: Lanka to defy Universal Postal Union laws | பிரபாகரன், புலிகளின் ஸ்டாம்புகளுக்கு இலங்கை தபால்துறை தடை! - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nநீட் தேர்வு முடிவு வந்தாச்சு.. ஏன் லேட்.. மனசாட்சிப்படி முடிவெடுங்க.. ஆளுநருக்கு ஹைகோர்ட் அறிவுரை\nகொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்\nநாளை நமதே... இந்த நாளும் நமதே... மணவிழாவில் பாடல் பாடி அசத்திய அமைச்சர்... கரைபுரண்ட உற்சாகம்..\nஏன் திடீர்னு ரஜினிகாந்த் பெயரில் ஒரு லெட்டர்.. இதுக்கெல்லாம் காரணம் அவங்க தானா..\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nசென்னையில் ஆன்டன் பாலசிங்கத்தை கொல்ல முயன்ற வழக்கு- மதுரா டிராவல்ஸ் விகேடி பாலன் மனு தள்ளுபடி\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து தடை தவறானது- மேல்முறையீட்டு வழக்கில் அதிரடி தீர்ப்பு\nபிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கூட புலிகளின் சிறார் படை தளபதி தெரியுமா\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்\nஈழப் போராளி திலீபனின் 33-ம் ஆண்டு நினைவு நாள்- திருமாவளவன், சீமான், உலகத் தமிழர்கள் மலர் அஞ்சலி\nதிடீரென மாறிய இந்தியா... இறங்கிய ராஜபக்சே... பிரபாகரன் நிராகரித்த நார்வே ப்ளான்...எரிக் சொல்ஹெய்ம்\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nMovies ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\nSports சீரியஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படியா ஐபிஎல் மூலமே கோலிக்கு வைக்கப்பட்ட செக்.. ஆஸி அதிரடி\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபாகரன், புலிகளின் ஸ்டாம்புகளுக்கு இலங்கை தபால்துறை தடை\nகொழும்பு: விடுதலைப் புலிகளின் ஸ்டாம்புகள் கொண்ட கடிதங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் போது, சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளை புறக்கணித்துச் செயல்படப் போவதாக இலங்கை தபால் துறை தெரிவித்துள்ளது.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொண்ட ஸ்டாம்புகளை பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.\nசர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு ஸ்டாம்பும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.\nஆனால், இது தொடர்பான சர்வதேச தபால் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை தபால் துறை தெரிவித்துள்ளது.\nமேலும் விடுதலைப் புலிகள் தொடர்பான அடையாளங்களுடன் கூடிய ஸ்டாம்புகள் ஒட்டப்பட்ட தபால்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று பிரான்ஸ் தபால்துறைக்கு இலங்கை தபால்துறை கோரிக்கை வைத்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படியே செயல்படப் போவதாகவும் சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளுக்கு இணங்கப் போதில்லை என்றும் இலங்கை தெரிவித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nயாழ்ப்பாணம் விடுதலைப் புலிகள் வசமாவதைத் தடுக்க உதவியது பாக்.:இலங்கை வெளியுறவு செயலர் ஜயநாத் கொலம்பகே\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை தொடரும்- மலேசியா அரசு\n1982 பாண்டிபஜார் துப்பாக்கிச் சூடு... பிரபாகரன் கைது- ஜாமீன் கிடைத்தது யாரால்\nவிடுதலை புலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nவிடுதலை புலிகளின் தோல்வியால் தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வாய்ப்பு உருவாகி உள்ளது: சொல்வது ராஜபக்சே\nமுள்ளிவாய்க்கால் நினைவு நாள்- தமிழீழம் சைபர் படையணி - 5 இலங்கை இணையதளங்கள் மீது தாக்குதல்\nதமிழர் வாழும் நாடுகளில் மே 18- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- நந்திக் கடலில் மலர்தூவி அஞ்சலி\nதமிழர் வரலாற்றில் துயரம் தோய்ந்த ஈழத் தமிழர் இனப்படுகொலை நாள் மே 17- கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nபேராசிரியர் அறிவரசன் மறைவு தமிழ் தேசிய இனத்துக்கு பேரிழப்பு: சீமான்\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 2 ஆண்டுகள் தமிழ் வகுப்பு எடுத்த தமிழகப் பேராசிரியர் அறிவரசன் காலமானார்\nஇந்தியாவின் ராணுவ உதவி இல்லாமல் விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கவே முடியாது: மகிந்த ராஜபக்சே\nகாணாமல் போன 20,000 தமிழர்கள் இறந்துவிட்டனரா கோத்தபாய கருத்துக்கு த.தே.கூ. கடும் எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/nearest-tourists-view/11", "date_download": "2020-10-29T08:32:07Z", "digest": "sha1:AWCYDGZRKMOTQYHT6Z4TOCHNSSJXMV35", "length": 6374, "nlines": 20, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\nதமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் மண்டைக்காடு எனும் ஊரில்,குளச்சலில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. திங்கள் சந்தை சென்று அங்கிருந்தும் பேருந்த���ல் செல்லலாம்.\nமுற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி 'பகவதி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். 'மந்தைக்காடு' என்ற பெயரே மருவி, 'மண்டைக்காடு' என்று மாறியதாக தல வரலாறு கூறுகின்றது.\nஅம்மன், புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தருகின்ற புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார். இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை என்றும், இப்புற்றில் இதுவரை எந்த பாம்பும் வசித்ததில்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாக புற்றுக்கோயிலில் பக்தர்கள் பால் ஊற்றுவதும், முட்டைகளை வைத்து வேண்டுவதும் உண்டு. ஆனால் இங்கு பால் ஊற்றுவதோ, முட்டைகளை உடைப்பதோ கிடையாது. ஆனால் இந்த புற்றுக்கு தினமும அபிஷேகம் நடைபெறுகிறது. பூசாரி ஓர் ஏணி மரத்தை வைத்து அதில் ஏறி அம்மனுக்கு பூமாலைகளைச் சாற்றுகிறார்.\n15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அமைந்துள்ள பகவதி அம்மன் இக்கோயிலின் சிறப்பாகும். பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். அவ்விழாவின்போது பக்தர்கள் கோயிலின் சுற்றுப்புறம் முழுவதும் கூடியிருப்பர். அங்கு பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைப்பர். பொங்கல் பொங்கி வழியும்போது குலவையிட்டு அம்மனுக்கு நன்றி தெரிவிப்பர். மங்களங்கள் பொங்கச்செய்கின்ற தேவிக்குப் பெண்கள் செய்யும் நன்றிக் காணிக்கையாக இதனைக் கருதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooncalendar.in/index.php/ta/ta-articles/183-2015-06-20-10-24-25", "date_download": "2020-10-29T07:09:02Z", "digest": "sha1:WY2SFKWO7HMX7ZKNNTKNXZFX2YC2M47S", "length": 120688, "nlines": 364, "source_domain": "mooncalendar.in", "title": "தெஹீட்டி பிறையும் தடுமாறிய சிந்தனையும்!", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு.. - செவ்வாய்க்கிழமை, 28 ஜூலை 2020 00:00\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014 00:00\nதெஹீட்டி பிறையும் தடுமாறிய சிந்தனையும்\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...\nதெஹீட்டி பிறையும் தடுமாறிய சிந்தனையும்\nஹிஜ்ரி காலண்டரை பொய்ப்படுத்தும் முயற்சி பயனளிக்குமா\nஹிஜ்ரி 1434-ஆம் ஆண்டின் இறையருள் சூழ்ந்த இனிய ரமழான் கடந்த 9 ஜூலை 2013 அன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகியது – அல்ஹம்துலில்லாஹ். வழக்கம் போலவே இவ்வாண்டும் துல்லியமான பிறைக்கணக்கீட்டின் அடிப்படையில் கடந்த 2013 ஜூலை 9 செவ்வாய்க்கிழமையன்று ஏராளமான மக்கள் ஹிஜ்ரி 1434இன் ரமழானின் முதல்நாளை சரியாகத் துவக்கினார்கள் என்றாலும்பிறையை புறக்கண்களால் பார்த்தும் சர்வதேச அளவில் பிறைத் தகவலைப் பெற்றுமே செயல்படுவோம் என்பவர்களும், சவுதி அரசின் பிறை அறிவிப்பை தங்கள் நிலைப்பாடாகக் கொண்டவர்களும் 2013 ஜூலை 10 ஆம் தேதி புதன் கிழமையன்று தங்களின் ரமழான் முதல்நாளைத் துவங்கினர்.\nமேலும் தத்தம்பகுதிபிறை அல்லது தமிழகப்பிறை கருத்தை சரிகாண்பவர்கள் 2013 ஜூலை 10,11-ஆம் தேதிகளில்கூட தமிழகத்தில் பல இடங்களில் பிறையை புறக்கண்களால் பார்க்க முடியாத மேகமூட்டமாக இருந்த சூழ்நிலையில் ஜூலை 11-ஆம் தேதி தங்கள் ரமழானை துவங்கினர்.\nஇந்நிலையில் பிறை கணக்கீட்டை நாங்கள் நிராகரிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே பிறை பிறந்த தகவல் அடிப்படையில்தான் செயல்படுவோம் என்ற விசித்திர பிறைக் கொள்கையுடையவர்கள், கடந்த ஜூலை 8-ஆம் தேதி திங்கள் கிழமை சூரியன் மறைவிற்குப் பிறகு தெஹீட்டி தீவில் ரமழான் தலைப்பிறை பார்க்கப்பட்டதாக தங்கள் இணையதளங்களிலே செய்தியை பரப்பி விட்டனர்.\nதெஹீட்டியில் பார்த்த பிறை தலைப்பிறையா என்ற ஆய்வு ஒருபுறமிர��க்கட்டும். மக்கள் பேச்சுவழக்கில் பிறை புறக்கண்களுக்குத் தெரியாத அமாவாசைதினம் என்று புரிந்துள்ள கும்மாவுடைய நாள் என்னும் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமநாளே கடந்த 2013 ஜூலை 8 திங்கள்கிழமை ஆகும். அன்று தெஹீட்டியில் உண்மையிலேயே பிறை புறக்கண்களால் பார்க்கப்பட்டதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டியது நம் மீது கடமையாகும்.\n2013 ஜூலை 8 திங்கள்கிழமையன்று சூரியன் மறைந்த பின்னர் தெஹீட்டியில் பிறை பார்க்கப்பட்டது என்ற செய்தியை வெளியிட்டவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க முற்பட்டனர் என்பதே உண்மை. அதாவது\nமுதலாவது : 2013 ஜூலை 8-ஆம் தேதி கும்மாவுடைய நாள் என்னும் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமநாள் என்பதில் உலக மக்கள் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. இதில் அனைவரும் ஒன்றுபடுகிறோம். நபி (ஸல்) அவர்களின் போதனையின்படி கும்மாவுடைய நாள் என்னும் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமநாளில் பிறை பொதுவாக புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்பதை நாம் அறிவோம். மேற்படி புறக்கண்களுக்கு பிறை மறைக்கப்படுவது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களின் ஸஹீஹான பல ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு ஹிஜ்ரி கமிட்டி பிரச்சாரம் செய்யும் புவிமைய சங்கமநாளில் பிறை பொதுவாக புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்ற கருத்தை சரிவர உள்வாங்காமல் புரியாமல், திரித்து, “புவிமைய சங்கமநாளில் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் சொல்லுகிறார்கள் ஆனால் பிறை தெரிகிறது” என்று வாதம் வைத்தனர், மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவித்தனர். இது முதலாவது விஷயமாகும்.\nஇரண்டாவது : தெஹீட்டியில் ஜூலை 8-ஆம் தேதி சூரியன் மறைந்த பின்னர் பிறை பார்க்கப்பட்டபோது சவுதிஅரேபியா, இந்தியா உட்பட நமது ஆசியக் கண்டத்தின் பல நாடுகள் ஜூலை 9 ஆம்தேதியாக விடிந்து காலை நேரத்தை அடைந்து விட்டதால், ஜூலை 9 அன்று ரமழான் நோன்பை ஆரம்பிக்காமல், அதற்கு அடுத்தநாள் 10-ஆம் தேதி புதன்கிழமையை ரமழான் முதல் நாளாகக் கொண்டோம் என்று சர்வதேச-சவுதிதேசப்பிறை நிலைப்பாட்டிலுள்ளவர்கள் சமாளிப்பதற்கு ஏதுவாகவும் மேற்படி செய்தியை வெளியிட்டனர். புரியும்படி சொல்வதென்றால், தெஹீட்டியில் 2013 ஜூலை 8 அன்று பிறை பார்க்கப்பட்ட போது பல கிழக்கத்திய நாடுகள் விடிந்து அடுத்தநாளாகி விடுவதால் விடிந்த அந்த நாளை வ���ட்டுவிட்டு அதற்கு அடுத்த நாளை ரமழான் முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்ற புதிய கற்பனையான சட்டத்திற்கு இதன்மூலம் அடித்தளம் அமைக்கப்பட்டது. இது இரண்டாவது விஷயமாகும்.\nஒரு வாதத்திற்காக சொல்வதென்றால், பிறையை பார்க்க வேண்டும் என்றுதானே சொல்கிறீர்கள். இதோ ஜூலை 8 அன்று மஃரிபில் பிறை தெரிந்ததை இணைதளங்களிலே படம்பிடித்து காட்டியும் விட்டார்கள். எனவே ஹிஜ்ரி கமிட்டியினர் ரமழானைத் துவங்கிய நாளில் மற்றவர்களும் ஜூலை 9-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்றுதான் முதல் நோன்பை துவங்கியிருக்க வேண்டும். இப்படி மாற்றுக் கருத்துடையவர்களின் தவறான பிறைக்கொள்கையை வைத்தே ஹிஜ்ரி கமிட்டியினர் ரமழானின் முதல் நோன்பை துவங்கியதை நியாயப்படுத்திட இலகுவான செய்தியே இது. என்றாலும், பிறை விஷயத்தில் இத்தகைய தவறான, சுயநலமான வழிகாட்டுதலை ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாங்கள் ஒருபோதும் மக்களுக்கு அளிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். அதனாலேயே ஜூலை 8 தெஹீட்டி பிறைபற்றிய விளக்கங்களை மக்களுக்கு உணர்த்திடவும், சில அன்பர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்கியும் இக்கட்டுரையை வெளியிடுகிறோம்.\nஇக்கட்டுரை தெஹீட்டியில் சங்கம தினத்தில் பிறை தெரிந்தது சம்பந்தமாக சகோதரர்களில் சிலர் கேள்வி கேட்டுள்ளதால் தெஹீட்டியை மையப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தற்போது கடந்த ஹிஜ்ரி 1434 துல்கஃதா மாதத்தின் இறுதிநாளான 05-10-2013 அன்று சங்கம தினத்தில் சிலி நாட்டிலும், சவுதி அரேபியாவிலும் பிறை புறக்கண்களுக்குத் தெரிந்ததாக புதிய செய்தியையும் பரப்புகின்றனர். சங்கம தினத்தில் பிறை புறக்கண்களுக்குத் தெரிந்தது என்ற அனைத்து செய்திகளுக்கும் இந்த பதில்களே போதுமானதாகும்.\nஇந்த ஆய்வுக்கட்டுரையை கீழ்க்காணும் தலைப்புகளில் விளக்கமாக காண்போம் பொறுமையாக இறுதிவரை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n1. தெஹீட்டி பிறையும் அதன் உண்மை நிலையும்.\n2.புவிமைய சங்கமநாளில் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்றால் என்ன\n3.ஒரு நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ளலாமா\n1.தெஹீட்டி பிறையும் அதன் உண்மை நிலையும்.\nமஃரிபு வேளையில் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்ளும் பிறை நிலைப்பாட்டிற்���ு உட்பட்டு செயல்படும் சர்வதேசப்பிறையினர் கடந்த 2013 ஜூலை 10-ஆம் தேதியன்றுதான் ஹிஜ்ரி 1434-இன் ரமழான் முதல் நோன்பைத் துவங்கினார்கள் என்பதை அறிவோம். மேற்படி சர்வதேசப்பிறையினர் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருந்தால் இவ்வாறு இணையதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் அடிப்படையில் அவர்கள் ஜூலை 9 அன்றே ரமழானைத் துவங்கியிருக்க வேண்டும். அல்லது அவர்களின் நிலைப்பாட்டின்படி அப்பிறைச் செய்தியை கடந்த ஜூலை 9-ஆம் தேதி பஜ்ரு வேளைக்கு முன்னர்வரை பிற நாடுகளிலிருந்து பெறுவதற்கு முயற்சிகளாவது செய்திருக்க வேண்டும். இரண்டையுமே இவர்கள் செய்யவில்லை, ஒரு காலமும் செய்யவும் மாட்டார்கள்.\nஅவ்வளவு ஏன் தெஹீட்டியில் புவிமையசங்கம தினமான 2013 ஜூலை 8 அன்று மஃரிபு வேளையில் ரமழான் தலைப்பிறையைக் கண்டதாக வெளியிடப்பட்டுள்ள இச்செய்தியை சர்வதேச / சவுதிதேசப் பிறையினரில் பலர் மறுக்கிறார்களா அல்லது ஏற்றுக் கொள்கிறார்களா என்பதைக்கூட இதுவரை அவர்கள் உலகிற்கு தெரிவிக்கவில்லையே. இதை மக்களே நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள். இதுதான் சர்வதேசப் பிறையினரின் பிறை ஆர்வம் என்பதை தற்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்.\nமேற்படி பிறையைக் கண்டதாகத் தகவல் வெளியிட்டது யார் முஸ்லிம்களா முஸ்லிம்களே பிறை சாட்சி சொன்னாலும் அதன் சாதக பாதகங்களை விஞ்ஞான உண்மைகளோடு சரிபார்த்து () அதன்பிறகே ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலுள்ளவர்கள், E.Gauducheau என்ற போட்டோகிராஃபர் யார் என்று அறியாத நிலையில் அவர் எடுத்ததாக முகநூலில் (Facebook) வெளியான செய்தியை நம்பி எந்த அடிப்படையில் இணையதளங்களிலே பரப்பினர்) அதன்பிறகே ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலுள்ளவர்கள், E.Gauducheau என்ற போட்டோகிராஃபர் யார் என்று அறியாத நிலையில் அவர் எடுத்ததாக முகநூலில் (Facebook) வெளியான செய்தியை நம்பி எந்த அடிப்படையில் இணையதளங்களிலே பரப்பினர்\nஇவ்வாறு காஃபிர்கள் ஒரு படத்தை வெளியிட்டு பிறை சாட்சி சொன்னாலும் அந்த சாட்சியத்தை ஏற்றுக் கொள்வார்களா அப்படியனால் இன்டெர்நெட் பிறை, கூகுல் பிறை, SMS பிறை சாட்சிகள்என்னும் நவீன பிறைசாட்சியங்கள் பற்றிய இவர்களின் நிலைப்பாடு என்ன\nபிறை பார்த்த தகவலுக்கு இரண்டு சாட்சிகள் வேண்டும் என்பதுதானே அவர்களின் நிலைப்பாடு. 2013 ஜூலை 8 அன்று திங்கள்கிழமை இவ்வாறு தெஹீட்டி��ில் பிறைபார்த்ததற்கு எங்கே இரண்டு சாட்சிகள். இவ்வாறு பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டிய விஷயம்தான் இந்த தெஹீட்டி போட்டோ பிறை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.\nஇன்னும் போட்டோவிலுள்ள பிறையானது புவிமைய சங்கம தினமான 2013 ஜூலை 8 அன்று மாலை தெஹீட்டியில் எடுக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. இனி தெஹீட்டியில் 2013 ஜூலை 8 அன்று பிறையை புறக்கண்ணால் பார்க்க வாய்ப்புள்ளதா என்பதையும் தெஹீட்டியின் போட்டோ பிறை பற்றியும் சற்று அலசுவோம்.\nஅமெரிக்காவுக்கு மேற்கே பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தெஹீட்டி என்னும் இந்த தீவுப் பகுதி உலக தேதிக் கோட்டிலிருந்து சுமார் 22 மணிநேரங்கள் பின்தங்கிய ஒரு நாடாகும். இன்னும் ஷஃபான் 1434 உடைய கும்மாவுடைய நாளான (conjunction at 07:14:20, Lat 18.02 N, Long 71.55 E). சங்கமம் நிகழும்போது தெஹீட்டி நேரம் ஜூலை 7-ஆம் நாள் இரவு 21:15 மணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது சங்கமம் நிகழும்போது தெஹீட்டி பகுதி ஜூலை 8-வது தினத்திற்குள் நுழையவில்லை என்பதை கீழ்க்காணும் அட்டவணையிலிருந்து காணலாம்.\nஜூலை 8 அன்று திங்கட்கிழமை தெஹீட்டியில் சூரியன் மறைந்த நேரம் 17:37 (மாலை 5:37) ஆகும். அன்று அங்கு சந்திரன் மறைந்த நேரம் 18:19 (மாலை 6:19) ஆகும். சூரியனைவிட சந்திரன் 42 நிமிடங்கள் தாமதமாகவே அஸ்தமனம் ஆனது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளும் அதே வேளையில் சந்திரனின் மிளிரும் சதவிகிதம் (illumination Ratio) வெறும் 0.5 சதவிகிதமாக இருந்ததையும் நீங்களே காணுங்கள். அதாவது சந்திரனின் அளவு ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக அதில் பாதியான அரை சதவிகிதமாக இருந்தது.\nஇதில் நாம் கேட்பது என்னவென்றால், சந்திரனின் 100 சதவிகித ஒளிரும் தன்மையிலிருந்து சுமார் 0.5மூ ஒளிமட்டும் பூமிக்கு தெரிய வாய்ப்புள்ளதாக விண்ணியல் கணக்கீடு சொல்லும் அந்த பிறையின் படித்தரத்தை ஒரு மனிதன் தனது புறக்கண்களால் சர்வசாதாரணமாக பார்க்கவியலுமா\nசூரியன் மறையும் நேரமான அந்திக் கருக்கலினால் (Twilight) ஏற்படும் ஒளிச்சிதறல்களுக்கு மத்தியில் வெரும் 0.5மூ கொண்ட அப்பிறையைத் தொலைநோக்கி (Telescope) மூலமாகக்கூட தேடிப்பார்ப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய அளவுக்குள்ளதை சர்வசாதாரணமாக ஒருவர் புறக்கண்ணால் பார்த்து அதை தனது கேமராவால் போட்டோவும் எடுக்க முடிந்தது என்பதை எப்படி நம்பச் சொல்கிறீர்களா\nஇது சாத்தியப்���டும் உண்மைதான் என்றால் கீழ்க்காணும் அட்டவணையை சற்று உற்று நோக்குங்கள்.\nசென்னையில் கடந்த 2013 ஜூலை 7 (ஷஃபான் பிறை 29) அன்று பிறை 1.1 சதவிகிதமாகவும் தெஹீட்டியில் பார்த்ததாகச் சொல்லப்படும் பிறையை விட இரண்டு மடங்கு அளவுள்ளதாகவும்,\n2013 ஜூலை 6 (ஷஃபான் பிறை 28) அன்று பிறை 4.1 சதவிகிதமாக அதாவது தெஹீட்டி பிறையை விட 8 மடங்குகள் அதிகமாகவும்.\n2013 ஜூலை 5 (ஷஃபான் பிறை 27) அன்று பிறை 8.6 சதவிகிதமாக அதாவது தெஹீட்டி பிறையை விட 17 மடங்குகள் அதிகமாகவும் இருந்ததே அப்போது தமிழ்நாட்டில் எவராவது இப்பிறைகளை மஃரிபு வேளையில் புறக்கண்களால் பார்க்க முடிந்ததா\n மாதத்தின் தேய்பிறைகள் சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகா தெரியும், சுபுஹூ வேளையில் அல்லவா புறக்கண்களுக்குத் தெரியும் என்று இவர்கள் பதில் அளிப்பார்களேயானால் இதே கேள்வியை வளர்பிறைகளை மையப்படுத்திக் கொண்டு மீண்டும் கேட்கிறோம்.\nமேற்காணும் சென்னை பிறை அட்டவணையின் படி 2013 ஜூலை 9 அன்று 1.1 சதவிகிதமாக இருந்த வளர்பிறை சென்னையிலோ தமிழகத்தில் எங்குமோ மக்களுக்கு புறக்கண்களுக்கு ஏன் தெரியவில்லை இதில் பிறையின் ஒளிரும் அளவு தெஹீட்டி பிறையின் அளவைவிட இருமடங்கு இருந்த போதிலும், சென்னையில் சூரியனைவிட சந்திரன் மறைவதற்கு தாமதித்த கால அளவும் இவர்கள் சொல்லும் தெஹீட்டியை விட அதிக அளவில் இருந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். அன்று சென்னையில் சூரியன் மாலை மணி 6:40க்கும், சந்திரன் இரவு மணி 7:23 க்கும் அஸ்தமமானது.\nஆக 100 சதவிகித சந்திரனிலிருந்து வெறும் அரை சதவிகிதம் மட்டும், அதுவும் சூரிய ஒளிச்சிதறலின் வெளிச்சத்தில், பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தொலை தூரத்தில் இருந்து சர்வசாதாரணமாக ஒருவரின் கண்களுக்கு காட்சியளித்தது என்றால் அவர் சூப்பர்மேனாகத்தான் இருக்க வேண்டும். கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்கிறார்கள். நாமும் கேட்டுக் கொண்டேயிருப்போம் மக்களே.\nபோட்டோவிலுள்ள பிறை புறக்கண்களால் பார்க்கப்பட்டு எடுக்கப்பட்ட படம்தானா என்பதை உறுதி செய்வதற்கு குறைந்த பட்சம் போட்டோ எடுத்தவரின் முகவரி அல்லது தொடர்பு விபரங்கள் கொடுக்கப்பட்டாலாவது அவரிடம் நாம் நேரடியாக தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரிக்க முடியும். எவரோ பார்த்ததாக, எவரோ செய்தி வெளியிடுகிறார் அதை யார் யாரெல்லாமோ பரப்புகிறார்கள். என்ன கொடுமை இது\nசரி Telescope போன்ற தொலைநோக்கி மூலம் பார்க்கப்பட்ட பிறைதான் இது, Telescope உதவி கொண்டுதான் இந்த போட்டோவை எடுக்கப்பட்டது என்றால் Hubble Telescope போன்ற நவீன கருவிகள் மூலம் ஒவ்வொரு நாளும் பிறையை நேரடி ஒளிபரப்பு செய்தால் அதை ஏற்று செயல்படத்தயாரா புறக்கண்களால் பிறையை பார்த்துவிட்டுத்தான் அமல்செய்வோம் என்பவர்களின் கருத்தை அறிய விரும்புகிறோம்.\nமக்கள் பேச்சுவழக்கில் பிறைதெரியாத அமாவாசைதினம் என்று புரிந்துள்ள கும்மாவுடைய நாள் என்னும் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமதினத்தில், விண்ணியல் அறிவியல்படி பிறை தெரியும் வாய்ப்புள்ளதா என்றோ ஒருவேளை அவ்வாறு பிறை தெரிந்தால் என்னசெய்வது என்பதாகவோ இவர்களுக்கு சந்தேகம் ஏதுமிருந்தால் நம்மிடம் கேட்டு தெரிந்திருக்கலாம். இப்படி அதிகப் பிரசங்கித்தனமாக ஒரு போட்டோவை வெளியிட்டு மூக்கறுபட வேண்டியதின் அவசியம்தான் என்ன என்று கேட்கிறோம் என்றோ ஒருவேளை அவ்வாறு பிறை தெரிந்தால் என்னசெய்வது என்பதாகவோ இவர்களுக்கு சந்தேகம் ஏதுமிருந்தால் நம்மிடம் கேட்டு தெரிந்திருக்கலாம். இப்படி அதிகப் பிரசங்கித்தனமாக ஒரு போட்டோவை வெளியிட்டு மூக்கறுபட வேண்டியதின் அவசியம்தான் என்ன என்று கேட்கிறோம்\nமுக்கியமாக இன்னொரு விஷயத்தையும் இதில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதியில் இரு தேதிகளும், இரு கிழமைகளும் எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். வல்ல அல்லாஹ் தனது திருமறையில் 17-வது அத்தியாயம் 55-வது வசனத்தில் குறிப்பிடுவதைப் போல “ரப்புல் மஷ்ரிகைன் வரப்புல் மஃரிபைன்” என்ற அப்பகுதியே சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதி என்பதை அனைவரும் அறிவர்.\nபுரியும்படி சொன்னால், சமோவா மற்றும் ஃபிஜி தீவுகளைப் பிரிக்கும் சர்வதேசத்தேதிக் கோட்டுப் பகுதியில், ஃபிஜியைவிட சுமார் 23 மணிநேரங்கள் பின்தங்கியிருக்கும் அதே சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், அதே பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருக்கும் வேளையில், நண்பகலின் ஒரே சூரியனுக்குக்கீழ், அந்த ஒரேசூரியனை இருநாட்டு மக்களும் பார்த்தவர்களாக இருப்பர்.\nஅவ்வாறு அந்த ஒரே சூரியனுக்குக்கீழ் இருந்தாலும், சமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையின் நான்கு ரத்அத்துக்கள் கொண்ட லுஹர் தொழுகையை தொழவ��ண்டும், ஃபிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையின் இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையைத் தொழவேண்டும். இதுதான் கடமையான தொழுகையின் சட்டமாகும்.\nபின்னர் 23 மணிநேரங்கள் கழித்து சமோவா நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆவின் வக்து வரும் வேளையில், அவர்களும் ஃபிஜி நாட்டு மக்கள் தொழுததைப்போல இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையைத் தொழுவார்கள். அப்போது ஃபிஜி நாட்டு மக்களோ சனிக்கிழமையின் லுஹர் தொழுகையை தொழுது கொண்டிருப்பார்கள்.\nஇந்த உலகத் தேதிக்கோடுப்பகுதியில் இரு கிழமைகளின் முடிவும், இரு கிழமைகளின் ஆரம்பமும் ஒரே நேரத்தில் நடைபெறும். அதுபோல தினமும் சந்திரனின் மன்ஸில்கள் உலக தேதிக்கோடு பகுதியில் இரு கிழமைகளுக்கு தேதியை அறிவித்துக் கொண்டேயிருக்கும். உலகத்தேதிக்கோட்டுப் பகுதியில் ஒரே சூரியனுக்குக்கீழ் இருவேறு கிழமைக்குரிய நாடுகள் இருந்தாலும் தொழுகையை வைத்து நாட்களை பிரித்தறிந்து புரிந்து கொள்வதைப்போல, அப்பகுதியில் தென்படும் சந்திரனுக்கும் இஸ்லாம் தீர்வைச் சொல்லியிருக்கிறதா என்பதை சிந்திப்பதற்காகவே மேற்கூறிய விஷயங்களை விளக்கியுள்ளோம்.\nஅந்த உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் பிறைகளின் படித்தரங்களை / தங்குமிடங்களை (அஹில்லாஹ் /மனாஸிலை)க் கணக்கிடுவது சற்று கடினமான விஷயம் என்றாலும் அல்லாஹ் நமக்கு முன்னோக்கும் திசையாக நிர்ணயித்த கிப்லாவில் பிறையின் படித்தரங்களை / தங்குமிடங்களை (அஹில்லாஹ் / மனாஸிலை) ஒவ்வொருநாளும் எண்ணிக் கணக்கிடுவதுதான் இலகுவான, சரியான தீர்வாகும். ஒருவகையில் அல்லாஹ் கஃபாவை கிப்லாவாக நிர்ணயித்ததின் மூலம் இந்த உம்மத்திற்கு உலகத் தேதிக்கோட்டுப் பகுதியை அறிந்து கொள்ள வழிவகை செய்துள்ளான் என்றால் அது மிகையில்லை.\nபிறைகளைக் கணக்கிடுவதற்கு இப்படி இலகுவான தீர்வுகள் இருக்கையில், இரு கிழமைகளின் முடிவும், இரு கிழமைகளின் ஆரம்பமும் ஒரே நேரத்தில் நடைபெறும் உலகத் தேதிக்கோட்டுப்பகுதியிலுள்ள தீவுகளில் நின்றுதான் நாங்கள் அவற்றை கணக்கிடுவோம் என்றோ, மேற்குக்கரையிலோ, கிழக்குக்கரையிலோ உள்ள கடைக்கோடித் தீவுகளில் என்றாவது தெரியும் அரிதான பிறையைத்தான் நாங்கள் பார்ப்போம் என்றோ அடம்பிடிப்பது எந்தவிதத்தில் நியாயம்\nஇருப்பினும் அ��்வாறு உலகத்தேதிக்கோட்டுப் பகுதியில் பிறைகளின் படித்தரங்களை / தங்குமிடங்களை (அஹில்லாஹ் /மனாஸிலை) கவனித்து கணக்கிடும்போது அதில் ஏதேனும் கஷ்டங்கள் ஏற்பட்டால் அதற்க தீர்வு என்ன என்பதையும், அவ்வாறு தெரியும் பிறைகளின் மனாஜில்களை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கும் நமது மார்க்கம் வழிகாட்டித்தான் உள்ளது.\nஅதாவது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக முஸ்லிம் கிரந்தத்தில் (1885) பதிவாகியுள்ள ஹதீஸில் நிச்சயமாக அல்லாஹ் காட்சிக்காக அதை ஏற்படுத்தியுள்ளான், எனவே அதை எந்த கிழமையில் நீங்கள் கவனித்தீர்களோ அது அந்த கிழமைக்குரியது என்று நபி (ஸல்) கூறியுள்ளதாக வரும் நபிமொழி இதற்கு தீர்வைச் சொல்லிவிடுகின்றது.\nபதன்நக்லா ஹதீஸ் என்ற பிரபலமான மேற்படி நபிமொழியில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறும் அந்த செய்தியில் ஃபஹூவ லிலைலதின் ராஅய்த்துமூஹூ فهو لليلة رأيتموه என்ற சொற்றொடருக்கு எந்தக் கிழமையில் பிறை பார்க்கப்படுகின்றதோ அது அந்தக் கிழமைக்குரிய பிறை என்பதை வைத்து, தெஹீட்டியில் பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தப்பிறை, அது எந்தக்கிழமைக்குரிய பிறையோ அது அந்தக்கிழமைக்குரிய பிறைதான் என்றுதான் வாதிடமுடிம்.\n2.புவிமைய சங்கமநாளில் பிறை புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்றால் என்ன\nஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம், நமது பிறை நிலைப்பாட்டிற்கு பல்வேறு குர்ஆன் வசனங்களையும், நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் ஆதாரங்களாக மக்கள் மத்தியில் நேரடியாகவும், பகிரங்கமாகவும் தெரிவித்து வருகிறோம்-அல்ஹம்துலில்லாஹ்.\nஅல்லாஹ் பிறைகளின் படித்தரங்களை மனிதர்களுக்குத் தேதியை அறிவிப்பதாக அமைத்துள்ளான். எனவே அதை கவனித்து அறிந்து அதனடிப்படையில் சரியான நாளில் எல்லா மாதங்களையும் துவக்குவதோடு, ரமழானைச் சரியாக துவங்கி, அப்பிறைகளைக் கவனித்து அறிந்து சரியான தினத்தில் பெருநாளையும் கொண்டாட வேண்டும். மேலும் சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் மறைக்கப்படும் புவிமைய சங்கம தினமான கும்மாவுடைய நாள் (Geocentric Conjunction Day) இருபத்து ஒன்பதாவது நாளிலோ, முப்பதாவது நாளிலோ இருப்பின் பொதுவாக புறக்கண்களுக்கு பிறை தெரியாத அந்த கும்மாவுடைய நாளையும் ஏற்கனவே சந்திரனில் ஏற்பட்ட படித்தரங்களான தேய்பிறைகளைப் பார்த்த மாதத்தோடு சேர்��்துக் கணக்கிட்டு (அல்லது எண்ணி) மாதத்தை மிகச்சரியாகப் பூர்த்தி செய்யவேண்டும் என்பது ஹிஜ்ரி கமிட்டியின் நிலைப்பாடாகும்.\nஇந்நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக பல்வேறு ஸஹீஹான ஹதீஸ்களில் கீழ்க்காணும் இரண்டு நபிமொழிகளை மட்டும் உதாரணத்திற்காக பதிவுசெய்கிறோம்.\n“அல்லாஹ் பிறையின் படித்தரங்களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போதுமுப்பது நாட்களாக கணக்கிட்டு கொள்ளுங்கள்.” அறிவிப்பாளர் இப்னு உமர் (ரழி) நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக்\n'அல்லாஹ் நிச்சயமாக பிறைகளை தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நீங்கள் நோன்பு வையுங்கள். மேலும் அவற்றை நீங்கள் கவனிப்பதைக் கொண்டு நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.மேலும், நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் மாதம் என்பது முப்பதை விட அதிகமாவதில்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி)) நூல்: ஸஹீஹ் இப்னு ஹீசைமா 1789.\nஒவ்வொரு மாதமும் இறுதிவாரத்தில் தேய்பிறைகள் அனைத்தும் ஃபஜ்ர் வேளையில் கிழக்குத் திசையில்தான் தெரியும் என்பதை பிறைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் அறிந்திருப்பர். இதுவே அறிவியல் பூர்வமான நிரூபிக்கப்பட்ட உண்மையும் ஆகும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் மாதம் 29 நாட்களாக இருந்தால் அதன் காட்சியானது 28 நாட்களுக்கும், மாதம் 30 நாட்களாக இருக்கும் போது 29 நாட்களுக்கும் காட்சிதரும்.\nமாதத்தின் இறுதிநாளான அந்த ஒருநாள் மட்டும் சந்திரனின் காட்சியை நாம் காண முடியாது போகும். ஏனெனில் சூரியன் சந்திரன் பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டிலோ அல்லது ஒரே நேர்கோட்டிலோ வரும்போது சந்திரனின் ஒளி பூமிக்கு வராமல் மறைக்கப்படும் என்ற ஒரு நிலை மாதந்தோறும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அந்த நிலையைத்தான் நபி(ஸல்) அவர்கள் கும்ம என்னும் மறைக்கப்படும் நிலை என நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.\nஃபஇன் கும்ம அலைக்கும் என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு உங்களுக்கு மறைக்கப்படும்போதுஎன்பதாகும். மறைக்கப்படும்போது என்ற இ��்த சொல் மறைக்கப்பட்டால் என்ற சந்தேகமான பொருள்படும் சொல் அல்ல. மாறாக மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் என்ற பொருளில் கையாளப்பட்ட ஒரு சொல்லாகும். கும்ம என்ற இந்த சொல்லைப்போலவே மறைக்கப்படும்போது, மறைந்து இருக்கும்போது, மங்கும்போது, புலப்படாதபோது போன்ற பொருளில் அமைந்த கும்மிய, உஃமிய, கபி(F)ய, க(G)ம்மிய, ஹஃபிய கும்ம அல்லது குபிய போன்ற பதங்களை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.\nநாம் பிறைகளைத் தொடர்ந்து அவதானித்து, கவனித்து வரும் வேளையில் ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் என்றால் அல்குர்ஆனின் 36:39 இறைவசனம் கூறும் உலர்ந்த வளைந்த பழைய பேரீத்த பாளை என்ற உர்ஜூஃனில் கதீம் என்ற பிறையின் இறுதி வடிவம் 29-ஆம் நாளன்று ஃபஜ்ரு வேளையில் கிழக்கில் காட்சியளிக்கும். அதுபோல ஒரு மாதத்திற்கு 29 நாட்கள்தான் என்றால், 28-ஆம் நாள் அன்று உர்ஜூஃனில் கதீம் காட்சியளிக்கும்;.\nஉர்ஜூஃனில் கதீம் என்ற புறக்கண்ணால் பார்க்க இயலும் பிறையின் இறுதிப் படித்தரத்திற்கு அடுத்தநாள் புவிமைய சங்கம (Geocentric Conjunction Day) தினமாகும். புவிமைய சங்கமம் என்பது ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் ஒரு கோட்டில் அல்லது ஒரே நேர்க்கோட்டில் சங்கமிக்கும் தினமாகும். அந்த புவிமைய சங்கமம் (Geocentric Conjunction Day) தினத்தில் தேய்பிறை மற்றும் வளர்பிறையைப் பொதுவாகப் புறக்கண்களால் பார்க்க முடியாதவாறு அது மறைக்கப்பட்டிருக்கும். இதற்குத்தான் கும்மிய, உஃமிய, கபி(கு)ய, க(பு)ம்மிய, ஹஃபிய கும்ம உடைய அல்லது குபிய உடைய நாள் என்கிறோம். அந்த கும்மாவுடைய நாளுக்கு அடுத்த நாள் சூரியனுக்கு பின்னால் சந்திரன் கிழக்கு திசையில் தோன்றி (உதித்து) அந்த நாள் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதற்கு சாட்சியாக மஃரிபு வேளையில் உலகின் சில பகுதிகளில் முதல்பிறை மேற்கு திசையில் அது மறையும் போது காட்சியளிக்கும்.\nஅது ரமழான் முதல் தினமாக இருப்பின் அந்தப்பிறையானது அந்த ரமழான் முதல்நாளின் நோன்பு நோற்றிருக்க வேண்டிய பகல்பொழுதுகள் முடிவுற்ற பின், ஏறக்குறைய முதல்தினத்தின் பாதிநாளைக் கடந்த பின்னர், அந்த ரமழான் முதல்நாளுக்குறிய இரவின் துவக்கமான மஃரிபு வேளையில் தெரியும். அந்தப்பிறை அந்த முதல் நாளுடைய சந்திரன��ன் மறையும் படித்தரமேயாகும். இதுதான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் சந்திரனில் ஏற்படும் படித்தரங்களான பிறைகளை மவாகீத்துலின்னாஸ் - மக்களுக்குத் தேதிகளைக் காட்டும் (Calendar For Mankind) என்று நமக்கு வலியுறுத்தியதுமாகும்.\nஇந்நிலையில் மேற்படி புவிமைய சங்கம (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கில், அல்லது அமெரிக்காவுக்கு மேற்கில் சிலமாதங்களில் தெரிகின்றதே, இதன்மூலம் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் பிறை புறக்கண்களுக்குத் தெரியாது என்ற ஹிஜ்ரி கமிட்டியின் கூற்று பொய்யாகவில்லையா என்று வாதம் வைக்கின்றனர். மாற்றுக்கருத்துடையோரின் இந்த விமர்சனத்தின் உண்மை நிலையை தயவுகூர்ந்து உன்னிப்பாக அறிந்துகொள்ள வேண்டுகிறோம். அவர்களின் விமர்சனம் நியாயமற்றது என்பதற்கு கீழ்க்காணும் கேள்விகளை அவர்களிடமே கேட்டு, அதற்கு அவர்கள் அளிக்கும் விடையிலிருந்தே தெளிவாக புரிந்துவிடும்.\nமேற்படி புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ பொதுவாக அனைத்து உலகநாடுகளிலும் ஒவ்வொருமாதமும் புறக்கண்களுக்குத் தெரிகிறதா என்று கேட்கிறோம். இக்கேள்விக்கு அப்படி தெரிவதில்லை என்றே மாற்றுக்கருத்துடையோர் விடை பகர்கிறார்கள்.\nமேற்படி புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்று சொல்லும் அப்பகுதியிலோ, அமெரிக்காவிற்கு மேற்கு என்ற அந்தப் பகுதியிலோ ஒவ்வொரு மாதமும் தெரிகிறதா என்றும் கேட்கிறோம். இந்த கேள்விக்கும் அப்படி இல்லைதான் ஆனாலும் அரிதாக சில மாதங்களில் தெரியும் வாய்ப்பு உள்ளதே என்று பதிலளிக்கின்றனர்.\nமேற்படி புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் சரி ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கு என்று சொல்லும் அப்பகுதியில் அரிதாக சில மாதங்களில் மட்டும் தெரியும் வாய்ப்பு உள்ளது என்று கூறும் அப்பிறையை முஸ்லிம்கள் புறக்கண்களால் பார்த்ததாக சாட்சிகள் உள்ளதா அந்த அரிதான மாதங்களில், அவ்வாறு அரிதாக தென்படுவதாகக் கூறும் அப்பிறை சாதாரணமாக புறக்கண்களால் பார்க்கப்படுகிறதா அல்லது (Telescope, CCD image) தொலைநோக்கி கொண்டு புகைப்படம் எடுக்கப்படுகின்றதா என்றும் கேளுங்கள்.\nஅரிதான ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தும் அதன் அடிப்படையில்தான் அமல் செய்ய வேண்டும் என்று பொதுவான மார்க்க சட்டம் வகுப்பதற்கு மார்க்க ஆதாரம் என்ன என்றும் கேளுங்கள். நாம் கேட்டவரையில் இக்கேள்விக்கு மாற்றுக் கருத்துடையோரிடமிருந்து மௌனம்தான் பதிலாக வந்துள்ளது.\nஃபஇன் கும்ம அலைக்கும், அதாவது மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை வைத்து, முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ அல்லது சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ கடந்த 1400 வருடங்களில் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ புறக்கண்களுக்குத் தெரிந்துள்ளதா அவ்வாறு தெரிந்துள்ளதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா அவ்வாறு தெரிந்துள்ளதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா இக்கேள்விகளுக்கு வளைக்காமல் திரிக்காமல் அவர்கள் நேரடியாகப் பதில் தரவேண்டும். இல்லை என்ற பதிலைத்தவிர அவர்களிடம் வேறொன்றும் இல்லை என்பதும் நமக்குத் தெரியும்.\nஅல்லது இனிவரும் காலங்களிலாவது முஸ்லிம்கள் முன்னோக்கும் கிப்லாவான கஃபாவிலோ, சவுதிஅரேபிய தீபகர்ப்பத்திலோ இவர்கள் வாதம்புரியும் அந்தப் புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் தேய்பிறையோ அல்லது வளர்பிறையோ தெரியும் வாய்ப்புள்ளதா என்பதற்கும் தெளிவான சான்றுகளோடு விடையளிக்க வேண்டும். விடையளிப்பார்களா\nதெஹீட்டி பிறையும் அதன் உண்மை நிலையும் என்ற மேற்கண்ட தலைப்பில் படித்த விஷயங்களையும் மனதில் நிறுத்தி, புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் பிறைபுறக்கண்களுக்குத் தெரியாது என்ற ஹிஜ்ரி கமிட்டியின் கூற்று பொய்யாகவில்லையா என்று வாதம் வைத்தவர்களின் உண்மைநிலை மேற்கண்ட கேள்விகளுக்கான அவர்களின் பதில்களின் வாயிலாகவே நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇன்னும் கடந்த 05-10-2013 சனிக்கிழமை அன்று ஹிஜ்ரி 1434 துல்கஃதா மாதத்தின் இறுதிநாளான புவிமைய சங்கமம் நாளில் சவுதியில் பிறையை புறக்கண்களால் பார்த்தாகவும் எனவே 06-10-2013 அன்று துல்ஹிஜ்ஜா முதல் தினம் என்றும் சவுதி அரசாங்கம் வெளியிட்ட செய்தியை ஒரு தகவலுக்காக இங்கு நினைவு படுத்துகிறோம். துல்லியமான சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் 06-10-2013 அன்றுதான் 1434-இன் துல்ஹிஜ்ஜ�� முதல் தினம் என்ற ஹிஜ்ரி கமிட்டியின் பிரகடனத்தை சவுதியில் பிறையை புறக்கண்களால் பார்த்தோம் என்ற பொய்ச்செய்தியை மையப்படுத்தி அறிவித்து விட்டார்கள் என்பதே உண்மை.\n, பேச்சுவழக்கில் அமாவாசை தினம் என்று மக்கள் தெரிந்துள்ள இந்த புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் பிறை புறக்கண்களுக்குப் பொதுவாக மறைக்கப்படும், புறக்கண்களுக்குத் தெரியாது என்று நாங்களாகவா சுயமாக சொல்கிறோம் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஸஹீஹான ஹதீஸ்களை முன்வைத்தும், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை ஆதாரமாகக் கொண்டும், நாம் பிறைகளை தொடர்ந்து அவதானித்து இவ்விஷயத்தை உறுதிசெய்ததின் அடிப்படையிலும்தான் இவ்வாறு கூறுகிறோம். பொதுவாக அமாவாசை தினத்தில் இப்பூமிக்கு பிறை தெரிவதில்லை என்ற பொதுவான உண்மைக்கு இனியும் நாம் விளக்கங்கள் அளிக்கத்தான் வேண்டுமா\n“புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நாளில் பிறைபுறக்கண்களுக்குத் தெரியாது என்ற ஹிஜ்ரி கமிட்டியின் கூற்று பொய்யாகவில்லையா” என்று மேற்படி நபர்கள் இனியும் விமர்சனம் செய்தால் அவர்கள் ஹிஜ்ரி கமிட்டியினரை பொய்ப்படுத்திடவில்லை மாறாக அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களைத்தான் பொய்ப்படுத்திட முயல்கின்றனர் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டுகிறோம்.\n3. ஒரு நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ளலாமா\n2013 ஜூலை 8-ஆம் தேதி தெஹீட்டியில் பிறை பார்க்கப்பட்டதின் காரணமாக ஜூலை 9 அன்று காலையாக விடிந்துவிட்ட கிழக்கத்திய நாடுகளுக்கு இவர்கள் கூறும் தீர்வு என்ன தெரியுமா அந்த நாளை விட்டுவிட்டு பேசாமல் அடுத்தநாளிலிருந்து நோன்பை ஆரம்பியுங்கள் என்பதே - என்ன வேடிக்கை இது. விடிந்த அந்த நாளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டு அடுத்த நாளை ரமழான் முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்று துணிந்து கூறி மார்க்க அடிப்படை அறிவும், அறிவியல் ஆய்வும் அவர்களுக்கு இல்லை என்பதையும், அபாயகரமான ஒரு இறைநிராகரிப்பை (குஃப்ரை)த்தான் இந்த முஸ்லிம் உம்மத்திற்கு அவர்கள் தீர்வாகத் துணிந்து சொல்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது - அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்.\nஅல்லாஹ் தன் திருமறையில் கீழ்க்கண்டவாறு கூறுகின்றான்:-\nமாற்றுவது நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறது. இதன்முலம் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப்படுகின்றனர், அவர்கள் அதை ஒரு வருடத்தில் அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கின்றனர் அல்லாஹ் தடுத்திருக்கும் எண்ணிக்கையை சரிசெய்வதற்காக மேலும் ஒரு வருடத்தில் அதைத் தடுத்துக் கொள்கின்றனர். எனவே, அல்லாஹ் எதைத் தடுத்தானோ (அதை) அவர்கள் ஆகுமாக்கிக் கொண்டார்கள். அவர்களின் தீச்செயல்கள் அவர்களுக்கே அழகாக்கப்பட்டுவிட்டன. மேலும் அல்லாஹ், நிராகரிப்பவர்களை நேர் வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 9:37)\nஅல்லாஹ் நமக்கு அருளிய சந்திர நாட்காட்டியை, குர்அன் சுன்னாவை அடிப்படையாகக் கொண்டு, நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தில் இருந்து எண்ணிக் கணக்கிட்டு வரும் நம்மை விமர்சிக்கும் முகமாக அவர்கள் கூறும் தீர்வு மனித சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் சேர்க்கிறது என்பதை மேற்கண்ட வசனத்தை அறிந்து சிந்தித்துப் பார்த்தீர்களா மக்களே\nதலைப்பிறை என்று அவர்கள் புரிந்து வைத்துள்ள முதல்நாளின் மறையும் பிறை புறக்கண்களுக்குத் தெரியும் முன்பாகவே கிழக்கத்திய நாடுகள் விடிந்துவிட்டால், விடிந்த அந்த நாளை கணக்கிடாமலும், கண்டுகொள்ளாமலும் விட்டுவிட்டு அடுத்தநாளை முதல்நாளாகக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் அவ்வாறு வேண்டுமென்றே விட்டுவிட்ட அந்த நாளை அவர்கள் எந்த மாதத்தில் கொண்டு சேர்ப்பது ஷஃபானிலா அவ்வாறு சேர்ப்பதாக இருந்தால் எந்த அடிப்படையில் அந்த நாளைக் குறிப்பிட்ட அந்த மாதத்தில் சேர்ப்பது பிறந்த பிறையை மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்பதற்கு முதலில் மார்க்க ஆதாரம்தான் என்ன\nஅமெரிக்கா போன்ற மேற்கத்திய தூரநாடுகளில் பிறை தென்படும் முன்னரே காலைப் பொழுதை அடையும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற ஒருசில கிழக்கத்திய நாடுகளை தவிர்த்து, பிறைபார்க்கப்பட்ட பிறகு காலைப் பொழுதை அடையும் ஏனைய நாடுகளிலுள்ள கோடானு கோடி முஸ்லிம்களுக்கு அந்த அறிவுஜீவிகள் கூறும் தீர்வுதான் என்ன அவர்களும் அந்தநாளை கண்டு கொள்ளாமல், கணக்கிடாமல் மாய நாளாக விட்டுவிட வேண்டுமா அவர்களும் அந்தநாளை கண்டு கொள்ளாமல், கணக்கிடாமல் மாய நாளாக விட்டுவிட வேண்டுமா அல்லது புதிய மாதத்தை அந்த காலை பொழுதிலேயே துவங்கிவிட வேண்டுமா அல்லது புதிய மாதத்தை அந்த காலை பொழுதிலேயே துவங்கிவிட வேண்டுமா\nஇதை இன்னும் தெள���வாகப் புரிந்துகொள்ள ரமழான் மாதத்தை அளவுகோளாக வைத்து கேட்கிறோம். அதாவது அமெரிக்கப் பகுதியில் இவர்களின் நம்பிக்கைபடி ஒரு வெள்ளிக்கிழமையில் பிறை மஃரிபுவேளையில் அது மறையும் வேளையில் தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். இவர்களின் நிலைப்பாட்டின் படி அது ரமழான் தலைப்பிறை என்றே ஒரு வாதத்திற்காகக் கொள்வோம். அவ்வாறு வெள்ளிக்கிழமை மஃரிபு வேளையில் அமெரிக்காவில் பிறை பார்க்கப்படும்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகள் விடிந்து சனிக்கிழமையின் காலை வேளையில் இருக்கும். அப்போது அந்நாடுகளிலுள்ள முஸ்லிம்களின் நிலைமை என்ன அவர்கள் நோன்பை (சர்வதேச) அமெரிக்க முஸ்லிம்களைப் போல எவ்வாறு சனிக்கிழமை அன்று முதல்நோன்பை துவங்க இயலும்\nஅல்லது மேற்படி நாடுகளிலுள்ள மக்கள் ஞாயிற்றுக் கிழமையைத்தான் ரமழான் முதல்நாளாகக் கொள்ள வேண்டுமா அவ்வாறு கொண்டால் சர்வதேச முஸ்லிம்களுக்கு ரமழான் முதல் நாள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்று இரண்டு கிழமைகளில் வருவது மாற்றுக் கருத்துடையோரின் விதிகளின் படியும், சர்வதேசப்பிறை நிலைப்பாட்டின்படியும் சரியானதுதானா\nஅமெரிக்காவில் வெள்ளிக்கிழமை பிறை தென்படும்போது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சனிக்கிழமை என்ற அடுத்தநாளுக்குள் சென்று விட்டதால், பெருநாள் கழித்து அந்நாடுகளிலுள்ளோர் பிடிக்க வியலாது போன அந்த முதல்நோன்பை களாச் செய்யவேண்டுமா அப்படி களாச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து நேரடி ஆதாரம் தர இயலுமா\nஅப்படி களாச் செய்ய வேண்டும் என்றால் சர்வதேச பிறை நிலைப்பாட்டின்படி சர்வதேச முஸ்லிம்களில் ஒருசாராருக்கு ரமழான் 30 நாட்களாக இருந்தால் பிறிதொரு சாராருக்கு 29 நாட்களாகவும், அல்லது ஒருசாராருக்கு ரமழான் 29 நாட்களாக அமைந்துவிட்டால் பிறிதொரு சாராருக்கு 28 நாட்களாகவும் வருகிறதே இதுதான் சர்வதேசப்பிறை நிலைப்பாடு தந்த பிறைத்தீர்வா இது சர்வதேசப்பிறை என்ற நிலைப்பாட்டை உலக முஸ்லிம்கள் நடைமுறை படுத்தமுடியாமல் ஏற்பட்ட தோல்வியாகத் தெரியவில்லையா இது சர்வதேசப்பிறை என்ற நிலைப்பாட்டை உலக முஸ்லிம்கள் நடைமுறை படுத்தமுடியாமல் ஏற்பட்ட தோல்வியாகத் தெரியவில்லையா இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன.\nஉலகத் தேத��க் கோட்டிற்கு மேற்கே அதிகபட்சமாக 8 மணிநேர அளவுள்ள பகுதியில் வாழும் மக்களை மட்டும் மாதத்தில் ஒரு நாளைக் கூட்டிக்கொள்ளுங்கள் என்றும், மீதம் உள்ள 16 மணிநேர அளவுள்ள பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அவ்வாறு ஒரு நாளை கூட்டக்கூடாது என்றும் சொல்வதற்கும் குர்ஆன் சுன்னாவில் எங்கே ஆதாரம் உள்ளது ஒரு தேதிக்குள் இருக்கின்ற இருவேறு நாட்டு மக்களுக்கு இரண்டு வௌ;வேறு கிழமைகளைக் கூறுவது சரிதானா ஒரு தேதிக்குள் இருக்கின்ற இருவேறு நாட்டு மக்களுக்கு இரண்டு வௌ;வேறு கிழமைகளைக் கூறுவது சரிதானா அல்லது மாதத்தின் முதல்நாள் என்பதும் இருவேறு கிழமைகளில், இரண்டு தேதிகளில் வரலாம் என்பதை அறிவியல் பூர்வமாக அவர்களால் நிரூபிக்க முடியுமா\nஒவ்வொரு மாதமும் தலைப்பிறை என்ற முதல்நாளின் மறையும் பிறை புறக்கண்களுக்குத் தென்படுகின்றபோதும் உலகத்தேதிக் கோட்டிற்கு அருகில் மேற்குப் பகுதியில் உள்ள நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளோர் இவ்வாறு அடுத்த நாளின் காலைப் பொழுதை அடைந்து விடுகின்றனரா அல்லது ஒவ்வொரு மாதமும் தலைப்பிறை மேற்கத்திய நாடுகளில்தான் தெரிகிறதா\nஇவ்வாறு ஏன் கேள்வி எழுப்புகிறோம் எனில் அரிதான விஷயங்களை பொதுவான மார்க்க சட்ட விதிக்குள் கொண்டுவர இயலாது என்ற அடிப்படையை விளங்காதவர்கள் நம்மை பொய்ப்பிக்க வேண்டும் என்பதற்காக மக்களை குஃப்ரின் பக்கம் இழுத்துச் செல்கிறார்களே என்ற ஆதங்கத்தில் அவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு மாதத்திற்கும் இவர்களின் விதிமுறை பொருந்துமா என்று கேட்கிறோம். அப்படி இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள்.\nஉலக முஸ்லிம்களில் ஒரு பகுதியினருக்கு மாதம் 29-ஆகவும், பிறிதொரு பகுதியினருக்கு 30 நாட்களாகவும் அமைக்கலாம் என்ற அடிப்படையில், புதிய நாட்காட்டியை அமைத்து அமல் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு மேற்படி நபர்கள் வந்துவிட்டார்களா அல்லது 30-வது நாள் மஃரிபு நேரத்தில் மறையும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து அமல் செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிந்து தற்போது சந்திர நாட்காட்டியின் கணக்கை ஏற்று செயல்படுவதற்காக இது போன்ற சந்தேகங்களை மக்கள் மன்றத்தில் தற்போது கூறிவருகின்றார்களோ என்னவோ\nஇன்னும் துருவப் பிரதேசங்களான ஆர்டிக் பகுதிகளில் 6 மாதங்கள் வரை இருள்சூழாது பகல் நிலைத்திருக்கும். சில மாதங்களுக்கு சூரிய உதயம் நடைபெறாமலும் இருக்கும். சில நாட்களில் சந்திரனை பார்க்க முடியாத நிலையும் ஏற்படும். இந்நிலையில் அங்கே வாழுகின்ற முஸ்லிம்கள் தங்கள் வணக்க வழிபாடுகளை சூரிய சந்திரனின் உதித்தல், மறைதல், விடியல், அஸ்தமனம், என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கணக்கிட்டே அமல்செய்ய வேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்களின் நேரடி வழிகாட்டுதல் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.\nஅதாவது தஜ்ஜால் வரும் இறுதிக்காலத்தில் ஒருநாள் என்பது ஒரு வருடத்தைப் போல இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் தெரிவித்த போது, அந்த நாளில் நாங்கள் எவ்வாறு எங்கள் அமல்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த ஸஹாபாக்கள் வினவியதையும், அதற்கு நபி (ஸல்) அவர்கள் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். ஒருநாள் ஒரு வருடம் போல் இருக்கும் அச்சமயத்தில் அந்த ஒரு வருடத்திற்குள் வரும் பன்னிரெண்டு சந்திர மாதங்களையும் நாம் கணக்கிட்டே துவக்க வேண்டும் என்பதையும், அந்த ஒரு வருடத்திற்குள் வரும் ரமழான், ஹஜ் போன்ற மாதங்களையும் நாம் கணக்கிட்டே துவங்கி வணக்க வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதையும் யாரும் மறுக்கவே முடியாது.\nஇன்னும் உலக தேதிக்கோட்டிற்கு அருகே அதன் மேற்குப்பகுதியில் வசிக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற கிழக்கத்திய நாடுகளிலுள்ளோர், அமெரிக்கா போன்ற மேற்கத்திய தூரநாடுகளில் பிறைதென்படும் முன்பாகவே அடுத்த நாளின் காலைப் பொழுதை அடைந்து விட்டால் அவர்களுக்கு தீர்வு ஹிஜ்ரி நாட்காட்டியை அவர்கள் பின்பற்றுவதுதான் என்பதும், முதல்நாளின் மறையும் பிறையைப் புறக்கண்களால் பார்ப்பதற்காக இவ்வாறு காத்திருந்தால் இதுபோன்ற அவலங்களை அம்மக்கள் நிச்சயமாக சந்திக்கும் நிலையே ஏற்படும் என்பதும் இதன்மூலம் தெரியவில்லையா\nஒரு மாதத்திற்குள் இருக்கும் நாட்களின் எண்ணிக்கை விஷயத்தில் கூட்டி குறைத்து நம் சுய விருப்பப்படி செயல்பட முடியாது என்பதை உறுதி செய்யும் முகமாக வல்ல அல்லாஹ், தன்னுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் மூலம் மாதம் என்பது 29 நாட்களைக் கொண்டதாகவும், 30 நாட்களை கொண்டதாகவும் இருக்கும் என்பதை கூறியதோடு, அது கிருஸ்துவ நாட்காட்டியில் தற்போது மாதத்தின் எண்ணிக்கையை 28 ஆகவும் 31 ஆகவும் வைத்துள்ளது போல் உங்கள் இஷ்டப்படி மாற்றினால் அது இறைநிராகரிப்பு என்றும் எச்சரித்துவிட்டு, சந்திரனின் படித்தரங்களை அல்லாஹ் உங்களுக்கு தேதிகளாக ஆக்கியுள்ளான் என்பதையும் அல்குர்ஆன் 2:189 வசனம் மூலம் நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள். இதன்மூலம் 12 மாதங்களில் உள்ள ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை மனிதன் சுயமாக முடிவு செய்துகொண்டு செயல்படக்கூடாது என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. இதன் அடிப்படையில், குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதலில், துல்லிய விஞ்ஞான கணக்கின் மூலம் வடிவமைக்கப்பட்டதே ஹிஜ்ரி நாட்காட்டி என்பதை அறியத்தருகிறோம்.\n“எனவே புவிமைய சங்கமநாளில் பிறை பொதுவாக புறக்கண்களுக்கு மறைக்கப்படும் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் சொல்லுகிறார்கள் ஆனால் பிறை தெரிகிறது” என்று பொத்தாம் பொதுவாக வாதம் வைப்பதும், மேற்கத்திய தூரநாடுகளில் பிறந்த பிறையை அது மறையும் வேளையில் மஃரிபு நேரத்தில் மேற்குதிசையில் பார்க்கும் போது பல கிழக்கத்திய நாடுகள் விடிந்து அடுத்தநாளாகி விடுவதால் விடிந்த அந்த நாளை விட்டுவிட்டு அடுத்த நாளை ரமழான் முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்று வாதிப்பதும் அடிப்படையிலேயே தவறானதாகும். நமது தீனுல் இஸ்லாம் என்னும் உயரிய மார்க்கத்திற்கு முரணானதுமாகும்.\nஇதுவரை நாம் படித்து விளங்கியதை சுருக்கமாகச் சொல்வதன்றால்....\nபுறக்கண்களால் பார்க்கப்பட்டதாக வெளியான தஹிட்டி பிறையும், முகவரியற்ற போட்டோ பிறை பித்தலாட்டமே. இஸ்லாம் கூறும் இருசாட்சிகள், மார்க்கத்தின் பொதுச் சட்டவிதிகள், இன்றைய துல்லியமான அறிவியல் ஆய்வு, இவற்றின் அடிப்படையில் புறக்கணிக்கப்பட வேண்டிய புரளியே.\nஇஸ்லாமிய நாட்களுக்கு அடிப்படை பிறைகளின் படித்தரங்களே அந்த தேதிகளின் கணக்கை நிர்ணயிப்பதும் பிறைகளின் படித்தரங்களே அந்த தேதிகளின் கணக்கை நிர்ணயிப்பதும் பிறைகளின் படித்தரங்களே. நாட்களைப் படைத்த நாயனே அந்தந்த நாளுக்கு பிறைகளின் படித்தரத்தை அத்தாட்சியாக்கி நிர்ணயித்தும் விட்டான் - இப்பிரபஞ்சத்தை படைத்தபோதே. இந்நிலையில், பிறைக்காட்சியை யார் பார்த்தார். நாட்களைப் படைத்த நாயனே அந்தந்த நாளுக்கு பிறைகளின் படித்தரத்தை அத்தாட்சியாக்கி நிர்ணயித்தும் விட்டான் - இப்பிரபஞ்சத்தை படைத்தபோதே. இந்நிலையில், பிறைக்காட்சியை யார் பார்த்தார் எப்போது பார்த்தார் என விவாதித்து நாட்களை சுயநிர்ணயம் செய்யும் அதிகாரம் எவருக்குமில்லை.\nஉதயம் என்பது எழுச்சியாகும், மறைதல் என்பது வீழ்ச்சியாகும். பிறையின் வீழ்ச்சியே (மறைதல்) ஒரு நாளின் எழுச்சி (துவக்கம்) என்றால், அது சுயசிந்தனையின் வீழ்ச்சியன்றி வேறென்ன. முதல்நாளின் மறையும் பிறை மஃரிபு வேளையில் மேற்கில் மறைவதைக் கண்டுவிட்டு, நாளின் துவக்கம் மஃரிபுதான் என்பது அறிவுடமையாகுமா. முதல்நாளின் மறையும் பிறை மஃரிபு வேளையில் மேற்கில் மறைவதைக் கண்டுவிட்டு, நாளின் துவக்கம் மஃரிபுதான் என்பது அறிவுடமையாகுமா. ஃபஜ்ர்தான் ஒருநாளின் ஆரம்பம் என இறைவேத வரிகளும், இறைத்தூதர் (ஸல்) மொழிகளும் சான்றுபல பகர, அந்திசாயும் மஃரிபு வேளையை ஒரு நாளின் ஆரம்பம் என்பதேன். ஃபஜ்ர்தான் ஒருநாளின் ஆரம்பம் என இறைவேத வரிகளும், இறைத்தூதர் (ஸல்) மொழிகளும் சான்றுபல பகர, அந்திசாயும் மஃரிபு வேளையை ஒரு நாளின் ஆரம்பம் என்பதேன். அந்திசாயும் மஃரிபுதான் ஒருநாளின் ஆரம்பம் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை மக்களே. அந்திசாயும் மஃரிபுதான் ஒருநாளின் ஆரம்பம் என்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை மக்களே\nஅமாவாசை நாளில் ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே, அல்லது அமெரிக்காவுக்கு மேற்கே பிறை தெரிகிறது என்ற யூகச்செய்திகள் அடிப்படையற்றதே இறை கட்டளைக்கு மாறாக மனிதன் செயல்படக்கூடும், ஆனால் கிரகங்கள் (Planets) அப்படியல்லவே இறை கட்டளைக்கு மாறாக மனிதன் செயல்படக்கூடும், ஆனால் கிரகங்கள் (Planets) அப்படியல்லவே. இறைகட்டளைப்படி கிரகங்கள் தங்கள் சுழற்சிப் பாதையை மீறுவதேயில்லை என்பதே நிரூபிக்கப்பட்ட அறிவியல் அற்புதமாகும்.\nஅமாவாசை என்றாலே இருட்டு என்பார் பாரமரர். பேச்சுவழக்கில் அமாவாசை என்ற புவிமையசங்கம தினத்தில் (Geocentric Conjunction Day), பிறையைப் புறக்கண்ணால் பொதுவாக பார்க்க முடியும் என்று கூறித்திரிவதும், நம்பி பரப்புவதும் நகைப்புக்குரியதாகும். பிறையின் காட்சி இவ்வுலகிற்கு மறைக்கப்படுகிற, மறைந்து இருக்கிற, மங்குகிற, புலப்படாத தினம் என்று மாநபியின் (ஸல்) கூற்று நிச்சயமாக பொய்ப்பதில்லை.\nஇறைவேத வரிகளும், இறைத்தூதர் (ஸல்) மொழிகளும் ஹிஜ்ரி நாட்க��ட்டியின் அடிப்படையாயிருக்க, குழப்பமான கூற்றுக்களும், உதவாத வாதங்களும், கற்பனை யூகங்களும் அதற்கெதிரான ஆதாரமாகுமா உலக முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமை இந்த ஹிஜ்ரி நாட்காட்டியில் இருப்பதாலேயே சபதமெடுத்த ஷைத்தான் இடைமறிக்கிறான், ஹிஜ்ரி நாட்காட்டிக்கு பல இடர்கள் புரிகிறான். நாம்தான் விழிப்படைந்து வெற்றிபெறனும் மக்களே\nமாமறையின் வாக்கும், மாநபியின் (ஸல்) வார்த்தையும் மேலோங்கப் பாடுபடுகிறது ஹிஜ்ரி கமிட்டி. பொய்ப்பிக்க முயல்வோர் வெற்றி பெறத்தான் முடியுமோ சத்தியமே வெல்லும், அசத்தியம் வீழும். சத்தியம் வென்றே தீரும்.\nMore in this category: « முஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\tபிறை சமுதாயத்தை பிரிக்குமா\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்த…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு வி…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) மழைக்காக துஆ செய்தது பற்றிய வா…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி க…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nநபி (ஸல்) தண்ணீரிலும், மண்ணிலும் ஸஜ்தாச்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nவியாழன் பின்னேரம் என்பது வெள்ளி இரவா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஜும்ஆ தொழாமல் வெளியூர் செல்லக் கூடாதா\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக��கு குர்ஆன் சுன்னா...\nபதுனு நக்லாவில் பிறை பார்க்கப்பட்டது பற்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட நேரம் எத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஆதமுடைய மக்களின் அமல் பற்றிய வாதத்திற்கு…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபேரீத்தம் பழத்தை ஊறப்போட்டது பற்றிய வாதத…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nகிராமவாசிகள் பிறை பார்த்தது பற்றிய வாதத்…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஅபூபக்கர் (ரழி) அவர்களின் மரணம் குறித்த …\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nபனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு ப…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஒரு நாளின் தொடக்கம் ஃபஜ்ருதான், மஃரிபு இ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமொழி வழக்கில் இரவு பகல் என்றிருப்பதால் ஒ…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\n'லைலத்' என்பதற்கு 'இரவு' என்றுதான் பொருள…\nமற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம…\nஇஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் ஓர் அவசர அவசியம். Hijri Calendar by Hijri...\nகிரகணத் தொழுகை யவ்முஷ்ஷக் Eclipse Prayer…\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-2\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nஅமாவாசை பிறை பற்றிய பதிவு-1\nBack To Main Article அமாவாசை பிறை பற்றி ஹிஜ்ரி கமிட்டியினர்விளக்கம் கேட்டு...\nமுஹம்மது ஒதே-க்கு எழுதப்பட்ட ஈமெயில்\nசங்கம நாளில் பிறை தெரிந்ததா\nஅமாவாசை (சங்கம) நாளில் தேய்பிறைபுறக்கண்களுக்குத் தெரிந்ததா இணையதள பொய்ச் செய்திகளுக்கு ஹிஜ்ரிகமிட்டியின் மறுப்பு பேரன்புடையீர் அஸ்ஸலாமு...\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறை சமுதாயத்தை பிரிக்குமா\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... பிறைகளை கணக்கிடுவோம் பிரிவுகளை களைந்திடுவோம்\n1429 ரமளான் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008)…\n1429 ரமளான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (31.08.2008) ஆரம்பிப்பது குர்ஆன் ஹதீஸ் பார்வையில் சரியானதா\nபுனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோ…\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் புனித முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்துவோம் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில், அவனுடைய...\nசறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... சறுக்கி விழுந்த சர்வதேசப் பிறை\nரமழான் 1433 ஈகைப்பெருநாள் அறிவிப்பு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதர சகோதரிகளே \nவிடையே இல்லாத வினாக்களா இவை\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... விடையே இல்லாத வினாக்களா இவை\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்ஷா அல்லாஹ் - ஹிஜ்ரி 1433 ம் வருடத்துடைய 10 வது நாள்...\nசந்திர மாதத்தின் 12வது நாள் முழுநிலவும்,…\nبسم الله الرحمن الرحيم உங்களின் கனிவான சிந்தனைக்கு அன்பான சகோதர சகோதரிகளே \nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் இஸ்லாத்தின் பார்வையில் பிறைகள் கருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ், 19.01.1434...\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ…\nகருத்தரங்கம் மற்றும் கேள்வி - பதில் நிகழ்ச்சி\nபிறை விளக்க பொதுக் கூட்டம்\nبسم الله الرحمن الرحيم ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா நடத்தும் பிறை விளக்க பொதுக் கூட்டம் தலைப்பு:...\n அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஆய்வரங்கம் கருத்தரங்கம்\nஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா வழங்கும் சேலத்தில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாள் : ...\nஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத நோன்பு …\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஹிஜ்ரி 1434 ஆம் ஆண்டு ரமழான் மாத...\n1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் ப…\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்... 1434 வருட ரமழான் மாதத் துவக்கம்: உலகப் பார்வை அஸ்ஸலாமு அலைக்கும்\nபிறைக் கருத்தரங்கம் இடம் & நாள் மாற்றம் அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்... ஓர் இறை, ஓர்...\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு\nபி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு ஆன் லைன் பி.ஜே இணைய தளத்தில் ஜாக்...\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில்\nபி.ஜே யின் பிறை விவாத சவடாலுக்கான பதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... சகோதரர் பி.ஜைய்னுல் ஆபிதீன்...\nகூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம்.\nஹிஜ்ரி கமிட்டியை அழைக்காமல் ஆலோசனை கூட்டம் நடத்தும் ஜாக்கிற்கு அவசர கடிதம். அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_12_06_archive.html", "date_download": "2020-10-29T08:03:16Z", "digest": "sha1:WYXCTSJN7ARKZ6GJ7XLUUOUZRJ7X4YPI", "length": 19269, "nlines": 655, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Dec 6, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகூடங்குளத்தில் மேலும் நான்கு அணு உலைகள்: ரஷ்யாவுடன் ஒப்பந்தம்\nகூடங்குளத்தில் கூடுதலாக நான்கு அணுசக்தி உலைகள் அமைப்பது, ரஷ்ய டிசைனில் அணு உலைகள் மேலும் அமைப் பது தொடர்பாக, இந்தியா - ரஷ்யா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடு நேற்று கையெழுத்தானது. மேலும், எம்.ஐ.,-17 ரகத்தைச் சேர்ந்த 80 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஒத்துழைப் பை வலுப்படுத்துவது என்றும், குறிப்பாக மும்பையில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து, இதை கண்டு கொள்ளாத நாடுகளை தூக்கத்தில் இருந்து எழுப்புவது தொடர்பாகவும் கூட்டுப்பிரகடனம் வெளியிடப்பட்டது. இவற்றில் பிரதமர் மன் மோகன் சிங், ரஷ்ய அதிபர் மெட்வேதவ் கையெழுத் திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் மெட்வேதவுடன் பத்திரிகையாளர் களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், 'இருநாட்டு உறவுகளில் இது ஒரு மைல் கல்' என்று வர்ணித்தார். அவர் மேலும் கூறியதாவது: வரும் 2010ம் ஆண்டுக் குள் இரு நாட்டு வர்த்தகத்தை 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் கூடுதல் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம். அதேபோல, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மனதை நோகடித்த சம்பவம். பக்கத்து நாடுகள் ப���ங்கரவாதத்தை ஆதரிப்பது, அந்த நாடுகள் அவர்களுக்கு தங்குமிடமாக இருப்பது பற்றியும் உலக நாடுகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.இந்தியாவுக்குப் பக்க பலமாக ரஷ்யா நின்றது, மிகவும் நல்லெண்ண நடவடிக்கை. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். உடனிருந்த அதிபர் மெட்வேதவ், 'இருநாடுகளும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் வகையில் அணுசக்தி ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. ராணுவ ஒப்பந்தம் மூலம் இரு நாடுகள் இடையே இருந்த சில தடைகள் நீங்கவும், மேலும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறவும் பேச்சுக்கள் நடந்தன' என்றார். இந்த ஒப்பந்தங்கள் மட்டுமின்றி, அறிவியல் மற்றும் விண்வெளி துறையில் ஒத்துழைப்பு தொடர் பாகவும், அதேபோல, கலாசாரம், சுற்றுலா, சுங்கத்துறை, வர்த்தகம் தொடர்பாகவும் ஒப்பந்தங் கள் கையெழுத்தாகின.\nகச்சா எண்ணெய் விலை குறையும்\nகச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிந்து, பேரல் ஒன்றுக்கு 1,125 ரூபாய் அளவிற்கு வரும் என்றும், அடுத்தாண்டின் பாதிக்கு மேல் தான் சரிவில் இருந்து மீளும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.\nஅமெரிக்க வங்கியைச் சார்ந்த மெரில் லிஞ்ச் ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்தாண்டின் பின்பகுதியில் தான் கச்சா எண்ணெய் விலை ஏற துவங்கும். பொருளாதார நெருக்கடியால், அதிகமாக எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் எண்ணெய் தேவை குறைந்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை குறைந்துள் ளது. சீனா மற்றும் 'ஓபெக்' அல்லாத நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது, கச்சா எண்ணெய் தற்காலிகமாக பேரல் ஒன்றுக்கு 25 அமெரிக்க டாலர் (1,125 ரூபாய்) அளவிற்கு வீழ்ச்சி காணும். 2009ம் ஆண்டு முதல் காலாண்டின் இறுதி மற்றும் இரண்டாம் காலாண்டில் இந்த விலை சரிவு ஏற்படும். இரண்டாம் காலாண்டிற்கு பின் மீண்டும் விலை அதிகரிக்க துவங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nLabels: கச்சா எண்ணெய் விலை, தகவல்\nகூடங்குளத்தில் மேலும் நான்கு அணு உலைகள்: ரஷ்யாவுடன...\nகச்சா எண்ணெய் விலை குறையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1169115", "date_download": "2020-10-29T09:13:24Z", "digest": "sha1:MJ4YFLXBTQCOVGQYX5LANH4IFZLVGHNE", "length": 2952, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யுயேண்டே தானுந்து நிறுவனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்���ிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யுயேண்டே தானுந்து நிறுவனம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nயுயேண்டே தானுந்து நிறுவனம் (தொகு)\n12:37, 21 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n19:46, 9 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\n12:37, 21 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nZéroBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ckb:هۆندای)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:13:47Z", "digest": "sha1:PA5VJV5FXFNKLSZFDT4KJTY2LIWYXKAI", "length": 9561, "nlines": 68, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பழைமைவாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபழைமைவாதம் (conservatism) என்பது, மரபுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் கொள்கைகளைக் குறிக்கும் ஒரு சொல். இங்கே மரபு என்பது, பல்வேறு மத, பண்பாட்டு, அல்லது நம்பிக்கைகள், வழமைகள் போன்றவற்றைக் குறிக்கிறது. வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறான சமூகப் பெறுமானங்கள் நிலைபெற்றிருப்பதன் காரணமாகப் பழைமைவாதம் என்பதைத் துல்லியமாக வரையறுப்பது கடினமாகும். சில பழைமைவாதிகள் அவ்வக்காலத்து நிலையைப் பேணிக்கொள்ளவோ அல்லது சீர்திருத்தங்களை மெதுவாகச் செய்யவோ விரும்புவர். வேறு சிலர் தமக்கு முந்திய காலப் பெறுமானங்களை மீள்விக்க விரும்புவர்.\nஒரு பண்பாட்டுக்கு உள்ளேயே பழைமைவாதம் என்றால் என்ன என்பது குறித்துக் கருத்து வேறுபாடுகள் காணப்படலாம். சாமுவேல் பிரான்சிசு என்பவர் பழைமைவாதம் என்பது, \"குறிப்பிட்ட மக்களையும், அவர்களுடைய நிறுவனப்படுத்தப்பட்ட பண்பாட்டு வெளிப்பாடுகளையும் நிலைத்திருக்கச் செய்வதும் அவற்றை மேம்படுத்துவதும் ஆகும்\" என்றார். உரோஜர் சுக்கிரட்டன் என்பவர் பழைமைவாதம் என்பதை \"சமுதாயச் சூழ்நிலையைப் பேணுதல்\" என்றும், \"சமூகத்தின் வாழ்வையும், நலத்தையும் இருக்கும் நிலையிலேயே எவ்வளவு காலத்துக்கு முடியுமோ அவ்வளவு காலத்துக்குப் பேணும் நோக்குடனான தாமதப்படுத்தும் அரசியல்\" என்றும் வரையறுத்தார்.\nபழைமைவாத அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நோக்கங்களைக் கொண்டவையல்ல. அவை பெரிதும் வேற���பட்டுக் காணப்படுகின்றன. ஜப்பானின் தாராண்மைவாத மக்களாட்சிக் கட்சி, சிலியின் சுதந்திர மக்களாட்சிக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தின் பழைமைவாதக் கட்சி என்பன வெவ்வேறான நிலைப்பாடுகளைக் கொண்ட பழைமைவாதக் கட்சிகள். பழைமைவாதக் கட்சிகள் பொதுவாக வலதுசாரிக் கட்சிகள் என்னும் பிரிவுக்குள் அடக்கப்படுகின்றன.\nபழைமைவாதம் திறந்த ஆவணத் திட்டத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:36:04Z", "digest": "sha1:DNSQDVK34WODRHM2H5JWEDNGRXJVWDTI", "length": 8085, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காய்கறிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அவரையினங்கள்‎ (1 பகு, 5 பக்.)\n► ஆசியக் காய்கறிகள்‎ (1 பக்.)\n► ஆண்டுக் காய்கறிகள்‎ (1 பக்.)\n► தண்டுக் காய்கறிகள்‎ (1 பக்.)\n► பூக்கும் காய்கறிகள்‎ (1 பக்.)\n► முள்ளங்கிகள்‎ (3 பக்.)\n► வெள்ளரியினங்கள்‎ (7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2007, 16:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/how-veteran-actor-radhakrishnan-got-title-kaka-155746.html", "date_download": "2020-10-29T07:56:25Z", "digest": "sha1:2G53X2QGRG3OIP25KSM3M3UYU2DEW2AY", "length": 15089, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காகா ராதாகிருஷ்ணன் என பெயர் வந்தது எப்படி? | How veteran actor Radhakrishnan got his title 'Kaka'? | காகா ராதாகிருஷ்ணன் என பெயர் வந்தது எப்படி? - Tamil Filmibeat", "raw_content": "\n7 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n23 min ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n26 min ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n34 min ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports சீரியஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே இப்படியா ஐபிஎல் மூலமே கோலிக்கு வைக்கப்பட்ட செக்.. ஆஸி அதிரடி\nNews கொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாகா ராதாகிருஷ்ணன் என பெயர் வந்தது எப்படி\nமறைந்த நடிகர் ராதாகிருஷ்ணன் பெயருடன் 'காகா' என் என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பது குறித்து ஒரு சுவையான ப்ளாஷ்பேக்.\nஇந்த ப்ளாஷ்பேக்கை சொன்னவரும் ராதாகிருஷ்ணன்தான். இறப்பதற்கு கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒரு பேட்டியின்போது அவரிடம், உங்கள் பெயருடன் காகா என்ற பெயர் வந்தது எப்படி\nஅதற்கு அவர் அளித்த பதிலில், \"மங்கையர்க்கரசி' படத்தில் ஒரு டயலாக் வரும்.\nமதுரம்மா (டிஏ மதுரம்) என்கிட்ட 'நீ அரசாங்கத்துல போய் எப்படியாவது, காக்கா பிடிச்சாவது வேலைல சேர்ந்துடு'ன்னு சொல்லுவாங்க. உடனே நான் அம்மா சொல்லிட்டாங்களேன்னு, ஒரு காக்காவப் புடிச்சுகிட்டுப் போய் வேலை கேட்பேன். வேலை கிடைக்காது. திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொல்லுவேன். நீ சொன்ன மாதிரியே காக்காவப் புடிச்சுக்கிட்டு போய் வேலை கேட்டேன், அப்பவும் கிடைக்கலம்மா. இங்க பாரு காக்கா'ன்னு சொல்லுவேன். அந்த காமெடி அப்போ ரொம்ப பேசப்பட்டது. அதிலிருந்துதான் காக்கா ராதாகிருஷ்ணன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க...\" என்றார்.\nகாகா ராதாகிருஷ்ணன் தன் இறுதிக்காலத்திலும் கூட படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். அதற்கு முக்கிய காரணம், கமல்ஹாஸன். அவர்தான் தனது தேவர்மகன் படத்தில், சிவாஜியின் தம்பி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பை காகா ராதாகிருஷ்ணனுக்கு வழங்கி, அவரது அடுத்த ரவுண்டைத் தொடங்கி வைத்தார்.\n“ராக்கெட்ரி\\\" படத்திற்காக சாம் சி.எஸ். இசையமைப்பில் மேசிடோனியன் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா \nகொரோனாவால் முடங்கிய சினிமா தொழில்.. திண்டுக்கல்லில் தெரு தெருவாக மீன் விற்கும் ரஜினி பட நடிகர்\nகுறுக்கு சிறுத்தவளே.. இடையழகால்.. ரசிகர்களை வளைத்து வசீகரித்த நாயகிகள்\nடிரிம் செய்த தாடி.. வசீகரித்து இழுக்கும் ஹீரோக்கள்.. இதுதான் டிரெண்டும்மா\nஅம்மா கொடுத்த தமிழ் கற்பது எப்படி என்ற புக்.. அந்த நாளை மறக்கவே முடியாது.. புல்லரிக்கும் சோனு சூட்\nரஜினிக்கு வெயிட் பண்ணும் நேரத்தில் கமல் போட்ட சூப்பர் பிளான் பிக் பாஸ் 4 க்கு பிறகு ஆரம்பம்\nகொரோனா வார்டில் 'மக்க கலங்குதப்பா' பாடலுக்கு டான்ஸ்.. கோவை நபருக்கு அடித்த ஜாக்பாட்\n5 கால் பின்னல் போட்டு நயன்தாரா நடந்து வந்தா.. அடடா அடடா.. அள்ளுமே\nஅன்று முதல் இன்று வரை.. எவர் கிரீன்.. க்யூட் அழகிகளும் கொழு கொழு நாயகிகளும்\nதெலுங்கு ரீமேக்கில் நம்பர் நடிகை நடிக்க மறுத்தற்கு காரணம் அது இல்லையாம்.. எல்லாம் மணி மேட்டராம்\nகமலா ஹாரிஸ் தாத்தாவும் எங்க தாத்தாவும் சொந்தமாக்கும்.. பிரபல தமிழ் நடிகை கலாய் ட்வீட்\nநகலெடுக்க முடியாத உடல்மொழி.. சூரிய சுறுசுறுப்பு.. வசப்படுத்தும் வசீகரம்.. ரஜினியை புகழும் வைரமுத்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nபிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/68877", "date_download": "2020-10-29T08:07:40Z", "digest": "sha1:J7RNFGJEVXZF2HLT6IZGSKHCPKKNETSQ", "length": 17962, "nlines": 205, "source_domain": "tamilwil.com", "title": "இந்தியாவில் பிஞ்சு குழந்தையை ஆற்றில் வீசிக் கொன்ற தந்தை - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\nபாடசாலை ஒன்றினுள் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 மாணவர்கள் பலி\nசீனாவில் ஒரே குடும்பத்தை சார்ந்த 9 பேர் மரணம்\nவெளிநாட்டில் வேலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் செய்த செயல்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\n1 day ago இலங்கையில் கொரோனவால் மூவர் பலி\n1 day ago யாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\n1 day ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n2 days ago கொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\n2 days ago மட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\n2 days ago யாழில் இருவருக்கு கொரோனா\n2 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n3 days ago வடக்கு மற்றும் கிழக்கு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மீன்கள் தேக்கம்\n3 days ago இலங்கையில் கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ளது\n3 days ago ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது\n3 days ago முல்லைத்தீவில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதில் இளம் குடும்பஸ்தர் பலி\n3 days ago பாடசாலை ஒன்றினுள் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 மாணவர்கள் பலி\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n4 days ago வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் இளைஞன் ஒருவருக்கு கொரோனா\n4 days ago திருமண சடங்கோன்றிற்கு சென்ற மாணவன் கிணறு ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n4 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n5 days ago தொழிலில் ஏற்பட்டதோல்வியால் வர்த்தகர் ஒருவர் சொந்த குடும்பத்துடன் தற்கொலை\n5 days ago வெளிநாட்டில் இருக்கும் கணவனுடன் தொலைபேசியில் உரையாடியவாறே இறந்த மனைவி\nஇந்தியாவில் பிஞ்சு குழந்தையை ஆற்றில் வீசிக் கொன்ற தந்தை\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்து 40 நாள்களே ஆன பிஞ்சு குழந்தையை தந்தையே ஆற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் திருவல்லம் அருகே உள்ள பச்சலூர் பகுதியை சேர்ந்த 26 வயதான உன்னிக்கிருஷ்ணன் என்பவரே பிறந்து 40 நாள்களே ஆன பெண் குழந்தையை ஆற்றில் வீசிக் கொன்றுள்ளார்.\nகுழந்தையின் பெயர்சூட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில் குழந்தையை அவரது தந்தை கொன்றுள்ளார்.\nஇதனையடுத்து தந்தையை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமுதற்கட்ட விசாரணையில், குழந்தையின் பெற்றோரிடையே பிரச்சனை நிலவுவதாகவும், குழந்தையின் தாயிற்கு வேறொரு திருமணம் நடைபெற்று ஏற்கனவே குழந்தை உள்ள நிலையில்,\nபிறந்து 40 நாள்களே ஆன குழந்தையின் பெயர்சூட்டு நிகழ்வின்போது குழந்தையை தந்தை தூக்கிச் சென்றுள்ளார்.\nகுழந்தையை மாலைக்குள் கொண்டுவருவதாக தந்தை தூக்கிச் சென்ற நிலையில், இரவு வரை குழந்தையை கொண்டுவராததால், தாயார் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.\nஉறவினர்கள் அளித்த தகவலின்படி ஆற்றில் தேடும்போது குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இதுதொடர்பாக தந்தையிடம் காவல்துறையினர் விசாரணை மேகொண்டுள்ளனர்.\nPrevious விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 22பேர் கருகி பலி\nNext சுவிஸில் தந்தையை சுட்டுக்கொன்ற மகள்\nமசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா: ஆட்சேபனையை விலக்கிக்கொண்ட சீனா\nமனைவியின் கடிதத்தை படிக்காமலேயே இறந்த கணவன்: சடலத்தில் இருந்த கடிதத்தை பார்த்து கதறிய மனைவி\nவடமாகாணத்துக்கான கால்ப்பந்து அணி உருவாக்கப்படும் – வேலாயுதம் கணேஸ்வரன்\nபாரவூர்தி பன்றி ஒன்று குறுக்கே சென்றமையினால் விபத்துக்குள்ளானது\nசனிப்பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாம்\nஒன்ராறியோவின் பொது துறை ஊழியர்களின் சம்பளங்கள் எவ்வளவு தெரியுமா\nஇலங்கையில் கொரோனவால் மூ���ர் பலி\nயாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\nமட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\nவடக்கு மற்றும் கிழக்கு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மீன்கள் தேக்கம்\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஉலக அழிவை தடுக்க கோடீஸ்வரர்களின் அதிரடி நடவடிக்கை ” பில்கேட்ஸ்” பில்லியன் டொலர் ஒதுக்கீடு.\nஇங்கிலாந்தில் ‘ரோபோ’க்களால் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nஅன்ரோயிட் கைப்பேசிகளில் உண்டாகும் Low Space Storage பிரச்சினையை தீர்ப்பது எப்படி\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையில் கொரோனவால் மூவர் பலி\nயாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\nமட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது\nதொழிலில் ஏற்பட்டதோல்வியால் வர்த்தகர் ஒருவர் சொந்த குடும்பத்துடன் தற்கொலை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனுடன் தொலைபேசியில் உரையாடியவாறே இறந்த மனைவி\nதமிழகத்தில் குடும்ப பிரச்சனையால் தாய் எடுத்த விபரீத முடிவு\nஇலங்கையில் கொரோனவால் மூவர் பலி\nயாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2020-10-29T08:44:02Z", "digest": "sha1:HUYMQW3XW35HPXRCESC7UXVBJUGI7P7X", "length": 9635, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழகத்தில் பிளாஸ்டிக் ஆலைகள் ஏதும் இயங்கவில்லை: அமைச்சர் கே.சி. கருப்பணன் தகவல்.. - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் தமிழகத்தில் பிளாஸ்டிக் ஆலைகள் ஏதும் இயங்கவில்லை: அமைச்சர் கே.சி. கருப்பணன் தகவல்..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் ஆலைகள் ஏதும் இயங்கவில்லை: அமைச்சர் கே.சி. கருப்பணன் தகவல்..\nகடந்த ஜனவரி மாதம் முதல் 14 பிளாஸ்டிக் பொருட்களைத் தமிழக அரசு தடை செய்தது. அதன் பின், தடை செய்யப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் ஆலைகளும் மூடப்பட்டு விட்டன.\nமகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளையொட்டி நேற்று நாடு முழுவதையும் வெகு விமர்சையாக கொண்டாடப் பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சொந்தம் பாளையத்தில் மகாத்மா காந்தியின் கோவில் நிறுவப்பட்டுள்ளது. அதில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டார்.\nபூஜை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், கடந்த ஜனவரி மாதம் முதல் 14 பிளாஸ்டிக் பொருட்களைத் தமிழக அரசு தடை செய்தது. அதன் பின், தடை செய்யப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் ஆலைகளும் மூடப்பட்டு விட்டன. ஆனாலும்,பிளாஸ்டிக் தமிழகத்தில் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையாகிறது என்று புகார் எழுந்துள்ளது. 9 மாதங்களுக்கு மேலாகியும் பிளாஸ்ட்டிக் ஆலைகள் ஏதும் இன்னும் இயங்கவில்லை. அதனால், இங்கு விற்பனையாகும் பிளாஸ்டிக் பொருட்கள் வட மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படலாம் என்றும் இது குறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.\nமேலும், தேசிய மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவர் ஸ்டாலினும் வலியுறுத்துவதை, முன்னரே முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.\nசாலை, கழிநீர் கால்வாய் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nதிருப்பத்தூர் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் காழ்வாய் அமைத்துத் தரக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் நகராட்சிக்கு...\n“மனதை வருடும் குரல்” : பாடகியாக அறிமுகமான ரஹ்மான் மகள்\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ,மகள் கதீஜா ரஹ்மான் இந்தியில்...\nநள்ளிரவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் படுகாயம்\nகிருஷ்ணகிரி ஓசூர் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற தனியார் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 9 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் சேட்டான்டஹள்ளி பகுதியை சேர்ந்த...\nபூந்தமல்லி பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி\nசென்னை சென்னை பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:21:16Z", "digest": "sha1:2BLJACSMASNQVA6XHO5WK3DQQ5VEFQEX", "length": 3806, "nlines": 73, "source_domain": "www.toptamilnews.com", "title": "அயோத்தியில் ராமர் Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags அயோத்தியில் ராமர்\nராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் \nஅயோத்தியில் ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் \nஅயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி\nதமிழில் அறிமுகமாவேன்: ‘கீதா கோவிந்தம்’ ஹீரோயின் ஓபன் டாக்\nDMS வளாகத்தில் பணியாற்றும் அரசு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி\nவெளியே போக நினைத்த கவின்… போகவிடாமல் தடுத்த சாண்டி..\nப. சிதம்பரத்தை காவலில் வைக்க சி பி ஐ கோரிக்கை\nதிருமணத்துக்கு வரும்போது உணவை நீங்களே கொண்டு வந்துவிடுங்கள்\nதிருப்பரங்குன்றம் கோவில் யானை மிதித்து பாகன் உயிரிழப்பு\nவாஸ்து தோஷங்களைப் போக்கி செல்வம் தரும் சங்கு\nஇது என்ன உங்க தமிழ்நாடுனு நினைச்சீங்களா… எங்க டெல்லி… வைகோவை கூப்பிட்டு எச்சரித்த மோடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/07/fcid.html", "date_download": "2020-10-29T07:30:01Z", "digest": "sha1:H5TLI3EBOVUMBCG3YXCQPZSWMHVR4AXS", "length": 2654, "nlines": 47, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "FCID இல��� ஆஜரான ஹிஸ்புல்லா! FCID இல் ஆஜரான ஹிஸ்புல்லா! - Yarl Thinakkural", "raw_content": "\nFCID இல் ஆஜரான ஹிஸ்புல்லா\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று வியாழக்கிழமை முற்பகல் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.\nஅவர் சேகரித்த சொத்துகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.\nமுற்பகல் 10.15 அளவில் முன்னிலையான அவரிடம், தற்போது வாக்குமூலம் பதிவுசெய்யப்படுவதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_107864.html", "date_download": "2020-10-29T07:33:38Z", "digest": "sha1:NQ43Q5XC2PTMLU6DAWVDP6AKTOBF6NBP", "length": 18194, "nlines": 118, "source_domain": "jayanewslive.com", "title": "உடல் நலம் குன்றிய தந்தைக்கு மகள் ஆற்றிய உதவி - ஆயிரத்து 200 கிலோ மீட்டர் சைக்கிள் ஒட்டிய சிறுமிக்கு, அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா பாராட்டு", "raw_content": "\nஒரு நாள் மழைக்கே உருக்குலைந்தது சென்னை - காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாய் மாறிய அவலம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலரும் கண்டனம்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு - பல்வேறு இடங்களில் கனமழை தொடரும் என அறிவிப்பு\nதொடர் மழையால் தண்ணீரில் மிதக்கும் சென்னை வியாசர்பாடி சிட்கோ தொழிற்பேட்டை - சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் தனி தீவாக மாறிய காட்சி\nகடந்த 2017-ஆம் ஆண்டுக்கு பின்னர், சென்னையில் ஒரேநாளில் அதிகளவு மழை பதிவு - மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை\nவிமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்‍காவிட்டால் இந்தியா தாக்குதல் நடத்தும் - புல்வாமா தாக்குதல் சம்பவம் பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nதூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை - மானாவரி பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி\nஉத்தரப் பிரதேசத்தித்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நிய���னத்தில் அதிருப்தி - பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் கட்சியிலிருந்து விலகியதாக தகவல்\nசென்னை நகரில் விடிய விடிய பலத்த மழை - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது : பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு\nதமிழ்நாட்டில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா - ஒரேநாளில் 35 பேர் உயிரிழப்பு\nஉடல் நலம் குன்றிய தந்தைக்கு மகள் ஆற்றிய உதவி - ஆயிரத்து 200 கிலோ மீட்டர் சைக்கிள் ஒட்டிய சிறுமிக்கு, அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா பாராட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஊரடங்கு காரணமாக காயமடைந்த தந்தையை, ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் வைத்து ஒட்டிச் சென்ற சிறுமிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.\nஊரடங்கு காரணமாக ஹரியானாவில் காயங்களுடன் சிக்கித் தவித்து வந்த தந்தையை, அவரது மகள் ஜோதி குமாரி, சைக்கிளில் வைத்து ஆயிரத்து 200 கிலோமீட்டர் பயணித்து, சொந்த ஊரான பீகாருக்கு சென்றடைந்தார். 15 வயதான இந்த சிறுமியின் செயல் அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக சிறுமிக்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். சிறுமியின் சைக்கிள் ஓட்டும் திறமையை பாராட்டிய இந்திய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பு, ஊரடங்கிற்கு பின், அவரை பயிற்சிக்கு அழைத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா டிரம்ப், சிறுமி ஜோதி குமாரிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், \"15 வயது சிறுமியின் சகிப்புத்தன்மை மற்றும் தந்தை மீதான அன்பு, இந்திய மக்களின் இதயங்களையும், சைக்கிள் பந்தைய கூட்டமைப்புயும் வெகுவாக கவர்ந்துள்ளதாக பாராட்டியுள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,881 பேருக்‍கு கொரோனா - பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 80 லட்சத்தை தாண்டியது\nபீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்ததாக நடிகை அமீஷா படேல் தகவல் - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் வேதனை\nவிமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்‍காவிட்டால் இந்தியா தாக்குதல் நடத்தும் - புல்வாமா தாக்குதல�� சம்பவம் பற்றி பாகிஸ்தான் அமைச்சர் கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nமிசோரம் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு - 62 வயதான முதியவர் பலி\nஉத்தரப் பிரதேசத்தித்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் நியமனத்தில் அதிருப்தி - பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 6 பேர் கட்சியிலிருந்து விலகியதாக தகவல்\nபீகார் தேர்தல் வாக்குப்பதிவில் மந்த நிலை : முதல் கட்ட தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவு\nஆந்திராவில் ஆன்லைன் சூதாட்ட தளங்களை நீக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் கடிதம்\nஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியவர்கள் குறித்து தெரியவில்லை - ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய மின்னணு அமைச்சகம் பதில்\nஇந்த ஆண்டின் முதல் செயற்கைக்கோள் வரும் 7-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது - ஸ்ரீஹரிகோட்டாவில் முழு வீச்சில் நடைபெறுகிறது ஆயத்தப் பணிகள்\nகொரோனா பரவல் குறைந்துவிட்டது என கவனக்குறைவாக இருக்கக்கூடாது - புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வலியுறுத்தல்\nமழைநீரில் மிதக்கும் வானகரம் மலர்ச்சந்தை - கடைகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் வர்த்தகம் கடும் பாதிப்பு\nதேவர் ஜெயந்தி விழா - அமமுக-வினர் மலர்தூவி மரியாதை - பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள், அன்னதானம் வழங்கல்\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திவிழா - வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு\nவெங்காய விலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்\nவிழுப்புரம் தெற்கு மாவட்டம், வளவனூர் பேரூராட்சி மற்றும் கோலியனூர் கிழக்கு ஒன்றியக்‍ கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ரூ.33 லட்சம் பக்‍தர்களிடம் இருந்து காணிக்‍கை\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியலில் சுமார் ரூ.72 லட்சம் காணிக்கை\nநெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்‍கு மேலும் 15 பேர் பாதிப்பு - மொத்த பாதிப்பு 14,156-ஆக உயர்வு\nவியட்நாமில் தாக்கிய சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி ஏராளமான வீடுகள் புதைந்தன\nஒரு நாள் மழைக்கே உருக்குலைந்தது சென்னை - காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாய் மாறிய அவலம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலரும் கண்டனம்\nமழைநீரில் மிதக்கும் வானகரம் மலர்ச்சந்தை - கடைகளை சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் வர்த்தகம் கடும ....\nதேவர் ஜெயந்தி விழா - அமமுக-வினர் மலர்தூவி மரியாதை - பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள், அன்னதானம் வழங ....\nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திவிழா - வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ம ....\nவெங்காய விலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட் ....\nவிழுப்புரம் தெற்கு மாவட்டம், வளவனூர் பேரூராட்சி மற்றும் கோலியனூர் கிழக்கு ஒன்றியக்‍ கழகம் சார் ....\nமலைப்பாம்பிடம் சிக்கிய குஞ்சுகளை பத்திரமாக மீட்ட காப்பாற்றும் தாய் வாத்து - சமூக வலைதளங்களில் ....\nதூத்துக்குடியில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் உதவியுடன் மரம் நடும் பணி : ஓராண்டில் 6,000 மரங்கள் ந ....\n2 வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்த அதிசய குழந்தை - சாதனை சான்றிதழ் பதக்கம் ....\nநீரின் எண்ணெய் படலங்களை அகற்ற புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிஷ வாயுவால் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்க புதிய சாதனம் : பொறியியல் கல்லூரி மாணவிகளின் நவீன கண் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/nearest-tourists-view/12", "date_download": "2020-10-29T07:38:26Z", "digest": "sha1:OICHTILLN3VYFVMNGL7L6PVVO7PPLVK2", "length": 2863, "nlines": 15, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\nதிற்பரப்பு நீர்வீழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியிலிருந்து 5 கீ.மீ தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் உள்ளது. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பாண்டியர்கள் குறித்த ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. தக்கனின் வேள்வியை கலைத்தபிறகு வீரபத்ர மூர்த்தியாக சிவன் இங்கு அமைந்திருப்பதாக இந்து சமய நம்பிக்கை உள்ளது. கீழ்பகுத��� வட்டமாகவும் மேல்புறம் கூம்பு வடிவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இவ்விடம் திகழ்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/kfmc-honors-tntj-riyadh-in-world-blood-donors-day/", "date_download": "2020-10-29T07:20:22Z", "digest": "sha1:4KIA3L54TFKALSGAR5YV4RLCIKXPU4ZS", "length": 12606, "nlines": 246, "source_domain": "riyadhtntj.net", "title": "KFMC honors TNTJ Riyadh in World blood Donors day! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nNext இரத்ததான சேவையை பாராட்டி TNTJ ரியாத் மண்டலத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது\nசவுதி அரேபியா நாட்டின் 90 வது தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்\nஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்\nரியாத் :- 74வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் 106வது …\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் நடத்திய 100வது இரத்ததான முகாம்…\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக சவூதி அரேபியா, ரியாத் மாநகரில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் …\nசவூதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத்தில் TNTJ நடத்திய 95வது இரத்ததான முகாம்…\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக ரியாத்தில் உள்ள சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் கிங்ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் …\nTNTJ ரியாத் மண்டலம் நடத்திய 91வது இரத்ததான முகாம்\nசவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம் சார்பாக சவுதி அரேபியா சுகாதாரத்துறையின் கீழ் …\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2020, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product-category/cooking/", "date_download": "2020-10-29T08:09:40Z", "digest": "sha1:ZQ4B42NKGPJ3B3RDHSQ25ZGF23MRYDCM", "length": 3498, "nlines": 64, "source_domain": "books.nakkheeran.in", "title": "Cooking – N Store", "raw_content": "\nகிராமத்து சமயற்க்கட்டு | Kramathu Samayakattu\nசமைத்தால் குசி சுவைத்தால் ருச��� | Samaithal Kusi Suvaithal Rusi\nசுவை சுவையாய் சமையல் குறிப்புகள் | Suvai Suvaiyai Samaiyal Kuripugal\nநூறாண்டு வாழ அறுசுவை உணவுகள் | NUrandu Vazha Arusuvai Unavugal\nபண்டிகை ஸ்பெஷல் சைவ அசைவ உணவு குறிப்புகள் | Pandigai Speciol Saiva Asaiva Unavu Kuripugal\nஜம்மென்று சாப்பிட ஜாம் ஜுஸ் சூப் செய்முறை | Jammendru Sapita Jam Jus Sub Seimurai\nபுழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு\nபுழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு\nபெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை...\nபெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை... tarivazhagan Thu, 29/10/2020 - [...]\n'சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\n'சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்\nமழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்\n'இந்தியாவில் 80.40 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n'இந்தியாவில் 80.40 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thiruvathirai-natchathiram-peyargal/", "date_download": "2020-10-29T08:07:38Z", "digest": "sha1:JPNDCSNYAG7P2FUYIXU673ST7LQSTAH7", "length": 11697, "nlines": 227, "source_domain": "dheivegam.com", "title": "திருவாதிரை நட்சத்திரம் பெயர்கள் | Thiruvathirai natchathiram", "raw_content": "\nHome ஜோதிடம் குழந்தை பெயர்கள் திருவாதிரை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nதிருவாதிரை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ‘கு, க, ஞ, ச ‘ போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கு வரிசைப் பெயர்கள், க வரிசைப் பெயர்கள், ஞ வரிசை பெயர்கள், ச வரிசைப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\n”கு, க, ஞ, ச” என்ற எழுத்தில் தொடங்கும் திருவாதிரை நட்சத்திர பெயர்கள் இதோ.\nகு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:\nகு வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nக வரிசை ஆண் குழந்தை பெயர்கள்\nக வரிசை பெண் குழந்தைப் பெயர்கள்\nஞ வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள்\nஞ வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்\nச வரிசை பெண் குழந்தை பெயர்கள்\nபரணி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nராகு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் நல்ல சிந்தனை திறன் மற்றும் பேச்சாற்றலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந��த கல்வியைப் பெறுவார்கள்.அரசு மற்றும் தனியார் துறைப் பணிகளில் ஈடுபட்டால் தங்கள் சிறந்த நிர்வாகத்திறன் காரணமாக மிகக் குறுகிய காலத்திலேயே உயர்ந்த நிலையை அடைவார்கள். பொருட்களை விற்பனை செய்யும் துறையில் ஆயிரத்து விளங்குவர்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான’கு, க, ஞ, ச’ என்கிற எழுத்துக்கள் வரிசையில் கு எழுத்து ஆண் குழந்தை பெயர்கள், க வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஞ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள், கு வரிசை பெண் குழந்தை பெயர்கள், க வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஞ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ச வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.\nகு க ஞ ச பெயர்கள்\nதிருவாதிரை நட்சத்திரம் ஆண் பெயர்கள்\nதிருவாதிரை நட்சத்திரம் பெண் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/08/07/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F/", "date_download": "2020-10-29T08:22:29Z", "digest": "sha1:LHVJ6EMXCWKGQY2A25JBWFAELMLE3JAK", "length": 17570, "nlines": 134, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகண்களைத் தூய்மையாக்கி உடலில் இருக்கும் “ஊழ்வினை என்ற எல்லா வித்துகளையும் நல்லதாக மாற்ற வேண்டும்…”\nகண்களைத் தூய்மையாக்கி உடலில் இருக்கும் “ஊழ்வினை என்ற எல்லா வித்துகளையும் நல்லதாக மாற்ற வேண்டும்…”\nகண்ணின் கருவிழிக்குள் இருக்கும் கருமணிகள் தான் நாம் பார்ப்பதை எல்லாம் நமக்குப் படமாக்கிக் கொடுக்கிறது. கண் நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் பொருதி இருக்கிறது.\nவேதனை… வேதனை… என்ற உணர்வை அதிகமாக எடுத்துக் கொண்டால் கருவிழியில் அது பட்டு நாளடைவில் மாசுபட்டு விடுகின்றது. வேதனை என்பது விஷம்.\n1.அது முன்னணியில் இருந்தால் நம் கருமணி விஷத் தன்மை அடைந்து விடுகின்றது.\n2.நம்மை அறியாமலே விஷத் தன்மைகள் நம் உடலுக்குள் பரவப்பட்டு நம் உடலிலே கடும் நோயையும் உருவாக்குகிறது.\nகண்ணின் கருவிழிக்குப் பின் இருக்கும் அந்த நரம்பு மண்டலங்களில் இந்த விஷத் தன்மை கவர்ந்து கொண்டபின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமானமாகி நம் கண்களே மங்கிவிடுகின்றது அல்லது கண் பார்வை தெரியாமலே போய்விடுகிறது\nஆனால் பரிணாம வளர்ச்சியில் நாம் எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து “தான் பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…” என்ற வலுவான உணர்வு கொண்டு தான் கண்களே உருவானது.\nநம் கண்களைத் தூயமைப்படுத்திக் கொண்டால் கண்கள் மாசுபடும் தன்மையை மாற்றலாம். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் இணைத்துப் பழகவேண்டும்\nமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nபின் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் விவசாயம் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும். கஷ்டத்தையும், நஷ்டத்தையும் எண்ணக் கூடாது.\nகீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று சொன்னபடி\n1.எதுவாக இருந்தாலும் அந்த எண்ணம் கண்ணுக்குத் தான் வரும்.\n2.அந்தக் கருவிழி அதைத் தான் கவரும்\nநல்லதை எண்ணினாலும் வேதனை கோபம் வெறுப்பு போன்ற உணர்வுகள் வலிமை ஆகிவிட்டால் கண்கள் மாசுபட்டு விடுகிறது.\nஇதுபோன்ற நிலைகளில் இருந்து தப்புவதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த உணர்வை எடுத்துக் கொள்ளுங்கள். இதைத் தியானப் பயிற்சியாகவே கொடுக்கிறோம்.\nகண்களுக்குப் பாதிப்பாக ஆனது போல் நம் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களில் இந்த விஷத் தன்மை பரவி விட்டால் சரவாங்கி நோய்… வாத நோய்… போன்ற நோய்கள் வந்து விடுகின்றது.\nநரம்புகளை உருவாக்கிய அணுக்கள் அதனின் செயலாக்கங்கள் மடிந்து விட்டால் நரம்பு மண்டலம் சீராக இயங்காது.\nஅதே சமயத்தில் எலும்பு மண்டலங்களிலும் நாம் அடிக்கடி வேதனை என்ற உணர்வு எடுக்க எடுக்க நம் எலும்பை உருவாக்கிய அணுக்களும் பலவீனமாகிவிடும்.\nசில நேரங்களில் என்ன ஆகிப் போகும்…\nஒன்றுமே செய்ய வேண்டாம். வெறுமனே எங்கேயாவது கையை ஊன்றினால் போதும்.. கை ஒடிந்து விட்டது… என்று சொல்வார்கள். நடந்து தான் போனேன்… என் கால் ஒடிந்து போனது என்பார்கள்…\nஎலும்பை உருவாக்கிய அணுக்களுக்குள் வேதனை வேதனை என்ற உணர்வால் அதனின் வலிமை இழக்கப்படும் பொழுது எலும்புகளின் பலம் குறைந்து விடுகிறது.\nஎல்லாவற்றிற்கும் மூலம் நம் எலும்புகளுக்குள் உறைந்துள்ள ஊன் தான்.\nநிலத்திற்குள் மண் வளம் மறைந்து உள்ளது. அதற்குக் கீழ் ஆழத்தில் நீரும் இருக்கின்றது.\n1.குறைந்த காலம் வாழும் தாவர இனங்கள் (சில செடி கொடி புல் பூண்டுகள்)\n2.நிலத்தில் பரவி இருக்கும் நிலங்களிலிருந்து நீரை எடுக்கிறது.\n3.நிலத்தின் ஆழப் பகுதியில் ஓடும் நீரை எடுப்பதில்லை.\nஏனென்றால் நிலத்திற்கு அடியில் பாறைகளும் உண்டு கல்களும் உண்டு. சிறிது காலமே வாழும் தாவர இனங்களுக்கு அந்தச் சக்தி இல்லை. அதனால் நிலத்தின் மீது நீர் இல்லை என்கிற பொழுது உடனே வாடிவிடுகிறது. ஆனால்\n1.மரமாக வளரும் பட்சத்தில் அந்த மரம் தன் விழுதுகளைப் பாய்ச்சி\n2.அந்த நீரை எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தி அதற்கு இருக்கின்றது.\nஅதைப் போன்று அந்த அருள் ஞானிகளின் அருளாற்றல்களை நம் எழும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக்கி\n1.என்றுமே… எங்கிருந்தும்… எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தியாக\n2.நாம் நமக்குள் பதிவாக்க வேண்டும்\nஅப்படிப் பதிவாக்கிய நிலைகள் கொண்டு நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே இருக்கும் துருவ நட்சதிரத்தின் உணர்வுகளை அதிகமாகக் கவர முடியும்.\nஒரு நோயாளியை உற்றுப் பார்த்தால் நம் கண்ணில் உள்ள கருவிழி நம் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்குகிறது அது பதிவானால் தான் நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறிய முடிகின்றது.\nநம் உடலோடு இணைத்துக் கொள்ளும் நிலையாகப் பதிவு (RECORD) செய்வது தான் கண்ணின் கருவிழியின் வேலை. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ எது பதிவானதோ அதனின் உணர்வுகளைக் காற்றிலிருந்து கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகிறது.\nஆன்மாவிலிருந்து நாம் சுவாசிக்கும் பொழுது உயிரின் காந்தபுலன் கவர்ந்து அது உயிரான்மாவாக மாற்றுகின்றது. ஆகவே இதில் எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் “சேர்க்கை…\n1.இப்படி எத்தனையோ வருடங்கள் சேர்த்து வைத்த உணர்வுகள் அனைத்தும்\n2.ஊழ்வினை என்ற வித்தாக உடலிலே இருக்கிறது.\nகோபம் வேதனை வெறுப்பு பயம் போன்ற வித்த���க்கள் ஊழ்வினையாக உடலிலே இருந்தால் நமக்குள் தீமையான உணர்வுகளையே தூண்டி அதையே சுவாசிக்கச் செய்து தீமையின் விளைவாகவே ஊழ்வினைப் பயனாகிவிடும்.\nஒரு நிலம் கெட்டுப் போனால் அதிலே நல்ல பயிர்களை நாம் வளர்க்க முடியாது. ஆனால் அந்த நிலத்தைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்தால் நல்ல பயிர் இனங்களை அதில் வளர்க்க முடியும்.\nஅதைப் போல நம் உடல் என்ற நிலத்தைப் பண்படுத்த\n1.துருவ நட்சதிரத்தின் உணர்வை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி அதைப் பண்படுத்தி\n2.நல்ல உணர்வுகளைப் பதிவாக்கும் நிலைகளுக்கு நாம் ஊழ்வினையை மாற்ற வேண்டும் (இது முக்கியம்).\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/229569?_reff=fb", "date_download": "2020-10-29T07:46:21Z", "digest": "sha1:3GXPDG6DDIQ7RDTVZ2GJAUQA5ZZXKIM3", "length": 8237, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "Brexit பொது வாக்கெடுப்பு: ரஷ்யாவின் தலையீடு இருந்ததா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nBrexit பொது வாக்கெடுப்பு: ரஷ்யாவின் தலையீடு இருந்ததா\nஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பாக அந்நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது.\nஇதில் 52.48 சதவிகிதத்தினர் ஆதரவாக வாக்களித்தனர், இதில் ரஷ்யா தலையீடு செய்து முடிவுகளை தனது விருப்பம் போல் அமைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற நிலைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது.\nசமீபத்தில் அந்த குழு வெளியிட்ட அறிக்கையில், பொதுவாக்கெடுப்பில் இணையதளம் மூலம் ரஷியா தலையிட்டதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தெரி��ித்துள்ளது.\nபிரெக்ஸிட் மட்டுமன்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிட்டன் பொதுத் தோ்தலிலும் இணையதளம் மூலம் ரஷ்யா தலையீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது, எனினும், இதனை ரஷ்யா மறுத்து வருகிறது.\nஇதுகுறித்து பிரிட்டனுக்கான ரஷியத் தூதா் ஆண்ட்ரெய் கெலின் கூறுகையில், பிரித்தானியாவின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதில் ரஷ்யாவுக்கு எந்த ஆா்வமும் இல்லை.\nபொதுத் தோ்தலில் கன்சா்வேடிவ் கட்சி வெற்றி பெற்றாலும், தொழிலாளா் கட்சி வெற்றி பெற்றாலும் எங்களுக்கு இரண்டுமே ஒன்றுதான். எனவே, அதில் நாங்கள் தலையீடு செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை என தெரிவித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:07:32Z", "digest": "sha1:XQJNIEONAHQKOKU5Z6AKJLRF55GFK6YY", "length": 12957, "nlines": 261, "source_domain": "sarvamangalam.info", "title": "தாந்த்ரீக பரிகாரங்கள் Archives | சர்வமங்களம் | Sarvamangalam தாந்த்ரீக பரிகாரங்கள் Archives | சர்வமங்களம் | Sarvamangalam", "raw_content": "\nஅதிர்ஷ்டம்ஆன்மீக செய்திகள்எளிய பரிகாரம்கடன் அடைக்ககடன் தீரகடன் தொல்லை தீர பரிகாரம்கண்திருஷ்டிகள் நீங்கசெல்வவளம் பெருகிடதரித்திர நிலை நீங்கதாந்த்ரீக பரிகாரங்கள்துன்பம் நீங்கதொழில் சிறக்கபரிகாரங்கள்வியாபாரம் சிறக்க\nமூலிகை சாம்பிராணி – மூலிகை தூப பொடி\nமூலிகை தூப பொடி (கணபதி நவகிரக ஹோமம் செய்த பலனை கொடுக்கும்) இதை கொண்டு தூபம் போட்டால். Continue reading\nசெல்வவளம் பெருகிடதாந்த்ரீக பரிகாரங்கள்பரிகாரங்கள்வெற்றிலை பரிகாரம்\nவெற்றிலை பரிகாரம் | செல்வம் பெருக எளிய பரிகாரம்\nவறுமை நீங்கி செல்வம் பெருக எளிய. Continue reading\nஎளிய பரிகாரம்தாந்த்ரீக பரிகாரங்கள்தோஷங்களை நீங்க\nதோஷங்களை நீக்கும்,,, மயில் இறகு\nதோஷங்களை நீக்கு���்,,, மயில். Continue reading\nசெல்வவளம் பெருகிடதாந்த்ரீக பரிகாரங்கள்தொழில் சிறக்கபரிகாரங்கள்மந்திரங்கள்வியாபாரம் சிறக்க\nபண வசிய வியாபார வசியம் செய்யும் தொழில் சிறக்க, தன வசியம்,ஜன வசியம்\nதொழில் சிறக்க, தன வசியம்,ஜன வசியம் தரும். Continue reading\nகுளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரியுமா\nகுளியல் மூலமே தோஷங்களை போக்குவது. Continue reading\nஅதிர்ஷ்டம்எளிய பரிகாரம்செல்வவளம் பெருகிடதாந்த்ரீக பரிகாரங்கள்பரிகாரங்கள்லக்ஷ்மி கடாக்ஷம்\nகோமதி சக்கரம் பயன்கள் – Gomathi Chakra online\nஎளிய பரிகாரம்தாந்த்ரீக பரிகாரங்கள்பரிகாரங்கள்வீட்டில் செய்யக்கூடியது\nசூரியனை ஏன் வணங்க வேண்டும்\nமனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள்.. Continue reading\n\"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது\". Continue reading\nவிதி_இருந்தால்_மட்டுமே உங்களுக்கு அது தெரிய வரும\n#நீங்க_எத்தனை_கோடி #கொடுத்தாலும் ஒரு. Continue reading\nஅதிர்ஷ்டம்ஆன்மீக செய்திகள்எளிய பரிகாரம்கடன் அடைக்ககடன் தீரகடன் தொல்லை தீர பரிகாரம்கண்திருஷ்டிகள் நீங்கசெல்வவளம் பெருகிடதரித்திர நிலை நீங்கதாந்த்ரீக பரிகாரங்கள்துன்பம் நீங்கதொழில் சிறக்கபரிகாரங்கள்வியாபாரம் சிறக்க\nமூலிகை தூப பொடி (கணபதி நவகிரக ஹோமம் செய்த. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nநவராத்திரி ஒவ்வொரு நாளும் விரதம் இருந்து வழிபடும் முறை\nகோரிக்கைகள் இனிது நிறைவேற வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதம்\nஇந்த கடவுளுக்கு விரதம் இருந்தால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்\nஎதிரிகளால் ஏற்படும் துன்பத்தை தீர்க்கும் சத்ரு சம்ஹார திரிசதை பூஜை மற்றும் விரதம்\nகிரக பாதிப்புகளுக்கு பலன் தரும் பரிகாரங்கள்\nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஇந்துகள் புனித யாத்திரை மானியம் (2)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (25)\nகண்ணனின் கதை கேளுங்க (1)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nதரித்திர நிலை நீங்க (3)\nபிறப்பற்ற வாழ்வை தரும் கோவில் (1)\nபில்லி சூன்யம் நீங்க (7)\nபெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் (5)\nபொய் (நெய்) விளக்கு வேண்டாம் (1)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nயந்திரம் எழுதும் முறைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம் (1)\nO. Lalitha Balakrishnan on கணபதி மந்திரம் | தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்\nVenkatarama N on *டிசம்பர் மாதம் சூர்ய கிரஹணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/jerry-j-d.html", "date_download": "2020-10-29T09:04:38Z", "digest": "sha1:I6FW45E2ZPXFA66CXNNACTLM4BRKS4RT", "length": 6663, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜெ டி ஜெர்ரி (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nஜெடி ஜெர்ரி இந்திய திரைப்பட இயக்குனர்கள் ஆவர். ReadMore\nஜெடி ஜெர்ரி இந்திய திரைப்பட இயக்குனர்கள் ஆவர்.\nDirected by ஜெ டி ஜெர்ரி\nஓவர் விஷம்.. அர்ச்சனா பண்றதை விட இந்த ரியோ பண்றது இருக்கே.. அப்பப்பா தாங்க முடியல\nஎன்ன டிராக் மாறுது.. அவரு வேற மினி சினேகன் ஆச்சே.. ஷிவானி செல்லம் பார்த்து பத்திரம்.. அடுத்த புரமோ\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nகோப்ரா படத்தில் இர்பான் பதானுக்கு என்ன ரோல் தெரியுமா ஒருவேளை அந்த படம் மாதிரி இருக்குமோ\nரொம்ப பயமா இருக்கு.. விஜய் பட ஹீரோயினுக்கு கொலை, பலாத்கார மிரட்டல்.. பரபரப்பில் பாலிவுட்\nஷிவானியோட ஓகே ஆயிடுச்சா.. சம்யுக்தாவின் கேள்வியால் வெட்கத்தில் வழிந்த பயில்வான்.. இனி ரொமான்ஸ்தான்\nஜெ டி ஜெர்ரி கருத்துக்கள்\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aishwarya-rai-s-daughter-going-school-178357.html", "date_download": "2020-10-29T09:13:47Z", "digest": "sha1:COVLP5PP2KQRCFICJSDCGZPLVD3T664Y", "length": 14318, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆரத்யாக்குட்டி ஸ்கூலுக்கு போகப் போறாங்களாம்... | Aishwarya Rai’s Daughter Going to School? - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews மகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆரத்யாக்குட்டி ஸ்கூலுக்கு போகப் போறாங்களாம்...\nமும்பை: லீவு முடிஞ்சு ஸ்கூல் ஆரம்பிச்சுட்டாங்க. விவிஐபி வீட்டு குட்டி குழந்தைகளும் ஸ்கூல் போக தயாராகுறாங்களாம்.\nகாதை தொட்டு ஏழாவது வயதில் நாம் ஸ்கூலுக்கு போனதெல்லாம் பழைய கதை. இப்போ, பிறந்த 14 நாட்களே ஆன குழந்தைகளுக்கெல்லாம் ஆங்காங்கே ஸ்கூல் இருக்கின்றன.\nவரும் நவம்பரோடு இரண்டு வயது பூர்த்தியாகப் போகும் ஆரத்யாபச்சனுக்காக நல்ல ஸ்கூலை வலை வீசி தேடி வாராங்களாம் பச்சன் குடும்பத்தார்.\nபிளே ஸ்கூல் தேடும் ஐஸ்...\nஇந்நிலையில், 2 வயது கூட பூர்த்தியடையாத ஆரத்யாவை ஸ்கூலுக்கு அனுப்ப முடிவு செய்து விட்டார் ஐஸ். முதல் கட்டமாக நல்ல பிளே ஸ்கூலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.\nடக்கென புரிந்து கொளும் கற்பூர புத்தியாம் ஆரத்யாவிற்கு. ஆனாலும், அவள் தன் சக வயது குழந்தைகளுடன் பழகி, விளையாடுவதற்காகவே இந்த ஏற்பாடாம்.\nசமீபத்தில் அமீர்கானின் ஒன்றரை வயது மகன் ஆசாத்தை பிளே ஸ்கூலில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.\nகையெடுத்து கும்பிட்டு நன்றி.. ஹார்ட்டின் ஷேப்பில் அன்பு.. ஐஸ்வர்யா ராயின் உருக்கமான பதிவு\nகொரோனா சிகிச்சை முடிந்து ஐஸ்வர்யா ராய் டிஸ்சார்ஜ்.. அபிஷேக், அமிதாப்புக்கு தொடர் ட்ரீட்மென்ட்\nதிடீர் பிரச்னை.. தனிமைப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அட்மிட்டானது இதற்காகத்தான்\nபழைய பாசம்.. நடிகை ஐஸ்வர்யா ராய் விரைவில் குணமடைய பிரபல ஹீரோ பிரார்த்தனை.. பரபரப்பாகும் ட்வீட்\nஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் பரவியது கொரோனா.. ரசிகர்கள் சோகம் #AishwaryaRaiBachchan\n36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nவிக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்க.. லாக்டவுனுக்குப் பின் செப்டம்பரில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்\nஅப்ப உலக அழகி ஐஸ்வர்யா ராய்.. இப்ப நடிகை கீர்த்தி சுரேஷ்.. அசத்தும் இன்னொரு டூப்ளிகேட் நடிகை\nExclusive: வந்தே ஆகணும்னு செல்லமா அடம்பிடிச்சாங்க ஐஸ்வர்யா ராய்.. 'கண்டுகொண்டேன்' நினைவில் தாணு\n23 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவராமல் போன படம்.. திடீரென வைரலாகும் வீடியோ\nப்பா.. அச்சு அசல் அப்படியே இருக்காங்களே.. ஐஸ்வர்யா ராயின் இன்னுமொரு கார்பன் காப்பி.. யார் இவங்க\nகொரோனா பீதி.. களையிழந்த ஹோலி பண்டிகை.. தைரியமா யார், யார் கொண்டாடி இருக்காங்க தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nபிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanninews.lk/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-29T07:57:31Z", "digest": "sha1:V6CTRAGI2FCXRJDNY7B5YZBXX7ABT5NO", "length": 4691, "nlines": 53, "source_domain": "vanninews.lk", "title": "ஒய்வூதிய கொடுப்பனவு வங்கியில் வைப்பு - Vanni News total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஒய்வூதிய கொடுப்பனவு வங்கியில் வைப்பு\nமே மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் தபால்கார்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகிப்பது அல்லது வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதனை தவிர தேவையான ஒருவர் வங்கிக்கு சென்று தனது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்கான போக்குவரத்து வசதிகளை செய்துக்கொடுக்க முடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇம் மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.\nஇதன் காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் இன்று காலை வங்கி மற்றும் அஞ்சல் அலுவலங்களுக்கு சென்றிருந்தனர்.\nஎனினும் ஓய்���ூதிய கொடுப்பனவுகள் வங்கிக்கோ, அஞ்சல் அலுவலகங்களுக்கோ வந்திருக்கவில்லை என ஓய்வூதியம் பெறுவோர் தெரிவித்துள்ளனர்.\n7வது கொரோனா நோயாளி மரணம்\nமன்னாரில் மக்கள் பொருட்கொள்வனவில் ஆர்வமுடன் ஈடுபட்டிருக்கவில்லை\nமன்னாரில் 11பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.\nதலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் எங்கே பலயீனம் உள்ளது முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது \nபெஹலியாகொட மீன் சந்தையுடன் தொடர்புடையோர் மன்னாரில் 56 பேர் பரிசோதனை\nWhatApp அரட்டைகளை முடக்குவதற்கு புதிய மாற்றம்\nசஜித்துக்கு நான் செய்வேன் தேசிய பட்டியல் பெண்\nமன்னாரில் 11பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் October 27, 2020\nஹக்கீம் தனது ஆளுமையை வளர்ப்பதற்கு கஜேந்திரகுமாரிடம் நிருவாகத்தை கற்றுக்கொள்ள வேண்டும். October 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/nearest-tourists-view/13", "date_download": "2020-10-29T08:44:50Z", "digest": "sha1:FQVZIRCY3PJGBLNTWK3VSWAHORBEBZ6M", "length": 4153, "nlines": 21, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\nமாத்தூர் தொட்டிப் பாலம் (Mathoor Aqueduct) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள இது தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பெயர்பெற்ற சுற்றுலாத்தலமுமாகும்.\nதொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும், இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.\nஇதற்கான நீர் பேச்சிபாறை மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து கொதையாறு கால்வாய் வழியாக கொண்டுவரப்படுகிறது.\nஇந்த பாலத்தின் கீழ் பரளியாறு என்ற சிற்றாறு பாய்கிறது.\nதண்ணீரைக் கொண்டு செல்வதற்காக மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.\nஇரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும், தரைமட்டத்திலுருந்து 104 அடி உ���ரத்திலும் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28 தூண்கள் உள்ளன. தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமும், ஏழு அடி உயரமும் கொண்ட தொட்டிகளாக தொகுக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2019/10/18231122/1266874/Kaaviyyan-movie-review-in-Tamil.vpf", "date_download": "2020-10-29T08:55:39Z", "digest": "sha1:RCORYWE3MCMP4B65CCDJCBKFCKFOLVOL", "length": 10996, "nlines": 98, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Kaaviyyan movie review in Tamil || மர்ம நபரால் கடத்தப்படும் பெண்ணை காப்பாற்றும் நாயகன் - காவியன் விமர்சனம்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 18, 2019 23:11\nதமிழ்நாட்டில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் நாயகன் ஷாமை, அமெரிக்காவில் பயிற்சி பெற அனுப்பப்படுகிறார். இவருடன் ஸ்ரீநாத்தும் பயணிக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள், ஷாம் மற்றும் ஸ்ரீநாத்துக்கும் பயிற்சி அளிக்கிறார். நம்ம ஊர் போலீஸ் அவசர உதவி எண் 100 போல், அங்கு 911 என்ற நம்பர் செயல்பட்டு வருகிறது.\nஇந்த கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார் நாயகி ஸ்ரீதேவி குமார். இந்நிலையில், மர்ம நபரால் பாதிக்கப்படுவதாக ஒரு பெண் 911க்கு போன் செய்கிறார். இதை கேட்கும் ஸ்ரீதேவி, அவருக்கு உதவ நினைக்கிறார். ஆனால், முடியாமல் அந்த பெண் மர்ம நபரால் கடத்தப்பட்டு இறந்து போகிறார். இதனால் வருத்தப்பட்டு வேலையை விட்டு செல்கிறார் ஸ்ரீதேவி குமார்.\nஇதையறியும் ஷாம், ஸ்ரீதேவியை சமாதானம் செய்து மீண்டும் வேலையில் சேர வைக்கிறார். சில தினங்களில் மற்றொரு நாயகியாக இருக்கும் ஆத்மியா, அதே மர்ம நபரால் பாதிக்கப்படுகிறார். அதே போல் ஸ்ரீதேவிக்கு போன் வர, ஷாம் அதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.\nஇறுதியில் ஆத்மியாவை ஷாம் காப்பாற்றினாரா பெண்களை கடத்தும் அந்த மர்ம நபர் யார் பெண்களை கடத்தும் அந்த மர்ம நபர் யார் எதற்காக அவர் அப்படி செய்கிறார் எதற்காக அவர் அப்படி செய்கிறார்\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஷாம், புறம்போக்கு, தில்லாலங்கடி ஆகிய படங்களை தொடந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வழக்கமான ஷாமை மட்டுமே பார்க்க முடிகிறது. ரொம்ப கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக வலம் வருகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.\nஇலங்கை பெண்ண��க நடித்திருக்கும் ஆத்மியாவை காரிலேயே அதிக நேரம் கட்டி வைத்திருக்கிறார்கள். வில்லனிடம் மாட்டிக் கொண்டு கஷ்டப்படும் காட்சிகளில் பரிதாபம் பட வைக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் ஸ்ரீதேவி குமார், திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷாமுடன் பயணிக்கும் ஸ்ரீநாத்தின் காமெடி பெரியதாக எடுபடவில்லை. அதற்கான வாய்ப்பும் சரியாக அவருக்கு கொடுக்க பட வில்லை.\nநல்ல கிரைம் கதையை, முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் பார்த்தசாரதி. ஆனால், நீண்ட நேரம் கதை செல்வதுபோல் அமைத்திருக்கிறார். அதுபோல் சுவாரஸ்யம் இல்லாமல் திரைக்கதை செல்கிறது. இதில் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.\nராஜேஷ் குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஷ்யாம் மோகனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு.\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nடெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்\nதமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை- சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்\nஆர்சிபி-யை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்\nமும்பைக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்சிபி\nஆர்சிபி-க்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு\n5 இயக்குனர்கள் இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் - புத்தம் புது காலை விமர்சனம்\nகணவன் உடலை மீட்க போராடும் பெண் - க.பெ.ரணசிங்கம் விமர்சனம்\nமர்ம கொலையும்... காணாமல் போகும் பெண்களும்... சைலன்ஸ் விமர்சனம்\nகருப்பு ஆடுகளை வேட்டையாடும் ஒரு வீரனின் கதை - வி விமர்சனம்\nஇரண்டு மரணமும் அதன் பின்னணியும்.... லாக்கப் விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marunthuvazhmalai.com/nearest-tourists-view/14", "date_download": "2020-10-29T07:50:42Z", "digest": "sha1:JHNX2E3IRFT3S77BZ65JSSR62CRYNTFG", "length": 3554, "nlines": 21, "source_domain": "marunthuvazhmalai.com", "title": "Welcome to Marunthuvazhmalai :: marunthuvazh malai , mooligai malai , Himalaya ,Marunthu Vazhum Malai Nagercoil Marutwa mala Hills , marunthuva malai , Ayya vaikundanathar , Vaikunda Pathi , narayanaguru , ??????????? ??? , Maruthuva Malai , MARUTHUA MALA , The Mountain of Medicine , Guru Narayana , hanuman , maruthua mala , medicine hill , Medicinal Mountain , Places in the Ramayana , thiruchendur , suchindrum , temples in Kanyakumari , marunthuvazhmalai.com , sanjeevi malai", "raw_content": "\nபத்மநாபபுரம் அரண்மனை தக்கலைக்கு அருகாமையில் உள்ள பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். இது தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி நகரத்தில் இருந்து கேரளாவின் திருவனந்தபுரம் நகரத்திற்குச் செல்லும் வழியில் பத்மனாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையைச் சுற்றி கிரானைட் கற்களால் ஆன கோட்டை அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.\nஇந்த அரண்மனையானது 1298 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையானது கேரளக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அரண்மனை வளாகத்தில் உள்ள உப்பரிகை மாளிகைக்கு அருகே சரஸ்வதியம்மன் கோயில் உள்ளது. இவ்வரண்மனையில் உள்ள முக்கியமான கட்டிடங்கள் பின்வருமாறு:\nதெகீ கொட்டாரம் (தெற்கு கொட்டாரம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=269", "date_download": "2020-10-29T07:54:42Z", "digest": "sha1:E7BGLJLCVQE554TDJ742OIWIZYAJZZSV", "length": 15981, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஉன்னத மனிதனை எதிர்நோக்கும் உலகம்\nஅணுசக்தி அறிவியல், அண்டவெளிப் பயணங்கள், விஞ்ஞான மேதைகள் குறித்து கட்டுரைகளும், நூல்களும் பல எழுதி அறிவியல் தமிழுலகில் தனக்கென ஓர் தனித்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட திரு. ஜெயபாரதன் அவர்கள் இலக்கியம் படைப்பதில் பன்முகத் திறமை கொண்டவர். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், படக்கதைகள் என இவர் படைத்தப் படைப்புகளில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தனியிடம்\t[Read More]\nதேமொழி விசுவப்ப நாயக்கர் என்பவர் மதுரை நாயக்கர் மன்னர்களுள் ஒருவர். விஜயநகர பேரரசின் பகுதியாக இருந்த தமிழகத்தில், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, விஜயநகர பேரரசின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு வரி அளித்து, முழு தன்னாட்சி உரிமை பெற்றுக் கொண்ட நாயக்கர் பேரரசின் பிரதிநிதிகளால் மதுரை, தஞ்சை, செஞ்சி பகுதியில் நாயக்க மன்னர்களின் ஆட்சி துவங்கியது. மதுரை\t[Read More]\n“காமன்சென்ஸ்” இல்லாத “காமன்வெல்த்” நாடுகள்\nதேமொழி சர்வதேச மனித உரிமை அ���ைப்பினர் அறிக்கையின்படி, 40 ஆயிரம் தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது என இந்தியத் தமிழர்கள் கண்டனம் எழுப்புவதும், அதற்கு நடுவண் அரசு மதிப்பு கொடுக்காமல் மழுப்பிப் பேசும் செய்தியும் தமிழுலகத்திற்குப் புதிதல்ல. தமிழக முதல்வர் பிரதமருக்கு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்குமாறு வலியுறுத்திக் கடிதம்\t[Read More]\nவானமே எல்லை: இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல்\nசரளா தாக்ரல் (Sarla Thakral) என்ற பெண்மணி இந்தியாவின் முதல் பெண் விமானியாவார். இவர் ஆயிரம் மணி நேரம் விமானத்தை வெற்றிகரமாக இயக்கிய பிறகு, 1936 ஆம் ஆண்டு ‘பிரிவு ‘ஏ’ விமானி உரிமம்’ (group ‘A’ aviation pilot license) பெற்றார். பிறகு தொழில் முறை விமானியாக ‘பிரிவு ‘பி’ விமானி உரிமம்’ (group B commercial pilot’s licence) பெற விரும்பிய இவரது கனவும், பயிற்சியும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் நிலையற்ற சந்தர்ப்ப\t[Read More]\nதேமொழி ஒரு மொழியின் மாட்சியையும் வீழ்ச்சியையும் அளவிட முடியுமா ஒரு மொழியின் வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது ஒரு மொழியின் வளர்ச்சி எந்தப் பாதையில் செல்கிறது வளர்ச்சியை நோக்கியா அல்லது அழிவை நோக்கியா வளர்ச்சியை நோக்கியா அல்லது அழிவை நோக்கியா இதனை எப்படித் தெரிந்து கொள்வது இதனை எப்படித் தெரிந்து கொள்வது உலகில் உள்ள 7,105 வாழும் மொழிகளில் (புழக்கத்தில் உள்ள மொழிகளில்), 10% மொழிகள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் மேன்மையான முறையில் பயன்பாட்டில் உள்ளன 22% மொழிகள் பயன்பாட்டில்\t[Read More]\nதேமொழி நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம். உலகின் பெரும்பான்மைப் பகுதி நீரினால் சூழப்பட்டிருந்தாலும் உயிரினங்கள் வாழத் தேவையான நீராதாரத்தின் பற்றாக்குறை இந்த நூறாண்டின் தலையாயப் பிரச்சனையாகவே இருப்பதை நாம் யாவரும் அறிந்துள்ளோம். இதனால் மூன்றாம் உலகப் போரும் நிகழக்கூடும் என்று எச்சரிக்கப் படுகிறது. நீராதாரத்தைத் தடையின்றிப் பெற மரம் வளர்த்தல்,\t[Read More]\nபுகழ் ​பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்\nதேமொழி உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதி ஷேக்ஸ்பியர். அவர் எழுத்துக்களைப் படித்து விமரிசிப்வர்களே சிறந்த ஆங்கிலப் புலமை பெற்றவர்களாகவும், ஆங்கில அறிஞர்களாகவும் இன்றும் கொண்டாடப் படுவார்கள். அவரது “Et tu, Brute” என்ற வாக்கியமும் உலகப் புகழ் பெற்றது. ரோம அரசின் பேரரசர் ஜூலியஸ் சீசர், தனது முதுகில் குத்திய தனது உற்ற நண்பன் புருட்டஸை வேதனையுடன் நோக்கி “நீயுமா புருட்டஸ்” என்ற வாக்கியமும் உலகப் புகழ் பெற்றது. ரோம அரசின் பேரரசர் ஜூலியஸ் சீசர், தனது முதுகில் குத்திய தனது உற்ற நண்பன் புருட்டஸை வேதனையுடன் நோக்கி “நீயுமா புருட்டஸ்\nநாம் பிறந்தோம் நன்கு வளர்ந்தோம் தவழ்ந்தோம் நடந்தோம் பள்ளி சென்றோம் படித்தோம் விளையாடினோம் இருவர் வாழ்விலும் பேதம் இல்லை இருவர் வளர்ப்பிலும் பேதம் இல்லை இனிமையான நாட்கள்தான் அவை பசுமை நிறைந்த நினைவுகள் படிப்பில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் விளையாட்டில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் ஆடல் பாடல் என எதையும்\t[Read More]\nமங்கையைப் பாடுவோருண்டு மழலையைப் பாடுவோருண்டு காதலைப் பாடுவோருண்டு கருணையைப் பாடுவோருண்டு அன்னையைப் பாடுவோருண்டு அரசினைப் பாடுவோருண்டு கைராட்டினத்தைப் பாடுவாருண்டோ கதரினைப் பாடுவாருண்டோ என வியக்கலாம். கவிஞர்களின் கற்பனையில் உதிக்கும் கவிதைகளின் பாடு பொருட்களுக்கும், பாட்டுடைத் தலைவர்களுக்கும் வரம்பில்லை என்பதைத் தெளிவாக்குகிறார் பாரதிதாசன். இந்திய\t[Read More]\nபுதியதோர் உலகம் செய்வோம் . . .\nவெளிப்படையான சமுதாயத்திற்கான நான்கு கொள்கைகள்: புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம் இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம் இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம் – பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம் மனித குல வரலாற்றில் அன்றும், இன்றும்,\t[Read More]\nபிரியாவிடையளிப்போம் கே.எஸ்.சுப்பிரமணியன் என்ற மகத்தான மனிதருக்கு\nகே.எஸ்.சுப்பிரமணியன் அன்புமிக்க மனிதர்,\t[Read More]\n‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்\nசிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்\t[Read More]\nவளவதுரையனின் கவிதைத்தொகுப்பு அப்பாவின் நாற்காலி\nஎஸ்ஸார்சி விருட்சம் வெளியீடாக\t[Read More]\nஅங்காடித் தெருவில் அனாதையாகக் கிடக்கிறது\t[Read More]\nஜோதிர்லதா கிரிஜா (கல்கியின் 24.10.1971 இதழில்\t[Read More]\nஇந்திரா பார்த்தசாரதியின் சூசைம்மாவும் அத்வைதமும்\nசொல்வனம் இணையப் பத்தி���ிகையின் 233 ஆம் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_836.html", "date_download": "2020-10-29T07:31:25Z", "digest": "sha1:2SXWQLLO76OJ54QSHD7LQXS6X7EQCEPF", "length": 7946, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "முழங்காவிலில் சிறுவனை மோதி விட்டு தப்பியோடிய சாரதி கைது!! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » முழங்காவிலில் சிறுவனை மோதி விட்டு தப்பியோடிய சாரதி கைது\nமுழங்காவிலில் சிறுவனை மோதி விட்டு தப்பியோடிய சாரதி கைது\nகிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் வாகனமொன்றில் மோதி விபத்திற்கு உள்ளாகிய சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், விபத்தினை ஏற்படுத்திய சாரதி நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nமுழங்காவில் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்தபோது கார் மோதி சிறுவனொருவன் விபத்திற்கு உள்ளாகியிருந்தார்.\nமுழங்காவில் – நாகபடுவான் பகுதியை சேர்ந்த அ.அபினேஸ் என்ற 11 வயது சிறுவனே கடந்த 17ஆம் திகதி இந்த விபத்தில் சிக்கியிருந்தார்.\nஇந்த நிலையில் சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nவிபத்தை தொடர்ந்து சாரதி தப்பியோடியதுடன், விபத்தின் போது வாகன இலக்க தகடு வீழ்ந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு பொது மக்களால் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇருப்பினும் ஆரம்பகட்ட விசாரணைகள் கூட இடம்பெறவில்லை என தெரிவித்து, பொதுமக்கள் முழங்காவில் பொலிஸ் நிலையத்தின் முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிறுவனின் மரணத்திற்கு நீதி கோரியும், சட்டத்தை மீறிய வாகன சாரதியை கைது செய்ய கோரியும், சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தவறிய பொலிசாரை கண்டித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஇந்த நிலையில் குறித்த வாகன சாரதியை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஇராணுவத்தினரை வெளியேற்ற பிரபாகரனுக்கு 24 மணித்தியாலம்… சம்பந்தருக்கு 6 வாரம்….\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கட்டளைப்படி துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள்...\nகையெழுத்துடன் கூடிய தகடு நந்திக்கடலில் இருந்து மீட்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று நந்திக்கடல் வெளி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டு...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nஇலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில்\nஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று வௌ்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/621251", "date_download": "2020-10-29T07:02:05Z", "digest": "sha1:3PDGKST33XDKY2O4AW4HAOKBXABUNZF7", "length": 7550, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு.: சவரன் ரூ.38,520-க்கு விற்பனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு.: சவரன் ரூ.38,520-க்கு விற்பனை\nசென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,815-க்கும், சவரன் ரூ.38,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 63.40-க்கு விற்பனை ஆகிறது.\nஅக்டோபர் 29 : சென்னையில் 28வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கு விற்பனை\nஆதாயத்தை மொத்தமாக பாழாக்கியது கொரோனா: மாநிலங்கள் மீள பல ஆண்டுகளாகும்: ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.38,144-க்கு விற்பனை\nதீபாவளி உள்ளிட்ட விஷேச தினங்கள் வரும் வேளையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ. 38,184க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38,184-க்கு விற்பனை\nஅக்டோபர் 28 : சென்னையில் 27வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கு விற்பனை\nஊரடங்கில் வசூலித்த 6 மாத தவணைக்கான வட்டிக்கு வட்டி தொகையை நவ.5க்குள் வழங்க வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை காலையில் கிடுகிடுவென உயர்வு: மாலையில் குறைவு: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 376 புள்ளிகள் உயர்ந்து 40,522 புள்ளிகளில் வர்த்தகம்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.38,048-க்கு விற்பனை\n× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:34:13Z", "digest": "sha1:YCJHWZTFJVKZSMDN5WLO74YIVVIAF5JZ", "length": 4189, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "இணைப்பெயர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(தமி) இணைப்பெயர்(பெ) = ஒருபொருட்பன்மொழி = ஒருபொருட்கிளவி = ஒத்தச்சொல்\n:ஒரே பொருளை (அ) அர்த்தத்தை உடைய சொல், இவற்றில் அடங்கும்.\nசென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி,\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் synonym\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஆகத்து 2010, 00:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1461", "date_download": "2020-10-29T08:23:42Z", "digest": "sha1:PS7GAFITIQPIX37CLXSNI65VG6HGXBJF", "length": 5075, "nlines": 40, "source_domain": "www.iravanaa.com", "title": "சகோதரர் பஷில் காசு வாங்கியது தெரியாது போல; கோட்டாபய தெரிவித்துள்ள விடயம்! – Iravanaa News", "raw_content": "\nசகோதரர் பஷில் காசு வாங்கியது தெரியாது போல; கோட்டாபய தெரிவித்துள்ள விடயம்\nசகோதரர் பஷில் காசு வாங்கியது தெரியாது போல; கோட்டாபய தெரிவித்துள்ள விடயம்\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் எந்தவொரு அரசியல் ஒப்பந்தமும் கிடையாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் குறித்து தனது முகநூலில் ஜனாதிபதி இந்த பதிவை வெளியிட்டார்.\nகடந்த காலங்களில் நடந்ததைப் போல அரசியல்வாதிகளின் நோக்கத்திற்காக விசாரணை மற்றும் விடுவிப்பு தனது ஆட்சியில் இடம்பெறாது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅத்துடன் அதிகாரிகளின் குறைபாடுகள் அல்லது செய்த தவறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.\nஎன் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நான் கைவிட மாட்டேன் என்று நான் உறுதியளிக்கிறேன், மேலும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்துவதில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்தஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்டவர் எனத் தெரிவித்து ரிஷாத் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டநிலையில் அவர் தொடர்பில் எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து பொலிஸார் அவரை விடுவித்த நிலையிலேயே சமுக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசகோதரர் பஷில் காசு வாங்கியது தெரியாது போல…\nஅமைச்சுப்பதவியை கொடுத்துவிட்டு ஒரு ஆணியையும் புடுங்க விடாமல் பண்ணும் கோத்தா\nநவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீது தவறுதலாகவே தாக்குதல் இட��்பெற்றதாம்\nயாழ் சிவில் நிர்வாகம் ராணுவத்தின் கைகளுக்கு போகிறது\nசீனா, இத்தாலி வைரசைவிட இந்திய வைரஸ் கொடியது; நேரடியாக இந்தியாவை எதிர்க்கும் நேபாள…\nசீனாவின் தந்திரம் :ஒரே நேரத்தில் இந்திய எல்லையில் சிக்கலை ஏற்படுத்தும் மூன்று…\nமஹிந்த மற்றும் கோட்டா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை அழைத்து மோசமான வார்த்தைகளால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mzc5NzUyOTM5Ng==.htm", "date_download": "2020-10-29T07:35:34Z", "digest": "sha1:AHKNYKHHXJJ7JOTBKQDGGWLLKTIKRPOE", "length": 9599, "nlines": 121, "source_domain": "www.paristamil.com", "title": "ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பா? பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டால் பரபரப்பு - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பா பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டால் பரபரப்பு\nமுன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை திரும்ப கிடைக்கச்செய்வதற்கும், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி நரேந்திர மோடி அரசின் தன்னிச்சையான, அரசியல் சாசனத்துக்கு எதிரான முடிவை திரும்பப்பெறவும் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் நிற்கிறது” என்று கூறி இருந்தார்.\nஇதற்கு காஷ்மீர் யூனியன் பிரதேச பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா பதிலடி கொடுத்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.யுடனும், நக்சலைட்டுகளுடனும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது. காங்கிரஸ்காரர்கள் எப்போதும் நாட்டின் முதுகில் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.\nப.சிதம்பரம், திக்விஜய்சிங் போன்றவர்கள் நாட்டுக்கு எதிராக பேசுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரது மகன் ராகுலும் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.\nப.சிதம்பரம் மீதான பா.ஜ.க. தலைவரின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nபிரான்சில் ஆசிரியர் கொலை சம்பவம்: பயங்கவரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் - இந்தியா கண்டனம்\nநிர்வாகக்குழுவிலிருந்து மருத்துவர் சுப்பையாவை நீக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇந்தியாவின் லடாக்கை, சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட டுவிட்டர் நிறுவனம் - நாடாளுமன்றக்குழு கண்டனம்\nமாவட்ட ஆட்சியர்கள் , மருத்துவ குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை\nகாஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்: சட்ட திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009_07_07_archive.html", "date_download": "2020-10-29T08:14:46Z", "digest": "sha1:GHC3T75FO4FODUGJPHGWC3DTR3FSGIO7", "length": 17464, "nlines": 656, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Jul 7, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகடந்த 60 ஆண்டுகளாக பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் பாகிஸ்தான் தர வேண்டிய ரூ.300 கோடி கடன்\nஇந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு, பாகிஸ்தான், இந்தியாவுக்கு ரூ.300 கோடி தரவேண்டி யிருந்தது. அது நம் நாட்டு முதல் பட்ஜெட்டில் ( 1950 - 51 நிதி ஆண்டு ) கடன் ( லயபிலிட்டி ) பகுதியில் அப்போது எழுதப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த கடனை பாகிஸ்தான் நமக்கு வரவில்லை. எனவே இந்தியாவின் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அந்த தொகை ரூ.300 கோடி கடனாக குறிப்பிடப்பட்டு வருகிறது. நேற்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த 2009 - 10 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டிலும் ' பிரிவினைக்கு முன் பாகிஸ���தான் இந்தியாவுக்க தர வேண்டிய கடன் ரூ.300 கோடி ' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவின் பட்ஜெட்டில் இப்போது காணப்படும் மொத்த லயபிலிட்டி ரூ.34,95,452 கோடியில் இந்த தொகை 0.008 சதவீதம்தான் என்றாலும், கடந்த 60 வருடங்களாக அந்த தொகை லயபிலிட்டியாக காண்பிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த தொகைக்கு இந்தியா வட்டி எதுவும் சேர்க்காமல் அசல் ரூ.300 கோடியை மட்டுமே தொடர்ந்து கடனாக காட்டி வருகிறது.\nமத்திய பட்ஜெட்டில் தங்கக் கட்டிகள் இறக்குமதி மீதான சுங்க வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் தங்கம் விலை அதிகரிக்கும். நேற்று சமர்ப்பிக்கப் பட்ட பட்ஜெட்டில், 10 கிராம் தங்கக்கட்டி இறக்குமதிக்கு வரி, 200 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வரை, 100 ரூபாய் மட்டுமே இருந்தது. மேலும், தங்க ஆபரணம் உட்பட மற்ற தங்கம் சம்பந்தப்பட்ட பொருட் கள் இறக்குமதி என்றால், அதற்கு 10 கிராமுக்கு 500 ரூபாய் இறக்குமதி வரி வசூலிக்கப்படும்.\nஇதுவரை இருந்த இறக்குமதி சுங்க வரி போல இது இருமடங்காகும். அதே போல வெள்ளி ஒரு கிலோ இறக்குமதி செய்தால், அதன் மீதான சுங்க வரி, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் பிராண்ட் முத்திரை கொண்ட ஆபரணத் தங்க நகைகள் மீதான எக்சைஸ் வரி முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.\nபட்ஜெட் தாக்கல் உரையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 'தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி அதிகரிப்பு பெண்களிடையே என் மீது அதிருப்தியை அதிகரிக்க வழி செய்யும்' என்றார். அதற்காகத் தான், ஆபரணத் தங்கம் மீதான எக்சைஸ் வரியை முற்றிலும் நீக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தங்கம் மீதான சுங்கவரி உயர்வு குறித்து அகில இந்திய தங்கம் விற்பனையாளர் கூட்டமைப்பு தலைவர் ஷீல் சந்த் ஜெயின் கூறுகையில், 'தங்க வர்த்தகத்தைப் பாதிக்கும், அதே சமயம் ஆபரணத் தங்கம் மீதான எக்சைஸ் ரத்தால் அதிகம் பேர் பயனடையப் போவதில்லை' என்றார்.\nகடந்த 60 ஆண்டுகளாக பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/07-sp-59622739/7980-q-----", "date_download": "2020-10-29T07:15:15Z", "digest": "sha1:IDVSNWKAXL6ZBHFNWMDSQQ5U5YW35524", "length": 48256, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "\"பன்மைத் தன்மை கொண்ட சமூகமாக மீண்டெழுகிறோம்''", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - ஆகஸ்ட் 2007\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nதலித் முரசு - ஆகஸ்ட் 2007\nபிரிவு: தலித் முரசு - ஆகஸ்ட் 2007\nவெளியிடப்பட்டது: 03 மே 2010\n\"பன்மைத் தன்மை கொண்ட சமூகமாக மீண்டெழுகிறோம்''\nசென்ற இதழில் வெளிவந்த சி. ஜெய்சங்கர் அவர்களின் பேட்டி இந்த இதழில் நிறைவடைகிறது.\nகூத்தினை எப்படி மீளுருவாக்கம் செய்திருக்கின்றீர்கள் அதனை எப்படி புதிய சமூக உருவாக்கத்திற்குப் பயன்படுத்தப் போகிறீர்கள்\nகாலங்காலமாக எம்மிடையே பாரம்பரியமாக இருந்து வந்த பண்பாட்டு அடையாளங்கள் இப்போது கவனிக்கப்படாமல் வெற்று முழக்கங்களாக, பேச்சுக்கு மட்டுமே என அதிகாரத் தளங்களில் நீர்த்துப்போக, மக்கள் தங்கள் வாழ்வியல் அம்சங்களை இயல்பாகவே கடைப்பிடித்து வந்தார்கள். ஏற்கனவே கூறியது போன்று ஓர் அடிமை மனோபாவத்தை கற்றுத் தருகிற கல்வியாலும், ஊடகங்களால் சிந்தனை மழுங்கடிக்கப்படுவதாலும் - இன்றைய நெருக்கடியான சூழலை கடந்து போகத் தெரியாமல், கடக்க வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் சமூகத்தின் அதிகார நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.\nஇந்த நிலைமையில் இருந்து எப்படி மீள்வது என்பது குறித்து உரையாடுவதற்கான மக்கள் களங்கள் எதுவும் இல்லை. இதற்கான தேடலின் ஒரு பகுதியாகவும், தொடர்ச்சியா கவும்தான் கூத்து மீளுருவாக்கச் செயல்பாடு நடக்கிறது. மக்கள் மய்யப்பட்ட அபிவிருத்திக்கான மாற்றுக் கல்விமுறையாக செயல்படுவதே கூத்து மீளுருவாக்கத்திற்கான அடிப்படையாகும். மக்கள் தங்களுக்குத் தேவையான, பயன்படுகின்ற புதிய கல்வி முறையை, புதிய விவசாய அபிவிருத்தியை, புதிய சமூகத்தை உருவாக்கத் தேவையான அனைத்தையும் கூத்தரங்கின் வாயிலாகப் பேசி, உரையாடி, தங்கள் தேவைகளை தாங்களே அறிந்து, நிவர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளை தீர்மானிப்பதுதான் சமூக அபிவிருத்தியாகும். இந்த வேலையைத்தான் \"மூன்றாவது கண்' முன் முயற்சி எடுத்து, தற்போது ஆறு கிராமங்களில் செயல்படுத்தி வருகிறது.\nஉலகமயமாக்கலின் விளைவால் சமூகம் தாராளமயப்படுத்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக சமுதாயச் சிதைவு ஏற்படுகிறது. இதனை மீட்டெடுத்து ஒருங்கிணைந்த புதிய சமூகமாக மீள எழும்புவதற்கான சிந்தனைகளையும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் நாங்கள் தேடுவது அவசியமாகிறது. சமூகம் பல்வேறு பாரம்பரிய கலைகளால் அடையாளம் காணப்படுகிறது. அதில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால் ரீதியான பாகுபாடுகள் என்கிற கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே, நாங்கள் இது சார்ந்து இவற்றை கேள்விக்குட்படுத்திக் கொண்டு, இந்தச் சமுதாயச் சிதைவிலிருந்து எங்களை மீட்டெடுத்து, ஒன்றிணைப்பைக் கொண்ட, பன்மைத் தன்மை கொண்ட, வித்தியாசங்களைக் கொண்டாடுகின்ற சமுதாயமாக மீளுருவாக்கம் பெற்று வளர்வது எங்களுடைய தேவையாக உள்ளது.\nபாரம்பரியக் கூத்து மரபு என்பதை சற்று விரிவாகக் கூற முடியுமா\nபாரம்பரிய அரங்கு மகிழ்வூட்டலுக்கும், அறிவூட்டலுக்கும் மக்கள் ஒன்றாய்க் கூடுவதற்கான களமாக அமைவதுடன், சடங்குகளுடன் சார்ந்து பக்திக்குரியதாகவும் அமைகிறது. கூத்தின் நோக்கம் நாடும், வாழ்வும் சிறக்கவே ஆடப்படுகிறது என்பது தெரிகிறது. எமது மரபு ரீதியான அரங்க அழகியல், இந்து சமயத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அரங்க வளர்ச்சியில் சமயம் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதுவும் இந்து சமயம் இந்த அரங்கில் மேலாண்மை செலுத்தி, அதன் வடிவத் தைத் தீர்மானித்திருக்கின்றது. இறைவன் அருளால் துக்கங்கள் நீங்கி சுகம் கிடைக்கும் என்ற சடங்குக் கோட்பாடு, தமிழர் சமய வாழ்வில் கலந்துள்ளது. இந்த சடங்குக் கோட்பாட்டின் பின்னணியில் உருவான நாடகங்களில் அவல முடிவு ஏற்படாது. கழுத்தை வெட்டும் வேளையில் வாள் மாலையிடும், கடவுள் தரிசனம் கிடைக்கும். பக்திபூர்வமாக எல்லாம் நிறைவு பெறும்.\nகூத்தின் நடுப்பகுதி சிக்கலில் ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து உச்ச நிலைக்கு வரும். இந்த இடத்தில் தர்க்கபூர்வமாக முடிக்க முடியவில்லையெனில், முனிவர் பாத்திரம் தோன்றி சிக்கலை விடுவிக்கும். நாரதரும்கூட இப்பணிக்கு பயன்படுத்தப்படுவதுண்டு. மேலும் பறையன் ��ருதல், பறை அறைதல், திருமணம் நடத்துதல், வழிபாடல் என்பவைகளுடன் மங்கல முடிவு என்பது மரபு. கூத்து, அதை ஆடும் மக்களின் வாழ்வாகவும், வழிபாடாகவும், வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் காணப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது, கூத்து சமஸ்கிருதமயப்பட்டதாகவும்; கூத்து ஆடப்படுகின்ற சடங்கு விழாக்கள் \"சிறுதெய்வ'க் கோயில் சடங்குகளாக பத்தாசி முறையில் அமைந்தவையாகவும் இருப்பதாகும். கூத்து - தனிமனிதனையோ அவனது சிக்கல்களையோ இல்லாமல் சமூகத்தையே பார்க்கிறது. கூத்தில் தர்மம் முக்கியமானதாக இருக்கிறது. தர்மத்தின் பக்கம் மற்றும் எதிர்ப் பக்கம் என்றே பார்க்கப்படுகிறது.\nமேலும், கூத்தில் வேடர், பறையர், வண்ணார், வண்ணாத்தி போன்ற பாத்திரங்கள் நகைச்சுவை மிக்கதாக கீழ்நிலையில் படைக்கப்பட்டிருக்கும். அண்ணாவியாருக்கும் பறையருக்குமான உரையாடல் நகைச்சுவை மிக்கதாகவும்; கூத்தாடும் காலத்திற்கேற்பவும் இருக்கும். இதுவொரு சமூக அங்கதமாகவே இருக்கும். அந்தக் கூத்துக்கும் மேற்படி உரையாடலுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதன் நோக்கம் நேரடியாக சந்திக்க முடியாத பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதே ஆகும். இந்த வகையில் கூத்தரங்கு நேரடி சமூக விமரிசனத்துடனும் தொடர்புபடுகிறது. கூத்தில் அங்கதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் சாதிய ஒடுக்குமுறையை - பாரம்பரியம் என்ற பெயரிலோ, கூத்தரங்கின் பண்பு என்ற பெயரிலோ நியாயப்படுத்தவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியாது. பெண்களை மெலியராகவும் பாலியல் பண்டங்களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் பண்பாடு என்ற பெயரில் பேணவும் முடியாது.\nதர்மத்தை நிலைநிறுத்தும் அல்லது மீள நினைவூட்டும் சமூகச் சாதனமாக பாரம்பரிய அரங்கு நிகழ்கிறது என்ற கருத்தாக்கத்தை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டு விடவும் முடியாது. ஏனெனில், இதிகாசங்கள் தர்மத்தை நிலைநிறுத்துவதென்கின்ற கதையாடலின் ஊடாக, அதிகாரத்தை நிலைநிறுத்தியிருப்பதையே அவதானிக்க முடிகிறது. சமகால பயங்கரவாதத்திற்கு எதிராக ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் சண்டை போல\nஇந்த வகையில் சமூகத்தை வழிப்படுத்தும் சாதனமாக இயங்கிய கூத்து, சமூகத்தை விளங்கிக் கொள்ளும் சாதனமாகவும் காணப்படுகிறது. இது சமூகத்தையும், அரங்கையும் புதிது செய்வதன் தேவையை உண���்த்துகிறது. இதற்கு எமது எண்ணத்தை காலனித்துவத்தின் பிடியிலிருந்து விடுவிப்பது அவசியம். கூத்தின் புத்துருவாக்கம் என்பது, உலகமயமாதல் மற்றும் நவகாலனித்துவ சிந்தனை களுக்கு எதிரான சுதேசியச் சிந்தனைப் போக்கின் முன்னெடுப்பே ஆகும். மரபுள் அடங்கிப் போதல் என்ற எமது மரபிலிருந்து எம்மை விடுவிப்பதே இதற்கு அவசியம். புதிய தேடலுக்கு இது எம்மை வழிப்படுத்தும். இதைத்தான் நாங்கள் செய்கிறோம்.\nஅதை எவ்வாறு செய்து கொண்டிருக்கிறீர்கள்\nநாங்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று கூத்தாடும் அண்ணாவிமார்களுடனும், கூத்தர்களுடனும் அறிவையும், திறனையும் உரையாடுகிறோம். அவர்களுடனான உரையாடல்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் சிறிது கடினமாகத்தான் இருந்தது. ஆனால், இன்று நம்பிக்கையுடன் நிறைய பேர் ஈடுபாடு காட்டுகிறார்கள். கூத்து குறித்து தொடர்ந்து கூத்தர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இதுதான் இன்று எம்மக்களுக்கான உரையாடல் களமாக உள்ளது. மேலும், அகத்திருந்தும் புறத்திருந்தும் வரும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் இயங்க வேண்டியுள்ளது. மேலும், கூத்துகளில் சமகாலக் கதைகளைப் பாடி ஆடுவதை முன்பு குற்றமாகக் கருதினார்கள். ஆனால், இன்று பாரம்பரியக் கூத்துகளில் முடிதரித்து வாளேந்தும் கூத்தரே, \"வீரமைந்தன்' கூத்தில் சீருடையணிந்து துப்பாக்கி ஏந்தி ஆடுகிறார்கள்.\nதமிழரது பாரம்பரியக் கூத்தினுடைய இயக்கம், சமூகக் குழுமம் சார்ந்தது. எனவே, கூத்தை ஆடும் சமூகக் குழுமத்தில் ஏற்படும் சிந்தனை மாற்றமே கூத்தினை புதிய பொருள் கொண்டதாய் மாற்றும். சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால், இடத்தின் பெயரால் நடத்தப்படுகிற பாரம்பரியக் கூத்துகளை, இவை எல்லாவற்றையும் கடந்த முழுச் சமூகத்திற்கும் உரியதாய் இயங்க வைப்பது பற்றிய சிந்தனையும், செயல்பாடுமே இன்றைய தேவையாக உள்ளது. பாரம்பரிய கூத்தரங்கினை புத்துருவாக்கம் செய்வது என்பது, அதனை தலைமுறை தலைமுறையாக ஆடிவரும் சமூகக் குழுமம் சிந்தனை மாற்றம் அடையும்போதுதான் முழுமையானதாகும்.\nபாரம்பரியச் சிந்தனைப் போக்குடன் போராடுவதும், புதிய நிலைகளைப் புரிந்து கொள்ள முனைவதுடன் உணர வைக்கவும் வேண்டும். நிகழ்கால அனுபவங்களை முழுமையாக வெளிப்படுத்த வாய்ப்புள்ளதா என்பது பற்றியும், செயல்முறை அனுபவங் களுக்கு வருவதுமான ஒரு தொடர்ச்சியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டியுள்ளது. இதற்காக கூத்தை ஆடும் சமூகக் குழுமத்துடன் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர்களுடன் இணைகிறோம். எங்கள் நோக்கங்களை அவர்களுக்குப் புரியவைத்து, பகிர்ந்து கொள்ள முயல்கிறோம். அப்போது கிடைக்கிற எதிர்வினைகளை ஆராய்ந்து, இரு தரப்பும் அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பதுதான் படிநிலை வளர்ச்சி. இதுதான் பாரம்பரியக் கூத்துக் களங்களில் நிகழ்த்தப்பட்டு, மெல்ல மெல்ல வெளிநோக்கிக் கொண்டு வருவதாக இருக்கும். இவை நவீன நாடகங்களுக்கும் புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.\nஇவை எங்களுக்கான கடந்த காலத்தில் வேர்கொண்டு, எதிர்காலத்தை நோக்காக வைத்து சமகால அனுபவங்களுடன் தொடர்பு கொண்டு, சுதேசிய நவீனவாதத்தை விருத்தி செய்ய வழிவகுக்கும். இந்த செயல்பாடு, அரங்குடன் மட்டும் தொடர்புடையதல்ல; சமகால உலகச் சூழ்நிலையின் பின்னணியில் முழுச் சமூகமும் சார்ந்ததாகும்.\nசடங்குகள் தற்போது சமஸ்கிருதமயமாக, அதாவது ஆகமமயமாகி வருகிறது என்கிறீர்களே எப்படி\nகிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு சூழலை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், பாரம்பரியக் கலையாக கூத்து விளங்குவதுபோல், சமுதாய மய்யப்பட்ட நம்பிக்கை யுடன் கூடிய இன்னொரு விழாவாக சடங்குகள் காணப்படுகின்றன. சடங்குகளின் நோக்கம், அதன் சாராம்சம், இந்த உலகத்தில் மனிதர்கள், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் வாழ்வது என்பதாகத்தான் இருக்கிறது. அதே நேரம் இந்த சடங்குகள் - சூழல் சார்ந்து எங்களுடைய சாப்பாட்டு பழக்க வழக்கங்கள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தளங்களில் ஒன்றிணைந்து ஆற்றுப்படுத்தல்களை, வழிபடுதல்களை ஏற்படுத்துகின்ற களங்களாகவும் இது இருந்து வருகின்றது. ஆனால், எங்களின் நவீன அறிவு, நவீன கல்வி முறையானது இந்த விஷயங்களை நாகரிகமற்றதாக, காட்டுமிராண்டித்தனமாக அல்லது மூடநம்பிக்கையாகப் பார்க்கின்ற பார்வையொன்று மிக வலிதாகவே காணப்படுகின்றது.\nஇந்தப் பாரம்பரிய சடங்குகளுடைய சாதகம், பாதகத்தினை நாங்கள் அதனூடாகப் புரிந்து கொள்வதற்கு மாறாக, நவீன அறிவு எங்களில் ஏற்படுத்தியிருக்கின்ற சிந்தனை மாற்றத்தின் விளைவாக, ஒரு மூடநம்பிக்கையின் தளமாக அல்லது காட்டுமிராண்டித்தனமாக அல்லது பிற்���ோக்குதனமானதாக, நாகரீகமற்றவையாகப் பார்க்கின்ற ஒரு பார்வை காணப்படுகின்றது. இன்றைய உலகமயமாக்கல், ஆக்கிரமிப்பு, பண்பாட்டுச் சூழலில் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிந்தனை ரீதியாக அவர்கள் மழுங்கடிக்கப்பட்டு, வெறும் நுகர்வுச் சக்தியாக ஆக்கப்படுகின்ற நிலைமையில் - பலர் மூகச் சமூகமாய் தங்களுக்கிடையில் சந்தித்து உரையாடி செயற்படுகின்ற ஒரு சமூகமயப்பட்ட களங்களாக இருக்கிற பாரம்பரிய விழாவான சடங்கு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது.\nஇந்த உலகமயமாக்கல் ஆக்கிரமிப்பு பண்பாட்டுச் சூழலுக்கு எதிராக, இந்த சடங்குகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றி சிந்திப்பதின் வெளிப்பாடாக இந்த சடங்குகளில் காணப்படுகின்ற உலக மயப்பட்ட சிந்தனை, அதாவது உலகத்தில் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்வாகவும் வாழ்தலை அது அடிப்படையான நோக்கமாகக் கொண்டிருக்கிறது. சூழல் சார்ந்த வாழ்க்கை முறை, உணவு முறை அதனூடான வாழ்வியல் அம்சங்கள் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் நாங்கள் மீளவும் ஓர் ஒருங்கிணைந்த சமுதாயமாக செயல்படுவதற்கான ஒரு சாத்தியப்பாடாக நாங்கள் சடங்குகளிலும் வேலை செய்கிறோம்.\nஅதே நேரத்தில் கூத்தில் கூறியது போன்று சடங்குகள் சார்ந்தும் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள், பால் ரீதியான பாகுபாடுகள் குறித்தும் மீளுருவாக்கம் செய்ய வேண்டி யுள்ளது. இது தொடர்பான உரையாடல் இன்று மட்டக்களப்புச் சூழலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. \"மூன்றாவது கண்'ணின் முக்கிய நோக்கமாகவும் அது அமைந்திருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் எதிர்கொள்கின்ற சவால் என்னவென்றால், இந்தப் பாரம்பரிய சடங்கு கோயிலில் இப்போது ஆகம முறைகள் கொண்டு வரப்படுவதுதான். படித்தவர்களுடைய கருத்து நிலைமாற்றம், அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் இந்தப் பாரம்பரிய முறைக்கும் ஆகம வழிபாட்டுக்கும் உள்ள வித்தியாசங்களைப் புரிந்துகொள்ளாத நிலை. அவர்களிடம் செல்வாக்கு செலுத்துகின்ற நவீன அறிவுசார்ந்த சிந்தனைப் போக்குகள், மிக வேகமாக ஆகம வழிபாட்டுக்கு கொண்டு செல்வதாக இருக்கிறது. இதில் அடிப்படையான விஷயம் என்னவென்றால் எல்லா மக்களும் நெருங்கி, ஒன்றாக இணைந்து செயல்பட்டு வந்த சடங்குமுறைகளில் இருந்து புறந்தள்ளப்பட்டு, அன்னியப்படுத்தப்பட்டு வழிபட்டு செல்பவர்களாக மட்டுமே மாறியுள்ளதுதான்.\nஇதன் முக்கியமான இன்னொரு அம்சம் என்னவென்றால் - மாரியம்மன் என்பது ராஜராஜேஸ்வரியாகவும், பெரியதம்பிரான் என்பது தக்கயாகேஸ்வரராகவும், வல்லியப்பர் வல்லிப்புர ஆழ்வாராகவும் மாற்றப்பட்டு, நேரிடையாக நாங்கள் சம்பந்தப்பட்ட சடங்குகளில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக, எங்களை நாங்களே தீண்டத்தகாதவர்களாக ஆக்கிக் கொள்கின்ற நிலைமை ஏற்படுவதையும் அவதானிக்கலாம்.\nஎனது சொந்த இடமான யாழ்ப்பாணம் கோன்டாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சொந்தமான வல்லியப்பர் கோயில் வல்லிப்புர ஆழ்வாராக மாற்றப்பட்ட பின், அங்கு வந்த குருக்களே அர்ச்சனை தட்டுகளை \"உயர் சாதி' ஆட்களுக்கு கொடுப்பவர்களாக இருக் கின்றனர். முன்பு, வள்ளியப்பராக இருந்தபோது பிற சாதியினர் போகாத கோயில், இப்போது வள்ளிப்புர ஆழ்வாராக ஆனபின்பு பிற சாதியினர் போவதும், அந்தக் கோயிலுக்கு பொறுப்புடையவர்கள் அர்ச்சனை தட்டை எடுத்து பிற சாதியினருக்கு கொடுக்காமல், அந்த பூசாரியே நேரிடையாக கொடுப்பது என்பது, நாங்களாகவே எங்களை தீண்டாமைக்கு உட்படுத்திக் கொள்கிற நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நிலை என்பது சடங்கு கோயில்கள், ஆகம மரபுக் கோயிலாக மாறுகின்றதால்தான் என்பதை தெளிவாகக் காணலாம்.\nகூத்து, சடங்கு, பறை என்கிற இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், சமுதாய மயப்பட்டதாகவும், மக்கள் மயப்பட்டதாகவும் சமுதாய விழாவாகவும் இருந்து வருகிறது. சடங்கின் இயக்கத்தின் அடிநாதமாகப் பறையினுடைய அடி நாதம் காணப்படுகின்றது. கூத்திலும் பறை என்பது குறிப்பிடத்தக்க இடத்தை வகித்து வருகின்றது. அதே நேரம் சாவு, சடங்கு, சமூகம், விழõ சார்ந்த சமூகத்தின் பல்வேறு சமுதாய மய்யப்படுத்தப்பட்ட விழாக்களையும் ஊடுருவி கொண்டதாக இருக்கிறது. இன்றைய சமூகச் சூழல் பல சவால்களை எதிர் கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இந்த விஷயங்கள் நிராகரிக்கப்பட்டு, கைவிடப்பட்டு தவிர்க்கப்பட வேண்டியவை என்று சொல்லப்படுகின்றது.\nஇந்த நேரத்தில், நாங்கள் சுயாதீனமான சமூகங்களாக வாழ்வதற்கான சாத்தியப்படுகளை ஆக்கிக் கொள்வது, சடங்கு வழிமுறைகளை ஒரு செயல்முறையாக, அதற்கான சாதனமாக ஆக்கிக் கொள்வது என்ற வகையில், அதுவும் குறிப்பாக இன்றைய இலத்திரண��ியல் ஊடகங்களின் ஆக்கிரமிப்பின் காரணமாகவும், புதிய கல்வி முறைமையின் காரணமாகவும், உலகமயமாக்கல் ஆக்கிரமிப்பு, பண்பாட்டுச் சூழல் காரணமாகவும் எங்கள் சமுதாயம் சிதைந்து வருகின்ற ஒரு சூழ்நிலையில். நாங்கள் சமத் துவமான சமூகங்களாக எங்களை மீளவும் உருவாக்கிக் கொள்ள ஒரு சமூக செயல்பாட்டுக் களமாக கூத்து சார்ந்து, சடங்கு சார்ந்து, பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் சார்ந்து செயல்பட்டு வருகிறோம்.\nஇன்றைய போர்ச்சூழலை மக்கள் எப்படி எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்\nஎங்கள் இருப்பும், எங்கள் வாழ்வும் எங்கள் கைகளில் இல்லை. வாழ்தல் என்பது விபத்து போன்றது. எந்த நேரத்திலும் எவரும் கொல்லப்படலாம், கடத்தப்படலாம், காணாமல் போகலாம், இதுதான் எதார்த்தமாக உள்ளது. யாரால் என்பது பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரியாது. இனங்காணப்படாத குழுக்களால் இவை நடைபெறுகின்றன. காணாமல் போனது குறித்தும், கடத்தப்பட்டது குறித்தும், கொல்லப்பட்டது குறித்தும் ஏராளமான கதைகள், நியாயப்படுத்தல்கள் தொடர்ந்து நடக்கும். எந்த நேரத்திலும், எவருக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். நான் வாழ் கிறேன் என்றால் அது விபத்து. அகதியாக அட்டை பதியவும்; நிவாரணம் வாங்கவும் விதிக்கப்பட்டு, முகாம்களில் கையேந்தி வரிசையில் நிற்கும் சமூகமாக நாங்கள் மாற்றப்பட்டுள்ளோம். பண வசதி படைத்தவர் குழந்தைகளுக்கு On the spot admission; ஏனைய குழந்தைகளுக்கு On the spot kidnapping or killing.\nஇத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ஈழப் பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி நகராமல்\nநாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்று பல நாடுகள் தலையிடுகின்றன. ஆனால், அந்த நாடுகள் எல்லாம் தங்கள் தேசத்து மக்களை, நாங்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகளை விடவும் மிக மோசமாகத்தான் வைத்திருக்கின்றன, நடத்துகின்றன. எங்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும், முடிவு செய்ய வேண்டும். அதற்கான உரையாடல்களைக்கூட நாங்களேதான் முன்னெடுக்க வேண்டும். அரசியல் தீர்வு மட்டும் இல்லாமல், சமூக, பொருளாதார ரீதியிலான தீர்வும் முக்கியம் என்பதை உணர வேண்டும். இதுகுறித்து சிந்தனை மாற்றம் ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வேண்டும். அரசியல், வரலாற்று ரீதியாக மட்டுப்படுத்திக் கொள்ளாது சமூக, பொருளாதார ரீதியாக சிந்தித்து செயல்படும்போதுதான் இலங்கைச் சூழலில் அரசியல் தீர்விற்குப் போக முடியும்.\nசந்திப்பு : ரா. முருகப்பன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:11:53Z", "digest": "sha1:LL37PM4AS2MRB5GB5USIGJTWHAMFTGVU", "length": 4780, "nlines": 88, "source_domain": "chennaionline.com", "title": "வங்கி மோசடி வழக்கு – நீரவ் மோடி மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் – Chennaionline", "raw_content": "\nவங்கி மோசடி வழக்கு – நீரவ் மோடி மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்\nபஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கில், கடந்த ஆண்டு மே மாதம் மும்பை தனிக்கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், நிரவ் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், நிரவ் மோடியின் மனைவி அமி, பணத்தை கையாண்ட விதம் குறித்து கூறப்பட்டுள்ளது. புதிய ஆதாரங்களையும், தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் புதிய குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.\n← சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரச்சாரமாக பயன்படுத்த கூடாது – தேர்தல் ஆணையம்\nஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகும் ‘காஞ்சனா 3’ →\nஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/09/21/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2020-10-29T08:46:48Z", "digest": "sha1:EEG67SBRGQABHDS7MQXU6F2KWLW2YC2S", "length": 10607, "nlines": 115, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமெய் ஞானத்தைப் பெறும் வழியில் “நான் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் “நாம் பெற��ேண்டும்…” என்று விரும்புவதற்கும் உள்ள வித்தியாசம்\nமெய் ஞானத்தைப் பெறும் வழியில் “நான் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் “நாம் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் உள்ள வித்தியாசம்\nமாமரத்தில் விளைந்த உணர்வின் சத்து மாங்காயாக இருக்கும் போது புளிப்பின் தன்மையாக இருந்து அந்த மணத்தையே வெளிப்படுத்தும். ஆனால் அது மாங்கனியாகும் பொழுது நல்ல மணமாக வெளிப்படுத்துகின்றது.\nஅதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் வந்த வெறுப்பின் சத்தையும் புளிப்பின் சத்தையும் மெய் ஞானிகள் கனிவாக்கிக் கனியின் தன்மை அடைந்து ஒளியின் சரீரம் பெற்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.\nமெய் ஞானிகள் கண்டுணர்ந்த அந்த உணர்வினை எண்ணும் போது அதை நீ பருகும் சக்தி பெறுகின்றாய். அதே சமயத்தில் அதைப் பருகும் நிலை அடைந்த நீ\n1.உனக்குள் விளைந்த மணமாக அந்த மெய் ஞானிகளின் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கும் போது\n2.அந்த உணர்வின் சக்தி உனக்குள் கனிவாகும் – கனியின் தன்மையைப் பெறும் தகுதியாக நீ பெறுகின்றாய்… என்று குருநாதர் இதைச் சொன்னார்.\nஅந்த அருள் ஞானிகளின் உணர்வின் சக்திகளை “நாம் அனைவரும் பெற வேண்டும்…” என்ற நிலையிலேயே என்றும் வளர வேண்டும்.\n” என்ற ஒருக்கிணைந்த நிலையை அடைந்தால் நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து வலுக் கொண்ட நிலையாக ஆகின்றோம்.\n” என்ற நிலையில் தனித்துச் சென்றோம் என்றால்\n3.மற்றவர்களின் உணர்வின் வலு நமக்குக் கிடைக்காது இழக்கப்படுகின்றது.\n4..அப்பொழுது நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை வருகின்றது என்று குருநாதர் என்னை எச்சரித்தார்.\nஎந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பருகினோமோ எதை நாம் கலந்து உறவாடினோமோ அந்த உணர்வின் சத்தை நீ பெற வேண்டும் என்று… நான் எப்படி எண்ணினேனோ…\n1.நீ பெற வேண்டும் என்று நான் எண்ணும் போது\n2.உன்னுடன் இணைத்தே நான் ஆகிறேன். அப்பொழுது நாம் ஆகின்றோம்.\nஇதைப்போல அனைவருக்கும் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணும்போது\n1.அவர்களுடன் இணைந்தே நீயும் அவர்களாகின்றாய்.\n2.அவர்களும் உன்னுடன் இணைந்தே உன் தன்மை பெறுகின்றார்கள்.\nவிண்ணிலிருந்து விஷத் தன்மைகள் பல வந்தாலும் சூரியன் அதையெல்லாம் ஒன்றாக இணைந்து ஒளியாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே ஒளியின் ��ுடராக இயக்குவது போல் உனது உணர்வும் செயல்பட வேண்டும்.\n1.மெய் ஞானிகளின் உணர்வை நீ பருகி\n2.பருகிய அந்தச் சத்தை அனைவரையும் நீ பெறச் செய்ய வேண்டும்\n3.அதனின்று தான் நீ இதைப் பெறுகின்றாய்… என்று தெளிவாக எமக்கு உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.\nநாம் ஒவ்வொருவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை இந்த உலகில் வாழும் அனைத்து மக்களையும் பெறச் செய்வோம்.\nகனியின் தன்மையை அடைந்த அந்த மெய் ஞானிகள் பெற்ற அழியா ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற வேண்டும் என்ற நிலைக்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/UNP", "date_download": "2020-10-29T06:58:54Z", "digest": "sha1:U7VYC57CKABHJKLPAW4JAFBO5FEEBHU2", "length": 21691, "nlines": 166, "source_domain": "jaffnazone.com", "title": "UNP", "raw_content": "\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\n தாயும், மகனும் பலி, எரிபொருள் தாங்கி வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து..\nசஜித் உள்ளிட்ட 115 பேரைக் கட்சியில் இருந்து நீக்கியது ஐதேக\nஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 115 பேரை, கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இம்முறை மேலும் படிக்க... 29th, Jul 2020, 05:16 AM\nகருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும் - நவீன் திஸாநாயக்க\n(க.கிஷாந்தன்)\"ஆணையிறவில் 24 மணிநேரத்துக்குள் 2 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டனர் என கருணா அம்மான் வெளியிட்டுள்ள கருத்து பாரதூரமானது. இது தொடர்பில் விசாரணை நடத்தி மேலும் படிக்க... 20th, Jun 2020, 08:03 PM\nஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் - எஸ.பீ.திஸாநாயக்க தெரிவிப்பு\n(க.கிஷாந்தன்)ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளதால் நுவரெலியா மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறு ஆசனங்களைக் கைப்பற்றும் என்று முன்னாள் இராஜாங்க மேலும் படிக்க... 20th, Jun 2020, 08:00 PM\nஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டு விலகுகிறாரா மனோ\nஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவை விட்டு பிரிந்து செல்வதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான மேலும் படிக்க... 18th, Jun 2020, 01:49 AM\nசஜித் ஆட்சியில் தமிழ் மக்களிற்கும் சமஉரிமை\nஇலங்கை முழுவதுமாக உள்ள அனைத்து மக்களும் சமமாக பார்க்கப்படவேண்டுமென்பதே சஜித் பிரேமதாசாவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்; ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பின் மேலும் படிக்க... 17th, Jun 2020, 04:18 AM\nகோட்டாபயவின் இராணுவ ஆட்சிப் பிடிக்குள் நாடு\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமான நிலையில் உள்ளார்கள். சட்ட ஆட்சி, ஜனநாயகம் என்று அனைத்துமே கேள்விக்குறியாகியுள்ளன மேலும் படிக்க... 15th, Jun 2020, 09:49 AM\nமத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் மோசடி ரணிலும் கைதாகிறார்\nமத்திய வங்கியின் பிணைமுறி விற்பனைகளில் இடம்பெற்ற மோசடி விவகாரத்தில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக சட்டமா மேலும் படிக்க... 7th, Mar 2020, 01:32 PM\nவடக்கில் வேட்பாளர்களைக் பிடிக்க ஓடித் திரியும் சொகுசு வாகனங்கள்\nபொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும் முயற்சியில் கொழும்பை மையப்படுத்திய பிரதான கட்சிகள் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்களை மேலும் படிக்க... 6th, Mar 2020, 09:20 AM\nயானை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திலும் தான் போட்டியிட போவதில்லை ���ன, நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் படிக்க... 14th, Feb 2020, 12:41 AM\nசஜித்துக்கு இரவில் கடிதம் அனுப்பிய ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை ஏற்றுக்கொள்வதென நேற்று மாலை நடைபெற்ற விசேட செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்து ரணில் மேலும் படிக்க... 1st, Feb 2020, 10:05 AM\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\n தாயும், மகனும் பலி, எரிபொருள் தாங்கி வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nஅனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொண்டு சென்றவர்கள் கைது\nகல்முனை பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\n தாயும், மகனும் பலி, எரிபொருள் தாங்கி வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து..\n ஊரடங்கு பலனளிக்கவில்லை, உண்மையை ஒப்புக்கொண்டார் இராணுவ தளபதி சவேந்திர சில்வா..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nநெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி.. 14 ஆக உயர்ந்த மொத்த எண்ணிக்கை..\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nமன்னார் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று.. இருவர் குணடைந்தனர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்..\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று..\nமரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி.. மரண சடங்கில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தலில்..\n10 பேருக்கு கொரோனா தொற்று முற்பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தல் முடக்கலுக்குள் தள்ளப்பட்டது மலையத்தின் முக்கிய நகரம்..\nமீன் வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி.. மேலும் ஒரு மீன்சந்தை மூடப்பட்டது..\nகொரோனா தொற்று உறுதியான சில நிமிடங்களில் தப்பி ஓடி மதுபான போத்தல்களுடன் தோட்டத்தில் பதுங்கிய கொரோனா நோயாளி..\nயாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாமில் பணியாற்றிய மேலும் ஒரு பெண் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/kallaru-special/kallaru-tv/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-12/", "date_download": "2020-10-29T08:21:34Z", "digest": "sha1:EIKE2M5UGD75DHV3LUGF3VNCANX7POUB", "length": 6413, "nlines": 101, "source_domain": "kallaru.com", "title": "தாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 12 தாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 12", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome கல்லாறு ஸ்பெஷல் கல்லாறு டிவி தாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 12\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 12\nதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 12\nபெரம்பலூரில் நடைபெற்று வரும் தாஜ்மஹால் பொருட்காட்சியை தினந்தோறும் நமது கல்லாறு தொலைக்காட்சியில் இரவு 7 மணிமுதல் 8 மணிவரை நேரடி ஒளிபரப்பு செய்கிறோம்.\nதினமும் இந்நிகழ்ச்சியை நேரடியாக கல்லாறு தொலைக்காட்சியில் இரவு 7 மணிமுதல் 8 வரை NT Broadcast – ல் சேனல் எண் 124 ல் கண்டு மகிழுங்கள்.\nPrevious Postவாஷிங் மெஷின்பராமரிக்க சில டிப்ஸ் Next Postதாஜ்மஹால் கண்காட்சி கல்லாறு டிவி | EP 11\nகல்லாறு விருதுகள் 2020 | சிறந்த பள்ளி (காணொளி)\nகல்லாறு விருதுகள் 2020 | சிறந்த கைவினைக் கலைஞர் (காணொளி)\nகல்லாறு விருதுகள் 2020 | சிறந்த ஆசிரியர் (காணொளி)\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/614206/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-29T08:17:51Z", "digest": "sha1:M4SKSIXH3SIWDCDPIRBQMWKSCML4B56D", "length": 12747, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "3,000 paddy bundles damaged due to sudden rains near Periyapalayam: Urge to open grain warehouse | பெரியபாளையம் அருகே திடீர் மழையால் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்: தானிய கிடங்கை திறக்க வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெரியபாளையம் அருகே திடீர் மழையால் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்: தானிய கிடங்கை திறக்க வலியுறுத்தல்\nஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே திடீர் மழையால் சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் அடைந்ததால், மூடிக்கிடக்கும் தானிய சேமிப்பு கிடங்கை திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த புலியூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள புலியூர் கண்டிகை, கசுவா, பாக்கம், நத்தம்பேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டு அவற்றை அறுவடை செய்து புலியூர் பகுதியில் உள்ள வேளாண்மை விற்பனை வணிக வரித்துறை மூலம் கட்டப்பட்டுள்ள தானிய சேமிப்பு கிடங்��ில் வைப்பார்கள். பின்னர், அந்த நெல் மூட்டைகளை விவசாயிகளிடம் இருந்து அரசு கொள்முதல் செய்து கொள்ளும்.\nஇந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தானிய சேமிப்பு கிடங்கு மூடப்பட்டது. இதனால், தற்போது விவசாயிகள் அறுவடை செய்த சுமார் 3 ஆயிரம் நெல் மூட்டைகளை புலியூர் தானிய சேமிப்பு கிடங்கு முன்பு நெல் களத்தில் கொட்டி வைத்தனர். இந்நிலையில், நேற்றும், நேற்று முன்தினமும் திடீரென அப்பகுதியில் பெய்த மழையால் இந்த நெல் நனைந்து விட்டது. அவ்வாறு நனைந்த நெல்லை விவசாயிகள் வெயிலில் உலர்த்தி வருகிறார்கள். எனவே, நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க புலியூர் தானிய சேமிப்பு கிடங்கை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nவிவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சேமித்து வைத்து பின்னர் அரசுக்கே விற்பனை செய்வதற்காக புலியூர் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு தானிய சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டது. இந்த கிடங்கில் நாங்கள் அறுவடை செய்த நெல்லை சேமித்து வைத்து அரசாங்கத்திற்கு விற்பனை செய்வோம். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் இந்த கிடங்கு மூடப்பட்டது. அதன்பிறகு மே மாதம் ஒருமுறை திறந்து மூடிவிட்டனர். இதனால், தற்போது நாங்கள் அறுவடை செய்த நெல்லை கிடங்கின் வெளியே கொட்டி வைத்துள்ளோம். இந்த நெல் தற்போது பெய்த மழையில் நனைந்து விட்டது.\nஇதை பயன்படுத்தி தனியார் சிலர் 1 மூட்டை நெல் ரூ.700 முதல் ரூ.800 வரை கேட்கிறார்கள். அந்த விலைக்கு நாங்கள் நெல்லை விற்றால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும், ஆனால், இந்த நெல்லை அரசாங்கம் கொள்முதல் செய்து கொண்டால் ரூ.1,400 வரை கிடைக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் இங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காதர்வேடு பகுதிக்கு நெல்லை எடுத்து வாருங்கள்’ என்கிறார்கள். ஆனால், எங்களால் அவ்வளவு தூரம் எடுத்துச்செல்ல முடியாது. எனவே, விரைவில் புலியூர் தானிய சேமிப்பு கிடங்கை திறக்க வேண்டும் என்று கூறினர்.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்க இழுத்தடிக்கும் ஆளுநர்: மனசாட்சியுடன் நடந்து கொள்ளங்கள் என நீதிபதிகள் வேண்டுகோள்\nஅக்ரஹாரம் தடுப்பணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்: ரசாயன கழிவு கலப்பு என விவ��ாயிகள் குற்றச்சாட்டு\n200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயிலை புனரமைக்க வலியுறுத்தல்\nகுடிதண்ணீர் வழங்க கோரி சிங்கம்புணரி தாலுகா அலுவலகம் முற்றுகை\nதொடர் மழையால் நிரம்பும் கண்மாய்கள்: விவசாய பணிகள் தீவிரம்\nமுதுமலையில் லேண்டானா செடிகள் அகற்றும் பணிகள் மும்முரம்\nபோடியில் 53 ஆண்டு பழமையான வாட்டர் டேங்க் பழுது: புதிய குடிநீர் தொட்டி கட்டும் பணி தீவிரம்\nஒட்டன்சத்திரத்தில் செங்காந்தள் மலர் சீசன் ஆரம்பம்: உற்சாகமாக பயிரிடும் விவசாயிகள்\n16 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை இல்லை: நாகர்கோவில் எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்..\nவெளியூர் வியாபாரிகளுக்கு ரூ.22க்கு இளநீர் கொள்முதல்\n× RELATED விதிகளை தளர்த்தி நெல் மூட்டைகளை வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/615614/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-29T08:52:02Z", "digest": "sha1:UAHYQBTNWEXKZYUBSA4WZJW6VGOC4JW3", "length": 7272, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Do not play with the future of students: MK Stalin's insistence | கபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாக���்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை: கபட நாடகம் ஆடி மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நியாயமான, தகுதியான தேர்ச்சிக்கு வழியமைத்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\n2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்களை அறிவித்தது திமுக\nதமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களில் 25 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஒரு நாள் மழைக்கே வெள்ளக்காடானது சென்னை .. மீண்டும் ஒரு 'டிசம்பர் -15'வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறோமோ என மக்கள் அச்சம் : மு.க.ஸ்டாலின்\nஎன் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளத்தில் ஊடகங்களில் வருகிறது; அது என் அறிக்கை அல்ல: நடிகர் ரஜினிகாந்த்\nமருத்துவ தகவல்கள் அனைத்தும் உண்மை: சமூக வலைதளங்களில் பரவிய அறிக்கை என்னுடையது அல்ல...நடிகர் ரஜினி டுவிட்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிச.4ம் தேதி மாலையே உயிரிழந்துவிட்டார்: திவாகரன்\n'அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் சாபக்கேடு': தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் சாடல்..\nசென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் மழைநீர்\nசென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை..\nசென்னையில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி 60% நிரம்பியது\n× RELATED மாணவர்களின் எதிர்காலமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/actor-samantha/", "date_download": "2020-10-29T08:17:54Z", "digest": "sha1:URPZ427LXG472PKX6MRYNITKE56GV77X", "length": 3247, "nlines": 52, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor samantha", "raw_content": "\nசமந்தா – நாக சைதன்யா காதல் திருமணம் உறுதிதானாம்..\nநமது சென்னையை அடுத்த பல்லாவரத்தை பூர்வீகமாகக்...\n’10 எண்றதுக்குள்ள’ படத்தின் ‘ஆனாலும் இந்த மயக்கம்’ பாடலின் டீஸர்\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:54:13Z", "digest": "sha1:IJ356TBMLU7C24UPSBWTLD44NY5EJ5VD", "length": 8743, "nlines": 78, "source_domain": "tamilpiththan.com", "title": "கண் கட்டியை நொடியில் குணப்படுத்தும் உப்பு! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam கண் கட்டியை நொடியில் குணப்படுத்தும் உப்பு\nகண் கட்டியை நொடியில் குணப்படுத்தும் உப்பு\nகண் கட்டியை நொடியில் குணப்படுத்தும் உப்பு\nஇதனை எளிதில் குணப்படுத்த சில சிறந்த வழிமுறைகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்திக் கீரை சாற்றுடன் துவரம் பருப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் கண் எரிச்சல் வராது.\nஅகத்திக் கீரையை அரைத்து அதை தலையின் உச்சியில் ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் உடல் சூடு குறையும். முருங்கைக் கீரையை அரைத்து அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடைவதுடன் கண்கட்டி வராமலும் தடுக்கலாம்.\nகண்கட்டி கண்களின் இமைகளில் கட்டி போன்று உருவாகும். வலி, சிவந்து போதல், கண் பார்வை மங்குதால் ஆகியவை உண்டாகும்.\n இதற்கு உடலில் அதிகப்படியான சூடு, நீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைவு. சுகாதாரம் இல்லாமல் இருப்பது பல காரணங்கள் இவ்வாறு கண்கட்டி உருவாவத்ற்கு காரணம். தொற்றினாலும் உண்டாகும். சிலருக்கு அதில் நீர் கசிந்துகொண்டேயிருக்கும். இதற்கான தீர்வுகள் எளிதுதான். இங்கே சொல்லப்பட்டவை அனைத்தும் பலன் தரும்பவை. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.\nதனியா விதை : தனியா விதை கைப்பிடி எடுத்து 20 மி.லி நீரில் 20 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். பின் வெதுவெதுப்பாகியதும் வடிகட்டி , அந்த நீரினால் கண்களை கழுவலாம். தினமும் 3 முறை செய்து பார்த்தால் பலன் தெரியும்.\nகொய்யா இலை : கொய்யா இலையை லேசாக சூடுபடுத்துங்கள் அதனை ஒரு மெல்லிய துணியினால் மூடி கண்களின் மேல் ஒத்தடம் கொடுங்கள்.\nஉருளைக் கிழங்கு தோல் : பலரால் உருளைக் கிழங்கு தோலை சீவி அதனை கண்கள் மீது 10 நிமிடங்கள் வைக்கவும். நல்ல பலன் தெரியும்.\nஉப்பு : உப்பை வெறும் வாணிலியில் சூடுபடுத்தி அதனை ஒரு துணியினால் கட்டி கண்கள் மீது ஒத்தடம் வைக்கவும். அல்லது வெதுவெதுப்பான நீரில் உப்பை கரைத்து அதனைக் கொண்டு கண்களை கழுவலாம்.\nகொய்யா இலை : கொய்யா இலையை லேசாக சூடுபடுத்துங்கள் அதனை ஒரு மெல்லிய துணியினால் மூடி கண்களின் மேல் ஒத்தடம் கொடுங்கள்.\nவேக வைத்த முட்டை : முட்டையை வேக வைத்து ஓட்டை பிரிக்காமலேயே கண்கள் மீது பொறுக்கும் சூட்டில் வையுங்கள். 5 நிமிடம் இப்படி செய்தால் வலி குறைந்து குணமாகும்.\nபாலாடை : பாலாடை எடுத்து அதனை கண்கள் மீது பூசுங்கள். காய்ந்ததும் பாலினால் கண்களை துடைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவுங்கள்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபுற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் வராமல் இருக்க இந்த சூப்பை ஒரு கப் குடிங்க\nNext articleகணவன்-மனைவி இடையே விரிசலுக்கு இவை தான் காரணம்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nccp.health.gov.lk/ta/guideLine", "date_download": "2020-10-29T08:06:04Z", "digest": "sha1:NLRSVAFQZ4EWUJZCGY46QSQXGZ7LZMYI", "length": 5374, "nlines": 80, "source_domain": "www.nccp.health.gov.lk", "title": "- National Cancer Control Programme", "raw_content": "\nவரலாறு நிறுவன கட்டமைப்பு புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மையம்\nகோல்போஸ்கோபி மாமோகிராஃபி மார்பக கிளினிக்குகள்\nசிகிச்சை மையங்கள் கடைரிலை லலிகிலாருண பராமரிப்பு\nசுற்றறிக்கைகள் வழிகாட்டுதல்கள் கொள்கை ஆவணங்கள் சுவரொட்டிகள் மீடியா\nவிளக்கக்காட்சிகள் படிவங்கள் செய்தி ஆண்டு அறிக்கை ஆராய்ச்சி\nமூலோபாய திட்டம் கையேடுகள் திட்டங்கள் விமர்சனங்கள் மற்ற\nஇலங்கையின் தேசிய புற்றுநோய் சம்பவ தரவு\nமக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் மறுசீரமைப்பு\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nஉள்ளூர் பயிற்சி திட்டங்கள் வெளிநாட்டு பயிற்சி திட்டங்கள்\nதேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகம்,\n555/5, பொது சுகாதார வளாகம், எல்விடிகலா மாவதா,\nமுதுகலை மருத்துவ நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழகம்\nபுற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்\nசர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன்\nஇலங்கையின் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்\nஇலங்கையில் உள்ள நோய்த்தடுப்பு பராமரிப்பு கிளினிக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-10-29T08:40:28Z", "digest": "sha1:O37B7AWOQ7CIHEAOWJ5DKY37SQIBHMLS", "length": 8836, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய நல்லூர் ஆலயம் சென்ற இராணுவத் தளபதி - Newsfirst", "raw_content": "\nவிசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய நல்லூர் ஆலயம் சென்ற இராணுவத் தளபதி\nவிசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய நல்லூர் ஆலயம் சென்ற இராணுவத் தளபதி\nColombo (News 1st) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு\nநல்லைக்கந்தனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நல்லூர் ஆலயத்திற்கு சென்றிருந்தார்.\nஇதன்போது இராணுவத் தளபதி வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.\nஇதனையடுத்து, இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்ததாவது,\nஅனைவருக்கும் பாதுகாப்பு வழங்கும் செயற்பாட்டில் இலங்கை பொலிஸாரும் இராணுவம் தலைமையிலான கடற்படையினரும் விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். அதனால் இங்கு வருகை தரும் பக்தர்கள் பாதுகாப்பு தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை. பிரச்சினைகள் ஏற்படாதிருக்கவே இவை அனைத்தையும் முன்னெடுத்துள்ளோம். உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பில் அவதானிக்கும் போது, அந்த நிலைமை தற்போது காணப்படவில்லை என கூறமுடியாது. அதனை Lone Wolf Attack என கூறலாம். தனியான நரியினால் எதனையும் செய்ய முடியும். பைத்தியக்காரர் ஒருவருக்கு ஏதேனுமொன்றை செய்ய முடியும். அவர்களிடம் இருந்தும் உங்களைக் காப்பாற்றவே இதனை செய்கின்றோம்.\nபயணங்களை மட்டுப்படுத்துமாறு இராணுவத்தளபதி கோரிக்கை\nசமூகத்தில் கொரோனோ தொற���று பரவலைத் தடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன: இராணுவத் தளபதி\nஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என இராணுவத் தளபதி கோரிக்கை\nதவறிழைத்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் பின்நிற்கப் போவதில்லை: சவேந்திர சில்வா\nவீதித் தடை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – இராணுவத் தளபதி\nபயணங்களை மட்டுப்படுத்துமாறு இராணுவத்தளபதி கோரிக்கை\nசமூகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை\nஅனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம்\nதவறிழைத்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nவீதித் தடை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்\nதொற்றுக்குள்ளா​னோர் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு\nதனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் விடுவிப்பு\n20 ஆவது திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து\n9 பேர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கம்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nமைக் பொம்பியோவின் கருத்திற்கு சீனா பதிலடி\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கு கொரோனா\nகிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/tag/sivakasi-samikkalai-ammk/", "date_download": "2020-10-29T07:04:46Z", "digest": "sha1:LIBYNC2A3CDQSFEWF2G7YBY4UEY245ZB", "length": 8125, "nlines": 65, "source_domain": "virudhunagar.info", "title": "sivakasi samikkalai ammk | | Virudhunagar.info", "raw_content": "\nவிருதுநகரில் லஞ்ச ஒழிப்பு சோதனை சிக்கினார் ஊராட்சி உதவி இயக்குனர்:கணக்கில் வராத ரூ.2.26 லட்சம் பறிமுதல்\n லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்\n லைெசன்ஸ் இல்லாது வாகனங்கள் இயக்கம்\nசதுரகிரியில் இன்று முதல் அனுமதி\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆணைக்கிணங்க அண்ணன்TTVதினகரன்B.E,MLA அவர்களின் ��ழியில் வீட்டில் இருப்போம் தனித்து இருப்போம் *கொரோனாவை நம் தமிழகத்தைவிட்டு விரட்டுவோம் நம் தலைமுறைகள் பற்றி அவ்வப்போது நம் நாட்டின் அரசியல் வாதிகளுக்கு முன்னோடியாக எடுத்துரைத்த மக்கள் செல்வர் அண்ணன் மாண்புமிகு டிடிவி தினகரன் அண்ணன் அவர்களை பின்பற்றிய வழியிலும் தெண்மண்டல பொறுப்பாளர் கடம்பூரின் இளையஜமீன் கயத்தாறு ஒன்றிய பெருந்தலைவர் உயர்திரு S.V.S.P மாணிக்கராஜா அவர்களின் ஒத்துழைப்போடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்ட கழகம் சார்பாக சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும்தேவமார் தெரு பகுதிகளில் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் மிகுந்த அலட்சியத்தோடு இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பை எடுத்துரைத்து முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்கள். இதில் கழக நிர்வாகிகள் உடனீருந்தனர். …\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆனால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/06/blog-post_05.html?showComment=1275761069342", "date_download": "2020-10-29T08:12:44Z", "digest": "sha1:S4X6UY7Y3A2Q5EQZWJA7MN4B5XSSRTQ7", "length": 10302, "nlines": 178, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: நல்வரவு... கணேஷ்", "raw_content": "\nகணேஷ் என்றொரு நண்பன். அவனிடம் இருக்கும் பெரிய சொத்தே, அவன் மொபைல் தான். மொபைல் இல்லாவிட்டால், எங்கே இதயம் நின்றுவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு மொபைலுடன் அவ்வளவு நெருக்கம். எல்லா மொபைல் மேலும் தீரா ஆசையிருந்தாலும், நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட ஒரு மொபைலை சமீபத்தில் வாங்கியிருக்கிறான்.\n“அப்படி என்ன இந்த மொபைல் மேல உனக்கு ஆசை இதுல என்ன ஸ்பெஷல்\nஇல்லையாம். முறைக்கிறான். சரி, விடுங்க.\nஒருநாள் அந்த மொபைலில் ப்ரவுசரை ஓபன் செய்து, நான் ‘குமரன் குடிலை’க் காட்ட, அவன் இப்பொழுது அடிக்கடி திறந்து பார்த்துக்கொள்கிறான். எனக்கு மிஸ்ட் கால் கொடுப்பவன், இப்பொழுது காசு செலவழித்து இந்த தளத்தைப் பார்க்கிறான். தெரிந்தவர்கள் அதிகம் பார்க்க, பார்க்க, எனது எழுத்தில் கண்ட்ரோல் கூடிக்கொண்டே போகிறது.\nநான் எழுதியவை சிலவற்றை படித்துவிட்டு கேட்டான்.\nசரி. இப்படி வாசிப்பவர்களை எல்லாம் எழுத தூண்டும் எழுத்தா என்னுடையது (புரியுது... இருந்தாலும் நான் எவ்வளவு பாஸிட்டிவ்’வா எடுத்திருக்கேன், பாருங்க (புரியுது... இருந்தாலும் நான் எவ்வளவு பாஸிட்டிவ்’வா எடுத்திருக்கேன், பாருங்க\nஏற்கனவே, மொபைலில் தமிழில் டைப் செய்து பழகியிருக்கிறான். எண்களுக்கான நபர்களின் பெயர்களைக் கூட தமிழில் தான் அடித்து சேகரித்து வைத்திருக்கிறான். அவ்வளவு தமிழார்வமா ஏனெனில்,... இப்ப, எனக்கு ‘தேவதையை கண்டேனில்’ இருந்து ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது.\nபடத்தில் நாயகி ஸ்ரீதேவி கல்லூரிக்கு வராமல் லீவு எடுத்திருப்பார். அவருடைய தோழிகள், தனுஷிடம் வந்து ஒரு லெட்டரைக் கொடுப்பார்கள். லெட்டரை பிரித்து பார்த்த தனுஷ்,திருப்பி அதை தோழிகளிடமே கொடுத்து வாசிக்க சொல்வார்.\n“ஏன்னா, அது தமிழ்’ல எழுதியிருக்கு.”\n“சுத்தம்.” (வசனம் - ���ூபதி பாண்டியன்)\nஅப்படிப்பட்ட ’சுத்தமான’ நண்பன் அவன். அவனும் என்னை போல் தமிழை வளர்த்தால் நல்லது தான்\nவா கணேஷ்... வருகைக்கு ரொம்ப நன்றி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்ன மாடல் மொபைல் வாங்கியிருக்காருன்னு சொல்லலியே.....கணேஷுக்கு நல்வரவு\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஇடிந்த வீட்டிலிருந்து உயரத்திற்கு - வடிவேலு\nசெம்மொழி மாநாடு துவக்கமும் கணேஷின் முடிவும்\nராவணன் - டண் டண் டண்டணக்கா\nநாட்டு சரக்கு - பெங்களூரில் திருப்பதி லட்டு\nமணிரத்னம் -> ராவணன் <- ரஹ்மான்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.nakkheeran.in/product/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-10-29T08:25:53Z", "digest": "sha1:SLSRQS4SWKBRS6FPKKIDT6UQVU6XGH5V", "length": 5901, "nlines": 84, "source_domain": "books.nakkheeran.in", "title": "நிமிர்ந்து நில் (கோபிநாத்) | Nimirndhu Nil ( Gopi nath ) – N Store", "raw_content": "\nவிரும்பியது கிடைப்பதற்காக உழைப்பதும், அதனை அடைவதற்குத் திட்டமிடுவதும், கிடைத்ததை மேம்படுத்துவதும், சிறுசிறு தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும், வெற்றிப்படிக்கட்டுகளில் தொடர்ந்து முன்னேற வழிகாணுவதும், சமூகத்திற்கு நம்மாலான பங்கினை அளிப்பதும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதும்தான் “நிமிர்ந்து நில்’ நோக்கம்.\nவிரும்பியது கிடைப்பதற்காக உழைப்பதும், அதனை அடைவதற்குத் திட்டமிடுவதும், கிடைத்ததை மேம்படுத்துவதும், சிறுசிறு தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமும், வெற்றிப்படிக்கட்டுகளில் தொடர்ந்து முன்னேற வழிகாணுவதும், சமூகத்திற்கு நம்மாலான பங்கினை அளிப்பதும், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பதும்தான் “நிமிர்ந்து நில்’ நோக்கம்.\nவரலாறுகண்ட��ர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் 1 | Varalaru Kandavargalin Varthai Ilangal 1\nஇன்று முதல் வெற்றி | Indru Muthal Vetri\nநீங்களும் முதல்வராகலாம் | Neengalum Mudhalvaraagalam வரலாறுகண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் 2 | Varalaru Kandavargalin Varthai Ilangal 2\nபுழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு\nபுழல், சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து உயர்வு\nபெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை...\nபெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்த வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை... tarivazhagan Thu, 29/10/2020 - [...]\n'சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\n'சென்னை மயிலாப்பூரில் 20 செ.மீ மழை பதிவு' - வானிலை ஆய்வு மையம் தகவல்\nமழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்\nமழைநீரில் மூழ்கிய சென்னையின் சாலைகள்\n'இந்தியாவில் 80.40 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n'இந்தியாவில் 80.40 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7827/amp", "date_download": "2020-10-29T08:52:20Z", "digest": "sha1:R7HVZ5PO2AYM6AZA2DG3SGEJSQIFAUBS", "length": 25769, "nlines": 102, "source_domain": "m.dinakaran.com", "title": "Time is Brain! | Dinakaran", "raw_content": "\nமருத்துவத்தில் மாரடைப்பு, ஸ்ட்ரோக் இவற்றுக்கான சிகிச்சையை எந்த அளவிற்கு முன்னதாக தொடங்குகிறோமோ, அந்த வேகத்தில் அந்த நோயாளியை காப்பாற்ற முடியும். இதை Time is Brain மற்றும் Golden Period என்று சொல்வோம். என்னிடம் வந்த நோயாளி ஒருவர். 60 வயதான ரிட்டயர்டு ஹெட்மாஸ்டர் அவர். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இரண்டும் உண்டு. அவற்றுக்கான மாத்திரைகளை தவறாமல் உட்கொண்டு வருவார். ஒருநாள் அதிகாலை 5 மணி அளவில் தூங்கி எழ முயற்சித்தபோது, அவரால் எழ முடியவில்லை. இடது கையையும் காலையும் அசைக்க முடியவில்லை. தனக்கு ஏதோ நேர்ந்து விட்டதை உணர்ந்து கொண்டு தனது மனைவியை கூப்பிடுகிறார். உடனடியாக அவரது மனைவியும் மகனும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.\nகாலை 6 மணிக்கு மருத்துவமனையில் இரவு நேர பணியில் இருந்த இளம் மருத்துவர் அவரைப் பார்த்தவுடனேயே அவருக்கு பக்கவாதம்(stroke) ஏற்பட்டுள்ளதை அறிந்துகொள்கிறார். உடனடியாக நோயாளிக்கு நாடித்துடிப்பு, ரத்தக்கொதிப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியவை சோதிக்கப்பட்டது.\nநோயாளிக்கு முதலில் என்னென்ன அறிகுறி ஏற்பட்டது எத்தனை மணிக்கு முதல் அறிகுறி ஏற்பட்டது எத்தனை மணிக்கு முதல் அறிகுறி ஏற்பட்டது தற்போது அந்த அறிகுறி அதிகமாக உள்ளதா அல்லது குறைந்துள்ளதா தற்போது அந்த அறிகுறி அதிகமாக உள்ளதா அல்லது குறைந்துள்ளதா அறிகுறி ஏற்பட்ட போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் அறிகுறி ஏற்பட்ட போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார் நினைவில் ஏதும் மாற்றம் இருந்ததா நினைவில் ஏதும் மாற்றம் இருந்ததா வலிப்பு வந்ததா, இதற்கு முன்பு இதே மாதிரியான அறிகுறிகள் எப்பாவது ஏற்பட்டிருந்ததா வலிப்பு வந்ததா, இதற்கு முன்பு இதே மாதிரியான அறிகுறிகள் எப்பாவது ஏற்பட்டிருந்ததா அப்படி ஏற்பட்டிருந்தால் எத்தனை முறை வந்தது அப்படி ஏற்பட்டிருந்தால் எத்தனை முறை வந்தது மற்ற நோய்கள் ஏதேனும் உள்ளனவா மற்ற நோய்கள் ஏதேனும் உள்ளனவா அதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்கிறாரா அதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்கிறாரா புகைப்பழக்கம், குடிப்பழக்கம், போதைப்பழக்கம் ஏதேனும் உள்ளதா புகைப்பழக்கம், குடிப்பழக்கம், போதைப்பழக்கம் ஏதேனும் உள்ளதா குடும்பத்தில் பக்கவாதம் தாக்கிய நபர்கள் உள்ளனரா குடும்பத்தில் பக்கவாதம் தாக்கிய நபர்கள் உள்ளனரா - என நோயாளியைப் பற்றிய பல கேள்விகளை கேட்டுக் கொண்டே மின்னல் வேகத்தில் செயலாற்றினார்.\nநோயாளிக்கு உடனடியாக சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, எனக்கு போன் செய்து நோயாளியின் நிலைமையைப் பற்றி கூறினார். அதன்பின் நோயாளிக்கான ஆய்வுகள் அனைத்தும் துரித வேகத்தில் நடந்தது. ரத்த ஆய்வுகள் எடுக்கப்பட்டன, சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது. நோயாளி உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இவை அனைத்தும் மருத்துவமனைக்குள் நுழைந்து ஒரு 30 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. நோயாளியின் மனைவியிடம் அவரது கணவருக்கு மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அவரது இடது கை, கால் வேலை செய்யவில்லை என்பதையும், இது பக்கவாதம் என்ற தகவலையும் சொன்னோம். பக்கவாதம் 80 சதவீதம் ரத்தக் குழாய் அடைப்பினாலும் 20 சதவீதம் ரத்தக்குழாய் கசிவினாலும் ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு முதல் நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனையை வந்தடைந்தால் மூளையில் உள்ள ரத்தக்குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பினை உடனடியாக மருந்து செலுத்தி நீக்க முடியும். எவ்வளவு விரைவாக அந்த மருந்தை கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது.\nசிடி ஸ்கேன் எடுத்ததற்கு முக்கிய காரணம் நோயாளியின் மூளையில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு உள்ளதா அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்கே. ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான சிகிச்சைகள் வேறு. ரத்தக்குழாய் அடைப்பை கரைக்கும் மருந்தான RTPA (Recombinant Tissue Plasminogen Activator) என்ற மருந்தினை உடலில் செலுத்தி தடைபட்டுப்போன ரத்த ஓட்டத்தை சீர் செய்ய முடியும். எனவேதான் இந்த முதல் நான்கரை மணி நேரத்தை Golden Period(கோல்டன் பீரியட்) என்று கூறுகிறோம். இந்த மருந்தை செலுத்துவதற்கு முன்பு, நோயாளிக்கு போதிய உடல் தகுதி உள்ளதா என்பதை முதலில் அறிந்த பின்பே மருந்தை செலுத்துவோம். உதாரணமாக, நோயாளி முந்தைய மூன்று மாதங்களில் எந்த அறுவை சிகிச்சையும் செய்திருக்கக்கூடாது. ரத்தம் உறையும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்ககூடாது என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்வோம்.\nஅந்தப் பெண்மணி காலம் கடத்தாமல் தகுந்த நேரத்தில் அவரது கணவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அவருக்கு rtPA மருந்தினை கொடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது என்பதை அவருக்கு தெளிவுபடுத்தினோம். பக்கவாதம் ஏற்பட்ட நோயாளியின் ரத்த அழுத்தம் வெகுவாக அதிகரிக்கும் என்பதால், ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து பார்த்து மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. முதல் மூன்று நாட்களுக்கு பக்கவாத நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே தான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவம் பார்க்கப்படுகிறது. rtPA மருந்தை செலுத்தி 24 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்கப்படுகிறது மற்றும் நோயாளியின் தன்மைக்கு ஏற்றவாறு வேறு சில மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. மேற்கூறிய அனைத்தும் எல்லா நோயாளிகளுக்கும் பொருந்தும் என்று கூற முடியாது.\nபக்கவாத நோயின் தன்மையானது அடைப்பு ஏற்பட்ட ரத்தக்குழாயின் சுற்றளவு மற்றும் மூளையின் எந்தப்பகுதி ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொருத்து வேறுபடுகிறது. சிறிய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு பல நேரங்களில் சீக்கிரம் சரியாகிவிடுகிறது. இந்த நோயாளிக்கு மருந்து செலுத்தி 24 மணி நேரம் கழித்து நோயாளியை பார்த்தபோ���ு அவரால் அவரது இடது கையையும் காலையும் அசைக்க முடிந்தது. முதல்நாள் இருந்ததைவிட அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இரண்டு நாட்கள் கழித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். ஐந்தாவது நாள் முடிவில் அவரால் எழுந்து நடக்க முடிந்தது. இடது கையை நன்றாக அசைக்க முடிந்தது. இவ்வாறு முன்னேற்றம் ஏற்பட்டதை மருந்துகளின் மாயாஜாலம் என்றே கூறலாம்.\nTime is brain காலம் பொன்னானது என்பதற்கான அர்த்தத்தை பக்கவாதத்திற்கான சிகிச்சையில் முழுமையாக உணர முடியும். எனவேதான் பக்கவாதத்திற்கான அறிகுறிகளை மக்கள் விழிப்புணர்வோடு தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nநேரத்தை வீணடிக்காமல் செய்யப்படும் சிகிச்சை நோயாளியின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதை பொதுமக்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.\nதற்பொழுது பக்கவாதம் ஏற்பட்டு நாலரை மணி நேரத்தை தாண்டி வரும் நோயாளிகளுக்கு rtPA மருந்தினை தொடையில் இருக்கும் ரத்தக்குழாய் வழியாக மேலே மூளையில் அடைப்பு ஏற்பட்டிருக்கும் ரத்தக்குழாய் வரை கொண்டு சென்று நேரடியாக அடைப்பின் மீது மருந்தினை பீச்சி அடிப்பதன் மூலம் அடைப்பை உடைத்து ரத்த ஓட்டத்தினை சீர் செய்ய முடியும். இதனை இன்ட்ரா ஆர்டிரியல் த்ராம்போலைசிஸ்(Intra arterial thrombolysis) என்று சொல்வோம். மற்றொரு முறையானது மெக்கானிக்கல் த்ராம்பக்டமி(Mechanical thrombectomy). அதாவது ஒரு நுண் கம்பியைக் கொண்டு மேலே சொன்னபடி தொடையில் உள்ள ரத்தக் குழாய் மூலமாக மேலே மூளை வரை சென்று ரத்தக்கட்டை உறிஞ்சி அப்படியே வெளியே எடுத்து வந்துவிடுவது. மேற்கூறிய இரு மருத்துவ முறைகளும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குள் செய்யக்கூடியன.\n24 மணி நேரம் கழித்து, அதாவது பக்கவாதம் ஏற்பட்டு ஒரு நாள் கழித்து வரும் நோயாளிகளுக்கு மேற்கூறிய சிகிச்சைகள் செய்ய முடியாது. அவர்களுக்கு பெரும்பாலும் மூளையின் ரத்த ஓட்டத்தை சீராக்கும் மாத்திரைகள், மூளையின் அழுத்தத்தை குறைப்பதற்கான மாத்திரைகள் மற்றும் கொழுப்பினால் ரத்தக்குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்க கொழுப்பை குறைப்பதற்கான மாத்திரைகள் ஆகியன முதன்மையாக கொடுக்கப்படும். மேலும் நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, இதய���் கோளாறு, சிறுநீரகக்கோளாறு போன்றவற்றில் ஏதேனும் இருந்தால் அதற்குத் தக்கவாறு சிகிச்சை அளிக்கப்படும். ரத்தக் கசிவினால் ஏற்படும் பக்கவாத நோய்க்கு முக்கிய காரணம் உடலில் ரத்தக் கொதிப்பு அதிகமாகி சரியாக மாத்திரை எடுத்துக் கொள்ளாததால் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகமாகி ரத்தக்குழாய் வெடிப்பதே… மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் மூளையின் அழுத்தம் அதிகமாகி, வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது.\nரத்தக் கசிவினால் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் மூளையை பாதிக்கிறது. மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை உடனடியாகக் கண்டறிய CT ஸ்கேன் உதவுகிறது. ரத்தக்கசிவுக்கான சிகிச்சை முறைகள் வேறு விதமானவை. முதன்மையாக ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்துகள் செலுத்தப்படும். பின்பு மூளையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்துகள் செலுத்தப்படும். வலிப்பு வராமல் இருப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். 2 நாட்கள் கழித்து மறுபடியும் சி.டி ஸ்கேன் தேவைப்பட்டால் எடுத்து பார்க்கப்படும். ஏனெனில் ரத்தக் கசிவின் அளவு அதிகமாக உள்ளதா குறைந்துள்ளதா அல்லது அப்படியே உள்ளதா என்பதைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும். பக்கவாத நோய்க்கான சிகிச்சையில் மூளைக்கான எம்.ஆர்ஐ ஸ்கேன்(MRI Scan) பற்றி தெரிந்துகொள்வது அவசியம். சிடி ஸ்கேன் என்பது ஆரம்பகட்ட பரிசோதனை.\nசிடி ஸ்கேன் அனைத்து மாவட்ட பொது மருத்துவமனைகளிலும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இருக்கும். சிடி ஸ்கேனிற்கான பரிசோதனை செலவு சற்று குறைவு. எம்.ஆர்.ஐ ஸ்கேன் என்பது மூளையில் ஏற்பட்டிருக்கும் தொந்தரவினை மிகத்துல்லியமாக எடுத்துக்காட்டும் கருவி. மூளை ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பினால் வரும் மாற்றங்களை மிகத்துல்லியமாக வினாடிகளுக்குள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்க முடியும். எம்.ஆர்.ஐ ஸ்கேனில் பல சாஃப்ட்வேர்கள் உள்ளன. அதன்மூலம் மூளையில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு புதிதாக ஏற்பட்டதா அல்லது முன்னமே ஏற்பட்டதா, ரத்தக்கசிவின் அளவு எவ்வாறாக உள்ளது, மூளையில் ஏற்பட்டிருப்பது ரத்தக்கசிவா அல்லது கால்சியம் படிவமா என்பதை பிரித்தாராய்வதற்கும், பின்பகுதி மூளையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆகியவற்றை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் மிக நேர்த்தியாக தெரிந்து கொள்ள முடியும்.\nஇதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்\nநுரையீரல் மண்டல நோய்களை போக்கும் கம கம சளி கஷாயம்\nஉடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சூரியகாந்தி விதைகள்\nநீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ\nகொரோனா வார்டில் என்ன நடக்கிறது\nTea Tree Oil... பயன்பாடு தெரியுமா\nகண் அழற்சி‌ ஏன் வருகிறது\nமுடக்கும் மூட்டுவலி... முடங்காமல் இருக்க எளிய வழி\nசிறுநீர் கற்களை கரைக்கும் தண்டு\nஉடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\nமூளையை பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு\nகுறட்டை முதல் பக்கவாதம் வரை... விரட்டும் உடற்பருமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/180244?shared=email&msg=fail", "date_download": "2020-10-29T08:27:32Z", "digest": "sha1:RSL3MYSCY3CIORUAQAYVRJWV7NXT63PM", "length": 5764, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "பிகேஆர் இளைஞர் பூசல் தெருச் சண்டையாக மாறியது – Malaysiakini", "raw_content": "\nபிகேஆர் இளைஞர் பூசல் தெருச் சண்டையாக மாறியது\nபிகேஆர் இளைஞர் காங்கிரசில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் முற்றி இன்று பிற்பகல் அது தெருச் சண்டையாக மாறியது.\nபிகேஆர் இளைஞர் காங்கிரஸ் நடைபெறும் மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில்தான் சச்சரவு தொடங்கியது. இந்த வாக்குவாதம் நண்பகல் வாக்கில் மண்டபத்துக்கு வெளியிலும் தொடர்ந்து. வாய்ச் சண்டை கைகலப்பாக மாறியது.\nகற்களும் வீசி எறியப்பட்டன. அப்படி எறியப்பட்ட கற்களில் ஒன்று ஒருவரின் மண்டையைப் பிளந்தது.\nபோலீசார் தலையிட்டு நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுத்தனர். காயமடைந்தவரையும் மருத்துவ சிகிச்சை பெற அழைத்துச் சென்றனர்.\nஇன்று காலை , பிகேஆர் ஆண்டுக்கூட்டத்தின் முன்னாள் நிரந்தரத் தலைவர் மிர்சான் அட்லி முகம்மட் நோரும் அவரின் ஆதரவாளர்களும் மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அங்கு சச்சரவு மூண்டது. அதன் தொடர்ச்சிதான் இந்தத் தெருச் சண்டை.\nகூச்சிங்கில் சிவப்பு மண்டலத்தில் உள்ள அனைத்து…\nபிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் :…\nஅன்வார் பிரதமராவதால், மலேசியாவுக்கு என்ன இலாபம்\nகோவிட் 19 : இன்று 801…\nமுகநூலில் `தூண்டுதல்` இடுகை : போலிஸ்…\n2021 பட்ஜெட்டை ஆதரிக்குமாறு மாமன்னர் எம்.பி.க்களைக்…\nஅம்னோவிலிருந்து திபிஎம் வேட்பாளர், ஆனால் ஜாஹித்தை…\nஐ.ஜி.பி.க்கு எதிராக RM100 மில்லியன் வழக்கு,…\nகோவிட் 19 : 835 புதியத்…\nஅன்வர் : ஊழலை நிராகரிக்கும் அரசியல்வாதிகளை…\nசிலாங்கூரில் 2 பகுதிகள், சரவாக்கில் ஒரு…\n2021 வரவுசெலவு : பிரதமரைச் சந்திக்க…\nதோனி புவா : நஜிப் ஆதரவுடன்…\nநஜிப் : அன்வாருடன் ஒத்துழைப்பு, டிஏபி…\nகோவிட் 19 : 1,240 புதியத்…\nபிஎன் சார்பு தலைவர்களை முஹைதீன் சந்தித்தார்,…\nஹிஷாமுதீன் : பிரதமர் பதவிவிலக வேண்டுமா\n‘அவசரகாலத் திட்டத்தைப் பேரரசர் நிராகரித்தது முஹைதீனுக்கு…\nஅவசரநிலை இல்லை : அனைத்து மாநில…\nகோவிட் 19 : 823 புதிய…\nமாமன்னர் : அவசரநிலை அறிவிப்பு தேவையில்லை\nஐடிஇ கண்ணோட்டம்: பெரும்பான்மையினர் அவசரகாலப் பிரகடனத்தை…\nஅவசரகாலப் பிரகடனம் : அரண்மனையில் மலாய்…\nஅரசியல் உறுதியற்ற தன்மை, அவசரகாலப் பிரகடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigboss-first-season-contestant-fight-in-bigboss-2-pezuc9", "date_download": "2020-10-29T08:59:46Z", "digest": "sha1:SS5XSUDQNCCB227EUNPG7TR4LSUMRGE5", "length": 11195, "nlines": 119, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பின்னாடியே போய் கெஞ்ச முடியாது? ஆரவை வம்புக்கு இழுக்கும் சிநேகன்!", "raw_content": "\nபின்னாடியே போய் கெஞ்ச முடியாது ஆரவை வம்புக்கு இழுக்கும் சிநேகன்\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியில், போட்டியாளர்களுக்கு புதிதாக டாஸ்க் கொடுக்கவில்லை என்றாலும், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும்\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியில், போட்டியாளர்களுக்கு புதிதாக டாஸ்க் கொடுக்கவில்லை என்றாலும், உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் தலைவலியை கொடுக்கும் நோக்கில், பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் ஆர்த்தி, சிநேகன், காயத்திரி, சுஜா வருணி, வையாபுரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு கெஸ்டாக சென்றுள்ளனர்.\nஇவர்களுடன், தற்போது பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவும் இணைந்துள்ளார்.\nஇதன் மூலம் மீண்டும் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் ஆறு பேர் ஒன்றாக இணைந்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறலாம்.\nஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களுக்குள் சண்டை வெடித்துள்ளது.\nதிடீர் என சுஜா வருணி, சிநேகனிடம் வந்து ஏன் ஆரவுடன் சரியாக பேசவில்லை என கேட்கிறார். இதற்கு சிநேகன் ஆரவ் தன்னை அவாய்டு செய்தது போல் இருந்ததால் வெளியில் வந்ததாகவும். தான் எப்போதுமே ஆரவை விட்டு கொடுத்து இல்லை என கூறுகிறார்.\nஇதற்கு சுஜா நீங்கள் திடீர் என வெளியே எழுந்து வர காரணம் என்ன என கேள்வி எழுப்புகிறார். இதற்கு சிநேகன் நானா விலகி போகவில்லை... விலகி போகிறவரிடம் நான் போய் கெஞ்ச முடியாது என சும்மா இருக்கும் ஆரவை வம்புக்கு இழுக்கிறார். இதில் இறுதி பிக்பாஸ் 2 பிரபலங்களுக்கு மத்தியில் சண்டை வெடிக்கிறதோ இல்லையோ... பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களால் கலை கட்ட போகிறது நிகழ்ச்சி என பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.\nமறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாளில் சந்தானம் செய்த செயல்..\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... நமீதா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்\nசிங்கிள் ஆளாய் தெறிக்கவிட்ட பாலாஜி முருகதாஸ்... ஒத்த வார்த்தையில் ஓஹோ என வைரலாகும் மீம்ஸ்...\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nதிருமணத்திற்கு தயாராகும் காஜல்... அம்மணிக்கு புது பொண்ணு கலை வந்துடுச்சு..\nரம்யா பாண்டியனை குலுங்கி குலுங்கி அழ வைத்த பிக்பாஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட���டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/toyotta-car-repair-balame-lady-prj3nw", "date_download": "2020-10-29T08:51:09Z", "digest": "sha1:RG2KZRPXPVCHF52S3UMOQW3ZSNY3G2SR", "length": 9642, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டயோட்டா கார் வாங்கிறவங்களே உஷார் ! 27 லட்சம் ரூபாய் புது கார் ஓட்டை உடைசலாய் இருக்குன்னு போராட்டம் நடத்திய திருவண்ணாமலை பெண் !!", "raw_content": "\nடயோட்டா கார் வாங்கிறவங்களே உஷார் 27 லட்சம் ரூபாய் புது கார் ஓட்டை உடைசலாய் இருக்குன்னு போராட்டம் நடத்திய திருவண்ணாமலை பெண் \nவேலூர் அருகே உள்ள டயோட்டா கம்பெனியில் 27 லட்சம் ரூபாய் கொடுத்து புதிதாக வாங்கிய காரில் ஏராளமான கோளாறுகள் இருந்ததையடுத்து அதை வாங்கிய பெண் ஒருவர் அந்த நிறுவனத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.\nதிருவண்ணாமலையைச் சேர்ந்த இளவரசி என்பவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காட்பாடியில் உள்ள டயோட்டா நிறுவனத்தில் 27 லட்சம் ரூபாய் கொடுத்து புதிதாக டயோட்ட கார் ஒன்றை வாங்கினார்.\nஆனால் கார் வாங்கியது முதல் தொடர்ந்து அந்த புதிய காரில் ஏராளமான கோளாறுகள் இருந்தது. இதையடுத்து அந்த காரை கம்பெனியில் கொடுத்து பழுதுநீக்கச் சொன்னார். ஆனால் பல முறை பழுது நீக்கப்பட்டும் தொடர்ந்து அந்த கார் பழுதடைந்து கொண்டே இருந்ததது.\nஆனால் காரில் பல்வேறு கோளாறுகள் இருந்ததை நிர்வாகத்தினர் மறைத்ததாக இளவரசி குற்றம் சாட்டினார். அதனால் வேறு கார் மாற்றித்தர வேண்டும் என இளவரசி கோரிக்கை விடுத்தார். ஆனால் நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளாததால் இளவரசி தனது உறவினர்களுடன் கம்பெனி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.\nபுதிய கார், எந்தப் பிரச்சனையும் இருக்காது என நினைத்து 27 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய காரால் தான் நிம்மதி இழந்துவிட்டதாக இளவரசி தெரிவித்தார்.\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... நமீதா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nதிருமணத்திற்கு தயாராகும் காஜல்... அம்மணிக்கு புது பொண்ணு கலை வந்துடுச்சு..\nரம்யா பாண்டியனை குலுங்கி குலுங்கி அழ வைத்த பிக்பாஸ்..\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nசித்தி 2 சீரியல் நிறுத்தப்படுகிறதா ரசிகரின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதிலளித்த ராதிகா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/election-result-will-be-announced-6-hours-late-prwxzq", "date_download": "2020-10-29T09:15:27Z", "digest": "sha1:6AV7PHATHVQY3MNYI4ICRDQUKQT7LB7B", "length": 9697, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தேர்தல் முடிவை தெரிஞ��சுக்க 6 மணி நேரம் லேட்டாகும் !! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு !!", "raw_content": "\nதேர்தல் முடிவை தெரிஞ்சுக்க 6 மணி நேரம் லேட்டாகும் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு \nவிவி பேட் ஒப்புகைச் சீட்டுக்களை வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குடன் சரிபார்க்க அவகாசம் தேவைப்படுவதால், மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nகடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி மே 19 -ம் தேதி வரை மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இது தவிர 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும் நாளை எண்ணப்பட உள்ளன.\nஇந்நிலையில் , நாளை தேர்தல் முடிவுகள் வெளியிட 5 அல்லது 6 மணி நேரம் தாமதமாகலாம் என தகவ்ல வெளியாகியுள்ளது.\nஇது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளை வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குடன் சரிபார்க்க அவகாசம் தேவைப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் சரிபார்க்கப்படுகின்றன.\nஇதனால் மக்களவை தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை கால தாமதம் ஏற்படும். தபால் ஓட்டுகளை எண்ணி முடிப்பதற்கும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபெரியார் சிலையை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nபீகார் சட்டப்பேரவைக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு... கொரோனா பாதிப்புக்கு பிறகு நாட்டின் முதல் தேர்தல்..\nஇலவச கொரோனா தடுப்பூசி..திமுக சிங்கிள் விண்டோ, அதிமுக மல்டி விண்டோ சிஸ்டம். புகழ்பாடும் அமைச்சர் உதயக்குமார்..\nபஞ்சபூதங்களிலும் ஊழல் செய்தது திமுக… கிளி சோசியம் சொன்ன மு.க.ஸ்டாலின்... செல்லூர் ராஜு கடும் தாக்கு.\nபிஜேபிக்கு என் வாயால் ஓட்டு கேட்க என்னால் முடியாது... அதற்கு நான் தூக்குப்போட்டு செத்திடலாம்..\nசசிகலா பற்றி யாரும் வாய்திறக்கக்கூடாது... ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் மோதலுக்கு செயற்குழுவில் முற்றுப்புள்ளி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவ��்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/ricky-popnting-stunned-after-maxwell-dropped-from-australia-test-squad-pexfg5", "date_download": "2020-10-29T08:52:53Z", "digest": "sha1:B4LN2P5PQKUR6DO6JHHUBDOCAETMSEXB", "length": 12073, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரிக்கி பாண்டிங்கையே அதிரவைத்த ஆஸ்திரேலிய அணி தேர்வு!! பாண்டிங் காட்டம்", "raw_content": "\nரிக்கி பாண்டிங்கையே அதிரவைத்த ஆஸ்திரேலிய அணி தேர்வு\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் முக்கியமான வீரர் ஒருவர் சேர்க்கப்படாததற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் முக்கியமான வீரர் ஒருவர் சேர்க்கப்படாததற்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இ���ையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம்(அக்டோபர்) நடைபெற உள்ளது. அதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சேர்க்கப்படவில்லை.\nஆனால், ஆரோன் ஃபின்ச்சுக்கு முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடிவருகிறார். எனினும் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅதேபோல, இந்தியாவில் இந்தியா ஏ அணிக்கு எதிராக நடந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா ஏ அணியில் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா ஆகிய வீரர்களுக்கும் அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2016ம் ஆண்டு கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிய பீட்டர் சிடிலுக்கு கூட அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேக்ஸ்வெல்லுக்கு அளிக்கப்படவில்லை.\nஎனவே மேக்ஸ்வெல் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருதுகிறார் என்பது அவரது பேச்சின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.\nஇதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஸ்போர்ட்ஸ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரிக்கி பாண்டிங், மேக்ஸ்வெல் இந்திய துணைக்கண்ட சூழலில் எப்படி ஆடுவார் என்பது தெரியும் என்றுகூறி அவருக்கு ஆஸ்திரேலியா ஏ அணியில் இடம் அளிக்கப்படவில்லை. ஆனால் ஆஸ்திரேலியா ஏ அணியில் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட், மார்னஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் என்ன சொல்ல வருகின்றனர்.. இனிமேல் மேக்ஸ்வெல்லுக்கு அணியில் இடமில்லை என்று மறைமுக செய்தி சொல்கிறார்களா இனிமேல் மேக்ஸ்வெல்லுக்கு அணியில் இடமில்லை என்று மறைமுக செய்தி சொல்கிறார்களா என்று பாண்டிங் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇன்னும் 2 வருஷத்துக்கு தல தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டன்\nசெலக்டார்ஸின் செவிட்டில் அறைந்த சூர்யகுமாரின் பேட்டிங்; அதுவும் கோலியின் ஆர்சிபிக்கு எதிராக.. MI அபார வெற்றி\nஇன்னிங்ஸை அதிரடியா ஆரம்பிச்சு அம்போனு முடித்த ஆர்சிபி.. நாங்கதான்டா நம்பர் 1-னு மார்தட்ட MIக்கு செம சான்ஸ்\nMI vs RCB: ஒரு சர்வதேச அணியின் கேப்டன்னு க��ட பார்க்காம தூக்கிப்போட்ட ஆர்சிபி.. இன்றைக்கும் ரோஹித் ஆடல\nஆஸ்திரேலியா - இந்தியா தொடரின் முழு போட்டி அட்டவணை விவரம்\nஅவரு டேஞ்சரஸ் பேட்ஸ்மேன்னு தெரியும்.. ஆனால் இவ்வளவு டேஞ்சர்னு நான் நெனக்கல..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/news/poet-tamizhachi-turns-lyricist/82232/", "date_download": "2020-10-29T08:29:35Z", "digest": "sha1:RX2XBEPXYZSWAU2ZDRSZQ7KCQSZGBSOQ", "length": 6121, "nlines": 188, "source_domain": "www.galatta.com", "title": "Poet tamizhachi turns lyricist", "raw_content": "\nமாஸ்டர் பாடலுடன் மாஸான IPL ப்ரோமோ...ட்ரெண்டிங் வீடியோ \nஅமீர் நடிக்கும் மாஸ்க் குறும்படத்தின் மோஷன் போஸ்டர் \nமிஸ் இந்தியா படத்தின் புதிய பாடல் வெளியீடு \nஇன்ஸ்டாகிராமில் அசத்தல் சாதனை நிகழ்த்திய அனிருத் \nநடனத்தில் வெளுத்து வாங்கும் நாயகி சீரியல் ஹீரோயின் \nவைரலாகும் அஞ்சனாவின் நடன வீடியோ \nராகவா லாரன்ஸ் பிறந்தநாளில் வெளியான புதிய படத்தின் டைட்டில் \nமாயமான மாஸ்டர் நடிகையின் அக்கவுண்ட் \nபிஸ்கோத் படத்தின் இசை வெளியீடு குறித்த ருசிகர தகவல் \nஇணையத்தை அசத்தும் தல அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் \nவிஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் புதிய அப்டேட் \nஅம்மாவின் சொல்லை ஏற்பாரா பாரதி...புதிய வீடியோ இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2015/06/", "date_download": "2020-10-29T08:50:52Z", "digest": "sha1:HIXHDREYKROJESGOE57JPWBWQO6VMKRG", "length": 83056, "nlines": 638, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: ஜூன் 2015", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nநீலமயில் மண்ணில் தானே தோகை விரித்தாடும்\nஆனால் - இன்று காலம் மாறிவிட்டதால் -\nமயில்கள் நீல வானிலும் ஆடி மகிழ்வித்திருக்கின்றன.\nதஞ்சை விமானப் படைத் தளத்தில் இன்று காலை 8.30 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடந்திருக்கின்றன..\nஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிக்க -\nவிமானப் படையின் வீரர்கள் - நான்கு ஹெலிகாப்டர்களில் பறந்து சாகசங்களை நிகழ்த்தியுள்ளனர்.\nதஞ்சைக்கு முதலாவதானது - இந்நிகழ்ச்சி..\nமுன்னதாக - தஞ்சை விமான தளத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் -\nதிரு. பிரசாந்த் குப்தா அவர்கள் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பின்படி -\nஇந்திய விமானப் படையின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியே இந்நிகழ்ச்சி என அறிய முடிகின்றது.\nஹெலிகாப்டரில் பறந்து சாகசம் செய்யும் குழுக்கள் - இரண்டு மட்டுமே\nமயில் - எனும் பெருமைக்குரிய குழுவினரை உடையது நம்நாடு\nஇன்று சாகச நிகழ்ச்சிகளைச் செய்வதற்கு முன் - ஜூன் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களும் ஒத்திகைகள் நடந்துள்ளன..\nமேலும் - ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் -\nஇந்திய விமானப் படையின் ஆகாஷ் கங்கா எனும் (“Akash Ganga” The IAF skydiving team.,) குழுவினைச் சேர்ந்த பத்து வீரர்கள் பாராசூட் மூலமாக - விமானத்தில் இருந்து குதித்து சாகசம் நிகழ்த்தியுள்ளனர்.\nஏழாயிரம் அடி உயரத்தில் பறந்த (AN 32) விமானத்திலிருந்து - குழுத் தலைவர் கஜானந்த் யாதவ் - தேசியக்கொடி மற்றும் விமானப் படையின் கொடியுடன் முதலில் தரையிறங்கினார்.\nஅவரைத் தொடர்ந்து மற்ற ஒன்பது வீரர்களும் தரையிறங்கினர்..\nஇந்த ஆகாஷ் கங்கா குழுவினர் - வட துருவத்திலும் தென் துருவத்திலும் முத்திரை பதித்தவர்கள் என்பது பெருமைக்குரிய செய்தி..\nதஞ்சை விமான தள உயரதிகாரி திரு. ஷிண்டே அவர்கள் , மாவட்ட ஆட்சியர் திரு சுப்பையன் அவர்கள் மற்றும் உயரதிகாரிகள் முன்னைலையில் இந்த சாகச நிகழ்ச்சி நடந்துள்ளது.\nநிகழ்ச்சிகளை நாம் நேரில் காணவில்லை எனினும் -\nநிகழ்வின் படங்களை Facebook - ல் வழங்கிய Thanjavur pages மற்றும் செந்தில்குமார் பாலகிருஷ்ணன் (Thanjavur City ) ஆகியோருக்கு நன்றி..\nஅந்தப் படங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி..\nபள்ளி கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் - என,\nதிரண்டு வந்து கண்டு களித்தனர்.\nசாகசங்களை நிகழ்த்திய வீரர்களை - ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்திய மக்களின் கண்களில் அகலாதிருந்தது - பிரமிப்பு\nதஞ்சை மண்ணில் முதல் முறையாக\nஇந்திய விமானப்படை வீரர்கள் நிகழ்த்திய\nசாகச விளையாட்டுக்குக் கிடைத்த வெற்றி\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, ஜூன் 27, 2015 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜூன் 24, 2015\nஆனால், எல்லாமும் இருக்கின்றன - அதற்குள்\nகணிதவியலும் இறையியலும் ஒன்றிணைந்திருப்பது பூஜ்ஜியத்தில்\nஇரண்டையும் வழங்கிய பெருமை - புண்ணியம் மிகும் பாரத நாட்டிற்குத்தான்\nபூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு\nபுரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்\nபுரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்\nதென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே\nதேங்காயைப் போல் இருப்பான் ஒருவன் - அவனைத்\nதெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்\nமுற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்குச்\nசுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத்\nதொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்\nகோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து\nவாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த\nஏழையின் பேர் உலகில் இறைவன்\nப���ஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு\nபுரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப்\nபுரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்\n-: கவியரசர் கண்ணதாசன் :-\nகவியரசருக்கு இன்று பிறந்த நாள்..\nமெல்லிசை மன்னருக்கும் இன்று பிறந்த நாள்..\nபூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியம் என்பது - வெளி.. வெட்டவெளி.. ஆகாயம்\nஅங்கேதான், ஆனந்த நடனம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது என்றனர் ஆன்றோர்கள்..\nஅதைக் குறிப்பதே ஞான ஆகாசம் எனப்படும் சித்சபை.\nஅதுவே திருச்சிற்றம்பலம் என போற்றப்படுவது..\nபுண்ணிய பாரதத்தில் எத்தனை எத்தனையோ திருக்கோயில்கள் இருப்பினும் திருச்சிற்றம்பலம் என சிறப்புடன் குறிப்பிடப்படுவது -\nதில்லைத் திருச்சிற்றம்பலம் என்ற புகழுக்குரிய - சிதம்பரம் ஸ்ரீநடராஜர் திருக்கோயிலில் எத்தனையோ வைபவங்கள் நிகழ்வுறுகின்றன.\nஅவற்றுள் - மார்கழித் திருவாதிரையும் ஆனி உத்திரமும் சிறப்புடையவை.\nஏனெனில் இந்த இரு தினங்களில் மட்டுமே வைகறைப் பொழுதில் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பெறும்.\nஅவ்வண்ணமாக - ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 15/6 திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஅம்மையப்பன் விளங்கும் சித்சபையின் துவஜ மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியிருக்க - காலை பத்து மணியளவில் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது\nஅதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக பஞ்சமூர்த்தி வீதி உலாவுடன் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nஜூன் 16 அன்று வெள்ளி சந்திர பிரபையிலும்\n17 அன்று தங்க சூரிய பிரபையிலும்\n18 அன்று வெள்ளி பூதவாகனத்திலும்\n19 அன்று வெள்ளி ரிஷப வாகனத்திலும் (தெருவடைச்சான்)\n20 அன்று வெள்ளி யானை வாகனத்திலும்\n21 அன்று தங்க கைலாச வாகனத்திலும்\nஎம்பெருமான் எழுந்தருள - திருவீதி உலா நடைபெற்றது.\n22/6 அன்று மாணிக்கவாசகர் குருபூஜையும்\nதொடர்ந்து - தங்க ரதத்தில் பிட்சாடனர் திருவீதிஉலாவும் நடைபெற்றது.\nநேற்று (ஜூன்/23) செவ்வாய்க்கிழமை காலையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்தி திருத்தேரில் எழுந்தருள - தேர்த் திருவிழா சிறப்புடன் நடைபெற்றது.\nஆயிரக்காணக்கான பக்தர்கள் அணி திரண்டு அழகுத் தேர்களின் வடம் பிடித்து இழுத்து தேரடியில் நிலைப்படுத்தினர்.\nஇரவு எட்டு மணியளவில் ஆயிர���்கால் மண்டபத்தில் -\nஎம்பெருமானுக்கு ஏககால லட்சார்ச்சனையும் நடைபெற்றது.\nஇன்று சூரியோதயத்திற்கு முன் - அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீசிவகாம சுந்தரிக்கும் ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கும் மகா அபிஷேகமும் ஷோடச உபசாரமும் நடைபெறுகின்றது.\nபின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜை நிகழ்வுறும்.\nபஞ்சமூர்த்தி திருவீதி உலா எழுந்தருளிய பின் -\nபிற்பகல் இரண்டு மணியளவில் ஆனித் திருமஞ்சன மகா தரிசனம்.\nஅலங்கார தரிசனத்திற்குப் பின் - சிவகாமசுந்தரியும் நடராஜப்பெருமானும் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தியபடியே ஞானகாசம் எனும் சித்சபையினுள் எழுந்தருள்வர்.\nசித்சபையினுள் எழுந்தருளிய பின் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது.\nநாளை (ஜூன்/25) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு திருவீதி உலா.\nவெட்ட வெளியெனும் ஆகாயத் திருத்தலத்தில் ஆனந்தத் திருத்தாண்டவம் நிகழ்கின்றது என்பதை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஞானிகளும் யோகியரும் சித்தர்களும் சமயக் குரவர்களும் சொல்லி வந்திருக்கின்றனர்.\nஅந்தத் தாண்டவத்தின் வெளிக்கூறுதான் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் திருக்கோலம்.\nதமிழகத்திலுள்ள சிவாலயங்கள் அனைத்திலும் சிறப்புடன் விளங்குவது ஸ்ரீநடராஜப் பெருமானின் திருவடிவ.\nஇத்திருமேனி - தமிழர்களாகிய நமக்கே சொந்தமானது..\nசிவ சமயத்தின் தத்துவம் அழகின் வடிவமாக மெய்ஞானத்தை உணர்த்தியது.\nஅதையே - இன்றைய மேலை நாடுகளும் ஆமோதிக்கின்றன.\nஸ்ரீநடராஜ தத்துவத்தை ஆய்ந்தறிவதற்கு முற்பட்டுள்ளன.\nஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் - பிரம்மாண்டமாக ஸ்ரீநடராஜரின் திருமேனி விளங்குகின்றது.\n(அணுத் துகள் ஆய்வு மையம் பற்றிய தகவல்கள் Facebookல் பெற்றவை)\nCERN (The European Organization for Nuclear Research, known as CERN) என்பது ஸ்விட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள - இருபது நாடுகள் ஒன்றிணைந்த ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்.\nஇங்குதான் - Large Hadron Collider (LHC) உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கி (Particle Accelerator) அமைக்கப்பட்டுள்ளது. இங்கே மூலத் துகள்களை அதிவேகத்தில் பயணிக்கச் செய்து அவற்றின் குணங்களை செயல்களை ஆராய்கின்றனர்.\nCERN விஞ்ஞானிகள் - அணுத் துகள் இயக்கத்தையும் சிவபெருமானின் நடனத்தையும் ஒப்பிட்டுக் கூறி வியக்கின்றனர்.\nஅந்த வியப்பின் விளைவே - நடராஜர் திருமேனி\nஎங்கும் திருமேனி - எங்கும் சிதம்பரம்\n- என்று திருமூலர் குறித்த திரு���ந்திரம் மெய்யாகி விட்டது.\nஅணு ஆராய்ச்சி நிறுவனத்தில் - நடராஜர் திருமேனி அமைந்துள்ளதைப் பற்றி,\nCERN விஞ்ஞானிகள் அணுத் துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிட்டு உணர்ந்து உலகிற்கு அறிவித்ததை சிறப்பிக்கும் பொருட்டு -\nஅணு ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டிருக்கும் - நடராஜர் திருமேனியை - இந்திய அரசு பெருமையுடன் வழங்கியுள்ளது.\nஅணுத் துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாக - நவீன இயற்பியல் கூறுகின்றது. கீழை நாட்டின் ஞானிகள் உலக இயக்கத்தைப் பற்றி விவரிக்கும் போது குறிப்பிடும் நடராஜரின் நடனம் போலவே இது உள்ளது.\nஅணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் அறிய வேண்டும்\nஇப்படிக் கூறுபவர் - இயற்பியலாளர் ஃபிரிட்ஜோப் காப்ரா (Fritjof Capra) .\n- எனும் நூலை எழுதியவர்.\nஅணுவில் உள்ள அசைவை - சிவ நடனத்தில் கண்டு உணர்ந்த காப்ரா -\n1977 அக்டோபர் 29 அன்று லாஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் உலகுக்கு விவரித்தார்.\nநவீன கருவிகள் மூலமாக அணுத் துகள்கள் நடனமிடும் அற்புதத்தைப் படம் பிடித்து - அதை சிவநடனத்துடன் ஒப்பிடும் காட்சியைக் கண்ட உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.\nவிஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் -\nகடவுள் துகள் ஆராய்ச்சிக்குக் கிடைத்த தெளிவான பதில்தான் நடராஜர் சிலை\n- இப்படிக் கூறியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு A.P.J.அப்துல் கலாம் அவர்கள்\nஇதைத்தான் - அன்றே நமக்குச் சுட்டிக் காட்டினர் - ஆன்றோர்கள்.\nஅற்புதக் கூத்தனை ஆனந்தக் கூத்தனை\nஅம்மை அப்பனாம் சிற்றம்பலக் கூத்தனைக்\nஎங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி\nஎங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்\nஎங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்\nதங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே\nஅருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்\nதெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்\nதிகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்\nகரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்\nகனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற\nபெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத\nஓம் நமசிவாய சிவாய நம ஓம்.\nஅன்புடன், துரை செல்வராஜூ at புதன், ஜூன் 24, 2015 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜூன் 22, 2015\nபாறைகளில் வைகையின் நீர் பட்டுத் தெறித்த காலம் போக -\nவைகையின் நீர் பட்டு - பாறைகள் தெறித்துக் கொண்டிருந்தன இப்போது\nமதுரையம்பதி இதுவரையிலும் கண்டதேயில்லை - இப்படியொரு பெருக்கை\nவிழுது விட்டு வேரோடித் தழைத்திருந்த விருட்சங்கள் கூட சருகுகளைப் போல - வைகை வெள்ளத்தில் மிதந்து போய்க்கொண்டிருந்தன..\nஆயிரக்கணக்கான மக்கள் பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருக்க -\nஅவன் ஒருவன் மட்டும் ஆடினான்.. பாடினான்.. அங்குமிங்கும் ஓடினான்..\nவைகையின் வெள்ளம் இன்னும் வடியவில்லை..\nஊர் மக்கள் ஒன்றாகக் கூடி - கரையடைக்க முயன்றும் முடியவில்லை..\nஎன்ன ஊழ்வினையோ.. யார் செய்த தீவினையோ\nமக்கள் பரிதவித்த வேளையில் - இவன் மட்டும் எந்த பதற்றமும் இல்லாமல்\n.. ஒருவேளை அயலானோ.. அந்நியனோ\nஅவன் - அயலானும் அல்லன்.. அந்நியனும் அல்லன்\nகயல்விழியாள் அங்கயற்கண்ணம்மையின் அன்புக் கணவன் என்பதையும்\nசென்னியில் வெண்பிறை சூடிய சோமசுந்தரப் பெருமான் என்பதையும்\nநானிலத்தில் நல்லார் அனைவருக்கும் நல்லன் என்பதையும் -\nஅங்கிருந்த பெருங்கூட்டத்துள் எவரும் உணர்ந்தார்களில்லை.\nஅவன் செய்கையினால் சினம் கொண்டாலும் -\nஅவனிடம் சென்று ஏனென்று கேட்பதற்கு எவருக்கும் மனம் இல்லை\nஇப்படியொரு சுந்தரத் திருமுகத்தைத் தென்னவன் நாடெங்கும் கண்டிலமே.. இவன் கூலியாளே அல்லன்.. இவன் கூலியாளே அல்லன்.. குறைதீர்க்க வந்த கோமகன் போல் அல்லவோ விளங்குகின்றான்.. ஆனாலும் - அவனுடைய செய்கை சிறுபிள்ளையைப் போலல்லவோ இலங்குகின்றது..\nஅத்தனை பரபரப்புக்கிடையேயும் அருகிருந்தோர் அயர்ந்து போயினர்\nஇவன் யாருக்காகக் கரை அடைப்பவன்\nபிட்டு விற்கின்றாளே - வந்தியம்மை.. அவளுடைய ஆளென்று தன்னைப் பதிவு செய்து கொண்டதைக் கண்டேன்.. அவளுடைய ஆளென்று தன்னைப் பதிவு செய்து கொண்டதைக் கண்டேன்\nஒருபாவமும் அறியாதவள் வந்தியம்மை.. அவள் பேரைக் கெடுக்க வந்தனன் போலும்\nவந்தியம்மைக்குப் பேர் கொடுக்க வந்தவன் அவன் என்பதை அறியவில்லை யாரும்\nகுறுக்கு நெடுக்காக ஓடிய குறும்புக்காரன் வந்தியம்மையிடம் வந்து நின்றான்..\nஏற்கனவே பேசி ஒப்பந்தம் செய்து கொண்டதற்கிணங்க தன்னிடமிருந்த உதிர்ந்த பிட்டு தனை - வாஞ்சையுடன் வட்டிலில் வைத்துக் கொடுத்தாள் வந்தியம்மை.\nதேங்காய்ப் பூவையும் பனஞ்சர்க்கரையையும் அதன் மேலே தூவினாள்..\nஇன்று ஏன் எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகின்றன.. - என்பதை வந்தி ச��ந்திக்க வில்லை..\nஎப்படியோ - நம்முடைய பங்கு அடைபட்டால் போதும்.. கரையடைக்கும் கடன் தீர்ந்தால் போதும்\nஎல்லாக் கடனும் தீர்ந்தே போனதை அறியவில்லை - வந்தியம்மை..\nசுருக்க வேலைய முடிச்சிடு.. என் ராசா\n.. - தலையசைத்தான் - இளங்காளையாய் வந்திருந்த ஈசன்.\nவயிறு நிறைந்தது.. ஆனால் வந்த காரியம் இன்னும் நிறையவில்லை..\nநீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படாது - நின்று கொண்டிருந்த மரத்தைக் கண்டான்..\nஅரைக்கு அசைத்துக் கொண்டிருந்த அழுக்குப் பழந்துணியை அவிழ்த்து உதறியபடி - அந்த மரத்தின் கீழ் தலை சாய்த்து - கண்ணயர்ந்தான்..\n.. இத்தனை பேர் வேலை செய்து கொண்டிருக்க .. இவன் மட்டும்\n.. - தலையாரி கத்தினான்.\nவந்தியின் ஆள்.. நாழிகைப் பொழுதாயிற்று.. இன்னும் ஒரு கூடை மண் கூட கொட்டினான் இல்லை. வந்தியின் பங்கை இவன் அடைக்காததால் அடைபட்ட பங்கையும் அரித்துக் கொண்டு ஓடுகின்றது வைகை\nதலையாரி - யாரையோ தேடிக் கொண்டு ஓடினான்..\nஅடுத்த சில நொடிகளில், பரிவாரங்கள் புடை சூழ -\nஆங்கே வந்தான் - அரிமர்த்தன பாண்டியன்.\nதலையாரியும் தண்டலரும் சொன்னது உண்மைதான்\nநற.. நற.. - என்று பற்களைக் கடித்துக் கொண்டான்..\nஅவன் கையில் இருந்த பொற்பிரம்பு சுழன்றது.\nஉறங்கிக் கிடந்த இளைஞனை நோக்கி வீசினான்.\nஅடுத்த நொடி - அங்கே பல்லாயிரமாய் கூக்குரல்கள்..\nஇளைஞனின் மேல் பட்ட அடி - அனைவரது முதுகிலும் பட்டது.\n.. யார் என்னை அடித்தது..\nஎன்னையும் அடிக்கத் துணிவுண்டோ எவர்க்கும்.. - என, மன்னன் திகைத்துத் திரும்புவதற்குள்..\nவிழித்தெழுந்த இளைஞன் - தன் காலால் மண்ணை எற்றி விட்டு மறைந்தான்.\nஅந்த நொடியில் வைகையின் வெள்ளம் அடங்கியது. எங்கும் ஆனந்த கூச்சல்.\nஅதேவேளையில் வானில் இருந்து பூமாரி பெய்தது. திருக்கயிலாய சிவ கணத்தாரின் பஞ்ச வாத்தியங்கள் முழங்கின.. தேவ துந்துபிகள் ஒலித்தன.\nவந்தியம்மையை சிவ கணங்கள் வரவேற்று விமானத்தில் அழைத்துச் செல்வதையும் கண்டான்.\nஅஞ்சி நடுங்கிய அரிமர்த்தனன் அயர்ந்து வீழ்ந்தனன். அப்போது -\nயாம் - குதிரைச் சேவகனாக வந்தோம்.. வைகையை பெருகி வரச்செய்தோம்.. வந்தியம்மையின் பிட்டுக்காக கூலியாளாக வந்தோம்..\nஇத்தனையும் உன்னால் துன்பமடைந்த திருவாதவூரன் பொருட்டு\nநின் பொருளைப் பழுது செய்தான் என எண்ணி - நீ தண்டித்த திருவாதவூரன் பொருட்டு\nபுண்ணிய மறையோர் குலத்தில் பிறந்திருந்தும் - எண்ணரிய நிதிக்குவியல் தனை - காலம் பார்த்துக் கவர்வதற்கோ நீர் அமைச்சர் ஆகியது.. - என்று உன்னால் பழிக்கப்பட்ட திருவாதவூரன் பொருட்டு.. - என்று உன்னால் பழிக்கப்பட்ட திருவாதவூரன் பொருட்டு\nஅறத்தின் வழி நின்று நீ ஈட்டிய செல்வத்தினைக் கொண்டு நமக்கும் நம்மைச் சேர்ந்த அடியார் தமக்கும் திருவாதவூரன் நன்மைகளைச் செய்தனன்.\nஅத்தன்மை உடைய திருவாதவூரனின் பெருமையை நீ அறிக\nதிருவாதவூரன் - இந்த மண் விளங்க வந்த - மாணிக்கவாசகன்\nஈசன் எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினன்.\n.. என்னைப் பொறுத்தருளுங்கள். தலையாய அமைச்சருக்கு இன்னல் விளைத்த என்னை மன்னித்தருளுங்கள். உண்மையை ஓர்ந்து உணராத உன்மத்தனாகிப் போனேன்..\nபொருளே பெரிதென்ற புல்லுணர்வால் - புண்ணியராகிய திருவாதவூரரைப் புண்படுத்தி விட்டேன்.. அவரிடமிருந்து செல்வத்தைக் கவர்வதற்காக - அடிசுடும் மணலில் நிறுத்தி அநீதி செய்து விட்டேன்..\nஎன் பாவ அழுக்கைத் தொலைப்பதற்கன்றோ வைகை பெருகி வந்தது..\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பது தமிழ்.. அந்தத் தமிழ் அரசோச்சும் மதுரையின் மன்னனாக இருந்தும் மதி மயங்கிப் போனேன்\nநல்லாராகிய திருவாதவூரர் தம் தன்மையால் அல்லவோ - நானும் இந்நாட்டு மக்களும் சிவதரிசனம் கண்டோம்..\n- என, ஈசனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்..\nஅரிமர்த்த பாண்டியனின் - விழிகளில் வைகையின் வெள்ளமென நீர் வழிந்தது.\nதன் பிழையுணர்ந்த பாண்டியன் - மாணிக்கவாசகப் பெருமானை - தங்கப் பல்லக்கில் இருத்தி - சிறப்பு செய்து மகிழ்ந்தான்.\nமதுரையம்பதிக்கு அருகில் உள்ள திருவாதவூர் எனும் திருத்தலத்தில் தான் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்தது.\nசம்புபாதாச்ருதர் - சிவஞானவதி அம்மையார் என்போர் - தந்தையும் தாயும்..\nபதினாறு வயதிற்குள் , அனைத்தும் அறிந்து ஞானச்சுடராக விளங்கியவர்.\nவிஷயமறிந்த அரிமர்த்தன பாண்டியன் - அவரை விரும்பி அழைத்து - தலைமை அமைச்சராக அமர்த்தி அரசவைக்கு அழகு சேர்த்துக் கொண்டான்.\nஆனால் அவர் மனம் அதில் நிறைவடையவில்லை.\nதலைமை அமைச்சராக இருந்தும் அவருடைய மனம் தகவுடைய அறவழியில் இருந்தது.\nகருவூலத்தின் பெருஞ்சாவி அவருடைய கையில் இருந்தும் - நாட்டம் எல்லாம் - ''..பிறவியின் பயனை அடைதற்குரிய வழி என்ன\nஇளங்குதிரைகள் வேண்டும் என்று வ���ரும்பிய மன்னனின் ஆணையை ஏற்றுக் கொண்டு - கீழைக் கடற்கரையை நோக்கிப் புறப்பட்டு வந்த திருவாதவூரரை -\nதிருப்பெருந்துறை எனும் தலத்தில் - குருந்த மர நிழலில் ஞானகுருநாதனாக வீற்றிருந்த சிவபெருமான் ஆட்கொண்டார்.\nஅதன் பிறகு - திருப்பெருந்துறையில் நின்று விளங்குமாறு திருக்கோயிலைக் கட்டினார். திருமடங்கள், நந்தவனங்கள் அமைத்தார். மாகேசுவர பூசை பல நிகழ்த்தினார்.\nகுதிரை வாங்குவதற்குக் கொணர்ந்த பொருள்கள் அனைத்தையும் கோயில் பணிகளுக்கே செலவிட்டார்.\nதிருப்பெருந்துறையில் நிகழ்ந்தவற்றை - மன்னனிடம் விவரித்தனர்..\nவிளைவு - நரிகள் பரிகளாகின..\nசாய்ந்த கொண்டையுந் திருமுடிச்சாத்தும் வாள்வைரம்\nவேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக்\nகாய்ந்த புண்டர நுதலும் வெண்கலிங்கமுங் காப்பும்\nஆய்ந்த தொண்டர்தம் அகம்பிரி யாதழகெறிப்ப..\nகுதிரைச் சேவகனாக - பரிமேல் அழகனாக மாமதுரையின் மாட வீதிகளில் வலம் வந்தான்\nஅதன் பிறகு நிகழ்ந்தவை அனைத்தும் திருவிளையாடலே\nவந்தியின் கடனை அடைக்க வந்த வள்ளல் -\nமாணிக்கம் விற்ற மதுரையில் - உதிர்ந்த பிட்டுக்கு மண் சுமந்தான்.\nஅதோடல்லாமல் வேலைக்களத்தில் விளையாடிக் களித்ததற்காக அரசனிடம் பிரம்படியும் கொண்டான்\nபண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்\nபெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்\nவிண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்\nகண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை\nமண் சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு\nபுண் சுமந்த பொன் மேனி பாடுதுங்கான் அம்மானாய்\n- என ஈசனைப் போற்றிப் புகழ்ந்தார் மாணிக்கவாசகர்.\nஇறையருளின் படி தலயாத்திரை மேற்கொண்டு உத்தரகோச மங்கை என்னும் திருத்தலத்தில் அஷ்ட மா சித்திகளையும் பெற்றனர்.\nபின்னும் சோழ நாட்டின் பல தலங்களையும் தரிசித்தார். திருஅண்ணாமலை திருக்கழுக்குன்றம் ஆகிய பதிகளில் இருந்து பல அருட் செயல்களை நிகழ்த்தி தில்லையம்பதியினை அடைந்தார்.\nதில்லைத் திருச்சிற்றம்பலத்தின் வடக்கு திருவாசல் வழியாக பெருமான் , திருக்கோயிலுக்குள் சென்றதாக நம்பிக்கை.\nதில்லையில் திருக்குடில் அமைத்து நல்லறம் புரிந்தார் - மாணிக்கவாசகர்.\nஉலகம் உய்யும் பொருட்டு எல்லாம்வல்ல எம்பெருமான் -\nஅறவாழி அந்தணராக வந்து மணிவாசகப் பெருமானை அணுகி நின்றான்.\nபல சமயங்கள��லும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படி மாணிக்க வாசகரிடம் கேட்டுக் கொண்டான்.\nசுவாமிகளும் - தாம் பாடிய அனைத்தையும் மீண்டும் சொல்லியருளினார்.\nவந்திருந்த அந்தணர் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி - ''..பாவை பாடிய திருவாயால் கோவை பாடுக..'' - என்று கேட்டுக்கொண்டார்.\nஅதன்படியே மாணிக்கவாசகர் திருக்கோவை அருளிச் செய்தார்.\nஅந்தணர் அதையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்து மறையவும் - தன்னைத் தேடி வந்து ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்துஆனந்தக் கண்ணீர் வடித்து வணங்கிப் போற்றினார்.\nவிடியற்காலையில் பொன்னம்பலத்தின் வாசற்படியினில் -\nதிருவாதவூரன் சொல்லக் கேட்டு எழுதிய திருச்சிற்றம்பலமுடையான் திருச்சாத்து\n- எனும் திருக்குறிப்புடன் ஓலை சுவடிகளைக் காணப் பெற்ற தில்லைவாழ் அந்தணர்கள் வியப்புற்றனர்.\nமாணிக்கவாசகப் பெருமானை அணுகி -\n''..இதன் பொருளை விளக்க வேண்டும்..'' எனக் கேட்டுக் கொண்டனர்.\nசுவாமிகள் தன் குடிலிலிருந்து திருக்கோயிலுக்கு வந்தார்.\n''..தில்லைச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே - இதன் பொருள்\n- என்றருளியபடி அம்பலத்தில் ஆடும் ஆனந்தக்கூத்தனுடன் இரண்டறக் கலந்தார்.\nஅருள் வாதவூரருக்கு செப்பிய நாலெட்டில் தெய்வீகம்.. - என்கின்றது பழந் தமிழ்ப் பாடல் ஒன்று.\nஅதன்படி அவருக்கு முப்பத்திரண்டு வயதென உணர முடிகின்றது.\nமாணிக்கவாசகர் சிவசாயுஜ்யம் பெற்ற நாள் - ஆனி மகம்\nதில்லையில் மணிவாசகப் பெருமானின் குருபூஜை சிறப்புடன் நிகழ்கின்றது\nதிருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் - மாணிக்க வாசகர் ரிஷப வாகனராக திருவீதி வலம் வந்தருள்கின்றார்\nசிவாலயங்கள் தோறும் மாணிக்க வாசகப் பெருமானைப் போற்றி வணங்கித் தொழுகின்றனர் - இறையன்பர்கள்.\n- எனும் மாணிக்க வரிகள் அவர் அருளியவை.\nஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி\nதிருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்\nதிருவாசகத்தில் பிரபஞ்ச ரகசியங்களை விவரிப்பதுடன் மானுட கருப்பையில் கரு உருவாகும் விதத்தினையும் தெள்ளத் தெளிவாக கூறுகின்றார்.\nமகாஞானியாகிய மாணிக்கவாசகர் முதல் மந்திரியாக இருந்து வழி நடாத்திய நாடு - நம்முடையது\nஇறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்வதை பெருமான் கூறுகின்றார்\nஅம்மையே அப்பா ஒப்பிலா மணியே\nபொய்மையே பெருக்கிப் பொழு���ினைச் சுருக்கும்\nசெம்மையே ஆய சிவபதம் அளித்த\nஇம்மையே உன்னை சிக்கெனப் பிடித்தேன்\nநமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க..\nஇமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஜூன் 22, 2015 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜூன் 21, 2015\nஇன்று சர்வதேச யோகா தினம்..\nநம்மை நாமே உணர்வதற்கான முதற்படி\nகடந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் - முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பாரதப் பிரதமர் மேதகு நரேந்திரமோடி அவர்கள்,\nபாரதத்தின் பாரம்பர்ய கலையான யோகா பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுதும் ஏற்படுத்த வேண்டும். உடலையும் மனதையும் நெறிப்படுத்தும் யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்\n- என்று கோரிக்கை விடுத்தார்.\nஅதனை ஏற்றுக் கொண்ட ஐ.நா. - ஜூன் 21 - சர்வதேச யோகா தினம் என அறிவித்தது.\nகடந்த டிசம்பரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது 177 நாடுகள் ஆதரவளித்தன.\nபின்னும் பலநாடுகள் ஆர்வம் கொண்டன.\nஆக, 192 நாடுகளில், இன்று -\nமுதல் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகின்றது.\nஅமெரிக்காவின் - நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் - ஐ. நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் தலைமையேற்க - முப்பது லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர்.\nதலைநகர் புது தில்லியில் நிகழ இருக்கும் மாபெரும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்றார்.\nஉலகின் மிக உயரமான பாசறையான சியாச்சின் பனி மலைச்சிகரத்தில் யோகா தினம் அனுசரிக்கப்பட இருக்கின்றது.\nசியாச்சின் மலைப்பகுதியில் - நமது ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுவது போல் -\nஇந்தியப் பெருங்கடல், மேற்கு பசிபிக் பெருங்கடல், மத்திய தரைக் கடல் - பகுதிகளில் நங்கூரமிடப்பட்டுள்ள நமது கப்பற்படைத் தளங்களிலும் வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.\nநம்மை நாமே - உள்நோக்கி உணர்தல்\nமுறையான குரு மூலமாக யோக பயிலும் போது - நம்மை நாமே உணரலாம்.\nநம்முள் - ஆனந்தம் பெருகுவதை உணரலாம்.. அன்பு பீறிடுவதை அறியலாம்\nஇவற்றினால் - ஆரோக்யம் பெருகுவதைக் காணலாம்\nயோக பயிற்சிகள் பின்னும் - முத்ரா, தியானம், பிராணாயாமம் - என பலவாகத் தொடர்கின்றன.\nயோகா - உடலுக்கும் மனதுக்கும் தேவையானதை அளிக்கவல்லது.\nதினமும் பத்து நிமிடம் போதும் என்கிற��ர்கள்..\nஏழு ஆண்டுகளுக்கு முன் - தஞ்சையில் நடை பெற்ற பயிற்சி வகுப்புக்கு என்னை அழைத்துச்சென்றவர் - திரு. காதர் பாட்சா.. - எனும் நண்பர்.\nபயிற்சிக் காலம் - பத்து நாட்கள்..\nஎளிய முறையில் சுகாசனம் எனும் தொடக்கநிலையில் இருந்து அர்த்த பத்மாசனம், பத்மாசனம், வஜ்ராசனம் - இப்படி இன்னும் சில நிலைகளை பயிற்றுவித்தனர்.\nபரிபூரண ஓய்வு.. நம்மில் இருந்து நம்மை நீக்குதல் அல்லது நீங்குதல்\nபயிற்சியின் நிறைவு நாளன்று - வீரமாகாளியம்மனுக்கு வருடாந்திர பால்குட உற்சவம். என்னால் கலந்து கொள்ள இயலவில்லை..\n- என்று, பயிற்சியளித்த குரு அறிவுரை வழங்கினார்.\nஆனால் - அதைத்தான் கடைப்பிடிக்கமுடியவில்லை..\nபல்வேறு காரணங்கள்.. ஆனால் நிச்சயமாக சோம்பல் அல்ல\nயோகா பழகுவதற்கு முன்னரே - இறையருளால் தியானம் சற்று கூடிவரும்.\nஉள்முகத்தில் உரையாடும் குருமூர்த்தியிடம் கேட்டேன்..\n.. இந்த மாதிரி ஆகிவிட்டதே\nபத்தாம் வகுப்பு படிப்பவனுக்கு அரிச்சுவடி எதற்கு.. - என்று புன்னகைத்தார் குருமூர்த்தி.\nஅடுத்து - மற்றொரு நண்பர் - காயகல்ப பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்.\nஇரண்டு நாள் கழித்து ஆசிரியர் வந்தார்.\nஎன்னை ஒருமுறை உற்றுப் பார்த்தார்.\nவிளக்கேற்றி வைத்து - வழிபாடு நடந்தது.\nபயிற்சி பெற்றவர்கள் கூடியிருந்து அதிர்வலைகளை உருவாக்கினர்..\nநாவில் கற்கண்டு வைக்கப்பட்டது. குண்டலினியை எழுப்பினர்.\nநிமிடங்கள் கரைந்தனவேயன்றி - கற்கண்டு கரையவில்லை.\nஎவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.\nஒருவழியாக மீள் நினைவுக்கு வந்தேன்..\nஇதற்கு முன் குண்டலினி பயிற்சி எடுத்ததுண்டா.. - என்று கேட்டார்கள்..\nஅநாகதத்தில் இருந்த குண்டலினியை ஆக்ஞா சக்கரத்தில் நிறுத்தியுள்ளோம். சில தினங்கள் தவறாமல் தியான வகுப்புகளுக்கு வாருங்கள்.. தலைவலி ஏதும் ஏற்பட்டால் - உடனே கீழே இறக்கி விடலாம்\nஆறாதாரச் சக்கரங்கள் தெரியும். சும்மா கிடந்த குண்டலினியை நான் மேலே ஏற்றவில்லையே..\nநான் ஏற்றவில்லை எனில் - வேறு யார் இந்த வேலையைச் செய்தது\n.. - தியான பயிற்சியாளர் கேட்டார்.\nஅந்தக் கேள்விக்கான விடையை என்னை அழைத்துச் சென்ற நண்பர் விஜயகுமார் சொன்னார்..\nஅன்றிரவு சவாசனத்தில் இருந்தபோது - குருமூர்த்தி புன்னகைத்தார்.\nஅடுத்த சில தினங்கள் - காயகல்ப பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றேன்.\nஅங்கே பொறுப்புடன் தியானம் ���ழகினாலும் - எனக்கு ஏதோ ஒன்று சரியாகப்படவில்லை..\nதியானத்தின் குவிமுனையை சூன்யத்தில் வைக்கின்றார்களே - என்றிருந்தது.\n.. - என்றேன் - குருமூர்த்தியிடம்..\nஒவ்வொன்றும் ஒருவிதம். உனக்கு என்ன வேண்டும்.. - என்று கேட்டார்.\nஅதன் பிறகு காயகல்ப பயிற்சி வகுப்பிற்கும் செல்லவில்லை..\nவீட்டில் பயங்கர முணுமுணுப்பு.. எதையும் பொறுப்பாக செய்வதில்லை என்று\nஅடுத்த சில மாதங்களில் குவைத்திற்கு வந்து விட்டேன்..\nஇதெல்லாம் நடந்து - ஐந்து வருடங்களாகி விட்டன.\nநேரம் கெட்ட வேளையில் - வேலைக்குச் செல்வதும் திரும்புவதுமாக - ஆகி விட்டது.\nயோகா பயிற்சி தொடக்க நிலைதான் என்றாலும் பயிற்சியாளர் இல்லாமல் தொடரக் கூடாது.\nதொடக்க நிலையாளர்களுக்கு என்றாலும் - பக்தி வழிபாடு எதற்கும் இதுவே முதல்படி. மிக எளிமையானது - சுகாசனம்.\nசம்மணம் போட்டு அமர்வதே - சுகாசனம்.\nஉணவு உண்பதற்காக - தரையில் இருகால்களையும் மடக்கி அமரும் நிலையே சுகாசனம்.\nசுகாசனம் எனும் இந்த நிலையை - அர்த்தபத்மாசனம் என்றும் சொல்வர்.\nஇதற்கு அடுத்த நிலையே - பத்மாசனம்.\nசுத்தமான இடத்தில் சற்று அழுத்தமான தரை விரிப்பின் மீது அமர்ந்து - உடலையும் மனதையும் தளர்த்திக் கொண்டு,\nஇருகைகளிலும் சின்முத்திரை (சுட்டு விரல் நுனியும் பெருவிரல் நுனியும் தொட்டுக்கொள்ள மற்ற மூன்று விரல்களும் நீண்டிருக்கும் முத்திரை) தாங்கி பார்வையை மூக்கின் நுனியில் அல்லது புருவ மத்தியில் நிறுத்தினால் -\nசற்றைக்கெல்லாம் மனம் அதுவாகவே அடங்கி விடும்.\nஆரம்பத்தில் மனம் - அங்குமிங்கும் அலைபாயத்தான் செய்யும்..\nநாளாக நாளாக - அந்த நிலையிலேயே இருக்க மாட்டோமா.. என்று மனம் ஏங்கும்.\nஇப்போது தான் புரிகின்றது -\nபத்தாம் வகுப்பு படிப்பவனுக்கு அரிச்சுவடி எதற்கு.. - என்ற கேள்விக்கான விடை.\nஆனாலும் - பத்தாம் வகுப்பிலிருந்து மேலும் இரண்டு வகுப்புகளைக் கடந்து வந்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி..\nஇப்போதெல்லாம் - நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொண்டு பார்வையை நிலைநிறுத்தினாலே - மனம் அடங்கி விடுகின்றது.\nஔவையார் அருளிச் செய்த - விநாயகர் அகவல்\nசில ஆண்டுகளுக்கு முன் வரை நித்ய பாராயணம்..\nவிடியற்காலையில் - குளித்து முடித்ததும் -\nசீதக்களபச் செந்தாமரைப் பூம் பாதச்சிலம்பு பலஇசை பாட..\nதத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயகா.. விரை���ழல் சரணே\n- என, கண்களை மூடிக் கொண்டு பாடிப் பரவிய பின்னரே அடுத்தவேலை..\nஇதேபோல, ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமமும் பயில்வோரை யோகநிலைக்கு உயர்த்துவது.\nஇப்பொழுதெல்லாம் - குண்டலினி அநாகதத்திலிருந்து புறப்பட்டு விசுக்தி எனும் பின் கழுத்தில் வந்து நின்று கொள்கின்றது.\nஅங்கேயே சில தினங்களுக்கு நிலைத்து நின்று விடுகின்றது. மிகவும் சிரமம்.\nஅதனால் - வழிபாடு தியானம் இவற்றின் - ஆழத்திற்குச் செல்வதில்லை.\nசரி.. யோகாவுக்கும் - இதற்கும் என்ன சம்பந்தம்\nயோகா, தியானம் , பிராணாயாமம் - என்றெல்லாம் சொன்னேனே\nஇவற்றோடு இன்னும் பல பின்னிப் பிணைந்திருக்கின்றன.\nஅடிப்படை வாழ்வின் செயல்களில் சில ஆசனங்கள் பிரதிபலிப்பதாக இருந்தாலும் - சில குறிப்பிட்ட ஆசனங்களைத் தவறாமல் செய்தாலே நோய் நொடியின்றி நலமுடன் வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nயோகா - தியானம் செய்வதால் மன அழுத்தம் நீங்குகின்றது.\nஎண்ணங்களால் தான் இடையூறுகள் ஏற்படுகின்றன.\nயோகாவினால் உடலும் மனமும் செம்மையுறுகின்றன.\nசாதாரணமாக - சுகாசனத்தில் இருந்து மனதை ஒருமுகப்படுத்தினாலே -\nஉடலின் சக்தி அதிகரிக்கும். மனம் புத்துணர்ச்சி பெருகும்.\nஅமைதியுறும் மனம் - நமக்கு வசப்பட்டிருக்கும்.\nயோகாசனங்கள் எல்லாம் தகுந்த குருவின் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டியவை.\nயார் யாருக்கு என்னென்ன செய்ய இயலுமோ - அவற்றைப் பின்பற்றுவதே நலம்.\nமுழுக்க முழுக்க - மெய்யான ஆன்மீகத்தில் சிறப்புற்று விளங்குவது - யோகா\nசர்வேஸ்வரனின் யோக நிலை பிரசித்தம்\nபராசக்தியாகிய அம்பிகை - திருஆரூரில் மகா மந்திர யோகினியாக - யோக ஆசனத்தில் வீற்றிருக்கின்றாள்..\nஸ்ரீ தர்மசாஸ்தா பட்ட பந்தத்துடன் யோக பத்ராசன நிலையில் வீற்றிருப்பது சபரிமலையில்\nநலம் தரும் யோகாவினைப் பழகி மேல் நிலையினை அனைவரும் எய்துதல் வேண்டும்.\nநாம் பெறும் நலங்களில் பிறர் உய்வதற்கான சிந்தனையும் செயல்பாடுகளும் அவசியம்..\nசில தினங்களுக்கு முன் -\nகலையரசி அவர்களின் ஊஞ்சல் வலைத் தளத்தில் -\nபசுமைப் புரட்சியின் வன்முறை என்ற பதிவுக்குக் கருத்துரையிடும் போது,\nஉழவனின் ஆசனத்தில் தீ வைத்த நிலையில்,\nஊரெல்லாம் கேளிக்கை யோகாசன நிலையில் -\nஇனியாவது வையகம் திருந்தி வளம் பெறட்டும்\nஅதுதான் இங்கும் - இப்பொழுதும்\nஏரின் பின்னது தான் உலகம்..\nஏர் ஏற்றம் பெற வே��்டும்..\nஉழவும் தொழிலும் ஒளி பெறவேண்டும்\nவாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்\nஅன்புடன், துரை செல்வராஜூ at ஞாயிறு, ஜூன் 21, 2015 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதல விருட்சங்கள் - 1\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=article&id=91&Itemid=315&lang=ta", "date_download": "2020-10-29T07:09:04Z", "digest": "sha1:ZQ43QRUTLBR5SQWB6VEQ2DGTHT6GNDLU", "length": 6687, "nlines": 139, "source_domain": "www.erd.gov.lk", "title": "நீண்ட காலம்", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குறித்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்���ில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/73753/US-Man-Dies-After-Attending-%22COVID-19-Party%22-Thinking-Virus-Was-A-%22Hoax%22", "date_download": "2020-10-29T08:40:56Z", "digest": "sha1:KPBJLPNZKKRNZRWPAVMWWR66VCV2TE7N", "length": 8432, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அமெரிக்காவில் நடந்த கொரோனா பார்ட்டி’: நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் கொரோனாவால் பலி | US Man Dies After Attending \"COVID-19 Party\" Thinking Virus Was A \"Hoax\" | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\n‘அமெரிக்காவில் நடந்த கொரோனா பார்ட்டி’: நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் கொரோனாவால் பலி\nகொரோனா வைரஸை வதந்தி என நினைத்து அஜாக்கிரதையாக இருந்த அமெரிக்க இளைஞர் கொரோனாவால் உயிரிழந்தார்.\nஅமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர், ‘கோவிட்-19’ என்ற பெயரில் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். கொரோனா வைரஸ் எல்லாம் வதந்தி என்றுகூறி அந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதை நம்பி டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் பங்கேற்றார். அத்துடன் தான் ஒரு இளைஞர் என்பதால் தன்னை கொரோனா வைரஸ் பாதிக்காது என்றும், அவ்வாறு கொரோனா தொற்று வந்தாலும் குணமடைந்துவிடுவோம் எனவும் நினைத்துக்கொண்டு இருந்துள்ளார்.\nஅவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் பெரிதாக தென்படாமல் அவர் இருந்துள்ளார். ஆனால் பின்னர் அவரது ஆக்சிஸன் அளவு முற்றிலும் குறைந்துள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸால் அவர் உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் அவரைப் போன்று கொரோனாவை அலட்சியமாக நினைத்துக்கொண்டிருந்த அமெரிக்க இளைஞர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இளைஞர்களையும் கொரோனா வைரஸ் மரணமடையச் செய்வதாகவும், அவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\n‘16 வயது சிறுமிக்கும் 27 வயது இளைஞருக்கும் திருமணம்’ கடைசி நேரத்தில் நிறுத்திய அதிகாரிகள்\nஇந்து மதத்தை இழ���வுபடுத்தியதாக புகார் : ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல் மீது வழக்கு\nசுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. மீண்டும் திறக்கப்படவுள்ள பத்மநாபபுரம் அரண்மனை..\nஆறுதல் வெற்றியை தொடருமா சென்னை: இன்று கொல்கத்தாவுடன் மோதல்.\nசென்னையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை..\nநோயாளியின் கண்ணுக்குள் 20 புழுக்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி\nநவராத்திரி பூஜைக்காக வைக்கப்பட்ட சோனு சூட் சிலை: 10 லட்சம் பேர் செல்ஃபி\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘16 வயது சிறுமிக்கும் 27 வயது இளைஞருக்கும் திருமணம்’ கடைசி நேரத்தில் நிறுத்திய அதிகாரிகள்\nஇந்து மதத்தை இழிவுபடுத்தியதாக புகார் : ‘கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனல் மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/vavuniya", "date_download": "2020-10-29T07:04:00Z", "digest": "sha1:5EFLB5TWJ4IJOM4R2IFS5J2G5GVTIFWO", "length": 22006, "nlines": 166, "source_domain": "jaffnazone.com", "title": "வவுனியா", "raw_content": "\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\n தாயும், மகனும் பலி, எரிபொருள் தாங்கி வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை.. மேலும் படிக்க... 29th, Oct 2020, 01:04 AM\nநெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி.. 14 ஆக உயர்ந்த மொத்த எண்ணிக்கை..\nநெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி.. 14 ஆக உயா்ந்த மொத்த எண்ணிக்கை.. மேலும் படிக்க... 28th, Oct 2020, 08:39 PM\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.குருநகா் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகா் மற்றும் பருத்துறை பகுதிகளை சோ்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளா் தகவல்.. மேலும் படிக்க... 26th, Oct 2020, 08:10 PM\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி அறிவிப்பு.. மேலும் படிக்க... 26th, Oct 2020, 07:27 PM\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று..\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீா்மானம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று.. மேலும் படிக்க... 26th, Oct 2020, 04:25 PM\nஅவசரமாக கூடிய வடமாகாண கொரோனா தடுப்பு செயலணியில் பேசப்பட்டது என்ன.. ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுத்து வெளியேறிய ஆளுநர்..\nஅவசரமாக கூடிய வடமாகாண கொரோனா தடுப்பு செயலணியில் பேசப்பட்டது என்ன.. ஊடகங்களுக்கு பதிலளிக்க மறுத்து வெளியேறிய ஆளுநா்.. மேலும் படிக்க... 26th, Oct 2020, 03:41 PM\nவடமாகாண கொரோனா தடுப்பு செயலணி கூடியது.. ஆளுநர் தலமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்பு..\nவடமாகாண கொரோனா தடுப்பு செயலணி கூடியது.. ஆளுநர் தலமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்பு.. மேலும் படிக்க... 26th, Oct 2020, 10:50 AM\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தப்பி ஓடிவந்து மன்னாரில் பதுங்கியிருந்தவர் பிடிக்கப்பட்டார்..\nகொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தப்பி ஓடிவந்து மன்னாரில் பதுங்கியிருந்தவர் பிடிக்கப்பட்டார்..\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.பொறியியலாளருடைய மனைவியான சட்��த்தரணிக்கு நடத்தப்பட்ட முதலாவது PCR பரிசோதனை முடிவு வெளியானது..\nகொரோனா தொற்றுக்குள்ளான யாழ்.பொறியியலாளருடைய மனைவியான சட்டத்தரணிக்கு நடத்தப்பட்ட முதலாவது PCR பரிசோதனை முடிவு வெளியானது..\nகிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியருடை குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..\nகிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியருடை குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\n தாயும், மகனும் பலி, எரிபொருள் தாங்கி வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nஅனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொண்டு சென்றவர்கள் கைது\nகல்முனை பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\n தாயும், மகனும் பலி, எரிபொருள் தாங்கி வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து..\n ஊரடங்கு பலனளிக்கவில்லை, உண்மையை ஒப்புக்கொண்டார் இராணுவ தளபதி சவேந்திர சில்வா..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nநெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி.. 14 ஆக உயர்ந்த மொத்த எண்ணிக்கை..\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nமன்னார் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று.. இருவர் குணடைந்தனர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்..\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nசுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வடமாகாண கொரோனா தொற்று தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம்.. யாழ்.மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று..\nமரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி.. மரண சடங்கில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தலில்..\n10 பேருக்கு கொரோனா தொற்று முற்பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தல் முடக்கலுக்குள் தள்ளப்பட்டது மலையத்தின் முக்கிய நகரம்..\nமீன் வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி.. மேலும் ஒரு மீன்சந்தை மூடப்பட்டது..\nகொரோனா தொற்று உறுதியான சில நிமிடங்களில் தப்பி ஓடி மதுபான போத்தல்களுடன் தோட்டத்தில் பதுங்கிய கொரோனா நோயாளி..\nயாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாமில் பணியாற்றிய மேலும் ஒரு பெண் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1074675", "date_download": "2020-10-29T09:08:01Z", "digest": "sha1:5P7I6T2IECLLMKOAFSTI3U6R6CQJ6H7P", "length": 3045, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தொழில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தொழில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:37, 29 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nஹாட்கேட் மூலம் பகுப்பு:தொழில்கள் சேர்க்கப்பட்டது\n05:40, 29 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n10:37, 29 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஹாட்கேட் மூலம் பகுப்பு:தொழில்கள் சேர்க்கப்பட்டது)\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:03:31Z", "digest": "sha1:G4JHHUKOKHMMRCYI276Q5ZGS4RI4WFPV", "length": 4894, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "துரைசாமி நெப்போலியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநெப்போலியன் என அழைக்கப்படும் குமரேசன் துரைசாமி[1] (Kumaresan Duraisamy or Napoleon), (பிறப்பு: டிசம்பர் 2, 1963) தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பெற்றோர் பெயர் துரை சாமி ரெட்டியார் தாயார் பெயர் சரஸ்வதி அம்மாள் . இவர் 7 பிள்ளைகள் .இவர் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.[2] தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.\nபுது நெல்லு புது நாத்து 1991 அறிமுகம்\n↑ நெப்போலியன் பற்றி அறிமுகம்-தன்விவரக் குறிப்பு பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2020, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனை���்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:14:41Z", "digest": "sha1:P466T4S4Z57IOATGKQXR7ZFWKC6Z6SB6", "length": 5673, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வெள்ளீயக் கலப்புலோகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வெண்கலம்‎ (2 பகு, 2 பக்.)\n\"வெள்ளீயக் கலப்புலோகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூலை 2016, 06:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/22/assembly5.html", "date_download": "2020-10-29T08:33:11Z", "digest": "sha1:ACBDMZJJQU7DKAVM2RQ6L5JOYC7QDXJZ", "length": 17514, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபை கூடியது .. கருணாநிதி வரவில்லை | 12th assembly assembles today... karunanidhi is conscious by his absence - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\n\"சாதி கோஷம்..\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்\nநீட் தேர்வு முடிவு வந்தாச்சு.. ஏன் லேட்.. மனசாட்சிப்படி முடிவெடுங்க.. ஆளுநருக்கு ஹைகோர்ட் அறிவுரை\nநல்�� செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\n\"சாதி கோஷம்..\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்\nஏன் திடீர்னு ரஜினிகாந்த் பெயரில் ஒரு லெட்டர்.. இதுக்கெல்லாம் காரணம் அவங்க தானா..\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nMovies ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபை கூடியது .. கருணாநிதி வரவில்லை\nதமிழகத்தின் 12-வது சட்டசபை முதல் முறையாக செவ்வாய்க்கிழமை காலை கூடியது. புதிய எம்.எல்.ஏக்கள்பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.\n11-வது சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அடுத்த சட்டசபையைத் தேர்ந்தெடுப்பதற்கானதேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைமத்துள்ளது.\n12-வது சட்டசபை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. புதிய உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமைபதவியேற்றுக் கொண்டனர். காலை 10.30 மணிக்கு தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப் புதிய உறுப்பினர்களுக்குபதவிப்பிரமாணம் செய்து வைக்கத் தொடங்கினார்.\nமுதலில் அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் கட்சித்தலைவர்கள், சபாநாயகராக பதவியேற்கவுள்ளகாளிமுத்து மற்றும் பிற உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.\nசபைக்கு காலை 10 மணிக்கே முதல்வர் ஜெயலலிதா வந்து விட்டார். முன்னாள் முதல்வரும், தி.மு.கதலைவருமான கருணாநிதி சபைக்கு வரவில்லை. மற்ற தி.மு.க உறுப்பினர்கள் அ���ைவரும் வந்திருந்தனர்.\nஜெயலலிதா 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தார். முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படஅமர்ந்திருந்த அவருக்கு எதிரேயிருந்த எதிர்க்கட்சி வரிசையில், கருணாநிதி காணப்படாதது அ.தி.மு.கஉறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.\nதி.மு.க உறுப்பினர் பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் சபைக்கு வரவில்லை.\nஅமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செம்மலை ஆகியோர் டெல்லி சென்றிருப்பதால் அவர்களும் சபைக்கு வரஇயலவில்லை. இந்த 3 உறுப்பினர்களும் பின்னர் பதவியேற்றுக் கொள்வார்கள் என்று தெரிகிறது.\nதமிழ் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் கடைசியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.\nஉறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் முன் தற்காலிக சபாநாயகர் அப்துல் லத்தீப்பேசுகையில், தமிழக சட்டசபைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிய ஒத்துழைத்த காவல்துறையினர், தேர்தல்அதிகாரிகள், பொதுமக்கள் அனைவருக்கும் எம்.எல்.ஏக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசட்டசபை தேர்தல் வியூகம்.. நேரில் வந்த 8 மாவட்ட நிர்வாகிகள்.. ஸ்டாலின் எழுப்பிய பரபர கேள்விகள்\nஅம்மா தாய்மாரே ஆபத்தில் விடாமாட்டேன்,.. இதுதான் சூப்பர் சாதனை.. எழும்பூர் அரசு மருத்துவமனை அசத்தல்\nஓஹோ.. குஷ்புக்கு ரூட் கிளியர்.. இதுக்குதான் வானதிக்கு புதிய போஸ்டிங் தரப்பட்டதா.. செம\nசென்னையில் கனமழை.. ஆரம்பமே அசத்தல்.. அடுத்த சில நாட்களுக்கு கனமழையை சந்திக்கவுள்ள தலைநகர்\nசென்னை டூ மதுரை... ஒரே விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -மு.க.ஸ்டாலின் பயணம்..\nசென்னை மழை.. அண்ணா சாலையில் வண்டியில் போக போறீங்களா.. இதை பார்த்திட்டு போங்க\nஅன்னைக்கே ஒதுக்குப்புறமா.. ஒருவேளை அதேதானா.. எகிற வைக்கும் ஷிவானி\nவட்டக் கிணறு.. வத்தாத கிணறு.. ஒரே நாள் மழையில்.. நிறைஞ்சு போச்சுய்யா\nவடகிழக்கு பருவமழை சூப்பர் தொடக்கம்.. இன்று மாலை வரை சென்னையில் டமால் டுமீல் மழை.. வெதர்மேன்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை.. மஞ்சள் அலர்ட் பிறப்பித்த இந்திய வானிலை ஆய்வு மையம்\n3 மணி நேர எச்சரிக்கையால் பரபரத்த சென்னை.. அடுத்த 24 மணி நேரமும் முக்கியம்.. கன மழை பெய்யுமாம்\nமெரினா பீச்சில் த���்ணீரை பாருங்கள்.. எந்த நகரமாக இருந்தாலும் தாங்க முடியாது.. தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னையில் தோன்றிய ரெட் தக்காளி.. 3 வருடத்திற்கு பிறகு முதல் முறை.. விளாசிய மழை- தமிழ்நாடு வெதர்மேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/09/02/jaya.html", "date_download": "2020-10-29T07:14:44Z", "digest": "sha1:WWNPB4COZVGWNO34TM4N4EECGFM7CLZI", "length": 17024, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேது: கடல் ஆழப்படுத்தும் பணியை உடனே நிறுத்த ஜெ. கோரிக்கை | TN CM wants work on project to be stopped immediately - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஎங்க ராணுவ தளபதி நடுங்கிட்டார்.. இந்தியாவுக்கு பயந்துதான் அபிநந்தனை விட்டோம்.. பாக். எம்.பி. பேச்சு\nசட்டசபை தேர்தல் வியூகம்.. நேரில் வந்த 8 மாவட்ட நிர்வாகிகள்.. ஸ்டாலின் எழுப்பிய பரபர கேள்விகள்\nஅம்மா தாய்மாரே ஆபத்தில் விடாமாட்டேன்,.. இதுதான் சூப்பர் சாதனை.. எழும்பூர் அரசு மருத்துவமனை அசத்தல்\nஓஹோ.. குஷ்புக்கு ரூட் கிளியர்.. இதுக்குதான் வானதிக்கு புதிய போஸ்டிங் தரப்பட்டதா.. செம\nMovies கவர்ச்சியால் கட்டி இழுக்கும் முகின் ராவின் ரீல் காதலி.. திணற வைக்கும் புகைப்படங்கள்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nLifestyle ஏன் இரவு நேரத்தில் மட்டும் நெஞ்செரிச்சல் அதிகமா இருக்குன்னு தெரியுமா\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nSports கோலிக்கு செம செக்.. மொத்தமாக திரண்டு வந்த வெளிநாட்டு வீரர்கள்.. இந்திய அணியை ஒரு வழி பண்ண போறாங்க\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேது: கடல் ஆழப்படுத்தும் பணியை உடனே நிறுத்த ஜெ. கோரிக்கை\nசேது சமுத்திரத் திட்ட அகழ்வுப் பணிகளை உடனட��யாக நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கைவிடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:\nமக்கள் வளர்ச்சிக்கு உதவும் மாபெரும் திட்டங்களை வகுத்து, மக்கள் நலனில் எனது அரசு எப்போதுமே முன்நிற்கிறது. திட்டங்கள் மக்களுக்குப் பயன் உள்ளவையாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களது வாழ்க்கைபாதிக்கப்படக் கூடாது என்பதில் எனது அரசு மிகுந்த கவனம் செலுத்துகிறது.\nஇதன் அடிப்படையில்தான், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் சந்தேகங்களுக்கு தெளிவான தீர்வுகிடைத்த பின்னரே அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தேன்.\nசேது சமுத்திரத் திட்டம் தொடர்பான தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வுகண்ட பின்னர்தான் அத்திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.\nஆனால், திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, மத்திய அரசு ஆகியோர் சேர்ந்து,அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களால் கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி அவசர கதியில் இத்திட்டத்தைத்தொடங்கினர். ஆனால் அன்று நான் தெரிவித்த கவலைகள் இன்று நிஜமாகி வருகிறது.\nகடலை ஆழப்படுத்தும் பணியைத் தொடங்கியதில் இருந்து பாக் நீரினைப் பகுதியில் மீன்கள் கிடைப்பது குறைந்துவிட்டதாகமீனவர்களிடம் இருந்து எனக்கு புகார்கள் வந்துள்ளன.\nமீன்கள் முட்டை போட்டு குஞ்சு பொறிக்கும் கடற் புதர்கள், கடல் வாழ் தாவரங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுகடலில் மிதக்கின்றன. மீன் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறால் மீன்களும் கிடைப்பதில்லை.டால்பின் போன்ற மீன்களும், அரிய மீன்களும் இடம் பெயறத் தொடங்கியுள்ளன.\nபல லட்சம் மதிப்புள்ள மீனவர்களின் வலைகள், கடலை ஆழப்படுத்தும் கப்பல்களில் சிக்கி சேதமடைந்துள்ளது.\nஅப் பகுதியில் கடலின் இயற்கை- உயிரினத் தன்மையே மாறிவிட்டது. இதனால் மீனவர்களின் வாழ்க்கையேபிரச்சனையாகியுள்ளது. இதனால் இனியும் இதை நான் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.\nமீனவர்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் சேது சமுத்திரத் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.\nஇந்த விஷயத்தில் மீனவர்களின் அச்சத்தைப் புறக்கணித்துவிட்டு கருணாநிதியும், டி.ஆர்.பாலுவும் அவசர கோலத்தில்செயல்பட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் நான் தெரிவித்த அச்சம் இப்போது உண்மையாகிவிட்டது.\nஇந்தப் பணியால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு எனது அரசு தான் நஷ்ட ஈடு தர வேண்டும். எனது அரசிடம் இருந்துதடையில்லா சான்றிதழைக் கூடப் பெறாமல் கடந்த ஜூலை 2ம் தேதி கடலை ஆழப்படுத்தும் பணியை மத்திய அரசுஆரம்பித்துவிட்டது.\nமீனவர்களை பாதிக்கும் இந்தத் திட்டத்தை ஏற்க எனது மனசாட்சி இடம் தரவில்லை. அதனால் தான் மதுரையில் பிரதமர் துவக்கிவைத்த இத் திட்டப் பணியின் தொடக்க விழாவில் நான் பங்கேற்கவில்லை.\nஇத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராய, மத்திய கடலியல் தொழில்நுட்ப மையத்தின்முன்னாள் இயக்குனர் டாக்டர் ரவீந்திரன் தலைமையில் ஒரு கமிட்டியை தமிழக சுற்றுச்சூழல்துறை நியமித்துள்ளது.\nஇந்தத் திட்டம் குறித்த மத்திய அரசின் நீரி அமைப்பு வழங்கிய ஆய்வறிக்கையில் பல குறைகள் இருப்பதை ரவீந்திரன் கமிட்டிசுட்டுக் காட்டியுள்ளது.\nசுனாமி பாதிப்பிலிருந்து இப்போதுதான் மீனவர் சமுதாயம் மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில் சேது திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதரங்களை முற்றிலும் இழக்கும் நிலைக்கு அவர்கள்தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த அறிவில்லாத செயலை (சேது சமுத்திரத் திட்டம்) இனிமேலும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இத் திட்டத்தை தமிழகஅரசால் இனிமேலும் அனுமதிக்க முடியாது. எனவே உடனடியாக கடல் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட வேண்டும்என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/muthalvarukku-othuzhaippu-alikka-tayar-mu-ga-sdalin-uruthi-dhnt-947810.html", "date_download": "2020-10-29T07:06:41Z", "digest": "sha1:HEM7GFX2C26H2TEPBWRVEJT5J2Q2PQYJ", "length": 8242, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வருக்கு ஒத்துழைப்பு அளிக்க தயார்: மு.க.ஸ்டாலின் உறுதி! - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுதல்வருக்கு ஒத்துழைப்பு அளிக்க தயார்: மு.க.ஸ்டாலின் உறுதி\nமுதல்வருக்கு ஒத்துழைப்பு அளிக்க தயார்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி\nமுதல்வருக்கு ஒத்துழைப்பு அளிக்க ���யார்: மு.க.ஸ்டாலின் உறுதி\nபிளே ஆப் சுற்றில் நுழையுமா கொல்கத்தா.. கட்டாய வெற்றிக்காக சென்னையுடன் மோதல்..\nகாஞ்சிபுரம்: கோயில் வளாகத்தில்... வழுக்கி விழுந்து ஊழியர் பலி.. நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம்..\nகாஞ்சிபுரம்: முதலமைச்சரின் தாயார் ஆன்மா சாந்தியடைய.. கோவிலில் ஏற்றப்பட்ட மோட்ச தீபம்..\nஅடுத்த வீட்டு கதவில் 'உச்சா' போன டாக்டருக்கு பதவி உயர்வா\n#BREAKING கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு கட்டாயம் என யுஜிசி தகவல்..\nகிருஷ்ணகிரி: திருமணத்துக்கு பேருந்தில் சென்ற 60 பேர்.. திருமணம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்து..\n#BREAKING ‘நமது அரசு’ என்ற வலைதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nசூர்யகுமார் யாதவ்வின் ‘சூப்பர்’ ஆட்டம்...பெங்களூருவை வீழ்த்திய மும்பை..\n#BREAKING 8 மாவட்டங்களில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தகவல்..\n#BREAKING மழையால் ஸ்தம்பித்த தலைநகர் சென்னை..\n#BREAKING இந்தியாவில் 10. 65 கோடி பேருக்கு கொரோனா சோதனை..\n#BREAKING தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்‌..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-29/", "date_download": "2020-10-29T08:50:19Z", "digest": "sha1:QAN3ZCLKZK2ZEWS7POPQAS26UVMEEGZZ", "length": 14832, "nlines": 146, "source_domain": "www.patrikai.com", "title": "கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்.. : 29 : உமையாள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்.. : 29 : உமையாள்\nநாயகியின் fake id யில் நாயகனுடன் chat செய்கிறாள் ஸ்ரீ.\n” இந்த id pass வேர்டு அதுக்கு தெரியுமா ராசாத்தி ” நாயகன் கேட்க ” ம்… தெரியும் ”\n” அப்பறம் இதுல chat பண்ற அது பார்க்காதா வேற id open பண்ணு ”\n” அப்படி பண்ணினா எங்க aundi கண்டுபிடிசிடுமே ”\n” அதான் அவங்கள block பண்ணிட்டேனே எப்படி தெரியும் Sanjana San id ல நானும் அதுவும் மட்டும் frds so ஈசியா கண்டுபிடிக்க முடிந்தது. புது id ல யாரையாவது கொஞ்சம் add பண்ணிக்கோ அப்போ தெரியாது இந்த id வேண்டாம் ராசாத்தி…” நாயகனின் அறிவுரை பட�� புது id open பண்றா ஸ்ரீ. உயிர் தோழியான நாயகியிடம் சொல்லாமல் மறைக்கிறாள். ஸ்ரீயிடம் பாஸ் வேர்டு கொடுக்கும் நாயகியோ இந்த idயை சுத்தமாக மறந்து போகிறாள்.\nSri vidhya என்ற பெயரில் ஐடி ஆரம்பித்து ஸ்ரீ நாயகனுடம் நெருக்கத்தை உருவாக்குகிறாள்.\nஅபிநயாவை “ஓவர் பொசசிவ்”, “உன்னை நம்பல”, “என் பேரை கெடுத்துட்ட” அப்படி இப்படின்னு பல காரணங்களை சொல்லி கழட்டிவிட பார்க்கிறான் நாயகன் தேவை முடிந்ததால். அது புரியாத அபிநயா இருவருக்குள்ளும் நடக்கும் ஒரு விவாதத்தில் “என்னை மட்டும் சொல்ற உன் பேரை கெடுத்தேன்னு. உன்னோட best friend நீயே சொன்ன அவங்களும் தானே உன்னை பத்தி சொன்னாங்க ன்னு நாயகியை போட்டு கொடுக்க, நாயகன் கடுப்பாகிறான் நாயகி மேல்.\nநாயகன் பிளாக் பண்ணியதால் பேசமுடியாத பத்மினி கோவம் மொத்தத்தையும் நாயகிமேல் காட்டுகிறாள் எல்லோரிடமும் நாயகியை தப்பாக வதந்தியை பரப்புகிறாள். அடையாள படுத்துவதும் எளிதாகிறது பத்மினிக்கு நாயகியின் எழுத்தை கொண்டே அவளை எளிதாய் அடையாள படுத்துகிறாள் பத்மினி.\nஇந்த நிலையில் நாயகனின் ஒரு ஸ்டேட்ஸ்” முகநூல் ” என்று ஆரம்பிக்கும் ஒரு பதிவில் கீழ்த்தரமான பெண்கள் பற்றி எழுதுகிறார் நாயகன் யோக்கியன் போல, பத்மினி பரப்பிய வதந்தி நாயகனின் யோக்கிய வேஷம் இரண்டும் நாயகியை குறிவைக்கிறது.\nஇருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் call பண்ணி சொல்லித்தான் நாயகிக்கு அப்படி ஒரு ஸ்டேட்ஸ் வந்திருப்பது தெரிகிறது.\nஎப்பவும் போல் அந்த பதிவிற்கும் எதார்த்தமாக கமென்ட் பண்ணிட்டு வரும் நாயகிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருகிறது inbox ல்.\nகற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் : 28: உமையாள் கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் :31: உமையாள் கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் :33: உமையாள்\nTags: கற்பனை நாயகனின் காதல்கள்\nPrevious கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் \nNext கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் : 30: உமையாள்\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\nமனிதர்களில் புரோஸ்டேட் கேன்சர் ஆய்வின்போது தொண்டையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உறுப்பு\nபெங்களுருவில் அதிகரிக்கும் மாரடைப்பு நோயாளிகள்: கோவிட்-19 தொற்றுநோய் காரணமா\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nமே.வங்கத்தில் காங்கிரசுடன் மார்க்சிஸ்ட் கூட்டணி நாளை மறுநாள் இறுதி முடிவு..\nமாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது என்று கூறுவதுபோல மீண்டும் மக்களை குழப்பிய ரஜினியின் விளக்கம்…\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி..\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பொறியியல் அரியர் தேர்ச்சி வழக்கில் யுஜிசி பதில்…\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4/", "date_download": "2020-10-29T08:21:12Z", "digest": "sha1:Z25XMFUP5RA66OK42QSKTMLWAKB3EQRT", "length": 9999, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "நெட்டூன்: வரலாறு காணாத மழையும்… மழை பற்றிய வரலாறும்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இன���் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநெட்டூன்: வரலாறு காணாத மழையும்… மழை பற்றிய வரலாறும்\n“இனி நான் உங்க பொண்ணு..: : ;சிவசங்கரை நெகிழ வைத்த செம்பருத்தி: : ;சிவசங்கரை நெகிழ வைத்த செம்பருத்தி ஒரே தொகுதியில் 100 கோடி செலவு: காங்கிரஸ் ஜோதிமணி அதிர்ச்சி தகவல் எல்லா புகழும் வைகோ ஒருவருக்கே..\nNext பாட்டிவாய்ஸ்: “தம்பீ, நான் உன் கட்சியே இல்ல… என்ன படக்குனு அடிச்சிறாத…\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\nவெளியானது கார்த்திக் ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘முகிலன்’ ட்ரைலர்….\n“ஷிவானி ஒகே ஆயிருச்சா” பாலாவை கிண்டலடித்த சம்யுக்தா….\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத���துறைக்கு அனுமதி..\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பொறியியல் அரியர் தேர்ச்சி வழக்கில் யுஜிசி பதில்…\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/dmk-to-protest-against-the-water-issues-on-25th-of-june-says-j-anbazhagan/", "date_download": "2020-10-29T08:28:14Z", "digest": "sha1:HIV2KQKA3DODH5QCTMWE4HEJ4NQA4U4A", "length": 13250, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "வரும் 25ம் தேதி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்: ஜெ.அன்பழகன் அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவரும் 25ம் தேதி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்: ஜெ.அன்பழகன் அறிவிப்பு\nவரும் 25ம் தேதி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்: ஜெ.அன்பழகன் அறிவிப்பு\nகுடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து வரும் 25ம் தேதி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், “வரும் 22ம் தேதி மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த எங்களின் தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இன்று முதல் 3 நாட்களுக்கு வார்டு வாரியாக நாங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி உள்ளோம். எங்கள் மாவட்டத்தில் 12 பகுதி கழகம் சார்பில் தினமும் 2 வார்டுகள் வீதம் 24 வட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nவரும் 25ம் தேதி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம். இந்த அதிமுக அரசு குடிநீர் பிரச்சனையின் மீது போதிய அக்கறை காட்ட மறுக்கிறது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இனியாவது அரசு அக்கறையுடன் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய ம��ன்வரவேண்டும்” என்று தெரிவித்தார்.\nசென்னையில் குடிநீர் பிரச்சனை எதிரொலி: வார்டு வாரியாக போராடும் திமுக தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை 2 மாதங்களில் 30 லட்சம் இளைஞர்கள் சேர்ப்பு: உதயநிதி ஸ்டாலின் முன்னிலை தீர்மானம் நிறைவேற்றிய திமுக\nPrevious சென்னையில் குடிநீர் பிரச்சனை எதிரொலி: வார்டு வாரியாக போராடும் திமுக\nNext மழை பெய்தால் தண்ணீர் தேவை பூர்த்தியடையும்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பொறியியல் அரியர் தேர்ச்சி வழக்கில் யுஜிசி பதில்…\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்து���ைக்கு அனுமதி..\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பொறியியல் அரியர் தேர்ச்சி வழக்கில் யுஜிசி பதில்…\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/first-phase-rural-local-body-elections-24-08-polling-as-of-11-am/", "date_download": "2020-10-29T07:54:09Z", "digest": "sha1:TUJF3NZFWDTG4GLIV5GF6VTY7KUOKGNM", "length": 14983, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "ஊரக உள்ளாட்சி முதல்கட்ட தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 24.08% வாக்குப்பதிவு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஊரக உள்ளாட்சி முதல்கட்ட தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 24.08% வாக்குப்பதிவு\nஊரக உள்ளாட்சி முதல்கட்ட தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 24.08% வாக்குப்பதிவு\nதமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.\nகாலை 11 மணி நிலவரப்படி 24.08 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம்91 ஆயிரத்து 975 உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\nஇன்று (27-12-2019) முதல் கட்ட வாக்குப்பதிவு 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.\nகாலை 11 மணி நிலவரப்படி, 24.08 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன் ,வழிகாட்டுதல்க���ையும் வழங்கியுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கும், வாக்காளர்கள் முழு சுதந்திரத்துடன் தங்களது வாக்கினை செலுத்துவதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஅரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு பக்கத்தில் அமைக்கப்படும் முகாம்களுக்கு அருகே தேவையில்லாமல் கூடுதலை தவிர்க்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குபதிவு நாளில் தமது சொந்த உபயோகத்திற்காக ஒரே ஒரு வாகனத்தை மட்டும் அவர் போட்டியிடும் பதவிக்கு தொடர்புடைய பகுதியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.\nஊரக உள்ளாட்சி தேர்தல்: மாலை 3 மணி நிலவரப்படி 57.05% வாக்குப்பதிவு ஊரக உள்ளாட்சி முதல்கட்ட தேர்தல்: மக்கள் விறுவிறுப்பான வாக்குப்பதிவு ஊரக உள்ளாட்சி 2வது கட்ட தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 10.41% வாக்குப்பதிவு\nPrevious ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மன்னிப்பு கேட்க வேண்டும்\nNext உள்ளாட்சி பதவிகளுக்கு 18,570 பேர் போட்டியின்றி தேர்வு\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\n பொதுமக்கள் தொடர்புகொள்ள அவசர உதவிஎண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவி��் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\n பொதுமக்கள் தொடர்புகொள்ள அவசர உதவிஎண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/new-website-for-gst-doubts-govt-announcement/", "date_download": "2020-10-29T08:18:36Z", "digest": "sha1:2POKEELBTEHOWQ7ATSBTOYAPRJK5LFAJ", "length": 13048, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களை தீர்க்க புதிய வெப்ஸைட்: அரசு அறிவிப்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களை தீர்க்க புதிய வெப்ஸைட்: அரசு அறிவிப்பு\nஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களை தீர்க்க புதிய வெப்ஸைட்: அரசு அறிவிப்பு\nஜிஎஸ்டி குறித்த மக்களின் சந்தேங்களை போக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு புதிய வெப் சைட்டுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், மாநில மொழிகளில் விவரங்கள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nநாடு முழுவதும் இன்று முதல் ஜிஎஸ்டி என்ற புதிய வகையான வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிற்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்ததைப்போல, ஜுஎஸ்டியும் நேற்று நள்ளிரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி வரி குறித்து பல்வேறு வகையாக கருத்துக்கள் நிலவி வருவதால், பொதுமக்கள் மட��டுமின்றி வணிகர்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.\nஇதன் காரணமாக மக்களின் சந்தேகங்களை தீர்க்க மத்திய அரசி பிரத்யேக வெப் சைட்டை உருவாக்கி உள்ளது.\nஇந்த வலைதளத்திற்குள் சென்று சந்தேகங்களை தீர்த்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஆனால், இந்த வெட்பசைட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்கள் உள்ளதால், ஆங்கிலம் தெரியாத மாநில மொழி மக்கள் இநத வலைதளத்தால் எந்தவித உபயோகமும் இல்லை என்று கூறி வருகிறார்கள்.\nஎனவே, மாநில மொழியிலும் வலைதளம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\n‘முத்தலாக்’ முறையை அரசியல் ஆக்காதீர்கள்: மவுனம் கலைத்தார் மோடி செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டு வைத்து இருந்தால் 4 ஆண்டு சிறை செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டு வைத்து இருந்தால் 4 ஆண்டு சிறை எஸ்பிஐ வங்கியில் 27 ஆயிரம் பேருக்கு வேலை காலி\nTags: New WebSite for GST doubts: Govt Announcement, ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களை தீர்க புதிய வெப்ஸைட்: அரசு அறிவிப்பு\nPrevious காட்டில் சிங்க கூட்டத்தின் நடுவே, குழந்தை பெற்ற பெண்\nNext ஜிஎஸ்டி வரியால் நமக்கு எதில் லாபம்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி..\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன��று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\nகேரள தங்கக்கடத்தல் வழக்கு: கைது செய்யப்பட்ட சிவசங்கரனை 7நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி..\nஇறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பொறியியல் அரியர் தேர்ச்சி வழக்கில் யுஜிசி பதில்…\nநவம்பர் 7ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது பிஎஸ்எல்வி சி-49\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:37:06Z", "digest": "sha1:2UIFMS25RCSJG625AVMQIDCVZKB5FUJH", "length": 4105, "nlines": 46, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for முன்பதிவு டிக்கெட்டுகள் - Polimer News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎனது அறிக்கை போல சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம், என்னுடையது அல்ல- ரஜினிகாந்த்\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும...\nஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் கருத்து.\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களில் ஐடி ரெய...\nமுன்பதிவு டிக்கெட்டுகளின் கட்டணத் தொகையான ரூ.1,885 கோடி திருப்பி வழங்கப்பட்டது-ரயில்வே நிர்வாகம்\nஊரடங்கு சமயத்தில் ரத்து செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டுகளின் கட்டணத் தொகையான , ஆயிரத்து 885 கோடி ரூபாய் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டு உள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கொரோன...\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி\nரஜினி அரசிய���் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி வளைப்பு..\n’ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள்’ - குற்றவாளிக்குத் தூக்குத் தண்டன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadavai.blogspot.com/", "date_download": "2020-10-29T07:53:08Z", "digest": "sha1:IPMI3E3GWSJE43PVL3XKKXJU2XU4MPJN", "length": 6601, "nlines": 61, "source_domain": "kadavai.blogspot.com", "title": "கடவை", "raw_content": "\nஅகம், புறம், விளிம்பு .\nமதங்கர்துறைப்‘பயல்சுட்டாங்குளத்தின்’ அருகில்தான்அமைந்திருக்கிறதுநாடகப்பிட்டி.. குளம்வெட்டிக்குவித்தமண்ணில்கூத்தாடியகாலத்திலிருந்தேதோன்றிற்றுஅந்தப்பெயர். நாடகப்பிட்டியில்இப்போதுபெரியதொருபாதிவட்டமாய்அமைந்திருக்கிறது ‘திருக்குடும்பஅரங்கம்’. ஒப்பேற்றப்படும்கூத்துக்களைமட்டுமேதிரைவிலக்கிக்காட்டும்அந்தஅரங்கத்தின்பின்னால்நடக்கும்கூத்துக்களை அனேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.மதங்கர்துறையில் ‘ சின்னப்பட்டாணிபிலிப்புப்பிள்ளை’ என்றுபெயரெடுத்தஒருஅண்ணாவியார்இருந்தார். ‘சந்தியோகுமையோர்’ கோயில்ஆலமரப்பொந்திலிருந்துஅவருக்குஒருஎழுதுகோல்கிடைத்ததாகவும்,அதையெடுத்துஅவர்சந்தியோகுமையோருக்குபாட்டுக்கட்டியதாகவும், பின்வந்தகாலத்தில்அவர்பலகூத்துக்களைஎழுதியதாகவும்கதைகள்உண்டு. மதங்கர்துறைக்கடலில் ‘திருக்கைமீன்கள்’ கூட்டம்,கூட்டமாய்வந்துமீனவர்களைஅச்சுறுத்தியபோதுபிலுப்புப்பிள்ளைதான்மன்றாட்டுப்பாடல்இசைத்துகடலைக்கட்டினாராம். அதற்குமுன்னர்‘திருக்கைமீன்கள்’இந்துசமுத்திரத்தையேவிழுங்கிவிடும்கோரப்பசியோடுஅலைந்துதிரிந்தனவாம். சின்னப்பட்டாணிபிலிப்புப்பிள்ளைஅந்தஊருக்குக்கிடைத்தகாவற்சம்மனசுஎன்றுமதங்கர்துறையார்நம்பினார்கள். பிலிப்…\nசிறுவயதில் ‘குப்பாயம்’ கட்டிக்கொண்டு மன்னார்,அரிப்புத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் போய் ‘சென். பற்றிக்ஸில்’ படித்தவராம் அப்பப்பா. பிற்காலத்தில் இந்தியாவிலிருந்து வரும் படகுகளை கண்காணிக்கும் அரசு வேலையில் இருந்தபடி, ஆங்கில- தமிழ் மொழிபெயர்பாளராகவும், ஓர் ‘ஆயுர்வேத வைத்தியராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். அதன்பின் அரிப்புத்துறையிலேயே‘உபதபாலதிபர்’ வேலையை எடுத்துக்கொண்டு வீட்டின் ஒருப���ுதியையே தபாற்கந்த்தோராக மாற்றிக்கொண்டார்.\nஅவருடைய ஆங்கில அறிவு அவருக்குப் பல முக்கிய அரசியல்வாதிகளின் நட்பைப் பெற்றுக்கொடுத்திருந்ததோடு, ஒரு கைராசியான வைத்தியராகவும், அரிப்புத்துறை தேவாலயத்தின் ‘சங்கித்தன்’ ஆகவும், அத்தேவாலயத்திலேயே ஆர்மோனியம் வாசிப்பவராகவும் இருந்தார். கேரளாவிலிருந்து வந்த ஒரு வித்தைக்காரரிடம் ‘வர்மக்கலை’ பயின்றார், கிராமத்துக் கலைஞர்களுக்கு ‘வாசகப்பா பயிற்றுவிப்பவராகவும் மன்னாரில் இருந்த யாழ்ப்பாணப்பாங்குக் கூத்துகளைப் பாடுவதில் ஆர்வம் கொண்டவராகவும் இருந்தார். தன் ஆயுட்காலத்தில் எவற்றையெல்லாம் கற்றுவிட முடியுமோ அவற்றையெல்லாம் கற்றுவிட வேண்டுமென்ற பேராசையோடு தன் மரணகாலம் வரை கற்றுக்கொண்டே இருந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://salamathbooks.com/index.php?route=product/special", "date_download": "2020-10-29T08:16:24Z", "digest": "sha1:3DSTHQRA76KM2RX63RONCGFKUUV5YTDZ", "length": 12016, "nlines": 352, "source_domain": "salamathbooks.com", "title": "Special Offers", "raw_content": "\nAfzalul Ulama - அஃப்ஜலுல் உலமா\nDawath Thableek - தஃவத் தப்லீக் கிதாபுகள்\nEluththup Payirchchi - எழுத்துப் பயிற்சி\nFiqh - Masayil - ஃபிக்ஹ் மஸாயில்\nFor Chiristian - கிருஸ்துவர்களுக்கு\nHaj Kithab - ஹஜ் விளக்க நூல்கள்\nIhya - இஹ்யா உலூமுத்தீன்\nJanasa Tholukai - ஜனாஸா தொழுகை முறை\nKelvi Bathil - கேள்வி பதில்கள்\nKulanthai Valarppu - குழந்தை வளர்ப்பு\nMaranam Marumai - மரணமும் மறுமையும்\nMedicine Books Quranran Hadees - மருத்துவ நூல் குர்ஆன் ஹதீஸ்\nMedicine Books Gendral - மருத்து நூல்கள் பொது\nMuslimkal Aatchchi - முஸ்லிம்கள் ஆட்சி\nNabimarkal Varalaru - நபிமார்கள் வரலாறு\nNakaichchuvai - நகைச்சுவை நூல்கள்\nNew Muslim - புதிதாக இஸ்லாத்தில் வந்தவர்களுக்கு\nNikkah - திருமண நூல்கள்\nPada Nool - பாட நூலகள்\nPenkalukkana Nool - பெண்களுக்கான நூல்கள்\nIslamiya Peyarkal - இஸ்லாமிய பெயர்கள்\nPocket Size - பாக்கெட் சைஸ் நூல்கள்\nPothu Arivu - பொது அறிவு நூல்கள்\nSamayal Kalai - சமையல் கலை நூல்கள்\nSirappukal - சிறப்புகள் நூல்கள்\nSiruvar Sirumikalukkana Nool - சிறுவர் சிறுமிகளுக்கான நூல்\nSoorakkal Tharjama - சூராக்கள் தர்ஜமா\nSuthanthiram - சுதந்திர வீரர்கள்\nSuvarkkam,Narakam - சுவர்க்கம் நரகம்\nTamil - பிற நூல்கள்\nTamil Quran - தமிழ் குர்ஆன்\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\n40 Rabbana Asmavul Husna - 40 ரப்பனா அஸ்மாவுல்ஹுஸ்னா\n40 Salawath 40 ஸலவாத்துகள்\n5 Juzu 1 To 5 C C - 5 ஜுஸ்வு 1 To 5 கலர் கோட்டட் குர்ஆன்\n40 Rabbana Asmavul Husna - 40 ரப்பனா அஸ்மாவுல்ஹுஸ்னா\n40 Salawath 40 ஸலவாத்துகள்\n5 Juzu 1 To 5 C C - 5 ஜுஸ்வு 1 To 5 கலர் கோட்டட் குர்ஆன்\nQuran Box - குர்ஆன் பாக்ஸ்\nQuran Cover - குர்ஆன் கவர்\nVaralaru - வரலாறு நபி (ஸல்) மணைவியர\nVaralaru Kaleefakkal - வரலாறு கலீஃபாக்கள்\nVaralaru Nabimarkal - வரலாறு நபிமார்கள் வரலாறு\nThafseer idara Soorakkal - தஃப்சீர் இதர சூராக்கள்\nThafseer Tamil - தஃப்சீர் தமிழ்\nTharjama English - தர்ஜமா ஆங்கிலம்\nTharjamathul Quran - தர்ஜமதுல் குர்ஆன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2018/12/drumstick-spinach-omlet-recipe.html", "date_download": "2020-10-29T08:03:31Z", "digest": "sha1:CTGNWE32SYBOU3MU2FM2CFJPMGJ4RIKV", "length": 7528, "nlines": 124, "source_domain": "www.esamayal.com", "title": "முருங்கைக்கீரை ஆம்லெட் செய்முறை | Drumstick Spinach Omlet Recipe ! - ESamayal", "raw_content": "\n/ / முருங்கைக்கீரை ஆம்லெட் செய்முறை | Drumstick Spinach Omlet Recipe \nமுருங்கைக்கீரை ஆம்லெட் செய்முறை | Drumstick Spinach Omlet Recipe \n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\nமுருங்கைக் கீரை - ஒரு கப்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nஅரைக்க: தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - ஒன்று\nகறிவேப்பிலை - ஒரு இணுக்கு\nமல்லித் தழை - சிறிது (கறிவேப்பிலை அளவு)\nசீரகம் - கால் தேக்கரண்டி\nமுதலில் வெங்காய த்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட் களைத் தயாராக எடுத்து வைக்கவும்.\nஅரைக்கக் கொடுத்துள்ள வற்றை கொரகொரப் பாக அரைத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.\nஅத்துடன் முருங்கைக் கீரையைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும்.\nஒரு அகன்ற கோப்பையில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கலவை\nமற்றும் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்க்கவும்.\nஅத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்\nதவாவை சூடாக்கி எண்ணெய் ஊற்றி, முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும்.\nஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.\nவெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, ஆரோக்கிய மான முருங்கைக் கீரை ஆம்லெட் தயார்.\nமுருங்கைக்கீரை ஆம்லெட் செய்முறை | Drumstick Spinach Omlet Recipe \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பயன் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகாடை வறுவல் செய்வது எப்படி\nஊமத்தை இலையின் மருத்துவ பயன்கள் | Medical Benefits of Datura leaf \nமசாலா காரப்பொரி செய்வது எப்படி\nஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் செய்முறை / Roasted peppers, goat liver \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:47:00Z", "digest": "sha1:PMYO64JGJDKXLCM7UFUZZDPO7FOUORMO", "length": 24702, "nlines": 159, "source_domain": "www.tamilhindu.com", "title": "பைபிள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\n<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >> ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய கிறிஸ்துமதச்சேதனம் தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண் பகுதி 1 பதிஇயல் மெய்யன்பர்களே பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும் இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின் நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும் பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும் இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின் நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும் இந்தப்பகுதியில் பதியியலின் கடைசி இரு அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. பரிசுத்த ஆவியின் கதை ஒன்பதாவது அத்தியாயமாகவும் திரித்துவம் பத்தாவது அத்தியாயமாக அமைந்திருக்கின்றன. ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்... [மேலும்..»]\nஇயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே\nஇயேசு உயிர்த்தெழவில்லை என்று சமீபத்தில் இளையராஜா அறிவித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. இளையராஜா சொன்னது முற்றிலும் சரியே என்றும் அதற்கான ஆதாரங்களையும் தொகுத்து இந்த உரையில் (Podcast) பதிவிட்டிருக்கிறேன். உலகில் இருக்கும் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் இயேசு உயிர்த்தெழவில்லை என்று திட்டவட்டமாகவும் ஆதாரத்துடனும் சொல்கிறார்கள். இந��த அரைமணி நேர உரையில் அவற்றைத் தொகுத்தளித்திருக்கிறேன். கிறிஸ்தவ மதவெறியர்களும், போதகர்களும், பாதிரிகளும் மட்டும்தான் உயிர்த்தெழுதல் என்ற மூடநம்பிக்கையை விட மறுக்கிறார்கள். அதன் காரணம் என்ன “இயேசு உயிர்த்தெழவில்லை என்றால் கிறிஸ்தவமே பொய் “இயேசு உயிர்த்தெழவில்லை என்றால் கிறிஸ்தவமே பொய்” என்ற பைபிள் வாக்குமூலம்தான் அதற்கு காரணம். கிறிஸ்தவம் எவ்வாறு பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த பாட்காஸ்டில் விளக்கியிருக்கிறேன்.... [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 10\nஅனைவரது பாவங்களையும் இயேசுவே தன்மேல் ஏற்றுக்கொண்டதாகப் பைபிள் சொல்வதால் அவர் பெரும்பாவியாகி இருக்கவேண்டும். ஆகவே அவர் நரகத்திற்கே சென்றிருக்கவேண்டும். அவர் தமது மரணத்திற்குப்பின்னர் சென்றதாகவே அப்போஸ்தலர்களும் கூறுகின்றனர். ஆகவே சிலுவையில் மரணித்த இயேசு நரகத்திற்கு சென்றிருப்பார் என்பது உறுதி. சொர்க்கத்தில் இயேசு நுழையவில்லை மீட்சியையும் அடையவில்லை. எனவே அவர் எங்கும் நிறைந்தவராக இருப்பதற்கு வாய்ப்பும் இல்லை. இயேசு நரகத்தில் கிடந்து இடர்ப்படவில்லை என்பதற்கு ஆதாரங்களோ வலுவான தர்க்கவாதங்களோ இல்லை. எனவே அவர் இன்னமும் நரகத்தில் கிடந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கின்றார் என்றுதான் கருதவேண்டியிருக்கின்றது. [மேலும்..»]\nகிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும் மாற்றப்பட்டனவும்: புத்தக அறிமுகம்\nஏசுவின் உபதேசங்களை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ மதம் சென்ற இடமெல்லாம், ஏசு போதித்ததாகச் சொல்லப் பட்டும் அன்பை மட்டும் விதைக்கவில்லை. உலக வரலாற்றைப் படிக்கும் எவரும் கிறிஸ்தவ மதப் பரப்பலுக்காக சிந்தப்பட்ட ரத்தம் உலகத்தின் பாவங்களைக் கழுவுவதற்காக ஏசு சிந்தியதாகச் சொல்லப் படும் ரத்தத்தைவிடப் பல்லாயிரம் மடங்கு அதிகமானது என்பதை அறியக் கூடும். மறுக்கமுடியாத ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்தவத்தை கறாரான விமர்சனத்துக்கு உட்படுத்தும் பல நூல்கள் ஏற்கெனவே மேற்கத்திய நாடுகளில் வெளிவந்திருக்கின்றன. தமிழில் அதைப் போன்ற விரிவான தொகுப்பு நூல் ஒன்றும் இல்லாதிருந்தது. உமரி காசிவேலு எழுதியுள்ள இந்த நூல் அக்குறையை... [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 7\nஇயேசு ஆண்-பெண் கூடலினால் பிறக்கவில்லை என்பதை ஒரு ��ாதத்திற்காக ஒப்புக்கொண்டால்கூட, அவர் ஒரு சிறப்பான மனிதர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமே அன்றி ஒரு தாயின் கருவிலிருந்து பிறந்த அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது பைபிள் வசனத்திலிருந்து 1890 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு வாழ்ந்தகாலத்தில் உலகின் முடிவு நெருங்கிவிட்டதை அவர் சிலருக்கு உரைத்திருக்கிறார் என்பதும், அவர்களில் சிலர் நியாயத்தீர்ப்பு நாளையும் காண்பதற்கு உயிரோடு இருப்பார்கள் என்றும் சொல்லியிருக்கிறார் என்பதும் தெரிகிறது. இயேசு சொன்னதைக் கேட்டவர்கள் ஒருவராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா இயேசு தான் கடவுள் அல்லர் என்பதை உணர்ந்திருந்தது தெளிவாகத் தெரிகிறது. மேலும் அவரது நாமத்தை கர்த்தர், கர்த்தர், இயேசு, இயேசு என்று... [மேலும்..»]\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் — 6\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 3\nதமது புனித நூல்கள் கடவுளால் நேரடியாக அருளப்பட்ட வாக்குகள் என்றே எல்லா மதத்தவரும் எண்ணுவது இயல்பே. ஆனால் யாராவது உங்கள் கிறிஸ்தவமதத்தின் புனிதநூல்களைக் கற்று, ஆராய்ந்து, அதில் உள்ள குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி, அது அறிவுக்கு ஒவ்வாதது என்று நிராகரித்தால், நீங்கள் அதனை ஏற்றுக்கொள்ளுவதில்லை. உங்கள் புனிதநூல் கடவுளால் அருளப்பட்டது, அது மனித அறிவிற்கு அப்பாற்பட்டது, அவருடைய ஞானம் எல்லையில்லாதது, அவர் தன்னிச்சைப்படி செய்ய வல்லமை உள்ளவர் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் எல்லாமதங்களும் சமமானவை என்றுதானே நீங்கள் கருதவேண்டும். உங்கள் மதம் மட்டுமே மெய்யானது என்று நீங்கள் சொல்வது எப்படி சரியாக இருக்கமுடியும்\nஆறு பேர் அமரக்கூடிய ஒரு சிறிய வீட்டுக் கூடத்தில் மொத்தப் படமும் நடக்கிறது. வேறு எந்த வெளிப்புறப்படப்பிடிப்பும், பார்வையாளனை பரபரப்பிற்குள்ளாக்கும் எந்த சம்பவங்களும் கிடையாது.... யேசு மனிதரா அல்லது தேவ குமாரனா அல்லது வரலாற்றில் அப்படி ஒருவர் இருந்தாரா, பைபிள் இறைவனின் நேரடி வார்த்தைகளா அல்லது பாகனிய தொன்மங்களில் இருந்து சுருட்டி கிறிஸ்துவ சாயம் பூசி மத நம்பிக்கையினால் உறையவைக்கப்பட்டதா என கிறித்துவத்தின் அடிமுடியை அலசும் படம்.... கதையும், திரைக்கதை அமைத்தவிதமும், கூர்மையான வசனமுமே படத்தின் பலம். கொஞ்சம் கூட சலிக்காமல் பார்க்க வைக்க்கிறது. கிறிஸ்தவத்தை தெளிவான விமர்சனங்களால் கேள்விக்குள்ளாக்குகிறது.... [மேலும்..»]\nகொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்களை பார்ப்பதும் வணங்குவதும் நம் மனதில் பயத்தையும், அசூசையையும், துயரத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றது... இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்து கொண்டே இருந்து அமங்கள வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள்...ஒரு புறம் கருணை என்று பேசிக்கொண்டே மறுபுறம் நடத்தும் கொலை, பாலுறவு பலாத்காரம் என்பது தீவிரமடைந்துவிட்ட மனவிகாரத்தின் ஒரு பக்க விளைவே... [மேலும்..»]\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஅரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலங்களின் உரிமையாளர்களாகக் கிருத்துவ அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அது நமக்குத் தெரியாது... திடீரென்று சிகப்பு இந்தியப் பழங்குடிகள் மிகக் கொடூரமான தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டு தாங்களாகவே அழிந்து போயினர். ஏசுவின் நற்செய்தியை பரப்ப முடிவு செய்த பாதிரிகள் அந்தப் போர்வைகளில் இந்த தொற்று வியாதிக் கிருமிகளைத் தடவி இருந்தது பின்னால் தெரிய வந்தது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nபாரதி: மரபும் திரிபும் – 8\nதீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்: ஓர் எதிர்வினை – 1\nசென்னையில் 7வது இந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: 3-9 பிப்ரவரி 2015\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nபாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை\n‘புதிய தலைமுறை’: நடுநிலை நாணயமா, இந்து விரோதமா\nஹைதராபாத் குண்டுவெடி​ப்புகளின் பிண்ணனி: ஒரு பார்வை\nகுமரியில் மாபெரும் ஆர்.எஸ்.எஸ் விழா, இந்து சங்கமம்\nமறவர் மண்ணில் மதமாற்றம் செய்த பாதிரியார்\nவன்முறையே வரலாறாய்… – 15\nதஸ்லிமா நஸ்ரின் எழுதிய “லஜ்ஜா” நாவல் – தமிழில்\nவ. விஜயபாஸ்கரனின் ‘சமரன்’ களஞ்சியம் – 1\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-10-29T07:27:21Z", "digest": "sha1:6NNP6KJQCZXSRHMGYZZAWVPSNP34QZP2", "length": 11291, "nlines": 108, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம். பெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome பெரம்பலூர் / Perambalur பெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nபெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்\nபெரம்பலூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாட்டம்.\nபெரம்பலூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் 71-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், அக் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், மூவா்ண பலூன்களை பறக்கவிட்டாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், சிறப்பிடம் பெற்ற கல்லூரி அணிக்கு பரிசு கோப்பைகள், பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nவிழாவில், செயலா் பி. நீலராஜ், நிதி அலுவலா் ராஜசேகா், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி ஆலோசகா் ரங்கநாதன், டீன் மரகதமணி மற்றும் கல்லூரி, பள்ளி முதல்வா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.\nஸ்ரீ சாரதா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீசாரதா தேவி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு தலைமை வகித்த, கல்வி நிறுவனங்களின் தாளாளா் எம். சிவசுப்ரமணியம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், கல்லூரி முதல்வா் எம். சுப��ெட்சுமி, பள்ளி முதல்வா்கள் கோமதி, கலைச்செல்வி, சத்யா மற்றும் ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.\nபெரம்பலூா் ரோவா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு துணைத் தலைவா் வி. ஜான் அசோக் முன்னிலை வகித்தாா். தாளாளா் கே. வரதராஜன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இதில், கல்லூரி, பள்ளி முதல்வா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.\nபெரம்பலூா் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளி முதல்வா் கல்யாண்ராமன், கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளி தாளாளா் ஆா். ரவிச்சந்திரன், சிறுவாச்சூா் ஆல்மைட்டி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தலைவா் ராம்குமாா் ஆகியோா் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nPrevious Postபெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு Next Post'மாஸ்டர்' மிரட்டும் மூன்றாவது லுக்\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nமாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/06/21/sony-wireless-bluetooth-earphones-launched-in-india/", "date_download": "2020-10-29T07:07:42Z", "digest": "sha1:TTTYOUGQ6HEMAGFCAWAVWN6W7DUBZ45G", "length": 5389, "nlines": 42, "source_domain": "nutpham.com", "title": "சோனி வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nசோனி வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nசோனி இந்தியா நிறுவனம் இந்தியாவில் இரண்டு வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய மாடல்கள் சோனி WI-C310 மற்றும் WI-C200 என அழைக்கப்படுகின்றன. இரண்டு இயர்போன்களும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.\nபுதிய இயர்போன்களில் பிளாஸ்டிக் நெக்பேண்டிற்கு மாற்றாக இரண்டு இயர்பட்களை இணைக்க வெறும் வையர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. புதிய இயர்போன்கள் இந்தியா முழுக்க இயங்கி வரும் சோனி விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது.\nசோனி WI-C310 மற்றும் WI-C200 இயர்போன்கள் வெறும் 15 கிராம் எடை கொண்டிருக்கிறது. நெக்பேண்ட் இல்லாமல் இந்த ஹெட்போனின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் இசையை தொடர்ச்சியாக நீண்ட நேரம் கேட்டு ரசிக்க முடியும். இரு இயர்போன்களும் 15 மணி நேரத்திற்கு பிளேபேக் வசதியும் குவிக் சார்ஜ் வசதியும் வழங்கும் என சோனி தெரிவித்துள்ளது.\nபேட்டரி குறையும் போது 10 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 60 நிமிடங்களுக்கு பிளேபேக் வழங்கும். இரண்டு இயர்போன்களிலும் சோனி யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கியிருக்கிறது. சோனியின் இரண்டு WI-C310 மற்றும் WI-C200 இயர்போன்களிலும் 9 எம்.எம். டிரைவர் யூனிட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇந்த இயர்பட்களில் காந்த சக்தி வழங்கப்பட்டிருப்பதால் இயர்பட்கள் பயன்படுத்தாத நிலையில் தானாக இணைந்து கொள்கிறது. இவை இயர்பட்கள் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்கிறது. இரண்டு இயர்போன்களிலும் மூன்று பட்டன்களுடன் இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் மத்தியில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து அழைப்புகளை ஏற்கவும், கூகுள் அசிஸ்டண்ட் அல்லது சிரி போன்ற சேவையை இயக்க முடியும். இந்தியாவில் சோனி WI-C310 இயர்போனின் விலை ரூ.2,990 என்றும் WI-C200 இயர்போனின் விலை ரூ.2,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலியில் டார்க் மோட் வசதி\nவிற்பனைக்கு தயாரான ஹூவாய் மடிக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-10-29T08:11:16Z", "digest": "sha1:7LSILV5ILOHGFDYHCTHRVMUXLASXM5KD", "length": 19390, "nlines": 102, "source_domain": "tamilpiththan.com", "title": "நாக தோசம் போக்கும் பரிகாரங்கள் மற்றும் கோயில்கள்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Rasi Palan ராசி பலன் Today Rasi Palan நாக தோசம் போக்கும் பரிகாரங்கள் மற்றும் கோயில்கள்\nRasi Palan ராசி பலன்\nநாக தோசம் போக்கும் பரிகாரங்கள் மற்றும் கோயில்கள்\nதமிழ்நாட்டில் ராகு – கேது தோஷம் போக்கும் பரிகார ஸ்தலங்கள் உள்ளது. இந்த ஸ்தலங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n1. ஸ்ரீகாளஹஸ்தி* : இங்கு காளத்திநாதரின் உருவில் ராகுவும் ஞான பிரசசூணதேவியின் உடலில் கேதுவும் இருப்பதாக ஐதீகம். அதனால்தான் சூரிய சந்திர கிரகணக் காலங்களில் இக்கோயிலை மூடுவதில்லை.\nமற்ற எல்லாக் கோயில்களும் கிரகண காலங்களில் மூடப்பட்டுவிடும். இக்கோயிலின் செல்லும் அமைப்பே ராகு கேது ராசிமண்டலத்தில் அப்பிரதட்சணமாக இயங்கிவருவதுபோல இக்கோயில் வழி சுற்றும் அப்பிரதட்சணமாக அமைந்திருக்கிறது.\nமேலும் ராகு கேது தோஷ நிவர்த்திக்காக எல்லாக் கிழமைகளிலும் அதிலும் முக்கியமாக சோமவாரத்தில் (திங்கள் கிழமை) பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.\nராகுவினால் ஏற்படும் தோஷம் விலக தக்க பரிகாரம் செய்தால் அவர் அருள்கிட்டும்.\n2. ராமேஸ்வரம்* : திருக்களர் இராமேஸ்வரம் போன்ற தலங் களிலும் ராகு ஈசனை வழிபட்டுள் ளது இங்கு சென்று முதலில் தேவிப்பட்டனத்தில் உள்ள ஸ்ரீராம பிரான் வழிபட்ட நவக்கிரகங்களை வழிபட்டு பிறகு இராமேஸ்வரம் சென்று வழிபட்டால் ராகுதோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து வகையான தோஷங்கள் நீங்கும்.\n3. திருப்பாம்புரம்* : அதிகமான ராகுவினால் மனச்சோர்வு கொண்டவர்கள் இத்தலத்திற்கு சென்று வந்தால் உடனடியாக ராகுவினால் ஏற்பட்ட மனச்சோர்வு நீங்குகிறது. மேலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் கிடைக்கிறது.\n4. நாகர்கோவில்* : இங்குள்ள நாகநாதர் கோவில் நாகராஜன் விஷேசமானவர். இவர் ஆயில்ய நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பதால் ஆயில்ய நட்சத்திரன்று விஷேச பூஜைகள் நடக்கும்.\n5. திருச்செங்கோடு* : ஆண் பாதி பெண்பாதி என்று சிவனும் சக்தியும் நின்ற கோலம் உள்ள கோவில். இங்குள்ள நாகர் உருவச்சிலைகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.\n6. பேரையூர்* : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் இக்கோவில் வழிபட்டால் திருமணத்தடை உடனடியாக நீங்குகிறது.\nகோயில் மதில் சுவர் முதல் கோயில் உட்புறங்களிலும் ஆயிரக்கணக்கான சர்ப்ப கருங்கள் விக்ரங்கள் உள்ளன.\nமேலும் ராகுவின் அதிதேவதை துர்க்கை காளி கருமாரி போன்ற தெங்வங்களை வழிபட்டாலும் ராகுவின் அருள் பெறலாம் திருவேற்காடு சென்னையில் திருவேற்காடு கருமாரியம்மன் வழிபாடு செய்தால் ராகுவின் அருள் பெறலாம்.\n7. ஸ்ரீஅஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்காதேவி* : புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதூத வித்யா பீடத்தில் எழுந்தருளியுள்ள துர்க்காதேவியை வழிபட்டால் ராகுவின் அருள் பெறலாம்.\nஜாதகத்தில் ராகு சுக்ரன் இணைந்தவர்கள் ஸ்ரீ அஷ்டதஜபுஜ மகாலெட்சுமி துர்க்காதேவியை வழிபட்டால் சிறப்பான பலன்கள் அடையலாம்.\n8. ஸ்ரீஅரியநாச்சியம்மன்* : சிவனும் சக்தியும் நின்றகோலம் திருச்செங்கோடு சிவனும் சக்தியும் அமர்ந்த நிலையில் உள்ள இடம் உலகிலேயே அரியநாச்சி யம்மன் மட்டும்தான் ஜாதகத்தில் ராகு செவ்வாய் இணைந்தவர்கள் இந்த கோவிலில் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை காணலாம்.\n9. காளிவழிபாடு* : மேலும் சிதம்பரம் தில்லைகாளி உறையூர் வெக்காளி சிவகங்கை வெட்டுடையகாளி மடப்புரம் பத்திரகாளி போன்ற காளி அன்னையை வழிபட்டாலும் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெறலாம்.\n10. பஞ்சமிதிதி* : நாகங் களுக்கு மிகவும் புனிதமான திதி இது இந்த நாளில் தான் நாகலோகத்தை பிரம்மா படைத்தார்.\nபஞ்சமிதிதியில் விரதம் இருந்து நாக தேவதை களை வணங்கினால் நாக தோஷம் ராகுதோஷம் நீங்கி ராகுவின் அருள் பெலாம். புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை போய் வழிபாடு செய்தாலும் ராகு அருள் பெறலாம்.\n11. ஸ்ரீரங்கம்* : ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதிஷேசன் மேல்படுத்து இருக்கும் அரங்கநாதருக்கு எதிரில் உள்ள உடல் முழுவதும் நாகங்களை அணிகலன் களாக அணிந்திருக்கும் கருடாழ்வாரையூம் சக்கரத் தாழ்வாருக்கு செல்லும் வழியில் ஒரு கையில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் நாகத்தையும் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் நாகங்களை ஆபரணமாக அணிந்து இருக்கும் அமிர்த கலச கருடாழ்வாரையும் வணங்கி வழிபாடு செய்தால் ராகு தோஷம் நீங்கும்.\n12. ஆதிசேஷன்* : பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் சென்னை திருவொற்றியூர்.\n1) இங்குள்ள ஸ்ரீவடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீபடம்பக்கநாதர் மற்றும் ஸ்ரீமானிக்கதியாகேஸ்வரை வணங்குங்கள். ராகு கேதுவால் உண்டான தோஷம் விலகும்.\n2) கும்ப கோணம் – மயிலாடுதுறை இடையே உள்ளது கதிரா மங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.\n13. கும்பகோணம்* : – மயிலாடுதுறை இடையே உள்ளது கதிராமங்கலம் நவமி திதி அன்று இந்த தலத்திற்கு சென்று காவிரியில் நீராடி இங்குள்ள வனதுர்க்கை\nஅம்மனை வழிபடுங்கள் ராகு பகவானால் உண்டான தீமை விலகும்.\n14. சிவகங்கை* : அருகில் உள்ள காளையார் கோவிலுக்கு சென்று கொண்டின்ய மகரிஷி மற்றும் நாகங்களின் அரசன் வழிபட்ட ஸ்ரீமகமாயி அம்மன் ஸ்ரீகானக்காளையீஸ்வரரை வழிபடுங்கள் ராகு மற்றும் கேதுவால் உண்டான தீமைகள் விலகும்.\n15 காஞ்சிபுரம்* : – ஸ்ரீசித்ரகுப்தர் ஆலயம் சென்று அவரை வழிபடுவதுடன் கொள்ளு உளுந்து மற்றும் பிரவுன் நிற துணிகளை தானம் செய்யுங்கள். பசுவுக்கு ஏதேனும் உண்ண கொடுக்கவும்.\n16. ஸ்ரீவாஞ்சியம்* : நன்னிலம் – குடவாசல் பேருந்து சாலையில் உள்ள வாஞ்சி நாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகதீர்த்தத்தில் நாக தோஷத்தால் நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் நீராடி நாகநாத சுவாமியையும் நாகராஜரையும் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.\n17. விருத்தாசலத்திற்கு தெற்கே* சுமார் 7கி.மீ தொலைவில் நாகேந்திரபட்டினம் எனும் ஊரில் நீலமலர் *கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேஸ்வரை* வணங்குங்கள். ராகு மற்றும் கேதுவால் உண்டான தோஷங்கள் விலகும்.\n18. திருப்பத்தூர்* – திண்டுக்கல் சாலையில் சிங்கம்புனரிக்கு அருகில் உள்ள ஸ்தலம் பிரான்மலை. இங்கு நாகராஜன் வழிபட்ட குயிலமுதநாயகி கொடுங் குன்றீசரை தேன் – தினைமாவு கலந்து படைத்து வழிபடவும்.\n19. சென்னை மைலாப்பூரில்* கோயில் கொண்டுள்ள அருள்மிகு முண்டகக்கன்னி அம்மனை மனம் உருக வணங்கி வழிபட்டுவர ராகு கேதுவினால் ஏற்பட்ட தடைகள் விலகும்.\n20. திருச்சி* சென்று இந்திரனும் நாககன்னியர்களும் வணங்கி வழிபட்ட அருள்மிகு மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானவரை வணங்கி வாருங்கள் உங்கள் வாழ்வில் சுபீட்சம் காணுவீர்.\n21. சர்ப்பதோஷமுள்ளவர்கள்* : பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின் மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும்.\nநாகபஞ்சமி அன்று மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம் மகப்பேறு சிரமம��ல்லாத பிரசவம் உண்டாகும். ராகு கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.\n22. திருவண்ணாமலை* மாவட்டம் செஞ்சி அருகில் அமைந்துள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி வணங்கி வழிபட்டு வர நினைத்ததை சாதிப்பீர்.\n23. திருத்தணிக்கு அருகில் உள்ளது திருவாலங்காடு* இங்கு சென்று முஞ்சிகேசமுனிவரும் கார்கோடகனும் (நாகம்) வழிபட்ட வண்டார் குழலம்மை உடனுறை ஊர்துவதாண்டவரை வணங்கி வர வளம் பெருகும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleதாங்க முடியாத முதுகுவலியா குணப்படுத்த உத்தனாசனம் செஞ்சு பாருங்க\nNext articleஇரண்டு மனைவி யாருக்கு அமையும் தெரியுமா\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-10-29T08:32:19Z", "digest": "sha1:7WGPEKBSY4B7JHOYRTS64C6TMICN5D7K", "length": 7824, "nlines": 73, "source_domain": "tamilpiththan.com", "title": "முதியவரின் அதிர்ச்சி வாக்குமூலம்! பிரசவத்திற்கு கொடுக்கப்படும் வலி மாத்திரைகளை கொடுத்து சிறுமியை சீரழித்தேன்! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\n பிரசவத்திற்கு கொடுக்கப்படும் வலி மாத்திரைகளை கொடுத்து சிறுமியை சீரழித்தேன்\n பிரசவத்திற்கு கொடுக்கப்படும் வலி மாத்திரைகளை கொடுத்து சிறுமியை சீரழித்தேன்\nசென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்ய பிரசவத்தின் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் வலி மரப்பு மருந்துகள் பயன்படுத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.\nசென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காது கேளாத வாய்பேச முடியாத அந்த சிறுமியை 7 மாதங்களாக அந்த கும்பல் பலாத்காரம் செய்துள்ளது\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nவிசாரணையின் போது குற்றவாளிகள் அடுத்தடுத்து கூறிய தகவல்கள் பொலிசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஇந்த குற்ற சம்பவத்தின் முதல் குற்றவாளியான 66 வயதான ரவிகுமார் என்ற நபர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்தவர்.\nஇவர் இந்த வேலைக்கு வருவதற்கு முன், அதே பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்த்துள்ளார். அதன் பின்னரே அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆப்ரேட்டராக சேர்ந்துள்ளார்.\nஅங்கு வேலை பார்த்த போது பிரசவத்தின்போது பெண்களுக்கு ஏற்படும் வலிகளை குறைப்பதற்காக மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளையும் அதன் விவரங்களையும் தெரிந்து கொண்ட ரவிக்குமார், அந்த மருந்துகளையும், ஊசிகளையும் பயன்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious articleபுலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல்: வவுனியாவில் இருவர் கைது\nNext articleலிப்டில் பயணிக்கும் பெண் பிள்ளை லிப்ட் ஆப்ரேட்டர் செய்யும் காரித்தைப் பாருங்கள் லிப்ட் ஆப்ரேட்டர் செய்யும் காரித்தைப் பாருங்கள் இவர்களை என்ன தான் செய்வது\nபிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியான பிரபல சீரியல் நடிகை..\nநடிகை மியா ஜார்ஜின் அழகிய நிச்சயதார்த்த புகைப்படங்கள் ……\nமுதன் முறையாக OTT க்கு வரும் நானியின் படம், அமேசான் ப்ரேமில்..\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/121173/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:03:10Z", "digest": "sha1:RMETHE6CNOWEMVBGIF3M7NTWEO22XZCE", "length": 7180, "nlines": 70, "source_domain": "www.polimernews.com", "title": "இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 2வது நாளாக சரிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் க...\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் 2வது நாளாக சரிவு\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக வர்த்தகம் சரிவடைந்துள்ளது.\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளா��� வர்த்தகம் சரிவடைந்துள்ளது.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிந்து, 38 ஆயிரத்து 845 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 504 ஆல் நிறைவுற்றது. வங்கி மற்றும் நிதி சேவை நிறுவன பங்குகளை அதிக அளவில் முதலீட்டாளர்கள் விற்றது சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.\nகாப்புரிமை தொடர்பான வழக்கில் அமெரிக்க நிறுவனத்துடன் தீர்வு எட்டப்பட்டதன் எதிரொலியாக டாக்டர் ரெட்டீஸ் லேப் நிறுவன பங்கு விலை 10 சதவீதம் உயர்ந்து, 5 ஆயிரத்து 306 ஆக இருந்தது.\nஇந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதிக வருவாய் ஈட்டிய டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம்\nமேலும் ஒரு நிதி தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை - தருண் பஜாஜ்\nஅமேசான் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கான அனுமதி நீட்டிப்பு\nஇரண்டாம் கட்ட கொரோனா அலை வீசக்கூடும் என்ற அச்சம். தொடர்ந்து 4 ஆவது நாளாக கச்சா எண்ணெய் விலை சரிவு\nதங்கம் விலை குறைய காரணம் என்ன \nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி.. ஒரே நாளில் ரூ.3.33 லட்சம் கோடி இழப்பு..\nரிலையன்ஸ் ரீடெயிலில் கே.கே.ஆர். நிறுவனம் ரூ.5500 கோடி முதலீடு\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 392 குறைந்தது\nசெப்டம்பரில் சில்லரை பணவீக்கம் 7.34 சதவிகிதமாக அதிகரிப்பு\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/19670", "date_download": "2020-10-29T07:49:56Z", "digest": "sha1:7H2ABASQGKB2LFSQ5EE44BLOYEWQEGPA", "length": 10286, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அரிசி ஆலையில் 160 நெல் மூட்டைகள் மாயம் : சந்தேகத்தின் பேரில் இருவர் கைது! | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nநாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்\nஅரிசி ஆலையில் 160 நெல் மூட்டைகள் மாயம் : சந்தேகத்தின் பேரில் இருவர் கைது\nஅரிசி ஆலையில் 160 நெல் மூட்டைகள் மாயம் : சந்தேகத்தின் பேரில் இருவர் கைது\nவவுனியாவிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் 160 நெல் மூட்டைகள் திருட்டு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் கடந்த மாதம் 23 திகதியிலிருந்து 30 ஆம் திகதிக்குற்பட்ட காலப்பகுதியில் 160 நெல் மூட்டைகளும் 6 குறுணல் மூட்டைகளும் திருட்டுப் போயுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர் நேற்று (02) வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டார்.\nஇதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அரிசி ஆலையில் கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளின்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து குறிப்பிட்ட சில நெல் மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nமேலதிக விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா அரிசி ஆலை சந்தேக நபர்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nசபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார்.\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nராகமையில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வகத்திற்கு சொந்தமான பி.சி.ஆர் இயந்திரம் செயலிழந்துவிட்டது.\nமூன்று வெவ்வேறு பகுதிகளில் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள்\nபேலியகொட மீன் சந்தையின் நுழைவாயில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஷ்டபிள் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\n2020-10-29 09:24:49 கொரோனா பேலியகொட வெள்ளவத்தை\n24 மணிநேரத்தில் 73 பேர் கைது\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஅரச சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்\nஅரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும் தடையின்றி முன்னெடுப்பட வேண்டும்.\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2020-10-29T07:30:32Z", "digest": "sha1:NXRC4L3SKHGCZD4JLAOEKLGVHQRO47WX", "length": 9744, "nlines": 211, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "மேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை) – Dial for Books : Reviews", "raw_content": "\nமேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை)\nமேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை), சித்திரக்கதையாக்கம் படம் – காலேப் எல். கண்ணன், வசந்தா பிரசுரம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 50ரூ (ஒவ்வொரு புத்தகமும்).\nபடக்கதையில் விஞ்ஞானிகள் வெறும் கதைகளைவிட சித்திரக்கதைகள் மாணவர்களை அதிகம் கவரும். மேரிக்யூரி, ஆர்க்கிமிடிஸ், அலெக்சாந்தர் பிளமிங், லூயி பாஸ்டியர் ஆகிய விஞ்ஞானிகளின் வரலாறுகள், கண்கவரும் வண்ணப்படங்களுடன், சித்திரக்கதைப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ஆர்ட் காகிதத்தில், கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் புத்தகங்கள் அமைந்துள்ளன. மாணவ-மாணவிகளுக்குப் பரிசளிக்க ஏற்ற புத்தகங்கள்.\nஸ்ரீ அய்யப்பன் சரித்திரமும் படங்களும், ஸ்ரீனிவாசா பைன் ஆர்ட்ஸ், 340/3, கீழத்திருத்தங்கல், சிவகாசி, விலை 150ரூ.\nசபரிமலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலின் வரலாறு, மற்றும் கோவிலின் சிறப்புகளை அழகிய வண்ணப்படத்துடன் விளக்கும் புத்தகம், படங்களுக்க முக்கியத்துவம் கொடுத்து தயார���க்கப்பட்டுள்ளதால் வண்ணமயமாக தகதகக்கிறது. கண்ணாடி பெட்டகத்தில் வைத்ததுபோல ஜொலிக்கும் அய்யப்பன் அட்டைப்படம் அருடை. சபரிமலை தவிர அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, எருமேலி தர்ம சாஸ்தா கோவில், பந்தளம் வலியக்கோவில் ஆகிய ஆலயங்களின் படங்களும் புத்தகத்தை அலங்கரிக்கின்றன. ஏ. முத்துசாமியின் படங்களுக்கு எம். சிவசுப்பிரமணியம் ரத்தினச்சுருக்கமாய் எழுதிய விளக்கமும் இடம்பெற்றுள்ளது. அய்யப்ப பக்தர் விரும்பும் பொக்கிஷம் இந்த நூல்.\nஅறந்தாங்கி வட்டார வழக்குச் சொல் அகராதி, அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி, திருவண்ணாமலை,விலை 50ரூ.\nசென்னை வட்டார வழக்கு, நெல்லை வட்டார வழக்கு, நாஞ்சில் வட்டார வழக்கு, கொங்கு வட்டார வழக்கு, செட்டிநாடு வட்டார வழக்கு போன்றவகையில் ஆசிரியர் இளங்கோவன் அறந்தாங்கி வட்டார வழக்குச் சொற்களை தொகுத்து வழங்கி உள்ளார். நன்றி: தினத்தந்தி 15/2/2012.\nஅகராதி, ஆன்மிகம், சிறுவர் நூல்கள்\tஅகநி, அறந்தாங்கி வட்டார வழக்குச் சொல் அகராதி, சித்திரக்கதையாக்கம் படம் - காலேப் எல். கண்ணன், தினத்தந்தி, மேரி க்யூரி (முழு நீளச் சித்திரக் கதை), ரீ அய்யப்பன் சரித்திரமும் படங்களும், வசந்தா பிரசுரம், ஸ்ரீனிவாசா பைன் ஆர்ட்ஸ்\nசிந்தையிலே வாசம் செய்யும் சித்தர்களின் சுவாசம் »\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=category&id=28&Itemid=166&lang=ta", "date_download": "2020-10-29T08:34:58Z", "digest": "sha1:NDMEQLYNUC5S2BQFVNZXUUI6Z5DEQRHQ", "length": 5371, "nlines": 103, "source_domain": "www.erd.gov.lk", "title": "செய்தி மற்றும் நிகழ்வுகள்", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குறித்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2010/11/blog-post_16.html", "date_download": "2020-10-29T07:48:32Z", "digest": "sha1:SNUH3VYPLB5WZ4TLBTQFI6KOKIQJ4CUE", "length": 12120, "nlines": 340, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: நான் என்பது..", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஅகாலத்தின் நீள அகலத்தை அளந்தபடி\nஉலர்ந்த பூக்களுடன் வெளி வருகிறாள்\n1) \"அகாலத்தின் நீள அகலத்தை அளந்தபடி\n3) நான் என்பது... சுயம் பத்தி ரொம்ப யோசித்து பார்க்க வைக்குது...\nஎல்லாருமே இதே மாதிரி முரண்களால் ஆன மனிதர்கள் தான்...\nஉலர்ந்த பூக்களுடன் வெளி வருகிறாள்\nஅருமையான வரிகள்... வரிகளில் தோன்றும் சித்திரங்கள் கண் முன்னே விரிகின்றன\nமூன்றில் இதை அதிகம் ரசித்தேன்.\nநீ என்பதன் அர்த்தம் எப்போதும் போல் இப்போதும் ஒரு புது பரிமாணத்துடன்... முதலில் விளங்கவில்லை விசத்தின் வீரியம் வேரில் தேங்கினும் இலையில் எப்படி புனிதமாகுமென....\nஎனக்குத் தான் இதுவரை விளங்கவில்லை\nகவிதைகள் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் இரண்டாம் கவிதை போன்ற கவிதைகளை இனி தவிர்த்து விடுவது நலம்\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஇரவின் சருகுகள் இசைக்கும் மழை நாளில்..\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/04/blog-post_33.html", "date_download": "2020-10-29T08:08:38Z", "digest": "sha1:22JN6KIW4RH7XHWETDXS7TNJG6M2PVIG", "length": 4160, "nlines": 50, "source_domain": "www.uktamil.co.uk", "title": "கணினி - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » கணினி » கணினி\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஇராணுவத்தினரை வெளியேற்ற பிரபாகரனுக்கு 24 மணித்தியாலம்… சம்பந்தருக்கு 6 வாரம்….\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கட்டளைப்படி துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள்...\nகையெழுத்துடன் கூடிய தகடு நந்திக்கடலில் இருந்து மீட்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று நந்திக்கடல் வெளி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டு...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nஇலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில்\nஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று வௌ்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=1466", "date_download": "2020-10-29T07:45:58Z", "digest": "sha1:54Q3WAVNA2H37XNASTMMHFRQM56TOK43", "length": 6665, "nlines": 38, "source_domain": "www.iravanaa.com", "title": "உனது ஆடையை இழுத்ததற்கே இவ்வளவு சீனென்றால்; ஈழத்து பெண்களை ஆர்மியை வைத்து சீரழிக்க வைத்தாயே அதற்கு! – Iravanaa News", "raw_content": "\nஉனது ஆடையை இழுத்ததற்கே இவ்வளவு சீனென்றால்; ஈழத்து பெண்களை ஆர்மியை வைத்து சீரழிக்க வைத்தாயே அதற்கு\nஉனது ஆடையை இழுத்ததற்கே இவ்வளவு சீனென்றால்; ஈழத்து பெண்களை ஆர்மியை வைத்து சீரழிக்க வைத்தாயே அதற்கு\nஉத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உயர் சாதியைச் சேர்ந்த வாலிபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் கடந்த சனிக்கிழமை ஹத்ராஸ் சென்றனர்.\nதொண்டர்களுடன் படைசூழ சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஆண் காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார். பிரியங்கா க���ந்தியிடம் போலீஸ்காரர் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பெண் அரசியல் தலைவர்கள் பலரும் உத்தரபிரதேச போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் பிரியங்கா விவகாரம் தொடர்பாக தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என உத்தரபிரதேச போலீசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் “பிரியங்கா காந்தியிடம் போலீஸ்காரர் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது. உணர்வற்ற இந்த நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த பிரச்சினையின் தீவிர தன்மையை உணர்ந்த ஆணையத்தின் தலைவர் ஷர்மரேகா இதுபற்றி உத்தரப்பிரதேச போலீஸ் உடனடியாக விளக்கம் அளிக்க வலியுறுத்தி உள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.\nஇதனிடையே பிரியங்கா காந்தியின் ஆடையை பிடித்து இழுத்த விவகாரத்தில் உத்தரபிரதேச போலீசார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nவடகொரியா போன்று கோத்தாவின் தலைமையில் சர்வதிகாரத்திற்குள் செல்லும் இலங்கை\nநிலநடுக்கங்களை துல்லியமுடன் கணிக்கும் ஆச்சரிய மனிதர்\nதலைவரின் மகன் தொடர்பான பொன்சேகாவின் கருத்துக்கு விடுதலைப்புலிகள் பதிலடி\nஅமெரிக்கா, தென் கொரியா தகவல்களை பொய்யாக்கும் புகைப்படங்கள்\nதமிழ் மக்களின் நலனுக்காக குரல்கொடுத்த சிங்கள எம்.பி..\nதப்பிச் சென்ற பெண் விஞ்ஞானியால் சீனாவின் உண்மை முகம் அம்பலமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/ayyampettai/town-panchayat-area-offices-contact-details", "date_download": "2020-10-29T07:17:38Z", "digest": "sha1:HIQDP76EM47TPFNZIWF4QO5HN3UDUYZJ", "length": 4808, "nlines": 36, "source_domain": "www.townpanchayat.in", "title": " Ayyampettai Town Panchayat -", "raw_content": "\nஅய்யம்பேட்டை பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\n\"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:\nஇயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்\nஇத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2014-04-15-10-11-19/73-106916", "date_download": "2020-10-29T07:28:02Z", "digest": "sha1:QJ4CXSYXBFY7GXGGPEOXOF6ISQBOBRFI", "length": 12662, "nlines": 158, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மறுச்சுக்கட்டி முதல் அறுகம்பை வரை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்கிறது TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு மறுச்சுக்கட்டி முதல் அறுகம்பை வரை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்கிறது\nமறுச்சுக்கட்டி முதல் அறுகம்பை வரை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர்கிறது\n'வட மாகாணத்திலே மறிச்சுக்கட்டி என்கின்ற இடத்தில் தொடங்கி கிழக்கு மாகாணத்திலே அறுகம்பை வரையும் முஸ்லிம்களுக்குக் காணிப் பிரச்சினை இருக்கின்றது' என்று உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.\n'காணி வரலாற்றைத் தெரிந்து கொள்ளாத சக்திகள் இன்று தமிழர்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் இடையிலும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலும் பகைமையயை ஏற்படுத்துகின்றன' என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவாகி தற்சமயம் உதவிப் பிரதேச செயலாளர்களாகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் ஏறாவூரைச் சேர்ந்த அதிகாரிகளைப் பாராட்டும் விழா கடந்த சனிக்கிழமை (12) ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில், 'காணிப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் முஸ்லிம்களைக் காணிக் கொள்ளையர்கள் என்று அவமானப் பட்டம் சூட்டி முத்திரை குத்துவதற்கு இப்பொழுது இரண்டு பெருந்தேசிய இனங்களும் முனைந்திருக்கிருக்கின்றார்கள். முஸ்லிம்களை காணிக் கொள்ளையர்கள் என்று முத்திரை குத்துவதில்தான் அவர்கள் குறியாய் இருக்கின்றார்கள்.\nஎங்கிருந்தோ ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று வடக்கிலே இறக்கிவிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்ற அநியாயங்கள் கண் முன்னாலேயே நடைபெறுகின்ற நிலைமை இன்று ஏற்பட்டிருக்கின்றது.\nமன்னாரிலே முஸ்லிம்களைத் துவம்சம் செய்துவிட சிங்களத் தீவிரவாத இயக்கங்கள் இப்பொழுது போட்டி போட்டுக்கொண்டு நிற்கின்றன' என்றார்.\nஇன்று முஸ்லிம்கள் முள்ளுக் கொப்பில் விழுந்த சேலையைப் போல் மிகக் கூடுதலான நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். தங்களை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளை பணிந்து போய் கையாள்வதா அல்லது எகிறிக் குதித்து அடர்ந்தேறுவதா அல்லது விமோசனத்துக்கான வழிமுறைகளைப் புதிதாகக் கண்டுபிடித்துப் போவதா என்பதுதான் இன்று முஸ்லிம் சமூகத்தின் முன்னாலுள்ள கேள்வி.\nபுதிதாக ஏற்பட்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று நாம் எல்லோரும் இணைந்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அதிகாரிகள் மட்டத்தில் துவங்கி ஆய்வாளர்கள் வரை இந்த வியடங்களை அவசரமாகவும் அவசியமாகவும் ஆராய வேண்டும்' என்���ு அமைச்சர் மேலும் கூறினார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nமுதலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்று சேருங்கள். பலம் தானாக உருவாகும்...\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇன்று முதல் 20 அமுலாகும்\nமனோ அதிரடி: ஆதரவை விலக்கினார்\nபுதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:45:24Z", "digest": "sha1:SHITIEZWMW43QTQV5DBSU4RG4QZAQLYF", "length": 11635, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்னி தீர்த்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்னி தீர்த்தம் இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்திலுள்ளது. இது இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 23 தீர்த்தங்களுள் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் நீராடுகின்றனர்.[1]\nசேது புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் நாரத புராணங்களில் அக்னி தீர்த்தத்தை குறித்துள்ளது.[1]\nஇராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 56 கி.மீ தொலைவிலும்,மதுரையிலிருந்து 168 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இராமேசுவரம் இராமநாத சுவாமி திருக்கோவிலின் நேர் கிழக்கே வங்காள விரிகுடா கடலினுள் அமைந்துள்ளது.\nஇராமேசுவரம் தீவின் தென் கோடியான தனுசுகோடியின் கிழக்கு கடற்கரைப் பகுதியே புராணங்களில் அக்னி தீர்த்தமாக் கூறப்பட்டுள்ளது.இங்கு பித்ரு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.இங்கிருந்து நீரை எடுத்து ஆதி சங்கரர் தற்போதுள்ள அக்னி தீர்த்தத்தில் பிரதிட்டை செய்தார்.\nதனுசுகோடியின் கிழக்கே வங்காளவிரிகுடாவில் மூன்று பக்கம் கடலால் சூழ்ப்பட்டும் ஒரு புறம் நிலமாகவும் அமைந்துள்ளது.இந்த இடம் அமைந்துள்ள இடம் சதுப்பு நிலமாக உள்ளது.சில நேரங்களிள் கடல் அலை அதிகமாகும் பொழுது இந்த நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கி விடுகிறது.இங்கிருந்து இலங்கை மிக அருகில் உள்ளது.கழுத்தளவு நீரில் இறங்கி நடந்தே இலங்கை சென்று விடலாம் என்று நம்பப்படுகிறது.1964ல் இங்கு ஏற்பட்ட புயலுக்குப் பின் இந்த கடல் பகுதி ஆபத்து நிறைந்த கடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇராமநாதபுரம் வட்டம் · பரமக்குடி வட்டம் · கடலாடி வட்டம் · கமுதி வட்டம் · முதுகுளத்தூர் வட்டம் · இராமேஸ்வரம் வட்டம் · திருவாடானை வட்டம் · இராஜசிங்கமங்கலம் வட்டம் · கீழக்கரை வட்டம்\nஇராமநாதபுரம் · பரமக்குடி · இராமேஸ்வரம் · கீழக்கரை\nஇராமநாதபுரம் · பரமக்குடி · கடலாடி · கமுதி · முதுகுளத்தூர் · திருவாடானை · போகலூர் · மண்டபம் · நயினார்கோவில் · திருப்புல்லாணி · இராஜசிங்கமங்கலம்\nகமுதி · முதுகுளத்தூர் · அபிராமம் · தொண்டி · மண்டபம் பேரூராட்சி · சாயல்குடி · இராஜசிங்கமங்கலம்\nஆன்மீகம் & சுற்றுலாத் தலங்கள்\nஇராமேசுவரம் · அக்னி தீர்த்தம் · இராமர் பாதம் · தனுஷ்கோடி · கோதண்டராமர் கோயில் · பாம்பன் பாலம் · உத்தரகோசமங்கை · திருப்புல்லாணி · தேவிபட்டினம் · மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் · வில்லூண்டித் தீர்த்தம் · திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் · பாகம்பிரியாள் கோயில் · ஏர்வாடி · வாலிநோக்கம் · ஓரியூர் · · சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:42:16Z", "digest": "sha1:WM7RDE4MBHIYQSGC6ESSXDDTDE6BZ7FN", "length": 18118, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "பௌது மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபௌது மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பௌது என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]\nஇந்த மாவட்ட வரலாற்றைப் பொருத்தவரை, பௌது பூர்வீக ஆட்சியாளர்கள் திறமை யற்றவர்களாக இருந்தனர், மேலும் அவர்கள் பௌது மாவட்ட இராச்சியத்தை, பரப்புரைச் செய்த அனைவருக்கும், எந்த எதிர்ப்பும் இல்லாமல் தங்கள் எல்லைகளை விட்டுக்கொடுத்தனர். ராஜா ஜோகிந்தர் தேவ் கருணையும், தாராள மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார் ஆங்கிலக் கல்வியை, மாநிலத்தில் அறிமுகப் படுத்தினார். தனது ஆட்சியின் போது, நவீன கல்வி மற்றும் கலாச்சாரத் துறையில் கணிசமான முன்னேற்றம் கண்டார். 1913-இல் அவரது திடீர் மரணம் அடைந்ததால், மாவட்டம் முழுவதும் ஏராளமான எழுச்சிகள் மற்றும் கிளர்ச்சிகள் தோன்றிய வண்ணம் இருந்தன. அந்த வகைக் கிளர்ச்சிகளும், எழுச்சிகளும், ராஜா நாராயண் தேவால், வெற்றிகரமாக அடக்கப்பட்டன. ராஜா நாராயண் தேவ், 1948 சனவரி 1 ஆம் தேதி ஒடிசா மாகாணத்துடன் இணைக்கப்பட்டபோது, பௌது மாநிலத்தின் கடைசி ஆட்சியாளராக இருந்தார். இறுதியாக 1994 இல், பௌது நில எல்லைகள், 1994 ஜனவரி 2 ஆம் தேதி ஒரு தனியே செயற்பட்டு மாவட்டமாக உயர்த்தப் பட்டது.[2] இம்மாவட்டத்தில் 20 அரசுக் கல்லூரிகளும், ஆறு அரசு மருத்தவமனைகளும், பதினேழு வங்கிகளும் உள்ளன.\nஇந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: கண்டாமாள், பௌது, ஹர்பங்கா இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு கண்டாமாள், பௌது ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் கந்தமாள் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]\nசில முக்கிய சுற்றுலா இடங்கள் வருடாவருடம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அவற்றுள் கீழ்வருவன முக்கியமானவையாகக் கருதப் படுகிறது.\nபத்மடோலா மற்றும் சடகோசியா சரணாலயம் என்பது பசுமையான காடுகள் உள்ள பகுதியாகும்.[3] இப்பகுதியில் வளமான வனவிலங்குகளைக் கொண்ட கம்பீரமான சடகோசியா ஜார்ஜ் இந்த சரணாலயம் இதன் நில அமைப்பு இறுதியில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம், அதன் பெயர் சதா (ஏழு) மற்றும் கோஷ் (இரண்டு மைல்) என்பதிலிருந்து, 14 மைல் அல்லது 22 கி.மீ நீளம் கொண்டவையாக உள்ளன. இந்த மாநிலத்திலும், இந்திய நாட்டிலும் மிகவும் வசீகரிக்கும் இடங்களில் ஒன்றாக பாராட்டப்பட்ட கம்பீரமான சட்கோசியா பள்ளத்தாக்கு, உண்மையில் சோட்டானக்பூர் பீடபூமி காடுகள், வறண்ட இலையுதிர் காடு���ள் மற்றும் ஈரமான தீபகற்ப சால் காடுகள் ஆகியவற்றின் சந்திப்பு இடமாகும், மேலும் இது புலி, சிறுத்தை, யானை, புள்ளிகள் கொண்ட மான், சவுசிங்கா , சோம்பல் பீர் மற்றும் பல வகையான குடியுரிமை மற்றும் புலம் பெயர்ந்த பறவைகள் மற்றும் பல்வேறு வகையான ஊர்வன போன்ற கரியல், குவளை, முதலை, நன்னீர் ஆமைகள், நஞ்சுள்ள மற்றும் விஷமற்ற பாம்புகள் போன்றவைகள் உடைய உயிர் பல்லுயிர் கோளமாக உள்ளது. மேலும் இங்குள்ள நீர் நிலையில் படகு மற்றும் பிற சாகச விளையாட்டுகளுக்கு புகழ் பெற்ற இடமாக திகழ்கிறது. திகார்பாடாவில் ஒரு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு பிரிவு நிறுவப்பட்ட செயற்படுத்தப் படுகிறது. 1995 ஆம் ஆண்டில் கரியல்களை வளர்ப்பதற்காக, இந்த பள்ளத்தாக்குக்கு அருகில், இதுவரை 38 வகையான பாலூட்டிகள், 128 வகையான பறவைகள், 27 வகையான ஊர்வன, நான்கு வெவ்வேறு விதமான, வகையான நீர்வீழ்ச்சிகள் மற்றும் 183 வகையான மீன் இனங்கள் கண்டறியப் பட்டு, உயிரியல் பதிவேடுகளில், பதிவு செய்யப்பட்டுள்ளன.\nயோகிந்திரா வில்லா அரண்மனை என்பது உள்நாட்டில் ராஜபதி என்று அழைக்கப்படும் பௌது முன்னாள் ஆட்சியாளரின் அரண்மனை இது ஆகும்.[4] இது நல்ல மற்றும் தாராளமான ஆட்சியாளராக இருந்த ராஜா ஜோகிந்திர தேவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இந்த அரண்மனை ஒரு அழகிய மற்றும் அழகான கட்டிட எழிற் கலைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த அரண்மனையில் இருந்து, மகாநதியின் அழகிய காட்சியைக் கண்டு இன்புறலாம்.\n↑ 1.0 1.1 1.2 1.3 \"மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\".\nசுபர்ணபூர் மாவட்டம் அனுகோள் மாவட்டம்\nபலாங்கீர் மாவட்டம் கந்தமாள் மாவட்டம் நயாகட் மாவட்டம்\nமரம்: புனித அத்தி (அஷ்வந்தா)\nபாடல்: பந்தே உத்கள் ஜனனி\nமொழி, பண்பாடு & வரலாறு\nகலிங்கம் மீதான சோழர் படையெடுப்பு, 1097\nசுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 21:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:43:36Z", "digest": "sha1:32M6DYS4SJKJZYNGBPBPTL57IPI33ZGF", "length": 10250, "nlines": 219, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் சிங்கப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் சிங்கப்பூர் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சிங்கப்பூர் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias சிங்கப்பூர் விக்கிபீடியா கட்டுரை பெயர் (சிங்கப்பூர்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் சிங்கப்பூர் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சிங்கப்பூர் சுருக்கமான பெயர் சிங்கப்பூர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Singapore.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|சிங்கப்பூர்}} → சிங்கப்பூர் கடற்படை\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2014, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-vishal-about-his-love-anisha-pmwzpd", "date_download": "2020-10-29T08:53:35Z", "digest": "sha1:X2IUJQBS6A7ITXBO3SYCUH7ZIY63OSVZ", "length": 11114, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘அனிஷாவின் பயங்கரமான வீட��யோ ஒன்றைப் பார்த்துதான் காதலிக்க ஆரம்பித்தேன்’...விஷால்...", "raw_content": "\n‘அனிஷாவின் பயங்கரமான வீடியோ ஒன்றைப் பார்த்துதான் காதலிக்க ஆரம்பித்தேன்’...விஷால்...\n‘நான் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளப் போகும் அனிஷா ஒரிஜினல் புலியையே வசியம் செய்து தூங்க வைக்கும் அளவுக்கு பயங்கரமான திறமை கொண்டவர்’ என்கிறார் ‘பாயும் புலி’ பட ஹீரோவான விஷால்.\n‘நான் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளப் போகும் அனிஷா ஒரிஜினல் புலியையே வசியம் செய்து தூங்க வைக்கும் அளவுக்கு பயங்கரமான திறமை கொண்டவர்’ என்கிறார் ‘பாயும் புலி’ பட ஹீரோவான விஷால்.\nsஇல வாரங்களாக காதல் வதந்திகள் எதுவும் வராமல் வாடி வதங்கிப்போயிருக்கும் நடிகர் விஷால் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். அனிஷாவிடம் காதலில் விழுந்தது பற்றி விஷால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-\n’நான் ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தபோது அனிஷாவை முதன்முதலாக பார்த்தேன். அவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. எங்கள் நட்பு கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து திருமணம் வரை வந்துள்ளது. நான் தெரு நாய்களை பற்றி ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். தெரு நாய்கள் பற்றிய படம் குறித்து நான் அனிஷாவிடம் தெரிவித்து அவரின் கருத்தை கேட்டேன். அந்த படம் குறித்த விவாதங்களின் போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நான் தான் காதலை முதலில் சொன்னேன்.\nஅனிஷாவை கடவுள் எனக்காக அனுப்பி வைத்துள்ளார். அனிஷா பற்றி யாருக்கும் தெரியாத ஒரு தகவலைச் சொல்கிறேன். அனிஷா தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவையும் செய்து வருகிறார். அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பது அவர் விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன். அனிஷாவை பற்றிய இன்னொரு ரகசியம் ஒன்றை சொல்கிறேன். அவர் புலிக்கு பயிற்சி அளிக்கும் திறமை கொண்டவர். அவர் எந்த புலியையும் எளிதில் தூங்க வைத்துவிடுவார். அப்படி ஒரு வீடியோவை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்’என்று புலியையே அடக்கும் பெண் தன்னை என்ன பாடுபடுத்துவார் என்ற எதிர்கால பயம் எதுவுமின்றி பேசுகிறார் விஷால்.\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஐஸ்வர்யா ராய் போல்... அழகி பட்டம் பெற்ற 5 நடிகைகள்..\n70 வயதில் தந்தையாகும் பிரபல நடிகர் கர்ப்பமான மூன்றாவது மனைவி..\nஅம்மாவாக மாறிய அக்கா... குழந்தையான தங்கையை இடுப்பில் தூக்கிவைத்திருக்கும் குட்டி பெண் சாய் பல்லவி...\nபாத்திரங்களை கழுவி புகைப்படத்தை வெளியிட்ட மீசையா முறுக்கு நடிகை ஆத்மிக்கா .....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/dhanush-2.html", "date_download": "2020-10-29T09:02:39Z", "digest": "sha1:HUWMBVBPZCYHIOUFT4QRXUUYNUIB7QV6", "length": 13127, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பரட்டை என்கிற அழகுசுந்தரம் | Dhanushs film name changed, Meera is heroine - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ���ிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு பரட்டை என்கிற அழகுசுந்தரம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.\nகன்னடத்தில் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ஜோகி. இந்தப்படம் இப்போது தமிழுக்கு வருகிறது. ரஜினிகாந்த் தான் இந்தப் படத்தைப் பாரத்து பிரமித்துப் போய், தனதுமருமகன் தனுஷை அதில் நடிக்குமாறு அறிவுறுத்தினார்.\nஇதையடுத்து பிரபல இயக்குனர் கேயார் தயாரிப்பில் ஜோகி தமிழில் உருவாகிறது. படத்தை டான்ஸ் மாஸ்டர்ராஜு சுந்தரம்தான் (இவரும் கன்னடம் தான்) இயக்கப் போகிறார். இயக்கத்தில் இதுதான் அவரது முதல் படம்.\nதனுஷ் நாயகனாக நடிக்கிறார். முதலில் தமிழிலும் ஜோகி என்றே பெயர் சூட்டியிருந்தனர். ஆனால் தற்போதுபரட்டை என்கிற அழகுசுந்தரம் என மாற்றி விட்டனர்.\nரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தில் அவருடைய கேரக்டருக்கு பரட்டை என்றுதான பெயர். அந்தபெயரையே மருமகன் கேரக்டருக்கும் சூட்டி விட்டார் இயக்குனர் ராஜுசுந்தரம்.\nரஜினியை நினைவுபடுத்தும் வகையிலயேயே பரட்டை என்ற பெயரை சூட்டினார்களாம். மேலும் கேரக்டரின்தோற்றத்திற்கும் இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த முடிவுக்கு வந்தாராம் ராஜு.\nதனுஷுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடிககவுள்ளார்.\nதனுஷ் தற்போது திருவிளையாடல் படத்தில் நடிதது வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு வரும் 21ம் தேதிபரட்டை என்கிற அழகுசுந்தரத்திற்கு மாறுகிறார் பரட்டை.. ஸாரி தனுஷ்.\nஇதில் தனுஷின் அம்மா கேரக்டரில் முன்னாள் நாயகி அர்ச்சனா நடிக்கிறார். படத்தில் இந்த அம்மாகதாபாத்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தாய்-மகன் பாசப் போராட்டத்தை வைத்துத் தான் கதையேநகரவுள்ளது.\nகன்னடத்தில் அருந்ததி நாக் இந்த ரோலில் அசத்தியிருந்தார்.\nகேரக்டரைப் பற்றி சொன்னவுடனேயைே சந்தோஷமாகிப் போன அர்ச்சனா நான் நிச்சயம் நடிக்கிறேன் என்றுகூறிவிட்டாராம்.\nபரட்டையாவது தனுஷின் ஆட்டம் காணும் மார்க்கெட்டுக்கு எண்ணெய் தேய்ச்சு, தலைசீவி விடட்டும்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/we-saw-you-dancing-with-prabhudheva-at-the-recent-iifa-awards-181282.html", "date_download": "2020-10-29T08:14:26Z", "digest": "sha1:IQ7OGXMWY3NJ7HN4EESLBQERYICGGOWU", "length": 15413, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மகள்களுக்காக பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடினேன்..: ஸ்ரீதேவி | We saw you dancing with Prabhudheva at the recent IIFA awards in Maca. - Tamil Filmibeat", "raw_content": "\n25 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n41 min ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n44 min ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n52 min ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகள்களுக்காக பிரபுதேவாவுடன் டான்ஸ் ஆடினேன்..: ஸ்ரீதேவி\nமும்பை: சமீபத்தில் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார் நம்ம '16 வயதினிலே' மயிலு, ஸ்ரீதேவி.\nஅழகிய இரு மகள்கள், அன்பான கணவர் என பொறுப்பான குடும்பத் தலைவியாக மாறிவிட்ட ஸ்ரீதேவி, கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'இங்கிலீஷ், விங்கிலீஷ்' படத்தின் மூலம் மீண்டும் திரை உலகில் அடி எடுத்து வைத்தார்.\nசமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பிரபு தேவாவுடன் நடனமாடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் ஸ்ரீதேவி. தன் மகள்களின் விருப்பத்திற்காகவே அந்த நடன அரங்கேற்றம் என தெரிவித்துள்ளார் ஸ்ரீதேவி. மேலும், அது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது...\nநான் பொதுவாக விருது வழங்கும் விழாக்களில் நடனமாடுவது கிடையாது. எனக்கு அது சௌகர்யமான ஒன்றாக இருக்காது.\nசமீபத்தில் பிரபுதேவாவுடன் நடனமாடியது கூட என் மகள்களின் கட்டாயத்தால் தான். அதிலும் எனது இளைய மகள் நான் நடனமாடுவது குறித்து அதிக ஆர்வமாக இருந்தாள்.\nஆடலாம் பாய்ச்... சின்னதா ஒரு டான்ஸ்...\nநானும் ‘அதென்ன பிரமாதம். ஆடினால் போயிற்று' என பிரபு தேவாவுடன் நடனம் ஆடினேன்.\nநான் இதுபோன்று மேடைகளில் நடனமாடுவதை பார்ப்பது இது தான் அவர்களுக்கு முதல் முறை. இதற்கு முன் நான் இது போன்று மேடைகளில் நடனமாடிய போது அவர்கள் மிகவும் சிறிய குழந்தைகள்' எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும், தன் கணவர் போனி பற்றி கூறும் போது, ‘ போனிஜி போன்ற கணவர் அமைய நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என நெகிழ்ந்து கூறியுள்ளார் ஸ்ரீதேவி.\nமயிலாக தோகை விரித்த ஸ்ரீதேவி.. புகழ��ன் உச்சம் தொட்ட திரைப்படங்கள்\nசிவகாசி சரவெடி ஸ்ரீதேவி.. 57வது பிறந்த தினம் அனுசரிப்பு.. டிரெண்ட் செய்யும் தல ரசிகர்கள் #Sridevi\n240 கோடி இன்சுரன்ஸுக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி சிபிஐ விசாரணை கேட்கும் நெட்டிசன்கள்\nஆசை ஆசையாய் கேரட் கேக் செய்த ஜான்வி.. ஒரு வாய் சாப்பிட்டதுமே குஷி கொடுத்த ரியாக்ஷன பாருங்க\nம்ஹூம்.. சொன்னா கேளுங்க.. தமிழ், தெலுங்குல நான் நடிக்கலை..பிரபல ஹீரோயின் மகள் திடீர் விளக்கம்\nவீட்டுக்குள் அம்மாவின் வாசனையை இப்போதும் உணர்கிறேன்...பிரபல நடிகை ஶ்ரீதேவி மகள் உருக்கமான போஸ்ட்\nஎன்னுடன் இப்போது என் அம்மா இல்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன்.. தவிக்கும் வாரிசு நடிகை\nஇந்த சூப்பர் ஸ்டார் படங்களை எல்லாம் விட, என் படங்களுக்கும்... வித்யா பாலனின் ஆசை ஆசை பேராசை\nஸ்ரீதேவி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை - தமன்னா\nஸ்ரீதேவி நடனம்... தமன்னா உடன் நீயா நானா போட்டி போடும் பூஜா ஹெக்டே - ஜெயிப்பது யார்\nகவர்ச்சி மட்டும் போதாது... ஸ்ரீதேவியை போல் நடிப்பும் வேணும் - ஜான்விக்கு அட்வைஸ்\nஎன்னோட கணவர் எப்படி இருக்கணும் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sridevi prabhu deva dance iifa மகள் பிரபுதேவா டான்ஸ் ஸ்ரீதேவி பிறந்தநாள் போனி கபூர்\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nநான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cheran-s-audio-invite-with-difference-183397.html", "date_download": "2020-10-29T08:48:25Z", "digest": "sha1:B2LOJ4IQBY6CMJJIPYSYDVPKXTQKSMF5", "length": 16363, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை - பேஸ்புக் வடிவில் சேரன் வைத்த அழைப்பு | Cheran's audio invite with a difference - Tamil Filmibeat", "raw_content": "\n59 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை - பேஸ்புக் வடிவில் சேரன் வைத்த அழைப்பு\nசென்னை: தான் புதிதாக இயக்கி தயாரித்துள்ள ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை பேஸ்புக் டிசைனில் வடிவமைத்து அனுப்பியுள்ளார் இயக்குநர் சேரன்.\nபொக்கிஷம் படத்துக்குப் பிறகு சேரன் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை.\nஇந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. தெலுங்கு நடிகரும் எங்கேயும் எப்போதும் தமிழ்ப் படத்தில் நடித்தவருமான சர்வானந்த் நாயகனாகவும், நித்யாமேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் முதல் முறையாக சேரனுடன் கைகோர்த்துள்ளார். சந்தானம், மனோபாலா போன்றவர்களும் இந்தப் படத்தில் உள்ளனர்.\nஇந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்யம் திரையரங்கில் நடக்கிறது. திரையுலக ஜாம்பவான்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன் போன்றவர்கள் பங்கேற்று இசைத் தட்டை வெளியிடுகின்றனர்.\nஇந்தப் படத்துக்கான இசைவெளியீட்டு விழா டிசைனை புதுமையாக பேஸ்புக் பக்கத்தின் வடிவில் அமைத்��ிருக்கிறார் சேரன்.\nமேலும் தனது புதிய ஆடியோ நிறுவனமான ட்ரீம் ஆடியோ குறித்தும் இதில் அறிவித்துள்ளார் சேரன். தனது ட்ரீம் ஒர்க் தயாரிப்பு நிறுவனம் போலவே ட்ரீம் ஆடியோவும் தரமான இசையை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஷங்கரும் நடிகர் சூர்யாவும் பங்கேற்கிறார்கள். கேயார் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.\nசேரனின் நண்பர்களும் சக இயக்குநர்களுமான வசந்த், பார்த்திபன், கரு பழனியப்பன், அமீர், சமுத்திரக்கனி, முருகதாஸ், லிங்குசாமி, ஜனநாதன், கவுதம் மேனன், ராம், வெற்றிமாறன் என பெரும் பட்டாளமே நாளை இந்த நிகழ்ச்சிக்கு வருகிறது.\nஈழ மக்களின் உயிர்போன கொடூரத்தை விட இப்படம் பெரிதல்ல.. விஜய் சேதுபதிக்கு பிரபல இயக்குநர் அட்வைஸ்\n'யாரோ ஹேக் செய்ய முயற்சிக்கிறார்கள்.. அந்த முட்டாள்களிடம் இருந்து..' இயக்குனர் சேரன் ட்வீட்\nபெண்களுக்கான புதிய டிஜிட்டல் பத்திரிக்கை ... தூரிகை கபிலனுக்கு குவியும் வாழ்த்துக்கள் \nஉங்க இடம் அப்படியே இருக்கு பங்காளி.. சீக்கிரம் வாங்க.. வடிவேலுவுக்கு பிரபல இயக்குநர் அழைப்பு\nநாம பேசுறதெல்லாம் கேக்கும் போல.. டிவிட்டருக்கும் காது உண்டு.. சேரனுக்கு நடந்த விஷயத்த பாருங்க\n'என் மீதான கோபத்தை மறவேன்..' டைரக்டர் சேரனுடன் என்னதான் பிரச்னை விஜய் பட இயக்குனர் விளக்கம்\nலாக்டவுனால் மோசமான பாதிப்பில் சினிமா.. நிலைமை சீராகும் வரை.. இயக்குனர் சேரன் அரசுக்கு கோரிக்கை\nஅதுக்கு 1008 பக்கம் இருக்கு.. விஜய், அஜித் என பாலாபிஷேகம் செய்து.. இயக்குனர் சேரன் கேட்ட கேள்வி\n'அமிதாப் மாமா' டிவிட்டருக்கே வரலையாம்.. அது ஃபேக் அக்கவுண்டாம்.. பிரபல இயக்குநர் தகவல்\nகொரோனாவால் நண்பரை இழந்த இயக்குநர் சேரன்.. கடைசியாக முகத்தை கூட பார்க்க முடியவில்லை என உருக்கம்\nபிதாமகன், சினிமாவோடு தீராக்காதல் செய்யும் கலைஞனுக்கு பிறந்தநாள்.. பாரதிராஜாவுக்கு சேரன் வாழ்த்து\nசின்னஞ்சிறு தளிர்களை வேறோடு பிடுங்கி எறிகிறார்கள்.. மானிட கயவர்கள்.. பிரபல இயக்குநர் ஆவேசம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை ப���்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cinema-becomes-bad-game-says-mukta-srinivasan-175452.html", "date_download": "2020-10-29T08:44:51Z", "digest": "sha1:L3QWPGDD57RSELLZMNBGVAEGT4CTCYD7", "length": 15264, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினிமா கஷ்டமான தொழிலாகிவிட்டது..!- முக்தா சீனிவாசன் | Cinema becomes bad game,. says Mukta Srinivasan | சினிமா கஷ்டமான தொழிலாகிவிட்டது..!- முக்தா சீனிவாசன் - Tamil Filmibeat", "raw_content": "\n55 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: முன்பு நல்ல தொழிலாக இருந்த சினிமா இப்போது சூதாட்டமாகிவிட்டது, என்று மூத்த இயக்குநர் - தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் கூறினார்.\nபுதுமுகங்கள் சித்து-சஞ்சிதா படுகோனே நடிக்கும் 'மன்னிப்பாயா' படத்தின் தொடக்க விழா, சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.\nவிழா அழைப்பிதழை அப்படியே மேடையில் மெகா பேனராக்கியிருந்தனர். அதில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் போன்ற சாதனை நாயகர்கள், நாயகிகள் படங்கள் இடம்பெற்றிருந்தன. நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த மேடை அமைக்கப்பட்டிருந்தது.\nவிழாவில், தயாரிப்பாளரும், இயக்குநருமான முக்தா வி சீனிவாசன் பேசுகையில், \"நான், சினிமாவுக்கு வந்து 65 வருடங்கள் ஆகின்றன. 1947-ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் உதவியாளராக சேர்ந்து, கிளாப் போர்டு அடிக்க தொடங்கினேன். தொடர்ந்து 10 வருடங்கள் கிளாப் போர்டுதான் அடித்துக் கொண்டிருந்தேன். 1957- ம் வருடம், 'முதலாளி' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனேன். அதன் பிறகு தயாரிப்பாளராக, இயக்குநராக பல படங்களை கொடுத்தேன்.\nசினிமா, இப்போது சூதாட்டம் ஆகிவிட்டது. அந்தக்கால சினிமா இப்போது இல்லை. அப்போது சினிமாவுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. நல்ல தொழிலாக இருந்தது. இப்போது சினிமா கஷ்டமான தொழிலாகி விட்டது. இந்த சூழ்நிலையில், புதிதாக படம் தயாரிப்பவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,\" என்றார்.\nஇந்தப் படத்தை ராஜன் என்பவர் இயக்குகிறார். விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் 'பட்டியல்' சேகர், படத்தின் கதாநாயகன் சித்து, கதாநாயகி சஞ்சிதா படுகோனே, ஒளிப்பதிவாளர் ஜி.செல்வகுமார், இசையமைப்பாளர் ஏ.ஜி.மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.\nMore முக்தா சீனிவாசன் News\nஎன் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர்: கமல்\nகாலத்தால் அழியாத படைப்புகள் அவர் புகழ் பரப்பும்... முக்தா சீனிவாசன் மறைவுக்கு விஷால் இரங்கல்\nசிவாஜி கணேசனை வைத்து பல படங்கள் இயக்கிய முக்தா சீனிவாசன் காலமானார்\nயாரும் தொடத்தயங்குகிற கருப்பொருள் - அவன் அவள் அது\nஜெயலலிதா சொந்தக் குரலில் பாடி நடித்த சூர்யகாந்தி... டிஜிட்டலில் வெளியாகிறது\nமுக்தா சீனிவாசன் இயக்கும் தூப்புல் வேதாந்த தேசிகன்\n'சிம்பு, அனிருத்... அடுத்த தலைமுறையை பாழாக்கிடாதீங்கப்பா' - மூத்த இயக்குநர் முக்தா சீனிவாசன்\nகமல்ஹாசன் அடாவடியான ஆள் கிடையாது... இ��்படியும் பேசினார் முக்தா சீனிவாசன்\nகமல்ஹாஸன் மீது முக்தா சீனிவாசன் கோபம்... மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாக அறிவிப்பு\n'ரீமேக்' ஆகும் ரஜினியின் பொல்லாதவன்\nபாரதிராஜா ஒட்டுமொத்த திரையுலக தலைவரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nநான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/what-is-the-issue-between-dhanush-gautham-menon-044820.html", "date_download": "2020-10-29T09:03:13Z", "digest": "sha1:7B7B4QWERQQLEUY6G2A6CC7ETTTD4PDR", "length": 14863, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷ், கவுதம் மேனன் இடையே 'கா, ப, து, ம' தான் பிரச்சனையாம் | What is the issue between Dhanush and Gautham Menon? - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் ��ுன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனுஷ், கவுதம் மேனன் இடையே 'கா, ப, து, ம' தான் பிரச்சனையாம்\nசென்னை: எனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ளாமல் இருப்பதன் காரணம் தெரிய வந்துள்ளது.\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. காதலுக்காக தனுஷ் தோட்டாவை ஏற்கத் துணியும் கதை.\nஉற்சாகமாக துவங்கிய படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டீஸர் மற்றும் மறுவார்த்தை பேசாதே பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.\nஎனை நோக்கி பாயும் தோட்டா படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்வது இல்லை. அவர் தான் இயக்கும் பவர் பாண்டி பட வேலைகளில் பிசியாக உள்ளார். படத்தை முடிக்கப் போகிறார்.\nதனுஷ் மற்றும் கவுதம் மேனன் இடையே பிரச்சனை அதனால் தான் படப்பிடிப்பு நின்றுவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தனுஷ் படப்பிடிப்புக்கு வராததன் காரணம் தெரிய வந்துள்ளது.\nகவுதம் தனுஷுக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம். அதனால் தான் அவர் படப்பிடிப்புக்கு வருவதை நிறுத்திவிட்டாராம். கவுதமின் தயாரிப்பு நிறுவனம் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பது இல்லை படத்தை வெளியிட்டு அதில் வரும் லாபத்தில் தனுஷுக்கு சம்பளம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாம்.\nஎனக்கு எப்பவுமே நீ பொடிப்பயன் தான்.. அனிருத்தை வாழ்த்திய தனுஷ்.. மீண்டும் இணைந்த DnA காம்போ\n'இந்திய சினிமாவின் பெருமை'.. அசுரன் வெளியாகி ஒரு வருடம்.. ட்விட்டரை தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்\nஆஹா, என்னா பெர்பாமன்ஸ்.. சர்வதேச ரியாலிட்டி ஷோவில் தனுஷின் 'தர லோக்கல்..' ரசிகர்கள் மகிழ்ச்சி\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை.. ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து\nபிளாஷ்பேக்: 'எனக்கு பொருத்தமா இல்லை..' ஹீரோ தனுஷால் தள்ளிப் போன நயன்தாராவின் தமிழ் அறிமுகம்\nதியேட்டரில் தான் ரகிட ரகிட ரகிட.. ஜகமே தந்திரம் ஒடிடி ரிலீஸ் கிடையாது.. சொன்னது யாரு தெரியுமா\nசூரரைப் போற்று படத்தை அடுத்து.. ஒடிடி-யில் ரிலீஸ் ஆகும் தனுஷ், விஜய் சேதுபதி, சந��தானம் படங்கள்\nதனுஷுடன் மீண்டும் இணைவேன்..இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் நம்பிக்கை\nஇது டி-சர்ட் பஞ்சாயத்து.. நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான விவாதம்.. வைரலாகும் போட்டோ\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. நடிகர் சூர்யா நிராகரித்த அந்த காதல் படம்.. தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்\nபாலியல் வன்முறைகளுக்குதான் வழி வகுக்கும்.. தனுஷின் படத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nதனுஷின் பாலிவுட் படத்தில் அந்த ஹீரோயினும் நடிக்கிறாராமே.. விரைவில் ஷூட்டிங் தொடங்கவும் திட்டமாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/122241-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-10-29T07:41:37Z", "digest": "sha1:UE7WQ6GKRWIEILLNGH5KKE4ETMJL7G3Y", "length": 8860, "nlines": 122, "source_domain": "www.polimernews.com", "title": "குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு தீவைத்த தாய் தானும் தற்கொலை ​​", "raw_content": "\nகுடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு தீவைத்த தாய் தானும் தற்கொலை\nகுடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு தீவைத்த தாய் தானும் தற்கொலை\nகுடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு தீவைத்த தாய் தானும் தற்கொலை\nமதுரையில் குடும்ப தகராறு காரணமாக 2 பிஞ்சுக் குழந்தைகளுக்கு தீவைத்த தாய் தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nமேலவாசலை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டிக���கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதனை தட்டிக்கேட்ட மனைவி தமிழ்ச்செல்வியுடன் அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nநேற்றிரவும் பாண்டி மது போதையில் வந்து தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த தமிழ்ச்செல்வி 3 வயது மற்றும் ஒன்றரை வயது நிரம்பிய தனது பெண் குழந்தைகள் இருவருக்கும் தீவைத்ததோடு, தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.\nகுழந்தைகள் இருவரும் நிகழ்விடத்திலேயே தீயில் கருகி பலியாகினர்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமகாராஷ்ட்ராவில் உள்ள ஆறுகளில் மணல் திருடும் கும்பலை காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக சுற்றி வளைத்து நடவடிக்கை\nமகாராஷ்ட்ராவில் உள்ள ஆறுகளில் மணல் திருடும் கும்பலை காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக சுற்றி வளைத்து நடவடிக்கை\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஆளுநர் அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களில் ஐடி ரெய்டு: ரூ.5 கோடி பறிமுதல்\nநெதர்லாந்தில் 2 அருங்காட்சியகங்களில் சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ள அரிய பொருட்கள் திருட்டு\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஆளுநர் அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களில் ஐடி ரெய்டு: ரூ.5 கோடி பறிமுதல்\nசென்னையில் விடிய விடிய பெய்த கன மழை.. சாலைகளில் தேங்கிய வெள்ளம்\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவிமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/12/blog-post_29.html", "date_download": "2020-10-29T08:37:06Z", "digest": "sha1:FVDFF3B4YTYQMX3TCSFSL3FM2ZZHY6O2", "length": 33542, "nlines": 483, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ராஜபாட்டை", "raw_content": "\nசில பேர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கையில் அந்த நம்பிக்கையை எல்லாம் சும்மா அலேக்காப் போட்டு மிதிச்சு உங்கள் முகத்தில் கரி பூசுவார்கள் பாருங்கள்..\nராஜபாட்டை பார்த்த போதும் அதே உணர்வு.\nஅழகர்சாமியின் குதிரைக் குட்டி படத்தைப் பற்றி நான் இட்ட இடுகையின் சில முக்கிய வரிகளைக் கவனியுங்கள்..\nவெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல அடுத்து இது என மூன்று வெவ்வேறான தளங்களில் வித்தியாசம் காட்டிவரும் இயக்குனர் சுசீந்திரன் கவனிக்க வைக்கிறார். இவர் இயக்கும் அடுத்த படத்தை இப்போதே எதிர்பார்க்கும் முதலாமவன் நான் ஆகட்டும்.\nசுசீந்திரன் எனது அபிமானத்துக்குரிய இயக்குனர்களில் ஒருவராக இப்போதே மாறியுள்ளார்.\nநான் மகான் அல்ல பார்த்தபோதே சிலாகித்தவன் நான். ராஜபாட்டையிலும் ஏதாவது புதுசா (அது மசாலா என்று ஆரம்பத்திலேயே சுசீந்திரன் சொல்லி இருந்தாலும் கூட) செய்திருப்பார் என்று நம்பினேன்.\nஅதே போல விக்ரம் - தெய்வத் திருமகள் தந்த பெயரால் ஏமாற்ற மாட்டார் என்றும் நம்பி இருந்தேன்.\nஅந்த யுகபாரதியின் பாடலைப் போட்டு தாளிச்சிருந்தாலும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் நல்லாவே இருந்தன என்பதை எல்லோருமே ஏற்கத் தான் வேண்டும்.\nபார்க்கப் போறதுக்கு முதலில் எந்தவொரு விமர்சனமும் வாசிப்பதில்லையாயினும், விமர்சனத் தலைப்பிலேயே படம் பற்றிப் பலர் கருத்து சொல்லிவிடுவதால் ராஜபாட்டை பற்றியும் ஓரளவு அறிந்துகொண்டே தான் ஈரோஸ் போனேன்..\n(சத்தியமா ஓசி டிக்கெட் என்றபடியால் தான் போனேன் )\nஇப்போது தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் நில அபகரிப்புத் தான் திரைப்படத்தின் முக்கிய கரு..\nகதாநாயகனை ஒரு திரைப்பட அடியாள் நடிகன் (Gym Boy).. ஒரு சிறந்த வில்லன் நடிகனாக உயரவேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கும் அவர் தற்செயலாக நில அபகரிப்பு சிக்கலுக்குள் அகப்படும் பெரியவர் ஒருவருடன் சம்பந்தப்பட, இதனால் பலம் மிக்க அரசியல்வாதியுடனும் அவரது கொலைவெறிக் கும்பல், அரசியல்வாதியின் பினாமி ஆகியோ��ுடன் மோதல் ஏற்படுவதும் அதன் பிறகு நடக்கும் டிஷ்யூம், டிஷ்யூம் களும் தான் கதை..\nவழமையான இந்த மாதிரி மசாலாத் திரைப்படங்கள் என்றால் மன்னிக்கலாம்.. இது இப்படித் தான் என்பது தெரியும்.\nஆனால் நல்ல படங்கள் மூன்றைத் தந்த சுசீந்திரன் ஒரு மசாலாவைத் தந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாகத் தருவர் என்று தானே எதிர்பார்ப்போம்\nஅதிலும் மிகப் பலமான ஆரோக்கியமான கூட்டணியுடன் சுசீந்திரன் களம் இறங்கும்போது இன்னும் எதிர்பார்ப்பு ஏற்படும் தானே\nஇசை - யுவன் ஷங்கர் ராஜா\nவசனம் - பாஸ்கர் சக்தி\nகூடவே விக்ரமின் உடல் உழைப்பு + அர்ப்பணிப்பு & புகழ்பெற்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் இந்தத் தள்ளாத வயதிலும் வெளிப்படுத்திய துடிப்பு..\nலொஜிக்கை விடுங்கள்.. ஒரு லொசுக்குக் கூட ஒழுங்காக இல்லையே...\nபடத்தின் நல்ல விஷயங்களை விரல்விட்டு எண்ணலாம்....\nதெய்வத் திருமகளில் நோஞ்சானாக இருந்தவர் என்ன மாதிரியாக உடலை வருத்தி ஒரு மாமிச மலையாகக் கட்டுமஸ்தான உடலோடு வருகிறார்.\nஉடலை வருத்தி உழைத்தவர் கொஞ்சம் கதையையும் கவனித்திருக்கலாம் தான்.\n(ஆனால் சாதாரண ஒரு அடியாள் நடிகர் ஒவ்வொரு நாளும் புதிய புதிய dress + Cooling glass உடன் வருவது பயங்கரமாக உதைப்பது வேறு கதை)\nவில்லாதி வில்லன் பாட்டில் பல வேஷம் கட்டி ஆடுவதில் நீண்ட நாள் ஆசையை எல்லாம் தீர்த்திருப்பது தான் விக்ரமுக்கு ஒரே ஆறுதல் போலும்..\n\"கமலுக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்தவனாக்கும்\" என்று சொல்கின்ற இயக்குனர் K.விஸ்வநாத்தின் நடிப்பு.\nதம்பி ராமையாவின் இயல்பான நடிப்புடனான நகைச்சுவை & அடியாளாக வரும் அருள்தாசின் நகைச்சுவை....\nபுதிய அறிமுகமாக வரும் வில்லி.. அக்கா என்று படம் முழுக்க மிரட்டலாக அவர் வலம் வரும்போது (பெயர் சனாவாம்) ஜெயலலிதா ஞாபகம் வருகிறது.\nநில அபகரிப்பு, வழக்குகள், பினாமி, அடியாட்கள், கை அசைப்பு என்று பல ஒற்றுமைகள்..\nதமிழக நண்பர்கள் தான் சொல்லவேண்டும்..\nசுசீந்திரன் டச் சில காட்சிகளில் இருக்கின்றன; அவை ரசிக்கவும் வைக்கின்றன.\nஆனால் இடைவேளையின் பின்னதான பாதியிலும் அவசர முடிவினாலும் முடிவுறும் இந்த ஆண்டின் மோசமான படங்களில் ஒன்றாக மாறிவிடுகிறது.\nசினிமா அறிவு போதியளவு இல்லாத எமக்கே இந்தப் படம் தேறாது என்று தெரிகிற நேரம், இயக்குனர், நடிகர்கள், லட்சக்கணக்கைக் கொட்டிப் படம் எடுக்கும் தயாரிப்பாள��ுக்குப் படம் எடுத்து முடிந்து முழுக்கப் பார்க்கையில் விளங்கி இருக்காதா\nஅவசரமாக முடிந்த மாதிரி ஒரு சப் முடிவு..\nமுடிந்த பிறகு தான் ஸ்ரேயாவும், ரீமா சென்னும் சேர்ந்து ஆடும் 'லட்டு லட்டு' பாட்டு வருகிறது..\nபடத்தில் இதை விட மோசமான விடயங்கள்...\nகதாநாயகி .. வட இந்திய இறக்குமதியாம்.\nதீக்ஷா சேத். என்ன அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்\nஒன்றுமே இல்லை இவரிடம்... இவருக்காக விக்ரம் கனவுப் பாட்டுப் பாடும்போது மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த \"பொடிப்பையன் \" பாடல் செத்துப் போச்சு.\nதிருப்பங்கள் என்று எதுவுமே இல்லாத கதை.\nசுசீந்திரனின் சரக்குத் தீர்ந்து விட்டதோ\nவிஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று அத்தனை பேரும் மாறி மாறி பெரிய ஹிட்டுக்கள் கொடுக்கிற நேரம் இப்படியொரு புஸ் கறுப்புப் புள்ளியாக.\nராஜபாட்டை சொல்லும் நீதி - எவ்வளவு தான் நட்சத்திரங்கள் சேர்ந்தாலும் நல்ல கதையும், சீரான திட்டமிடலும் இல்லாவிட்டால் கதை கந்தல் தான்.\nராஜபாட்டை - எல்லாம் ஓட்டை.\n2011 வருடம் முடியும் தருணம், இந்த வருடத்தின் எனது இறுதி திரைப்பட விமர்சனமாக இருக்கும்.\nஇந்த வருடத்தில் எழுத ஆசைப்பட்ட சில நல்ல திரைப்படங்களை நேரம் இல்லாமலும், தாமதமாகப் பார்த்தமையினாலும், எழுத எண்ணியபோது நேரம் வராமையினாலும் தவறிப்போன நல்ல திரைப்படங்கள் ஐந்தினையும் சொல்லிப் பரிகாரம் தேடிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.\nமைனா (2010 இறுதியில் வெளிவந்தாலும் பார்த்தது இவ்வாண்டில் தான்)\nவிரைவில் போராளி, உச்சி தனை முகர்ந்தால் ஆகியவற்றைப் பார்த்துவிடுவேன்.\nபுதுவருடத்துக்கான வாழ்த்துக்களை இப்பொழுதே தர எண்ணமில்லை; இந்த எஞ்சிய மூன்று தினங்களுக்குள் ஒரு பதிவாவது தர மாட்டேனா\nat 12/29/2011 10:58:00 PM Labels: cinema, movie, சுசீந்திரன், திரைப்படம், ரசனை, ராஜபாட்டை, விக்ரம், விமர்சனம்\nஇதுக்கெல்லாம் நீங்க மினக்கெட்டு விமர்சனம் எழுதுவீங்கன்னு நெனக்கவே இல்லண்ணா. சரி படம் பார்த்த கடுப்ப இப்படி சரி வெளிப்படுத்தி இருக்கீங்க\nஏன்டா படம் பார்க்க வந்தோம் என்று படம் ஆரம்பித்ததில் இருந்து நான் புலம்பிய ஒரே படம் இதுதான்...\nஎன்ன ஒரு அறுவை... ஒரு வேளை 2011 படங்களுக்கு வந்த நாவுறு எல்லாம் போக்க இந்த படத்தை வெளியிட்டாங்க போல..\nவிடுங்க விடுங்க ஏன் காலையிலேயே கடுப்பாகிட்டு.\n“அந்தியனு“க்குப் பின்னர் விக்ரமைத் தேடிக்கொ��்டிருக்கிறேன் நான்....\nபடத்திற்கு ஒரு விமர்சனம் கூட நல்லபடியா இல்லயே. கட்டாயம் தவிர்க்கவேண்டிய படங்கள் இரண்டில் (ஒஸ்தி) ஒன்று.\nஇந்த வருடத்தில் நிறைய தமிழ்ப்படங்கள் பார்க்கவில்லை. பயணம், ஆரண்ய காண்டம், வாகை சூடவா என்பவற்வை பார்க்கவேண்டும் என ப்ளான் உள்ளது.\nRADIO FOR FREE VOICES நீதி மற்றும் சமத்துவத்துக்கான பெண்களின்‌ குரல் said...\nநாங்கள் உங்களோடு சில விடயங்களை பகிர்ந்துகொள்கிறோம், அது தொடர்பான உங்கள் காத்திரமான கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇந்த வருடம் மிகவும் கடுப்பேத்திய படம். மேலும் இரண்டு பாட்டுகளே முதலும் கவர்ந்திருந்தது மற்றது ஒன்றும் சொல்லிகொள்ளும் படி இல்லை. தீக்சா சேத் அழகாதான் இருக்கிறார்\nஆரண்ய காண்டம் எங்கு பாத்தீர்கள் இன்னும் ஒரிஜினல் டி‌வி‌டி தேடிக்கொண்டு இருக்கிறேன்\nஇந்த பதிவுக்கு விமர்சனம் எழுதிறதே வேஸ்ட் எண்டு நினைச்சனான்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஇலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற...\nநண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்ட...\nபாரதியும், யுகபாரதியும் - முள் வேலிக்குள்ளே வாடும்...\nசெவாக் 219 (Sehwag 219) - சில குறிப்புக்கள்\nவிடியலும் விழிப்பும் + இலங்கையில் 3D ஜாலி + கொலை'வ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 18 வாலியின் பாடல்களில் எஸ்பிபி ❤️ தத்துவமும் வாழ்வியலும்\nமுதலிடத்துக்கான போட்டியில் முந்தியது மும்பை\n800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்\nநான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1\n'புகை மூட்டத்துக்குள்ளே' புற்றுநோயாளர்களுடனான கள அனுபவங்கள் நூல் முன்னுரை\nசெவி இரண்டு வாய் ஒன்று\nஒரே நாளில் 78,761 பேர் அச்சுறுத்தும் இந்தியா \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/04/blog-post_11.html", "date_download": "2020-10-29T08:29:36Z", "digest": "sha1:BXTSEHF2ZOUTGNA7KU3KNY7AOP5HSN6B", "length": 7389, "nlines": 65, "source_domain": "www.eluvannews.com", "title": "வ���தி விபத்தில் வயோதிபர் பலி - Eluvannews", "raw_content": "\nவீதி விபத்தில் வயோதிபர் பலி\nமட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளத்தில் வியாழக்கிழமை அதிகாலை 11.04.2019 இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகிரான்குளம் தர்மபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் செல்லப்பா (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.\nமட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி கிரான் குளம் பிரதேசத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இந்த வயோதிபரை வேகமாக வந்த வேன் ஒன்று மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nவிபத்தை ஏற்படுத்திய இந்த வேனின் சாரதி காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்திய இந்த வேன் ஹம்பாந்தோட்டையிலிருந்து வந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.\nஉயிரிழந்த வயோதிபரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். ‪‬\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர்காலத்தில் சிக்கல்...\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nபட்டாபுரத்தில் ஒருவருக்கு கொரோனோ பொலிசார் சுகாதாரத் துறையினர் மற்றும் பொலிசார் தீவிர பாதுகாப்பு.\nபட்டாபுரத்தில் ஒருவருக்கு கொரோனோ பொலிசார் சுகாதாரத் ���ுறையினர் மற்றும் பொலிசார் தீவிர பாதுகாப்பு.\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் வீதிகளில் வேகத்தடை அமைக்க தீர்மானம்\n( படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் வேகத்தடை, வேகக்கட்டுப்பாட்டு பலகை அமைப்பதற்கான தீர்மானம் நேற்று(27...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/06/Puducherry-chief-secretary-transfer-issue-governor-cm-chief-secreatry-in-new-delhi.html", "date_download": "2020-10-29T08:24:00Z", "digest": "sha1:VK45VFVEMIODKPAKHW6TL2RNH4VJ7XPY", "length": 11005, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "ஆளுநர் ,முதல்வர் ,தலைமை செயலர் என அனைவரும் டில்லிக்கு விரைந்தனர் - ஸ்தம்பித்த புதுச்சேரி அரசு நிர்வாகம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஆளுநர் ,முதல்வர் ,தலைமை செயலர் என அனைவரும் டில்லிக்கு விரைந்தனர் - ஸ்தம்பித்த புதுச்சேரி அரசு நிர்வாகம்\nபுதுச்சேரியில் மருத்துவ பட்டடிப்பிற்கான மாணவர் சேர்ப்பு விவகாரத்தில் செண்டாக் முறைகேடுகள் தொடர்பான ஆளுநரின் குற்றச்சாட்டுகளை அடுத்து தற்பொழுது புதுச்சேரியில் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி ஆகிய இருவரும் இது தொடர்பாக டில்லியில் முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.தலைமை செயலர் அதிகாரிகளை தவறாக வழி நடத்துவதாக ஆளுநர் கிரண்பேடி சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார் ஆனால் சமீபத்தில் தலைமை செயலருக்கு மத்திய உள் துறையால் பதவி உயர்வு வழங்கப்பட்டது இந்நிலையில் புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்வதால் தலைமை செயலர் தரப்பில் பணியிட மாற்றம் கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இதனால் புதுச்சேரி தலைமை செயலர் மத்திய அரசின் உயர் பணிக்கு எந்நேரத்திலும் மாற்றப்படலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன மேலும் புதுச்சேரியின் புதிய தலை���ை செயலராக ஒரு பெண் அதிகாரி நியமிக்கப் படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.\nபுதுச்சேரியில் சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் டில்லியில் முகாமிட்டுள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்த�� மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபுதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954\nA Sunset at Karaikal இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/error", "date_download": "2020-10-29T06:55:21Z", "digest": "sha1:5RXEN7TVCN5PVZ7NBNSXA2LG6VEU6MBU", "length": 3655, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nசுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.. மீண்டும் திறக்கப்படவுள்ள பத்மநாபபுரம் அரண்மனை..\nஆறுதல் வெற்றியை தொடருமா சென்னை: இன்று கொல்கத்தாவுடன் மோதல்.\nசென்னையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை..\nநோயாளியின் கண்ணுக்குள் 20 புழுக்கள்: மருத்துவர்கள் அதிர்ச்சி\nநவராத்திரி பூஜைக்காக வைக்கப்பட்ட சோனு சூட் சிலை: 10 லட்சம் பேர் செல்ஃபி\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/34788/", "date_download": "2020-10-29T08:06:10Z", "digest": "sha1:EFVJU5ENOZKXI5EWVZ3TVMF5QQSMFPXH", "length": 16964, "nlines": 282, "source_domain": "www.tnpolice.news", "title": "பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர���\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nபொதுமக்கள் நலனில் மதுரை போக்குவரத்து போலீசார்\nபொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம். நிலக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்பு திரையரங்கம் அருகே கூடியிருந்த தூய்மைக் பணியாளர்களை நிலைய ஆய்வாளர் திரு. சங்கரேஸ்வரன் அவர்கள் அழைத்து, சமூக இடைவெளியில் நிற்கச் செய்து, கொரோனா வைரஸ் பற்றியும், அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும், பொது இடத்திற்கு செல்லும் போது கட்டாயம் அனைவரும் முகக் கவசத்தை அணிய வேண்டும் என்பது பற்றியும், வெளியில் சென்று, வீடு திரும்பும் பொழுது கிருமிநாசினி தெளிப்பானை பயன்படுத்தி கைகளை நன்றாக கழுவ வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nதிண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.\nநோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள்\n194 திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் COVID -19 வைரஸ் பரவுதலைத் தடுக்கும் நடவடிக்கையில் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்கள் கொரோனா வைரஸ் […]\n50 லட்சம் உதவிய “உதவும் கரங்கள் 2003 பேட்ச்” காவலர்கள்\nஅரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் கொரோனா பரிசோதனை மருத்துவ முகாம்\nநீலகிரியில் ரைஸ் பீர் தயார் செய்த இருவரை கைது செய்த தனிப்படையினர்\nபணி மாறுதலில் செல்லும் அரக்கோணம் காவல் ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்களுக்கு பிரியா விடை கொடுத்த சக காவலர்கள்\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டிகள், காணும் பொங்கலை முன்னிட்டு உச்ச கட்ட பாதுகாப்பு பணியில் காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,175)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_88.html", "date_download": "2020-10-29T07:56:05Z", "digest": "sha1:2PQXKLY35ZICUCA4MYKOS6FODEBH67B3", "length": 8580, "nlines": 58, "source_domain": "www.uktamil.co.uk", "title": "யாழில் முச்சக்கரவண்டியில் இளம் குடும்பஸ்தரும், யுவதியும் சில்மிஷம் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » யாழில் முச்சக்கரவண்டியில் இளம் குடும்பஸ்தரும், யுவதியும் சில்மிஷம்\nயாழில் முச்சக்கரவண்டியில் இளம் குடும்பஸ்தரும், யுவதியும் சில்மிஷம்\nவீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவரும், யுவதி ஒருவரும் பட்டப்பகல் வேளையில் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அப் பகுதி இளைஞர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை(12)பிற்பகல்-01 மணியளவில் யாழ். செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nயாழ். செம்மணி வீதியில் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றுக்குள் இளம் குடும்பஸ்தரொருவரும், யுவதியொருவரும் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர்.\nசில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தர் தீவுப் பகுதியொன்றில் தனியார் பேருந்து நேரக் கணிப்பாளராக இருந்து வருவதுடன் ஏற்கனவே திருமணமானவர் எனவும்தெரிய ���ருகிறது.\nகுறித்த இருவரும் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த முச்சக்கர வண்டியின் திறப்பு இரு இளைஞர்களாலும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த இருவரும் தமக்கு ஒரு தடவை மன்னிப்பு வழங்குமாறு கெஞ்சி மன்றாடியுள்ளனர்.\nஎனினும், அதனைப் பொருட்படுத்தாத குறித்த இரு இளைஞர்களும் சம்பவம் தொடர்பில் ஊரவர்களுக்குத் தெரிவிப்பதற்காகச் சென்றுள்ளனர்.\nஅதற்கிடையில் குறித்த இருவரும் அவ்விடத்திலிருந்து நழுவிச் சென்றுள்ளனர்.\nஇதனையடுத்து அப் பகுதி இளைஞர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டிருந்த இளம் குடும்பஸ்தரையும், யுவதியையும் ஆவேசத்துடன் தேடி வருகின்றனர்.\nவாகன நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஇராணுவத்தினரை வெளியேற்ற பிரபாகரனுக்கு 24 மணித்தியாலம்… சம்பந்தருக்கு 6 வாரம்….\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கட்டளைப்படி துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள்...\nகையெழுத்துடன் கூடிய தகடு நந்திக்கடலில் இருந்து மீட்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று நந்திக்கடல் வெளி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டு...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nஇலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில்\nஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று வௌ்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthiyamugam.com/recipes-in-tamil/crab-pepper-masala/", "date_download": "2020-10-29T08:34:48Z", "digest": "sha1:MVBMCF3ISMPBLAYLMROJTRSIGZYT3JL7", "length": 7138, "nlines": 129, "source_domain": "puthiyamugam.com", "title": "நண்டு மிளகு மசாலா - Puthiyamugam", "raw_content": "\nHome > அறுசுவை > நண்டு மிளகு மசாலா\nநண்டு – 500 கிராம்\nமிளகு – 3 தேக்கரண்டி\nசீரகம் – 1/2 தேக்கரண்டி\nசோம்பு – 1/2 தேக்கரண்டி\nபூண்டு – 15 பல்\nஇஞ்சி – ஒரு சிறிய துண்டு\nமஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி\nமிளகாய் தூள் – 3 தேக்கரண்டி\nதனியா தூள் – 3 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 2\nநல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி\nகறிவேப்பிலை – 1 கொத்து\nஉப்பு – தேவையான அளவு\nமுதலில் மசாலாவை தயார் செய்யலாம். அதற்கு மிக்சி ஜாரில் நாம் எடுத்து வாய்த்த மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.\nபிறகு கடாயை அடுப்பில் வைத்துக்கொண்டு சூடேறியதும் நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டு எண்ணெய் சூடேறியதும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மேலும் நாம் எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், மற்றும் நறுக்கிய தக்காளி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.\nஇதனை சுமார் 5 நிமிடங்கள் வதக்கிய பிறகு நாம் சுத்தம் செய்து எடுத்து வைத்திருக்கும் 500 கிராம் நண்டை அதில் சேர்த்து கொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூடி வைத்துவிட்டு சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு லேசாக கிளறிவிட்டு இறக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான நண்டு மிளகு மசாலா தயார்.\nவெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி செய்ய\nகலவரம் செய்தால்,கோமியம் குடித்தல்,இதில் புதிய இணைப்பு – உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது\n48 எம்.பி ஸ்மார்ட் போன் அறிமுகம்\nசமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு\n‘ஒத்த செருப்பு’ படத்துக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு\n”தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்” என பார்த்திபன் டுவீட்\nபுதிய முகம் டி.வி (161)\nகலவரம் செய்தால்,கோமியம் குடித்தல்,இதில் புதிய இணைப்பு – உதயநிதி ஸ்டாலின்\nதமிழகத்தில் கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/durai-murugan-is-the-second-phase-leader-told-vanniyarasu-pn13yc", "date_download": "2020-10-29T09:00:04Z", "digest": "sha1:FHVVVWLYN4ZBHLHZXXDBF4JRBPDTEQLV", "length": 13065, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துரைமுருகன் ஒரு ரெண்டாம் கட்ட நிர்வாகி! அவரை நாங்க கண்டுக்குறதேயில்லை: தி.மு.க.வின் தலைமை வட்டத்தை துவைத்தெடுக்கும் வன்னியரசு!", "raw_content": "\nதுரைமுருகன் ஒரு ரெண்டாம் கட்ட நிர்வாகி அவரை நாங்க கண்டுக்குறதேயில்லை: தி.மு.க.வின் தலைமை வட்டத்தை துவைத்தெடுக்கும் வன்னியரசு\nகடந்த சட்டமன்ற தேர்தலில் திருமாவும், வைகோவும் இணைந்து உருவாக்கிய மக்கள் நல கூட்டணியால் ஒத்த தொகுதியை கூட ஜெயிக்க முடியவில்லை. ஆனால் ஆட்சி கனவில் இருந்த தி.மு.க.வின் மொத்த ஆசையையும் கலைத்து கன்னாபின்னாவென கைமா செய்துவிட்டார்கள்.\nஇந்நிலையில் இப்போது நாடாளுமன்ற உள்ளிட்ட தேர்தல்களை மனதில் வைத்து தி.மு.க.வின் கூட்டணிக்கு திருமா, வைகோ, கம்யூனிஸ்டுகள் என நான்கு பேரும் வந்து நிற்கிறார்கள். இவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டாலும் கூட, இன்னமும் கூட்டணி நபர்களாக தி.மு.அ. அங்கீகரிக்கவில்லை.\nஅதேவேளையில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவர்களின் 2016 சட்டமன்ற தேர்தல் துரோகத்தை வெச்சு செய்கிறது தி.மு.க. ஆனாலும் கம்யூனிஸ்டுகளை கூட தி.மு.க. தலைமை பெரிதாக காயப்படுத்துவதில்லை. ஆனால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இரண்டையும் வைத்து சாத்தி எடுக்கிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர் துரைமுருகன். கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் வெடித்த வெட்டு எல்லோருக்கும் தெரியும்.\nஇந்நிலையில் சமீபத்திலும் கூட ‘தாலி கட்டினால்தான் மனைவி’ என்று சொல்லி, கூட்டணி அறிவிக்கப்பட்டால்தான் அதில் யார் யார் இருக்கிறார்கள் என தெரியவரும் என துரைமுருகன் போட்டுத் தாக்கினார்.\nது.மு. இப்படி தொடர்ந்து துன்புறுத்தல் தருவதற்கு சமீபத்தில் பொளேர் பதில் சொல்லியிருக்கிறார் வி.சி.க.வின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு. தன் பதிலில்...”எல்லா விஷயங்களையும் ஒரே மாதிரியாக பார்க்கக்கூடாது. அதேபோல் எல்லோரையும் ஒரே மாதிரி பார்க்கக்கூடாது.\nதுரைமுருகன் தி.மு.க.வில் ஒரு சீனியர். ஆனால் அதேவேளையில் அவர் ஒரு இரண்டாம் கட்ட தலைவர்தான். அவரின் வழக்கமான கல்யாண உதாரணப் பேச்சானது அவரது கருத்துதானே தவிர தி.மு.க.வின் கருத்து அல்ல.\nதி.மு.க.வின் முன்னாள் தலைவரான கருணாநிதி எங்களிடம் நல்ல முறையில் இருந்த���ர். எங்கள் தலைவரை தன் மகன் போலவே பாவித்தார். புதிய தலைவரான ஸ்டாலினும் எங்களிடம் நல்லபடியாகத்தான் இருக்கிறார்.\nஎங்களுக்கு இவர்கள்தான் முக்கியமே தவிர, துரைமுருகன் போன்றோர் பேசியதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.” என்று வெளுத்துவிட்டார்.\nதன்னையெல்லாம் வி.சி.க. கண்டுகொள்வதேயில்லை என்று சொல்லியிருக்கும் கருத்து துரைமுருகனை ஏக டென்ஷனாக்கியிருக்கிறதாம். எனவே கூடிய விரைவில் அடுத்தடுத்த நக்கல் ராக்கெட்டுகளை விடுதலை சிறுத்தைகள் மற்றும் வன்னியரசை நோக்கி அவர் பாய்ச்சலாம் என தெரிகிறது.\n தேர்தல் முடியுற வரைக்கும் நமக்கு செம்ம எண்டர்டெயின்மெண்ட் காத்திருக்குதுன்னு சொல்லுங்க.\nதம்பிதுரைக்கு இதை விட முக்கிய வேலை என்னய்யா இருக்குது யாரையுமே மதிக்கலைன்னா இதான் கதி: ஆனானப்பட்ட மனுஷனை அசால்டாய் போட்டுத்தாக்கும் அ.தி.மு.க.\nநேரம் பார்த்து பழிவாங்கிய பாஜக... தம்பிதுரைக்கு ராஜ்யசபா சீட் மறுக்கப்பட்டதன் பரபரப்பு பின்னணி..\nஇவங்க துரோகத்த தமிழ்நாடே அம்பலப்படுத்தியது தெரியலயா கூட்டணியில் வெடி குண்டு வைக்கும் வன்னி அரசு...\nபாவம் நீங்க... ஏத்தன அம்மாவாசதான் பிளான் பண்ணுவீங்க\nதுணை சபாவை கடைசி ரவுண்ட் வரை கதறவிட்ட ஜோதிமணி.. மொத்த கூட்டத்தையும் வெச்சி செய்த செந்தில்பாலாஜி..\nதம்பிதுரை காலை வாரி விட்ட 2 அமைச்சர்கள்... செம்ம டென்ஷானில் தம்பி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்த���ல் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/59471", "date_download": "2020-10-29T08:37:15Z", "digest": "sha1:TNXRJXQKC244FCSUGGLMGDP6DC7DEMRQ", "length": 11827, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மரணதண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்தை கைவிடுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை! | Virakesari.lk", "raw_content": "\nதம்புத்தேகம பொருளாதார நிலையத்திலும் கொரோனா\nபாகிஸ்தானில் இந்து ஆலயம் நிர்மாணிக்க அனுமதி\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nநாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்\nமரணதண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்தை கைவிடுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை\nமரணதண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்தை கைவிடுமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை\nமரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் இலங்கையின் தீர்மானமானது மனித உரிமை விவகாரங்களில் பாரியதொரு பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், மரணதண்டனையை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதுடன், மனித உரிமைகள் சார்ந்த அதன் வாக்குறுதிகளை மனதிற்கொண்டு செயற்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.\nபோதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மரணதண்டனைக் கைதிகள் நால்வருக்கு விரைவில் அத்தண்டனையை அமுல்படுத்தவுள்ளதாகவும், அதற்குரிய அனுமதிப் பத்திரங்களில் தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்தமையை அடுத்து சர்வதேச நாடுகள், மனித உரிமை மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் பலவும் அதற்கு தமது கண்டனைத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளன. அந்தவகையில் சுமார் 43 வருடங்களின் பின்னர் மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி சிறிசேனவின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.\nமரணதண்டனையை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்பதுடன், கடந்த 43 வருடகாலமாக அத்தண்டனையை அமுல்படுத்தாமல் இடைநிறுத்தி வைத்திருப்பதை தொடர்ந்தும் இலங்கை பேணவேண்டும். இலங்கையில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நால்வருக்கு மரணதண்டனையை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கிறார் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டிருக்கிறது.\nமனித உரிமைகள் கண்காணிப்பகம் மரண தண்டனை அறிக்கை hrw\nதம்புத்தேகம பொருளாதார நிலையத்திலும் கொரோனா\nஅனுராதபுரம், தம்புத்தேக பொருளாதார நிலையத்தில் 11 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nசபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார்.\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nராகமையில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வகத்திற்கு சொந்தமான பி.சி.ஆர் இயந்திரம் செயலிழந்துவிட்டது.\nமூன்று வெவ்வேறு பகுதிகளில் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள்\nபேலியகொட மீன் சந்தையின் நுழைவாயில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஷ்டபிள் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\n2020-10-29 09:24:49 கொரோனா பேலியகொட வெள்ளவத்தை\n24 மணிநேரத்தில் 73 பேர் கைது\nத���ிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தானில் இந்து ஆலயம் நிர்மாணிக்க அனுமதி\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248611-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:02:13Z", "digest": "sha1:JU6P4TIW7E2U4BQKK7V3LT75Y6QFITVB", "length": 17580, "nlines": 363, "source_domain": "yarl.com", "title": "லண்டன் சந்திப்பு : குணா கவியழகன் - அரசியல் அலசல் - கருத்துக்களம்", "raw_content": "\nலண்டன் சந்திப்பு : குணா கவியழகன்\nலண்டன் சந்திப்பு : குணா கவியழகன்\nSeptember 30 in அரசியல் அலசல்\nInterests:நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.\nஇவருக்குப் பக்கத்தில இருக்கிற தாடிக்காறர் யார் வீட்டில ஏதாவது சாப்பிட்டு வரேல்லையோ சபை நாகரீகம் தெரியாமல் எதையோ வாயிலபோட்டுச் சப்புறார்\nஇவருக்குப் பக்கத்தில இருக்கிற தாடிக்காறர் யார் வீட்டில ஏதாவது சாப்பிட்டு வரேல்லையோ சபை நாகரீகம் தெரியாமல் எதையோ வாயிலபோட்டுச் சப்புறார்\nஊரில் என்றால் வெற்றில பாக்கு வெளிநாடு என்றால் சுவிங்கம் போடுவார்கள் சிலருக்கு பழக்கம் இந்த சுவிங்கம் மெல்லுவதால் ஞாபகமீட்டல் அதிகரிக்குமாம் என படித்த நினைவு\nகுணா, இதைக் கேட்ட பிறகு இந்த நாவலை வாசிக்க ஆவல் ஏற்பட்டுள்ளது.\nஇதை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளை எடுத்தீர்களா\nகாணொளியைப்பார்த்தபின் amazon இல் வாங்கியாச்சு, இனி வாசிக்க வேண்டும்,\nகுணா, இதைக் கேட்ட பிறகு இந்த நாவலை வாசிக்க ஆவல் ஏற்பட்டுள்ளது.\nஇதை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளை எடுத்தீர்களா\nஅற்புதமான நாவல் கட்டாயம் படியுங்கள்.\nஒரு நாவல் என்பது கதையும் சொல்ல வேண்டும், அதனோடு சமூக விடயங்களையும் தொட்டுச் செல்ல வேண்டும் என்பார்கள். இதில் இரெண்டையும் மிக லாவகமாக கையாண்டிருப்பார் குணா கவியழகன்.\nஒரு பக்கத்தில் இளம்பராயத்து போராளிகளின் தியாகத்தை நினைத்து நெஞ்சு உருகும்.\nஅடுத்த பக்கம், மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் பராமரிப்புக்கு முன்னர் இருந்த நிலை, அதனோடே தற்போதைய நிலை என்பவற்றை தொட்டுக் காட்டி, புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு தனியே இருந்து யோசிக்க வைக்கும்.\nஇன்னுமொரு ஹைலைட் போரிலும் ஊடோடும் நகைச்சுவை.\nகாணொளியைப்பார்த்தபின் amazon இல் வாங்கியாச்சு, இனி வாசிக்க வேண்டும்,\nஅற்புதமான நாவல் கட்டாயம் படியுங்கள்.\nஒரு நாவல் என்பது கதையும் சொல்ல வேண்டும், அதனோடு சமூக விடயங்களையும் தொட்டுச் செல்ல வேண்டும் என்பார்கள். இதில் இரெண்டையும் மிக லாவகமாக கையாண்டிருப்பார் குணா கவியழகன்.\nஒரு பக்கத்தில் இளம்பராயத்து போராளிகளின் தியாகத்தை நினைத்து நெஞ்சு உருகும்.\nஅடுத்த பக்கம், மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகள் பராமரிப்புக்கு முன்னர் இருந்த நிலை, அதனோடே தற்போதைய நிலை என்பவற்றை தொட்டுக் காட்டி, புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டு தனியே இருந்து யோசிக்க வைக்கும்.\nஇன்னுமொரு ஹைலைட் போரிலும் ஊடோடும் நகைச்சுவை.\nநான் அங்கே இருந்துதான் எடுப்பித்தேன். பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடு, நாவல் மீள் வெளியீடு வந்த சமயம் ஆசிரியரும் ஊரில்தான் இருந்தார் என நினைக்கிறேன்.\nநான் அங்கே இருந்துதான் எடுப்பித்தேன். பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடு, நாவல் மீள் வெளியீடு வந்த சமயம் ஆசிரியரும் ஊரில்தான் இருந்தார் என நினைக்கிறேன்.\nகுணா, இதைக் கேட்ட பிறகு இந்த நாவலை வாசிக்க ஆவல் ஏற்பட்டுள்ளது.\nஇதை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளை எடுத்தீர்களா\nஇன்னும் எடுக்கவில்லை பொருத்தமான மொழிபெயர்ப்பாளரும் ப பணமும் வேண்டும்\nஇருபதாவது திருத்த சட்டம் சிங்களவரையே பாதிக்கும்\nதொடரும் 800 இன் அரசியல்\nமுரளிதரன் ஏன் விலக்கினார் விஜய் சேதுபதியை\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nதொடங்கப்பட்டது March 29, 2013\nஎம் ஆர் ராதா முற்போக்கு நகைச்சுவை\nதொடங்கப்பட்டது March 25, 2015\nதுமிந்தவுக்கு மன்னிப்பு கோரும் மனுவில் மனோவும் கூட்டணியும் கையெழுத்து\nதொடங்கப்பட்டது திங்கள் at 18:27\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nபச்சை புள்ளிகளை எடுத்த சாதனையாளர்களை வாழ்த்துவோம்.\nவாழ்த்துக்கள் உடையார்.....மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....\nஎம் ஆர் ராதா மு���்போக்கு நகைச்சுவை\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 3 minutes ago\nஆயிரம் ரூபாய்(1964) கார்பரேற் அரசியல் ..👌\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 6 minutes ago\nதுமிந்தவுக்கு மன்னிப்பு கோரும் மனுவில் மனோவும் கூட்டணியும் கையெழுத்து\nவடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளை விட மனோ கணேசனைய் மலையென நம்பியிருந்தேன், ஆனால் மனோ கணேசன் கூலிக்கு மாரடிக்கும் பக்கா அரசியல்வாதி என நிரூபித்து உள்ளார்.\nவயிறும் மனதும் நிறைய சாப்பாடு போடும் கடைகள்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 9 minutes ago\nயக்கு பாய் புரியாணி ..👌\nலண்டன் சந்திப்பு : குணா கவியழகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/news/mumbai-tamils-long-history/", "date_download": "2020-10-29T08:47:37Z", "digest": "sha1:4S2YH6FG73KEFGY45OZR4SCRTMZIFXE7", "length": 6907, "nlines": 123, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு!”", "raw_content": "\nYou are here:Home தமிழர் செய்திகள் தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nஉலகத் தமிழர் இணைய பாலம்\nமும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nநாள் : 09-08-2020 (ஞாயிறு) / நேரம் : மாலை 6.00 மணி\nநிறுவனர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை.\n(இந்த இணைய இணைப்பை உங்கள் லேப்டாப் / கம்யூட்டர் / மொபைலில் அழுத்தி நுழையலாம் அல்லது Meeting ID: 323 451 7704 உள்ளிடுங்கள். உங்களை அங்கு சந்திக்க காத்திருக்கிறோம்\nமுகநூல் நேரலை – யிலும் காணலாம்.\nநெறியாளுகை : அக்னி சுப்ரமணியம்\nதொகுப்பாளர் : கலையரசி மணிமாறன் M.A. M.Ed.\nதயாரிப்பு : தமிழ் செய்தி மையம் மற்றும் வேளாளர் மையம், உலகத் தமிழர் இணைய பாலம், www.worldtamilforum.com, சென்னை, தமிழ் நாடு (WhatsApp +91-72008-28850)\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/20860", "date_download": "2020-10-29T07:41:00Z", "digest": "sha1:VBD6ZS6VJQM2AGQB2QAYQQ76UXTIRQ5X", "length": 4818, "nlines": 49, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை பள்ளம்புலம் அருள்மிகு முருகமூர்த்தி திருக்கோவில் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை பள்ளம்புலம் அருள்மிகு முருகமூர்த்தி திருக்கோவில் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nதீவகம் வேலணை பள்ளம்புலம் அருள்மிகு முருகமூர்த்தி கோவில் வருடாந்த பெருவிழா-கடந்த 22.06.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தினமும் திருவிழாக்கள் நடைபெற்று-30.06.2015 செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.\nஅல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-தேர்த்திருவிழாவின் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.\nPrevious: அல்லைப்பிட்டி,புளியங்கூடலைச் சேர்ந்த,வல்லிபுரநாதன் தீபராஜ் அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு\nNext: நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/22642", "date_download": "2020-10-29T08:48:56Z", "digest": "sha1:X3DUJEFAA2G4NOTKFCPWOFDIABNGOKOX", "length": 5689, "nlines": 50, "source_domain": "www.allaiyoor.com", "title": "வரலாற்றுச் சிறப்பு மிக்க-மாவிட்டபுரம் கந்தனின் வருடா��்த,தேர்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவரலாற்றுச் சிறப்பு மிக்க-மாவிட்டபுரம் கந்தனின் வருடாந்த,தேர்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nவரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா 13.08.2015 வியாழக்கிழமை அன்று மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.\nகாலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பகல் 11.00 மணியளவில் மாவைக்கந்தன் வள்ளி தெய்வயானையுடன் அலங்காரத் திருத்தேர் மீதேறி வெளி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.\nஇம்முறை திருவிழா தேர்தல் காலத்தில் இடம்பெற்றமையால் அரசியல்வாதிகளான, மாவிட்டபுரத்தை சொந்த இடமாகக் கொண்ட மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் மேலும் வட மாகாண ஆளுநர் பாளையக்கார மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் வட மாகாண துணைத்தூதுவர் ஆ. நடராசா ஆகியோரும் கலந்துகொண்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.\nPrevious: புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையில் 4பேருக்கு நேரடித் தொடர்பு-ஊர்காவற்றுறை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு-முழு விபரங்கள் இணைப்பு\nNext: தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த,தேர்த் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/04/vs.html", "date_download": "2020-10-29T08:32:36Z", "digest": "sha1:OSMJTEHXEKWRQNSYVJNR7OQBCRM6KO3S", "length": 43836, "nlines": 482, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: உலகக் கிண்ண இறுதி - இந்தியா vs இலங்கை ஒரு இறுதிப் பார்வை", "raw_content": "\nஉலகக் கிண்ண இறுதி - இந்தியா vs இலங்கை ஒரு இறுதிப் பார்வை\nமும்பையில் இடம்பெறும் முக்கிய உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்காக போட்டிகளை நடத்தும் இரு நாடுகளும் எதிர்பார்த்தது போலவே (நானும் பலரும்)தெரிவாகி இருக்கின்றன.\nவிக்கிரமாதித்தனாக இருந்தாலும் நான் உலகக்கிண்ணம் ஆரம்பிக்க முன்னரே எதிர்வு கூறியது இப்போது நடந்துள்ளது.\nஇரு அணிகளும் மும்பாய்க்கு சென்றுள்ள நிலையில் நான் இரண்டாவது அரையிறுதி நடந்த மொஹாலிக்கு அருகில் உள்ள சண்டிகார் நகரில் இருந்து இந்தப் பதிவை இடுகிறேன்.\nசண்டிகாரில் ஆரம்பித்து மும்பாய் வரை பதிவும் நீள்கிறது.\n(கொழும்பு தவிர வெளியூர் ஒன்றில் இருந்து நான் இடும் முதலாவது வரலாற்று சிறப்புமிக்க பதிவு என்ற பெருமை பெரும் பதிவு இது)\nநேற்று முன்தினப் போட்டி மொஹாலி மைதானத்திலிருந்து பார்த்த அனுபவம் ஒரு பரவசம்.\nபல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்.. பல மிக முக்கிய பிரபலங்கள். அதை விட பதினைந்து மணி நேர இடைவிடாத, தூக்கமற்ற பயணத்தின் பின் கடுமையான பாதுகாப்புக் கெடுபிடிகளைத் தாண்டி உள்ளே நுழைந்து தமிழில் அங்கிருந்து வெற்றி மூலம் உலகம் முழுவதும் தகவல் கொடுத்த நானும் விமலும்..\nஇந்தியாவின் துடுப்பாட்டத் தடுமாற்றங்களின் போது மொஹாலியே கலங்கியதும், பின் பாகிஸ்தனிய விக்கெட்டுக்கள் சரிய சரிய உயிர் பெற்று உற்சாகம் பெற்றதும் கண்கொள்ளாக் காட்சிகள்.\nஆனாலும் எனது கமெராக் கண்களுக்குள் இந்த அற்புதமான காட்சிகள் எவற்றையும் பிடித்துக்கொண்டு போக்கிஷமாக்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்காத பாதுகாப்புக் கெடுபிடியாளர்களுக்கு தலையில் இடி விழ...\nஅரையிறுதியில் இந்தியா வென்று அதன் அமளிதுமளி அடங்க ஒரு நாளாகியது .. சண்டிகாரில். ஆனாலும் இந்தியாவுக்குத் தான் உலகக் கிண்ண வாய்ப்பு என்று அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். (இலங்கை அணி மீது மதிப்புக் கலந்த பயம் இருந்தாலும்)\nநேற்று நாம் சண்டிகார் நகரில் சுற்றித் திரிந்தபோது நாம் இலங்கையர் என்று அடையாளம் கண்டவர்கள் எம்மை இறுதிப் போட்டியில் சந்திக்கும் எதிரிகளாக நோக்காமல் சிநேகபூர்வமாக வரவேற்றமையும் சனத், முரளி, மாலிங்க, மஹேல பற்றி விசாரித்தமையும் முக்கியமானவை.\nஇந்தியா vs இலங்கை - இறுதிப் போட்டியின் சுவாரஸ்ய ஒற்றுமைகள்\nஇந்தியா, இலங்கை இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு வரும் மூன்றாவது முறை இது.\nஇரு அணிகளும் இறுதிக்கு வந்த முதல் தடவை கிண்ணத்தைக் கைப்பற்றின. (இந்தியா - 1983, இலங்கை -1996)\nஅடுத்த முறை இரு அணிகளுமே ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போயின. (இந்தியா - 2003, இலங்கை -2007)\nஇப்போது போட்டிகளை நடத்தும் இரு அணிகளும் தங்க��் இரண்டாவது கிண்ணத்துக்காகக் களம இறங்குகின்றன.\nபோட்டிகளை நடத்தும் நாடோன்றாக இலங்கை உலகக் கிண்ணத்தை வென்றது.வேறு எந்த நாடும் செய்யாத ஒரு விடயம். இம்முறை இலங்கை இரண்டாவது தடவையாக அதை நிகழ்த்தும் வாய்ப்பு இருக்கிறது.\nஇதேவேளை இந்தியா ஒரு சரித்திர சாதனைக்குக் காத்திருக்கின்றது. எந்தவொரு நாடும் தன் சொந்த மைதானத்தில் உலகக் கிண்ணம் வென்றதில்லை.\nஅத்துடன் இந்த உலகக் கின்னத்தைத் தங்கள் இருபது வருட கிரிக்கெட் கதாநாயகன், இந்தியாவின் கிரிக்கெட் கடவுளுக்காக வெல்ல வேண்டிய கடப்பாட்டுடன் இந்தியா களம் காண்பது போலவே, தங்கள் இருபது வருட உலக சாதனையாளர், சுழல் பந்து வெற்றியாளர் முரளிதரனுக்காக இந்த உலகக் கிண்ணத்தை வென்று ஆகவேண்டிய கடப்பாடு இலங்கை அணிக்கு இருக்கிறது.\nஏற்கெனவே நியூ சீலாந்துடனான இலங்கை அணியின் அரையிறுதிப் போட்டியுடன் இலங்கை மண்ணில் தனது இறுதி ஒரு நாள் போட்டியை விளையாடி சொந்த நாட்டு ரசிகர்களுக்கு விடையளித்துள்ள முரளி மும்பாயில் உலகக் கிண்ண வெற்றியுடன் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பதையும், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி உலகக் கிண்ணப் போட்டியை வெற்றிகரமாக முடித்துக்கொள்வாரா என்பதையும் ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.\nகடந்த உலகக் கினத்திளிருந்து இந்த உலகக் கிண்ணம் வரை தமக்குள்ள அடிக்கடி மோதிக் கொண்ட அணிகள் இவை தான். 34 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை மோதியிருக்கின்றன. அண்மைக்காலத்தில் இவை எப்போது சந்தித்தாலும் 'அட மறுபடி இவர்களா ' என சலித்துக் கொட்டாவி விடும் எங்களுக்கு இந்த இறுதிப் போட்டியில் இவை சந்திப்பதானது பெரும் பரபரப்பையும் விறுவிறுப்பான போட்டியையும் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.\nகாரணம் கடந்த நான்கு வருடகாலத்தில் தொடர்ச்சியாகவே திறமையாகவும் வெற்றியின் தாகத்தோடும் விளையாடிய இரு அணிகள் இவை தான்.\nஉலகக் கிண்ணத்தில் இதுவரை ஏழு தடவைகள் இலங்கையும்ஜ் இந்தியாவும் மோதியுள்ளன.. இதில் நான்கு தடவைகள் இலங்கை வென்றுள்ளது .(79, 96 முதல் சுற்று + அரையிறுதி , 2007)\nஇரண்டு தடவைகள் இந்தியா.(99, 2003)\n92ஆம் ஆண்டு போட்டி மழையினால் கழுவப்பட்டது.\nஇந்த முறை உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இவ்விரு அணிகளின் பெறுபேறுகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.\nமுதல் சுற்றில் இவ்விரு அணிகளும் தத்தம் பிரிவில் முதலிடம் பெறும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தன.\nஅந்தந்தப் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்திய தென் ஆபிரிக்காவிடமும், பாகிஸ்தானிடமும் தோற்று ரசிகர்களை ஏமாற்றின.\nஇலங்கை ஆஸ்திரேலியாவுடனான போட்டியை மழை காரணமாகக் கழுவிக் கொள்ள, இந்தியா அதிர்ச்சியாக இங்கிலாந்தோடு சமநிலை முடிவைப் பெற்றது.\nஇரண்டும் தத்தம் கால் இறுதிகளில் ஆஷஸ் எதிரிகளை வெளியே அனுப்பின.\nஇரண்டு அணிகளுமே தலா ஒவ்வொரு வேகப் பந்துவீச்சாளரில் முழு நம்பிக்கையையும் சுழல் பந்துவீச்சாளரில் தங்கியிருப்பையும் கொண்டுள்ளன.\nஇரு அணிகளிலும் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் தான் தொடர்ந்து திறமை காட்டி வந்துள்ளனர்.\nஇலங்கை - தில்ஷான், தரங்க, சங்கக்கார, மஹேல\nஇந்தியா - டெண்டுல்கர், சேவாக், கம்பீர், யுவராஜ்\nமுன்னைய எதிர்வுகூறல் பதிவில் சொன்னது போல முதல் தடவையாக விக்கெட் காப்பாளர் தலைமை தாங்கி இம்முறை தன் அணிக்கு உலகக் கிண்ணம் வென்று தரப் போகிறார் - யார் வென்றாலும்.\nமும்பாய் வன்கேடே ஆடுகளம் எல்லோருக்கும் எல்லாம் தரக்கூடியது என்று சொல்கிறார் ஆடுகளப் பராமரிப்பாளர் சுதிர் நாய்க். உண்மை தான்..\nஇறுதியாக மும்பாயில் நடந்த இலங்கை - நியூ ஸீலாந்து முதல் சுற்றுப் போட்டியில் இது தெளிவாகத் தெரிந்தது.\nவேகப் பந்துவீச்சாளர் சௌதீ 3 விக்கெட்டுக்கள்.\nபின்னர் முரளியின் சுழலில் வீழ்ந்த நான்கு விக்கெட்டுக்கள்.\nஆனாலும் நாணய சுழற்சி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்தும் என்றே தெரிகிறது.\nசச்சினின் சொந்த ஊரில் சங்காவின் அணி சரித்திரம் படைக்குமா எனப் பார்க்கலாம்.\nஇரண்டு அணிகளும் தங்கள் சமபல அணிகளைத் தெரிவு செய்யும் எனத் தோன்றுகிறது.\nஇரு வேகம் + இரு சுழல் + பகுதி நேரப் பந்துவீச்சாளர்கள்.\nசகல வீரர்களும் சம பலம் போல் தெரிந்தாலும், மத்திய வரிசையில் இலங்கை அணி தடுமாறிக் கொண்டிருப்பது இந்தியாவுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குகிறது.\nஅரங்கில் நிறைந்து வழியப் போகிற ரசிகர்களின் ஏக ஆதரவு இந்தியாவுக்கு மேலதிக பலத்தை வழங்குமா அல்லது அழுத்தத்தைக் கொடுக்குமா என்பது முப்பது மில்லியன் அமெரிக்கன் டொலர் கேள்வி.(உலகக் கிண்ணப் பரிசுத் தொகை)\nஇந்திய�� பாகிஸ்தானை வென்ற அதே அணியில் ஒரு மாற்றத்தை செய்வது உறுதி. நெஹ்ரா விரலில் காயம் என்று செய்திகள் வந்துள்ள நிலையில் அஷ்வின் அணிக்குள் வருவது உறுதி. நெஹ்ரா முழு ஆரோக்கியத்துடன் இருந்திருந்தாலும் இந்த மாற்றத்தை இந்தியா செய்திருக்கும் என்றே நம்பலாம்.\nதென் ஆபிரிக்காவுடன் சொதப்பியதன் பின்னர் பாகிஸ்தானுடன் நேஹ்ராவின் துல்லியப் பந்துவீச்சைக் கண்டவர்கள் வாயடைத்திருப்பார்கள்.\nஇலங்கை அணி தனது அணித தெரிவில் கொஞ்சம் தடுமாறுவது போல் தெரிகிறது.\nமத்திய வரிசைக் குழப்பம் என்று வெளியே நாம் யோசிக்கும் அளவுக்கு அணிக்குள்ளே அந்தளவு குழப்பம் இல்லை எனக் காண்கிறேன்.\nகபுகெதரவை அணிக்குள் சாமர் சில்வாவுக்குப் பதில் கொண்டுவருவார்கள் ன்று ஒரு கதை இலங்கை முகாமுக்குள் இருந்து தெரியவந்தது.\nஆனால் அஞ்சேலோ மத்தியூசின் காயம்+உபாதை காரணமாக அவருக்குப் பதிலாக சுராஜ் ரண்டீவ் விளையாடுவதை ICC இன்று உறுதிப்படுத்தியுள்ளது.\nஇது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இம்முறை வீரர்களை காயம் காரணமாக மாற்றும் விதிகளைக் கொஞ்சம் தளர்த்தியதனால் பயன்படுத்திய அதே உத்தியை இலங்கை இந்த இறுதிப் போட்டிக்குப் பயன்படுத்துகிறது.\nஆஸ்திரேலியா போல்லின்ஜர் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்து துடுப்பாட்ட வீரர் ஹசியை அணிக்குள் கொண்டு வந்ததும் நேரடியாக அவரைப் பதினோருவருள் ஒருவராகக் கொண்டு வந்ததும் இங்கிலாந்து கெவின் பீட்டர்சனுக்குப் பதிலாக ஒயின் மோர்கனை அணிக்குள் கொண்டு வந்து நேரடியாக இறுதி அணிக்குள் இணைத்ததைப் போலவே இந்தியாவில் வீழ்த்த இலங்கை வகுத்த வியூகம் தான் சுராஜ் ரண்டீவ் + சமிந்த வாஸ் ஆகியோரைப் பக்கபலமாகக் கொண்டு வந்தமை.\nமுரளிதரன்,மத்தியூசின் காயங்கள் காரணமாக இவர்கள் தயார்நிலை மேலதிக வீரர்களாக வியாழன் மாலை மும்பாய்க்கு வந்து சேர்ந்துள்ளார்கள்.ஆனாலும் மத்தியூஸ் மட்டுமே காயம் காரணமாக விளையாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார். இதனால் யின் தொழிநுட்பக் குழுவானது மத்தியூசுக்குப் பதிலாக ரண்டீவைப் பிரதியிட அனுமதி வழங்கியுள்ளது.\nஎனவே இந்திய அணிக்கெதிராக சிறப்பாகப் பிரகாசித்துள்ள ரண்டீவையும் திசர பெரேராவையும் ஒரே நேரத்தில் விளையாடும் வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது. ஆனால் எவ்வளவு தான் உபாதை இருந்தாலும் முரளி விள��யாடுவது இலங்கை அணித்தரப்பால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. எனவே சச்சினை அடிக்கடி வீழ்த்திய சமிந்த வாசை இலங்கை அணியால் உள்ளே கொண்டுவர எடுத்த முயற்சி பலன் தரவில்லை.\nமைதானத்துக்குள் நுழைந்தவுடன் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களினைப் பார்த்தால் விளையாடும் வீரர்களை அறிந்துகொள்ளலாம்.\nமுரளிதரன் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.\nபெரேரா, குலசேகர இருவருமே பந்துவீசுகிறார்கள்.\nவாஸ் சந்தோஷத்துடன் பயிற்சியில் ஈடுபடுகிறார்.\nமறுபக்கம் அஷ்வினும் யூசுப் பதானும் பந்துகளை அதிகமாக வீசுகிறார்கள். இருவருக்கும் இடையில் தெரிவுப் போட்டியோ என்று யோசித்தால் அஷ்வின் இன்றும் அணியில் இல்லை. மாறாக ஸ்ரீசாந்தையும் அதிகளவில் பந்துகளை வீசுமாறு தோனி சொல்வதையும் கண்டேன். நேஹ்ராவுக்குப் பதிலாக ஸ்ரீசாந்தை ஆச்சரியமூட்ட அணியில் கொண்டுவரக்கூடும் தோனி என்று நேற்று இந்திய உடகங்கள் சொன்னது உண்மையாகியுள்ளது.\nஇந்தப் பதிவு சண்டிகாரில் ஆரம்பித்து, மும்பாய் ஹோட்டலில் தொடர்ந்து இப்போது வண்கேடே மைதானத்தில் முடிகிறது.\nஎனவே நேற்று, இன்று குழப்பங்கள் இருந்தால் மன்னியுங்கள் மக்கள்ஸ்..\nஎனது எதிர்வுகூறல்கள் இந்த இறுதிப் போட்டிக்கு வேண்டாமே என நினைக்கிறேன்..\nசில படங்களுடனான சிறு சிறு பதிவுகள் தொடரும்.\nநாணய சுழற்சி முடிந்து இலங்கை அணித் தலைவர் சங்கக்கார வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை அணி.\nமும்பாய் ஆடுகளத்தின் முடிவுகள் நாணய சுழற்சியிலும் தங்கி இருக்கின்றன.\nஇங்கே இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி ஒரு அணி வெற்றி பெற்ற பெரிய ஓட்ட எண்ணிக்கை1997 இல் இலங்கை இந்தியாவை வென்ற 225 .\nஅதே போல் இவ்விரு அணிகளும் சந்தித்த இறுதி நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றியீட்டி உள்ளது.\nபடங்களை முடியும் வரை பதிவாக ஏற்றுகிறேன்..\nat 4/02/2011 02:34:00 PM Labels: cricket, world cup, இந்தியா, இலங்கை, உலகக்கிண்ணம், கிரிக்கெட், சச்சின், முரளி\nஅண்ணா இந்த நீண்ட இறுதிப்போட்டிக்கான பதிவிற்கு நன்றிகள்.....\nஃஃஃகொழும்பு தவிர வெளியூர் ஒன்றில் இருந்து நான் இடும் முதலாவது வரலாற்று சிறப்புமிக்க பதிவு என்ற பெருமை பெரும் பதிவு இதுஃஃஃ\nவாழ்த்துகள் அண்ணா...எல்லா பெருமையும் எங்களுக்கே....lol\n////எனது எதிர்வுகூறல்கள் இந்த இறுதிப் போட்ட��க்கு வேண்டாமே என நினைக்கிறேன்..///\nஃஃஃஃஇந்தப் பதிவு சண்டிகாரில் ஆரம்பித்து, மும்பாய் ஹோட்டலில் தொடர்ந்து இப்போது வண்கேடே மைதானத்தில் முடிகிறது.ஃஃஃ\nபடிக்கும் போதே கூறவேண்டும் என நினைத்தேன்...இறுதியில் நீங்களே சொல்லிவிட்டீர்கள்..\nபடங்கள் மட்டுமன்றி உலககிண்ண அனுபவங்களையும் பதிவுகளில் எதிர்பார்க்கின்றேன்...\nகோப்பை இல்லாமல் வந்தால், முட்டை, தக்காளி வீசப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்...\n''''அதே போல் இவ்விரு அணிகளும் சந்தித்த இறுதி நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றியீட்டி உள்ளது.'''\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசங்கா, இலங்கை... டில்ஷான்.. என்ன\nஇந்தியாவின் உலகக் கிண்ண வெற்றி - சொல்பவை என்ன\nஉலகக் கிண்ண இறுதி - இந்தியா vs இலங்கை ஒரு இறுதிப்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 18 வாலியின் பாடல்களில் எஸ்பிபி ❤️ தத்துவமும் வாழ்வியலும்\nமுதலிடத்துக்கான போட்டியில் முந்தியது மும்பை\n800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்\nநான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1\n'புகை மூட்டத்துக்குள்ளே' புற்றுநோயாளர்களுடனான கள அனுபவங்��ள் நூல் முன்னுரை\nசெவி இரண்டு வாய் ஒன்று\nஒரே நாளில் 78,761 பேர் அச்சுறுத்தும் இந்தியா \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_98.html", "date_download": "2020-10-29T07:27:46Z", "digest": "sha1:CX4E4VISEHVEIDHYZQ6GFQ4SSKNIFOOA", "length": 6827, "nlines": 57, "source_domain": "www.uktamil.co.uk", "title": "ஒரே நாளில் வியர்வை நாற்றம் போக வேண்டுமா? - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » தமிழ் மருத்துவம் » ஒரே நாளில் வியர்வை நாற்றம் போக வேண்டுமா\nஒரே நாளில் வியர்வை நாற்றம் போக வேண்டுமா\nபொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும்.\nஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும்.\nவியர்வை நாற்றத்தை போக்குவதற்கு பெ��்பியூம்களை பயன்படுத்தினாலும் சில சமயங்களில் அதனால் பக்கவிளைவுகளும் வரலாம்.\nஇயற்கையாகவும் வியர்வை நாற்றத்தை போக்கலாம்,\nவியர்வை நாற்றத்தை போக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான்.\nஎலுமிச்சம் பழத்தை உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து பாருங்கள்.\nதினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம்.\nமுடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள், மேலும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஇராணுவத்தினரை வெளியேற்ற பிரபாகரனுக்கு 24 மணித்தியாலம்… சம்பந்தருக்கு 6 வாரம்….\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கட்டளைப்படி துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள்...\nகையெழுத்துடன் கூடிய தகடு நந்திக்கடலில் இருந்து மீட்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று நந்திக்கடல் வெளி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டு...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nஇலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில்\nஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று வௌ்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/ilaiyaraja-75-press-meet-news/", "date_download": "2020-10-29T08:08:10Z", "digest": "sha1:TID3FFFRMCJAIEVHS7DSNX4HUSSVJGJR", "length": 13262, "nlines": 146, "source_domain": "gtamilnews.com", "title": "இளையராஜாவைப் பெருமைப்படுத்துவதைத் தாண்டிய நோக்கம் - விஷால்", "raw_content": "\nஇளையராஜாவைப் பெருமைப்படுத்துவதைத் தாண்டிய நோக்கம் – விஷால்\nஇளையராஜாவைப் பெருமைப்படுத்துவதைத் தாண்டிய நோக்கம் – விஷால்\nஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து தமிழ்ப்படவுலகின் பொக்கிஷமாக இருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விழா எடுக்கிறது. இவ்விழா வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n‘இளையராஜா 75’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் வெளியீட்டு விழா நேற்று மாலை செங்கல்பட்டு அருகேயிருக்கும் ‘மகேந்திரா வோர்ல்டு’ சிட்டியில் நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்குப் பின்பு நடந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விஷாலும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான தீனா, பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி கலந்து கொண்டனர்.\nவிஷால் பேசுகையில், “இவ்விழா மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. ஆகையால், அதற்கான வேலைகளும், இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடின உழைப்பும் தேவைப்படுகிறது. அதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ‘பெப்சி’ சார்பாக ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.\nமுதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்து வரவிருக்கும் திரையுலகப் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள். இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.\nஇந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் கிடைக்கப் போகும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nஅதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசைக் கலைஞர்கள் சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார்.\nமற்ற இசையமைப்பாளர்களும் இந்த நிகழ்ச்சிக்கு வரவிருக்கிறார்கள். அதேபோல், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். ஏ.ஆர்.ரகுமான் மற்றும் எஸ்.பி.பா���சுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம். அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம். ரஜினி, கமல் இருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறோம்.\nபிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம். யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்பதை பற்றி விபரத்தை வரும் ஜனவரி 14-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.\nஇந்நிகழ்ச்சி பிப்ரவரி 2-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதே நேரம்தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி ‘bookmyshow’ நிறுவனத்துடன் பேசிக் கொண்டிருக்கிறோம்.\nரூ.500-லிருந்து ரூ.25000வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸும் இருக்கிறது..\nFefsiilaiyarajaIlaiyaraja 75Ilaiyaraja 75 Press Meet Newsproducer councilVishalஇளையராஜாஇளையராஜா 75தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்பெப்ஸிவிஷால்\nகல்யாணத்தில் கிளாமர் காட்டி கலங்கடித்த நடிகை\nஇன்றைய பர்த்டே பேபி வாணி போஜன் புகைப்பட கேலரி\nவிஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதால் என் உயிருக்கு ஆபத்து – சீனு ராமசாமி\nகுஜராத்தின் பிரபல நடிகர் நரேஷ் கனோடியா கொரோனா பாதித்து மரணம்\nஇன்றைய பர்த்டே பேபி வாணி போஜன் புகைப்பட கேலரி\nவிஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதால் என் உயிருக்கு ஆபத்து – சீனு ராமசாமி\nகுஜராத்தின் பிரபல நடிகர் நரேஷ் கனோடியா கொரோனா பாதித்து மரணம்\nஆர்.எஸ்.எஸ்காரர் இராமசுப்பிரமணியான் பாஜகவினரின் போராட்டம் தேவையற்றது என்கிறார் – வ.சு.கௌதமன்\nயூ டியூப் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் 7 மில்லியன் பார்வைகள் தொடும் சூரரைப் போற்று டிரெய்லர்\nகளத்தில் சந்திப்போம் ஜீவா அருள்நிதி இணையும் படத்தின் டிரெய்லர்\nவிஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இலங்கை வாலிபர் மன்னிப்பு கோரும் வீடியோ\nஅதுல்யா ரவி அடடே போட்டோ ஷூட் கேலரி\nநயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர்\nஇன்றைய சென்னை பெங்களூர் ஐபிஎல் போட்டியில் நயன்தாரா பட டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618179/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-29T08:51:01Z", "digest": "sha1:6PMJQT6TNECZRD72EWRDMDIFK4NEQH6V", "length": 11538, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "புல்வாமா தாக்குதலை போன்ற தீவிரவாத தாக்குதல் சதி முறியடிப்பு : 52 கிலோ எடை வெடிபொருள் பறிமுதல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுல்வாமா தாக்குதலை போன்ற தீவிரவாத தாக்குதல் சதி முறியடிப்பு : 52 கிலோ எடை வெடிபொருள் பறிமுதல்\nபுதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவை போன்ற ஒரு தீவிரவாதத் தாக்குதல் சதியை இந்திய ராணுவம் முறியடித்தது. அங்கிருந்து 52 கிலோ வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன.காஷ்மீரின் கடிகல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள கரேவா என்ற இடத்தில், ஒரு நீர்த்தேக்கத் தொட்டியில், தலா 125 கிராம் எடையில் 416 பாக்கெட் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் மற்றொரு நீர்த்தேக்கத் தொட்டியில் 50 டெட்டனேட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் அந்த வெடிபொருள்களை கைப்பற்றினர். இந்த வெடிபொருட்கள் சூப்பர்-90 என்றும், சுருக்கமாக எஸ��-90 என்றும் அழைக்கப்படுகின்றன.\nஇந்த வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்ட இடம், கடந்தாண்டு 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த புல்வாமா தாக்குதல் நடந்த இடத்துக்கு மிக அருகிலும், தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலும் உள்ளது. இதிலிருந்து, புல்வாமா போன்றதொரு தாக்குதல் சம்பவத்தை தீவிரவாதிகள் அரங்கேற்றுவதற்கு திட்டமிட்டிருந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. புல்வாமா தாக்குதலுக்கு 35 கிலோ எடை கொண்ட ஆர்டிஎக்ஸ் வகை வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இதுதவிர ஜெலாட்டின் குச்சிகளும் தாக்குதலுக்கு கூடுதலாக பயன்படுத்தப்பட்டன. பின்னர், இதற்கு பின்னணியாக செயல்பட்ட பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம் மீது இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது.\nஇதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது.\nஇந்நிலையில், 52 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை இந்திய ராணுவம் கைப்பற்றி உள்ளது. இதனால் மற்றொரு புல்வாமா தாக்குதல் நடக்காமல் முன்பே முறியடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவலிமையான இந்தியா மட்டுமல்ல, பசுமையான இந்தியாவும் நமக்குத் தேவை: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு\nபசுக்கள் மீது கை வைத்தால் சிறையில் அடைக்கப்படுவார்கள் : உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் திட்டவட்டம்\nகலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், கலப்பு திருமண தம்பதியருக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் : ஒடிசா அரசு சபாஷ் அறிவிப்பு\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி.\nபுதுச்சேரி மாநிலத்தில் மேலும் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,761 ஆக உயர்வு\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான சிவசங்கரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nடெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் பிறப்பிப்பு: காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 ��ோடி அபராதம், 5 ஆண்டு சிறை..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதமும் 91% தொட்டது\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்\n× RELATED காஷ்மீரை சேர்ந்த ‘அன்சார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/216708?_reff=fb", "date_download": "2020-10-29T07:55:26Z", "digest": "sha1:W5AAJ5YOWLN3O24SFA23ADG3EYKWV6OA", "length": 13387, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "2000 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி... டோனிக்கும்-அம்ரபாலிக்கும் இடையே என்ன தொடர்பு? முழு தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2000 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி... டோனிக்கும்-அம்ரபாலிக்கும் இடையே என்ன தொடர்பு\nReport Print Santhan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.\nஇளம் வீரரான பாண்ட் கொடுத்த வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்ததால், தற்போது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு ஒரு வேளை சொதப்பினால் மீண்டும் டோனி இந்திய அணிக்கு வரலாம் எனவும் வரும் ஜனவரி மாதம் முதல் டோனி, மீண்டும் சர்வதேச போட்டியில் பார்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் அம்ரபாலி மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது இந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் டோனி நடித்துள்ளதால், அவரையும் இந்த மோசடி பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டது.\nஅப்படி டோனிக்கும், இந்த அம்ரபாலி நிறுவனத்திற்கு என்ன தொடர்பு எப்படி டோனி இதற்குள் வந்தார் என்பதை பார்ப்போம்.\nகடந்த 2003-ஆம் ஆண்டு அம்ரபாலி குழுமம் அணில் குமார் என்பவரது தலைமையில் துவங்கப்பட்டது. ரியல் எஸ்டேட் துறையில் நிதானமான வளர்ச்சியை பெற்ற இந்த குழுமம் 2010-ஆம் ஆண்டில் வட இந்தியாவில் ஒரு நம்பகரமான பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனியாக உருமாறியது.\nஇதற்கு அனில்குமார் ��ரு முக்கிய காரணம் என்றால் இந்த குழுமத்தின் விளம்பர தூதராக இருந்த டோனியும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.\nஏனெனில் டோனியை விளம்பர தூதராக வைத்து அவரை காட்டியே பல வீடுகளை இந்த நிறுவனம் விற்றுள்ளது. மேலும் ஒரு பக்கம் இந்த ரியல் எஸ்டேட் வளர்ந்து கொண்டிருக்க மறுபக்கம் அந்த குழுமம் ரியல் எஸ்டேட் தாண்டி கல்வி, பொழுதுபோக்கு, எஃப்எம், சிஜி மற்றும் ஹோட்டல் என சகல வியாபாரத்திலும் வளர்ந்துவிட்டது.\nஅம்ரபாலி ரியல் எஸ்டேட் நிறுவனம் டோனியை வைத்து வியாபாரம் செய்து மக்களிடம் இருந்து பணத்தை பெற்றிருக்கிறார்கள்.\nசொந்த வீடு வாங்குவதற்காக மக்களும் தங்களது பணத்தை அந்த நிறுவனத்தை நம்பி கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். டோனியின் விளம்பரத்தை வைத்து பலரிடம் பணத்தை கோடிக்கணக்கில் அம்ரபாலி நிறுவனம் பெற்றுள்ளது.\nஆனால் வீடுகளை சொன்ன நேரத்தில் காட்டிக் கொடுக்கவில்லை அவர்களுக்கான வீடும் அங்கில்லாததால், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தங்களுக்கு வீடு வேண்டும், இல்லையென்றால் பணம் வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nநொய்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 42,000 பேர் கொடுத்த பணத்தை மொத்தமாக 2647 கோடி ரூபாய் பணத்தை அந்நிறுவனம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், முதன்மை இயக்குனர் மற்றும் சில இயக்குனர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.\nஅதன் பின், கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் திகதி ரூபேஷ்குமார் என்பவர் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மட்டுமின்றி டோனியும் இதில் விளம்பர தூதராக சம்பந்தப்பட்டவர் எனவே அவரையும் இந்த மோசடி வழக்கில் முக்கிய நபராக பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nகுறிப்பாக டோனியை பயன்படுத்தி தான் இந்த பணத்தை அவர்கள் பறித்து விட்டார்கள் இந்த குற்றத்திற்கு டோனியும் ஒரு உடந்தைதான் என்று அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டு அந்த குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்தின் முடிவு என்னவாக இருக்கும் டோனி மோசடி வழக்கி முக்கிய நபராக சேர்க்கப்படுவாரா என்பது விசாரணையின் முடிவிலே தெரியும்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sankarsrinivasan.com/mahabharatham-tamil-1/", "date_download": "2020-10-29T07:00:44Z", "digest": "sha1:EZNNHHPZ4LDUCKJZVLQO76CFM7YQCPSQ", "length": 174674, "nlines": 422, "source_domain": "sankarsrinivasan.com", "title": "அறிவோம் மகாபாரதம் | SANKAR SRINIVASAN", "raw_content": "\nஅறிவோம் மகாபாரதம் – 1\nமதுரை மணிநகரத்தில் உள்ள இஸ்கான் ஆலயம் சென்று உள்ளே என்ன நடக்கிறது என்றறிய நீண்ட நாள் ஆவல். நேற்றுதான் வாய்ப்புக் கிடைத்தது. போய்த்தான் பாப்போமே என்று உள்ளே நுழைந்தேன்.\nஉள்ளே நுழைந்தவுடன் இளம்காவி உடையணிந்த மொட்டை+குடுமி ஒன்று என் கையில் தொன்னையில் சர்க்கரைப் பொங்கலை வைத்தது. (சோத்துக்கு வந்திருப்பேன்னு நினைச்சிட்டார் போல)\nதேடிவந்த பொங்கலை முடித்து உள்ளே நுழைந்தேன். ரிசப்சனில் பல இளங்காவி மொட்டை+குடுமிகள் அமர்ந்திருக்க, திரும்பிய பக்கமெல்லாம் பிரபுபாதா சிரித்துக் கொண்டிருந்தார்.\nஆன்மீக வேட்டைப் பிரியர்கள் பலர் வேகவேகமாக உள்ளே உள்ள தியான அறைக்கு விரைந்தார்கள். (கொஞ்சம் லேட்டானாலும் கிடைக்காதோ\nஅதிகபட்ச இளங்காவி மொட்டை+குடுமிகள் உள்ளூர்க் காரர்கள் இல்லை. ஒருவருக்கொருவர் சமஸ்கிருதத்தில் பேசுகிறார்கள்.\nஒரு மொட்டையை நிறுத்தி வாயைக் கிண்டினேன்… மொட்டை எதுவும் பேசாமல் மற்றொரு மொட்டையிடம் கையைக் காட்டிவிட்டு நகர்ந்தது. அந்த மற்றொரு மொட்டை “வாங்க சார்… 150 ரூவாக்கு பகவத்கீதை விக்கிறோம்… வாங்குனீங்கன்னா 6 சிறிய புத்தகங்களை இலவசமாக் குடுப்போம்” என்று தன்பங்குக்கு ஸ்ரீகிருஷ்ணனைப் புரியவைக்க முயன்றது.\n150 ரூபாய் குடுத்ததும், தடிமனான ஒரு பகவத்கீதையையும், சில இலவசப் பிரசுரங்களையும் மொட்டையிடமிருந்து பெற்றேன்.\n“போர்க்களத்தில் உறவினர்களோடு சண்டையிடணுமா என்று தயங்கிநின்ற அர்ச்சுனனைத் தேற்றி உபதேசம் செய்த கிருஷ்ணன், இம்மாம்பெரிய புத்தகம் போடுற அளவுக்கு பேசியிருக்கான்னா அதுக்கு எத்தனை நாள் ஆகியிருக்கும் அவன் சொல்லச் சொல்ல யாரு எழுதுனது அவன் சொல்லச் சொல்ல யாரு எழுதுனது யப்பா… போதும்ப்பா… சீக்கிரம் முடி… அப்பிடின்னு அர்ச்சுனன் சொல்லாமலா இருந்திருப்பான்” என்றெல்லாம் மனதில் எழுந்த கேள்விகளைக் கேட்டு மொட்டையை தர்மசங்கடப்படுத்த விரும்பாமல் நகன்றேன்.\nவெளியே சில மொட்டை+குடுமிகள் பையில் நிறைய பகவத்கீதைகளை வைத்து நின்றது. இவர்கள் தினமும் நகருக்குள் சென்று, சிக்கியவர்களிடம் கீதையை விற்பது இவர்களது பணி.\n“இலவச குர்ஆன் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று போர்டு வைத்து அமர்ந்திருக்கும் மீசை மைனஸ்+தாடி பிளஸ் குல்லாக்களை நகருக்குள் அடிக்கடி காணலாம்.\nஇவர்கள் இருதரப்புக்கும் tough fight குடுக்கும் “இலவச பரிசுத்த வேதாகம” போட்டியாளர்களையும் அடிக்கடி காணலாம்.\nReferenceக்கு அவ்வப்போது கீதையைத் தொட்டிருந்தாலும், முறைப்படி வாசிப்போம் என்று முதல் பக்கத்தைப் புரட்டினால், அந்த முதல் பக்கமே சொல்கிறது “மகாபாரதத்தை படித்துவிட்டு பிறகு வா” என்று. அந்த மகாபாரதத்தையும் தான் பாப்போமே…\nதேர்தல் ரிசல்ட் முடிந்ததும், மகாபாரதம் படித்து இங்கு பகிர்ந்துகொள்ள ஸ்ரீகிருஷ்ணன் அருள்மாரி பொழியட்டும்…. டும்…\nபடித்து இங்கு பகிர்ந்துகொள்ள ஸ்ரீகிருஷ்ணன் அருள்மாரி பொழியட்டும்…. டும்…\nஅதாகப்பட்டது…. திரேதாயுகத்தில் ராமன் வாழ்ந்திருக்கிறான். ராமாயணம் வால்மீகியால் எழுதப்பட்டது. கம்பர் தமிழில் மொழிபெயர்த்தார். ராமன் சூர்ய வம்ச வழித்தோன்றல்.\nதுவாபரயுகத்தில் பாண்டவர்கள், கவுரவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களது வாய்க்காத் தகராறே மகாபாரதமாக எழுதப்பட்டது. எழுதியவர் வியாசர். வில்லிபுத்தூர் ஆழ்வார் தமிழில் மொழிபெயர்த்தார். பாண்டவ, கவுரவ அங்காளி பங்காளிகள் எல்லோரும் சந்திர வம்ச வழித்தோன்றல்.\nஇந்த சூரியன் சூரியகுடும்பத்தின் தலைமைக் கோள். சந்திரன் பூமியின் துணைக்கோள். இந்த வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். ஆனா.. சூரிய வம்சம்னா சூரியனின் வாரிசுகள், சந்திர வம்சம்னா சந்திரனின் வாரிசுகள்.\n அது அப்பிடித்தான். சேர சோழ பாண்டியர் மூவரும் சூரியவம்ச வழித்தோன்றல்னு சொல்றதில்லையா கள்ளர் மறவர் அகமுடையர் மூவரும் சூரியவம்சம்னு அவிங்க பெருமையா சொல்லிக்கிறதில்லையா கள்ளர் மறவர் அகமுடையர் மூவரும் சூரியவம்சம்னு அவிங்க பெருமையா சொல்லிக்கிறதில்லையா\nஅந்தக்காலத்தில், ஒட்டுமொத்த உலகமும் பாரதம் என்றே அழைக்கப்பட்டதாம். அடேங்கப்பா… நம்ம சங்கிமங்கி அண்ணாச்சிங்க எல்லாரும் ஏன் பர்மால இருந்து ஆப்கானிஸ்தான் வரைக்கும் உள்ளதை மட்டும் “அகண்ட பாரதம்”னு ஓரவஞ்சனை பண்றானுங்க ஒட்டுமொத்த உலகமும் அகண்டபாரதம் தான்யா… எடுத்துக்கோ.\nமகாபாரதம் (முதல் பாகம் 1)\nராமாயணம், மகாபாரதம் இவையெல்லாம் உண்மையில் நடந்ததா இல்ல கட்டுக்கதையா குகை மனிதன், மம்மோத் யானை இதெல்லாம் வாழ்ந்த தடத்தைக் கண்டுபிடிச்சாலும், ராமன் பிறந்தது வாழ்ந்ததை எல்லாம் ஊகமா கண்டுபிடிச்சு நம்மாளுங்க தெறிக்க விடுவாங்க… நம்புனாத்தான் தொன்னையில பொங்கல் கிடைக்கும்னு நெனச்சி நம்பிக் கெட்டவய்ங்க தான் நம்ம முன்னோர்கள்…\nமெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் வள்ளுவனின் வாக்கே துணை. கதைக்குள்ளாற போவோம்.\nசூர்யவம்ச ராமன் பிறந்ததாக அறியப்பட்ட திரேதா யுகம் முடிந்து, துவாபர யுகம் தொடங்கும் சமயத்தில் பாரதத்தை சந்திரவம்சம் அல்லது பரதவம்சம் அல்லது குரு வம்சத்தவர் ஆளத் துவங்குகிறார்கள்.\n(ராமன் ஆண்டது அயோத்தி, மகாபாரதம் அஸ்தினாபுரத்தில் துவங்குகிறது… பிறகு எப்படி முழு பாரதத்தை ஆண்டார்கள்னு கேள்வி வருதா\nதுவாபர யுகத்தில் சந்திரன் என்பவன் “பாரதத்தை” ஆளத் துவங்குகிறான். அதனால் இது சந்திர வம்சம். சந்திரனின் வாரிசுப் படிநிலை…\nபுருரூவன் (with ஊர்வசி) (தேவலோக ஊர்வசி இங்க எங்க வந்தா\nபரதன் (மகாபாரத பரதன்) (பரத வம்சம்)\nஅஸ்தன் (இவனே அஸ்தினாபுரத்தை உருவாக்குகிறான்)\nகுரு (இந்த குரு ஆளும்போதே குரு வம்சத்தவர் என்றும் கவுரவர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவன் ஆண்டநாடு “குருவின் இடம்” அல்லது குருட்சேத்திரம் என்றும் அழைக்கப்பட்டதாம். தலைநகர் அஸ்தினாபுரம். அப்புறம் பாரதத்தை ஆண்டதாச் சொன்னது\nசாந்தனுங்குற மெயின் கேரக்டர்ல இருந்து தொடங்குவோம்…\nஸ்டாப்பு… பொங்கல் வாங்கித் தின்னுட்டு, போயிட்டு நாளைக்கு வாங்க…\nமகாபாரதம் (முதல் பாகம் 2)\nபாரதத்தின் மன்னன் (அதாவது குருட்சேத்திர நாட்டின் மன்னன்) குருவின் மகன் பிரதீபன். பிரதீபனுக்கு இரு மகன்கள். மூத்தவன் தேவாபி, இளையவன் சாந்தனு. மூத்தவன் தோல் நோயால் அவதிப்பட, ஆட்சியுரிமை அவனுக்கு மறுக்கப்பட்டு இளையவன் சாந்தனுவுக்கு வழங்கப்படுகிறது. மூத்தவன் தேவாபி வெறுத்து காட்டுக்குப் போய் தவம் பண்ணுறான்.\nஆட்சியை சாந்தனுவுக்கு வழங்கிய அப்பன் பிரதீபனும் இன்னொருபக்கம் காட்டுக்குப் போய் தவம் பண்ணுறான். ஆஊன்னா ஆளாளுக்கு தவம் பண்ண, இன்னொரு பக்கம் சாந்தனு மன்னனோ “போர் போர்” என்று ஒரே அக்கப்போர். போர் என்ற பொழுதுபோக்கில் காலம் கழிய, திருமண வயது தாண்டி, “நமக்குப் பிறகு யார் இந்த நாட்டை ஆள்வது” என்ற கவலையில் இறங்கி கண்ணாலம் பண்ண முடிவெடுக்கிறான்.\nசரி… யார கல்யாணம் பண்ணாலாம்னு அப்பன் கிட்ட கேக்கலாம்னு காட்டுக்குப் போறான். காட்டுல அவங்கப்பன் பிரதீபன் தவம் பண்றப்போ, கங்கை நதி பெண் உருவெடுத்து அவன் கிட்ட வர்றா… (நதி எப்பிடிய்யா பெண் உருவெடுக்கும் தம்பி… பொங்கல் வேணுமா, வேணாமா… அப்பிடி ஓரமாப்போய் ஒக்காரு…)\nயாரும்மா நீயின்னு பிரதீபன் கேட்க, நாந்தேன் கங்கைன்னு அந்தம்மா சொல்ல, யாரு… சிவன் தலையில இருக்குற கங்கம்மாவான்னு இவங்கேக்க, ஆமான்னு அவ சொல்ல, சரி இங்க எதுக்கு வந்தன்னு இவன் திருப்பிக்கேக்க, நான் உங்க மகனை கல்யாணம் பண்ண விரும்புறேன்னு கங்கம்மா சொல்ல….. சரி சரி பாப்போம்னு சொல்லி அனுப்பிவிடுறான். (சிவன் தலையில ஒருபக்கம் இருந்துக்கிட்டு, இன்னொரு பக்கம் சாந்தனுவ கல்யாணம் பண்ணா சிவன் கோச்சுக்க மாட்டாரா…\nகொஞ்ச நேரத்துல சாந்தனு வந்து “அப்பா… எனக்கு ஒரு பொண்ணு பாருப்பா”ன்னு சொல்ல, அவனும் கங்கை ரெடின்னு சொல்ல கங்கம்மாவும் வந்து சேர்றா…\nஅண்ணலும் நோக்க, அவளும் நோக்க.., அப்புறமென்ன கல்யாணந்தான். இந்த எடத்துல ஒரு ட்விஸ்ட்டு வைக்கிறா கங்கம்மா…\n“என்னைய திருமணம் செய்யணும்னா ஒரு நிபந்தனை…. நான் என்ன செஞ்சாலும் என்னை கேள்வி கேக்கப்படாது. மீறி கேட்டா அடுத்த நொடியே டைவர்ஸ்…” அப்பிடின்னு கங்கம்மா சொல்றா…\nகங்கம்மாவ பாத்ததுல இருந்து ஏற்கனவே புல் பார்ம்ல இருந்த சாந்தனு, தண்ணி தெளிச்ச ஆடு மாதிரி மண்டைய ஆட்டிட்டான்…\n“கிறுக்குப் பயபுள்ள.. இவ பெருசா என்ன செஞ்சிறப் போறவ…” அப்பிடின்னு நெனச்சிட்டே சரின்னு மண்டைய ஆட்ட, மாங்கல்யம் தந்துனா….\nமகாபாரதம் (முதல் பாகம் 3)\nகல்யாண மூட்ல இருந்த சாந்தனுவுக்கு, கங்கம்மா தான் கங்கா தேவி அப்பிடிங்குற பேக்ரவுண்ட் தெரியாது. அவன் அப்பனும் அதைச் சொல்லல… கல்யாணத்தை முடிச்சிட்டு சட்டுபுட்டுன்னு ஆகறத பாப்போம்னு முடிவுபண்ணி, கல்யாணம் பண்ணி வாழ்க்கைய ஆரம்பிக்கிறான் சாந்தனு.\nஐயிரண்டு திங்களில் அழகா ஒரு குழந்தை பிறக்குது. “அகண்ட” இந்த பாரதத்தை ஆள வாரிசு வந்தாச்சுன்னு சாந்தனு சந்தோஷப்படுறான். ஆனா சந்தோஷம் ரொம்பநாள் நீடிக்கல…. புதுசா பிறந்த குழந்தைய தூக்கிட்டுப்போன கங்கம்மா, அத கங்கை ஆத்துல தூக்கி எறிஞ்சிட்டு வர்றா…\n“அடிப்பாவி…. பெத்த தாயா நீ… பெத்த பேயி…”ன்னு மனசுல திட்டுற சாந்தனு, நேரடியா திட்ட முடியல… வாரிசுக்குத் தான கல்யாணம் பண்ணோம், இப்ப அந்த வாரிசையே ஆத்துல போட்டு வந்துட்டாளே….ன்னு புலம்புன சாந்தனு அதை நேரடியா அவகிட்ட அதைக் கேக்கமுடியல…\n“நான் என்ன செஞ்சாலும் ஏன்னு கேக்கப்படாது… மீறிக்கேட்டா உடனடி டைவர்ஸ்”ன்னு வரம் வாங்கிட்டாளே…\nகொஞ்சநாள் கழிச்சு இரண்டாவது குழந்தை பிறக்குது. அதையும் கொண்டுபோயி ஆத்துல தூக்கிப் போட்டா… இப்பிடியே ஏழு குழந்தைகள் பிறந்து ஏழையும் ஆத்துல தூக்கிப் போட்டா…\nஎட்டாவது குழந்தை பிறக்குது. கதையில டர்னிங் பாயிண்ட்டும் நெருங்குது. எட்டாவதை எடுத்துட்டு கங்கம்மா ஆத்துக்குப் போறப்போ நிப்பாட்டுறான் சாந்தனு.\n“யம்மா கங்கம்மா… என்னைய என்ன கேணையன்னு நெனச்சியா… ஏழு குழந்தைகள ஆத்துல தூக்கிப் போட்டுட்ட… என்ன ஆனாலும் சரி, இந்தக் குழந்தைய மட்டும் ஆத்துல போட விடமாட்டேன்”னு சொல்றான்.\nஅதுக்கு கங்கம்மா “மன்னா… குடுத்த வரத்தை மீறிவிட்டீர். இனி நாம் சேர்ந்து வாழமுடியாது. உண்மைய சொல்ற நேரம் வந்துடுத்து. நான் தான் கங்காதேவி. உன்னைய கல்யாணம் பண்ணச்சொல்லி தேவர்கள் தான் அனுப்பி வச்சாங்க”ன்னு சொல்றா…\n“தேவர்களா… அவிங்களுக்கு வேற வேலையே கிடையாதா உன்னைய ஏம்மா அனுப்பிவச்சாங்க”ன்னு சாந்தனு கேக்க உண்மைய சொல்றா கங்கம்மா….\n“முன்னொரு காலத்தில் (ஆமா… முன்னாடி ஒரு காலத்துல…) பிரம்மன் இந்திரனுக்காக 8 அல்லக்கைகளைப் படைக்கிறான். இந்த 8 பயலுகளும் வசிஷ்டரோட ஆசிரம வழியா போறப்போ அங்க நந்தினி பசுவை பாக்குறாங்க. இந்தப் பசு எது கேட்டாலும் குடுக்குமாம் (எவன் எதைக் கேட்டு வாங்குனானோ\nமுனிவருக்கு எதுக்கு இது, நாம கொண்டு போயிருவோம்னு கெளப்பிட்டுப் போயிட்டானுங்க. வசிஷ்டர் வந்து ஞானக்கண்() கொண்டு பாத்து உண்மைய தெரிஞ்சிட்டு “8 அல்லக்கைகளும் பூலோகத்துல பொறந்து நாசமாப் போங்கடே”ன்னு சபிச்சுட்டன்…\n“பெருசு…. சாப விமோசனம்னு ஒண்ணு தருவீரே… அதச் சொல்லும்”னு அல்லக்கைகளோட தலைவன் கேக்க, ஏழுபேர் பூலோகத்துல பொறந்த உடனே சாபம் நீங்கும். ஏன்னா அவிங்க உனக்கு உடந்தையா இருந்தவனுங்க… A1 மெயின் அக்யூஸ்டே நீதான். நீ பூலோகத்துல ரொம்ப நாள் வாழ்ந்தாலும் அதர்மத்துக்கு பக்கத்துலயே இருந்து லோல்பட்டு சாகப்போற… உன் சாவு ஒரு திருநங்கையால இருக்கும். கெளம்புங்கடா”ன்னு அனுப்பிட்டார்.” அப்பிடின்னு கங்கம்மா சொன்னா…\nஏழு அல்லக்கைகளும் கங்கம்மா வயித்துல பிறந்தவுடனே சாபம் நீங்குச்சு… ஆத்துல எறிஞ்சுட்டா… கையில இருக்குற எட்டாவது குழந்தைதான் A1 மெயின் அக்யூஸ்ட்.\n“இந்தக் குழந்தைய நான் எடுத்துட்டுப் போயி வளர்த்துக் கொண்டுவர்றேன். அதுவரைக்கும் உன் திசைக்கே ஒரு கும்புடு”ன்னு சொல்லிட்டு கங்கம்மா கிளம்பிட்டா…\nஒரு பசுமாட்ட ஆட்டயப் போட்டதுக்குத் தான் இத்தன அக்கப்போரும்…\nஅந்த A1 மெயின் அக்யூஸ்ட் தான் பின்னாடி பீஷ்மரா வாறாப்டி….\n(மகாபாரதத்தை இப்பிடி எல்லாம் எழுதுனா எங்களுக்கு அழுவாச்சியா வரும்… ஏன்னா அது புனிதமானது… புனிதமானது… அப்பிடின்னு பூட்டை ஆட்டும் சங்கிமங்கி அண்ணாத்தேக்கள் சற்று அமைதி காக்க… இல்லாட்டி கூடுதல் மசாலா சேர்க்கப்படும்)\n) பசு மாட்டை ஆட்டயப் போட்ட குற்றத்துக்காக வசிஷ்டர் கிட்ட சாபத்தை வாங்குன எட்டு பேருல ஏழுபேரு இந்த ஜென்மத்துல கங்காதேவிக்கு பிள்ளையா பிறந்து அவ ஆத்துல தூக்கிப் போட்டுட்டா… சாபம் தீர்ந்தது. எட்டாவதாப் பொறந்தவனை வளர்த்தபிறகு தான் வருவேன்னு, குழந்தையத் தூக்கிட்டுப் போயிட்டா கங்காதேவி…\nகங்காதேவிய நினைச்சு நினைச்சு உருகுறான் மன்னன் சாந்தனு. இப்பிடியே பதினாறு வருசம் ஓடுனபிறகு ஒரு நாள்… ஒரு சின்னப்பய அம்புல வில்லா எறிஞ்சு கங்கைக்கு அணைகட்டுறதைப் பாக்குறான். 🏹 (ஒரு அணைய கட்டுறதுக்குள்ள பென்னி குயிக்குக்கு நாக்கு தள்ளுன கதையெல்லாம் வேற விசயம்)\nசின்னப்பயலுக்கு என்ன தைரியம்னு சொல்லிட்டு, வில் எடுத்து அவனோட சண்டை போடுறான் சாந்தனு. திடீர்னு “நிறுத்துங்க”ன்னு சத்தத்தோட வந்து சேந்தா கங்கம்மா…\n“கங்கம்மா…”ன்னு சாந்தனு ஓடிவர, நிப்பாட்டுனா கங்கம்மா. “தம்பி… இங்க வாடா… இவருதான் ஒன்ற தகப்பன்… இந்த பாரதத்தை ஆளும் மன்னன் சாந்தனு”ன்னு சொல்லி அவனை சாந்தனு கிட்ட ஒப்ப��ைச்சா…\n“மன்னா… எட்டாவதா பிறந்த நம்ம பையர் இவருதான்… இவம்பேரு காங்கேயன் alias தேவவிரதன் (பின்னாடி பீஷ்மரு)… இவனுக்கு வில்வித்தைய பரசுராமர் கத்துக் குடுத்தார் … Extra curricular எல்லாம் வசிஷ்டர் கத்துக் குடுத்தார்… இனி நீயாச்சு, அவனாச்சு… நா கெளம்புறேன்”னுட்டு போயிட்டா கங்கம்மா.\nகாங்கேயன கூட்டிட்டுப் போன சாந்தனு, அவன இளவரசனா முடிசூட்டுறான்…\n(பரசுராமர் ஆறாவது அவதாரமாச்சே… இவருதான் திரேதாயுகத்தில ராமாயணத்துல வர்ற கேரக்டர்… அவரு எப்பிடி துவாபர யுகத்துல மகாபாரதத்துலயும் கன்டினியூ ஆகுறார்\nஅந்த வசிஷ்டர் முன்னொரு காலத்துல சாபம் குடுத்தார்… அவரே எப்பிடி இந்த ஜன்மத்துல அதே கேரக்டருக்கு extra curriculars சொல்லிக் குடுத்தார்\nதம்பி… இன்னிக்கு பொங்கல்ல நெய் கொஞ்சம் தூக்கல்…. அப்பச் சரி…\nபுராணம், இதிகாசம் இதெல்லாம் உண்மையா என்ற கேள்விக்கு விவேகானந்தர் இப்படி பதில் சொல்லியிருப்பார் “இந்துமதத் துறவியான நான் எப்படி புராணங்களை பொய் என்பேன் அவையெல்லாம் உண்மைதான்… ஆனால் பொய்யும் கலந்துள்ளது என்பதும் உண்மைதான்”\n“முன்னொரு காலத்தில் தென்னிந்தியாவில் அசுரர்குல வழித்தோன்றல்களை அழித்திட பிரம்மன் விஷ்ணுவை வேண்ட, விஷ்ணு சிவனின் துணையோடு நரேந்திர மோடி என்ற ஒரு அவதாரத்தை உருவாக்கி அனுப்பி, அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தார்” என்றுகூட ஆயிரம் ஆண்டுகள் கழித்து சரடுவிட வாய்ப்புண்டு. இதில் நரேந்திரமோடி கேரக்டர் நிஜம். அதன்மீது பின்னப்படும் கதைகளே இதிகாசங்கள். நம்புவதற்கு ஆட்களுக்கா பஞ்சம்\nமகன் காங்கேயன் alias தேவவிரதனைக் (பின்னாடி பீஷ்மன்) கூட்டிட்டு வந்து இளவரசனாக்கிட்டான் மன்னன் சாந்தனு. அரண்மனையில வேலை வெட்டி எதுவுமில்ல… ஊர சுத்த ஆரம்பிச்சிட்டான் சாந்தனு. மனைவி கங்கம்மா ஞாபகமா கங்கையையே எவ்ளோ நாள் சுத்துறது ஒரு சேஞ்சுக்கு யமுனை ஆத்துக்கு ஒருநாள் போறான். அங்க சத்யவதின்னு ஒரு மீனவப் பொண்ணைப் பாக்குறான். மனைவி இல்லாம காஞ்சுபோய்க் கிடந்த சாந்தனுவுக்கு, சத்யவதிய பாத்தவுடனே கல்யாண ஆசை வந்துருச்சி…\nநேரா அவ அப்பன் கிட்ட போயி பொண்ணு கேக்குறான். சத்யவதி டாடி பேரம் பேசுறதுல கில்லாடி. “மன்னா… உமக்குப் பிறகு உமது மகன் தேவவிரதன் மன்னனாகக் கூடாது. என் மகள் சத்யவதிக்குப் பிறக்கும் பிள்ளைதான் அரசாள வேண்டும்… சம்மதம்னா மத்ததைப் பேசலாம்”னு சொல்றான் சத்யவதியோட அப்பா… அடப் போய்யா, நீயும் உன் கன்டிசனும்னு சொல்லிட்டு வந்துட்டான் சாந்தனு…\nவந்துட்டானே ஒழிய சத்யவதிய அவனால மறக்கமுடியாம மூட்அவுட் ஆகிட்டான். விசயம் தெரிஞ்ச மகன் தேவவிரதன் நேரா சத்யவதி அப்பன்ட்ட போயி “உன் பேரனே நாடாளட்டும்… நான் விட்டுக் குடுக்குறேன். உடனே எங்கப்பனுக்குக் கல்யாணத்த பண்ணு”ங்குறான். (நம்ம அன்வர் ராஜா எம்.பி.க்கு அவர் பிள்ளைங்க தான் பேசி ரெண்டாவது கல்யாணம் பண்ணி வச்சாங்க… இத தினமலர்க்காரன் செம நக்கலடிச்சான்)\nதேவவிரதன் சொன்னத முதல்ல அவனும் நம்பல. உடனே “எங்கம்மா கங்காதேவி மேல சத்தியமா நான் நாடாள மாட்டேன். என் வாரிசுகள் நாடாளும் போட்டிக்கு வருவார்கள் என்பதால் நான் திருமணமே பண்ணமாட்டேன். இது சத்தியம்” அப்பிடின்னு கையில அடிச்சி சத்தியம் பண்ணவுடனே, தேவர்கள் எல்லாம் வானத்துல இருந்து தேவவிரதனை வாழ்த்தி “பீஷ்மன்”னு சொல்றாங்க… அப்ப இருந்து அவன் பீஷ்மனாயிட்டான்… (வானத்துல இருந்து சத்தம் வருமா ஏன் வராது புதிய ஏற்பாட்டுல இயேசுவுக்கு யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் பண்ணவுடனே மட்டும் வானத்துல இருந்து சத்தம் வந்ததுல்ல…\nமவனே… I am so proud of you… நீ எப்ப விரும்புறியோ அப்பதான் உன் உயிர் பிரியும் அப்பிடின்னு சாந்தனு பீஷ்மனுக்கு வரம் குடுக்குறான். (வரம்ன்னா சாமிதானய்யா குடுக்கும் இங்க இவன் குடுக்குறான் சரி போகட்டும், எவங்குடுத்தா என்ன…\nஅடுத்து சத்யவதிய கல்யாணம் பண்ணி சட்டுபுட்டுன்னு ஆகுறத பாப்போம்னு கெளம்புறான் சாந்தனு. கல்யாணம் நடக்குது. ரெண்டு குழந்தைகளும் பிறக்குது. பர்ஸ்ட் சித்ராங்கதன், செகண்ட் விசித்ரவீரியன். சித்ராங்கதன் ஒரு டென்சன் பார்ட்டி, விசித்ரவீரியன் ஒரு நோஞ்சான் பார்ட்டி. ஆஸ்பத்திரியே கதியா கிடக்குறான். இவன் நிலைமைய நினைச்சு நினைச்சு ஒரேயடியா போய்ச் சேர்ந்துட்டான் சாந்தனு. (இதுக்கா இம்புட்டு களேபரமும்)\nசத்யவதியோட பிள்ளைங்க ரெண்டுபேரும் சுள்ளாய்ங்க… அதனால யாருக்கும் முடிசூட்டாம பீஷ்மன் மேனேஜ்மென்ட் பாத்துக்குறான். சித்ராங்கதன் வளர்ந்த உடனே அவனை மன்னனாக்குறான்.\nஇப்ப ஒரு டர்னிங் பாயின்ட். என்னன்னா… வானத்துல (ஆமா வானத்துல) ஒரு கந்தர்வன்(), அவம்பேரும் சித்ராங்கதன். “என் பேர்ல இன்னொருத்தனா), அவம்பேர��ம் சித்ராங்கதன். “என் பேர்ல இன்னொருத்தனா அவனைக் கொலை பண்ணப் போறேன்”னு கிளம்பி வந்து, காட்டுல சிவனேன்னு வேட்டையாடிட்டு இருந்த மன்னன் சித்ராங்கதனை கொன்னே போட்டான் (ஏண்டா… பேரு வச்சது குத்தமாடா அவனைக் கொலை பண்ணப் போறேன்”னு கிளம்பி வந்து, காட்டுல சிவனேன்னு வேட்டையாடிட்டு இருந்த மன்னன் சித்ராங்கதனை கொன்னே போட்டான் (ஏண்டா… பேரு வச்சது குத்தமாடா\n திரும்பவும் நாட்டை மேனேஜ்மென்ட் பண்றான் பீஷ்மன். நோஞ்சான் விசித்ரவீரியன் பெரியாளான உடனே அவன மன்னனாக்குறான்.\nதல விசித்ரவீரியன் பெர்மனன்ட்டா ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகிட்டு அப்பப்போ அரண்மனைக்கு வருவான். அதனால பீஷ்மன் தான் திரும்பவும் மேனேஜ்மென்ட்.\nமன்னனுக்கு கல்யாணம் பண்ணிவச்சா உடல்நிலை முன்னேறும்னு அவங்கம்மா சத்யவதி யோசிக்குறா… (அப்பவும் இப்பிடித்தான் யோசிச்சிருக்காய்ங்க)\n உடனே எந்தந்த நாட்டு மன்னனுக்கெல்லாம் இளவரசி இருக்காங்களோ, அந்தந்த நாட்டு மன்னனுக்கெல்லாம் பெண்கேட்டு ஓலை அனுப்பச் சொல்றா… ஓலை கிடைச்ச மன்னர்ஸ் எல்லாம் நோஞ்சாம்பயலுக்கு பொண்ணு குடுக்க விரும்பாம வேறவேற எடத்துல மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…\nஅப்போ காசியை ஆண்ட மன்னன் ஒருத்தனுக்கு அம்பா, அம்பிகா, அம்பாலிகான்னு மூணு பொண்ணுங்க. மூணு பேருக்கும் சுயம்வரம் நடத்த எல்லா ராஜாக்களுக்கும் ஓலை அனுப்புறான். அஸ்தினாபுரத்துக்கு மட்டும் அனுப்பல…\n சத்யவதி பீஷ்மனைக் கூப்பிட்டு இதுக்கு பழிக்குப் பழி வாங்கணும். நீ உடனேபோயி காசி ராஜாவோட மூணு பொண்ணுங்களையும் தூக்கிட்டு வான்னு சொல்றா… (பொண்ணைத் தூக்கிட்டு வர்ற பழக்கத்தை அப்பவே ஆரம்பிச்சாச்சு)\nபீஷ்மன் தயங்குறான். நானோ ஒரு பிரம்மச்சாரி… ஒன்னா ரெண்டா, மூணு பொண்ணுங்களைத் தூக்கிட்டு வந்தா என் பிரம்மச்சரிய விரதம் என்னாகும்னு தயங்குறான்.\nபழிக்குப் பழி, இது என் உத்தரவுன்னு சத்யவதி சொன்னவுடனே வேற வழியில்லாம வில் அம்பெல்லாம் எடுத்துக்கிட்டு ரதத்துல தனி ஆளா கிளம்புறான் பீஷ்மன்…\n(ஒட்டுமொத்த உலகமும் பாரதம் என்றே அழைக்கப்பட்டது… அதை சூரியவம்சமும், சந்திர வம்சமும் ஆண்டதுன்னு சொல்லிட்டு எந்த அண்டைநாட்டு மன்னர்களுக்கு எப்படி ஓலை அனுப்பமுடியும்\nரொம்ப கேள்வி கேட்டீர்ன்னா பொங்கல் கிடைக்காது… சிந்திக்கிறதெல்லாம் உம்ம வேலை இல்லைங்காணும்…\nமகாபாரதம் (முதல் பாகம் 6)\nரதத்துல தனி ஆளா வில் அம்போட காசிக்குப் போன பீஷ்மன், நேரா அரண்மனைக்குப் போறான். அங்க அம்பா, அம்பிகா, அம்பாலிகான்னு மூணு இளவரசிகளுக்கும் சுயம்வரம் நடந்திட்டிருக்கு,\n“காசி மன்னா… சுயம்வரத்துக்கு எங்களுக்கு மட்டும் ஓலை அனுப்பாமல் அவமானப்படுத்திட்ட… அதனால மூணு இளவரசிகளையும் தூக்கிட்டுப் போறேன். முடிஞ்சா தடுத்துக்கோ”ன்னு சொல்லிட்டு மூணுபேரையும் இழுத்துட்டுப் போறான் பீஷ்மன்.\nஇந்த பீஷ்மன் அவன் நெனச்ச நேரத்துல சாகுற வரம்() வாங்குனதால, சண்டை போட்டு ஜெயிக்கமுடியாது. அதனால மாவீர மன்னர்கள் எல்லாரும் வேடிக்கை மட்டும் பாக்குறாங்க.\nவர்ற வழியில அம்பாவோட லவ்வர் சால்வன் பீஷ்மன் கிட்ட சண்டைக்கு வர, அவனையும் தோற்கடிச்சிட்டு நேரா அஸ்தினாபுரம் வந்தவன், மூணு பேரையும் சத்யவதி கிட்ட ஒப்படைக்கிறான். அம்பா தன்னோட லவ்வர் பத்தி சத்யவதி கிட்ட சொன்னவுடனே, சத்யவதி அம்பா விரும்புனவன போய் கட்டிக்கோன்னு அனுப்பிவிடுறா…\nஅம்பா அவ லவ்வர் சால்வனைத் தேடிப்போய் “வா கல்யாணம் பண்ணலாம்”னு கூப்பிட்டதுக்கு “நா பீஷ்மனோட சண்டை போட்டு தோத்துட்டேன். இனி உன்னை கல்யாணம் பண்ணமாட்டேன்… கெளம்பு கெளம்பு”ன்னு கெளப்பிவிட்டான்.\nஅந்த பீஷ்மன் கிட்டயே நாயத்தைக் கேப்போம்னு அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்து பாத்தா, அங்க அந்த நோஞ்சாம்பய விசித்ரவீரியனுக்கு அம்பிகா, அம்பாலிகா ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க.\nஅம்பா சத்யவதி கிட்ட போயி, லவ் பெயிலிர சொல்லி, தன்னையும் விசித்ரவீரியனுக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்றா…\n“ஏம்மா, நீயாச்சு உன் லவ்வராச்சு… நா என்ன பண்ணமுடியும் வேணும்னா அந்தப்புரத்துல நிறைய தாசிகள் இருக்காங்க… நீயும் அவங்களோட போய் சேந்துக்கோ”ன்னு சத்யவதி சொல்றா…\nவந்துச்சு கோபம் அம்பாவுக்கு… “இந்தாம்மா… நான் சத்திரிய வம்சம். உன்ன மாதிரி மீனவப் பொண்ணா பொறந்து மன்னனை மயக்குனவ நான் கிடையாது… உன்கிட்ட என்ன பேச்சு பீஷ்மா, நீதான என்னய தூக்கிட்டு வந்த… நீயே எனக்கு ஒரு வழியச் சொல்லு”ன்னு கேக்க, “அம்மா சத்யவதி சொன்னதுதான் சரி… நீ வேணும்னா அந்தப்புர தாசியா இரு. இல்லாட்டி உன் வழிய பாத்து கெளம்பு”ன்னு சொல்றான் பீஷ்மன்.\nசெம காண்டான அம்பா “அடே பீஷ்மா… என்னைத் தூக்கிட்டு வந்து நடுத்தெருவுல விட்டுட்டல்ல…. இந்த நாள்… உன் டைரில நோட் பண்ணிக்கோ… மவனே, நீ நெனச்ச நேரம் நீ சாவியா இந்த நாள்… உன் டைரில நோட் பண்ணிக்கோ… மவனே, நீ நெனச்ச நேரம் நீ சாவியா இல்ல, உன் சாவுக்கு நான்தாண்டா காரணம்… இது சத்தியம்டா”ன்னு தொடைல அடிச்சி சத்தியம் பண்ணிட்டு போயே போயிட்டா…\nமகாபாரதம் (முதல்பாகம் 7 & 9)\nஉன் சாவு என் கையாலன்னு பீஷ்மன்ட்ட சவால் விட்ட அம்பா நேரா காசிக்கு அவ அப்பன்ட்ட போறா… பாசக்கார அப்பன் பீஷ்மனுக்கு பயந்து அம்பாவ விரட்டியடிக்கிறான்.\nஆத்தங்கரையில உக்காந்து அழுதுட்டிருந்த அம்பாவ சில முனிவர்ஸ் பாத்து ஆறுதல் சொல்லி, இந்த வீணாப்போன பீஷ்மன் மாதிரி சத்திரியன்ஸை எல்லாம் சண்டைபோட்டு விரட்டுறது பரசுராமர் தான். அதோட பீஷ்மனுக்கு தொழில் சொல்லிக்குடுத்த குருவும் பரசுராமர் தான். அவர் himalayasல தான் இருக்கார். நீ அவர்ட்ட போம்மான்னு சொல்லி அனுப்பி வைக்கிறாங்க.\nஅம்பா பரசுராமர்ட்ட சொல்ல, பரசுராமர் பீஷ்மனுக்கு ஒரு லெட்டர் எழுதி தூதன்ட்ட குடுத்து விடுறார்… “பிராது குடுத்த பொண்ணு என்கிட்ட தான் இருக்கா. நீ என்ன சொல்ற பேசாம என்கூட சண்டைக்கு வா… சண்டையில நீ தோத்துட்டா அவளைக் கல்யாணம் பண்ணனும். நான் தோத்துட்டா அவளை விரட்டி விட்டுர்றேன். டீலா, நோ டீலா பேசாம என்கூட சண்டைக்கு வா… சண்டையில நீ தோத்துட்டா அவளைக் கல்யாணம் பண்ணனும். நான் தோத்துட்டா அவளை விரட்டி விட்டுர்றேன். டீலா, நோ டீலா”னு படிச்சவுடனே பீஷ்மன் சண்டைக்கு கெளம்புறான்.\nசண்டை நடந்து பீஷ்மன் win பண்றான். தொழில் சொல்லிக் குடுத்த குருவுக்கு தோல்வி. வானத்துல இருந்து தேவர்ஸ் எல்லாரும் இந்த வெட்டிச் சண்டைய வேடிக்கை பாக்குறாங்க.\nஅம்பாக்கு பீஷ்மன் மேல இருந்த கோபம் இப்போ பரசுராமர் மேலயும் பரவுது. நேரா அந்தாள்ட்ட போயி “யோவ் பெருசு… நீ எதோ பெரிய மனுசன்னு உன்கிட்ட ஞாயங்கேக்க வந்தா, சண்டையில தோக்குறமாதிரி தோத்து பீஷ்மனை காப்பாத்துறியா நீ\n“எம்மா… ஆள விடு. நீ ஆத்தங்கரைக்குப் போயி தவம் பண்ணு. முருகன் வந்து உனக்கு உதவுவார்”ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகுது பெருசு.\nஏண்டா டே… கேமா ஆடுறீங்கன்னு புலம்பிட்டே ஆத்தங்கரைக்குப் போன அம்பா முருகனை வேண்டி தவம் பண்றா…\n12 வருசம் (அடப்பாவிகளா) தவம் பண்ண பின்னாடி சாம்பிராணிப் புகையோட நேரில��� காட்சியளிக்கிறான் லார்ட் முருகன். சினிமா மாதிரியே என்ன வரம் வேண்டும்னு கேக்க, அம்பா “என் வாழ்க்கைய நாசமாக்குன அந்தப் படுபாவி பீஷ்மன் சாகணும்.. அதுவும் என் கையால”ன்னு சொல்றா…\n“அது உன்னால முடியாது… அதுவும்போக ஒரு பெண்ணால் பீஷ்மனுக்கு மரணமில்லை”ன்னு முருகன் சொல்ல “அப்பிடின்னா நான் பெண்மை நீங்கிப் பிறக்க வழிசொல்லு”ன்னு அம்பா கேக்குறா\n“அதுக்கு நீ என் அப்பன் சிவன்ட்ட போய் கேளு… நா கெளம்புறேன். இந்தா இது ஒரு முத்துமாலை. இதை எந்த ஆண் அணியுறானோ அவனால ஈசியா பீஷ்மனை கொல்லமுடியும். நா வரேன்”னு கெளம்பிட்டான் முருகன்.\nமுத்துமாலைய எடுத்துட்டு பீஷ்மனோட எதிரி பஞ்சாப் மன்னன் துருபதன் கிட்ட போய் குடுத்துட்டு, திரும்பவும் இமயமலையில சிவனை தவம் பண்றா அம்பா.\nதிரும்பவும் சாம்பிராணிப் புகை. சிவன் வந்து என்ன வரம் வேணும்னு கேக்க “அந்தப்பய பீஷ்மன் என் கையால சாகணும். அதுக்கு நான் பெண்மை நீங்கிப் பிறக்கணும்”னு அம்பா சொல்றா…\n“உன்னோட இந்த ஜென்மத்துல பீஷ்மன் சாகமாட்டான். டைம் வேஸ்ட் பண்ணாத… அடுத்த ஜென்மத்துல நீ சிகண்டின்னு ஒரு திருநங்கையா பிறந்து வா… அந்த பீஷ்மனோட சாவுக்கு சிகண்டியான நீதான் காரணம். நா வரேன்”னு சிவன் கெளம்பிட்டன்…\nஅடுத்த ஜென்மம் வரைக்கும் காத்திருக்க பொறுமையில்ல… இப்பவே செத்து சிகண்டியா பிறப்போம்னு முடிவுபண்ண அம்பா “பீஷ்மா… விடமாட்டேன்டா”ன்னு கத்திக்கிட்டே தீயில விழுந்து எரிஞ்சு சாம்பலாகுறா…\nஇங்க இப்பிடியிருக்க…. அம்பிகாவையும், அம்பாலிகாவையும் கல்யாணம் பண்ண விசித்ரவீரியன், பர்ஸ்ட் நைட்டுக்கு முன்னாடியே மயங்கி விழுந்து மண்டைய போட்டுட்டன்….\nமகாபாரதம் (முதல் பாகம் 8)\nஅம்பிகா அம்பாலிகா ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல டபுள் மேரேஜ் பண்ண அஸ்தினாபுரம் மன்னன் விசித்ரவீரியன் திடீர்ன்னு மயங்கி விழுறான். கொண்டுபோயி ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றாங்க…\nலண்டன் டாக்டர், ஜப்பான் டாக்டர்ஸ் தவிர மத்த எல்லா டாக்டர்சும் விசித்ரவீரியனை செக் பண்ணிட்டு, தேற மாட்டான்னு சொல்றாங்க. இட்லி சாப்பிட டிரை பண்ணானோ என்னவோ, அவனும் போயே போயிட்டான்.\nஅவனோட அம்மா சத்யவதி அழுது புலம்புறா… பெத்தது ரெண்டு. ரெண்டுமே அல்பாயுசுல போச்சு. இதுக்குத்தானா எங்கப்பன் பீஷ்மன்ட்ட சத்தியம் வாங்குனான் பீஷ்மனும் கல்யாணம் பண்ணாம, நாடாளாம என்ட்ற பிள்ளைகளும் நாடாள முடியாம இது என்னடா அக்கப்போரா இருக்குன்னு புலம்புறா.\nஜெயலலிதா கால்ல விழுந்து மந்திரியா இருந்த அம்புட்டுபேரும் அந்தம்மா போய்ச் சேர்ந்தவுடனே சசிகலா கால்ல விழுந்தமாதிரி, அஸ்தினாபுரம் அமைச்சர்களுக்கு அடுத்து யார் கால்ல விழணும்னு தெரியல. மன்னன் மண்டையப் போட்டுட்டான். பீஷ்மன் நாடாள மாட்டான். மன்னனுக்கு வாரிசுமில்லை. கல்யாணம் பண்ண கையோட போய்ச் சேர்ந்துட்டான். இனி என்ன நடக்குமோ அப்பிடின்னு அவங்க ஒருபக்கம் புலம்புறாங்க.\nஅறுக்க மாட்டாதவன் இடுப்புல என்னத்துக்கு அம்பத்தெட்டு கருக்கறுவா அந்த நோஞ்சாம்பய மன்னன் ரெண்டு கல்யாணம் பண்ணிட்டு அவம்பாட்டுக்கு போயிட்டான். இனி எங்க கதி என்னன்னு அம்பிகாவும், அம்பாலிகாவும் புலம்புறாங்க. தங்களைத் தூக்கிட்டு வந்த பீஷ்மன் மேல கடுப்பு ஏறுது.\nஇப்பிடி எல்லாரும் புலம்பித் தவிச்சபிறகு, சத்யவதி பீஷ்மனைக் கூப்பிட்டு பிரம்மச்சரியத்தை ஸ்டாப் பண்ணிட்டு அம்பிகா அம்பாலிகாவ மேரேஜ் பண்ணிக்கோ… நமக்கு வாரிசே இல்ல பாத்தியான்னு கேக்குறா. பீஷ்மன் அதுக்கு ஒத்துக்கல. வாரிசுக்கு நீ எதுவோ பண்ணு. ஆனா நான் பண்ண சத்தியம் பண்ணதுதான்னு சொல்லிட்டு ஒதுங்கிட்டான். என்னதாண்டா பண்றது\nதிடீர்ன்னு சத்யவதிக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக். அதாகப்பட்டது…. அவ மீனவப் பொண்ணா படகு ஓட்டிட்டு இருந்தப்போ தான சாந்தனு அங்கபோயி லவ்வ சொன்னான். அவன் லவ்வ சொல்றதுக்கு கொஞ்சநாள் முன்னாடி அவ தனியா படகுத்துறையில இருந்தப்போ பராசரன்னு ஒரு முனிவர் வந்து “ஏ புள்ள… என்னய அக்கறையில இறக்கி விடுறயா”ன்னு கேக்க, சரி முனிவராச்சேன்னு அந்தாள படகுல ஏத்திட்டுப் போறா…\nசத்யவதி படகு ஓட்டுறா… பராசரனோ அவன் பார்வைய சத்யவதி மேல ஓட்டுறான். அவளும் கண்டுக்காம படகு ஓட்டுறா. அண்ணலும் நோக்க, அவளும் நோக்க…. அவ அழகுல ரொம்பவே அப்செட்டாகிப் போன பராசரன், தன்னோட “தவ ஒளி”ய சத்யவதி மேல இறக்குறான். உடனே ஒரு குழந்தை சத்யவதி மடில விழுந்து “ஹாய் மம்மி… நாந்தான் வியாசன்” அப்பிடின்னு சொல்லுது. (இதுக்காடா ஐம்புலன்களையும் அடக்கி தவம் பண்ணீங்க\nகாரியம் முடிஞ்ச உடனே எஸ்கேப் ஆகுறது சாதாரண ஆம்பளை மட்டுமா பராசர முனிவனும் தான். அக்கறையில இறங்குன உடனே தல எஸ்கேப்.\n“அம்மா… நானும் தவம் பண்ணப் ப���றேன். நீ என்னை எப்ப கூப்பிட்டாலும் நான் வருவேன். இப்ப நான் வரேன்”னு கைக்குழந்தை வியாசன் பேசிட்டு தவம் பண்ணப் போயிடறானாம்… (கைக்குழந்தை எப்பிடி தவம் பண்ணும்னு லாஜிக் எல்லாம் கேக்கக்கூடாது)\nஇந்த பிளாஷ்பேக் ஞாபகத்துக்கு வந்த உடனே சத்யவதிக்கு ஒரு ஐடியா. எப்பிடி பராசரன் தன்மேல “தவ ஒளி”ய இறக்கி வியாசனைப் பெத்தேனோ, அதேமாதிரி இந்த வியாசன் அவனோட “தவ ஒளி”ய நம்ம மருமகள்கள் மேல இறக்கி அவங்களும் குழந்தை பெத்துக்கிட்டா வாரிசுப் பிரச்சினை தீர்ந்ததே\nஇந்த யோசனை வந்தவுடனே வியாசனை நினைக்கிறா சத்யவதி. நினைச்சவுடனே “ஹாய் மம்மி”ன்னு வந்து நிக்குறான் வியாசன்.\nமவனே வியாசா…. இந்த நாட்டை ஆள வாரிசு இல்ல. எப்பிடி பராசரன் “தவஒளி”ய என்மேல இறக்கி நீ பிறந்தியோ, அதேமாதிரி நீயும் உன் “தவஒளி”ய என் மருமகள்கள் மேல இறக்கி அவங்களுக்குப் பிள்ளைவரம் குடுன்னு சொல்றா. முதல்ல ஷாக் ரியாக்சன் குடுத்த வியாசன், அப்புறம் சரின்னு சம்மதிக்குறான் (அவனும் ஆண்தானே…)\nசரி சரி…. நீ ரூம்ல போயி வெயிட் பண்ணு. நா வரிசையா அனுப்புறேன்னு சொன்ன சத்யவதி முதல்ல அம்பிகாவ அனுப்புறா. அம்பிகா உள்ள போனவுடனே, என்ன நடக்குதோன்னு பயந்து கண்ணை மூடிக்கிறா. அந்த “தவஒளி” இருக்கே… கண்ண மூடிக்கிட்டதால மத்த எல்லா இடத்துலயும் பரவுது. அடுத்து அம்பாலிகா போறா… அவ இழுத்துப் போர்த்திக்கிட்டதால “ஒளி” சரியாப் பரவல…\nவெளில வந்த வியாசன், சத்யவதி கிட்ட சொல்றான் “அம்மா… ஒருத்தி கண்ண மூடிட்டா. அதனால அவளுக்கு கண் தெரியாத மகன் பிறப்பான். இன்னொருத்தி மொத்தத்தையும் மூடிக்கிட்டா. அதனால அவளுக்கு உடம்பு வெளுத்துப் போன மகன் பிறப்பான்” அப்பிடின்னு சொன்னவுடனே சத்யவதி கவலைப்பட்டு “வியாசா… இரு. இன்னொரு வாட்டி டிரை பண்ணுவோம்”னு சொல்லி ஒரு வேலைக்காரிய கூப்பிட்டு அவங்க ரெண்டுபேரையும் திரும்ப போகச் சொல்றா.\nஅவங்க ரெண்டு பேரும் திரும்பவும் போக பயந்துக்கிட்டு வேலைக்காரியவே வியாசன்ட்ட அனுப்புறாங்க. வேலைக்காரி நல்லா கோவாப்பரேட் பண்ணதால “ஒளி” இருக்கே… அது திவ்வியமாப் பரவுது. பரவுன பிறகுதான் வந்தது மருமகள் இல்ல, வேலைக்காரின்னு வியாசனுக்குத் தெரியுது. (நல்லா தவம் பண்ண போ…)\n“யம்மா…. ஆள விடு. நான் பண்ண தவ வலிமை எல்லாம் போச்சு. இனிமே நான் புதுசா தவம் பண்ணி சார்ஜ் ஏத்திக்கண��ம். இதுமாதிரி வேலைக்கு இனிமே என்னைய கூப்பிடாத. நா வரேன்”னு சத்யவதி கிட்ட சொல்லிட்டு எஸ்கேப் ஆனான் வியாசன்.\nகொஞ்ச நாள் கழிச்சி அம்பிகாவுக்கு திருதராஷ்டிரனும், அம்பாலிகாவுக்கு பாண்டுவும், வேலைக்காரிக்கு விதுரனும் பிள்ளையாப் பிறக்குறாங்க…\n(இந்த சாமியார்ப் பயலுகள்ல மெஜாரிட்டி ஏன் சபலக் கேசா இருக்கானுகன்னு இப்பதான் தெரியுது. இவனுகளுக்கு மகாபாரதம் ஒரு operating manual மாதிரி இருக்கே\nமகாபாரதம் (முதல் பாகம் 10 – 12)\nஒருவழியா வியாசனின் “தவஒளி”யோட மகிமையால அம்பிகாவுக்கு திருதராட்டிரன் பிறக்கிறான். அம்பாலிகாவுக்கு பாண்டு பிறக்கிறான். வேலைக்காரிக்கு விதுரன் பிறக்கிறான். மூணு பயலுகளும் வளர்ந்து கல்யாண வயசு வந்தவுடனே, பொண்ணு பாக்க ஆரம்பிக்குறாங்க.\nமூத்தவன் திருதராட்டிரனுக்கு காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை பொண்ணு கேப்போம்னு நினைச்சு படையைக் கூட்டிட்டு காந்தார நாட்டுக்குப் போறான் பீஷ்மன். அஸ்தினாபுரத்து பீஷ்மன் படையெடுத்து வரான்னு நாலுபேரு கிளப்பிவிட, காந்தார மன்னன் சுபலன் இதென்னடா வம்பா போச்சுன்னு ஒரு தூதனை பீஷ்மன்ட்ட அனுப்புறான்.\n“படையெடுத்தெல்லாம் வரலப்பா… திருதராட்டிரனுக்கு காந்தாரிய பொண்ணு கேட்டு வந்திருக்கேன்னு போய்ச் சொல்லு”ன்னு தூதன்ட்ட சொல்லி அனுப்புறான் பீஷ்மன்.\nவிசயம் தெரிஞ்ச காந்தாரியோட தம்பி சகுனி படு டென்சனாகி அவன் அப்பன் சுபலன்ட்ட போயி சண்டை போடுறான். “யப்பா… போயும் போயும் கண்ணு தெரியாத திருதராட்டிரனுக்கா அக்கா காந்தாரிய குடுக்கப் போற… நா ஒத்துக்க மாட்டேன்”னு சண்டை பிடிக்கிறான்.\n“தம்பி… பிராக்டிகலா யோசிச்சுப் பாரு. இந்த பீஷ்மன் இருக்கானே, அவன் பண்ற காரியத்த பாரு. பொண்ணு கேக்க வந்தவன் எதோ போருக்கு படையெடுத்து வர்றமாதிரி வந்திருக்கான். இதுக்கென்ன அர்த்தம் பொண்ணு குடுக்கிறியா இல்ல தூக்கிட்டுப் போகவான்னு சொல்லாம சொல்றான். ஏற்கனவே காசி நாட்டுல அம்பா, அம்பிகா, அம்பாலிகான்னு மூணு இளவரசிகளைத் தூக்கிட்டு வந்திருக்கான். எல்லாத்துக்கும் மேல தான் நெனைச்ச நேரம் சாகுற வரம் வாங்குனவன். இவனை பகைச்சிக்கிட்டா நாம நாட்டையே இழந்திருவோம். அதனால பேசாம காந்தாரிய குடுப்போம். திருதராட்டிரன் நாளைக்கி மன்னனானா நம்ம காந்தாரி தான அரசி பொண்ணு குடுக்கிறியா இல்ல தூக்கிட்டுப் போகவான்னு சொல்லாம சொல்றான். ஏற்கனவே காசி நாட்டுல அம்பா, அம்பிகா, அம்பாலிகான்னு மூணு இளவரசிகளைத் தூக்கிட்டு வந்திருக்கான். எல்லாத்துக்கும் மேல தான் நெனைச்ச நேரம் சாகுற வரம் வாங்குனவன். இவனை பகைச்சிக்கிட்டா நாம நாட்டையே இழந்திருவோம். அதனால பேசாம காந்தாரிய குடுப்போம். திருதராட்டிரன் நாளைக்கி மன்னனானா நம்ம காந்தாரி தான அரசி போக நம்மளவிட சொத்து பத்து நெறைய வச்சிருக்காய்ங்க”ன்னு சுபலன் சகுனிய சமாதானப்படுத்துறான்.\nஆனாலும் சகுனிக்கு டென்சன் அடங்கல. நேரா அக்கா காந்தாரிட்டயே போயி பேசுறான். “விடுறா தம்பி… அப்பா சொல்றது தான் சரி. அவர் சொல்றபடியே கேப்போம். நீ கவலைப்படாத”ன்னு சொல்றா காந்தாரி.\nஒருவழியா பேசிமுடிச்சி திருதராட்டிரன் – காந்தாரி மேரேஜ் நடக்குது. எல்லாரும் வாழ்த்தினாலும் சகுனி மட்டும் நிம்மதியில்லாம திரியுறான். “அக்கா… உனக்கா இந்த நிலைமை கண்ணு தெரியாதவனுக்கு வாழ்க்கைப்பட்டு கஷ்டப்படணும்னு உனக்கென்ன தலையெழுத்தா கண்ணு தெரியாதவனுக்கு வாழ்க்கைப்பட்டு கஷ்டப்படணும்னு உனக்கென்ன தலையெழுத்தா\n“தம்பி… ஆனது ஆகிப்போச்சி. இனி திருதராட்டிரன் உன்ற மாமன். மனசுல வச்சிக்கோ. இப்ப கண்ணுல கருப்புத்துணி கட்டிக்கப் போறேன். இனி நாங்க ரெண்டு பேருமே பார்வை இல்லாதவங்க தான்”னு சொன்ன அக்கா காந்தாரி கண்ல கருப்புத் துணிய கட்டிக்கிட்டா… இதப்பாத்த சகுனி இன்னும் டென்சனாகி கோபத்தைப் பூராவும் பீஷ்மன் மேல சேர்த்து வைச்சிட்டு ஒரு முடிவெடுக்குறான்.\n“அக்கா… இனி நான் காந்தார நாட்டுக்குப் போகவிரும்பல. உன்ன இப்பிடி விட்டுட்டு நான் போகமாட்டேன். உன்னோடயே அஸ்தினாபுரம் அரண்மனைல தங்கிக்கறேன்”னு பெர்மிசன் கேக்குறான் சகுனி. அக்கா காந்தாரி கணவன் திருதராட்டிரன்ட்ட கேக்க, அவனும் “அட, நம்ம மாப்பிள்ளைக்கி இல்லாத இடமா\nஒருவழியா திருதராட்டிரன் கல்யாணம் முடிஞ்சது. அடுத்ததா இந்தப் பாண்டுவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு யோசிச்ச பீஷ்மன், குந்திதேவிய பத்தி கேள்விப்பட்டு, அவளையே பேசி பாண்டுவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு முடிவெடுக்குறான்.\nசிற்றரசன் குந்திபோஜனுக்கு பெண் குழந்தை இல்லைன்னு மனக்கவலை. அதனால அவனோட பிரெண்ட் ஒருத்தனோட பொண்ணு பிரீத்தியை தத்தெடுத்து வளர்க்குறான். இந்த பிரீத்தி தான் குந��திதேவி.\nஒருநாள் குந்திபோஜனை சந்திச்ச துர்வாச முனிவர், “உன் ஊர்ல ஒரு யாகம் பண்ணப் போறேன். உதவிக்கு உன் பொண்ணை அனுப்பிவை”ன்னு கேக்குறான். மாட்டேன்னா சொல்லமுடியும்\nயாகத்தை முடிச்ச துர்வாசன் குந்திய கூப்பிட்டு “நல்லா ஹெல்ப் பண்ணம்மா… நா உனக்கொரு மந்திரம் சொல்லித் தரேன். எந்த சாமிய நினைச்சி அந்த மந்திரத்த சொல்றியோ, அந்த சாமி வந்து உனக்குப் பிள்ளை வரம் குடுக்கும். நா வரேன்”னு சொல்லிட்டுக் கிளம்பிட்டான். (பொண்ணுன்னா உடனே குழந்தை வரம் தானா\nரஜினி பாபா படத்துல மந்திரம் உச்சரிக்கிற மாதிரி, குந்தி ஒருநாள் சூரியனைப் பாத்துட்டே அந்த மந்திரத்த சொல்லிருக்கா. உடனே சூரியன் நேரா வந்துட்டான். வந்தவன் சும்மா வரல… “குந்தி… இந்தா உனக்கொரு குழந்தை. இவம்பேரு கர்ணன். மார்புல கவசமும், காதுல குண்டலமும் இருக்கான்னு செக் பண்ணிக்கோ. இது ரெண்டும் இருக்கும்வரை இவனை யாராலயும் ஜெயிக்கமுடியாது. அம்புட்டுதேங்…”ன்னு சொல்லி குழந்தையக் குடுத்துட்டுப் போயிட்டான் சூரியன்.\nகுந்திக்கு ஒண்ணும் புரியல. விளையாட்டுக்கு மந்திரத்தை சொல்லிப் பாத்தது குத்தமாடா…. உடனே வந்து குழந்தையக் குடுத்துட்டுப் போயிட்டான். எப்படான்னு காத்துக்கிட்டு இருப்பாங்களோன்னு புலம்பித் தவிக்கிறா…\nநேரா அவ பிரெண்ட் தத்ரி கிட்ட குழந்தைய தூக்கிட்டுப் போறா. “கல்யாணம் ஆகாதவ குழந்தையோட இருந்தா இந்த உலகம் என்ன பேசும் அதனால பேசாம இந்தக் குழந்தைய கூடைல வச்சி ஆத்துல விட்ருவோம். சூரிய பகவான் குழந்தைய பாத்துக்குவார்”னு ஐடியா குடுக்குறா தத்ரி.\nவேற வழி இல்ல… உடனே கூடைல வச்சி கங்கை ஆத்துல விட்டுட்டு வந்துடுறாங்க. அதேநேரம் ஆத்துக்கு அக்கறையில குளிச்சிட்டிருந்த திருதராட்டிரனோட கார் டிரைவர் (தேரோட்டி) அதிரதன் “சூரிய பகவானே… கல்யாணம் பண்ணி இத்தனை நாள் ஆகியும் எனக்குக் குழந்தையே இல்ல. எனக்கொரு குழந்தை குடு”ன்னு வேண்டிட்டு கண்ணைத் தொறந்த நேரம் கர்ணன் கூடையில வாரான். அதிரதன் கர்ணனைத் தூக்கிட்டுப்போயி வளர்க்குறான்.\nஅங்க அப்பிடியிருக்க இங்க குந்திய பாண்டுவுக்கு பொண்ணு கேட்டு பீஷ்மன் வரான். பீஷ்மன் வந்த விசயத்த குந்திகிட்ட சொல்லி சம்மதம் கேக்குறான் அவங்கப்பன். “உங்க விருப்பம்ப்பா”ன்னு சொல்லித் தொலைச்சதால திருமண ஏற்பாடு நடக்குது.\nகுந்திபோஜ நாட்டு இளவரசி குந்தி, மாத்ர நாட்டு இளவரசி மாத்ரி ரெண்டுபேரையும் ஒரே ஸ்டேஜ்ல மேரேஜ் பண்றான் பாண்டு.\nபின்குறிப்பு: கங்கை ஆத்துக்குப் பிறந்த பீஷ்மன், பராசரனோட “தவஒளி”க்குப் பிறந்த வியாசன், வியாசனோட “தவஒளி”க்குப் பிறந்த திருதராட்டிரன் பிரதர்ஸ், தத்தெடுக்கப்பட்ட குந்தி, சூரியன் குடுத்த குழந்தை கர்ணன் இப்பிடித்தான் மகாபாரதத்துல இருக்கு.\nமூணு பொண்ணுங்களுக்குப் பிள்ளைவரம் குடுத்த வியாசன் தான் இந்த அக்கப்போரை எல்லாம் கதையா எழுதித் தொலைச்சிருக்கான். அதையும் அவன் சொல்லச்சொல்ல எழுதுனது விநாயகராம். எம்மேல ஏன்யா கோவிக்கிறீங்க\nமகாபாரதம் (முதல் பாகம் 13 – 15)\nஎப்பிடியோ திருதராட்டிரனுக்கு காந்தாரியையும், பாண்டுவுக்கு குந்தி & மாத்ரி ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணி வச்சாச்சு,.. (அந்த விதுரன் என்னய்யா ஆனான் அவன் வேலைக்காரி மகன் தான… டீல்ல வுடு மாமு…)\nவிசித்ரவீரியன் போய்ச் சேர்ந்ததுல இருந்து அஸ்தினாபுரத்துக்கு மன்னன் யாரும் இல்ல… வழக்கம்போல பீஷ்மன் தான் மேனேஜ்மென்ட்.\nபேரப்பிள்ளைங்க வளர்ந்து ஆளாகி கல்யாணமும் பண்ணிட்டதால அவங்கள பதவி ஏற்கச் சொல்லலாமான்னு சத்யவதி பீஷ்மன்ட்ட கேக்குறா. பீஷ்மனும் சரின்னு சொல்லிட்டு பஞ்சாயத்த கூட்ட ஏற்பாடு பண்றான்.\nமறுநாள் பஞ்சாயத்து கூடுது. மூணு பயலுகளும் ஒரே நாள்ல பிறந்தாலும், முந்திப் பிறந்தது திருதராட்டிரன் தான். அதனால அவனுக்கே முடி சூட்டுவோம்னு பஞ்சாயத்த கெளப்புறான் பீஷ்மன்.\nஅதக்கேட்டு திருதராட்டிரனுக்கு ஏக குஜால். சகுனிக்கு அதவிட… ஏன்னா அவன் அக்கா மகாராணி ஆகப்போறாளே… பாண்டுவும் கை தட்டுறான். நம்மாளுங்க தான் உடனே சாய்ஞ்சுருவாங்களே… பாண்டுவ பாத்து எல்லாரும் கை தட்டுறாங்க.\nஅப்ப விதுரன் எந்திரிச்சு நின்னு பீஷ்மன்ட்ட “பெரியப்பு… அண்ணன் திருதராட்டிரன் மேல எனக்கு உள்ள பாசம் வேற… ஆனா அதுக்காக மனசுல பட்டத சொல்லாம இருக்கமுடியுமா நீரு எனக்கு சொல்லிக் கொடுத்த “ராஜ நீதி” என்ன சொல்லுதுன்னா… உடல் ஊனமுற்றவங்களுக்கு நாடாளுற தகுதி இல்லன்னு சொல்லுது. ஆனா இங்க நீரு கண்ணு தெரியாத அண்ணனுக்கு பட்டம் சூட்டணும்னு சொல்றீரே… இது ஞாயமா நீரு எனக்கு சொல்லிக் கொடுத்த “ராஜ நீதி” என்ன சொல்லுதுன்னா… உடல் ஊனமுற்றவங்களுக்கு நாடாளுற தகுதி இல்லன்னு சொல்லுது. ஆனா இங���க நீரு கண்ணு தெரியாத அண்ணனுக்கு பட்டம் சூட்டணும்னு சொல்றீரே… இது ஞாயமா\nஇதக்கேட்ட சகுனிக்கும், திருதராட்டிரனுக்கும் விதுரன் மேல செம காண்டு. “அடே விதுரா… என் பொழப்ப கெடுக்குறதுக்காகவே வந்தியா”ன்னு சவுண்டு விடுறான் திருதராட்டிரன்.\n“இல்லண்ணே… ஞாயத்த சொன்னேன். பாண்டு தான் மன்னனாகணும். அதுக்கு மேல பெரியவங்க விருப்பம் என்னவோ அதுபடி நடக்கட்டும்”னு விதுரன் சொன்னவுடனே பீஷ்மனுக்கும் அவன் சொன்னது பிடிச்சிப்போச்சி.\n“விதுரன் சின்னப்பயலா இருந்தாலும் சரியாப் பேசுறான். பார்வை இல்லாத திருதராட்டிரனுக்குப் பதிலா பாண்டு மன்னனாகட்டும். என்னப்பா நாஞ்சொல்றது”ன்னு கூட்டத்தப் பாத்துக்கேக்க, கூட்டத்துக்கு எப்போ தனிக்கருத்து இருந்துச்சி”ன்னு கூட்டத்தப் பாத்துக்கேக்க, கூட்டத்துக்கு எப்போ தனிக்கருத்து இருந்துச்சி\nடென்சனாகிப் போன சகுனியும், திருதராட்டிரனும் எந்திரிச்சி வெளிநடப்பு பண்ண, பாண்டுவுக்கு அஸ்தினாபுர மன்னனா முடிசூட்டுறான் பீஷ்மன்.\nவிதுரன் பய கடைசி நேரத்துல காரியத்த கெடுத்துட்டானேன்னு சகுனியும், திருதராட்டிரனும் புலம்பிட்டே வாரானுங்க.\n“மாமு… சிம்மாசனம் உங்களுக்குத் தான். கொஞ்சம் பொறுமையா இருங்க”ன்னு திருதராட்டிரனுக்கு ஆறுதல் சொன்ன சகுனி ஒரு பிளான் பண்றான்.\nஇந்தப் பாண்டுவ எதாச்சும் போர்ல இறக்கிவிட்டு, எதிரி கையால மண்டையப் போட்டான்னா அடுத்து நம்ம மாமு திருதராட்டிரன் மன்னனாகுறத யாராலயும் தடுக்கமுடியாது. திரும்பவும் அந்த விதுரன் பய வந்து எதாச்சும் சாஸ்திரம், சம்பிரதாயம்னு பீலா விட்டான்னா அவனுக்கும் ஒரு பாயாசத்த போட்டுற வேண்டியது தான்னு நினைச்சிட்டே நேரா பாண்டுவ போய்ப் பாக்குறான்.\n“சின்னமாமு…. நீரு மன்னரானதெல்லாம் சரிதான். ஆனா ஏற்கனவே பீஷ்மன் குடுத்த நாட்டை ஆள்றதெல்லாம் ஒரு பெருமையா நீரு அண்டைநாட்டு இளிச்சவாயன்கள் மேல படையெடுத்துப் போயி அவனுங்க நாட்டையும் சேர்த்தாத்தான அது உமக்குப் பெருமை நீரு அண்டைநாட்டு இளிச்சவாயன்கள் மேல படையெடுத்துப் போயி அவனுங்க நாட்டையும் சேர்த்தாத்தான அது உமக்குப் பெருமை\nஅதுவும் சரிதான்னு உடனே படைய ரெடிபண்ணி அக்கம்பக்க நாடுகளை எல்லாம் இணைச்சி அஸ்தினாபுரத்து எல்லைய விரிவாக்குறான் பாண்டு.\nஇந்தப் பாண்டு சண்டையில சாவான்னு பாத���தா, கடேசில உலகப்புகழ் விஞ்ஞானியாகிட்டானே… இப்ப என்ன பண்றதுன்னு யோசிக்கிறான் சகுனி.\nஅண்ணன் திருதராட்டிரன் தன்மேல இன்னும் காண்டுல இருக்குறது பாண்டுவுக்கு ரொம்ப வருத்தமாவே இருக்கு. மனசே சரியில்ல… கொஞ்சநேரம் காட்டுல போயி வேட்டையாடிட்டு வருவோம்னு கிளம்புறான் பாண்டு.\nசிங்கம் புலிய வேட்டையாட அவன் என்ன கேணையனா ஜோடியா விளையாடிட்டிருந்த மான்கள் மேல அம்படிக்கிறான். மான் அம்படி பட்டு விழும்ன்னு பாத்தா, ஒரு முனிவன் கீழ விழுறான்.\n“அடே லூசுப்பயலே… நான் முனிவன்டா. எம்பேரு கிந்தமன். எம்பொண்டாட்டி ஆசைப்பட்டான்னு மானா மாறி விளையாடிட்டிருந்தோம். அம்படிச்சிட்டியே”ன்னு முனிவன் சொல்றான்\n“ஏய்யா… பொண்டாட்டி ஆசப்பட்டா பன்னு வாங்கிக்குடு… இல்ல பலூன் வாங்கிக்குடு. நீ மானா மாறுனது எனக்கெப்பிடிய்யா தெரியும். மன்னிச்சுக்கய்யா… தெரியாம அடிச்சிட்டேன்”னு பாண்டு சொல்ல… முனிவன் எதையும் கேக்கத் தயாரில்ல…\n“உன்னை மன்னிக்கமாட்டேன். நீ எப்ப உம்பொண்டாட்டி கூட ஜல்சா பண்றியோ அப்ப நீ நெஞ்சு வெடிச்சு சாவடா… இது என்ட்ற சாபம்டா”ன்னு சொன்ன முனிவன் ஸ்பாட் அவுட்டு.\nஒரு முனிவன் இப்பிடி எல்லாமா சாபம் குடுப்பான். ஏண்டா… இது ஒரு பெரிய மனுசன் செய்யிற காரியமா. ஒண்ணுக்கு ரெண்டா கட்டி வச்சிருக்கேன். இனி நான் எப்பிடிடா பொழப்பு தளப்ப பாக்குறதுன்னு யோசிச்சிட்டே திரும்புறான் பாண்டு.\nபாண்டு படுடென்சனா அரண்மனைக்குத் திரும்புனா அங்க எல்லாரும் ரொம்ப சந்தோசமா திரியுறானுங்க. காரணம் திருதராட்டிரனோட மனைவி காந்தாரி கர்ப்பம்னு வைத்தியர் சொல்லிட்டாராம்.\nநானே சாபம் வாங்கிட்டு வந்திருக்கேன். இவிங்களுக்கு சந்தோசத்த பாரு…ன்னு யோசிச்சிட்டே நேரா பாட்டி சத்யவதிய பாத்து தன்னோட சாபக்கதைய சொல்லி அழுறான் பாண்டு.\nஅதுக்குள்ள விசயம் வெளில தெரிஞ்சு சகுனியும், திருதராட்டிரனும் சொல்லி சொல்லி சிரிக்கிறானுங்க. “மாமு… எதோ கவலைப்பட்டீரே… இப்ப நிலைமைய பாத்தீரா இங்க அக்கா கர்ப்பமாகி நம்ம வம்சம் தழைக்கப்போற நேரத்துல, அந்தப்பய பாண்டு சாபம் வாங்கிட்டு வந்திருக்கான். இனி அவனுக்கு வாரிசில்லை. அஸ்தினாபுரம் நமக்குதான். கடவுள் இருக்கான் மாமு”ன்னு ஆறுதல் சொல்றான் சகுனி.\nராத்திரி பூராவும் நம்மகூட தான படுத்திருந்தானுங்க…. அதுக்குள்ள வ��சயம் எப்பிடிடா வெளில போச்சுன்னு யோசிச்ச பாண்டு ஒரு முடிவுக்கு வந்து நேரா பாட்டி சத்யவதிய பாக்குறான்.\n“பாட்டி… சாபத்தோட நான் அரியாசனத்துல இருக்க விரும்பல… நா உடனே என் ரெண்டு பொண்டாட்டிகளையும் கூட்டிட்டு காட்டுக்குப் போயி தவம்பண்ணி என் சாபத்துக்கு பரிகாரம் தேடிட்டு வர்றேன். அதுவரைக்கும் அண்ணன் திருதராட்டிரன் நாடாளட்டும்”னு சொல்லிட்டு மனைவிகளைக் கூட்டிட்டு காட்டுக்குப் போயி தவம்பண்ண ஆரம்பிக்குறான்.\n“அப்பாடா… போயிட்டாண்டா”ன்னு நிம்மதிப் பெருமூச்சு விடுறான் சகுனி. திருதராட்டிரன் அஸ்தினாபுரம் மன்னனாகுறான்.\nமகாபாரதம் (முதல் பாகம் 16-17)\n(ஒரு முன்குறிப்பு: சகுனியை சதிகாரன், சூழ்ச்சி செய்பவன், துரோகி, வஞ்சகன் என்று பரவலாகக் கூறப்படுகிறது. துரோகத்தை “சகுனிவேலை” என்று இன்னும் சொல்வோர் இருக்கிறார்கள்.\n பீஷ்மன் துவங்கி கிருஷ்ணன் வரை அத்தனை பேரின் மெகா சூழ்ச்சிகளே மகாபாரதம் என்னும் கதை, காவியம், புராணம், இதிகாசம் etc.\nஇதில் ஏன் சகுனியை மட்டும் பிரித்துக் காட்டவேண்டும் கிருஷ்ணனை ஹீரோவாகக் காட்ட, வீணாக்கப்பட்ட கதாபாத்திரங்களே சகுனியும், விதுரனும். வேலைக்காரியின் மகன் என்பதற்காகவே விதுரன் கதாபாத்திரம் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும், அந்தக் குறையைப் போக்குவது போல் உருவாக்கப்பட்டதே விதுரநீதி etc.\nஇதுவரை பார்த்த கதையில் அம்பாவுக்கு பீஷ்மனும், பரசுராமனும் சேர்ந்து திட்டமிட்டே சூழ்ச்சி செய்து அநீதி இழைத்திருக்கிறார்கள். சும்மா இருந்த அம்பாவை முனிவர்கள் திட்டமிட்டே பரசுராமனிடம் அனுப்ப, பரசுராமன் பீஷ்மனை சண்டைக்கு அழைக்க இங்கிருந்தே சதி துவங்குகிறது. பீஷ்மன் தோற்றால் அம்பாவைத் திருமணம் செய்யவேண்டும். இதுதான் நிபந்தனை.\nசண்டையின் இறுதியில், பிரபாச அஸ்திரத்தை எடுக்கிறான் பீஷ்மன். உடனே தன்னிடம் அந்த ஆயுதம் இல்லாததால், பீஷ்மனே வென்றதாக அறிவிக்கிறான் பரசுராமன். ஏற்கனவே முடிவை எடுத்து பின் நேரம்பார்த்து அமுல்படுத்தி, அம்பாவுக்கு அநீதி இழைத்திருக்கிறார்கள். இது சூழ்ச்சியில்லாமல் வேறென்ன இது துவக்கம். இன்னும் நிறைய இருக்கிறது)\nமானாக மாறியிருந்த கிந்தம முனிவனை, மான்னு நெனச்சு அம்படிச்ச பாண்டுவ “நீ ஜல்சா பண்றப்ப நெஞ்சு வெடிச்சு சாவ”ன்னு சாபம் விட்டான் கிந்தம முனி. வெறுத்துப்போன பாண்டு, திருதராட்டிரனை மன்னனாக்கிட்டு, ரெண்டு பொண்டாட்டிகளையும் கூட்டிட்டு காட்டுல தவம்பண்ண வாறான்.\nகாட்டுல ஆல்ரெடி தவத்துல இருந்த ஒவ்வொரு முனிவனையும் பாத்து பேசிட்டு வர்றப்போ ஒரு முனிவன் பாண்டு கிட்ட “எலே… ஒனக்கா இந்த நிலைமை ஒங்க அண்ணி காந்தாரிக்கு நூறு குழந்தைகள் குடுப்பேன்னு சிவபெருமான் வரம் குடுத்திருக்கான். நீ என்னடான்னா சாபத்த வாங்கிட்டு இங்க வந்து நிக்க… சரி சரி கவலைப்படாம போ”ன்னு சொன்னவுடனே பாண்டுவோட கவலை இன்னும் அதிகமாகுது.\n“பாத்தியா குந்தி… அங்க அண்ணிக்கு நூறு குழந்தைகளாம். நமக்கு ஒண்ணு கூட கிடையாதாம். கடவுள் ஏன் நம்மள சோதிக்கிறான்”னு புலம்புறப்போ இந்தமாதிரி சிச்சுவேஷனுக்காகவே காத்திட்டிருந்த குந்தி “கவலைப்படாதீங்க மச்சான். எனக்கு துர்வாச முனிவன் ஒரு மந்திரம் சொல்லிக் குடுத்திருக்கான். எந்த சாமிய நெனச்சி அந்த மந்திரத்த சொல்றேனோ, அந்த சாமி வந்து குழந்தை குடுக்கும்”னு சொன்ன குந்தி, ஏற்கனவே சூரியன் வந்து கர்ணனைக் குடுத்த விசயத்த மட்டும் சொல்லல…\nமத்த நேரமா இருந்தா “ஏன்… என்னால முடியாதா”ன்னு டென்சன் ஆகியிருப்பான். ஆனா கிந்தம முனி மேட்டர்ல கை வச்சிட்டதால குந்தி சொன்ன இந்த விசயத்துக்கே ரொம்ப சந்தோசமாயிட்டான் பாண்டு.\n“அப்போ உடனே டெஸ்ட் பண்ணிப் பாத்துருவோம்”னு சொன்ன பாண்டு, முனிவர்கள்ட்ட போயி இந்த நேரத்துல குழந்தை பெத்துக்கிட்டா நல்லதா, கெட்டதா நாள் நட்சத்திரம் எப்பிடியிருக்குன்னு கேக்குறான்.\n வானத்த பாக்குறான், பூமிய பாக்குறான், லெப்ட்ல பாக்குறான், ரைட்ல பாக்குறான். எல்லாத்தையும் பாத்துட்டு “பாண்டு… நேரம் அமோகமா இருக்கு. இந்த நேரத்துல குழந்தை பெத்துக்கிட்டா கண்டிப்பா இந்தியா வல்லரசாயிடும்”னு சொல்றாங்க….\nசரின்னு குந்தி மந்திரம் சொல்ல ரெடியாகுறா… ஆனா எந்த சாமிய கூப்பிடுறது அப்ப பாண்டு “தர்மம் தழைக்க எமதர்மனைக் கூப்பிடு”ன்னு ஐடியா குடுக்குறான். குந்தியும் எமதர்மனை நினைச்சி மந்திரம் சொல்றா…\nகொஞ்ச நேரத்துல சாம்பிராணிப் புகை நடுவுல, எருமை மாட்டு மேல எமதர்மன் காட்சியளிக்குறான். “குந்தி… இந்தா இந்தக் குழந்தைய வச்சிக்க. தர்மத்தின் வடிவான என் அம்சமானதால இவனுக்கு “தர்மன்”னு பேரு வையி…”ன்னு சொல்லிட்டு கெளம்பிட்டான் எமதர்மன்.\nஅடுத்து எந்த சாமிய கூப்புடலாம் சாமிக்கா பஞ்சம் மனுசப்பயலுக மக்கள் தொகைய விட, சாமிங்க மக்கள்தொகை ஜாஸ்தி ஆச்சே வாயு பகவானைக் கூப்பிடுவோம்னு நினைச்சி குந்தி மந்திரம் சொல்ல, வாயு பகவான் “இந்தா… இவந்தான் பீமன்”னு ஒரு குழந்தைய குடுக்குறான்.\nஅடுத்து இந்திரனை நினைச்சி மந்திரம் சொல்ல, இந்திரன் “இந்தா… இவந்தான் அர்ஜுனன்”னு ஒரு குழந்தைய குடுக்குறான்.\nஇதைப் பாத்துட்டே இருந்த பாண்டுவோட இன்னொரு மனைவி மாத்ரி “ஏம்மா… இந்த கேம் நல்லாருக்கே… நீ மட்டும் விளையாண்டா போதுமா நா ஒருத்தி இருக்குறது தெரியலையா”ன்னு குந்தி கிட்ட கேக்குறா…\n துர்வாசனோட மந்திரத்தை சொல்லித் தர்றேன். எத்தனை குழந்தை வேணுமோ அத்தனையும் வாங்கிக்கோ…”ன்னு சொன்ன குந்தி மந்திரத்தை மாத்ரிக்கு சொல்லித் தந்துட்டு “அஸ்வினி தேவர்கள்னு ஒரு குரூப் இருக்காய்ங்க… அவிங்கள நெனச்சு மந்திரம் சொல்லு”னு சொல்றா…\nசரின்னு அதேமாதிரி மாத்ரி மந்திரம் சொல்ல, அஸ்வினி தேவர் & கோ உடனே ரெண்டு குழந்தைகளோட வராங்க… “இந்தாம்மா மாத்ரி…. இவம்பேரு நகுலன். இவம் பெரிய டாக்டரா வருவான். அவம்பேரு சகாதேவன். அவன் வாஸ்து சாஸ்திரத்துலயும், ஜோசியத்துலயும் ஜோதிட சிகாமணி மெய்.மெய்யப்பனா வருவான். சுபமஸ்து”ன்னு சொல்லிட்டுக் கிளம்புறாங்க…\nவாரிசே இல்லைன்னு நினைச்சிட்டிருந்த நேரத்துல அஞ்சு குழந்தைகள் பிறந்ததுல சந்தோசப்படுறான் பாண்டு. ஆனா கர்ணன் பிறந்ததை மறைச்சிட்டோமேன்னு சங்கடப்படுறா குந்தி.\nபாண்டுவோட அஞ்சு குழந்தைகள்னு சுருக்கமா “பஞ்ச பாண்டவர்கள்”னு முனிவர்ஸ் சொல்றாங்க.\nபாண்டவர்கள் பிறந்த விசயம் தெரிஞ்சி டென்சனாகுறான் திருதராட்டிரன். டென்சனுக்குக் காரணம் காந்தாரி. 13() மாச கர்ப்பமா இருக்காளே ஒழிய குழந்தை பிறக்குற மாதிரி தெரியல….\nநேரா காந்தாரிய போயி பாக்குறான் “பாண்டுவுக்கு குழந்தையே பிறக்காதுன்னு நினைச்சேன். ஆனா ஒவ்வொரு சாமியும் வரிசையா வந்து குழந்தைய குடுத்திருக்கானுங்க. நீ என்னடான்னா 13 மாசமா கர்ப்பமா இருக்க. குழந்தை பிறக்குற மாதிரி தெரியல. உனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம். அதுக்குள்ள குழந்தை பிறக்காட்டி நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்குவேன். யுவர் கவுன்டவுன் ஸ்டார்ட் நவ்”னு சொல்லிட்டு வந்துட்டான்.\nரெண்டுநாள் கழிச்சு திரும்பவும் போயி “டைம் முடிஞ்ச��ு. நீ உங்கப்பன் வீட்டுக்குப் போக ரெடி ஆயிக்கோ”ன்னுட்டு கிளம்பிட்டான்.\nகாந்தாரிக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சி. நேரா வெளில வந்தவ உலக்கைய எடுத்து வயித்துலயே குத்துகுத்துன்னு குத்திட்டு மயங்கி விழுறா… சத்தங்கேட்டு வந்த பணிப்பெண்கள் எல்லாரும் காந்தாரிய தூக்கிட்டுப் போயி பிரசவம் பாக்க ஆரம்பிக்கிறாங்க.\nபெரியாஸ்பத்திரில அதிசய ஆப்பரேசன்னு சொல்லி வயித்துல இருந்து அஞ்சு கிலோ கட்டி எடுப்பாங்களே. அப்பிடி ஒரு கட்டிய எடுக்குறாங்க காந்தாரி வயித்துல இருந்து…\nசத்யவதிக்கு என்ன பண்றதுன்னு தெரில… பேசாம மகன் வியாசன்ட்ட கேப்போம்ன்னு சொல்லி அவனைக் கூப்பிடுறா. “போச்சுடா… “தவஒளி”க்கு மீண்டும் வேலையா…”ன்னு பயந்துட்டே வறான் வியாசன். வந்தவன் சூழ்நிலைய பாத்துட்டு “அம்மா… சிவன் வரம் தந்தமாதிரி காந்தாரிக்கு நூறு என்ன நூத்தியொரு குழந்தை பிறக்கும். அந்தக் கட்டிய 101 பீஸா கட் பண்ணி நூத்தியொரு குடத்துல போட்டு வைங்க. டெய்லி ஒரு குழந்தை பிறக்கும்”ன்னு சொல்றான் வியாசன். (நினைச்சுப் பாத்தாலே குமட்டுதே)\nமுதல் குடத்துல இருந்து துரியோதனன் பிறக்குறான். தினமும் ஒரு குழந்தையா வரிசையா பிறக்குதுங்க. 100வது ரிலீசோட பேரு சித்ரகன். 101வது குடத்துல இருந்து துச்சலைன்னு ஒரு பொண்ணு பிறக்குறா. (சாமி கூட ஆண் குழந்தைய தான் வரமாக் குடுக்குது. பேருக்கு ஒரு பொண்ணு இந்த துச்சலை)\nஇன்-பெட்வீன்-கேப்ல திருதராட்டிரன் ஒரு வேலைக்காரிய கரெக்ட் பண்ணியிருந்ததால அவளுக்கும் ஒரு பையன் பிறக்குறான். மொத்தம் 100+1+1 குழந்தைகள். கடைசி 1+1 அதாவது துச்சலைங்குற பொண்ணு கவுரவர் லிஸ்ட்ல வராது. வேலைக்காரிக்குப் பிறந்ததால அந்தக் கடைசிப் பயலும் லிஸ்ட்ல வரமாட்டான்.\nஅங்க பஞ்ச பாண்டவர் யாரும் பாண்டுவுக்குப் பிறக்கலை. இங்க கவுரவர் யாரும் திருதராட்டிரனுக்குப் பிறக்கலை.\nஇந்தக் கிந்தம முனி சாபத்தால ஜல்சா ஏக்கத்துல இருந்த பாண்டு, ஒருகட்டத்துல என்ன ஆனாலும் சரின்னு துணிஞ்சிட்டான்.\nஅதுக்கேத்த மாதிரி ஒருநாள் மாத்ரி ஆத்துல குளிச்சிட்டிருக்கா. மெல்லப்போயி மேட்டருக்குக் கூப்புடுறான். அவளுக்கும் சாபமெல்லாம் ஞாபகமில்ல. ஸ்டார்ட் பண்ற நேரத்துல கிந்தம முனி சாபம் வெப்பன் மாதிரி தாக்க, ஸ்பாட் அவுட் ஆகுறான் பாண்டு.\nகுந்தி ரொம்ப அப்செட் ஆகி மாத்ரிய திட்ட, ம��த்ரி கோபத்துல பாண்டுவ எரிக்கும்போது சிதையில விழுந்து எரிஞ்சி சாகுறா…\n“ஆனது ஆகிப்போச்சி. இனி இந்தக்காட்டுல என்ன வேலை பேசாம அரண்மனைக்கு வாங்க… நாங்களே கூட்டிட்டுப் போறோம்”னு முனிவர்ஸ் எல்லாரும் அஞ்சு பசங்களையும், குந்தியையும் கூட்டிட்டு வந்து சத்யவதி கிட்ட ஒப்படைக்குறாங்க….\nமகாபாரதம் (முதல் பாகம் 18-19)\nபாண்டுவும், மாத்ரியும் இறந்தபிறகு முனிவர்ஸ் எல்லாரும் பாண்டுவோட அஞ்சு குழந்தைகளையும், குந்தியையும் அஸ்தினாபுரம் அரண்மனைல விட்டுட்டு வந்துர்றாங்க…\nஅரண்மனைக்கு ஒருநாள் திடீர்ன்னு சம்மன் இல்லாம ஆஜர் ஆகுற வியாசன், நேரா சத்யவதி கிட்ட போயி “மம்மி… இந்த சின்னப்பயலுகளால நாடு சிக்கி சீரழியப் போகுது. நீ அதையெல்லாம் பாக்கவேணாம். காட்டுக்குப் போயி தவம்பண்ணி, சாமிய கீமிய கும்புட்டு புண்ணியத்த தேடு. உனக்கு ஏஜ் பார் ஆகிப்போச்சு”ன்னு சொல்லிட்டுப் போயிட்டான்.\nசத்யவதியும் சரின்னு காட்டுக்குக் கிளம்புறா. நாங்களும் வர்றோம்னு அம்பிகாவும், அம்பாலிகாவும் கிளம்புறாங்க.\nஅவங்க போனபிறகு அரண்மனை ரொம்ப பரபரப்பாகுது. அங்க ஏற்கனவே அவிங்க 100+1+1 பேரு, இவிங்க ஒரு அஞ்சு பேரு, கேக்கவா வேணும் எப்பப் பாத்தாலும் ஒரே காட்டாகுஸ்தியா கெடக்கு.\n“இதோடா… இந்த அஞ்சு பயலுகளுக்கும் ரெண்டு அம்மா, அஞ்சு அப்பா…”ன்னு கவுரவர்கள் கிண்டலடிக்க, பதிலுக்கு அவனுங்க சண்டைபோட, இந்த அலப்பறைய திருதராட்டிரனால சமாளிக்க முடியல…\nஇவிங்கள என்னதான் பண்ணுறது… பேசாம பள்ளிக்கூடம் அனுப்புவோம். அப்பதான் வழிக்கு வருவாங்கன்னு திருதராட்டிரன் யோசிக்கிறப்போ அஸ்தினாபுரத்துக்கு துரோணன் வாறான்.\n ரிக் வேதத்துல ரிவிட் அடிச்சி, யஜுர் வேதத்தை அந்தரத்துல பிடிச்சி, சாம வேதத்தை சாமத்துல படிச்சி, அதர்வண வேதத்தை அக்கக்கா பிரிச்சிப் போட்டவன்…\nநல்லதாப் போச்சின்னு துரோணனை அரண்மனைக்குக் கூட்டிவந்த திருதராட்டிரன் “குருதேவா… நீங்கதான் டீச்சரா இருந்து இந்தப் பயலுக எல்லாருக்கும் தொழில் சொல்லிக் குடுக்கணும் குருதேவா”ன்னு சொல்ல, சரின்னு எல்லாப் பயலுகளையும் குருகுலத்துக்கு அழைச்சிட்டு வாறான் துரோணன்.\nகவுரவர் 100 பேருக்கும், பாண்டவர் 5 பேருக்கும், மகன் அஸ்வத்தாமனுக்கும் ஒரேநேரத்துல ஒரேமாதிரி கிளாஸ் எடுக்க ஆரம்பிக்குறான் துரோணன். அஸ்வத்தாமன் க��ருஜியோட மகன். அதனால சின்னக் குருஜி. சமயத்துக்கு உதவுவான், காக்கா பிடிச்சி வப்போம்னு அப்பப்போ அவனுக்கு சோப்பு போட்டு வைக்கிறான் துரியோதனன்.\nஎல்லா வித்தையையும் எல்லாருக்கும் சொல்லிக் குடுக்கமுடியுமா பிரம்மாஸ்திரத்தை அர்ஜுனனுக்கு மட்டும் சொல்லிக் குடுக்குறான் துரோணன். இது அஸ்வத்தாமனுக்குப் பொறுக்கல… நேரா துரோணன்ட்ட போயி “தகப்பா… பெத்த பிள்ளை என்னைய விட்டுட்டு, அர்ஜுனனுக்குப் போயி பிரம்மாஸ்திரம் சொல்லித் தர்றியே… இது ஞாயமா”ன்னு கேக்குறான்.\n“மவனே… பிரம்மாஸ்திரம் இருக்கே அது பூமராங் மாதிரி…. போயிட்டு திரும்பி வரும்போது கோட்டை விட்டா அது உன்னையே போட்டுரும். எல்லாருக்கும் கைவராது. நீ கெளம்பு”ன்னு அனுப்பிட்டான்.\n“எலே… உங்கப்பன் பண்ற காரியத்த பாத்தியா. நம்மள விட்டுட்டு அர்ஜுனனுக்கு மட்டும் சொல்லித்தரான் பாரு. நீ இப்பிடியே விட்டுறாத… இன்னொரு வாட்டி போயி அலப்பறையக் குடு. உன் அலப்பறைக்கு பயந்து உனக்கு பிரம்மாஸ்திரம் சொல்லிக் குடுத்தார்னா இன்னைல இருந்து அவரு நமக்கு அடிமை. இல்ல எதாவது ஆயுதத்தை எடுத்து விரட்டுனார்ன்னா நம்ம அவருக்கு அடிமை”ன்னு அவம்பங்குக்கு ஏத்தி விடறான் துரியோதனன்.\nஒருவழியா பிரம்மாஸ்திரத்தை அர்ஜுனனுக்கும், அஸ்வத்தாமனுக்கும் சொல்லிக் குடுக்குறான் துரோணன்.\nமறுநாள் குருகுலத்துக்கு கர்ணன் வாறான். வந்தவன் துரோணன்ட்ட போயி “குருநாதா… நான் கர்ணன். தேரோட்டி அதிரதனோட மகன். எனக்கும் தொழில் சொல்லிக்குடுங்க குருநாதா”ன்னு சொல்றான்.\n“தம்பீ… இங்க சத்திரியர்களுக்கு மட்டுந்தான் தொழில் சொல்லிக் கொடுக்கப்படும். நீ தேரோட்டியோட மகன். அதனால தேர்தான் ஓட்டணும். படிக்கிற ஆசை எல்லாம் உனக்கு வரப்படாது. அதனால முதல்ல கிளம்பு”ன்னு பதில் சொல்றான் துரோணன்.\n“என்ன குருநாதா இது… சத்ரியன், சூத்திரன் இதெல்லாம் பிறப்பால வர்றதா இல்ல குணத்தால வர்றதா குணத்தால வர்றதுன்னா நான் சத்திரியன். பிறப்பால வர்றதுன்னா நான் சூத்திரன் தான். அதெல்லாம் இருக்கட்டும் குருநாதா…. இவ்ளோ பேசுறீரே… இந்த வித்தைய சொல்லித் தர்ற நீரு சத்திரியனா… குணத்தால வர்றதுன்னா நான் சத்திரியன். பிறப்பால வர்றதுன்னா நான் சூத்திரன் தான். அதெல்லாம் இருக்கட்டும் குருநாதா…. இவ்ளோ பேசுறீரே… இந்த வித்தைய சொல்லித் தர்ற நீரு சத்திரியனா… இல்ல இப்ப உம்மகிட்ட இருந்து கத்துக்குறானே உம்ம புள்ள அஸ்வத்தாமன்…. அவனாச்சும் சத்திரியனா… இல்ல இப்ப உம்மகிட்ட இருந்து கத்துக்குறானே உம்ம புள்ள அஸ்வத்தாமன்…. அவனாச்சும் சத்திரியனா… சொல்லுங்க குருநாதா சொல்லுங்க”ன்னு கேக்குறான் கர்ணன்.\nபதில் இருந்தாத்தான சொல்லுவான்… வாய மூடிட்டு நிக்குறான் துரோணன்.\n“உலகம் பெருசு மாமே…. நமக்குன்னு ஒரு குருநாதர் கிடைக்காமலா போயிருவாங்க”ன்னு நினைச்சிட்டு அங்க இருந்து கிளம்புறான் கர்ணன்.\nமகாபாரதம் (முதல் பாகம் 20 – 21)\n“நீ என்ன சாதி, என்ன குலம்”னு துரோணன் கேட்டவுடனே போய்யான்னுட்டு வந்த கர்ணன், பரசுராமன் பத்தி கேள்விப்பட்டு அவனைப் பார்க்க இமயமலைக்குப் போறான். (இந்தப் பரசுராமனுக்கு ஏஜ் என்ன ராமாயணத்துலயும் இருக்கான், இங்க பீஷ்மனுக்கும் தொழில் சொல்லிக் குடுத்தான். இப்ப பீஷ்மனே கிழ போல்டாயிட்டான்… தலைவரே… இத்தனை ஆயிரம் ஆண்டுகளா இருக்கீங்களே… உங்க இளமையின் ரகசியம் தான் என்னவோ ராமாயணத்துலயும் இருக்கான், இங்க பீஷ்மனுக்கும் தொழில் சொல்லிக் குடுத்தான். இப்ப பீஷ்மனே கிழ போல்டாயிட்டான்… தலைவரே… இத்தனை ஆயிரம் ஆண்டுகளா இருக்கீங்களே… உங்க இளமையின் ரகசியம் தான் என்னவோ\nபரசுராமன் முகத்துல ஜேசுதாசப் பாத்தவுடனே, தல தான் பரசுராமன்னு கன்பர்ம் பண்ண கர்ணன் “கும்புடுறேன் குருநாதா… எம்பேரு கர்ணன்… உங்ககிட்ட தொழில் கத்துக்க வந்துருக்கேன்”னான்\n“நீ யாருலே… எந்த ஊரு என்ன சாதி”னு கேக்குறான் பரசுராமன். இவிங்க என்னடா எப்ப பாத்தாலும் சாதி, குலம், கோத்திரம், மூத்திரம்னு கழுத்தறுக்குறாய்ங்க துரோணனும் இதையே கேட்டு விரட்டி விட்டுட்டான். இந்தப் பெருசு பெரிய அப்பாடக்கர்ன்னாய்ங்க… இந்தாளும் இதையே கேக்குறான்னு யோசிச்ச கர்ணன், வீரியம் முக்கியமில்ல… காரியம் தான் முக்கியம், முதல்ல தொழில் கத்துக்குவோம், மிச்சத்த அப்புறம் பாப்போம், என்ன கழுத்தையா சீவப் போறான்னு நினைச்சிட்டு….\n“குருதேவா… நான் ஒரு ஏழைப் பிராமணன்… எங்கப்பன் கோயில்ல மணியாட்டுறான்”னு அடிச்சுவிட்டத பரசுராமனும் நம்பி நல்லபடியா தொழில் சொல்லிக் குடுக்குறான்.\nஅப்பால ஒருநாள் கர்ணன் மடியில பரசுராம் தூங்கிட்டிருக்கான். அப்ப இந்திரன் ஒரு வண்டா மாறி கர்ணன் தொடையில ரத்தம் வர்றமாதிரி கடி��்க, ரத்தம் பட்டு எந்திரிச்சிட்டான் பரசுராம். (நினைச்ச நேரம் எப்பிடி வண்டா மாறுறான் இல்ல நண்டா மாறுறான்\nஒரு வண்டு கடிச்சு ரத்தம் வந்தும் கத்தாம இருக்கான்னா இவன் நிச்சயம் சத்ரியனா தான் இருக்கணும்னு நினைச்சிட்டு “எலே கர்ணா… சத்ரியன் மட்டுந்தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான். நீயும் அதேமாதிரி தாங்குறியே… நீ சத்திரியனா உண்மையச் சொல்லு”ன்னு கர்ணன்ட்ட கேக்குறான் பரசுராம்.\n“மன்னிக்கணும் குருநாதா… நான் பிராமணன் இல்ல, சூத்திரன். எங்கப்பன் கோயில்ல மணியாட்டல, தேர் ஓட்டுறான்”னு சொன்னத பரசுராம் நம்பல…\n“சத்திரியர்களுக்கு நான் வில்வித்தை சொல்லித்தரக் கூடாதுன்னு விரதத்துல இருந்தேன். நீ என் விரதத்தைக் கலைச்சிட்டியே”ன்னு சத்தம் போடுறான் பரசுராம்.\n“நான் சத்திரியன் இல்ல குருநாதா”ன்னு கர்ணன் சொல்ல அதை நம்பாத பரசுராம் “எலே… பொய் சொன்னதால நீ கத்துக்கிட்ட தொழில் எல்லாம் முக்கியமான நேரத்துல மறந்துடும்”னு சாபம் விடறான். “என் முகத்துல முழிக்காத… ஓடிப்போ”ன்னு விரட்டிட்டான்.\n“அங்க துரோணன் சத்ரியனுக்கு மட்டுந்தான் சொல்லித் தருவேன்னு சொன்னான். இந்த பரசுராம் சத்ரியனுக்கு மட்டும் கத்துத்தர மாட்டேன்னு சொல்றான். அப்பிடியே இருந்தாலும் நான் சத்திரியன் இல்லியே… ஆளாளுக்கு terms & conditions வச்சிட்டு பாடாப் படுத்துறாய்ங்களே… இதுல சாபம் வேற விட்டுட்டான்”னு புலம்பிட்டே போறான் கர்ணன்.\nபோற வழில ஒரு பிராமணன் வளர்த்த பசுமாட்டை தேர் ஏத்தி கொன்னுட்டான் கர்ணன். கடுப்பான அந்த பிராமணன் “முக்கியமான நேரத்துல தேரோட ஆக்ஸில் உடையட்டும்”னு சாபம் விடுறான். (என்னங்கடா சாபமா விடுறீங்க…\nசரி… இந்திரன் ஏன் வண்டா மாறி கர்ணனைக் கடிக்கணும் ஏன்னா அர்ஜுனன் அவன் மகனாம். அதனால கர்ணனை பரசுராம்ட்ட போட்டுக் குடுத்தா அவனுக்கும் சாபம் கிடைக்கும். அது மூலமா பின்னாடி அர்ஜுனனுக்கும் நன்மை கிடைக்கும். (சகுனி மட்டுந்தான் சூழ்ச்சிக்காரனா ஏன்னா அர்ஜுனன் அவன் மகனாம். அதனால கர்ணனை பரசுராம்ட்ட போட்டுக் குடுத்தா அவனுக்கும் சாபம் கிடைக்கும். அது மூலமா பின்னாடி அர்ஜுனனுக்கும் நன்மை கிடைக்கும். (சகுனி மட்டுந்தான் சூழ்ச்சிக்காரனா\nமகாபாரதம் (முதல் பாகம் 22-23)\nபரசுராம்ட்ட தொழில் கத்துக்கிட்ட கர்ணன், பொய் சொன்னதுக்காக அந்தாளு கிட்ட ஒரு சாப மெடலையும், தேர் ஏத்தி பசுமாட்டைக் கொன்னதுக்காக பசுமாட்டு ஓனர்பார்ப்பான் கிட்ட இன்னொரு சாப மெடலையும் வாங்கிட்டு வீட்டுக்குப் போறான்.\n(இங்கிட்டு கட் பண்ணிட்டு, அங்கிட்டு துரோணன் வீட்டுல கேமராவ போகஸ் பண்றோம்)\nதுரோணனைப் பாக்க ஒரு வேட்டைக்காரன் வர்றான். வந்தவன் “கும்புடுறேன் குருதேவா… ஊருக்குள்ள என்னைய ஏகலைவன்னு கூப்புடுவாங்க… கமல்ஹாசன் மட்டும் ஏலகைவன்னு சொல்லுவாரு… எனக்கு தொழில் சொல்லிக்குடுங்க குருநாதா…”ன்னு மனுத்தாக்கல் பண்றான்.\n“தம்பீ.., இங்க சத்ரியர்களுக்கு மட்டுந்தான் சர்வீஸ். நீ என்ன சாதி என்ன குலம்”னு முக்கியமான நரம்புல கை வைக்கிறான் துரோணன்.\n“உழைக்கிற சாதி குருதேவா… நான் வேட்டைக்காரன்”ன்னு வெள்ளந்தியா சொல்றான் ஏகலைவன்.\n“தம்பீ… நீ இடம் மாறி வந்துட்ட… கிளம்பு”ன்னு விரட்டிட்டான்.\nகொஞ்ச நாள் கழிச்சி, காட்டுல டேரா போடுறது எப்பிடின்னு பாண்டவருக்கும், கவுரவருக்கும் சொல்லிக்குடுக்க அவங்களை அழைச்சிட்டு காட்டுக்குள்ள போறான் துரோணன். டேரா நுணுக்கங்கள் எல்லாம் பியர் கிரில்ஸ் மாதிரி சொல்லித் தாறான்.\nஅங்க காட்டுல இன்னொரு பக்கம் வில் அம்பு வேட்டைன்னு பட்டையக் கெளப்புறான் ஒருத்தன். யாருன்னு போயி பாத்தா அதே ஏகலைவன். “குருதேவா… எனக்கு தொழில் சொல்லித்தர மாட்டேன்னு சொன்னீங்களே… பாத்திங்களா நானே கத்துக்கிட்டேன்”னு ஆச்சரியப்படுத்துறான் ஏகலைவன்.\n“எலே… என் அனுமதி இல்லாம நீயா எப்பிடிலே கத்துக்கலாம் மரியாதையா என்னோட காப்பிரைட்டுக்கு ராயல்டி குடு”ன்னு கேக்குறான் துரோணன்.\n“என்ன வேணுமோ கேளுங்க குருதேவா”ன்னு ஏகலைவன் சொல்ல, “உன் வலதுகை கட்டை விரலை வெட்டிக் குடுலே”ன்னு துரோணன் கேட்டவுடனே அவனும் வெட்டிக் குடுக்குறானாம்.\n(இவிங்களே கைய வெட்டிட்டு, அவனாத்தான் வெட்டுனான்னு கதையளப்பாய்ங்களே… ஆக, ஒரு சூத்திரப்பயலுக்கு வித்தை கத்துக்குற தகுதி கிடையாது. அவன் முயற்சியில அவனாக் கத்துக்கிட்டாலும் அதையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவோம். அதை நியாயப்படுத்தவும் செய்வோம். இதாம்லே இன்னிக்கு வரைக்கும் நடக்குது\n(சண்டைல முன்வரிசைல நின்னு சண்டை போட்டது சூத்திரன் தானே சத்திரியன் திருமலை நாயக்கனுக்காக இந்தப் பக்கமும், சத்திரியன் திருவாங்கூர் ராஜாவுக்காக அந்தப்பக்கமும் சண்ட��போட்டு செத்தது சூத்திர மறவப் பயலுக தானே… சத்திரியன் திருமலை நாயக்கனுக்காக இந்தப் பக்கமும், சத்திரியன் திருவாங்கூர் ராஜாவுக்காக அந்தப்பக்கமும் சண்டைபோட்டு செத்தது சூத்திர மறவப் பயலுக தானே… இன்னிக்கு பஞ்சம் பொழைக்க ஆந்திராவுக்கும், கேரளாவுக்கும் போற பயலுகள நிப்பாட்டி பேச்சுக்குடுங்க… ஆண்ட பரம்பரைன்னு முண்டா தட்டுவான் முட்டாப்பய… நீ இப்பிடி முட்டாளா இருந்தாத்தாம்லே அவம் பொழைக்க முடியும்)\nஒருவழியா டிரெய்னிங் முடிஞ்சது. எல்லாத் தொழிலையும் கத்துக்கிட்ட பாண்டவர் அஞ்சு பேரையும், கவுரவர் நூறு பேரையும் ஓட்டிக்கிட்டு அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்த துரோணன், அவங்கள திருதராட்டிரன் கிட்ட ஒப்படைக்கிறான்.\n“ரொம்ப நன்றி குருநாதா… இந்த உருப்படாத பயலுகள வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன். நல்லவேளையா நீங்க தொழில் சொல்லிக் குடுத்தீங்க”ன்னு சொன்ன திருதராட்டிரன், அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு பண்றான்.\nஅரங்கேற்றத்துக்கான நாட்டாமைகள் பீஷ்மன், துரோணன் & கிருபாச்சாரி (நீ யாருலே…. புதுசா இருக்க…\nஅரங்கேற்றம் நடக்குது. 105 பேரும் ஒவ்வொருத்தனா வந்து அவன் கத்துக்கிட்ட வித்தையெல்லாம் டெமோ காட்டுறான். அர்ஜுனன் அப்பிடி டெமோ காட்டிட்டிருக்கும்போது குறுக்கால வாறான் கர்ணன்.\n“ஏம்ப்பா… உலகத்துல நீங்க மட்டுந்தான் தொழில் கத்துக்கிட்டீங்களா இந்த பில்டப் எல்லாம் எனக்கும் தெரியும்…. இந்தா பாரு”ன்னு கர்ணனும் டெமோவ ஆரம்பிக்குறான்.\n கிருபாச்சாரி வர்றான் “தம்பி யாரு நீயி… நாங்க நாட்டாமைங்க இங்க எதுக்கு இருக்கோம்\n இவிங்கள்லாம் சத்திரிய இளவரசய்ங்க… நீ யாரு என்ன சாதி”ன்னு கிருபாச்சாரி கேக்க, பதில் சொல்லத் தெரியாம நிக்கிறான் கர்ணன்.\n“துரியோதனா… இந்தக் கர்ணன் உனக்கு வாய்த்த சிறந்த அடிமை… விட்டுறாத”ன்னு துரியோதனன் கிட்ட சகுனி சொல்ல, விசயத்தைப் புரிஞ்சிட்ட துரியோதனன் “ஓய் கிருபாச்சாரி… அந்தக் கர்ணனை நான் “அங்க நாட்டுக்கு” அரசனாக்குறேன். இப்ப அவனும் சத்ரியன் தான்”னு சொல்லி முடிசூட்டுறான். மானத்தைக் காப்பாத்துன துரியோதனனுக்கு நன்றி சொன்ன கர்ணனும் டெமோவ கன்டினியூ பண்றான்.\nசாமீ… எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். அஸ்தினாபுரத்து அரசன் திருதராட்டிரன். இந்த பாண்டவர், கவுரவர் 105 பேரும் இளவரசர்கள். இப்பதான் தொழில் கத்துக்கிட்டு டெமோ காட்டிட்டு இருக்குறாய்ங்க…\nஅதுக்குள்ள எந்த நாட்டுக்கும் அரசனா இல்லாத துரியோதனன், எப்பிடிய்யா அங்கநாட்டு அரசனா கர்ணனுக்கு முடிசூட்ட முடியும்\nமகாபாரதம் (முதல் பாகம் 24 – 25)\nஅரங்கேற்றம் முடிஞ்சி எல்லாப் பயலுகளும் அரண்மனைக்குத் திரும்புனாலும், அரண்மனை அமைதியா இல்ல. குழாய்ல தண்ணி வரலன்னாக் கூட கவுரவருக்கும், பாண்டவருக்கும் சண்டை நடக்கும். இவிங்களோட காட்டாகுஸ்தி எல்லைமீறிப் போற ஒருநேரத்துல, ரெண்டு பயலுகளையும் கூப்புடுறான் துரோணன்.\n“தம்பிகளா… நானும் அரண்மனையிலயே தங்கிட்டேன். ஊருக்குப் போயி வேல வெட்டிய பாக்கவேணாமா நான் கிளம்புறேன். அதுக்கு முன்னாடி எனக்கு சேரவேண்டிய குருதட்சணையக் குடுங்க”ன்னு கேக்குறான்.\n“உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க குருநாதா”ன்னு இவிங்க சொல்ல “எனக்கு காசெல்லாம் வேணாம். நான் ஒருத்தனைப் பழிவாங்கணும். அதுக்கு நீங்க உதவணும்”னு நேரம் பார்த்து கோர்க்குறான் துரோணன்.\n அம்பாவுக்கு முருகன் ஒரு முத்துமாலையக் குடுத்து, இதை அணிஞ்சிட்டுப் போயி சண்டை போட்டா பீஷ்மனை ஈசியாப் போட்டுத் தள்ளலாம்னு முருகன் குடுத்த மாலைய அம்பா பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் கிட்ட குடுத்துட்டு வந்தா… அந்த துருபதன்)\nஅந்த துருபதனும், துரோணனும் இவங்கப்பன் பரத்வாஜன்ட்ட தொழில் கத்துக்கிட்ட தோஸ்த்துங்க… பின்னாடி துருபதன் பாஞ்சால மன்னனாகுறான். அப்ப அவன்ட்ட போன துரோணன் அவன்ட்ட ஒரு ஹெல்ப் கேக்குறான். ஆனா அவனை மதிக்காம விரட்டிட்டான் துருபதன். இதுக்கு இப்ப இவிங்கள வச்சி பழிவாங்கணும்னு ஆசை துரோணனுக்கு… எப்பிடி நேரா பாஞ்சாலம் போயி சண்டைபோட்டு துருபதனைத் துக்கிட்டு வரணும்.\nகுருநாதர் குடுத்த முதல் அசைன்மென்ட் ஆச்சே கவுரவர், பாண்டவர் ரெண்டு பயலுகளும் ஒண்ணா சேர்ந்துபோயி சண்டைபோட்டு துருபதனைத் தூக்கிட்டு வந்து துரோணன்ட்ட ஒப்படைக்கிறானுங்க…\n“டே துருபதா… பெரிய கில்பாவா நீ… பாத்தியா என் பசங்கள… தூக்கிட்டே வந்துட்டானுங்க… இனியாவது பழசை மறக்காம ஒழுங்கா இரு. போ”ன்னு சொல்லி துருபதனை விரட்டியடிக்கிற துரோணன் அரண்மனையில இருந்து கிளம்புறான்.\nதுருபதன் இதுக்கு பழிவாங்கத் துடிக்கிறான். ஏற்கனவே பாஞ்சாலத்தோட சில ஊரை பாண்டு சண்டைபோட்டு புடுங்கிட்டான். இவிங்க இம்சையே வேணாம்னு ஒதுங்குனா இந்த பாண்டவரும், கவுரவரும் தேடிவந்து குடைச்சல் குடுக்குறானுங்க. இதுல இருந்து எப்பிடி தப்பிக்குறது குறிப்பா பாண்டவர் அஞ்சு பயலுகளையும் வளைச்சுப் போடணும். அதுக்கு அவனுக யாருக்காச்சும் பொண்ணு குடுத்து சொந்தக்காரனாகணும். அதுக்கு முதல்ல பொண்ணு வேணும். அப்புறம் கவுரவர்களை சமாளிச்சு சண்டைபோட பயில்வான் மாதிரி ஒரு பையன் வேணும்.\nபொண்ணும் வேணும்… பையனும் வேணும்… என்ன பண்ணலாம் இனிமே பொண்ணு பொறந்து அது வளர்ந்து வாலிபமாகி அப்புறமா பாண்டவர்ல யாருக்காச்சும் கட்டிக்குடுக்குற முன்னாடி அவன் பேரப்பிள்ளையையே கொஞ்ச ஆரம்பிச்சிருவான். என்ன பண்ணலாம்னு யோசிச்ச துருபதன், முனிவர்கள் எல்லாரையும் வரச்சொல்றான்.\nInfertility center, செயற்கை கருவூட்டல் மையம் போறதுக்கு அவன் என்ன கிறுக்கனா இந்த முனிவர்ஸ் எல்லாம் வெட்டியாத்தான திரியுறானுங்க… அவனுங்கள்ட்ட கேட்டா எதாவது விபரீத ஐடியா கிடைக்கும்.\nமுனிவர்ஸ் எல்லாம் வந்தானுங்க… புதுசா சொல்ல என்ன இருக்கு யாகம் பண்ணுங்க மன்னா….ன்னு ஐடியா சொல்றானுங்க. (இங்க மழை பெய்யாட்டி யாகம் பண்ணுறான்…. பிள்ளை இல்லாட்டி யாகம் பண்ணுறானா யாகம் பண்ணுங்க மன்னா….ன்னு ஐடியா சொல்றானுங்க. (இங்க மழை பெய்யாட்டி யாகம் பண்ணுறான்…. பிள்ளை இல்லாட்டி யாகம் பண்ணுறானா அப்ப மட்டும் டாக்டர்ட்ட போவான்)\nயாகம் நடக்குது. யாகம் முடிஞ்சவுடனே யாக குண்டத்துல இருந்து ஒரு பயில்வான் மகனும், ஹீரோயின் மாதிரி ஒரு மகளும் வெளில வராங்க… (எவ்ளோ சுலபம் பாத்தியா)\nபயில்வான்க்கு திஷ்டத்துய்மன்னு பேருவச்ச துருபதன், ஹீரோயின்க்கு துருபதின்னு பேரு வைக்கிறான். துருபதிக்கு திரவுபதின்னு இன்னொரு பேரு… பாஞ்சால இளவரசிங்குறதால பாஞ்சாலி.\nCamera focus to அஸ்தினாபுரம் அரண்மனை\nகுருட்சேத்திர நாட்டின் மன்னனா திருதராட்டிரன் இவ்ளோ காலம் குப்பை கொட்டியாச்சு. இனிமேல் அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்குறதுதானே மரியாதை இதுபத்தி பேசலாம்னு அரண்மனைல இருக்குற அம்புட்டு கிழடு கட்டைகளையும் கூப்பிட்டுப் பேசுறான் திருதராட்டிரன். எல்லாப் பெருசுகளும் மன்னனுக்கு ஜால்ரா அடிக்க விதுரன் மட்டும் பாண்டவருக்கு ஆதரவாப் பேசுறான்.\n“மூத்தவர் திருதராட்டிரனா இருந்தாலும் கண் தெரியாதுன்ற காரணத்தால முடிசூட்ட முடியாது. அதனால பாண்டு மன்னனானான். ஆனா அவன் கிந்தம முனி கிட்ட சாபம் வாங்குனதால வனவாசம் போனான். திரும்பி வர்றவரைக்கும் டெம்பரரி மன்னன்தான் திருதராட்டிரன். ஆனா பாண்டு காட்டுல இறந்ததால திருதராட்டிரனே மன்னனா கன்டினியூ பண்றான்… அவ்ளோ தான். இப்போ பாண்டவர்கள் வளர்ந்துட்டதால அவங்கள்ல மூத்தவன் தர்மன் தான் மன்னனாகணும்”னு சொல்றான் விதுரன்.\nஇதக்கேட்டு துரியோதனன் டென்சனாகுறான்…. “சித்தப்பு… எங்கப்பா திருதராட்டிரன் தான் மூத்தவர். நீங்க அவரை கண்ணு தெரியாதவன்னு சொல்லி பாண்டுவை மன்னனாக்குனீங்க… அதுவே தப்பு. இவ்ளோ நாளா மன்னனா இருந்தது எங்கப்பா தான். அதனால அவருக்குப் பிறகு நான்தான் மன்னனாவேன்”னு சொல்றான். இவிங்க அக்கப்போரே இங்க இருந்துதான் ஆரம்பிக்குது.\n“மவனே… நான் என்ன செய்ய தர்மன் தன் குணத்தால எல்லாரையும் கவர்பண்ணி வச்சிருக்கான்”னு புலம்புறான் திருதராட்டிரன்.\n“சரிப்பா… எனக்குக் கொஞ்சம் டைம்குடு. பக்கத்து ஊர்ல கரகாட்டம் நடக்குது. இந்த பாண்டவர் எல்லாப் பயலுகளையும் அங்க அனுப்பி வையி… அவிங்க திரும்ப வர்றதுக்குள்ள நான் எல்லாரையம் கரெக்ட் பண்றேன்”னு சொல்ல திருதராட்டிரனும் பாண்டவரை அங்க அனுப்பி வைக்கிறான்.\nபக்கத்து ஊர் கரகாட்டம் பாக்க பாண்டவரும், குந்தியும் அங்க போறதுக்குள்ள இவிங்கள போட்டுத்தள்ள ஏற்பாடு பண்றான் துரியோதனன். இதை விதுரன் பாண்டவருக்குச் சொல்ல எப்பிடியோ தப்பிச்சிப் போறாங்க… போறவிங்க அரண்மனைக்குத் திரும்பாம கங்கையத் தாண்டி மறுபடியும் ஒரு காட்டுக்குள்ள என்ட்ரி ஆகுறானுங்க… இவிங்க தப்பிச்ச விசயம் விதுரன் தவிர வேற யாருக்கும் தெரியாது. ஒழிஞ்சான் தர்மன்னு ஏக ஜாலியா இருக்குறான் துரியோதனன்.\nஅங்கிட்டு காட்டுக்குள்ள போன பாண்டவர் & கோ.வை மோப்பம் பிடிச்ச இடும்பன்ங்குற ஒரு அரக்கன்(), அவன் தங்கச்சி இடும்பிய(), அவன் தங்கச்சி இடும்பிய() கூப்புடுறான். மனுச வாடை அடிக்குது. போய் யாரா இருந்தாலும் தூக்கிட்டு வா…. பசிக்குதுன்னு சொல்ல இடும்பியும் கிளம்புறா..,\nவந்தவ பீமனைப் பாத்தவுடனே லவ் மோடுக்குப் போயிட்டா…. அதனால இடும்பனைப் பத்தி சொல்லி அவங்கள தப்பிச்சிப் போகச் சொல்றா…\nஅதெல்லாம் முடியாது… உன் அண்ணன் வரட்டும்னு பீமன் சொல்ல கொஞ்ச நேரத்துல வந்து சேருறான். இடும்பன் Vs பீமன் மேட���ச் ஸ்டார்ட் ஆக, இடும்பனைக் கொன்னு பீமன் ஜெயிக்கிறான்.\nஅண்ணன் இடும்பன் செத்துட்டான்….அதனால இனி நான் எங்க போக பீமன்தான் என்னைக் கல்யாணம் பண்ணனும்னு சொல்றா இடும்பி…. இவ்ளோ நடந்தாலே உடனே வியாசன் வந்துருவானேன்னு யோசிக்கிறதுக்குள்ள கரெக்டா வந்துட்டான் வியாசன்.\n“குந்தியம்மா…. பீமனுக்கும், இடும்பிக்கும் கல்யாணம் பண்ணி வைப்போம்”னு குந்தி கிட்ட சொல்றான். அந்தம்மா என்ன மாட்டேன்னா சொல்லப் போகுது இந்த வியாசன் எங்கஇருந்து வர்றான், எதுக்கு வாறான்னு தெரில…. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வந்து யாருக்காச்சும் கல்யாணம் பண்ணி வச்சிட்டுப் போயிடுறான் இல்லாட்டி பிள்ளை வரம் குடுத்துட்டுப் போயிடுறான்.\nபீமனுக்கும் இடும்பிக்கும் கடோத்கஜன் பிறக்குறான். ஒரு இனிய காலைப் பொழுதில் இடும்பியையும், கடோத்கஜனையும் காட்டுக்குள்ள அம்போன்னு விட்டுட்டு, குந்தியும் பாண்டவர் & கோவும் ஏக சக்கர நகரத்துக்குக் கிளம்புறாங்க…. (அது எங்கடா இருக்கு ஏக சக்கர நகரம்\nமக்களே…. இவிங்க ஏன் அடிச்சிக்கிறாய்ங்க…. எதுக்கு காட்டாகுஸ்தி போடுறாய்ங்கன்னு ஒரு எளவும் புரியாமலே முதல் பாகம் முடிஞ்சது…\nஆனா ஒன்னு…. குழந்தை வேணும்னா இனி டாக்டர்ட்ட போகவேணாம்… யாகம் பண்ணுங்க இல்லாட்டி மந்திரம் சொல்லுங்க…. உடனே பாப்பா கிடைக்கும்… ஆயுஷ்மான் பவ…\nஇரண்டாம் பாகத்துல மீட் பண்ணுவோம்.\nஇரண்டாம் பாகம் – ஒரு முன்னோட்டம்\nவேலை மெனக்கெட்டு ஏன் மகாபாரதத்தை வியாக்கியானம் பண்ணனும்\nநேற்று தப்ரீஸ் கானை ஜெய் ஸ்ரீராம் சொல்லச்சொல்லி அடித்தே கொன்ற ரவுடிகள், நாளை ஜெய் ஸ்ரீகிருஷ்ணாவைக் கையிலெடுப்பார்கள். இல்லாவிட்டால் ஜெய் முருகன், ஜெய் பிள்ளையார், ஜெய் எலி பகவான், ஜெய் புலி பகவான் என்று அவர்கள் நம்பிக்கையைக் குலைக்காத அளவுக்கு கடவுளர்களின் எண்ணிக்கை உள்ளது. இந்துமத மடத்தனங்களே இந்த மடையர்களின் மூலதனமாக உள்ளது.\nஎந்த நாத்திகனும் இதுவரை கோயிலை உடைத்ததில்லை. சிலைகளைக் களவாடியதில்லை. மூலஸ்தானத்தில் ஜல்சா பண்ணியதில்லை. மதுரை ஆதீன மடத்தைக் கைப்பற்ற நித்யானந்தா முயற்சித்தபோது அதை முறியடித்ததும் நாத்திகர்களே. மதுரை மீனாட்சி கோயில் தீவிபத்தின் போது, அதைக்காக்க போராடியதும் நாத்திகர்களே.\nமத நம்பிக்கை என்பது ஆளும் வர்க்கத்தின் கொலைக் கருவி. தன�� இருத்தலைக் காக்க மதங்களும், நம்பிக்கைகளுமே கைகொடுத்தன. அது இன்றுவரை தொடர்கிறது. ஒரு தண்ணீர் பஞ்சத்திற்கே யாகம் செய்து, தன்மீது வரவேண்டிய மக்கள் கோபத்தை கடவுள் மீது திருப்புகின்ற மட மந்திரிகள், நாளை உணவுப் பஞ்சம் வந்தால் என்ன செய்வார்கள் அந்தளவு சுயநல அரசியல்வாதிகள் நம்மை ஆள்கிறார்கள். அவர்களை வாழவைப்பதும் மதங்களே…\nஇதை முறியடிக்க மதங்களின் கையாலாகாத்தனம் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இதுவரை பார்த்த மகாபாரதம் முதல் பாகத்தில் என்ன தெரிந்து கொண்டோம்\nகங்கை நதிக்கு பீஷ்மன் பிறக்கிறான். பராசர முனிவனுக்கு வியாசன் பிறக்கிறான். வியாசனுக்கு பாண்டுவும், திருதராட்டிரனும், விதுரனும் பிறக்கிறார்கள். பாண்டவர்கள் பாண்டுவுக்குப் பிறக்காதவர்கள். பாண்டவர் 5பேரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளுக்குப் பிறக்கிறார்கள். கவுரவர் திருதராட்டிரனுக்குப் பிறக்கவில்லை. சிவனின் வரப்படி நூறு பேர் பிறக்கிறார்கள். பாஞ்சாலி யாககுண்டத்திலிருந்து குமரிப்பெண்ணாக பிறக்கிறாள்.\nஇன்று இந்த இதிகாசங்களுக்கு விளக்குப் பிடிப்போர், இதுபோல் தங்களுக்குப் பிறக்க யாகம் செய்வார்களா\nஒன்றுமில்லாத ஒரு சிறிய பகையை ஊதிப் பெரிதாக்கி தர்மம், அதர்மம், புனிதம் என்ற சல்லாத் துணிகளால் அதை வெட்டி ஒட்டி இதிகாசம், புராணம் என்று காலாகாலமாக படம் ஓட்டி வருகிறார்கள். அந்த சல்லாத் துணிகளைக் கிழித்தெறிந்து, மதங்களின் பிடியிலிருந்து சாதாரண மக்களை மீட்டால் மட்டுமே மனிதம் தழைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nccp.health.gov.lk/ta/events", "date_download": "2020-10-29T07:29:17Z", "digest": "sha1:QI2HVPGUS5RDDJHEUZWMDWO43XBZBF5R", "length": 5439, "nlines": 74, "source_domain": "www.nccp.health.gov.lk", "title": "- National Cancer Control Programme", "raw_content": "\nவரலாறு நிறுவன கட்டமைப்பு புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மையம்\nகோல்போஸ்கோபி மாமோகிராஃபி மார்பக கிளினிக்குகள்\nசிகிச்சை மையங்கள் கடைரிலை லலிகிலாருண பராமரிப்பு\nசுற்றறிக்கைகள் வழிகாட்டுதல்கள் கொள்கை ஆவணங்கள் சுவரொட்டிகள் மீடியா\nவிளக்கக்காட்சிகள் படிவங்கள் செய்தி ஆண்டு அறிக்கை ஆராய்ச்சி\nமூலோபாய திட்டம் கையேடுகள் திட்டங்கள் விமர்சனங்கள் மற்ற\nஇலங்கையின் தேசிய புற்றுநோய் சம்பவ தரவு\nமக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் மறுசீரமைப்பு\nமருத்துவமனை அடிப்படையிலான ப���ற்றுநோய் பதிவுகள்\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nஉள்ளூர் பயிற்சி திட்டங்கள் வெளிநாட்டு பயிற்சி திட்டங்கள்\nதேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகம்,\n555/5, பொது சுகாதார வளாகம், எல்விடிகலா மாவதா,\nமுதுகலை மருத்துவ நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழகம்\nபுற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்\nசர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன்\nஇலங்கையின் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்\nஇலங்கையில் உள்ள நோய்த்தடுப்பு பராமரிப்பு கிளினிக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/22095", "date_download": "2020-10-29T07:11:14Z", "digest": "sha1:SPY2633OKU7RMHFPFPB2WY3NBS3N43II", "length": 6432, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "பிரதமர் மஹிந்தவின் ஒருங்கிணைப்பு செயலாளராக தமிழர் நியமனம்..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker பிரதமர் மஹிந்தவின் ஒருங்கிணைப்பு செயலாளராக தமிழர் நியமனம்..\nபிரதமர் மஹிந்தவின் ஒருங்கிணைப்பு செயலாளராக தமிழர் நியமனம்..\nபிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளராக காசிலிங்கம் கீதநாத் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது காசிலிங்கம் கீதநாத் எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு பணிப்பாளராகவும், தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nபிரதமர் மகிந்த ராஜபக்ச 2015 முதல் 2019 வரை இந்தியாவிற்கு மேற்கொண்ட அனைத்து சுற்றுப்பயணங்களையும் திட்டமிட்டு செயற்படுத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன், இன்று வரையான இந்திய – இலங்கையின் வலுவான இணைப்புக்களில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் ஒருவராகவும் உள்ளவர் எனத் தெரியவருகிறது.\nபிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மிக நெருக்கமாக நீண்டகாலம் பணியாற்றிவரும் கீதநாத் காசிலிங்கம் வடக்கு – கிழக்கு சார்ந்த அபிவிருத்தி விடயத்திலும் பிரதமர் சார்பில் நேரடியாக வேலைத் திட்டங்களை அமுல்படுத்தும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.பிரதமர் சார்பில் தமிழர் ஒருவர் ஒருங்கிணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பதும��� சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious articleஇல்லத்தரசிகளுக்கு ஓர் சமையல் டிப்ஸ்.. ஆரோக்கியம் நிறைந்த சிவப்பு அரிசிப் பிட்டு செய்வது எப்படி\nNext articleஇலங்கை மக்களுக்கு ஒர் நற்செய்தி..இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் விலைக் குறைப்பு..\nமத வழிபாடுகளில் பங்கேற்பவர்களிற்கான விசேட அறிவித்தல்.\nநாடு எதிர்கொண்டுள்ள மற்றுமொரு ஆபத்து.\nயாழ்-மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்\nமத வழிபாடுகளில் பங்கேற்பவர்களிற்கான விசேட அறிவித்தல்.\nநாடு எதிர்கொண்டுள்ள மற்றுமொரு ஆபத்து.\nயாழ்-மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்\nஅரச ஊழியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு..\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்களிற்கு இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/view-news-Mzc3OTA2MTI3Ng==.htm", "date_download": "2020-10-29T07:21:45Z", "digest": "sha1:MDGULUELKOVN6OZ3LDHG7GFGHK4YX6IK", "length": 7326, "nlines": 122, "source_domain": "www.paristamil.com", "title": "பிரகாசமாக எரிந்து விழுந்த விண்கல்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n10m2 அளவுக்கொண்ட Restauration rapide விற்பனைக்கு\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபிரகாசமாக எரிந்து விழுந்த விண்கல்\nமெக்ஸிகோவில் விண்கல் ஒன்று மிகவும் பிரகாசமாக எரிந்து விழுந்தது.\nஅங்குள்ள மாண்டரே நகரில் நேற்று முன்தினம் இரவு விண்கல் ஒன்று மிகவும் பிரகாசமாக எரிந்தபடியே விழுந்தது.\nஇதனால் நகரம் முழுவதும் வெளிச்சமாகக் காட்சியளித்தது.\nஇதனைக் கண்ட மக்கள் ஆச்சரியமும், அச்சமும் அடைந்தனர்.\nபூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தபோது விண்கல் உடைந்து போயிருக்கலாம் என மெக்ஸிகோ அரசு தெரிவித்துள்ளது.\nநிலவில் நீராதாரம் - நாசா விஞ்ஞானிகள் தகவல்\n4 ஆண்டு பயணத்திற்குப் பிறகு Bennu குறுங்கோளை தொட்ட விண்கலம்\nவிண்வெளியில் சீன ராக்கெட்டும், ரஷிய செயற்கைகோளும் நேருக்கு நேர் மோதக்கூடும் என தகவல்\n70 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு தொலைவில் வெடிக்கும் நட்சத்திரம்\nசெயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/manaiviin-sakothariyai-manammudikkalama/", "date_download": "2020-10-29T07:17:08Z", "digest": "sha1:XODTEJJZ5DXKT5GFELSCONPNI5G6XDE7", "length": 14387, "nlines": 243, "source_domain": "riyadhtntj.net", "title": "மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா? – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / அழைப்பு பணி / கேள்வி பதில் / மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா\nகேள்வி :- மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா\nஇரண்டு சகோதரிகளை ஒரு சேர மணமுடிப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை மனைவியர்களாக வைத்துக் கொள்ளக் கூடாது.\nஉங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப��பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.\nஇரு சகோதரிகளை ஒரு நேரத்தில் மனைவியராக வைத்திருப்பதை இவ்வசனம் தடை செய்கிறது. மனைவி இறந்து விட்டால், அல்லது விவாகரத்து பெற்று விட்டால் அப்போது மனைவியின் சகோதரியை மணந்து கொள்ளத் தடை இல்லை.\nPrevious தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்\nNext பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்\nமுதல் இருப்பில் ஓத வேண்டியவை\nதொழுகை முதல் இருப்பில் அத்தஹிய்யாத் வரை ஓத வேண்டுமா ஸலவாத்தும், துஆவும் ஓத வேண்டுமா ஸலவாத்தும், துஆவும் ஓத வேண்டுமா முஹம்மத் அனஸ் பதில் : …\nகாலுறை மீது எத்தனை நாட்கள் வரை மஸஹ் செய்யலாம்\nஉளூச் செய்துவிட்டு காலுறை அணிந்தால் மற்ற தொழுகைகளுக்கு உளூச் செய்யும் போது காலைக் கழுவ வேண்டியதில்லை. இந்தச் சலுகை ஒரு …\nநமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி\nநமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் …\nபெண்கள் ஜனாஸா தொழுகையை வீட்டில் நடத்தலாமா\nபெண்கள் ஜனாசா தொழுகையை வீட்டில் தொழுது விட்டு பின்னர் பள்ளிக்குக் கொண்டு சென்று அங்கு ஆண்கள் தொழுகை நடத்தலாமா\nதொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா\nவேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. இப்போது நான் …\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2020, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/mauralaitarana-pararai-tamailaiila-taecaiyata-talaaivara-maetakau-vaepairapaakarana", "date_download": "2020-10-29T08:27:06Z", "digest": "sha1:ZWLFZDYRSWAZAJOA7665Y25UDJ6W6TUR", "length": 24856, "nlines": 57, "source_domain": "sankathi24.com", "title": "முரளிதரன் பற்றி... தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி! | Sankathi24", "raw_content": "\nமுரளிதரன் பற்றி... தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் செய்தி\nஞாயிறு அக்டோபர் 18, 2020\nஅதுவொரு ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்த காலம். 26.12.2004 அன்று தமிழர் தாயகத்தின் கரையோர கிராமங்களை கடல் தனது பசிக்கு முழுமையாக இரையாக்கியிருந்தது. கடல் எமது மக்களுக்கு வாரி வாரி அள்ளித் தந்த வளங்களை மறுபடியும் தானே வாரிச் சுருட்டி எடுத்துக் கொண்டும் விட்டது. ஓர் இரவில் அலை ஆடிய கோரத் தாண்டவத்தால் பல குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்து நின்றிருந்தார்கள். எங்கும் மரண ஓலம். பல வருட போர் தராத வலியை, இழப்பை ஒரு நொடிப் பொழுதில் கடல் தந்து விட்டு மறுபடியும் அமைதியாகி விட்டது.\nவிடுதலைப்புலிகள் இயக்கம் நில மீட்பு போருக்கான மாதிரி சண்டைப் பயிற்சிகள் முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட வேவுத்தகவல்கள் எல்லாம் உறுதி செய்யப்பட்டு பெரும் எடுப்பில் பாய்ச்சல் ஒன்றுக்கு தயாராகியிருந்தது. ஆனபோதிலும் கூட, அனைத்தையும் கைவிட்டு விட்டு பாதிக்கப்பட்ட மக்களை உடல் உள ரீதியாக துரிதகதியில் மீட்டெடுப்பதும், கரையோர பிரதேசங்களை சுத்தப்படுத்தி வழமைக்கு கொண்டு வருவதும் ஆன பணிகளில் போராளிகளை இறங்கி தீவிரமாக வேலை செய்யுமாறு தலைவர் பணித்து விட்டார். குறிப்பாக இந்த மீட்புப் பணிகளில் சண்டைப் படையணிகளின் தவிர்க்க முடியாத பிரிவுகள் என்று பார்த்தால் கடற்புலிகள், மருத்துவதுறை போராளிகளின் பங்களிப்பு கணிசமானது. தமிழ் மக்களுக்கு சுனாமி அடி துயரம் என்றால், ஓயாத அலைகள் தொடர் நிலமீட்பு நடவடிக்கை ஒன்றின் நிச்சயிக்கப்பட்ட வெற்றியும் ஒத்தி வைக்கப்பட்டது இன்னுமொரு துயரம் தான். குடாரப்பு (இத்தாவில்) தரையிறக்கம் உள்ளிட்ட பல வெற்றிச் செய்திகளை தந்த கடல், இம்முறை எமது வெற்றியை பறித்துக் கொண்டு விட்டது.)\nதுரித கட்ட மீட்புப் பணிகளில் கடற்புலிகள், காவல்துறை, மருத்துவதுறை, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் களமிறக்கப்பட்டு நாமும் மீட்பு மற்றும் இடர் முகாமைத்துவ பணிகளின் நிமித்தம் முல்லைத்தீவு கள்ளப்பாட்டுக்கும், உடுத்துறை ஆழியவளைக்கும் மாறி மாறி கயஸ் ரக வாகனத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். பாடசாலைகளில் அவசர ஏற்பாடாக தங்க வைக்கப்பட்டுள்ள (வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து போயுள்ள) மக்களால் இன்னும் நெருக்கடிகள் அதிகமாயிற்று. இத்தகைய ஒரு பேரிடர் காலத்தில் அவர்களுக்கு தொற்று நோய்கள் வராமல் தடுப்பதும், சமைத்த உணவுகளை சுகாதார முறைப்படி வழங்குவதும் பெரும் சவாலானது தான் (ஆயினும் போராளிகளின் அர்ப்பணிப்பால் குறுகிய காலத்துக்குள் மீண்டெ���ுந்தது தமிழர் தேசம்.) குறிப்பாக முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மக்கள் வெள்ளத்தால் பிதுங்கி வழிகிறது. வார்த்தைகளில் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாத பேரவலம். ஆழிப்பேரலை புரட்டிப் போடாத தூரப் பிரதேசங்களைச் சேர்ந்த உறவுகள் பாதிக்கப்பட்டவர்களை வந்து பார்த்து நலம் விசாரிப்பதும், அலையால் தவறியவர்களை தேடிக் கண்டுபிடித்து குடும்ப உறுப்பினர்களிடம் இணைத்து வைப்பதும் என்று ஒரு வாரம்... இரண்டு வாரம்... மூன்று வாரம்... இப்படி நாட்கள் நகர்கின்றன.\nஇவை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் சிறுவர்களை ஆற்றுகைப்படுத்தும் உளவள நிகழ்ச்சி ஒன்றின் பிரகாரம் ஓமந்தை சோதனைச்சாவடியை வந்தடைகிறார்கள் சிறீலங்கா கிரிக்கெட் அணியின் சில வீரர்கள். அந்தக் குழுவில் முத்தையா முரளிதரனும் ஒருவர்.\nஅவ்விடத்திலிருந்து அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அண்ணைக்கு செய்தி அனுப்பப்படுகின்றது. வந்திருக்கும் குழுவின் நோக்கம் பற்றியும் வந்திருக்கும், விளையாட்டு வீரர்கள் பற்றியும். அதை அப்படியே தலைவருக்கு தெரிவிக்கிறார் தமிழ்ச்செல்வன் அண்ணர். குறித்த தகவல் பரிமாற்றத்தில் 'முத்தையா முரளிதரனும் வந்திருக்கிறார்' என்பதை (சிரித்துக் கொண்டே...) அழுத்திக் கூறுகிறார் தமிழ்ச்செல்வன் அண்ணர். வந்திருக்கும் வீரர்களில் முரளிதரனின் பெயரை மட்டும் தலைவருக்கு குத்திக்காட்டி கூற காரணம் ஒன்று இருந்தது. 1996ம் ஆண்டு உலக கோப்பையை சிறீலங்கா கிரிக்கெட் அணி வெற்றி கொண்ட பின்னர், முரளிதரன் சர்வதேச ஆங்கில மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியிருந்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பில் தலைவர் ஏற்கனவே முரளிதரன் மீது கடும் கோபத்திலும் விசனத்திலும் தான் இருந்தார். தலைவரின் நிலைப்பாட்டை தமிழ்ச்செல்வன் அண்ணையும் அறிந்தே வைத்திருந்தார். அதனால் தான் வந்திருக்கும் வீரர்களில் முரளிதரனின் பெயரை மட்டும் தலைவருக்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டியதாயிற்று.\nநான் ஏலவே குறிப்பிட்டது போல, ஆழிப்பேரலை அனர்த்தத்தை தலைவர் ஒரு தேசியப் பேரிடராகத் தான் கருதினார். அதனால் தான் சண்டைப் படையணிகளைக் கூட களத்தில் இறக்கி மீட்புப் பணிகளில் 'ஒரு அரசு இயந்திரம் போல' பணி செய்யுமாறு போராளிகளுக்கு பணித்திருந்தார். ஒரு தேசியப் பேரிடர் காலத்தில் இப்போதைக்கு தலைவரின் முழுக்கவனமும் மக்களை மீட்டெடுத்து இயல்பு நிலைமைக்கு திருப்புவதும், பேரலை உருக்குலைத்த கிராமங்களை துரித கதியில் மீள் உருவாக்கம் செய்விப்பதும், மறுபடியும் தொழில் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதும், வாழ்வாதாரத்துக்கான அடித்தளத்தை இடுவதும் ஆகத்தான் இருந்தது.\nஆகவே தான், உள்ளே வந்து (விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள்) வேலை செய்ய அனுமதி கேட்ட (சிறீலங்கா அரசு, அரசு சார்பற்ற) எந்த நிறுவனங்களுக்கும் புலிகள் இயக்கம் மறுப்புத் தெரிவிக்கவில்லை. இதனால் நாளாந்தம் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் கிளிநொச்சி தலைமை அலுவலகம் என்.ஜி.ஓக்களால் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. (யாரும் உள்ளே வரலாம் எனும் புலிகளின் மனிதாபிமான தளர்வுநிலையை, தலைவரின் பலவீனம் என்று தப்புக்கணக்கு போட்டு உள்ளே வந்த சிறீலங்கா அரச புலனாய்வு பிரிவுகளின் முகவர் அமைப்புகளை புலிகள் எப்படிக் கையாண்டார்கள் எப்படியெல்லாம் மடை மாற்றினார்கள் என்பது வேறு கதை. அதை பிறிதொரு பதிவில் கூறலாம்.)\nஇனி விசயத்துக்கு வருவோம். 'முத்தையா முரளிதரனும் வந்திருக்கிறார்' என்பதை (சிரித்துக் கொண்டே...) தமிழ்ச்செல்வன் அண்ணர் அழுத்திக் கூறியதும், அதற்கு தலைவர் சொன்ன மறுபதில் இதுதான் \"முரளிதரனுக்கு எங்கட மண்ணில இருந்து எடுத்த ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க கொடுக்கக் கூடாது. என்ன செய்ய வந்திட்டான். உள்ள எடுக்க வேணாம். (இந்த 'உள்ள' என்பதன் அர்த்தம்: விடுதலைப்புலிகள் தமது நடைமுறை நிர்வாக அரசை பலமாக நிறுவி கோலோச்சிய கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளுக்கு அனுமதிக்க வேண்டாம்.) மன்னார் பக்கத்தால திருப்பி விடுங்கோ. அங்க எதையாவது செய்திட்டு போகட்டும்.\"\nஇங்கு கவனிப்புக்குரிய மற்றுமொரு விடயம் ஒன்று உண்டு. தலைவர் வார்த்தைகளை விடும் போது நின்று நிதானித்து மிகவும் பக்குவமாகத் தான் சொல்லுவார். இதில் 'எங்கட மண்ணில இருந்து எடுத்த' என்ற அவரது வார்த்தை கூட சொல்லாத பல அர்த்தங்களை - சேதிகளை உலகத்துக்குச் சொல்லி நிற்கிறது. அதாவது கொழும்பில இருந்து வரும் போத்தலில அடைக்கப்பட்ட தண்ணீரை முரளிதரனுக்கு கொடுங்கோ... அதைக் குடிக்கத்தான் அவருக்குத் தகுதி உண்டு. மற்றை��து தமிழீழ மண் வீரம் செறிந்த மண். அடிமைத்தனத்துக்கு எதிராக களமாடி வீழ்ந்த பல ஆயிரம் மான மாவீரர்களின் இரத்தமும் தசைகளும் கலந்திருக்கும் மண். அத்தகையதொரு பெருமைக்குரிய மண்ணிலிருந்து சுரக்கும் நீரின் ஒரு துளி கூட முரளிதரனின் நாக்கை நனைத்துச் சிறுமைப்பட்டு விடக்கூடாது ஆகவே முத்தையா முரளிதரனின் எந்த நாக்குப் பேசியதோ, அந்த நாக்குக்கு நீரால் அளிக்கப்பட்ட பதிலாக, தலைவரின் நீர்க் கோட்பாட்டுத் தத்துவங்களில் ஒன்றாகவே இதுவும் உலக மக்களால் நோக்கப்பட வேண்டும்.\nஎனவே ஓமந்தையில் வைத்து கிரிக்கெட் வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, ஒரு அணியினர் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தை வந்தடைந்து குறித்த தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்வித்தார்கள். நானும் அவர்களை ஒரு சிங்கள மொழிபெயர்ப்பு ஆசிரியை ஒருவரின் உதவியுடன் நேரில் சென்று சந்தித்து பேசினேன். முரளிதரனாே, மன்னாரின் யுத்த சூனியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் பாடசாலைக்கு அனுப்பப்பட்டு அப்படியே உயிலங்குளம் சோதனைச்சாவடியால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.\nசரி... முரளிதரன், அந்த சர்வதேச ஆங்கில மொழிப் பத்திரிகை பேட்டியில் அப்பிடி என்ன தான் கூறியிருந்தார் உலக கோப்பையை சிறீலங்கா கிரிக்கெட் அணி வெற்றி கொண்ட பின்னர் எடுக்கப்பட்ட அந்த பேட்டியில் நிருபர் கேட்கிறார்: இலங்கையில் இனப்பிரச்சினை கொதித்துக் கொண்டிருக்கிறது. இப்போதும் கூட வடக்கு கிழக்கில், கொழும்பில் தாக்குதல்கள் - குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. நீண்ட காலமாக தொடரும் தமிழ் - சிங்கள இன முரண்பாடுகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்தநிலையில் ஒரு தமிழனாக சிறீலங்கா அணி கோப்பையை வெல்ல பங்களிப்பு செய்துள்ளீர்கள். இதை எப்படி உணர்கிறீர்கள்\nஇந்தக் கேள்விக்கு முரளிதரன் வழங்கிய பதில்: தமிழனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன். 'தமிழன்' அப்பிடிச் சொல்வதால் எனக்கு எந்தப் பெருமையும் கிடையாது.\n நாங்கள் ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய இனம். தமிழ் இனம் தங்கட விடுதலைக்காக கிளந்தெழுந்து போராடுவதை, அதுவும் நாங்கள் அடி வாங்கின காலம் போய் இப்ப திருப்பி அடிச்சுப் பலமாக இருக்கிற இந்த நேரத்தில போய் வெட்கப்பட வேண்டிய ஒரு செயல் என்று முரளிதரன் சொன்னால் வெட்கப்பட வேண்டியது நாங்கள் அல்ல. அவன் தான்.\" என்று தலைவர் போராளிகள் சந்திப்பு ஒன்றில் சொல்லி வைத்திருந்தவர்.\n(தகவல் மூலம்: செஞ்சுடர் மாஸ்டர், போர்ப்பயிற்சி ஆசிரியர், வடபோர்முனை, தமிழீழம்.)\nபொம்பியோவின் விஜயமும் ஈழத் தமிழர் நிலைப்பாடும்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nஉலக ஒழுங்காக கட்டமைப்புச் செய்யப் போகின்றது.\nஉடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிறுதானியங்கள்\nதிங்கள் அக்டோபர் 26, 2020\nநோய்களின் நடமாடும் இயந்திரமாக மாறிய மனிதனைக் காப்பாற்றவும்,\nஅரசியல் கட்சிகள் ஓன்றுபடும் கூட்டங்களில் சுமந்திரன் பங்கேற்பது சாபக்கேடு\nஞாயிறு அக்டோபர் 25, 2020\nஞாயிறு அக்டோபர் 25, 2020\nசிங்களப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழ்க் கல்விக் கழகத்தின் மதிப்பளிப்பு\nபுதன் அக்டோபர் 28, 2020\nபுதன் அக்டோபர் 28, 2020\nமாவீரர் தொடர்பான விபரங்களை திரட்டல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\nலெப். கேணல் நாதன், கப்டன் கஐன் பிரான்சில் நடைபெற்ற நினைவேந்தல்\nசெவ்வாய் அக்டோபர் 27, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kareena-kapoor-attend-shahid-kapoor-wedding-035228.html", "date_download": "2020-10-29T08:11:47Z", "digest": "sha1:XQZEJTWXWEFTSPV4JHDDBSG3SRSYRNAG", "length": 15133, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எங்கிருந்தாலும் வாழ்க: முன்னாள் காதலரை வாழ்த்த தயாராகும் நடிகை கரீனா கபூர் | Kareena Kapoor to attend Shahid Kapoor's wedding - Tamil Filmibeat", "raw_content": "\n22 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n38 min ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n42 min ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n49 min ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கிருந்தாலும் வாழ்க: முன்னாள் காதலரை வாழ்த்த தயாராகும் நடிகை கரீனா கபூர்\nமும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது முன்னாள் காதலரும், நடிகருமான ஷாஹித் கபூரின் திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.\nபாலிவுட் நடிகை கரீனா கபூரும், நடிகர் ஷாஹித் கபூரும் 3 ஆண்டுகள் காதலித்தனர். பிற பிரபலங்கள் தங்கள் காதலை யாருக்கும் தெரியாமல் மறைக்கையில் அவர்கள் மட்டும் வெளிப்படையாக காதலை ஒப்புக் கொண்டனர், அது பற்றி பேசினர்.\n3 ஆண்டுகளாக காதலித்த அவர்கள் கடந்த 2007ம் ஆண்டு பிரிந்துவிட்டனர்.\nஷாஹித் கபூரை பிரிந்த கரீனா நடிகர் சைப் அலி கானை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். ஷாஹித் நடிகை பிரியங்கா சோப்ராவை காதலித்தார். ஷாஹித்தும், பிரியங்காவும் சேர்வதும், பிரிவதுமாக இருந்தனர்.\nஷாஹித் கபூருக்கும் டெல்லியைச் சேர்ந்த மீரா ராஜ்புட் என்பவருக்கும் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.\nஷாஹித் கபூரின் திருமண விழாவில் கலந்து கொள்வீர்களா என்று கரீனாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், என்னை அழைத்தால் நிச்சயம் திருமண விழாவிற்கு செல்வேன் என்றார்.\nஷாஹித் கபூர் ஒரு சிறந்த நடிகர். அவர் சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவருக்காக நான் சந்தோஷப்படுகிறேன். அவருடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன் என்றார் கரீனா கபூர்.\nசட்டை மட்டும் போட்டு.. பப்பரப்பானு… கரீனா கபூரின் கன்னா பின்னா கவர்ச்சி புகைப்படம் \nலாக்டவுன் லீலைகள்.. கரீனா கபூர் மட்டும் இல்லைங்க.. இத்தனை பிரபலங்கள் கர்ப்பமாக ஆகியிருக்காங்களாம்\nமூத்த மகளின் 25வது பர்த்டே.. 2வது மனைவி கரீனா கபூர் கர்ப்பம்.. டபுள் சந்தோஷத்தில் சைஃப் அலி கான்\nவெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் கரீனா கபூர்\nJustice for George Floyd: இரக்கமே இல்லையா.. கழுத்தை நெரித்துக் கொன்ற போலீசார்.. குவிகிறது கண்டனம்\n'இது கலவர பூமி, பார்த்து பத்திரமா இருக்கணும்' இன்ஸ்டாவுக்கு வந்த ஹீரோயினுக்கு ஃபேன்ஸ் அட்வைஸ்\nமாஸ்டர் மக்கள் செல்வன்.. அமீர்கான் படத்துக்காக இப்படி ஒரு காரியம் செய்கிறாரா\nதுரத்தும் பாபரசிகள் தொல்லை.. கடும் பாதிப்புக்கு ஆளான மகன்.. கவலையோடு கெஞ்சிக் கேட்கும் பிரபல நடிகை\nஇறகால் மனங்களை வருடிய ஆமிர்கான்.. ‘லால் சிங் சத்தா’ டைட்டில் டிசைன் ரிலீஸ்\n'நோ மீன்ஸ் நோ'.. போட்டோகிராப்பர்களிடம் கோபப்பட்ட பிரபல நடிகையின் மகன்.. வைரலாகும் வீடியோ\nகரீனா கபூருக்கே ஆடிஷன்.. ஆமிர்கான் டெடிகேஷன் வேற லெவல்\nகரீனா என் தோழி ஆனால் முதலில் என் அப்பாவின் மனைவி: தனுஷ் ஹீரோயின்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/fire-cracker-suresh-chakaravarthy-kamal-haasan-praises-and-scolds-in-his-style-076186.html", "date_download": "2020-10-29T08:43:50Z", "digest": "sha1:T3BYL4ZEYLE5KJ75MEXMTDVEZGKLFUML", "length": 18146, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தீபாவளிக்கு முன்னாடியே பட்டாசு கொளுத்துறாரு.. ப்பா.. சுரேஷை வெளுத்தும், பாராட்டியும் பேசிய கமல்! | Fire cracker Suresh Chakaravarthy; Kamal Haasan praises and scolds in his style! - Tamil Filmibeat", "raw_content": "\n54 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும��� கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீபாவளிக்கு முன்னாடியே பட்டாசு கொளுத்துறாரு.. ப்பா.. சுரேஷை வெளுத்தும், பாராட்டியும் பேசிய கமல்\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் குரூபிஸம் இருக்கு என நிகழ்ச்சி தொடக்கத்திலேயே சரவெடியை கையில் எடுத்துக் கொண்டு வந்து வெடி போட்ட கமல்ஹாசன், தீபாவளிக்கு முன்னாடியே பட்டாசு கொளுத்துறாரு சுரேஷ் என செம பஞ்ச் கொடுத்தார்.\nவீக்கெண்ட் ஆனாலே பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட கிரேஸ் வந்து விடும். அதற்கு காரணம் அனைவருக்கும் தெரிந்ததே..\nஇந்த வாரத்தில் நடந்த எல்லா பிரச்சனை குறித்தும் கமல் பேசுவார் என தெரிகிறது.\nபிக் பாஸா.. ஓட்ட காசா.. இப்படி எல்லாமே லீக் ஆகுதே.. வைரலாகும் ரேகா எவிக்‌ஷன் மீம்ஸ்\nஎம்.ஜி.ஆர் மாதிரி கழுத்தில கர்ச்சீப், கண்ணுல கருப்பு கண்ணாடி மாட்டிக் கொண்டு செம ஸ்டைலாக கமல்ஹாசன் இந்த எபிசோடில் என்டர் ஆனார். அகம் டிவி வழியே அகத்துக்குள் பிக் பாஸ் போட்டியாளர்களை பார்த்து பேசிய கமலை பார்த்த போட்டியாளர்கள், சூப்பர் லுக் சார் என பாராட்டினார்கள். கேக்கல சத்தமா சொல்லுங்க என மீண்டும் கேட்டு ஹேப்பியானார்.\nஇந்த வீட்ல குரூபிஸம் இருக்கு\nபாலிவுட்டை சமீபத்தில் ஆட்டி படைத்த நெபோடிஸம் பிரச்சனையை பிக் பாஸ் வீட்டுக்குள் குரூபிஸமாக கொண்டு வந்துவிட்டார் டைரக்டர் என்று கடந்த சில எபிசோடுகள��� பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வந்தனர். குரூபிஸம் பிரச்சனை குறித்து கமல் கேட்பாரா என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், வந்ததும் வராததுமாக அதை பற்றியே பேசி உள்ளே நுழைந்தார் கமல்.\nகுரூபிஸம் என சுரேஷ் சொல்லும் போது, நீங்களாகவே ஏன் ரியோ அந்த தொப்பியை உங்க தலையில வாங்கி மாட்டிக்கிட்டீங்க என கமல் நறுக்கென சவுக்கடி கொடுப்பது போல கேட்டு, விஜய் டிவியின் பொம்மையன ரியோ ராஜுக்கு செம நோஸ் கட் கொடுத்து ரசிகர்களை ஹேப்பி ஆக்கினார். சுரேஷ் சக்கரவர்த்திக்கு அந்த இடத்தில் சப்போர்ட் பண்ணார்.\nபின்னர், வேட்டி மேட்டர் பற்றி பேசி, வேல் முருகன் சுரேஷ் பிரச்சனையை பஞ்சாயத்து பண்ண கமல் ஹாசன், மொட்டை தல சுரேஷுக்கு செம குட்டு வைத்து அதிரடி காட்டினார். தொடர்ந்து, மொட்டை தாத்தா சுரேஷையே ரவுண்டு கட்டி கமல் பேச பேச சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.\n செய்யும் தொழில் மேல் மரியாதை இல்லை Abhirami Heating Statement\nசொல்லி சொல்லியே வெடி போட்டு வருகிறார் சுரேஷ். பற்ற வைக்காத வெடிகளையும் அப்படியே வீசி விடுகிறார். அதை பிடித்தும் என்ஜாய் பண்ணியும் செய்கிறார். தீபாவளிக்கு முன்பே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார் சுரேஷ் என தட்டியும் கொடுத்து, தட்டியும் கேட்டு கமல் அரங்கை அதிரவைத்தார்.\nஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\nஅய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\nஅட பாவிகளா.. இப்படி செல்லக்குட்டி ரம்யா பாண்டியனையும் மூக்கை சிந்த வச்சுட்டீங்ளே.. ஃபீலாகும் ஆர்மி\nஎன்னடா.. அழுகாச்சி சீரியல் ரேஞ்சுக்கு இறங்கிடீங்க.. ரொம்ப வொர்ஸ்ட்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nமுந்திரிக்கொட்டைன்னு சொன்ன பாலா.. ஏமாந்து அழுத சனம்.. உண்மையிலயே அதுக்குத்தான் அழுதாரா\nபாலாவுக்கு ஊட்டி விட்ட ஷிவானி.. எல்லாம் அதிகாரத் திமிரா\nஅர்ச்சனா கேங்கில் இணைந்த பாலா.. தங்கமே உன்னைத்தான் தேடிவந்தேன் டாஸ்க்கில் ஜெயிச்சது யார்\nநீ ராஜா ஆகணும்டா.. அர்ச்சனா அக்கா மாஸ்டர் பிளான்.. பாலாவையும் தனது குரூப்பில் சேர்த்துட்டாங்க\nசெம்ம க்யூட்.. திருட்டுப் பாட்டி கெட்டப்பில் சுரேஷ் சக்கரவர்த்தி.. சிரிப்பால் சிதறிய பிக்பாஸ் வீடு\nஅடப்பாவிகளா.. அர்னால்டையே அழ வச்ச��ட்டீங்களே.. கதறி அழுத பாலா.. கர்ச்சீப் நீட்டும் ரசிகைகள்\nஓவர் விஷம்.. அர்ச்சனா பண்றதை விட இந்த ரியோ பண்றது இருக்கே.. அப்பப்பா தாங்க முடியல\nஎன்ன டிராக் மாறுது.. அவரு வேற மினி சினேகன் ஆச்சே.. ஷிவானி செல்லம் பார்த்து பத்திரம்.. அடுத்த புரமோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vaigai-express-review-045445.html", "date_download": "2020-10-29T08:41:48Z", "digest": "sha1:JB233Q5DGTUCULQSBEQPBTC2WJPPGRMF", "length": 16799, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வைகை எக்ஸ்பிரஸ் விமர்சனம் | Vaigai Express Review - Tamil Filmibeat", "raw_content": "\n52 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோ���்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர்கள்: ஆர்கே, நீத்து சந்திரா, சுமன், நாசர், இனியா\nசென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் ஒரு டிவி பெண் நிருபர், எம்பி சுமனின் உறவுக்காரப் பெண், துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீத்து சந்திரா (இரட்டை வேடம்) ஆகிய மூன்று பெண்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர்.\nஇந்தக் கொலைகளை விசாரிக்க ரயில்வே சிறப்பு போலீஸ் அதிகாரியான ஆர்கே நியமிக்கப்படுகிறார். அவர் அதே பெட்டியில் பயணிக்கும் தீவிரவாதி ஆர்கே செல்வமணியை முதலில் சந்தேகப்படுகிறார். ஆனால் அவர் செய்யவில்லை என்பது தெரிந்ததும், அவரது விசாரணை வளையத்துக்குள் வெவ்வேறு நபர்கள். குற்றவாளியை எப்படிக் கைது செய்கிறார் என்பதை விறுவிறுப்பான க்ளைமாக்ஸ் ஆக்கியிருக்கிறார்கள்.\nபலியான பெண்களின் பின்னணி, கொலைக்கான நோக்கம், யார் கொலையாளி என்பதை போன்ற கேள்விகளுக்கு மிகத் தெளிவாக, அதே நேரம் அழுத்தமான காட்சிகள் மூலம் பதில் தந்திருக்கிறார் இயக்குநர் ஷாஜி கைலாஷ்.\nதனக்கு எந்த வேடம் பொருந்தும் என்பதை உணர்ந்து, அந்த வேடத்துக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டு, கலக்கியிருக்கிறார் நாயகன் ஆர்கே. கொலையின் பின்னுள்ள மர்ம முடிச்சுக்களை அவர் அவிழ்க்கும் விதமும், குற்றவாளிகளை நெருங்கும் நேர்த்தியும் நம்மை இருக்கை நுனிக்கே நம்மை நகர்த்திவிடுகின்றன. சண்டைக் காட்சிகளில், குறிப்பாக அந்த க்ளைமாக்சுக்கு முந்தைய சண்டைக் காட்சி செம்ம.\nஇரட்டை வேடத்தில் நீத்து சந்திரா. சில க்ளோசப் காட்சிகளில் மேக்கப் உறுத்துகிறது. ஆனால் இரண்டு வேடங்களையும் பிரமாத வேறுபடுத்திக் காட்டுகிறார்.\nநாசர், சுமன், இனியா, எம்எஸ் பாஸ்கர், சுஜா, ஜான் விஜய், மனோபாலா, ஆர்கே செல்வமணி என படத்தில் நிறைய துணைப் பாத்திரங்கள். ஆனால் ஆச்சர்யம் பாருங்கள்... அத்தனைப் பேரின் பாத்திரப் படைப்பும் மனதில் நிற்கிறது. எல்லோருக்குமே சம முக்கிய பங்கு தந்திருக்கிறார் இயக்குநர்.\nபடத்தின் பெரிய ப்ளஸ் ஷாஜி கைலாஷின் திரைக்கதை. தடதடவென ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்துக்கு இணையாகப் பயணிக்கிறது. பிரபாகரின் வசனங்கள் நச். இரண்டே கால் மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு மிகவும் நேர்த்தியான எடிட்டிங்.\nஇசை மட்டும்தான் சில இடங்களில் காதைப் பதம் பார்க்கிறது. படத்தின் விறுவிறுப்புக்கு பங்கமில்லாத ஒளிப்பதிவு சஞ்சீவ் சங்கருடையது.\nதேவையற்ற பில்டப் காட்சிகள், அறுவை நகைச்சுவை, குத்தாட்டம் என எதுவும் இல்லாமல், வெகு நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட ரயில் த்ரில்லர் இந்த வைகை எக்ஸ்பிரஸ்\nவைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு... நடிகர் ஆர் கே யின் புது முயற்சி\n200 அரங்குகளில் வைகை எக்ஸ்பிரஸ்\nவைகை எக்ஸ்பிரஸ்: முதன்முறையாக இரட்டை வேடத்தில் நீத்து சந்திரா\nஎல்லாம் அவன் செயலை விட பத்து மடங்கு விறுவிறு வைகை எக்ஸ்பிரஸ்\nநாளைய ரிலீஸ் 10 படங்கள்... டாப் கியரில் வைகை எக்ஸ்பிரஸ்\nசினிமா வியாபார முறையை மாற்றினால் 8 கோடி தமிழரும் படம் பார்க்கலாம்\nஇன்று தயாரிப்பாளர்கள் ஏமாற்றப் படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள்\n'வைகை எக்ஸ்பிரஸ்' படத்துக்காக 10000 விநியோகஸ்தர்கள் - நடிகர் ஆர்.கே அதிரடி\nவைகை எக்ஸ்பிரஸ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் - ஆர்.கே\n'வைகை எக்ஸ்பிரஸ்': அமெரிக்கா போய் சேஸிங் பயிற்சி கற்ற ஆர்கே\nமுகத்தில் குத்தும்போது டைமிங் மிஸ்... படப்பிடிப்பில் நீத்து சந்திரா காயம்\nஇரட்டை வேடம் போடும் நீத்து சந்திரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/trichy/80958-146.html", "date_download": "2020-10-29T08:28:30Z", "digest": "sha1:TKXR7RMFGNNIGBJKPXMKSUE2HEEHJ3GK", "length": 16451, "nlines": 363, "source_domain": "www.hindutamil.in", "title": "146 - துறையூர் (தனி) | 146 - துறையூர் (தனி) - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\n146 - துறையூர் (தனி)\n2006 பொதுத் தேர்தல் வரை உப்பிலியபுரம் (பழங்குடியினர்) தொகுதியாக இருந்து, மறுசீரமைப்பில் துறையூர் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது.\nதுறையூர் தொகுதியின் முதல் எம்எல்ஏ அதிமுகவைச் சேர்ந்த டி.இந்திராகாந்தி.\nமலைக்கிராமங்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் விவசாயிகள் அதிகம். குறிப்பிடும்படியான தொழிற்சாலை எதுவும் இல்லை.\nஉப்பிலியபுரம் தொகுதியில் ஏற்கனவே இருந்த பகுதிகளுடன் முசிறி வட்டத்துக்குட்பட்ட சில கிராமங்கள் இணைக்கப்பட்டு, 57 ஊராட்சிகளுக்குட்பட்ட 427 கிராமங்கள் இந்தத் தொகுதியில் வருகின்றன.\nதிருச்சி மாவட்ட மக்களின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான புளியஞ்சோலை, பச்சைமலை ஆகியன இந்தத் தொகுதிக்குள் வருகின்றன. குறிப்பாக, திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்ட பகுதிகள் அடங்கிய பச்சைமலையில் மரவள்ளி கிழங்கு, தேன் எடுத்தல் ஆகிய பிரதான தொழில்கள்.\nதற்போது வனத் துறை சார்பில் பச்சைமலையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பழங்குடியினர் மத்தியில் எதிர்ப்பும் உள்ளது. பல்லாண்டுகளாக வசித்து வரும் வனப் பகுதிகளுக்கு அவர்கள் பட்டா கோரி வருகின்றனர்.\nதுறையூரின் அடையாளங்களுள் ஒன்றான சின்ன ஏரி, தற்போது கழிவுநீர் குளமாக மாறியுள்ளது.\nஇந்தத் தொகுதியில் 1962 முதல் இதுவரை காங்கிரஸ் 2 முறையும், அதிமுக (ஜெ) அணி ஒரு முறையும், திமுக 4 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.\nகடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் டி.இந்திராகாந்தி (75,228 வாக்குகள்) போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுகவின் எஸ்.பரிமளாதேவி (64,293 வாக்குகள்) 2-ம் இடம் பிடித்தார்.\n2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்\nதொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :\nகோட்டாத்தூர், புத்தனாம்பட்டி மற்றும் அபினிமங்கலம் கிராமங்கள்\n2011 - தேர்தல் ஒரு பார்வை\nசட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்துறையூர் தனி தொகுதி\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் ப���ஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nவெற்றியைப் பெற்றுத்தருமா தேஜஸ்வியின் மறுபிரவேசம்\n டெஸ்ட் போட்டிகளில் சொதப்பும் ராகுலை எப்படி தேர்வு செய்யலாம்\nபிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை; கரோனாவை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது: பிரகலாத் சிங்...\nஎய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் மருத்துவர் சண்முகம் சுப்பையா நியமனத்துக்கு எதிர்ப்பு: மதுரையில் காங்கிரஸ்...\nகரோனாவில் தோற்ற சென்னை இப்போது ஒரேயொரு நாள் கனமழைக்குத் தோற்று நிற்கிறது; முதல்வர்...\nமீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச்...\n டெஸ்ட் போட்டிகளில் சொதப்பும் ராகுலை எப்படி தேர்வு செய்யலாம்\nபிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை; கரோனாவை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டது: பிரகலாத் சிங்...\nகரோனாவில் தோற்ற சென்னை இப்போது ஒரேயொரு நாள் கனமழைக்குத் தோற்று நிற்கிறது; முதல்வர்...\nமின்சார பயன்பாடு அறிக்கை வெளியீடு: நாள்தோறும் சராசரியாக 17 மணிநேரம் சப்ளை; 83சதவீத...\nதேர்தல் முடிவு 12 மணி நிலவரம்: அதிமுக தொடர்ந்து முன்னிலை\nசித்தராமையா மீண்டும் நகர்வலம்: காங்கிரஸை ப‌லப்படுத்த திட்டம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-10-29T07:58:44Z", "digest": "sha1:KIZ7QD7564TMIRUWELQFOSJONDW2ZAJH", "length": 6464, "nlines": 76, "source_domain": "swisspungudutivu.com", "title": "நயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / நயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது \nநயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது \nThusyanthan July 1, 2019\tஇன்றைய செய்திகள், சினிமா செய்திகள், செய்திகள்\nநயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்´ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்´ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nஎக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்து��்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படம் கடந்த மாதம் 14-ந் தேதி வெளியாக இருந்தது.\nஇதனிடையே, கொலையுதிர்காலம் என்ற டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது.\nஇந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் கொலையுதிர்காலம் என்ற தலைப்பிற்கு எந்த காப்புரிமையும், யாரிடமும் இல்லை என்பதை ஆதாரத்துடன் எடுத்து வைத்து வாதாடினார். இதையடுத்து காப்புரிமை இல்லாத டைட்டிலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nPrevious கலஹா காட்டுப்பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு\nNext அடையாள அட்டை இன்றி சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபருக்கு விளக்கமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/16999/news/16999.html", "date_download": "2020-10-29T07:14:45Z", "digest": "sha1:5JC7SYHOIUBY6KR55STIDG7JQP2IXYZE", "length": 9896, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுமார் 1,100 பிரிண்ட்டுகளுடன் வெளியாகும் முதல் தமிழ்ப் படம்; “தசாவதாரம்” சென்னையைப் பொருத்தவரை 20 நாள்களுக்கு ஹவுஸ்ஃபுல் : நிதர்சனம்", "raw_content": "\nசுமார் 1,100 பிரிண்ட்டுகளுடன் வெளியாகும் முதல் தமிழ்ப் படம்; “தசாவதாரம்” சென்னையைப் பொருத்தவரை 20 நாள்களுக்கு ஹவுஸ்ஃபுல்\nஆஸ்கார் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த “தசாவதாரம்’ படம், ஜூன் 13-ம் தேதி வெளியாகிறது. சுமார் 1,100 பிரிண்ட்டுகளுடன் வெளியாகும் முதல் தமிழ்ப் படம்; தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படும் படம்; உலகிலேயே முதல்முறையாக ஒரு நடிகர் 10 வேடங்களில் நடிக்கும் படம் போன்ற பல பெருமைகளை உள்ளடக்கிய “தசாவதாரம்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் 8 – ம் தேதி தொடங்கியது. சென்னையைப் பொருத்தவரை முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே, ஜூன் 23-ம் தேதி வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அடுத்தடுத்த இரண்டு நாள்களில் தொடர்ந்து 20 நாள்களுக்கு சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்���ட்ட டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. சாஃப்ட்வேர் நிறுவனங்கள் உள்பட பல கார்ப்பரேட் கம்பெனிகள் 500, 1000 என டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்துள்ளன. சென்னையிலுள்ள மாயாஜால் காம்ப்ளக்ஸில் உள்ள 10 திரையரங்குகளிலும் தினசரி 4 காட்சிகள் வீதம் ஒரு நாளைக்கு 40 காட்சிகள் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தனை களேபரத்துடன் வெளியாகும் “தசாவதாரம்’ படத்தின் வசூல் நிலைமை எப்படி இருக்கும் என திரையரங்கு நிர்வாகிகளிடம் கேட்டபோது… மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் ரூ. 120, மற்ற திரையரங்குகளில் ரூ. 100, புறநகர்ப் பகுதியில் உள்ள திரையரங்குகளிலும் ரூ. 100 என டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. ஒரு டிக்கட்டுக்கு சராசரியாக ரூ.100 கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட இதே நிலைதான். விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்துள்ள ரவிச்சந்திரனின் வியாபாரத் திறன், விளம்பர உத்தி போன்றவற்றாலும் இதுவரை படத்தைப் பற்றி வெளியான செய்திகளாலும் “தசாவதாரம்’ படத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை மறுக்க இயலாது. தவிர, கமல் – கே.எஸ்.ரவிகுமார் கூட்டணியில் உருவான “அவ்வை சண்முகி’, “பஞ்ச தந்திரம்’, “தெனாலி’ போன்ற படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெற்ற வெற்றியும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nசென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுமார் 52 திரையரங்குகளில் “தசாவதாரம்’ திரையிடப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை போன்ற ஊர்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகத் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.\nபடத்தை தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனே நேரடியாக உலகம் முழுவதும் வெளியிடுவதால் திரையிட்ட ஒரு மாதத்துக்குள் படத்தின் பட்ஜெட் தொகை வசூலாகி விடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். நம்பிக்கைதானே வாழ்க்கை…\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செ���்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/17123/news/17123.html", "date_download": "2020-10-29T08:33:11Z", "digest": "sha1:RNZMJKRNQUGNTSL7VAXGZPCRAK44OQTK", "length": 8452, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கையில் 27 ஊடகவியளாலர்களுக்கு கொலை அச்சுறுத்தலாம் -தூதரகங்களில் முறைப்பாடு என்கிறது ஐ.தே.க : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கையில் 27 ஊடகவியளாலர்களுக்கு கொலை அச்சுறுத்தலாம் -தூதரகங்களில் முறைப்பாடு என்கிறது ஐ.தே.க\nஇலங்கை ஊடகவியலாளர்கள் 27 பேருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் மூன்றாமிடத்தில் உள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் எம்பியான தயாசிறி ஜயசேகரவே மேற்படி தகவலை தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஊடகவியலாளருக்குப் பாதுகாப்பில்லை ஊடக சுதந்திரம் முற்றாக மீறப்பட்டுள்ளது அரசு சொல்வதையே செய்தியாக வெளியிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தநடவடிக்கைகள் தொடர்பாகவோ அல்லது யுத்ததளபாடங்கள் கொள்வனவு தொடர்பாகவோ செய்திகளை வெளியிட கூடாதென்று அரசு ஊடகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது யுத்தத்திற்கு 17ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது இந்த பணத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் யுத்தம் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வது மக்களின் கடமை அவ்வாரான செய்திகளை வெளியிடுவது ஊடகங்களுக்கு உள்ள உரிமையாகும் அதையாராலும் தடுக்கமுடியாது யுத்தம் தொடர்பான செய்திகளை வெளியிடுவோரை தேச விரோத ஊடகவியலாளர் என்று முத்திரை குத்தி அவர்களை கொலை செய்யவும் அரசு தயங்காது கடந்த வருடத்தில் மாத்திரம் 11 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள் இப்போது பல ஊடகவியலாளர்கள் கடத்தப்படுகின்றனர். கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் தற்போது இலங்கை மூன்றாமி���த்தில் இருக்கிறது. அதுமாத்திரமின்றி 27 ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தொடர்ந்தும் ஊடக சுதந்திரத்தை மீறாது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/25996/news/25996.html", "date_download": "2020-10-29T07:08:40Z", "digest": "sha1:YOCSOKPSO56YTOEGE4YUFKQ6VM24P3C4", "length": 5667, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "அக்கரைப்பற்றில் கணவன் மற்றும் மனைவி வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல் : நிதர்சனம்", "raw_content": "\nஅக்கரைப்பற்றில் கணவன் மற்றும் மனைவி வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்\nஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கணவனும் மனைவியும் இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது கால்நடை வியாபாரியான சின்னத்துரை கீர்த்தி (வயது50) மற்றம் அவரது மனைவி மகேஸ்வரி வயது54 ஆகியோரே கடத்தப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை கணவன் தனது தொழிலின் நிமிர்த்தம் வெளியே சென்று வீடுதிரும்பும் வழியில் வெள்ளைவானில் வந்தோர்களால் கடத்தப்பட்டதாகவும் இச்சம்பவம் இடம்பெற்று 4ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு மனைவி வீட்டிலிருந்த வேளை வெள்ளைவானில் வந்தோர்களால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்கள் தொடர்பாக இதுவரைகாலமும் தகவல் இல்லை கணவனின் மோட்டார் சைக்கிள் மட்டும் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு ��ழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/26120/news/26120.html", "date_download": "2020-10-29T08:25:42Z", "digest": "sha1:NI3WBIULKEFOZYBNHZZPFUXJRNTS4JRY", "length": 13258, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "தடுமாறிய புலிகள் தப்பியோட்டமாம்.. வெறிகொண்ட புலிகள் முற்றுகையிடலாம்.. : நிதர்சனம்", "raw_content": "\nதடுமாறிய புலிகள் தப்பியோட்டமாம்.. வெறிகொண்ட புலிகள் முற்றுகையிடலாம்..\nவளையர்மடம் தேவாலயத்தை புலிகள் இயக்கத்தினர் தங்களது நிலைகளில் ஒன்றாக உபயோகித்து வருகின்றனர் என்ற தகவல் ஏலவே கிடைத்திருந்ததே. ஆனால், அதுபற்றிய புதிய தகவல் ஒன்று அண்மையில் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அதாவது, வளையர்மடம் தேவாலயத்தில் நிலை கொண்டிருந்த புலியுறுப்பினர்களின் காதுகளுக்கு படையினரின் உக்கிரமான தாக்குதல்கள் பற்றியும், அதன்காரணமாக புலிகளுக்கு ஏற்படுகின்ற பாரிய உயிரிழப்புகள் பற்றியதுமான தகவல்கள் எட்டியிருக்கின்றன. இந்தச் செய்திகளினால் தடுமாறி, பீதியடைந்த புலியுறுப்பினர்களின் 150 க்கும் மேற்பட்டவர்கள் தங்களது வளையர்மடம் இருப்பைவிட்டு தப்பித்துள்ளனர். இதனையறிந்த புலிகளின் மூத்த உறுப்பினர்கள் குழு வெறிகொண்டு வளையர்மடம் தேவாலயத்தை முற்றுகையிட்டு ஏனையோரை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், தப்பியோடிய புலிகளை உடனடியாக வந்து இணைந்து கொள்ளுமாறும், இல்லையெனில், தப்பியோடிய அனைவரையும் ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் நாங்கள் இறங்க வேண்டியிருக்கும் என்றும் மூத்த புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வறிவித்தல் கிடைக்கப் பெற்ற தப்பியோடிய புலிகள் மூத்த புலியுறுப்பினர்களுக்கு வோக்கி டோக்கி மூலம் விடுத்துள்ள தகவலில், நாங்கள் தெரிந்து கொண்டே விட்டில் பூச்சிகளாக அரசபடையினரின் குண்டுகளுக்கு தீனியாக விரும்பவில்லையென்றும், எங்களது தருணம் வரும்வரை நாங்களும் பின்வாங்க எண்ணியுள்ளதாகவும் தகவல் அனுப்பியுள்ளனர். அத்துடன் தமக்கெதிராக மூத்த புலியுறுப்��ினர்கள் பலாத்காரமாக தாக்குதல்களை மேற்கொள்ளுமிடத்து தாங்களும் திருப்பித் தாக்க தயாராகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, எம்முடன் தாக்குதல் நடத்தும் எண்ணத்தை மூத்த புலிகள் கைவிட்டுவிட்டு, அரசபடைகளின் பலம் குண்றிய வேளைகளைப் பயன்படுத்தி நாங்கள் தாக்குதல் நடத்தும் சமயம் அவர்களும் தாக்குதல் நடத்தட்டும் என்று பெரும் புலிகளுக்கே இந்த தப்பியோடிய புலிகள் புத்தி புகட்டியிருப்பது, வளையர்மடம் தேவாலய முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் மூத்த புலிகளுக்கு கடுமையான விஷரைக் கிளப்பியிருப்பதாகவும் தெரிய வருகின்றது.\n2 Comments on \"தடுமாறிய புலிகள் தப்பியோட்டமாம்.. வெறிகொண்ட புலிகள் முற்றுகையிடலாம்..\"\nதம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:\nபுலிகள் மக்கள்மீதும் மற்றும் சகோதர போராட்ட குழுக்கள் அரசியல் தலைவர்கள் புத்திசாலிகள், கூடவாழ்ந்த முஸ்லீம் சமூகத்தினர் உட்பட சகல தரப்பார்மீதும் தங்கள் ஆயுத வன்முறையை கட்டவிழுத்து விட்டு அராஜகமாக உயிர்களைக் கொன்று தூக்கத்திலிருந்த சிங்கள முஸ்லீம் மக்களை கொலை செய்து சிறார்களை வெட்டிக் கொலை செய்து பெற்ற தாயின் வயிறு பதபதக்க பிள்ளைகளை பிடித்துச் சென்று பலியாக்கிய பாவத்திற்கான பிரதிபலனே இன்று அவர்கள் அனுபவிப்பதாகும்\nதம்பையா சபாரட்ணம் நாலாம் கட்டை அளம்பில் முல்லைத்தீவு says:\nநயவஞ்சக பீலா விட்டு பிலிம் காட்டி சிங்களவனின் தோலில் செருப்பு தைத்து போடுவோம் என்று இனவாத வீரவசனம் பேசி இருபத்தையாயிரம் பிள்ளைகளை மாவீரர் என்று புதைத்தும் இருபதினாயிரம் தமிழரை துரோகிகள் என்று மண்டையில் போட்டும் நாலாயிரம் மாற்று இயக்க விடுதலி போராளிகளை கொன்று குவித்தும் லட்சக்கணக்கான் முஸ்லீம்களை அவர்களின் சொத்துக்களை பறித்து அவர்களின் பூர்வீக பூமியிலிருந்து அகதிகளாக கலைத்தும் தமது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தவர் ஆமாபோட மறுத்து வித்தியாசமாக கதைத்தால் மண்டையில் போட்டும் எங்கேயாவது போவது என்றால் பிணைக்கு ஒரு ஆளை வைத்து பாஸ் எடுத்து போகவேண்டிய சுதந்திரம் அத்தனையும் பறிபோன நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு தமிழருக்கு வடக்கு கிழக்கு இணைந்த தீர்வை கொண்டு வந்து உதவ வந்த ஆயிரக்கணக்கான இந்தியப் படைகளை கொன்றும், உதவ வந்த ராஜீவ் காந்தியையும் ஆயுதமாகவும் பணமாகவும் அள்ளிக்கொடுத்து உதவிய பிறேமதாசாவையும் கொன்றும் இன்று தமிழ் மக்களை பிள்ளைகளையும் சொத்து சுகங்களையும் இழந்து நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகி விட்டு முப்பது வருசமாக இவர்கள் நடாத்திய பொய் பீலாக்கள் பிசுபிசுத்து புஸ் வானமாகி முழு புலுடாவாக ஆகி விட்டது.\nதமிழருக்கு பிரபாகரன் நல்லாய் கேம் குடுத்திட்டான்\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/26312/news/26312.html", "date_download": "2020-10-29T08:07:50Z", "digest": "sha1:U4JSGWMEZQ6FWOKCRSJ4ASZDRGCRE47R", "length": 5517, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரசாங்கமும் போர்நிறுத்த அறிவிப்பை விடுக்கவேண்டும்: பிரித்தானியா : நிதர்சனம்", "raw_content": "\nஅரசாங்கமும் போர்நிறுத்த அறிவிப்பை விடுக்கவேண்டும்: பிரித்தானியா\nவிடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்புக்குப் பதிலாக இலங்கை அரசாங்கமும் போர்நிறுத்த அறிவிப்பை விடுக்க வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தின் மூலம் மோதல்ப் பகுதியிலிருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறமுடியுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் விடுத்துள்ள அறிக்;கையில் குறிப்பிட்டார். மனிதாபிமானக் காரணங்களுக்காகவே போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு தாம் கோருவதாகக் கூறிய டேவிட் மிலிபான்ட், பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதெனவும் தெரிவித்தார். இரு தரப்பினரும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக செயற்படவேண்டுமென்பதுடன், சகலவேளைகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டுமெனவும் டேவிட் மிலிபான்ட் குறிப்பிட்டார்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/72083/news/72083.html", "date_download": "2020-10-29T08:27:55Z", "digest": "sha1:7QIP63KMTV2MQGDILF5H23CE6EHZ6BG3", "length": 6568, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "வேதாரண்யம் அருகே காதல் திருமண ஜோடி உண்ணாவிரதம்!! : நிதர்சனம்", "raw_content": "\nவேதாரண்யம் அருகே காதல் திருமண ஜோடி உண்ணாவிரதம்\nவேதாரண்யத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக வீட்டிற்கு செல்லும் பாதையில் கொட்டகை கட்டி வைத்துள்ளதைக் கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் தாலுக்கா அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வேதாரண்யம் தாலுக்கா தகட்டூர் வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(24).\nவிவசாய கூலித் தொழிலாளி. இவர் மணக்காட்டைச் சேர்ந்த வேறொரு ஜாதியைச் சேர்ந்த சூர்யா(21) என்ற பெண்னை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.\nவேறு ஜாதியில் திருமணம் செய்துக் கொண்டதால் பத்மநாதன் வீட்டிற்கு செல்லும் பாதையை அன்பழகன் என்பவர் அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசில் புகார் செய்தும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.\nஎனவே இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து பாதையை திறக்ககோரி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தொடர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். உண்ணாவிரதத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.\nஅங்கு பத்மநாதன், அவரது மனைவி சூர்யா, பத்மநாதனின் தந்தை மகாலிங்கம், தாய் ஜெயலெட்சுமி ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வி��ை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/72275/news/72275.html", "date_download": "2020-10-29T08:09:28Z", "digest": "sha1:G4EEJ2F2J7GQGRVUW6F34MR42GUPCEB5", "length": 5467, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி: பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா!! : நிதர்சனம்", "raw_content": "\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டி: பெண்கள் பிரிவில் தங்கம் வென்றார் அபூர்வி சந்தேலா\nகாமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் பிரிவிற்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை அயோனிகா பால் வெள்ளிப்பதக்கம் வென்றார்.\nஇன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 21 வயதான சந்தேலா 206.7 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார். அயோனிகா பால் 204.9 புள்ளிகள் பெற்று இரண்டாவதாக வந்தார்.\nஇன்று மட்டும் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. இத்துடன் சேர்த்து இந்தியா இதுவரை 13 பதக்கங்களை கைப்பற்றி பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் நீடிக்கிறது. 13 தங்கம் உள்ளிட்ட 35 பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/86208/news/86208.html", "date_download": "2020-10-29T08:38:32Z", "digest": "sha1:QUNUARXU2UEPTZ2DERNUJFME2WUBAINN", "length": 7349, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலனை கத்தியால் குத்தி கொன்று விட்டு கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற சைக்கோ வாலிபர்!! : நிதர்சனம்", "raw_content": "\nகாதலனை கத்தியால் குத்தி கொன்று விட்டு கல்���ூரி மாணவியை கற்பழிக்க முயன்ற சைக்கோ வாலிபர்\nஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கோட்டப்பா கொண்டா மலையில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஸ்ரீராம் புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அஞ்சுநாயக் (18) தனது காதலியான கல்லூரி மாணவி சுவாதியுடன் வந்தார்.\nபள்ளியில் படிக்கும் போதே தொடங்கிய இவர்களின் காதல் கல்லூரியிலும் தொடர்ந்தது. இருவரும் தனித்தனி கல்லூரியில் படிக்கிறார்கள். என்றாலும் அடிக்கடி சந்தித்து பேசுவார்கள்.\nஅந்த வகையில் நேற்று காதல் ஜோடிகள் மலைக் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்ட பின் பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.\nஅப்போது ஒரு மர்ம வாலிபர் திடீர் என கத்தியுடன் பாய்ந்து வந்து காதலன் அஞ்சுநாயக்கை சரமாரியாக குத்தினார். மார்பு, வயிறு, கை என பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. இதனை தடுக்க முயன்ற சுவாதியையும் சரமாரியாக குத்தினார்.\nபின்னர் சுவாதி கையை பிடித்து தரதரவென புதருக்குள் இழுத்துச் சென்றான்.\nசுவாதி கூச்சல் போட்டார். அதற்குள் அங்கு கூலி வேலை செய்த ஆட்கள் ஓடி வந்தனர். உடனே அந்த வாலிபர் சுவாதியை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.\nதப்பிச் செல்லும் முன்பு அவர்களின் மணிப்பர்ஸ், செல்போன் ஆகியவை பறித்துக் கொண்டு ஓடி விட்டான்.\nஇதற்கிடையே கத்தியால் குத்துப்பட்ட அஞ்சுநாயக் அதே இடத்தில் பிணமாக கிடந்தார்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் சுவாதி நாகராவ் பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nகாதலனை கொன்று மாணவியை கற்பழிக்க முயன்ற வாலிபர் ‘சைக்கோ’வாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/86273/news/86273.html", "date_download": "2020-10-29T07:55:54Z", "digest": "sha1:7OHLNZAKDAZP3VVGRPDPPAGCZCDYBPO5", "length": 5870, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "புகையிலை கொடுக்காததால் கொத்தனாரின் உடல் முழுவதும் பிளேடால் கிழித்த நண்பர்!! : நிதர்சனம்", "raw_content": "\nபுகையிலை கொடுக்காததால் கொத்தனாரின் உடல் முழுவதும் பிளேடால் கிழித்த நண்பர்\nஊரப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (39). கொத்தனார்.\nஇவர் சிங்கபெருமாள் கோவிலை அடுத்த திருத்தேரி, வ.உ.சி. 2–வது தெருவைச் சேர்ந்த நண்பர் கோபிநாதத்துடன் ஊரப்பாக்கத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் கோபால், புகையிலை (ஹான்ஸ்) போட்டார். உடனே கோபிநாத் அவரிடம் தனக்கும் புகையிலை தருமாறு கேட்டார்.\nஇதற்கு கோபால், உன் வயது என்ன எனது வயது என்ன என்னிடம் புகையிலை கேட்கலாமா எனது வயது என்ன என்னிடம் புகையிலை கேட்கலாமா என்று கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த கோபிநாத் மறைத்து வைத்திருந்த பிளேடால் கோபாலின் உடல் முழுவதும் சரமாரியாக கிழித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறினார்.\nசத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கோபாலை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/08/08/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-10-29T07:15:35Z", "digest": "sha1:C3E6H6XPBSRSTKRSOBISR3UUQRPEPX5K", "length": 9667, "nlines": 119, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை…” நமக்கு வேண்டாம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை…” நமக்கு வேண்டாம் எ���்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.\n1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ\n2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்\n3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.\nஅதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.\nமனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது. யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருந்து அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.\nஇப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்\n1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ\n2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.\nஉங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…\nஅற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…\nஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஇந்நிலை பெற்ற நாம் எல்லோரும்\n1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து\n2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி\n3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…\nஅந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…\nஅந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.\n4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே\n5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.\nஅழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே\n1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்\n2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/hanuman-with-suwan-macha/", "date_download": "2020-10-29T07:39:04Z", "digest": "sha1:OH7LQ54BGHCUCEFTIIOD6AFLBPTAK5AA", "length": 9244, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "Hanuman With Suwan Macha Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஅனுமனின் காதல், திருமணம், மகன்.\n“எரியுந் தனல் தன்னை வாலிலேந்ததி வீதியில் கண்டதைகனலாக்கி லங்கத்தை கலங்க வைத்த வாயுபுத்திரன்.” – சண் அனுமன் சீதையை அசோகவனத்தில் கண்டு திரும்பும் போது இராவணனால் சிறைபிடிக்கப் படுகிறார். அனுமனின் செயலாலும் ராம புகழ்பாடும் பேச்சாலும் வானரத்தின் வாலில் தீ வையுங்கள் என ஆணையிடப்பட்டதும் அதனால் இலங்கையே தீக்கிரையானதும் நாம் அறிந்த இதிகாசமே., மகர் வாலில் பற்றிய நெருப்பால் உடலில் ஏற்பட்ட வெட்க்கையை குறைக்க வரும் வழியில் ஒரு ஆற்றில்......\ngod stories in tamilHanuman Sonhanuman stories in tamil - அனுமான் - புராணக் கதைகள்Hanuman With Suwan MachaHanuman-Suvannamachahindu Mythkalyana anjaneyarmythological stories in tamilSuvannamachathai ramayanamஅகிராவணன்அனுமனின் மகன்அனுமன் கதைகள்அனுமான் கதைகள்அனுமான் காதல் கதைஅனுமான் ஜெயந்திஅஹிராவணன்ஆஞ்சநேயரின் மகன்ஆஞ்சநேயர் மகன் வரலாறுஆஞ்சனேயருக்கு திருமணம் நடந்த கதைகடல் கன்னிகடல் காதல் கன்னிகல்யாண ஆஞ்சனேயர்சண்டிதேவிசுவன்னமச்சாசுவர்ச்சலாதேவிசூரிய பகவான் மகள்தாய்லாந்து ராமாயணம்பஞ்சமுக ஆஞ்சநேயர்பராசரர்பாதாள உலக தலைவன்மகரத்வாசன்மகர்ட்வாஜாமகர்த்வாஜன்மச்சானுமயில்ராவணன்\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nகடலுக்குள் மூழ்கியவர் மூன்று நாட்கள் கழித்து உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nPUBG அப்டேட் : விகேண்டி மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/karthi-not-twitter-facebook-181582.html", "date_download": "2020-10-29T09:07:33Z", "digest": "sha1:BOEX7NPVSUM6AQW52ZKVG2BTCSGGGU3X", "length": 14627, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏங்க நான் எதிலேயும் இல்லைங்க... கார்த்தி மறுப்பு | Karthi not in twitter and facebook - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த ப��ட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏங்க நான் எதிலேயும் இல்லைங்க... கார்த்தி மறுப்பு\nசென்னை: டிவிட்டர், பேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்திலும் நான் இல்லை. எனது பெயரில் ஏதாவது இருந்தால் அதை நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் கார்த்தி.\nநடிகர், நடிகையருக்கு புதிதாக ஒரு தலைவலி வந்துள்ளது. அதாவது அவர்களது பெயரில் ஏதாவது டிவிட்டர், பேஸ்புக்கை ஆரம்பித்து விட்டு இதுதான் ஒரிஜினல் என்றும் முத்திரை குத்தி பல போலிகள் நடமாடி வருகின்றனர்.\nபல சமயங்களில் இந்த பக்கங்களில் வெளியாகும் செய்திகள் சர்ச்சையையும், சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி ஒரு வீடியோ செய்தி வெளியிட்டு தான் சமூக வலைத்தளம் எதிலும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.\nநிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். பேஸ் புக்கில் இருக்கிறீர்களா\nஉண்மையில் நான் எந்த சமூக இணையதளத்திலும் இல்லை.\nஅதேபோல் என் பெயரை பயன்படுத்தி பணம் வசூலிப்பதாக வெளிநாடுகளில் இருந்தும் தகவல்கள் வருகிறது.\nஇது எதையுமே நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கார்த்தி.\nசாட்டை எடுத்து.. நாட்டை திருத்த போகிறாரா கார்த்தி வெளியானது ’சுல்தான்’ பட மாஸ் ஃபர்ஸ்ட் லுக்\nபொங்கல் பண்டிகை ரிலீஸ்.. விஜய்யின் மாஸ்டருடன் மோதும் 3 படங்கள்.. ரெடியாகும் பிரபல ஹீரோக்கள்\nBreaking: சிறுத்தைக் குட்டி வந்துடுச்சி டோய்.. நடிகர் கார்த்திக்கு ஆண் குழந்தை.. ��சிகர்கள் ஹேப்பி\n'பிகிலு'க்குப் பிறகு.. விஜய்யுடன் மீண்டும் மோதுகிறார் கார்த்தி பொங்கல் ரேஸில் மாஸ்டர், சுல்தான்\n உற்சாகப்படுத்தும் சுல்தான் ஷூட்டிங் நிறைவு.. கார்த்தி ஹேப்பி ட்வீட்\nரொம்ப கஷ்டமா இருக்கு.. வடிவேல் பாலாஜி மரணம்.. நடிகர் கார்த்தி ஆழ்ந்த இரங்கல்\nஅந்த இயக்குநர் இல்லையாம்.. இவர் கூடத்தான் மீண்டும் கை கோர்க்கப் போகிறாராம் கார்த்தி\nஇதை ஜோ கேட்டா என்னாகுறது.. சட்டைப்போடாத சூர்யாவைதான் பிடிக்குமாம்.. பிரபல நடிகை ஓபன் டாக்\nவேற லெவல்.. அந்த படத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்.. உச்சகட்ட சந்தோஷத்தில் மாஸ்டர் இயக்குநர்\nசுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு.. ஏன் இவ்வளவு அவசரமாக இந்தச் சட்டம்\n30 நாள் போதும்.. 2ம் பாகத்தை எடுத்திடலாம்.. பிரபல நடிகரை அசைத்துப் பார்க்கும் மாஸ்டர் இயக்குநர்\n'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்.. சச்சி விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்.. பார்த்திபன் ட்வீட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nபிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/justiceforsathyaraj-trending-on-twitter-045879.html", "date_download": "2020-10-29T08:55:49Z", "digest": "sha1:GVQKYBR3Q4GTQUDCLBWN7GCZGZCF34KG", "length": 16739, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலி 2 பிரச்சனை: சத்யராஜுக்காக தம் கட்டி ட்விட்டரில் குரல் கொடுக்கும் தமிழர்கள் | #JusticeForSathyaraj trending on twitter - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெ��ல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகுபலி 2 பிரச்சனை: சத்யராஜுக்காக தம் கட்டி ட்விட்டரில் குரல் கொடுக்கும் தமிழர்கள்\nசென்னை: பாகுபலி 2 பட பிரச்சனைக்கு இடையே #JusticeForSathyaraj என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.\nகாவிரி பிரச்சனையின்போது கன்னடர்களை தவறாக பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என கன்னட அமைப்புகள் ஒன்று கூடியுள்ளன.\nஇந்நிலையில் #JusticeForSathyaraj என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.\n2008 சத்யராஜ் பேசுனதுக்கு 2017 மன்னீப்பு கேக்கனும் சொல்றிங்க பாகுபலி 1 வந்த அப்பவே ஏன் இந்த கோரிக்கைய வைக்கல சில்லறைகளா #Justiceforsathyaraj\n2008 சத்யராஜ் பேசுனதுக்கு 2017 மன்னீப்பு கேக்கனும் சொல்றிங்க பாகுபலி 1 வந்த அப்பவே ஏன் இந்த கோரிக்கைய வைக்கல சில்லறைகளா #Justiceforsathyaraj\nசத்யராஜை மன்னிப்பு கேக்க சொன்னதுக்கு கன்னடனுங்க மன்னிப்பு கேக்கலைன்னா தமிழ்நாட்டுல படத்தை ரிலீஸ் பண்ணவிட கூடாது.#BanBahubali2 #SaveSathyaraj https://t.co/e7MlAfPBIJ\nசத்யராஜை மன்னிப்பு கேக்க சொன்னதுக்கு கன்னடனுங்க மன்னிப்பு கேக்கலைன்னா தமிழ்நாட்டுல படத்தை ரிலீஸ் பண்ணவிட கூடாது.#BanBahubali2 #SaveSathyaraj\nசத்யராஜ் பேசி 9 ஆண்டுகளாகிவிட்டது. கர்நாடகாவில் அவரின் 30 படங்கள் ரிலீஸாகியுள்ளன. திடீர் என பாகுபலி 2 படத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nஇந்த வெளிநாட்டு விநோதம் தான் வாட்டாள் நாகராஜா நல்லா காமெடியா இருக்கான் #Justiceforsathyaraj pic.twitter.com/ZOjYtPte9q\nஇந்த வெளிநாட்டு விநோதம் தான் வாட்டாள் நாகராஜா நல்லா காமெடியா இருக்கான்\n 8 ஆண்டுகள் கழித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமா நீங்கள் எல்லாம் கோமாவில் இருந்தீர்களா நீங்கள் எல்லாம் கோமாவில் இருந்தீர்களா\nசத்யராஜ் மன்னிப்பு கேட்காமல் பாகுபலி வெளிவராது-மூடர்கூடம்\nகண்ணாடிய திருப்புனா எப்டிடா ஆட்டோ ஓடும் முட்டாள்ஸ் #பாகுபலி2 #Justiceforsathyaraj\nசத்யராஜ் மன்னிப்பு கேட்காமல் பாகுபலி வெளிவராது-மூடர்கூடம்\nகண்ணாடிய திருப்புனா எப்டிடா ஆட்டோ ஓடும் முட்டாள்ஸ் #பாகுபலி2 #Justiceforsathyaraj\nசிபிராஜூக்கு இன்று பிறந்தநாள் .. குவியும் வாழ்த்துக்கள்\nகட்டப்பாவுக்கு இன்று பிறந்தநாள்... வாழ்த்துக் கூறிய திரைப்பிரபலங்கள்\nசத்யராஜ் நடித்த மிக முக்கியமான படம் .... சினிமா வாழ்க்கையில் தனக்கு கிடைத்த வரம்\nஏழைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு.. 'மகிழ்மதி' இயக்கம் தொடங்கினார் நடிகர் சத்யராஜின் மகள்\nசிறையில் இருந்ததால் மாற்றம்.. 'பாகுபலி' கட்டப்பா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானாம்\nஆரோக்கியத்தை மேம்படுத்த.. புதிய இயக்கம் தொடங்க இருக்கிறார் பிரபல நடிகர் சத்யராஜின் மகள்..\n தமிழ் சினிமாவில் சதவிகித அடிப்படையில் சம்பளம், சாத்தியமா..\nபிரபல ஹீரோவின் நெகிழ்ச்சிக் காதல் கதை... வெப் சீரிஸாக உருவாகிறது... இயக்குனர் தாமிரா தகவல்\nசமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய பிரபலங்களைத் தொடர்ந்து... வெப் சிரீஸுக்கு வந்த பிரபல நடிகர்\nகட்டப்பாவுக்கு தனி பிசினஸ்... தெலுங்கில் 'எமர்ஜென்சி' ஆகிறது சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும்\nஅக்காங்கரவ அடுத்த அம்மா மாதிரி , தம்பி படம் உணர்த்தும் கதை\nதீர்ப்புகள் விற்கப்படும்.. 12 மணி நேரத்தில் முடிந்தது டப்பிங்.. புதிய சாதனை படைத்த சத்யராஜ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nநான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/monisha.html", "date_download": "2020-10-29T09:03:40Z", "digest": "sha1:I7VEZK6I2764Q4FSJ34TQS2GAB6EH5G5", "length": 13751, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | actress monisha injures in a road accident in ooty - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலவ் சேனல் படக்குழுவினர் சென்ற வேன் விபத்தில் சிக்கியதில் நடிகை மோனிஷா, டைரக்டர் குமரேசன் உள்ளிட்டபலர் காயமடைந்தனர்.\nலவ் சேனல் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து வந்தது. இதற்காக 6 பேர் கொண்டபடப்பிடிப்புக் குழுவினர் டெம்போ வேனில் ஊட்டிக்குப் புறப்பட்டனர்.\nவேனை தென்காசியைச் சேர்ந்த மாரியப்பன் ஓட்டினார். இவர்களது வேன் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்து கொண்டிருந்தது.\nஅப்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற வேன் டிரைவர் மாரியப்பன் வேகமாக வளைத்துஓட்டினார். ஆனால் எதிர்புறத்தில் வேறொரு வாகன��் வரவே வேனை வலதுபுறமாக திருப்பினார். இதில் வேன்நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதியது.\nவேனில் இருந்த மோனிஷா, அவரது தந்தை மாருதி ராஜ், டைரக்டர் குமரேசன், வேன் டிரைவர் மாரியப்பன்உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டனர்.\nஆபாச இணையதளங்களில் பாலியல் வன்கொடுமை காட்சி.. தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி\nகுப்புறபடுத்து புதுவித யோகா செய்த பிரபல நடிகை.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்\nராஷி கண்ணா மொட்டை மாடி போட்டோசூட்..கடல் கன்னி உடையில் வெறியேற்றும் பிக்ஸ்\nகல்யாண மேட்டரில் இப்படியொரு சிக்கலாமே.. அந்த டாப் ஹீரோயினிடம் பிரபல ஜோதிடர் சொன்ன சீக்ரெட்\nசினிமாவை விட்டு விலகுகிறேன்.. சிம்பு பட ஹீரோயின் திடீர் அறிவிப்பு.. திரையுலகில் பரபரப்பு\nநம்மளையும் கழட்டிவிட்டுடுவாரோ.. எப்படி சம்மதிக்க வைக்கிறது.. காதலியால் பீதியில் பிரபல இயக்குநர்\nகொரோனாவால் சமையல்காரரான நடிகை.. 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய நிலையில் தடம் மாறிய வாழ்க்கை\nதயாரிப்பு வருத்தம்.. அந்த கேரக்டரில் நடிக்க அவ்வளவு கோடி கேட்ட 'கோதுமை நிற' ஹீரோயின்\nஎன்னை ஏமாற்றிவிட்டார்.. கவர்ச்சி நடிகை மீது கார் டிரைவர் பரபரப்பு புகார்.. திரையுலகம் அதிர்ச்சி\nபுரட்டிப்போட்ட கொரோனா.. எருமை வளர்ப்பில் இறங்கிய பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்\nஅடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்\nகாற்றில் பறந்த டாப்ஸ்.. கண்டுக்காத நடிகை.. இதைவிட சின்ன டிரெஸ் இல்லையா என பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/aaniver.html", "date_download": "2020-10-29T09:12:04Z", "digest": "sha1:T7HQRR4FOC5DXORUB6KX6M65ZA4A5UFX", "length": 23717, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆணிவேர் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளின் பின்னணியைக் கொண்டு ஒரு திரைப்படம்உருவாகியுள்ளது. ஆணிவேர் என்ற இந்தப் படம் போரின் மத்தியில் மலரும் ஒரு அழகிய காதலையும்போரின் அவலங்களையும் சொல்கிறது.இது காதல் கதை என்றாலும் கூட இலங்கையின் தற்போதைய சமூக, அரசியல், போர்சூழலை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது.இந்தியப் பெருங்கடலின் முத்து என்று புகழப்பட்ட இலங்கை இன்று பிரச்சினைகளின்மகா சமுத்திரமாக மாறிப் போயுள்ளது. அதை எதார்த்தமாய் சொல்லும் முயற்சியாம்இது.தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் (மதுமிதா) வன்னியில்உள்ள ஓமந்தை நகருக்கு வருவதிலிருந்து படம் தொடங்குகிறது.தனது பத்திரிக்கைக்கு செய்தி சேகரிக்க இந்த பெண் நிருபர் இலங்கைக்கு வருகிறார்.இரண்டு மாதங்கள் இலங்கையில் தங்கி அதன் அழகையும், எழிலையும் படம்பிடிக்கிறார்.அப்போது தமிழ் டாக்டர் (நந்தா) ஒருவருடன் அவருக்கு காதல் மலர்கிறது. அவர்வெறும் டாக்டர் மட்டுமல்ல சமூக சேவகரும் கூட. போரினால் பாதிக்கப்பட்டதமிழர்களுக்கு அவர் சேவை செய்து கொண்டிக்கிறார்.அந்த நிருபர் இலங்கையில் தங்கியிருக்கும்போது போர் தீவிரமாகிறது. அப்போதுதமிழர்கள் படும் அவலங்கள் குறித்து செய்தி திரட்டியபடி கனத்த இதயத்துடன்தாயகம் திரும்புகிறார் அந்தப் பெண் நிருபர்.இந் நிலையில் தனது காதலரை சந்திக்க மீண்டும் இலங்கைக்கு வருகிறார். ஆனால்,அவரால் டாக்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்றுதெரியாமல் தவிக்கிறார். அவரை சந்திக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்.அப்போது அவர் நேரில் பார்க்கும் தாக்குதல்கள், வன்முறைகள் தான் படத்தின் கரு.மனதை கனமாக்கி, கண்களை குளமாக்கும் காட்சிகள் ஏகப்பட்டவை எதார்த்தமாய்காட்டப்பட்டுள்ளனவாம்.பள்ளிச் சிறுமி ஒருத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாகும் காட்சிகள்,யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு அகதிகளாக வரும் வழியில் தமிழ���்கள்படும்பாடு ஆகியவற்றை பெண் நிருபரின் கண்கள் மூலமாக படம் பார்ப்பவர்கள்உணரும் வகையில் காட்சியமைப்பை செய்திருக்கிறார்கள்.ஈழத்தில் படமாக்கப்பட்ட முழு முதல் தமிழ்ப் படம் என்பது ஆணிவேரின் முக்கியஅம்சம்.படத்தை ஜான் எழுதி, இயக்க கேமராவை சஞ்சய் கையாண்டிருக்கிறார். | Aaniver - A Brief Eye View - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews மகளுடன் வாலிபர்.. அதுவும் பெட்ரூமில்.. அதிர்ந்து போன தாய்.. அடுத்து நடந்த அந்த சம்பவம்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆணிவேர் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளின் பின்னணியைக் கொண்டு ஒரு திரைப்படம்உருவாகியுள்ளது. ஆணிவேர் என்ற இந்தப் படம் போரின் மத்தியில் மலரும் ஒரு அழகிய காதலையும்போரின் அவலங்களையும் சொல்கிறது.இது காதல் கதை என்றாலும் கூட இலங்கையின் தற்போதைய சமூக, அரசியல், போர்சூழலை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது.இந்தியப் பெருங்கடலின் முத்து என்று புகழப்பட்ட இலங்கை இன்று பிரச்சினைகளின்மகா சமுத்திரமாக மாறிப் போயுள்ளது. அதை எதார்த்தமாய் சொல்லும் முயற்சியாம்இது.தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் (மதுமிதா) வன்னியில்உள்ள ஓமந்தை நகருக்கு வருவதிலிருந்து படம் தொடங்குகிறது.தனது பத்திரிக்கைக்கு செய்தி சேகரிக்க இந்த பெண் நிருபர் இலங்கைக்கு வருகிறார்.இரண்��ு மாதங்கள் இலங்கையில் தங்கி அதன் அழகையும், எழிலையும் படம்பிடிக்கிறார்.அப்போது தமிழ் டாக்டர் (நந்தா) ஒருவருடன் அவருக்கு காதல் மலர்கிறது. அவர்வெறும் டாக்டர் மட்டுமல்ல சமூக சேவகரும் கூட. போரினால் பாதிக்கப்பட்டதமிழர்களுக்கு அவர் சேவை செய்து கொண்டிக்கிறார்.அந்த நிருபர் இலங்கையில் தங்கியிருக்கும்போது போர் தீவிரமாகிறது. அப்போதுதமிழர்கள் படும் அவலங்கள் குறித்து செய்தி திரட்டியபடி கனத்த இதயத்துடன்தாயகம் திரும்புகிறார் அந்தப் பெண் நிருபர்.இந் நிலையில் தனது காதலரை சந்திக்க மீண்டும் இலங்கைக்கு வருகிறார். ஆனால்,அவரால் டாக்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்றுதெரியாமல் தவிக்கிறார். அவரை சந்திக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்.அப்போது அவர் நேரில் பார்க்கும் தாக்குதல்கள், வன்முறைகள் தான் படத்தின் கரு.மனதை கனமாக்கி, கண்களை குளமாக்கும் காட்சிகள் ஏகப்பட்டவை எதார்த்தமாய்காட்டப்பட்டுள்ளனவாம்.பள்ளிச் சிறுமி ஒருத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாகும் காட்சிகள்,யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு அகதிகளாக வரும் வழியில் தமிழர்கள்படும்பாடு ஆகியவற்றை பெண் நிருபரின் கண்கள் மூலமாக படம் பார்ப்பவர்கள்உணரும் வகையில் காட்சியமைப்பை செய்திருக்கிறார்கள்.ஈழத்தில் படமாக்கப்பட்ட முழு முதல் தமிழ்ப் படம் என்பது ஆணிவேரின் முக்கியஅம்சம்.படத்தை ஜான் எழுதி, இயக்க கேமராவை சஞ்சய் கையாண்டிருக்கிறார்.\nஈழத் தமிழர்களின் பிரச்சினைகளின் பின்னணியைக் கொண்டு ஒரு திரைப்படம்உருவாகியுள்ளது.\nஆணிவேர் என்ற இந்தப் படம் போரின் மத்தியில் மலரும் ஒரு அழகிய காதலையும்போரின் அவலங்களையும் சொல்கிறது.\nஇது காதல் கதை என்றாலும் கூட இலங்கையின் தற்போதைய சமூக, அரசியல், போர்சூழலை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது.\nஇந்தியப் பெருங்கடலின் முத்து என்று புகழப்பட்ட இலங்கை இன்று பிரச்சினைகளின்மகா சமுத்திரமாக மாறிப் போயுள்ளது. அதை எதார்த்தமாய் சொல்லும் முயற்சியாம்இது.\nதென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் (மதுமிதா) வன்னியில்உள்ள ஓமந்தை நகருக்கு வருவதிலிருந்து படம் தொடங்குகிறது.\nதனது பத்திரிக்கைக்கு செய்தி சேகரிக்க இந்த பெண் நிருபர் இலங்கைக்கு வருகிறார்.இரண்டு மாதங்கள் இல��்கையில் தங்கி அதன் அழகையும், எழிலையும் படம்பிடிக்கிறார்.\nஅப்போது தமிழ் டாக்டர் (நந்தா) ஒருவருடன் அவருக்கு காதல் மலர்கிறது. அவர்வெறும் டாக்டர் மட்டுமல்ல சமூக சேவகரும் கூட. போரினால் பாதிக்கப்பட்டதமிழர்களுக்கு அவர் சேவை செய்து கொண்டிக்கிறார்.\nஅந்த நிருபர் இலங்கையில் தங்கியிருக்கும்போது போர் தீவிரமாகிறது. அப்போதுதமிழர்கள் படும் அவலங்கள் குறித்து செய்தி திரட்டியபடி கனத்த இதயத்துடன்தாயகம் திரும்புகிறார் அந்தப் பெண் நிருபர்.\nஇந் நிலையில் தனது காதலரை சந்திக்க மீண்டும் இலங்கைக்கு வருகிறார். ஆனால்,அவரால் டாக்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்றுதெரியாமல் தவிக்கிறார். அவரை சந்திக்க பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறார்.\nஅப்போது அவர் நேரில் பார்க்கும் தாக்குதல்கள், வன்முறைகள் தான் படத்தின் கரு.\nமனதை கனமாக்கி, கண்களை குளமாக்கும் காட்சிகள் ஏகப்பட்டவை எதார்த்தமாய்காட்டப்பட்டுள்ளனவாம்.\nபள்ளிச் சிறுமி ஒருத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாகும் காட்சிகள்,யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு அகதிகளாக வரும் வழியில் தமிழர்கள்படும்பாடு ஆகியவற்றை பெண் நிருபரின் கண்கள் மூலமாக படம் பார்ப்பவர்கள்உணரும் வகையில் காட்சியமைப்பை செய்திருக்கிறார்கள்.\nஈழத்தில் படமாக்கப்பட்ட முழு முதல் தமிழ்ப் படம் என்பது ஆணிவேரின் முக்கியஅம்சம்.\nபடத்தை ஜான் எழுதி, இயக்க கேமராவை சஞ்சய் கையாண்டிருக்கிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nபிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/bruna-abdullah-shares-her-water-birth-story-on-social-media-119092400015_1.html", "date_download": "2020-10-29T08:09:21Z", "digest": "sha1:LFNN6MSCKTGY3NQWGUK2FOL4Y46NTQ66", "length": 12469, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "தண்ணீருக்குள் மூழ்கி சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பில்லா பட நடிகை! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 29 அக்டோபர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதண்ணீருக்குள் மூழ்கி சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பில்லா பட நடிகை\nதமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா 2’ படத்தில் நடித்திருந்தார் நடிகை புருனா அப்துல்லா. பிரேசில் நாட்டை சேர்ந்த இவர் ஒரு சுற்றுலா பயணியாக இந்திய வந்தார் அப்போது அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. அதை தொடர்ந்து \"ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ்\", கிரான்ட்மஸ்தி, ஜெய் ஹோ, உடன்சோ போன்ற ஹிந்தி படங்களில் அடுத்தடுத்து நடித்து பிரபலமான நடிகையாக பேசப்பட்டார்.\nபின்னர் புருனாவிற்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் நெருங்கி வருவதற்குள் புருனா கர்ப்பமாகிவிட்டார். இதனை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இன்னும் 5 மாதங்களில் தனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறி அனைவரும் வியக்கவைத்தார்.\nஅதையடுத்து கடந்த மாதம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மும்பையில் புருனா அப்துல்லா – அலன் ஃப்ரேசர் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் “மை பர்த் ஸ்டோரி” என்று கூறி, \"மருந்து மாத்திரை இல்லாமல் \"வாட்டர் பர்\" என்ற சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தை பெற்றெடுத்ததாக கூறியுள்ளார். குழந்தைக்கு \"இசபெல்லா\" என பெயரிட்டுள்ளதையும் குறிப்பிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் புருனா அப்துல்லா. அப்போது அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.\nதிருமணத்திற்கு முன்னரே கர்ப்பமாகிய அஜித் பட நடிகை இதென்ன புது ட்ரெண்ட் ஆகிடுச்சு\nசினிமாவில் இன்ட்ரோ கொடுத்த அமீர்கான் மகள் - இன்ஸ்டாவை தெறிக்கவிட்ட புகைப்படம்\n\"கல்லி பாய்\" திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை\n\"ஆத்தி... 42 வயசுல என்னம்மா யோகா பண்ணுறாங்க\" மாஸ் காட்டும் ஷில்பா ஷெட்டி - வீடியோ\nமேடையில் கணவருக்கு சர்ப்ரைஸ் கிஸ் கொடுத்த ப்ரியங்கா சோப்ரா - வைரல் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/sep/22/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3470156.html", "date_download": "2020-10-29T07:18:30Z", "digest": "sha1:G4R7YECYXS3BGGXX2UTRPQK3EYLCEPJ3", "length": 8295, "nlines": 140, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பைக் மீது லாரி மோதல்: ஊழியா் பலி- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபைக் மீது லாரி மோதல்: ஊழியா் பலி\nசென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் இறந்தாா்.\nநீலாங்கரை கபாலீஸ்வரா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வி.வினோத்குமாா் (42). இவா் தனியாா் நிறுவன ஊழியா். வினோத்குமாா் தனது மோட்டாா் சைக்கிளில் நுங்கம்பாக்கம் வள்ளுவா்கோட்டத்தில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா்.\nகோடம்பாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது பின்னால் வந்த குப்பை லாரி திடீரென வினோத்குமாரின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த வினோத்குமாா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.\nஇது குறித்து பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/38981", "date_download": "2020-10-29T07:40:59Z", "digest": "sha1:3ENSIMKHQJKQVKLLL26WPPICM3PDTXEM", "length": 9569, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆற்றிலிருந்து நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்பு - ஹட்டனில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nநாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்\nஆற்றிலிருந்து நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்பு - ஹட்டனில் சம்பவம்\nஆற்றிலிருந்து நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்பு - ஹட்டனில் சம்பவம்\nஹட்டன் - ரொத்தஸ் பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து நான்கு வயது சிறுவனின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nஹட்டன் - ரொத்தஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் சபித் என்னும் குறித்த சிறுவன் நேற்று மாலை 6 மணியளவில் காணாமல் போயிருந்த நிலையில் ஆற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சிறுவனின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின்னர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.\nஹட்டன் ரொத்தஸ் சிறுவன் சடலம் பொலிஸார்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nசபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார்.\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nராகமையில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வகத்திற்கு சொந்தமான பி.சி.ஆர் இயந்திரம் செயலிழந்துவிட்டது.\nமூன்று வெவ்வேறு பகுதிகளில் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள்\nபேலியகொட மீன் சந்தையின் நுழைவாயில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஷ்டபிள் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\n2020-10-29 09:24:49 கொரோனா பேலியகொட வெள்ளவத்தை\n24 மணிநேரத்தில் 73 பேர் கைது\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஅரச சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்\nஅரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும் தடையின்றி முன்னெடுப்பட வேண்டும்.\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-10-29T08:35:52Z", "digest": "sha1:ENAODYCXLWEVEQNEZAY3W52XG3HVUUVB", "length": 7307, "nlines": 76, "source_domain": "tamilthamarai.com", "title": "தீனதயாள் உபாத்யாயா |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\n‘நான்’ என்ற வார்த்தைக்கு இடம் தராத தீனதயாள் உபாத்யாயா\nமுன்பு, நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ஹலோ” என்ற வார்த்தைதான் அதிகமாக இருக்கும் ......[Read More…]\nSeptember,24,20, —\t—\tதீனதயாள், தீனதயாள் உபாத் யாயா, தீனதயாள் உபாத்யாயா\nபன்டிட். தீன்தயாள் உபாத்யாயாவை டாக்டர்.லோஹியா சந்தித்தபோது\nகடந்த 23, மார்ச், 2014 அன்று டாக்டர்.ராம் மனோஹர் லோஹியாவின் பிறந்த நாள் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்திலும் சோஷலிஸ்ட் இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க முக்கிய மாமனிதர்களில் ஒருவர் அவர். சுமார் 25 ......[Read More…]\nSeptember,24,20, —\t—\tதீனதயாள் உபாத்யாயா, பன்டிட். தீன்தயாள் உபாத்யாயா, லோஹியா\nபண்டிட் தீன்தயாள் உபாத்யாயா (1916-1968); பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்கள் பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக 1953 முதல் 1968 வரை பதவி வகித்தவர். ஆழ்ந்த மெய்யியலாளர் (philosopher), தேர்ந்த அமைப்பாளர், தன்னொழுக்கத்தில் மேன்மையை கடைப்பிடித்த ......[Read More…]\nMarch,11,14, —\t—\tதீனதயாள் உபாத்யாயா, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா, பாரதிய ஜனசங்கம்\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு நடத்திவரும் “தமிழ் இந்து” திருமாவளவன். “ பிராமண பெண்கள் முதல் அனைத்து தரப்பு பெண்கள் ...\nஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத� ...\nபன்டிட். தீன்தயாள் உபாத்யாயாவை டாக்டர� ...\nஇன்று 2-வது நாள் கூட்டத்தில் பிரதமர் நர� ...\nஅடல்ஜி ஒருவர்தான் அனைவரையும்விட தலை ச� ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmdk-dmk-allience-new-offer-pnkghl", "date_download": "2020-10-29T09:01:04Z", "digest": "sha1:ES2PB25ILRQRMOCCQ46CRLBE42CPENX7", "length": 13623, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "3 மக்களவை சீட்..! 1 ராஜ்யசபா சீட்..! தேமுதிகவுக்கு தி.மு.க கொடுத்துள்ள புது ஆஃபர்...!", "raw_content": "\n தேமுதிகவுக்கு தி.மு.க கொடுத்துள்ள புது ஆஃபர்...\nமக்களவை தேர்தலில் 3 சீட், ஒரு ராஜ்யசபா எம்.பி தருவதாக தே.மு.தி.கவிற்கு புதிய ஆஃபர் ஒன்றை தி.மு.க முன்வைத்துள்ளது.\nமக்களவை தேர்தலில் 3 சீட், ஒரு ராஜ்யசபா எம்.பி தருவதாக தே.மு.தி.கவிற்கு புதிய ஆஃபர் ஒன்றை தி.மு.க முன்வைத்துள்ளது.\nதி.மு.க – தே.மு.தி.க கூட்டணி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக எப்போது கேட்டாலும் தேமுதிகவுடன் பேசிக் கொண்டிருப்பதாக கூறுகிறது. ஆனால் உண்மையில் கடந்த மூன்று நாட்களாக தேமுதிக – அதிமுக தரப்பு பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது. பா.ஜ.க தரப்பும் கூட தே.மு.தி.கவுடன் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்த நிலையில் இரண்டு நாட்களாக எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழிசை கேப்டனை சந்திக்க நேரம் கேட்டுள்ள நிலையில், அது குறித்து தேமுதிக எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வருகிறது.\nகடைசியாக பியூஸ் கோயல் சென்னை வந்த போது சுதீசிடம் பேசியதோடு சரி. அதன் பிறகு பா.ஜ.க – தே.மு.தி.க பேசவில்லை என்கிறார்கள். அதே சமயம் திமுகவில் சபரீசன், கனிமொழி உள்ளிட்டோருடன் பிரேமலதாவே நேரடியாக பேசிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இரண்டு தொகுதிகள் என பேச்சுவார்த்தை ஆரம்பமான நிலையில் 3 தொகுதிகள் வரை தரத் தயார் என்று நேற்று முன் தினம் பேச்சு ஓடியுள்ளது.\nஇந்த நிலையில் நேற்று ஒரு ராஜ்யசபா சீட் தருவதற்கும் தயார் என்று தி.மு.க ஒரு பார்முலாவை வைத்துள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறார் பிரேமலதா. ஆனால் தி.மு.கவோ கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி ஏழு தொகுதிகளுக்கு வாய்ப்பில்லை என்று கூறி வருகிறது. இந்த நேரத்தில் பிரேமலதாவுடன் பேசிய கனிமொழி காங்கிரஸ் தரப்பில் இரண்டு தொகுதிகளை கேட்டுப் பாருங்கள், திமுகவில் மேலும் ஒரு தொகுதிக்கு நான் பேசுகிறேன் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.\nஆனால் பிரேமலதாவோ அதற்கான வாய்ப்பு இல்லை நாங்கள் வர விரும்புவது தி.மு.க கூட்டணிக்கு தான், எனவே தொகுதி உடன்பாடு பிரச்சனையை தி.ம��.க தான் தீர்க்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்தே டெல்லியில் முகுல் வாஸ்னிக்கை சந்தித்து கனிமொழி பேசியுள்ளார். அப்போது தே.மு.தி.கவுக்கு இரண்டு தொகுதிகளை விட்டுக் கொடுக்கும்படி கனிமொழி முகுல் வாஸ்னிக்கிடம் கூறியுள்ளார்.\nமுகுல் வாஸ்னிக் ஏற்கனவே தேமுதிகவுடன் நல்ல நட்பில் உள்ளவர். அந்த அடிப்படையில் தேமுதிக கூட்டணிக்கு வரவேண்டும் என்று அவரும் விரும்புகிறார். இதேபோல் ராகுலும் கூட கமல் இல்லை என்றால் விஜயகாந்த் அவசியம் என்று கருதுகிறார். ஆனால் இரண்டு தொகுதிகளை விட்டுக் கொடுப்பது என்பது தன்னிச்சையாக எடுக்க முடியாத முடிவு என்று கனிமொழியிடம் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.\nஎனவே இந்த விவகாரம் விரைவில் ராகுலிடம் பஞ்சாயத்திற்கு செல்லும் என்று கூறுகிறார்கள். ஒரு வேலை தொகுதிகளை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் முன்வந்தால் அடுத்த ஒரு சில நாட்களில் தி.மு.க – தேமுதிக கூட்டணி அறிவிக்கப்பட்டுவிடும். இல்லை என்றால் அரசியல் அரங்கில் வேறு சில முன்னேற்றங்களை நிச்சயம் பார்க்க நேரிடும்.\nகனிமொழி காட்டிய அதிரடி... ஆடிப்போன மத்திய அரசு..\nதிமுக எம்.பி. கனிமொழி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு... அதிரடி காட்டிய காவல்துறை..\nபசுமாடு மீது காட்டும் அக்கறைகூட பெண்கள் மீது இல்லை...கனிமொழி ஆவேசம்..\nநீதிகேட்டு திமுக மகளிரணி பேரணி... #இடுப்பு_பத்திரம் #இடுப்புகிள்ளிதிமுக\nஇன்று முதல் 2ஜி வழக்கு தினமும் விசாரணை... அடுத்த மாதம் தீர்ப்பு..\nபதம்பார்க்கத் துடிக்கும் பாஜக... திமுகவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... இந்த முறையும் அதோகதிதானா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/producers-council-election-khushbu-changes-her-stand-044585.html", "date_download": "2020-10-29T08:47:08Z", "digest": "sha1:UWNFIT7PCISYSIKWGJXAFRZM6LFJ5QHF", "length": 15182, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலால் பிளேட்டையே மாற்றிய குஷ்பு? | Producers council election: Khushbu changes her stand - Tamil Filmibeat", "raw_content": "\n58 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலால் பிளேட்டையே மாற்றிய குஷ்பு\nசென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு குஷ்புவை அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் தானே போட்டியிடுகிறார் விஷால். இந்நிலையில் தேர்தலில் எந்த பதவிக்கும் நிற்கவில்லை என குஷ்பு தெரிவித்துள்ளார்.\nதயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு தனது அணி சார்பில் நடிகை குஷ்புவை நிற்க வைப்பதாக விஷால் அறிவித்தார்.\nகுஷ்புவும் தேர்தல் குறித்து ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார்.\nகடைசி நேரத்தில் தலைவர் பதவிக்கு தானே நிற்பதாகக் கூறி அவசர அவசரமாக வேட்புமனுவையும் தாக்கல் செய்தார் விஷால். இதையடுத்து குஷ்பு பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவதாக கூறப்பட்டது.\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் தான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை என்று குஷ்பு ட்வீட்டியுள்ளார். தன்னால் 100 சதவீதம் நேரத்தை ஒதுக்க முடியாது என்று காரணம் கூறியுள்ளார்.\nமுன்னதாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக குஷ்பு அறிவித்தபோது அரசியலில் இருந்து கொண்டு நேரம் இருக்குமா என்று ஒரு ரசிகர் ட்விட்டரில் கேட்டார். நேரம் எல்லாம் இருக்கிறது, அரசியலையும், சங்கத்தையும் சமாளிப்பேன் என குஷ்பு தெரிவித்தார்.\nமுன்பு நேரம் இருக்கிறது என்று கூறிய குஷ்பு தற்போது நேரம் இல்லை என்று கூறியுள்ளார். விஷாலின் முடிவால் அதிருப்தி அடைந்து குஷ்பு இப்படி கூறியுள்ளார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.\nநடிகர் விஷால் படத்தில் நடிக்கிறேனா.. அதுல உண்மையில்லை.. பிரபல முன்னாள் ஹீரோயின் திடீர் மறுப்பு\nஅடுத்தப் படத்துக்கு ரெடியான விஷால்.. மிருணாளினி ரவி ஹீரோயின்.. நண்பருக்கு எதிரியாகும் ஆர்யா\nசென்னையில் 'சக்ரா' கடைசிக்கட்ட ஷூட்டிங்.. சஸ்பென்ஸ் நடிகையுடன் ஹீரோ விஷால் நடிக்கும் காட்சிகள்\nவிஷாலின் ’சக்ரா’ படத்தை ஒடிடி நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி தடை\nதிட்டமிட்டபடி ஒடிடியில் வெளியாகுமா சக்ரா நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்\nஓடிடி-யில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது சக்ரா.. உறுதி செய்தார் விஷால்.. எந்த தளம்னு சொல்லலையே\nஎன்னது கங்கனா பகத் சிங்கா ட்ரோல் மீம்களை பறக்கவிடும் நெட்டிசன்கள்.. வைரலாகும் \\\"Bhagat Singh\\\"\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஷால்…இணையத்தில் தெறிக்கும் வாழ்த்து செய்தி\nபண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nபயம் வேண்டாம்.. ஆயுர்வேத சிகிச்சை மூலம் கொரோனாவில் இருந்து மீண்டது இப்படித்தான்.. விஷால் விளக்கம்\nஅது உண்மைதான்.. பிரபல நடிகர் விஷால், அவர் அப்பாவுக்கு கொரோனா பாதிப்பு.. தீவிர ஆயுர்வேத சிகிச்சை\nமிஷ்கின் என் நட்பை துண்டித்து விட்டார்.. துப்பறிவாளன் பிரச்சனை.. பிரசன்னா ஓப்பன் டாக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vishal khushbu தயாரிப்பாளர் சங்க தேர்தல் விஷால் குஷ்பு\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nநான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anushka-shetty-fit-do-action-arya-180790.html", "date_download": "2020-10-29T08:51:31Z", "digest": "sha1:XTMGNSQPKMXWGTML4GEDOWWNWD6BDTRQ", "length": 16510, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பொருத்தமான நடிகை அனுஷ்கா தான்: ஆர்யா புகழாரம் | Anushka Shetty fit to do action: Arya - Tamil Filmibeat", "raw_content": "\n26 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n42 min ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n45 min ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n53 min ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்�� வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பொருத்தமான நடிகை அனுஷ்கா தான்: ஆர்யா புகழாரம்\nசென்னை: சினிமாவில், ஆக்‌ஷன் என்றாலே ஆண்கள் தான் என்ற பிம்பத்தை உடைத்தவர் விஜயசாந்தி. அவருக்குப் பின் சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த நடிகையும் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கவில்லை என்ற போதும், குதிரையேற்றம், வாள் சண்டை என புராண காலத்து ஆக்‌ஷன் படங்களில் கலக்கி வருகிறார் அனுஷ்கா.\nஅருந்ததி தான் அனுஷ்காவின் அழகை மட்டுமல்ல, அவரது ஆக்‌ஷனையும் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிய முதல் படம். தற்போது 'ருத்ரமாதேவி' மற்றும் 'பாகுபலி'யிலும் ஆக்‌ஷனில் கலக்கி வருகிறாராம் அனுஷ்கா.\nதமிழில் செல்வராகவன் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் படம் 'இரண்டாம் உலகம்'.இதிலும் அவருக்கு ஆக்‌ஷன் காட்சிகள் உண்டாம். இது குறித்து அப்படத்தின் ஹீரோவான ஆர்யா, தன் ஹீரோயின் பற்றி படத்தின் ஆடியோ ரிலீசில் புகழ்ந்து தள்ளி விட்டார்.\nஎல்லா கதாநாயகிகளுக்கும் ஆக்‌ஷன் என்பது சரிப்பட்டு வராது. அதற்கென்று சரியான் உடற்கட்டு இருக்க வேண்டும். எனவே, ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதற்குரிய சரியான தகுதிகள் அனுஷ்காவிடம் இருக்கிறது என நான் நம்புகிறேன்.\nஅனுஷ்கா ஆக்‌ஷன் காட்சிகளில் தோன்றும் போது அது நிச்சயமாக செயற்கையாக, போலியாக தெரியாது. ஏனென்றால் அந்தளவுக்கு காட்சியோடு ஒன்றிவிடும் சிறப்பு பெற்றவர் அனுஷ்கா.\nஆக்‌ஷன் காட்சிகளில் அதகளப் படுத்தி விடுவார். அவரது திறமை வாள் சண்டை காட்சிகளில் நன்றாகப் புலப்படும்.\nநான் அடிச்சுச் சொல்றேன் நிச்சயமா இந்தப் படத்துல வர்ற ஆக்‌ஷன் காட்சிகளையும் ரசிகர்கள் ரசிச்சுப் பார்ப்பாங்க' எனத் தெரிவித்துள்ளார்.\nகாதலும், கற்பனையும் பிண்ணிப் பிணைந்த இரு வேறு உலகக் கதையான ‘இரண்டாம் உலகம்' படத்திலும் அனுஷ்காவிற்கு ஆக்‌ஷன் காட்சிகள் உண்டாம்.\nமறுத்தார் பூஜா ஹெக்டே.. புராண கதையில் அனுஷ்கா 'சகுந்தலை'யின் காதலை இயக்கும் பிரபல இயக்குனர்\nSilence Review: காதலி.. பேய் பங்களா.. கொலை.. விசாரணை.. திக் திடுக் திருப்பம்.. இவ்ளோதான்\nசைலன்ஸ் படம் நல்லா இருக்கா.. நல்லா இல்லையா.. பார்க்கலாமா.. கூடாதா.. ட்விட்டர் விமர்சனம்\nமிரட்டுறாங்களே.. வெளியானது மாதவனின் சைலன்ஸ்.. அமேசானில் வந்ததுமே தமிழ் ராக்கர்ஸிலும் ரிலீஸ்\nவந்தாச்சு.. வந்தாச்சு.. நானும் வந்தாச்சு.. ட்விட்டரில் இணைந்த அனுஷ்கா.. ரசிகர்கள் ஆரவார வரவேற்பு\nநாங்களும் வந்தாச்சு.. அமேசானில் ரிலீஸ் ஆகிறது அனுஷ்கா படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு\nமுதன்முறையாக நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா ஷெட்டி.. பரபரக்கும் திடீர் தகவல்\n'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' படங்களை அடுத்து.. இந்த ஹீரோயின் படமும் OTT-யில் ரிலீஸ் ஆகுதாமே\nஇதுதான் அந்தப் படத்தோட கடைசி நாள் ஷூட்ல எடுத்தது.. அனுஷ்காவுடன் அஞ்சலி எடுத்த சியாட்டில் போட்டோ\nஅதெல்லாம் வதந்தீங்க.. யாரும் நம்பாதீங்க.. அனுஷ்கா தரப்பு வெளியிட்ட அவசர அறிவிப்பு\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருக்கிறது..பிரபல ஹீரோயின் பரபரப்பு புகார்\nவிவாகரத்தானவருக்கு ரெண்டாம் தாரமா போறேனா.. தீயாய் பரவிய திருமண தகவலால் கடுகடுத்த பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: anushka fit arya அனுஷ்கா ஆர்யா புகழாரம் இரண்டாம் உலகம் செல்வராகவன் இசை வெளியீட்டு விழா\nஇப்படி புரமோவிலே ஒண்ணு சேர்ந்துட்டா.. அப்புறம் கமல் சாருக்கு என்ன வேலை.. பிக் பாஸ் பரிதாபங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/sabash-naidu-movie/", "date_download": "2020-10-29T07:15:46Z", "digest": "sha1:3QXDS5X7ZBHGQLHQAYFLADGWDY4XATGJ", "length": 3493, "nlines": 54, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – sabash naidu movie", "raw_content": "\nசித்தி கெளதமியுடன் சண்டையெல்லாம் இல்லை – ஸ்ருதிஹாசன் அறிக்கை..\nநடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் திரைப்படம்...\n“படத்தின் தலைப்பை மாற்றுங்கள்..” – கமல்ஹாசனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் வேண்டுகோள்..\nநடிகர் கமல்ஹாசன் ‘சபாஷ் நாயுடு’ என்று தனது...\n‘சபாஷ் நாயுடு’ படத்தின் துவக்க விழா ஸ்டில்ஸ்\n“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..\nநெட்பிளிக்ஸ் தளத்திற்காக சூர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘நவரசா’\n‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ படத்தின் ‘ரணகளம்’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியீடு\n“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..\n“அரசியலுக்கு குட் பை…” – ரஜினி பெயரில் உலா வரும் ரகசியக் கடிதம்..\n“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..\n‘மண் வாசனை’யில் இடம் பெற்ற வேறொரு படத்தின் பாடல்..\n‘பூமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் தொலைக்காட்சியில் வெளியாகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilwil.com/archives/4721", "date_download": "2020-10-29T07:41:54Z", "digest": "sha1:HI2BKFA5MGFPMZJDTYHPMAWKY42S64VI", "length": 17197, "nlines": 206, "source_domain": "tamilwil.com", "title": "ஒருவழியாக புரிந்துகொள்ளப்பட்ட ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nட்ரம்ப்க்கு கொரோனா சோதனை: 2வது முறையும் நெகட்டிவ்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\nபாடசாலை ஒன்றினுள் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 மாணவர்கள் பலி\nசீனாவில் ஒரே குடும்பத்தை சார்ந்த 9 பேர் மரணம்\nவெளிநாட்டில் வேலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் செய்த செயல்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ர��ணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\n1 day ago இலங்கையில் கொரோனவால் மூவர் பலி\n1 day ago யாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\n1 day ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n2 days ago கொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\n2 days ago மட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\n2 days ago யாழில் இருவருக்கு கொரோனா\n2 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n3 days ago வடக்கு மற்றும் கிழக்கு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மீன்கள் தேக்கம்\n3 days ago இலங்கையில் கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ளது\n3 days ago ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது\n3 days ago முல்லைத்தீவில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதில் இளம் குடும்பஸ்தர் பலி\n3 days ago பாடசாலை ஒன்றினுள் ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 மாணவர்கள் பலி\n3 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n4 days ago வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் இளைஞன் ஒருவருக்கு கொரோனா\n4 days ago திருமண சடங்கோன்றிற்கு சென்ற மாணவன் கிணறு ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\n4 days ago இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்\n5 days ago தொழிலில் ஏற்பட்டதோல்வியால் வர்த்தகர் ஒருவர் சொந்த குடும்பத்துடன் தற்கொலை\n5 days ago வெளிநாட்டில் இருக்கும் கணவனுடன் தொலைபேசியில் உரையாடியவாறே இறந்த மனைவி\nஒருவழியாக புரிந்துகொள்ளப்பட்ட ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்\nஸ்டோன்ஹெஞ்ச் என்பது இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் கொண்ட இதை பெருங்கற்கள் (megalith) என்றும் அழைப்பார்கள், இதன் காலம் பற்றி இன்னும் விவாதங்கள் இருப்பினும், பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த அமைப்பு கி.மு 2500 க்கும், கி.மு 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறார்கள். அப்படியான 5000 ஆண்டுகள் பழமையான ஸ்டோன் ஹெஞ் ச��ர்ந்த விளக்கத்தை முதன்முதலாக பிரிட்டனின் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nPrevious ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்\nNext இனி 50 எம்பி-ஜிமெயில்-அசத்தல் அப்டேட்\nதினமும் செய்ய வேண்டிய எளிய உடற்பயிற்சிகள்\n அழைப்பு விடுத்த தினகரன்…மூன்று மணிக்கு கிளைமாக்ஸ்\nஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.\n10 விக்கெட்டுகளுக்கு மேல் 7-வது முறையாக வீழ்த்திய அஸ்வின்\nபிரமிக்க வைக்கும் விடுதலைப் புலிகளின் இயற்கை வளங்கள் அழிக்கும் தீவிர முயற்சியில் இராணுவம்\nவாடகை வீட்டில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n0 thoughts on “ஒருவழியாக புரிந்துகொள்ளப்பட்ட ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்”\nஇலங்கையில் கொரோனவால் மூவர் பலி\nயாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\nமட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\nவடக்கு மற்றும் கிழக்கு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மீன்கள் தேக்கம்\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஉலக அழிவை தடுக்க கோடீஸ்வரர்களின் அதிரடி நடவடிக்கை ” பில்கேட்ஸ்” பில்லியன் டொலர் ஒதுக்கீடு.\nஇங்கிலாந்தில் ‘ரோபோ’க்களால் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்\nஅன்ரோயிட் கைப்பேசிகளில் உண்டாகும் Low Space Storage பிரச்சினையை தீர்ப்பது எப்படி\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nஇலங்கையில் கொரோனவால் மூவர் பலி\nயாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்��ிலே உயிரிழந்தார்\nமட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு\nஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது\nதொழிலில் ஏற்பட்டதோல்வியால் வர்த்தகர் ஒருவர் சொந்த குடும்பத்துடன் தற்கொலை\nவெளிநாட்டில் இருக்கும் கணவனுடன் தொலைபேசியில் உரையாடியவாறே இறந்த மனைவி\nதமிழகத்தில் குடும்ப பிரச்சனையால் தாய் எடுத்த விபரீத முடிவு\nஇலங்கையில் கொரோனவால் மூவர் பலி\nயாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்\nகொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/darbar-movie-review-tamil-thirai-vimarsanam.html", "date_download": "2020-10-29T08:37:26Z", "digest": "sha1:34CSMVPE2UTP2ELF6AQBJEK5SDFOYT7H", "length": 10637, "nlines": 153, "source_domain": "www.tamilxp.com", "title": "தர்பார் திரை விமர்சனம் - Darbar Thirai Vimarsanam", "raw_content": "\nதர்பார் படம் ரஜினியின் அதிரடி ரசிகர்களுக்கு கிடைத்த அதிரடிப்படம்.. ஒவ்வொரு நகர்வும் அற்புதமாக இருக்கிறது.\nகதையில், ரஜினி, டெல்லியில் பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து துவம்சம் செய்து வந்தவரை மும்பைக்கு பணிமாற்றம் செய்கின்றனர்.\nமும்பையில் பொறுப்பெடுத்த இரண்டே நாளில் ரஜினி மும்பையில் உள்ள போதை பொருள் விற்பவர்கள், பெண் பிள்ளைகளை கடத்துபவர்கள் என அனைவரையும் பிடித்து மும்பையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றார்.\nஇந்த அதிரடியில் மிகப்பெரிய தொழிலதிபர் மகனும் சிக்க, அவனை வெளியே விடாமல் ரஜினி அடம் பிடிக்க, தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தொழிலதிபர் மகனை வேறு நாட்டிற்கு அனுப்பி வைக்க, இதையெல்லாம் கடந்து அந்த தொழிலதிபர் மகனை ரஜினி கொல்ல, பிறகு தான் தெரிகிறது, இறந்தது வெறும் தொழிலதிபர் மகன் இல்லை, மிகப்பெரும் டான் சுனில்ஷெட்டியின் மகன் என்று, பிறகு என்ன இருவருக்குமிடையே நடக்கும் மோதல்தான் இந்த தர்பார்.\nமிடுக்கான போலிஸ், நயன்தாராவுடன் காதல், என சக்கை போடு போட்டுள்ளார். இரண்டாம் பாதியில் ரயில் நிலைய சண்டைக்காட்சி மற்றும் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் காட்சிகள் அருமை.\nபடத்தில் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது, இரண்டாம் பாதி பல எதிர்ப்பார்ப்புடன் தொடங்க படத்தின் மெயின் வில்லன் யார் என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது, ஆனால் ரஜ��னிக்கு தெரியவில்லை அதனால் அவருக்கு சஸ்பென்ஸ் இருக்கும், ஆனால், நமக்கு ஒன்றும் இல்லை.\nஇதில் செண்டிமெண்ட் காட்சிகள் அருமையாக இருக்கிறது, நிவேதா தாமஸும் அழகாக நடித்துள்ளார். யோகிபாபு காமெடி பல இடங்களில் நன்றாக இருக்கிறது, நயன்தாரா வழக்கம் போல் வந்து போகிறார்.\nபடத்தின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் சிவம் ஒளிப்பதிவு, மும்பை மற்றும் அதன் புறநகர்களுக்குள் நாமே போன அனுபவம், அனிருத் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும், பின்னணி சற்றே இறைச்சல்.\nஇயக்குனர் முருகதாஸ், ரஜினிக்கு ஒரு தர்பாரையை அமைத்துக்கொடுத்துள்ளார்.\nக/ பெ ரணசிங்கம் திரை விமர்சனம்\nபெண்குயின் (2020) – திரை விமர்சனம்\nபொன்மகள் வந்தாள் – திரை விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை திரை விமர்சனம்\nமிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்\nகாஞ்சனா 3 திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்\nஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி திரை விமர்சனம்\nகோலமாவு கோகிலா திரை விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 திரை விமர்சனம்\nதமிழ்ப்படம் 2.0 திரை விமர்சனம்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bukpet.com/authors/", "date_download": "2020-10-29T06:58:31Z", "digest": "sha1:PFJRFS7APHBBNXPJEULTEENAWFNAP3J5", "length": 5079, "nlines": 116, "source_domain": "bukpet.com", "title": "Authors | Bukpet | Tamil Books Portal", "raw_content": "\nகால் கிலோ காதல் அரை ���ிலோ கனவு\n14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்\nநீங்கள் என்னிடம் ஜேப்படி செய்தவற்றின் பட்டியல் பின்வருமாறு\nபர்வேஸ் முஷர‍ஃப் - Pervez Musharraf\nஆர்.எஸ்.எஸ் - வரலாறும் அரசியலும்\nசதாம் ஹுசைன் வாழ்வும் இராக்கின் மரணமும்\nபாக் - ஒரு புதிரின் சரிதம்\nகாஷ்மீர்: அரசியல் - ஆயுத வரலாறு\nஐ.எஸ்.ஐ: நிழல் அரசின் நிஜ முகம்\nபாக். ஒரு புதிரின் சரிதம்\nவெஜ் பேலியோ அனுபவக் குறிப்புகள்\n9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி\nஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம்\nலஷ்கர் ஏ தொய்பா ஒர் அறிமுகம்\nஜமா இஸ்லாமியா ஓர் அறிமுகம்\nHamas: ஹமாஸ் - ஓர் அறிமுகம்\nஅல் காயிதா - ஓர் அறிமுகம் : Al Qaeda\nயானி: ஒரு கனவின் கதை\nமொஸார்ட்: கடவுள் இசைத்த குழந்தை\nஎக்ஸலன்ட்: செய்யும் எதிலும் உன்னதம்\nயதி - இருபது பார்வைகள்\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்\nசமணம்: ஓர் எளிய அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/04/20/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2020-10-29T08:08:38Z", "digest": "sha1:OR2UDFNB4H4PUPEAQABYZLBRJ6TYIG5A", "length": 15986, "nlines": 128, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசப்தரிஷி மண்டலத்தில் வாழும் ஒளியான குடும்பங்கள்\nசப்தரிஷி மண்டலத்தில் வாழும் ஒளியான குடும்பங்கள்\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் சிகரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.\nஅவன் உணர்வை வளர்த்துக் கொண்ட அக்கால மக்களும் அவன் ஈர்ப்பு வட்டத்தில் அவனைப் போன்றே ஒளிச் சரீரமாகிப் பேரின்ப வாழ்க்கையாக சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.\nஅக்காலங்களில் அவர்கள் சென்றிருந்தாலும் அவர்களுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்லும் நிலை படிப்படியாகக் குறைந்து குறைந்து அந்தப் பாதையே தெரியாத நிலை உருவாகிவிட்டது.\n அதனில் யார் போய் இணைகின்றனர்…\nஇப்போது நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த மெய் வழி செல்லும் மார்க்கத்தைக் காட்டிய பின் அதைச் செயலாக்குகின்றோம். ஏனென்றால் இனம் இனத்தைச் சேர்க்கும்.\nஒளியின் சுடர் கொண்டு எந்த ஒளியின் சரீரத்தை நாம் எடுக்கின்றோமோ அந்த ஒளியின் தன்மையை வளர்க்கப்படும் போது இனம் இனத்தைச் சேர்க்கும்…\nஇப்போது நான் கோபிக்கின்றேன் என்றால் அதே மாதிரியே இன்னொருத்தரும் கோபப்பட்டார் என்றால் கோபப்பட்ட இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து விடுவார்கள்.\nஒருவர் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கிறார் என்றால் வாழ்க்கையில் கஷ்டம் என்றால்.. “வேதனையைத்தானே பட வேண்டும்” என்று இந்த இரண்டு உணர்வும் ஒன்றாகச் சேரும்.\nஇதெல்லாம் இயற்கையின் சில நியதிகள். நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகணவனை இழந்தவர்கள் என்ற நிலையில் யாரும் எண்ண வேண்டாம். அவர்களினுடைய உணர்வுகள் உங்களுடன் ஒன்றியே உண்டு.\nஅவர்கள் உங்களிடமிருந்து என்றும் பிரியவில்லை. அவர்கள் உணர்வு உங்களுடன் வாழ்கின்றது. அவருடன் வாழ்ந்த காலங்கள் நினைவுக்கு வரும்போது அந்த இயக்கங்களும் வருகின்றது.\nஉடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்யும்போது உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகின்றது. அதனால் அவர்கள் இன்னொரு உடலுக்குள் போவதில்லை. ஆனால்…,\n1.இன்னொரு உடலுக்குள் போய்விட்டால் (மனவிக்கு) தனக்குக் கணவன் ஏது….\n2.உடலை விட்டுச் சென்று விட்டால் எப்போது கணவனும் மனைவியும் இணைவது…\nஆகவே உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மா (கணவனோ அல்லது மனைவியோ) “பேயாகச் சென்று… நோயாகச் சென்று… இன்னொரு உடலுக்குள் போகாமல் தடுக்கும் நிலையைத்தான் “எமனிடமிருந்து… சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…” என்று சாஸ்திரங்களில் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.\nஉடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாவைத் தனக்குள் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளுதல் எண்ணுதல் வேண்டும்.\nதன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் மீண்டும் இன்னொரு உடல் பெறாதபடி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று அந்த ஆன்மாக்களை விண்ணிலே செலுத்துதல் வேண்டும்.\nஒரு குடும்பப் பற்றுடன் வரப்படும் போது இதனைப் பார்க்கலாம். “வசிஷ்டரும் அருந்ததியும்” என்று சொல்வார்கள். அதாவது\n1.தாய் தந்தையர்கள் இணைந்து ஒரு நட்சத்திரமானாலும்\n2.திருமணமாகாத குழந்தையின் உயிரான்மாக்களும் அவர்களுடன் சேர்ந்தே\n3.அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும்.\nவசிஷ்டரும் அருந்ததி என்ற நட்சத்திரத்தில் ஒன்ற�� மட்டுமல்ல நான்கு நட்சத்திரங்கள் உண்டு. அதாவது இரண்டு நட்சத்திரத்தின் (வசிஷ்டர் நட்சத்திரத்தின்) அருகிலே ஒன்று வரும்.. மற்றொன்றும் வரும். ஆக நான்கு நிலைகள் அங்கே வருகின்றது.\nஇன்று விஞ்ஞான அறிவினால் டெலஸ்கோப்பின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்கின்றார்கள். வசிஷ்டர் அருந்ததி என்று இரண்டைத் தான் பார்ப்பார்கள். ஒன்று மற்றொன்று பின்னாடி செல்லும் போது மறைந்து விடும்.\n1.மறைந்து விட்டால் முதலில் “ஒன்று” என்பார்கள்\n2.அப்புறம் திடீரென்று…. “அபூர்வமாக இன்னொன்றும் தெரிகிறது…\nதாய் தந்தையின் மீது பற்று கொண்டவர்கள் தன் உடலை விட்டுச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம் சென்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பிறவியில்லா நிலைகளாக\n1.இப்போது தன் குடும்பத்தில் எப்படிக் குழந்தைகளுடன் வாழ்கின்றாரோ அதே போல்\n2.ஒளியின் சுடராக அன்னை தந்தையின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.\nஇவைகளை நீங்கள் எப்படி விஞ்ஞானக் கருவி கொண்டு பார்க்கின்றீர்களோ இதைப்போல மெய் ஞானிகளின் உணர்வை எமக்குள் (ஞானகுரு) செலுத்தி இந்த உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றல் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையைத் தெளிவாக்கிக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.\nகுருநாதர் சொன்னபடி விளையச் செய்த அந்த உணர்வின் ஞானத்தைத்தான் “சொல் வடிவில்” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.\nஇதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாக இது பதிவாகின்றது. பதிவானதை மீண்டும் மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த அருள் ஞானி அகஸ்தியன் சென்ற வழிகளில் நீங்களும் செல்லலாம்.\nகணவன் மனைவி குழந்தைகள் சகிதம் குடும்பமாக எளிதில் பெறலாம். இதில் ஒன்றும் கஷ்டமில்லை….\n1.நான் குண்டலினியைத் தட்டியெழுப்ப வேண்டும்.\n2.கீழிருந்து மேலே ஏற்ற வேண்டும்.\n3.காட்டுக்குள் போய் தவமிருக்க வேண்டும் என்று\n4.காட்டிலே தவம் இருந்து பெறக் கூடியது அல்ல இது….\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/02/21/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-10-29T07:58:04Z", "digest": "sha1:WAJBXJG6AAK62TVTSQZEKB3QQZPYNYDJ", "length": 10175, "nlines": 115, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉயிரின் வெப்பத்தால் தான் எதையும் மாற்றியமைக்க முடியும்…\nஉயிரின் வெப்பத்தால் தான் எதையும் மாற்றியமைக்க முடியும்…\nசமையல் செய்யும் பொழுது அதிலே பல பல பொருள்களைப் போடுகிறோம். நெருப்பை வைத்து வேக வைக்கப்படும் பொழுது பார்த்தால் பல விதமான வாசனைகள் வருகிறது.\n1.ஏனென்றால் நெருப்பிலே போட்டு இரண்டறக் கலந்து\n2.அது வேகப்படும் பொழுது தான் அது ருசியாக மாறுகிறது.\n3.இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் இரண்டறக் கலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.\nநம் உயிர் இந்த உடலுக்குக் குருவாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்கோ வியாழன் கோள் குருவாக இருக்கின்றது.\nநம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களிலிருந்தும் வெளி வரும் தூசிகள் (கதிரியக்கச் சக்திகள்) ஒன்றுடன் ஒன்று மோதி மின்னல்களாகத் தாக்கப்பட்டு மற்ற கோள்களின் சத்துடன் கலக்கப்பட்டு அந்த உணர்வுகள் வந்தாலும்\n1.இவை அனைத்தையும் ஒருக்க ஏற்றி இணைத்திடும் பாலமாக வியாழன் கோள் இருக்கின்றது.\n2.ஆக எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வியாழன் கோளின் சத்து கலந்தால் தான்\n3.மற்றதுடன் இணைத்து அந்த அணுத் தன்மைகளை மாற்றும் நிலை வரும்.\n4.(இல்லை என்றால் வளர்ச்சி இருக்காது)\nஅதே போல் தான் நம் உயிரின் தன்மையும் குருவாக இயக்குகிறது.\nஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் எதை எல்லாம் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ நுகர்கின்றோமோ அதையெல்லாம் நம் உயிர் இணைத்து நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது. இது தான் நம் உயிரின் இயல்பு.\n1.நம் உயிரின் துணை கொண்டு அதாவது உயிரான குருவின் துணை கொண்டு\n2.எந்தெந்த உணர்வின் தன்மைகளைச் சேர்க்கின்றோமோ\n3.அதற்குத்தக்கவாறு மற்றதை எல்லாம் நாம் மாற்ற முடியும்.\nநமது ஆறாவது அறிவை முருகா என்றும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டினார்கள் ஞானிகள். அதே சமயத்தில் மு��ுகனை “குமரகுரு… குருபரன்…” என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அதை வைத்து மாற்றியமைக்கும் தன்மை வருகிறது.\nஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய மெய் ஞானிகளின் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி நமக்குள் இணைத்திடல் வேண்டும்.\nஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் உணர்வை இப்படி இணைத்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் அகற்றி உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அமைக்க முடியும்…\nஇதைக் கொண்டு நாம் இணைத்து நல்ல உணர்வுகளை நாம் வளர்த்தல் வேண்டும். நம் ஞானிகள் காரணப் பெயரை வைத்துக் காட்டியதன் நிலைகள் சாதாரணமானதல்ல.\nயாரோ செய்வார்… எவரோ செய்வார்… என்றால் யாரும் செய்து கொடுக்க முடியாது… என்றால் யாரும் செய்து கொடுக்க முடியாது… உருவாக்கும் சக்தியான உயிரிடேமே வேண்டினால் தான் நாம் மாற்றி அமைக்க முடியும்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Delhi-NCR/gurgaon-sector-14/western-outfit-shop/", "date_download": "2020-10-29T08:21:23Z", "digest": "sha1:M25C4AKYYSQL5FPSXDUZSXEV5UCEGYWB", "length": 5132, "nlines": 118, "source_domain": "www.asklaila.com", "title": "western outfit shop உள்ள gurgaon sector 14,Delhi-NCR - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nமன்னிக்கவும். நாம் எந்த சரியான பொருத்தங்கள் கண்டறியப்படவில்லை. ஆனால் நாம் கடினமாக தேடியது, மற்றும் இவை கண்டுபிடிக்கப்பட்டன\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆடை கடைகள் மற்றும் வாடகை\nநோயிடா செக்டர்‌ 121, நோயிடா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nccp.health.gov.lk/ta/reviews", "date_download": "2020-10-29T07:44:45Z", "digest": "sha1:GJJTBSNTQ4MQCIWNA3L5X4NSWEQNOHOC", "length": 4932, "nlines": 72, "source_domain": "www.nccp.health.gov.lk", "title": "- National Cancer Control Programme", "raw_content": "\nவரலாறு நிறுவன கட்டமைப்பு புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மையம்\nகோல்போஸ்கோபி மாமோகிராஃபி மார்பக கிளினிக்குகள்\nசிகிச்சை மையங்கள் கடைரிலை லலிகிலாருண பராமரிப்பு\nசுற்றறிக்கைகள் வழிகாட்டுதல்கள் கொள்கை ஆவணங்கள் சுவரொட்டிகள் மீடியா\nவிளக்கக்காட்சிகள் படிவங்கள் செய்தி ஆண்டு அறிக்கை ஆராய்ச்சி\nமூலோபாய திட்டம் கையேடுகள் திட்டங்கள் விமர்சனங்கள் மற்ற\nஇலங்கையின் தேசிய புற்றுநோய் சம்பவ தரவு\nமக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் மறுசீரமைப்பு\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nஉள்ளூர் பயிற்சி திட்டங்கள் வெளிநாட்டு பயிற்சி திட்டங்கள்\nதேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகம்,\n555/5, பொது சுகாதார வளாகம், எல்விடிகலா மாவதா,\nமுதுகலை மருத்துவ நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழகம்\nபுற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்\nசர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன்\nஇலங்கையின் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்\nஇலங்கையில் உள்ள நோய்த்தடுப்பு பராமரிப்பு கிளினிக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/122244-10-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-29T07:22:02Z", "digest": "sha1:NIUOOZOQKR5WC473IOFXNEEEOENXS2WW", "length": 8431, "nlines": 122, "source_domain": "www.polimernews.com", "title": "10 ஆண்டுகள் வருமான வரி கட்டவில்லை என்ற செய்திக்கு அதிபர் ட்ரம்ப் மறுப்பு ​​", "raw_content": "\n10 ஆண்டுகள் வருமான வரி கட்டவில்லை என்ற செய்திக்கு அதிபர் ட்ரம்ப் மறுப்பு\n10 ஆண்டுகள் வருமான வரி கட்டவில்லை என்ற செய்திக்கு அதிபர் ட்ரம்ப் மறுப்பு\n10 ஆண்டுகள் வருமான வரி கட்டவில்லை என்ற செய்திக்கு அதிபர் ட்ரம்ப் மறுப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 2016 ஆம் ஆண்டு 750 டாலர் மட்டுமே வருமான வரி செலுத்தியதாக வெளியான செய்திக்கு, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற ஆண்டான 2016 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 55 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமான வரி செலுத்தியதாகவும் நஷ்டத்தை காரணம் காட்டி, முந்தைய 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் அவர் வருமான வரியே செலுத்தவில்லை என்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்திருந்தது.\nஇது முற்றிலும் போலி செய்தி என்று செய்தியாளர் சந்திப்பில் டொனால்ட் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nசெங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் பட்டப்பகலில் வெட்டிப்படுகொலை\nசெங்கல்பட்டு அருகே சிறைக்காவலர் பட்டப்பகலில் வெட்டிப்படுகொலை\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவெப்பச்சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஆளுநர் அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களில் ஐடி ரெய்டு: ரூ.5 கோடி பறிமுதல்\nநெதர்லாந்தில் 2 அருங்காட்சியகங்களில் சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ள அரிய பொருட்கள் திருட்டு\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஆளுநர் அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களில் ஐடி ரெய்டு: ரூ.5 கோடி பறிமுதல்\nசென்னையில் விடிய விடிய பெய்த கன மழை.. சாலைகளில் தேங்கிய வெள்ளம்\nதமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\nசீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் புதிய சிக்கல்\nவிமானியின் தவறான முடிவுதான் கோழிக்கோடு விமான விபத்துக்குக் காரணமா - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/life-style/first-aid-tips-for-snake-bite-in-tamil", "date_download": "2020-10-29T08:14:59Z", "digest": "sha1:C2RTZQ4HG5VOH6HMQIR2N3FMXERXZO4S", "length": 6310, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "ஐயோ! பாம்பு கடித்துவிட்டதா? அப்போ மறக்காம இத உடனே பண்ணுங்க! - TamilSpark", "raw_content": "\n அப்போ மறக்காம இத உடனே பண்ணுங்க\nபொதுவாக மனிதர்கள் வாழும்பகுதியில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷஜந்துக்கள் அதிகம் இருப்பது வழக்கம்தான். சில சயங்களில் அவை நம்மை கடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. பூரான், தேள் போன்றவற்றின் விஷம் மனிதர்களை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால் பாம்புகள் மிகவும் கொடிய விஷத்தன்மை உள்ளவை.\nஒருசில பாம்புகள் மனிதர்களை சீண்டிவிட்டால் உடனே மரணம் ஏற்படக்கூடிய அளவிற்கு பாம்புகள் விஷத்தன்மை வாய்ந்தவை. ஆனால் அணைத்து பாம்புகளும் அதிக விஷத்தனமாய் வாய்ந்தவை அல்ல. பாம்பு கடித்தபிறகு ஒருசில விஷயங்களை நாம் நினைவில் முதலுதவி செய்தல் பாம்புக்கடியில் பாதிக்கப்பட்டவரை நிச்சயம் உயிர்பிழைக்க வைக்கமுடியும்.\nபாம்பு கடித்தவுடன் என்ன செய்யவேண்டும்\nபாம்பு கடித்தால் முதலில் கடித்த இடத்திற்கு மேல் நன்றாக கயிரால் இறுக்கி கட்டவேண்டும். குறிப்பாக பாம்பு கடித்தவர்கள் நடந்தோ அல்லது ஓடவோ கூடாது ஏனென்றால் ரத்தம் ஓட்டம் அதிகரித்து விஷம் எளிதாக உடலில் கலந்துவிடும்.\nசோப்பு கரைசலை அதில் போட்டு கழுவ வேண்டும் முக்கியமாக தொங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அருகில் உள்ள மருத்துவமையில் பாதிக்கப்பட்டவரை அனுமதித்து சரியான சிகிச்சை வழங்குவதன் மூலம் அவரை காப்பாற்ற முடியும்.\nஇதை அதிகம் பகிர்ந்து அனைவர்க்கும் உதவுங்கள்.\n சர்வதேச போட்டியில் இருந்து விலகிய விளையாட்டு வீரர்.\nநீரோடையில் குளிக்க சென்ற 6 சிறுவர்கள் பரிதாப பலி. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.\nஒரு இரவு பெய்த மழைக்கே சென்னையின் நிலைமையை பார்த்தீங்களா.\nதமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் தேசிய அளவில் பதவி.\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.\n செம ஸ்டைலாக சும்மா மாஸ் காட்டுறாரே அசத்தல் போட்டோஷூட்டால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nநீச்சல்குளத்தில் மிக நெருக்கமாக... முதன்முதலாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகர் ப்ரித்விராஜின் தற்போதைய நிலை மருத்துவ அறிக்கையுடன் அவரே வெளியிட்ட தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/35-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2020-10-29T08:34:18Z", "digest": "sha1:KNJGFV7SR23ACCVH6SSQD2S5QO7SP4T7", "length": 9214, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "35 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நடராஜர் சிலை சென்னையை அடைந்தது! - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome தமிழகம் 35 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நடராஜர் சிலை சென்னையை அடைந்தது\n35 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நடராஜர் சிலை சென்னையை அடைந்தது\nஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை, இன்று சென்னை கொண்டுவரப்பட்டது.\nசென்னை: ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை, இன்று சென்னை கொண்டுவரப்பட்டது.\nகடந்த 37 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலிலிருந்து நடராஜர் சிலை திருடப்பட்டது. திருடப்பட்ட சிலை குறித்து அப்போது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 1984ஆம் ஆண்டு சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி வழக்கை முடித்தனர்.\nஇதையடுத்து பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைகடத்தல் தடுப்பு பிரிவு 35 வருடத்திற்குப் பிறகு நடராஜர் சிலையை கண்டுபிடித்துள்ளது. இந்த சிலையானது ஆஸ்திரேலியாவிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து வந்துள்ளது. இதை தொடர்ந்து இந்தச் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து டெல்லி கொண்டுவரப்பட்டது.\nஇந்நிலையில் நடராஜர் சிலையானது இன்று அதிகாலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இந்த சிலையானது கல்லிடைக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதுகுறித்து வழக்கு வழக்கு நடைபெறும் என்பதால் இதை கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. 35 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட இந்த நடராஜர் சிலை 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nசாலை, கழிநீர் கால்வாய் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nதிருப்பத்தூர் திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் காழ்வாய் அமைத்துத் தரக்கோ���ி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் நகராட்சிக்கு...\n“மனதை வருடும் குரல்” : பாடகியாக அறிமுகமான ரஹ்மான் மகள்\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ,மகள் கதீஜா ரஹ்மான் இந்தியில்...\nநள்ளிரவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் படுகாயம்\nகிருஷ்ணகிரி ஓசூர் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற தனியார் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 9 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் சேட்டான்டஹள்ளி பகுதியை சேர்ந்த...\nபூந்தமல்லி பேருந்து நிலையத்தை சூழ்ந்த மழைநீர் – வாகன ஓட்டிகள் அவதி\nசென்னை சென்னை பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/archaeology/history-behind-the-water-source-built-by-maruthu-pandiyar-in-a-remote-village", "date_download": "2020-10-29T08:40:32Z", "digest": "sha1:5JDIR5QMZS67VJWDLC4CDZLP3RFNODV3", "length": 14267, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "தாகம் தீர்த்தவருக்கு மருது பாண்டியர் செய்த மரியாதை... தொல்லியல் எச்சங்கள் சொல்லும் கதை! | History behind the water source built by Maruthu Pandiyar in a remote village", "raw_content": "\nதாகம் தீர்த்தவருக்கு மருது பாண்டியர் செய்த மரியாதை... தொல்லியல் எச்சங்கள் சொல்லும் கதை\nமருது பாண்டியர் கட்டிய கல் மண்டபம்\nமருது பாண்டியர் கொல்லங்குடி ஊருக்குக் குடிதண்ணீர் ஊரணியை வெட்டித் தந்ததோடு கல்மண்டபமும் கட்டி சிறப்பித்தனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் நீர்வளம் பெரிதாக இல்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பொழியும் மழைநீரை கிராமங்கள் தோறும் குளம், கண்மாய்கள் வெட்டி பக்குவமாய் சேமித்து நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர். மேலும் கண்மாய் குளங்களைப் பெருமைபடுத்த பல்வேறு கோயில்களும், மடைக்கல்வெட்டுகளும், குளங்களின் சிறப்பு சொல்லும் தூண்கள் மற்றும் கல்வெட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு சான்றாகத்தான் பல்வேறு தொல்லியல் எச்சங்களும் கீழடியை போல் பல இடங்களில் கிடைத்து வருகின்றன.\nமருது பாண்டியர் வெட்டிய ஊரணி\nஇந்நிலையில் மருதிருவர் எனப் போற்றப்படும் மருதுபாண்டியர் வ���ட்டிய வளமான ஊரணிக்குச் சாட்சியாக கல் மண்டபங்கள் பொலிவாக காட்சியளிக்கின்றன. இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் புலவர் கா.காளிராசா தெரிவிக்கையில், \"சிவகங்கை மாவட்டம் கட்டுமானம் மற்றும் நீர் ஆதாரங்களை வலுப்படுத்துவதில் ஆரம்பக் காலகட்டத்திலிருந்து சிறப்பாக விளங்கியுள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோயில் கோபுரம் போன்றவை முதன்மையானவை. இந்தக் கோபுரத்திற்காக மருதிருவர் இன்னுயிர் நீத்தமை அனைவரும் அறிந்ததே சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் காளையார் கோயில் போரில் 1772ல் இறந்ததால் அவர் நினைவாக காளையார்கோயில் சிவன் கோயிலில் 152 1/2 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தை மருதுபாண்டியர் அமைத்தனர்.\nகோபுரம் கட்டுமானப்பணிக்கு மானாமதுரையில் இருந்து காளையார் கோயிலுக்கு மக்கள் வரிசையாக நின்று கைமாற்றி செங்கற்களை கொண்டு வந்துள்ளனர். அப்பணியின்போது கொல்லங்குடி புதிதாக உருவான ஊராக இருந்ததால் குடிநீர் ஊரணி வசதியில்லை. கொல்லங்குடி பகுதியில் குருகாடி பட்டியை சேர்ந்த மொட்டையன் சாமி என்பவர் இறைத்தொண்டாக தண்ணீர் பந்தல் வைத்திருந்தார். கோபுரம் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களுக்கும், தாகம் தீர்க்க தண்ணீர் வேண்டுவோருக்கும் தண்ணீரைச் சுமந்து வந்து வழங்கி தாகம் தீர்த்துள்ளார். இச்செய்தி மருதிருவர் காதுக்குக் கிடைக்க அவரைக் காண வந்துள்ளனர்.\nகீழடி: 80 செ.மீ விட்டம், 380 செ.மீ உயரம்... 25 அடுக்குகளைக் கொண்ட உறைகிணறு\nஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்த மொட்டையன் சாமி மருது சகோதரர்கள் தன்னைக் காண வரும் செய்தியை அறிந்து அச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் நடந்த சம்பவம் வேறு. வரிசையாக மக்கள் செங்கற்கற்களை கை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் மொட்டையன் சாமியை மருது சகோதரர்கள் கண்டு மக்கள் தொண்டை மகேசன் தொண்டாக செய்த அவரை பெருமை செய்யும் விதமாக உமக்குக் கொடையாக என்ன வேண்டும் எனக் கேட்க கொல்லங்குடிக்கு குடிநீர் ஊரணி வெட்டித் தரக் கேட்டுள்ளார்.\nமருது பாண்டியர் கட்டிய கல் மண்படபம்\nஅதனால் மருது சகோதரர்கள் கல்மண்டபமும் ஊரணியும் அமைத்துத் தந்தனர். கொல்லங்குடி ஊருக்கு குடிதண்ணீர் ஊரணியை வெட்டித் தந்ததோடு கொல்லங்குடியிலும் மொட்டயன் சாமி பிறந்த குருகாடிப்பட்டியிலும் அவருக்குப் பெருமை செய்யும் விதமாக ���ல் மண்டபங்களைக் கட்டி வைத்ததோடு நிலபுலங்களை வழங்கிச் சிறப்பித்தனர். இன்றும் இந்நிகழ்வின் சாட்சியாக கொல்லங்குடியிலும் குருகாடிப்பட்டியிலும் மண்டபங்கள் இருப்பதோடு கொல்லங்குடி குடிநீர் ஊரணி மருது ஊரணி என அழைக்கப்படுகிறது. பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் விவர நூலில் இச்செய்தி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கல்மண்டபங்களை மொட்டையன் சாமி வழித்தோன்றல்கள் இன்றும் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்\" என்றார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:40:30Z", "digest": "sha1:O3X4JLNWOISJ7I355GAGYOXIMDKUCAZZ", "length": 4536, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கடிதம்", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nகடிதம் பொய்.. ஆனால் உடல்நிலை சரி...\nஇஸ்லாமுக்கு எதிரான வெறுப்பை தடை ...\nதனக்கு தானே இரங்கல் கடிதம் எழுதி...\n“முத்தையா முரளிதரன் நம்பிக்கை து...\nதனிஷ்க் நகைக்கடை மீது தாக்குதல்....\nமஞ்சள் உடையும், விசில் சத்தமும் ...\nசிஆர்பிஎஃப் தேர்வு மையம் ஒன்றுகூ...\n“தொல்லியல் படிப்புகளில் தமிழைச் ...\nதொல்லியல் படிப்பு சேர்க்கையில் த...\n\"இந்தியில் கடிதம் அனுப்புவதை நிற...\nகர்நாடகாவில் தமிழ்ப் பள்ளிகளை தி...\nவேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்...\nஎஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்கக...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு பதில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rishaba-lagna-yogam-tamil/", "date_download": "2020-10-29T07:36:19Z", "digest": "sha1:5YZQMPGNKW3632YF2P5NASLZJR5XEZ2V", "length": 10448, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "ரிஷப லக்ன யோகம் | Rishaba lagna yogam in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் ரிஷப லக்னத்தார்களுக்கு அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்பட இதை செய்ய வேண்டும்\nரிஷப லக்னத்தார்களுக்கு அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்பட இதை செய்ய வேண்டும்\nஜாதக கட்டத்தில் மேஷ ராசிக்கு அடுத்தபடியாக வருகிற ராசி ரிஷப ராசியாகும். ரிஷபம் என்பது எருதை குறிக்கும் ஒரு சொல்லாகும். மற்ற எந்த ராசிக்காரர்களையும் விட இளமையிலிருந்தே சுகபோகங்களை அனுபவிக்கும் வாய்ப்பு ரிஷப ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. இந்த ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, அவர்களின் ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டின் அதிபதி மூலம் யோகங்கள் ஏற்படுவதற்கான வழிகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.\n12 ராசிகளில் இரண்டாவதாக வரும் ராசி ரிஷப ராசி ஆகும். இந்த ராசியின் அதிபதியாக நவக்கிரகங்களில் சுகாதிபதியான சுக்கிர பகவான் இருக்கிறார். ரிஷப ராசிக்கு கன்னி, மகரம், மீனம், கடகம் ஆகிய ராசிகள் நட்பு ராசிகளாக இருக்கின்றன. இதில் ரிஷப ராசிக்கு நட்பு ராசியாக இருக்கும் மகர ராசி ரிஷப ராசிக்கு ஒன்பதாவது வீடாக அமைகிறது.\nமகர ராசி என்பது சனிபகவானுக்குரிய ராசியாக இருக்கிறது. ரிஷப ராசி மற்றும் லக்னம் ஆகியவற்றிற்கு அதிபதியான சுக்கிரன், சனி பகவானுக்கு சமம் மற்றும் நட்பு கிரகமாக இருப்பதால், ரிஷப லக்னதார்களுக்கு சனி பகவான் நல்ல அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்துவார். ஜாதகத்தில் பிற கிரகங்களின் பாதகமான திசாபுத்தி காலங்களிலோ அல்லது தீய பார்வை பெறுவதாலும் சில சமயங்களில் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு யோகங்கள் ஏற்படுவதில் தடைகள் உருவாகலாம். அப்படிப்பட்ட சமயங்களில் கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்வதன் மூலம் ரிஷப லக்னகாரர்க���் அதிர்ஷ்டங்கள் மிகுந்த வாழ்க்கையை பெறலாம்.\nரிஷப லக்னகாரர்கள் யோகங்கள் பெற வேதம் அறிந்த பிராமணருக்கு சனி பகவானின் ஆதிக்கம் மிகுந்த சிறிய அளவிலான நீலக்கல் ரத்தினத்தை தானம் வழங்கலாம். கோயில்கள் கட்டுமானத்திற்கு கருங்கல், மண், மணல் போன்றவற்றை தானம் வழங்கலாம். கட்டிடம் கட்டும் தொழிலாளிகள் மற்றும் இதர கடைநிலை ஊழியர் களுக்கு இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை தானம் வழங்க வேண்டும். தினந்தோறும் தெரு நாய்களுக்கு உணவளிப்பதும் உங்களுக்கு ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டின் அதிபதியால் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் ஏற்பாடுவதற்கு வழிவகை செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும்.\n12 ராசியினருக்குமான சனி வக்கிர சஞ்சார பலன்கள்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களுடைய பெயரின் முதல் எழுத்தை வைத்து, நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டால், அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\n நினைத்துக்கூட பார்க்கவில்லை. நம்ப முடியாது ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.\nஎந்த தேதியில் பிறந்தவர்கள், எப்படிப்பட்ட பர்ஸ், ஹேண்ட் பேக் வைத்துக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/06/17/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2020-10-29T08:20:02Z", "digest": "sha1:UAH6YZVDMPHWNFO7ZUDTR2K4PBBBVID7", "length": 10633, "nlines": 119, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைப் பற்றிய உண்மையை உணரச் சிந்திக்கும் தொடரில் “நான் என்பது யார்..” என்கிற வினா எழும் பொழுது தன் சுயத்தின் வளர்ப்பாகத் தியானத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும் பொழுது “ஆத்மாவின் முழுமை” புலப்படும்.\nஉடலுக்கு உயிர் குரு. உயிரின் குரு சூரியன் என்ற விளக்கத்தின் பொருளில் ஆத்மா என்பதே மறை பொருளாக்கப்பட்டு விட்டது.\nஎண்ணத்தின் செயல்பாட்டில் செயல்பாட்டின் வினைப் பொருள் எதுவோ அதுவே விளை பொருளாக ஆக்கம் பெறுகிறது\n1.எண்ணத்தின் செயல்பாட்டில் “நான்…” என்பது வினையானால்\n2.அந்த வினையின் விளை பொருள் விளைப் பொருளாக ஆக்கும் “சக்தி”\n3.வலுக் கொண்டு ஒ��்றுவது எங்கே.. என்ற வினாவின் மூலத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும்.\nஆத்ம பலம் பெற வேண்டும் என்று சொல்வது எதற்கப்பா…\nஎண்ணத்தின் செயல்பாடு நான் என்பது புகழ் தேடும் வழியாக உபதேசித்தல் என்பது… விளைப் பொருள் ஆக்கும் செயல் கொண்ட எண்ணத்தின் “மாறுபாடே…\nஅஞ்ஞானத்தின் செயல்பாட்டில் வினைப்பொருள் செயல் கொள்ளும் எண்ணமாக எதை எண்ணி வலுக்கூட்டும் செயல் நிகழ்வோ அதுவும் ஆத்மாவில் பதிவு நிலை பெறுகின்றது.\n1.செயல்பாட்டில் நான் என்பதில் உரைத்திட்ட\n2.வேறுபாட்டின் பொருளில் செயல்பாட்டில் கொள்ள வேண்டிய நான்\n3.ஆத்மாவின் மூலச் சக்தியாக நான் என்பதற்கு வலுக்கூட்டும் நானாக அமைவு பெற்றால் இரண்டும் ஒன்றே.\nஒன்றில்லாமல் ஒன்றில்லை உரைத்த உரையில்… இயற்கையின் கதியில் சூரியனை மையம் கொண்டே சுழன்றோடும் கோளங்களும்… ஒன்றுடன் ஒன்று ஒளி காந்த ஈர்ப்பில் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சி கொண்டு வளர்ந்திடும் செயலை ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வளர்ப்பின் சக்தியில் முழுமை பெற்றிட\n1.அந்த இயற்கையின் கதியில் ஒன்றி\n2.சுய சக்தி வளர்ப்பாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.\nஅவ்வாறு இல்லாமல் ஒரு உயிராத்மா மற்றொரு உயிராத்மாவை எண்ணியே சக்தி பெறும் பாஷாண்டகம் – பிற ஆத்மாக்களை அடிமை கொண்டு தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலுக்குச் சென்றால் இறந்த ஆவி ஆத்மாக்கள் செயல் கொள்ளும் நிலைக்கே செல்ல வேண்டி வரும்.\n2.என்றும் நிலை பெறும் பரிபூரணத்துவ…\n3.அகண்ட… பிரகாச… பேரின்ப ஜோதியாக…\n4.ஆத்மாவாக – உயிராத்மாவாகச் செயல் கொள்ளும் செயலுக்கு\n5.ஆத்மாவிலிருந்து பெற்றிடும் ஒளியே அறிவின் செயல்பாட்டின் காரணமாக\n6.அந்தக் காரணத்தின் உண்மையை உணர்ந்து கொண்டிடும் செயலில் ஆனந்தமும்\n7.இவைகளின் செயல்பாட்டில் எண்ணத்தின் வலுவாக வினையின் பொருள் நான் என்பதே ஆத்மா என்று உணர்ந்திடும் பக்குவத்தில்\n அனைத்துச் செயல்பாட்டின் நிகழ்வில் ஒன்றுடன் ஒன்று ஒன்றி\n9.ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று வளர்ச்சியின் வலுவை எப்படிக் கொண்டதோ…\n10.அந்த வலுவே ஒளியாக மீண்டும் ஆத்மாவின் வலுவை வலுவாக்கும் சூட்சமமே மூல சக்தி…\nஆக மொத்தம் பேரானந்தப் பேரருளின் ஒளியின் ஒளிக் கதிர்களில் “ஒரு ஒளிக் கதிர் தானப்பா ஓர் ஆத்மா என்பது…\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்ட���ல் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1993", "date_download": "2020-10-29T08:14:01Z", "digest": "sha1:BRDXHVPHNF4PGRDDMRKKLW7G5Q3HNRFD", "length": 7476, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1993 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1993 தமிழ் நூல்கள்‎ (5 பக்.)\n► 1993 பம்பாய் குண்டுவெடிப்புகள்‎ (6 பக்.)\n► 1993 விருதுகள்‎ (1 பக்.)\n► 1993இல் அரசியல்‎ (1 பகு)\n► 1993 இறப்புகள்‎ (87 பக்.)\n► 1993 திரைப்படங்கள்‎ (2 பகு, 13 பக்.)\n► 1993 நிகழ்வுகள்‎ (5 பக்.)\n► 1993 நிறுவனங்கள்‎ (6 பக்.)\n► 1993 பிறப்புகள்‎ (95 பக்.)\n► 1993இல் விளையாட்டுக்கள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 10:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/toe-print-zodiac-determines-our-future-says-sri-vijaaiswamiji-pmau92", "date_download": "2020-10-29T09:19:34Z", "digest": "sha1:2LDD6JWAHFMN2O5BOAVSB3OPPBJEZEJR", "length": 10743, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பக்காவா கணிக்கும் \"கால் விரல் ரேகை ஜோதிடம்\"..! சுவாரஸ்ய தகவல் உள்ளே...!", "raw_content": "\nபக்காவா கணிக்கும் \"கால் விரல் ரேகை ஜோதிடம்\"..\nகை ரேகையை வைத்து, ஒருவருடைய வாழக்கை முறை எப்படி இருக்கும் என்பதையும், கடந்த காலம் முதல் எதிர்காலம் வரை கணிக்க முடிகிறது அல்லாவா..\nகை ரேகையை வைத்து, ஒருவருடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பதையும், கடந்த காலம் முதல் எதிர்காலம் வரை கணிக்க முடிகிறது அல்லாவா.. அதே போன்று தான், குழந்தை பிறந்து எட்டி நடைப்போட்டு தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கி தனது வாழ் நாள் முழுவதும் நாம் எந்த வழியில் சென்று உள்ளோம்..\nநாம் தேர்ந்தெடுத்த நல்ல வழி எது வாழ்க்கையில் நாம் சந்தித்த பின்னடைவு, முயற்சி, தெரிந்தோ தெரியாமலோ தீய வழியில் சென்ற காலம் என அனைத்தையும் கால் விரல் ரேகையை கொண்டு கணிக்க முடிகிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா.. வாழ்க்கையில் நாம் சந்தித்த பின்னடைவு, முயற்சி, தெரிந்தோ தெரியாமலோ தீய வழியில் சென்ற காலம் என அனைத்தையும் கால் விரல் ரேகையை கொண்டு கணிக்க முடிகிறது என்றால் நம்மால் நம்ப முடிகிறதா.. ஆமாம்... இதை பற்றி முழு ஆராய்ச்சி மேற்கொண்டு, ஸ்ரீ விஜய் ஸ்வாமிஜி என்பவர் ஆதாரத்தோடு நிரூபித்து உள்ளார்.\nஅதன் படி, கால் பெருவிரல் ரேகையில் அமைந்துள்ள பல கோடுகளின் கணக்கீட்டினை கணித்து அவர்களுடைய, வாழ்கை தரத்தையும், எதிர்காலத்தையும் கண் முன்னே சொல்கிறாராம் இவர். அதுமட்டுமல்ல, பிறந்த குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையை எடுத்து கணித்து அதற்கு ஏற்றார்போல், பெயர் சூட்டினால் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைந்து புகழை தேடி தருமாம்.\nஅதுமட்டுமல்லாமல், கால் பெருவிரல் ரேகையை மட்டும் வைத்தே, யார் யார் எந்தெந்த தெய்வங்களை இஷ்டப்பட்டு வழிபடுவார்கள், அதனால் என்ன பலன்.. மேலும் யார் யார் எந்தெந்த தெய்வத்தை வழிபட வேண்டும் மேலும் யார் யார் எந்தெந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது முதற்கொண்டு அனைத்தையும் கால் ரேகை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது\nகால் விரல் ரேகை மற்றும் விரல் அமைப்பை பொறுத்தும், 12 விதமான கிரக ரேகைகள் கால்விரலில் உள்ள கோடுகளோடு எப்படி பொருந்துகிறது என்பதை வைத்தே நம் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடிகிறது\nநாடி ஜோதிடம் முதல் கை ரேகை ஜோதிடம் வரை மட்டுமே தெரிந்திருந்த நமக்கு தற்போது, கால் விரல் ரேகை வைத்தே துல்லியமாக ஒரு மனிதனின் ஜோதிட பலனை நிர்ணயிக்க முடிகிறதாம்.\nகடலில் வாழும் அரியவகை நடக்கும் மீன்..\nஇல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்.. யாரும் எதிர்பார்க்காத வகையில் குறைந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா\nகஞ்சி - கூழுக்கு இப்படி துவையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..\nரொம்ப சிம்பிளா... டேஸ்டியா புளி காய்ச்சல் செய்வது எப்படி தெரியுமா\n10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமைய��த் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலண்டனிலிருந்து ஓ.பி.ரவீந்திரநாத் வந்த நன்றி... அப்படி என்ன செய்தார் ஓ.பி.எஸ் மகன்..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/up-woman-marries-8-men-in-10-years-flees-with-cash-gold.html", "date_download": "2020-10-29T07:41:47Z", "digest": "sha1:AOVFUNSPER6ZETCUEWUEUVPX7AVO4V75", "length": 14443, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "UP Woman Marries 8 Men In 10 Years Flees With Cash Gold | India News", "raw_content": "\n'அந்த பொண்ணோட டார்கெட்டே இவங்க தான்'... '10 வருஷத்துல மட்டும்'... 'முந்தைய கணவர்கள் கூறியதைக் கேட்டு'.... 'நொறுங்கிப்போய் நின்ற நபர்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளில் 8 பேரைத் திருமணம் செய்து ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nஉத்திர பிரதேசத்தின் காஜியாபாத்தைச் (Ghaziabad) சேர்ந்த 66 வயதான கட்டுமான ஒப்பந்தக்காரரான கிஷோர் என்பவருடைய மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், அவர் தனிமையில் வாடி வந்துள்ளார். அப்போது டெல்லியை சேர்ந்த மேட்ரிமோனியல் ஏஜென்சி ஒன்று செய்தித்தாளில் அளித்த ஒரு விளம்பரத்தில், மூத்த குடிமக்கள் ம��்றும் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கு உரிய துணையை தேடித் தருவதாக தெரிவித்திருந்ததை அவர் பார்த்துள்ளார். பின்னர் அவர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ள, அதன் உரிமையாளர் மஞ்சு கன்னா அவருக்கு ஏற்ற மணமகளெனக் கூறி மோனிகா மாலிக் என்பவரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.\nஇதையடுத்து சில வாரங்கள் சந்தித்து பேசிய பிறகு இருவரும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் திருமணம் செய்து கொண்டு, கிஷோரின் வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர். ஆனால் திருமணமான ஏறக்குறைய 2 மாதங்களில் மோனிகா 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். அதனால் அதிர்ந்துபோன கிஷோர் அந்த மேட்ரிமோனியல் ஏஜென்சியை தொடர்பு கொண்டபோது, ஏஜென்சியை சேர்ந்தவர்களும் அவரை மிரட்டியதோடு, கிஷோர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துவிடுவோம் என அச்சுறுத்தியுள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து கிஷோருக்கு மோனிகாவின் முந்தைய கணவரைப் பற்றிய தகவல் கிடைக்க, அவரைத் தொடர்புகொண்டபோது அவரும் இதேபோல் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. பின்னர் கிஷோர் போலீசாரிடம் மோனிகா மீது புகார் அளிக்க, விசாரணையில் ​​மோனிகா கடந்த 10 ஆண்டுகளில் 8 முதியவர்களை இதேபோல ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் IPC பிரிவு 419 (ஆள்மாறாட்டம் மூலம் மோசடி), 420 (மோசடி), 380 (திருட்டு), 384 (மிரட்டி பணம் பறித்தல்), 388 (அச்சுறுத்தலால் மிரட்டி பணம் பறித்தல்) மற்றும் 120 பி (கிரிமினல் சதி) ஆகியவற்றின் கீழ் மோனிகா, அவருடைய குடும்பத்தினர் மற்றும் திருமண நிறுவனம் மீது வழக்குபதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'ஒருதடவ அவங்க அம்மாவே பாத்துட்டாங்க'... 'அதிரவைத்த காதல் மனைவி'... 'மகளுடன் வீடியோ வெளியிட்டு'... 'இளைஞர் செய்த நடுங்கவைக்கும் காரியம்\n'ஏசி ஓடிட்டு இருந்தது, அதுனால ஜன்னல் எல்லாம் பூட்டி இருந்துச்சு'... 'ஒரே நேரத்தில் 5 பேருக்கு நடந்த கொடூரம்'... சந்தேகத்தை கிளப்பியுள்ள உறவினர்கள்\n'இந்தியர்கள் ஓட்டு உங்களுக்கு கிடைக்கும்னு நினைக்கறீங்களா'... 'எனக்கு அவரோட சப்போர்ட் இருக்கு'... 'அதிபர் ட்ரம்ப் நம்பிக்கையுடன் சொன்ன பதில்'...\n'அக்டோபர்ல தான் இன்னும் மோசமானது இருக்கு'... 'தயாரா இருங்க'... 'எச்சரித்து தலைமைச் செயலாளர் கடிதம்\n'சுஷாந்த் வழக்கில் திடீர் திரு���்பமாக'... 'ரியா வீட்டில் அதிரடி சோதனை'... 'போதைப்பொருள் வழக்கில்'... 'சகோதரர் சோவிக் கைதால் பரபரப்பு\n'அதுல ஒரு குத்து.. இதுல ஒரு குத்து'.. 2 டைம் ஓட்டு போடச் சொன்ன டிரம்ப்'.. 2 டைம் ஓட்டு போடச் சொன்ன டிரம்ப் US தேர்தலில் எழுந்த புதிய குழப்பம்\n'ஹாஸ்பிடல்ல தான் பர்ஸ்ட் பாத்தோம்'... 'மகன்கள், பேரக்குழந்தைகள் சம்மதத்துடன்'... 'கோலாகலமாக நடந்த திருமணம்'... 'வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்\n'அப்பா நீங்களே மகனா பிறக்கணுனு ஆசைப்பட்டேன், ஆனா'... 'இளைஞர் கொடுத்த பேரதிர்ச்சியால்'... 'நிலைகுலைந்து நிற்கும் குடும்பம்\n'வேலை கேட்டு போன இடத்துல'... 'இளைஞர் செய்த வெறலெவல் திருட்டு'... 'எல்லோரும் இப்படியே இருந்துட்டா'... 'திகைத்துப்போன போலீசார்\nமுதல் அட்டெம்ப்ட் மிஸ் ஆயிடுச்சு.. அடுத்த அட்டெம்ப்டில் பக்காவ ப்ளான் பண்ணி... தாயார் உடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்.. அடுத்த அட்டெம்ப்டில் பக்காவ ப்ளான் பண்ணி... தாயார் உடன் சேர்ந்து மனைவி வெறிச்செயல்.. கணவன் சடலம் மீட்பு\n'அம்மாவுக்கு போன் செய்து இளம் பெண் கூறிய அதிர்ச்சி தகவல்'.. வீட்டுக்கதவை உடைத்து பார்த்தவர்கள் கண்ட 'மனம் நொறுங்கும் காட்சி'\n'இதனாலதான் ஆரம்பத்துல இருந்தே.. காப்பாத்தாம வீடியோ எடுத்தேன்'.. கொடைக்கானல் பெண் தீக்குளித்த வழக்கில் வீடியோ எடுத்தவர் கூறிய 'வியக்க வைக்கும்' காரணம்\n'எவ்ளோ சொல்லியும் கேக்கல'... 'காதலர்கள் செய்த அதிர்ச்சி காரியத்தால்'... 'திருமணமான நான்கே மாதத்தில் நேர்ந்த சோகம்'...\nமார்க் & ஸ்பென்ஸரில் 'நைட் ஷிஃப்ட் வேலை'.. '1 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து கிளம்பும்'.. 'கோடீஸ்வர பெண்ணின்' ஆச்சர்யமூட்டும் 'செயல்'\n'4 மாசமா வீட்ல தங்கவே இல்லயே... அப்புறம் எதுக்கு வாடகை தரணும்'... ரூம்மேட்ஸ் உடன் ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெறிச்செயல்'... ரூம்மேட்ஸ் உடன் ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெறிச்செயல்\n'திருமணம் ஆகி ஒரே நாளில் சோகம்'.. 'மனைவி' சொன்னதை நம்பி வீட்டுக்கு வெளியே சென்ற 'கணவர்''.. 'மனைவி' சொன்னதை நம்பி வீட்டுக்கு வெளியே சென்ற 'கணவர்'.. அடுத்த நொடியே 'புதுப்பெண்' எடுத்த 'விபரீத' முடிவு\nவட்டிக்கு வட்டி வசூல்... உச்ச நீதிமன்றத்தின் சரமாரி கேள்விக்கு பின்... இஎம்ஐ (EMI) விவகாரத்தில் 'குட் நியூஸ்' சொன்ன மத்திய அரசு\n'... 'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு'... 'டெஸ்ட் ரிப்போர்ட்டில் காத்திருந்த பெரிய ஷாக்\n'ஆத���திரத்துல அப்படி செஞ்சுட்டேன்'... 'ஆனா 2 நாளா உடலை வெச்சு'... 'கணவரின் வாக்குமூலத்தைக் கேட்டு'... 'ஆடிப்போய் நின்ற போலீசார்\n'அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி'.. 'காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்'... 'வெளியான பகீர் காரணம்\n'பயங்கர' சத்தத்துடன் 'அலறித்துடித்த' பழங்குடி 'பெண்'.. விறகு எடுக்க போன இடத்தில் 'கணவர்' கண்முன்னே 'மனைவிக்கு' நடந்த 'கோரம்'\n'பாத்ரூம் கண்ணாடியில் இருந்த'... '14 வயது சிறுமியின் அதிர்ச்சி குறிப்பு'... 'தாய்க்கும், மகனுக்கும் அடுத்தடுத்து நேர்ந்த பயங்கரம்'... 'மாநிலத்தையே உலுக்கியுள்ள சம்பவம்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/producers-council-election-complete-report-044605.html", "date_download": "2020-10-29T08:46:23Z", "digest": "sha1:ZG3AV5AI66ABMHQZWIFAXTXN35YQ2SLE", "length": 16789, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதல் முறையாக ஏகப்பட்ட தலைகள் மோதும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்! | Producers council election... A complete report - Tamil Filmibeat", "raw_content": "\n57 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல் முறையாக ஏகப்பட்ட தலைகள் மோதும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்\nஒரு பக்கம் அரசியலில் சசிகலா அன்ட் கோ ஏற்படுத்தியுள்ள பரபரப்பு உச்சத்திலிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவின் உச்ச அமைப்பான தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.\nவரும் மார்ச் 5-ம் தேதிதான் தேர்தல். இதில் நான்கைந்து அணிகள் கச்சைக் கட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளன.\nஇப்போதைய தலைவர் கலைப்புலி தாணு, இந்த முறை மீண்டும் போட்டியிடப் போவதில்லை என விலகிக் கொண்டார். அவர் பதவி வகித்த இந்த இரண்டு ஆண்டுகள்தான் இந்த அமைப்பு கோர்ட், கேஸ் என அலையாமல் அமைதியாக இருந்தது. 'நமது அருமை புரியட்டும் என்றுதான் அமைதியாக ஒதுங்குகிறேன்,' என்று கூறி, நடப்பவற்றை வேடிக்கைப் பார்க்கிறார் கலைப்புலி தாணு.\nமற்றொரு பக்கம், இப்போதைய பொதுச் செயலர் கேஎஸ் ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்களாக சுரேஷ் காமாட்சி, கே ராஜன் போன்றவர்கள் போட்டியிடுகின்றனர். ஜேஎஸ் சதீஷ்குமாரும், சிவசக்தி பாண்டியனும் பொதுச் செயலாளர்களாக நிற்கிறார்கள்.\nஇன்னும் இரண்டு அணிகளை அமைக்கும் முயற்சியும் போய்க் கொண்டிருக்கிறது.\nஇந்தப் பக்கம் விஷால் தொடை தட்டிக் கொண்டு தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரது வேட்பு மனுவை ஏற்கக் கூடாது என கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள்.\n\"நடிகர் சங்கம் மாதிரி நினைத்துவிட்டார் விஷால். அவர் என்ன முயற்சித்தாலும் சங்கத்தின் நிர்வாகத்தில் அனுமதிக்க முடியாது,\" என வேறுபாடுகளை மறந்து அணி திரண்டு நிற்கின்றனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.\n\"விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடியவிருக்கிறது. அவர் என்ன சாதித்து விட்டார் அங்கு கட்டடம் கட்டுவதாகச் சொல்லித்தான் பதவிக்கே வந்தார். இன்று வரை ஷாமியானா பந்தல் கூட நிரந்தரமில்லை என்ற நிலை. அவர் சாதித்த லட்சணம் அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் தெரியும்,\" என்கிறார் ஆரம்பத்திலிருந்து விஷாலை கடுமையாக எதிர்த்து வரும் கேஎஸ் ராதாகிருஷ்ணன் அணியின் சுரேஷ் காமாட்சி.\nஇந்த எதிர்ப்புகளைப் பார்த்து, நடிகர் பிரகாஷ் ராஜையும் ஒரு தலைவர் வேட்பாளராக களமிறக்குகிறார்களாம்.\nஇயக்குனர் பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. தனி அதிகாரிக்குத் தயாரிப்பாளர்கள் கடிதம்\nமல்லுவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் 50% சம்பளத்தை குறைக்க முடிவு... தயாரிப்பாளர்கள் அதிரடி\nவேற வழியே இல்லை..பிரபல ஹீரோக்கள் சம்பளத்தை குறைச்சே ஆகணும்..சினிமா தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு\nரூ.600 கோடி முடக்கம்.. ஷூட்டிங் தொடர அனுமதிக்குமாறு தயாரிப்பாளர்கள் கோரிக்கை.. அமைச்சரிடம் மனு\n தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர்கள் குழுவுக்கு எதிர்ப்பு..பாரதிராஜா ஆவேசம்\n100 பேர்தான் படம் தயாரிக்கிறார்களா ஆவேசமான தயாரிப்பாளர்கள்.. அதிரடியாக மன்னிப்புக்கேட்ட பிரபலம்\nநாமலாம் முதலாளிங்கய்யா..ரஜினி செய்த உதவிக்கு எதிர்ப்பு..தயாரிப்பாளர் சங்கத்தில் கடும் வாக்குவாதம்\nஇது எப்ப சரியாகும்னு தெரியாது.. ஹீரோக்கள் சம்பளத்துல 50% குறைக்கணும்.. தயாரிப்பாளர் கோரிக்கை\nஒன்னாம் தேதி வருதே... கருணை காட்டுவாங்களோ, இல்லையோ சினிமாகாரங்க அந்தப் பயத்துல இருக்காங்களாமே\nசினிமா தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டை அரிசி... பிரபல நடிகர், நடிகைகளிடம் பெப்சி திடீர் கோரிக்கை\n'முடி'யாத பஞ்சாயத்து... ஒரு கோடி நஷ்ட ஈடு தரவேண்டும்... இளம் ஹீரோவுக்கு தயாரிப்பாளர் சங்கம் உத்தரவு\nடைம் மேனேஜ்மெண்ட தெரியாத சிம்பு... தவிக்கும் தயாரிப்பாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: producers vishal தயாரிப்பாளர் சங்கம் விஷால் தாணு\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.capitalnews.lk/news/2020/05/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:48:23Z", "digest": "sha1:K5NAZ4I5PUQGIO5YWV7S2S2LFHH2VS34", "length": 58695, "nlines": 423, "source_domain": "www.capitalnews.lk", "title": "முகக் கவசம் இல்லாமல் வெளியில் செல்ல முடியாது : எகிப்தில் இருந்து வௌியான புதிய தகவல்! - CapitalNews.lk", "raw_content": "\nஇரயில்வே திணைக்களம் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டம்\nயாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்கள்\nகொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்\nஅரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்\nசடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று – விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 202 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேல் மாகாணத்தில் அமுலாகும் ஊரடங்கு – முழுமையான தகவல்..\nமேல் மாகாணத்தில் நாளை வியாழக்கிழமை 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர...\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலும் 73 பேர் வெளியேற்றம்\nமுப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்றைய தினம் மேலும் 73 நபர்கள் வெளியேற்றப்படவுள்ளனர். இதற்கமைய, ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் நிலையம் உள்ளிட்ட தனியார் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களே இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர். அத்துடன், இன்று...\nஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களைத் திறக்க விசேட தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் குறித்த விற்பனை...\nமேலும் 293 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் – சற்றுமுன் வெளியான தகவல்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 293 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 291 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா...\nநடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பொஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ப்ரமோ 1 மற்றும் ப்ரமோ 2 வெளியாகியுள்ளது.\n28 இலட்சம் பார்வையை கடந்த மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nதமிழ் சினிமாவில் Lady super star என்ற பட்டத்தை பெற்ற நடிகை நயன்தாரா நடிக்கப்பில் \"மூக்குத்தி அம்மன்\" என்ற இத்திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும், இத்திரைப்படத்தை R.J.Balaji இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் ட்ரெயிலர் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch\nபிக்பொஸ் பிரபலம் லொஸ்லியாவின் புதிய புகைப்படங்கள்\nபிக்பொஸ் பிரபலமான லொஸ்லியா மரியநேசனின் புதிய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளன.\nதிரைப்படமாகும் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்ற நடிகர் பொபிசிம்ஹ சீறும் புலி என்ற திரைப்படத்தை நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. மேலும், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை...\nபாரதி கண்ணம்மா சீரியலில் இன்று மாபெரும் திருப்பம் இடம்பெறவுள்ளது. கண்ணம்மாவிற்கு குழந் தை பிறந்தவுடன் உண்மை தெரிய வருமா பாரதிக்கு\nஇன்றைய ராசிபலன் – 29.10.2020\nஇன்றைய ராசிபலன் – 28.10.2020\nஇன்றைய ராசிபலன் – 24.10.2020\nஇன்றைய ராசிபலன் – 23.10.2020\nஇன்றைய ராசிபலன் – 22.10.2020\nSamsung Electronics நிறுவனத்தின் தலைவர் உயிரிழந்தார்\nகொரியாவைத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதிலும் இயங்கிவரும் Samsung Electronics நிறுவனத்தின் தலைவர் Lee Kun-hee இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாரடைப்பு காரணமாக சுகவீனமுற்றிருந்த அவர், தனது 78ஆவது...\nHUTCH “தெனுமை மில்லியனையை” வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன\nஇலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான HUTCH, அண்மையில் HUTCH\"தெனுமை மில்லியனையை&\" வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்திருந்ததுடன், இந்த மாபெரும் பரிசு வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்றது. தெனுமை...\nகொள்கை வட்டி வீதம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிக்கை\nகொள்கை வட்டி வீதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாது தொடர்ந்தும் அவ்வாறே பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்��ு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின்...\nVMware இலங்கையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் ஏற்படுத்தவுள்ள மாற்றம்\nVMware இலங்கையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, விரைவான கண்காணிப்பு வணிக புத்தாக்கம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றிற்கு உள்ளார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது நிறுவன மென்பொருளில் முன்னிலை வகிக்கும் புத்தாக்குனரான VMware, Inc., அதன் உள்ளார்ந்த பாதுகாப்பு உற்பத்தி...\nஇருபதுக்கு 20 லீக் 2020 கிண்ணத்தை சுவீகரித்த DIMO Southern Warriors\nமுதல் முறையாக இடம்பெற்ற இராணுவத் தளபதியின் இருபதுக்கு 20 லீக் 2020 கிண்ணத்தை சுவீகரித்த DIMO Southern Warriors இம்முறை முதற் தடவையாக இடம்பெற்ற இலங்கை இராணுவத் தளபதியின் இருபதுக்கு 20 லீக் போட்டித்...\nMumbai Indians அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி\n13 ஆவது IPL தொடரில் Royal Challengers Bangalore அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் Mumbai Indians அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Royal Challengers Bangalore அணி,...\nநேற்றைய IPL தொடரில் Sunrisers Hyderabad அணிக்கு பாரிய வெற்றி\n13ஆவது IPL தொடரின் 47 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணி 88 ஓட்டங்களினால் பாரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் அமைந்துள்ள டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இந்த போட்டி...\nஇன்றைய IPL தொடரில் Sunrisers Hyderabad அணி வெற்றி பெறுமா\n13ஆவது IPL தொடரின் 47 ஆவது போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் அமைந்துள்ள டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. Sunrisers Hyderabad அணிக்கு எதிரான இந்த...\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 47 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இதில்,...\nஅவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் குழாம் அறிவிப்பு\nஎதிர்வரும் அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 3 இருபதுக்கு 20 போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட்...\nஉடல் எடையை குறைக்க 2 மாதங்கள் போதுமானதா\nவேகமாக சென்றுக் கொண்டிருக்கும் இ���்த உலகத்தில் ஒவ்வொரு தினத்திலும், நின்று நிதானமாக யோசித்து உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. தொப்பை போடுகிறது என்று தினம் கவலைப்பட்டாலும், அதை...\nஇன்று பிக்பொஸ் வீட்டிற்குள் வரப்போகும் பிரபலம் யார்\nபுதிய iPhone 12 அறிமுகம் -புதிதாக வருகிறது iPhone 12 mini \nஉலகின் முன்னணி தொழிநுட்ப நிறுவனமான, Apple நிறுவனம் தனது புதிய iPhone வரிசையினை அறிமுகம் செய்துள்ளது. கலிபோர்னியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற மெய்நிகர் நிகழ்வின்போது புதிய iPhone 12 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, iPhone 12...\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு\nகண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. ஐந்தாவது தடவையாக இடம்பெறவுள்ள ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2021 ஆண்டானது, அடுத்த ஆண்டு...\nதமிழ் நாடக விழா -2020\nடவர் மண்டப அரங்க மன்றம் இலங்கையின் நாடகத்துறைக்கான மத்திய நிலைய மாக விளங்குகின்றது. நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நாடகத் துறையை மேம்படுத்தும் நோக்குடனும் இந்நிறுவனம் செயற்பட்டு வருகின்றது. இவ்வருடம் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக...\nசடுதியாக அதிகரித்த கொரோனா தொற்று – விபரம் உள்ளே\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த 9 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 202 பேர் ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமேல் மாகாணத்தில் அமுலாகும் ஊரடங்கு – முழுமையான தகவல்..\nமேல் மாகாணத்தில் நாளை வியாழக்கிழமை 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர...\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலும் 73 பேர் வெளியேற்றம்\nமுப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்றைய தினம் மேலும் 73 நபர்கள் வெளியேற்றப்படவுள்ளனர். இதற்கமைய, ராஜகிரிய ஆயுர்வேத தனிமைப்படுத்தல் நிலையம் உள்ளிட்ட தனியார் ���ோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களே இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர். அத்துடன், இன்று...\nஊரடங்கு அமுலிலுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களைத் திறக்க விசேட தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் குறித்த விற்பனை...\nமேலும் 293 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் – சற்றுமுன் வெளியான தகவல்\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 293 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 291 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா...\nநடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பொஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ப்ரமோ 1 மற்றும் ப்ரமோ 2 வெளியாகியுள்ளது.\n28 இலட்சம் பார்வையை கடந்த மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்\nதமிழ் சினிமாவில் Lady super star என்ற பட்டத்தை பெற்ற நடிகை நயன்தாரா நடிக்கப்பில் \"மூக்குத்தி அம்மன்\" என்ற இத்திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும், இத்திரைப்படத்தை R.J.Balaji இயக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் ட்ரெயிலர் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch\nபிக்பொஸ் பிரபலம் லொஸ்லியாவின் புதிய புகைப்படங்கள்\nபிக்பொஸ் பிரபலமான லொஸ்லியா மரியநேசனின் புதிய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளன.\nதிரைப்படமாகும் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்ற நடிகர் பொபிசிம்ஹ சீறும் புலி என்ற திரைப்படத்தை நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமா ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. மேலும், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை...\nபாரதி கண்ணம்மா சீரியலில் இன்று மாபெரும் திருப்பம் இடம்பெறவுள்ளது. கண்ணம்மாவிற்கு குழந் தை பிறந்தவுடன் உண்மை தெரிய வருமா பாரதிக்கு\nஇன்றைய ராசிபலன் – 29.10.2020\nஇன்றைய ராசிபலன் – 28.10.2020\nஇன்றைய ராசிபலன் – 24.10.2020\nஇன்றைய ராசிபலன் – 23.10.2020\nஇன்றைய ராசிபலன் – 22.10.2020\nSamsung Electronics நிறுவனத்தின் தலைவர் உயிரிழந்தார்\nகொரியாவைத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதிலும் இயங்கிவரும் Samsung Electronics நிறுவனத்தின் தலைவர் Lee Kun-hee இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாரடைப்பு காரணமாக சுகவீனமுற்றிருந்த அவர், தனது 78ஆவது...\nHUTCH “தெனுமை மில்லியனையை” வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன\nஇலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான HUTCH, அண்மையில் HUTCH\"தெனுமை மில்லியனையை&\" வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்திருந்ததுடன், இந்த மாபெரும் பரிசு வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்றது. தெனுமை...\nகொள்கை வட்டி வீதம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிக்கை\nகொள்கை வட்டி வீதங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாது தொடர்ந்தும் அவ்வாறே பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின்...\nVMware இலங்கையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் ஏற்படுத்தவுள்ள மாற்றம்\nVMware இலங்கையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, விரைவான கண்காணிப்பு வணிக புத்தாக்கம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றிற்கு உள்ளார்ந்த பாதுகாப்பை வழங்குகிறது நிறுவன மென்பொருளில் முன்னிலை வகிக்கும் புத்தாக்குனரான VMware, Inc., அதன் உள்ளார்ந்த பாதுகாப்பு உற்பத்தி...\nஇருபதுக்கு 20 லீக் 2020 கிண்ணத்தை சுவீகரித்த DIMO Southern Warriors\nமுதல் முறையாக இடம்பெற்ற இராணுவத் தளபதியின் இருபதுக்கு 20 லீக் 2020 கிண்ணத்தை சுவீகரித்த DIMO Southern Warriors இம்முறை முதற் தடவையாக இடம்பெற்ற இலங்கை இராணுவத் தளபதியின் இருபதுக்கு 20 லீக் போட்டித்...\nMumbai Indians அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி\n13 ஆவது IPL தொடரில் Royal Challengers Bangalore அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் Mumbai Indians அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Royal Challengers Bangalore அணி,...\nநேற்றைய IPL தொடரில் Sunrisers Hyderabad அணிக்கு பாரிய வெற்றி\n13ஆவது IPL தொடரின் 47 ஆவது போட்டியில் Sunrisers Hyderabad அணி 88 ஓட்டங்களினால் பாரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் அமைந்துள்ள டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இந்த போட்டி...\nஇன்றைய IPL தொடரில் Sunrisers Hyderabad அணி வெற்றி பெறுமா\n13ஆவது IPL தொடரின் 47 ஆவது போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் அமைந்துள்ள டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. Sunrisers Hyderabad அணிக்கு எதிரான இந்த...\n13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 47 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது. இதில்,...\nஅவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் குழாம் அறிவிப்பு\nஎதிர்வரும் அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 3 இருபதுக்கு 20 போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட்...\nஉடல் எடையை குறைக்க 2 மாதங்கள் போதுமானதா\nவேகமாக சென்றுக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் ஒவ்வொரு தினத்திலும், நின்று நிதானமாக யோசித்து உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. தொப்பை போடுகிறது என்று தினம் கவலைப்பட்டாலும், அதை...\nஇன்று பிக்பொஸ் வீட்டிற்குள் வரப்போகும் பிரபலம் யார்\nபுதிய iPhone 12 அறிமுகம் -புதிதாக வருகிறது iPhone 12 mini \nஉலகின் முன்னணி தொழிநுட்ப நிறுவனமான, Apple நிறுவனம் தனது புதிய iPhone வரிசையினை அறிமுகம் செய்துள்ளது. கலிபோர்னியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற மெய்நிகர் நிகழ்வின்போது புதிய iPhone 12 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, iPhone 12...\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது சர்வதேச தமிழியல் ஆய்வு மாநாடு\nகண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. ஐந்தாவது தடவையாக இடம்பெறவுள்ள ஐந்தாவது சர்வதேசத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2021 ஆண்டானது, அடுத்த ஆண்டு...\nதமிழ் நாடக விழா -2020\nடவர் மண்டப அரங்க மன்றம் இலங்கையின் நாடகத்துறைக்கான மத்திய நிலைய மாக விளங்குகின்றது. நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும் நாடகத் துறையை மேம்படுத்தும் நோக்குடனும் இந்நிறுவனம் செயற்பட்டு வருகின்றது. இவ்வருடம் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக...\nஇரயில்வே திணைக்களம் முன்னெடு��்கவுள்ள விசேட திட்டம்\nஇரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்துள்ள பொதுமக்களுக்கான சலுகைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணச்சீட்டுகளின் பெறுமதிக்கு உரிய பணத்தை பொதுமக்கள் மீளப் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாற்றுத்...\nயாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவால் தாமும் தமது...\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்கள்\nஅரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய...\nகொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்\nகொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கும் வகையில் குறித்த...\nமுகக் கவசம் இல்லாமல் வெளியில் செல்ல முடியாது : எகிப்தில் இருந்து வௌியான புதிய தகவல்\nஎகிப்தில் பொது இடங்களுக்கு வருகை தருகின்ற மக்களுக்கு முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஎகிப்தில் நோன்புப் பெருநாளையொட்டி ஒரு வார காலமாக அறிவிக்கப்பட்டிருந்த பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுவதைத் தொடா்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், பொது இடங்களுக்கு வருகை தருகின்ற நபர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது\nஇதற்கமைய, குறித்த உத்தரவை மீறுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், எகிப்தில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது…\nPrevious articleகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மத்திய நிலையம்\nNext articleகெபிட்டல் தொலைக்காட்சியின் இன்றைய மதிய நேர பிரதான செய்தி\nஇரயில்வே திணைக்களம் முன்னெடுக்கவுள்ள விசேட...\nயாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான...\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...\nகொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக...\nஅரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்\nசட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபான...\nயாழில் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு...\nதனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட...\nநாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக விசேட...\nஇரயில்வே திணைக்களம் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டம்\nஇரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்துள்ள பொதுமக்களுக்கான சலுகைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணச்சீட்டுகளின் பெறுமதிக்கு உரிய பணத்தை பொதுமக்கள் மீளப் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாற்றுத்...\nயாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவால் தாமும் தமது...\nஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்கள்\nஅரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய...\nகொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வை��்தியசாலைகள்\nகொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கும் வகையில் குறித்த...\nஅரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்20ஆவது திருத்தம் இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில் சபாநாயகர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2414165", "date_download": "2020-10-29T08:28:31Z", "digest": "sha1:2AGZKGV2LCK77DNCDE6WLJCA66J2LNUM", "length": 22140, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை| Dinamalar", "raw_content": "\nதகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்: ...\nகவர்னர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்: ...\nடில்லியில் காற்றுமாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி ... 2\nஅரசல் புரசல் அரசியல்: கமலுடன் கைகோர்க்க தயாராகும் ... 5\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டில் தமிழ் 4\nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் 6\nஇந்தியாவில் மேலும் 56 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\n\"இட ஒதுக்கீடு வேண்டாம்; எதுவும் வேண்டாம். மாணவர்களை ... 12\nஆதரவு அலை வீசுவதால் டொனால்டு டிரம்ப் உற்சாகம் 3\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை 1\nசிறுநீர் குடிக்க வைத்து கொடுமை\nசங்ருர்: பஞ்சாப் மாநிலத்தில் சங்ருர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞர் கடந்த மாதம் கடுமையாக தாக்கப்பட்டார். கருணையின்றி அவர் தாக்கப்பட்டதாகவும் சிறுநீரை குடிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன் தினம் இறந்தார். இதையடுத்து 'பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசங்ருர்: பஞ்சாப் மாநிலத்தில் சங்ருர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞர் கடந்த மாதம் கடுமையாக தாக்கப்பட்டார். கருணையின்றி அவர் தாக்கப்பட்டதாகவும் சிறுநீரை குடிக்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன் தினம் இறந்தார். இதையடுத்து 'பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்க வேண்டும்; குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்' எனக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சங்ரூர் மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அப்பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅதிகாரி மனைவி சாவு: கணவர் வீடு சூறை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியாவில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது 100 % உண்மை. ஆட்சியாளர்களும் தேர்தல் வரும்போதுதான் தலித் மக்களை நாடி வருவார்கள். தலித் மக்கள், மாக்களாக இருக்கும் வரை நாட்டில் இப்படித்தான் நடக்கும். விலங்குகளை கொள்வது கூட குற்றம் என்று சொல்லக்கூடிய இந்த நாட்டில் தலித் மக்கள் சாதாரணமாக கொள்ளப்படுகிறார்கள்.சட்டமும்,நீதியும் இவர்களுக்கு பாதகமாக இருக்கும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது சகஜம்.\nMano - Dammam,சவுதி அரேபியா\nசுடலைக்கு பஞ்சாப் செல்ல விமானத்தில் இடம் கிடைக்கவில்லை.\nகாங்கிரஸின் கையாலாகாத அரசை கண்டித்து ,நாளை மெரினாவில் சூசை உண்ணும் விரதம் ,பிரியாணி இலவசம் ,அனைவரும் வருக\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்��ே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅதிகாரி மனைவி சாவு: கணவர் வீடு சூறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2424560", "date_download": "2020-10-29T08:35:13Z", "digest": "sha1:FJY5GGGMAVIIN7CIGTQ2TFLER4YSWYEK", "length": 20868, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "சிவகிரியில் 598 பேருக்கு லேப்டாப் வினியோகம்| Dinamalar", "raw_content": "\nதகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்: ...\nகவர்னர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்: ...\nடில்லியில் காற்றுமாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி ... 2\nஅரசல் புரசல் அரசியல்: கமலுடன் கைகோர்க்க தயாராகும் ... 5\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டில் தமிழ் 4\nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி ம��தல் 6\nஇந்தியாவில் மேலும் 56 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\n\"இட ஒதுக்கீடு வேண்டாம்; எதுவும் வேண்டாம். மாணவர்களை ... 12\nஆதரவு அலை வீசுவதால் டொனால்டு டிரம்ப் உற்சாகம் 3\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை 1\nசிவகிரியில் 598 பேருக்கு லேப்டாப் வினியோகம்\nஈரோடு: கொடுமுடி வட்டார, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 2017 - 18ல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி, சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், 112 பேர், தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 52 பேர், சாலைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 36 பேர், தாமரை பாளையம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஈரோடு: கொடுமுடி வட்டார, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 2017 - 18ல் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி, சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், 112 பேர், தாண்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 52 பேர், சாலைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 36 பேர், தாமரை பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 49 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. இதேபோல் எஸ்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி கொடுமுடி மாணவர்கள், 147 பேர், பாசூர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 38 பேர், சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 84 பேர், வெள்ளோட்டாம்பரப்பு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 46 பேர், ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 34 பேர் என, 598 பேருக்கு, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, லேப்டாப் வழங்கினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅவல்பூந்துறை நால்ரோடு சாலை விரிவாக்கப்பணி: அதிகாரிகள் கண்ணாமூச்சி ஆட்டம்; மக்கள் ஆவேசம்\nசென்னிமலையில் வளர்ந்து வரும் நூல் 'டபுளிங் யூனிட்' தொழில்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅவல்பூந்துறை நால்ரோடு சாலை விரிவாக்கப்பணி: அதிகாரிகள் கண்ணாமூச்சி ஆட்டம்; மக்கள் ஆவேசம்\nசென்னிமலையில் வளர்ந்து வரும் நூல் 'டபுளிங் யூனிட்' தொழில்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்த��கள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vck-party-complaint-against-actress-gayathri-in-police-commissioner-office/", "date_download": "2020-10-29T07:32:22Z", "digest": "sha1:JJY5XYC6LC4HA2RF6764FYLBI2UJOU4N", "length": 12925, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "நடிகை காயத்ரி மீது அரசியல் கட்சியினர் கமிஷனர் ஆபிசில் புகார்.. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடிகை காயத்ரி மீது அரசியல் கட்சியினர் கமிஷனர் ஆபிசில் புகார்..\nநடிகை காயத்ரி மீது அரசியல் கட்சியினர் கமிஷனர் ஆபிசில் புகார்..\nநடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ கட்சியில் இருக்கிறார். அவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் பல சமயங்களில் மோதல் நடக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட அமைப் பாளர் வக்கீல் பன்னீர்செல்வம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராம் மீது நேற்று புகார் அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது.\nஎங்கள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் ஏழை-எளிய மக்களுக்காக பாடு பட்டு வருகிறார். சாதி, மத, பேதமின்றி சமூக நீதிக்காக போராடி வரும் அவரைப் பற்றி சாதியின் பெயரை அடையாளப் படுத்தியும், மதத்தை அடையாளப் படுத்தியும் நடிகை காயத்ரி ரகுராம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்டு வருகிறார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் ஆடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nநடிகை காயத்ரி சார்லி சாப்லின், விசில் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்ப துடன் நடன இயக்குனராகவும் பல படங்களுக்கு பணியாற்றி இருக்கிறார்.\n 90 எம் எல் டிரைலர் : அதிர்ச்சியில் ரசிகர்கள் – அலட்டிக் கொள்ளாத ஓவியா இன்ஸ்டாகிராமில் சேர்ந்த சில நொடிகளில் 7 லட்சம் பின்தொடர்பாளர்களை குவித்த பிரபாஸ்:…..\nTags: #Actress Gayathri, #Charli Chaplin Actress, #Complaint Against Gayathri, #சார்லி சாப்ளின் நடிகை காயத்ரி, #நடிகை காயத்ரி மீது போலீஸ்கமிஷனர் ஆபிஸில் புகார், #விடுதலை சிறுத்தைகள்கட்சி புகார், VCK\nPrevious இந்தி சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராகச் சதி..\nNext ரஜினிகாந்துக்கு ரூ100 அபராதம்.. சீட் பெல்ட் போடாததால் நடவடிக்கை..\nபாலா படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின்….\nமுதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா….\n‘மாறா’ திரைப்படத்தின் யார் அழைப்பது பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\nஅகமதாபாத்: குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் (வயது 92) கொரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று…\nஉலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு\nஜெனிவா: உலகஅளவில் கடந்த ஒருவாரத்தில் 20லட்சம் பேருக்கு கொரோன பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்து…\n29/10/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 80லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் 49,660 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், தொற்று…\n29/10/2020 7 AM: உலகஅளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாலரை கோடியை நெருங்கியது…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நாலரை கோடியை நெருங்கி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால் நிகழ்ந்து வரும்…\nமகாராஷ்டிராவில் இன்று 6,738 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 16,60,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nகேரளாவில் இன்று 8,790 பேருக்கு கொரோனா உறுதி\nதிருவனந்தபுரம் கேரளா மாநிலத்தில் இன்று 8,790 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,11,465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலத்தில் இன்று…\n‘கல்லூரிகள் பொறியாளர்களை உருவாக்குவதில்லை… பட்டதாரிகளைத்தான் உருவாக்குகின்றன’\nமழையில் எத்தனை வகை மழை உள்ளது என தெரியுமா காணுங்கள் நமது தமிழ்மொழியின் அமுதமழையை…\nகொரோனாவுக்கு பலியானார் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல்…\n பொதுமக்கள் தொடர்புகொள்ள அவசர உதவிஎண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி\nமனுஸ்மிருதி மொழிபெயர்க்கப்பட்டு கிராமங்களில் விநியோகம் செய்யப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actor-arjun-video-about-spb", "date_download": "2020-10-29T08:18:36Z", "digest": "sha1:BITGDRZSNTQQKJWWGPPAFE2M6VGE7JCM", "length": 6785, "nlines": 39, "source_domain": "www.tamilspark.com", "title": "உங்கள மாதிரி இனி யாரும் பிறக்கபோவது இல்லை..! சீக்கிரம் வாங்க சார்..! அர்ஜூன் வெளியிட்ட வீடியோ..! - TamilSpark", "raw_content": "\nஉங்கள மாதிரி இனி யாரும் பிறக்கபோவது இல்லை.. சீக்கிரம் வாங்க சார்..\nபிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நடிகர் அர்ஜுன் அவர்கள் எஸ்.பி.பி பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nகடந்த ஐந்தாம் தேதி எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.\nஇதனால் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்ய தொடங்கினர்.\nதற்போது எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு சுயநினைவு திரும்பிய உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் பற்றி நடிகர் அர்ஜுன் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். \"இனி ஒருவர் பிறந்து வந்தாலும் எஸ்.பி.பி போல் வரப்போவதில்லை. அவர் ஒரு வாழும் லெஜண்ட். நீங்கள் ஒரு ஃபைட்டர். விரைவில் திரும்பி வருவீர்கள். உலகில் பிரார்த்தனையை விட பெரிய மருந்து எதுவுமில்லை. விரைவில் உங்கள் புதிய பாடலை நாங்கள் கேட்போம்\" என அந்த வீடியோவில் பேசியுள்ளார் நடிகர் அர்ஜுன்.\n சர்வதேச போட்டியில் இருந்து விலகிய விளையாட்டு வீரர்.\nநீரோடையில் குளிக்க சென்ற 6 சிறுவர்கள் பரிதாப பலி. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.\nஒரு இரவு பெய்த மழைக்கே சென்னையின் நிலைமையை பார்த்தீங்களா.\nதமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு பாஜகவில் தேசிய அளவில் பதவி.\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசென்னையில் வி��ிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்.\n செம ஸ்டைலாக சும்மா மாஸ் காட்டுறாரே அசத்தல் போட்டோஷூட்டால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்\nநீச்சல்குளத்தில் மிக நெருக்கமாக... முதன்முதலாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nகொரோனோவால் பாதிக்கப்பட்ட நடிகர் ப்ரித்விராஜின் தற்போதைய நிலை மருத்துவ அறிக்கையுடன் அவரே வெளியிட்ட தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirukkural.net/dark/ta/kural/kural-0402.html", "date_download": "2020-10-29T07:31:00Z", "digest": "sha1:O4YNJE3BMVS2L3I6CYCDDZ27APADVYAC", "length": 13713, "nlines": 246, "source_domain": "www.thirukkural.net", "title": "௪௱௨ - கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. - கல்லாமை - பொருட்பால் - திருக்குறள்", "raw_content": "\nகல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்\nகல்லாதவன், தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும் (௪௱௨)\n— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)\nபருவ வளர்ச்சியும் கல்வி அறிவும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)\nபெண்மைக்கு உரிய பருவ வளர்ச்சியை காட்டக்கூடிய மார்பகத்தை பெறாத பெண், இன்ப நுகர்ச்சிக்கு ஆசைப்பட்டால் அது சாத்தியப்படுமா வீடியோக்கள்\nஅதுபோல, கல்வியறிவு இல்லாதவன், கற்ற அறிஞர் சபைக்கு சென்று பேச விரும்பினால் முடியுமா\n(கல்வி அறிவு இருந்தால், ஏதாவது சொல்லலாம்; அல்லது சந்தேகம் இருந்தால் விளக்கம் கேட்கலாம். இல்லாவிட்டால், அறிவாளர் பேச்சையாவது கேட்டு ரசிக்கலாமே\nகுறளில் பல முறை தோன்றிய சொல்\nகுறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்\nபல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்\nபல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்\nபல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்\nமுகப்பு | வரலாறு | நன்றிகள் | எம்மைப் பற்றி | தொடர்பு கொள்ள | தனியுரிமை\nகைதுறப்பு. © 2014 திருக்குறள்.net. உருவம் pluggablez.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/148450-i-totally-empathise-with-parrikar-situation-says-rahul-gandhi", "date_download": "2020-10-29T08:40:54Z", "digest": "sha1:R3TCPELJKSBLXIGPW5MAOITKNKE5WXJC", "length": 10596, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`விசுவாசத்தை நிரூபிக்க இப்படி விமர்சித்திட்டீங்களே பாரிக்கர்!'- ராகுல் அனுப���பிய வேதனைக் கடிதம் | I totally empathise with Parrikar situation says rahul gandhi", "raw_content": "\n`விசுவாசத்தை நிரூபிக்க இப்படி விமர்சித்திட்டீங்களே பாரிக்கர்'- ராகுல் அனுப்பிய வேதனைக் கடிதம்\n`விசுவாசத்தை நிரூபிக்க இப்படி விமர்சித்திட்டீங்களே பாரிக்கர்'- ராகுல் அனுப்பிய வேதனைக் கடிதம்\n`விசுவாசத்தை நிரூபிக்க இப்படி விமர்சித்திட்டீங்களே பாரிக்கர்'- ராகுல் அனுப்பிய வேதனைக் கடிதம்\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையைக் காரணம்காட்டி, மனோகர் பாரிக்கர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துவந்தது.\nஇந்நிலையில், ஓய்வெடுப்பதற்காக ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் கோவா சென்றுள்ளனர். இதனால், நேற்று முன்தினம் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை நேரில் சென்று நலம் விசாரித்தார் ராகுல் காந்தி. இவர்களின் சந்திப்பு, தேசிய அரசியலில் அதிகம் பேசப்பட்டது.\nமுதல்வரைச் சந்தித்தபின் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் பேசிய ராகுல், “ரஃபேல் விவகாரத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பாரிக்கர் என்னிடம் கூறினார்” எனப் பேசியிருந்தார். இவரின் பேச்சு சர்ச்சையாக மாற, பாரிக்கர் நேற்று ராகுலின் கருத்துக்குப் பதிலளித்திருந்தார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நீங்க எதேச்சையாகத்தான் என்னை வந்து சந்தித்தீர்கள். கொள்கை ரீதியிலாக நமக்குள் பல்வேறு வேறுபாடுகள் இருந்தபோதும், நீங்கள் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்தது நாகரிக அரசியலாகவே எடுத்துக்கொண்டேன். நமக்கு இடையே நடந்த 5 நிமிட சந்திப்பில், ரஃபேல் குறித்து எதுவும் கேட்கவும் இல்லை. அதுகுறித்து எதுவும் விவாதிக்கவில்லை. வாழ்த்து தெரிவிக்கவே என்னை சந்திக்க வந்ததாக நினைத்தேன். இந்தச் சந்திப்பு உள்நோக்கமானது என்பதைப் பின்புதான் அறிந்துகொண்டேன்” என்று தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து தற்போது, மனோகர் பாரிக்கரின் கடிதத்துக்கு விளக்கமளித்து ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ நீங்கள் எழுதியுள்ள கடிதம் மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களின் கடிதத்தால் தேவையில்லாத சர்ச்சை உருவாகியுள்ளது. உங்களின் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. பிரதமரிடம் இருந்து உங்களுக்கு அதிக அழுத்தம் வருகிறது எ�� எனக்கும் தெரியும். உங்கள் விசுவாசத்தை நிரூபிக்க, என்னை முறையற்ற வகையில் விமர்சித்துள்ளீர்கள். உங்களைச் சந்தித்த பின் இரண்டு கூட்டங்களில் நான் பேசினேன். அவை அனைத்தும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் உள்ளன. உங்களின் கடிதம் சர்ச்சையானதால், என் நிலையைப் பகிரவே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். நீங்கள் விரைவில் நலம் பெற மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/rajini-punch/", "date_download": "2020-10-29T07:55:12Z", "digest": "sha1:PEKRYYLXMFIY6CCXLQMIMUDLJXGL3INS", "length": 8460, "nlines": 109, "source_domain": "moonramkonam.com", "title": "rajini punch Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுரு பெயர்ச்சி 2020-21 முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் –2020-21 ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020- 21 மிதுனம் ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கடக ராசி\nடாப் டென் ரஜினி பன்ச் டயலாக் ஸ் – ரஜினி பன்ச் டயலாக் போட்டி முடிவுகள்\nடாப் டென் ரஜினி பன்ச் டயலாக் ஸ் – ரஜினி பன்ச் டயலாக் போட்டி முடிவுகள்\nPosted by மூன்றாம் கோணம்\nடாப் டென் ரஜினி பன்ச் டயலாக் [மேலும் படிக்க]\nரஜினி பன்ச் டயலாக் போட்டி – பங்கேற்கும் பன்ச் டயலாக்ஸ்\nரஜினி பன்ச் டயலாக் போட்டி – பங்கேற்கும் பன்ச் டயலாக்ஸ்\nPosted by மூன்றாம் கோணம்\nரஜினி பிறந்த நாள் பன்ச் டயலாக் [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nகுரு பெயர்ச்சி 2020-21 முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் –2020-21 ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020- 21 மிதுனம் ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கடக ராசி\nகுருப் பெயர்ச்சி 2020 -21 சிம்ம ராசி:\nகுருப் பெயர்ச்சி பலன்கள் –2020-21 கன்னி ராசி\nகுருப் பெயர்ச்சி 2020-21துலா ராசி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி:\nகுரு பெயர்ச்சி பலன்கள்- நவம்பர் 2020- தனுசு ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2009/07/", "date_download": "2020-10-29T08:46:46Z", "digest": "sha1:P3YJM337AC2FDL3DACUZY6V63PZOGFTV", "length": 268901, "nlines": 1084, "source_domain": "parthy76.blogspot.com", "title": "07/01/2009 - 08/01/2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nசீனாவிற்கும் ஒரு காஷ்மீர் பிரச்னை உண்டு என்பதும், இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையை��் போலவே இஸ்லாமியப் பிரிவினைவாதிகளால் பிரச்னைகள் உண்டு என்பதும் நம்மில் பலருக்குத் தெரியாத விஷயம். ஏன் வெளியுலகம் அதிகமாக அறியாத விஷயம் என்றுகூடச் சொல்லலாம்.\n\"\"சிங்கியாங்'' என்கிற சீனப் பிரதேசம்தான் சீனாவின் காஷ்மீர் ஆகும். சிங்கியாங் இந்தியாவின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள அப்பகுதி சீனாவில் ஆறில் ஒரு பங்கு. இந்தியாவில் பாதி நிலப்பரப்புக்கு சமமான பகுதி.\nஇந்தியாவில் காஷ்மீர் 2,65,000 ச.கி.மீ. பரப்பாகும். அதிலும் 86,000 ச.கி.மீ. பாகிஸ்தான் வசம் உள்ளது. 37,500 ச.கி.மீ. சீனாவின் வசமும் மீதமுள்ள 1,41,000 ச.கி.மீ. மட்டுமே இந்தியாவின் வசம் உள்ளது. இன்று சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இந்தியாவின் காஷ்மீர் (சுமார் 1,45,000 ச.கி.மீ.) சிங்கியாங்கில் நூறில் ஒரு பங்குதான். எனவே, சீனாவின் காஷ்மீர் இந்தியாவின் காஷ்மீரைப்போல நூறு மடங்கு பெரிது என்பதால் அதனால் வரும் பிரச்னையும் பெரிது. ஆனாலும்கூட பலருக்கும் இதுகுறித்து அதிகம் தெரிவதில்லை என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.\nஅதற்கான காரணம் என்னவென்றால், இந்தியாவின் காஷ்மீர் சர்வதேசப் பிரச்னையாக்கப்பட்டதுபோல் சீனா சிங்கியாங் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்கவில்லை. 1949-ல் துருக்கிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கியாங்கின்மீது படையெடுத்து சீனா தன் எல்லைகளை மீட்டுக் கொண்டது. \"\"சிங்கியாங்'' என்பதற்கே கூட, \"\"பழைய எல்லைகள் திரும்புகின்றன'' என்றுதான் பொருள். அதற்கு மாறாக, 1948-ல் இந்தியா, பாகிஸ்தான் வசமிருந்த பெரும்பான்மையான காஷ்மீர் பகுதியை வென்றது, ஆனால் தானாகவே முன்வந்து காஷ்மீரை சர்வதேசப் பிரச்னையாக்கியது. அதனால், அது பிரச்னையாகவே இன்றுவரை தொடர்கிறது.\nஐ.நா.வுக்குச் சென்று சர்வதேசப் பிரச்னையாக மாற்றியது இந்தியாதான். பாகிஸ்தான் அல்ல. அதனால், இது இருதரப்புப் பிரச்னைதான் என்பதைச் சொல்லவே இப்போது இந்தியா திணறிக் கொண்டிருக்கிறது. சீனா எவ்வாறு தனது காஷ்மீரை (சிங்கியாங் என்று படிக்கவும்) தன்னுடன் ஒருங்கிணைத்தது என்பதை கூர்ந்து கவனித்தால், நாம் எந்த அளவுக்கு ராஜதந்திர ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்பது புரியும்.\nசிங்கியாங் பிரதேசம் 2 கோடி மக்கள்தொகை கொண்டது. அதில் 45 சதவீதம் \"\"உய்கர்'' முஸ்லிம்கள், 12 சதவீதம் மற்ற முஸ்லிம்கள். 41 சதவீதம் \"\"ஹன்'' எனும் சீன மக்கள். 1949-ல் ஹன் மக்கள்தொகை வெறும் 6 சதவீதம்தான். அறுபது ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது எப்படி நடந்தது\nசீனா தனது ராணுவத்தை மாத்திரமே சிங்கியாங்கை நிர்வகிப்பதற்கு நம்பவில்லை. மாறாக, சீனா தனது மக்களை நம்பியது. ஹன் சீன மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் அதிகரிக்கும்படி சீனா பார்த்துக் கொண்டது. இப்போதைய 41 சதவீதம் மக்கள்தொகையானது அங்குள்ள ராணுவ வீரர்களோ, அவர்களது குடும்பத்தினரையோ, இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் தொழிலாளர்களையோ உள்ளடக்கியது அல்ல.\nசிங்கியாங் ஒருகாலத்தில் விவசாயத்தில் பெயர்போன பகுதியாக விளங்கியது. ஆனால் இப்போது அதன் நிலைமை என்ன அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2004-ல் 28 பில்லியன் டாலராக இருந்து 2008-ல் 60 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அதனுடைய சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டாலர்கள்.\nசிங்கியாங் நிறைய தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அப்பகுதியில் பூதாகரமாக வளர்ந்து வருகிறது. ஷாங்காய் நகருடன் இப்பகுதி எண்ணெய்க் குழாய் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இயற்கை வளங்களாலும் மக்கள்தொகையாலும் பெரிய நிலப்பரப்பினாலும் சிங்கியாங் சீனாவுக்கு நிறைய அனுகூலங்களைச் செய்து வருகிறது.\nஇதற்கு நேர்மாறாக, இந்தியாவில் காஷ்மீருக்கு இந்தியா கொடுத்து வரும் விலை அபரிமிதமானது. காஷ்மீருக்கான இந்திய அரசின் மானியங்களைக் கணக்கிட்டால் ஒவ்வொரு காஷ்மீரிக்குமான சராசரி மத்திய மானியம் ரூ. 8,092 ஆகும். மற்ற இந்திய மாநிலங்களில் இந்தச் சராசரி வெறும் ரூ. 1,137 மட்டும்தான். ஐந்து பேர் கொண்ட ஒரு காஷ்மீர் குடும்பத்துக்கு நேரடியாக அரசாங்கம் மானியத் தொகையை மணியார்டர்கள் மூலம் அனுப்பினால் ஒவ்வொரு குடும்பமும் ரூ. 40,460-ஐ ஆண்டுதோறும் பெற்றுக் கொள்ளும்.\nஇன்னும்கூட \"\"உய்கர்'' முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் சீன அரசின் மீது மகிழ்ச்சியுடன் இல்லை. ஜெர்மனியைச் சார்ந்த ரெபியா காதிர் என்ற பெண் தொழிலதிபர் \"\"உலக உய்கர் காங்கிரஸ்'' என்ற அமைப்பை தலைமை தாங்கி நடத்தி உய்கர்களின் விடுதலைக்காகப் போராடி வருகிறார்.\nசிங்கியாங் பகுதியில் வன்முறையும் பயங்கரவாதமும் இரு��்தாலும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு சீனாவுக்கு நட்பாக இருப்பதால் காஷ்மீரில் நடக்கும் அளவுக்கு வன்முறையின் அளவு இல்லை. எனவே உய்கர்கள் பாகிஸ்தானிடம் இருந்து எந்த ஆதரவையும் பெற முடியவில்லை.\nஆனாலும், பயங்கரவாதமும் வளர்ந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளுக்கு மூன்று நாள்கள் முன்பாகக்கூட சிங்கியாங்கில் பயங்கரவாதத் தாக்குதலில் 16 போலீஸôர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 11-ம் தேதி ஒலிம்பிக்ஸ் நடந்து கொண்டிருக்கும்போதுகூட பெய்ஜிங்கில் ஒரு தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nஜூலை 6-ம் தேதி உய்கர் முஸ்லிம்களுக்கும் \"\"ஹன்'' சீன மக்களுக்குமிடையே பெரிய கலவரம் நடந்தது. சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியில் நடைபெற்ற கலவரத்தில் 184 பேர் கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமுற்றனர். இத்தனைக்கும் உரும்கியின் நான்கில் மூன்று பங்கு ஹன் சீன மக்கள்தான். இக்கலவரத்திற்கு சீனா என்ன நடவடிக்கை எடுத்தது என்பதைப் பார்ப்போம்.\nசீன அதிபர் ஹூஜிண்டாவோ ஜி-8 மாநாட்டுக்குச் சென்றவர் உடனடியாகப் பறந்து வந்தார். அவருடைய அரசு பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இந்த மூன்று சக்திகளையும் எதிர்த்து யுத்தம் தொடுப்பதாகப் பிரகடனம் செய்தது.\nசீன அரசு வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் தொழுகையைத் தடைசெய்து முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்துமாறு அறிவித்தது. வேறு எந்த ஒரு நாடும் இப்படிச் செய்யத் துணியாது. அல் - காய்தாவே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் என்று சீனா சொல்லியது.\nஆம். சீனாவுக்கு இஸ்லாமியப் பிரிவினைவாதிகளுடனும் பயங்கரவாதிகளுடனும் பிரச்னை உள்ளது. ஆனால் சீனா இதைத் தனது உள்நாட்டுப் பிரச்னையாகவே கருதுகிறது. ஆனால் இந்தியாவோ அதன் சொந்தப் பிரச்னையான காஷ்மீரை சர்வதேசப் பிரச்னையாக்கிவிட்டது.\nசீனா முஸ்லிம்கள் அல்லாத ஹன் சீன மக்களை 41 சதவீதம் அளவுக்கு வர வைத்து மக்கள்தொகையின் மதத் தொகுப்பை மாற்றியமைத்தது. இந்தியாவோ, சீனா போல காஷ்மீரின் மக்கள் தொகுப்பை மாற்ற முயற்சிக்கவில்லை என்பது மட்டுமல்ல, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்டதைக் கூடத் தடுக்க முயற்சிக்கவில்லை.\nசிங்கியாங்கில் பாதிக்கு மேல் ஹன் சீன மக்களால் நிரப்பப்பட்டபோது இங்கே காஷ்மீரிலோ ஹிந்துக்களே இல்லாத நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக, இந்திய மக்களை நம்பி காஷ்மீரைக் காக்க முடியாமல் ராணுவத்தை நம்ப வேண்டியிருக்கிறது.\nஇந்தியா மட்டும் சீனா சிங்கியாங்கில் கையாண்ட அதே நடைமுறையைப் பின்பற்றி இருந்தால், காஷ்மீரை 370-வது ஷரத்தின் ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து காஷ்மீரில் குடியேறுபவர்களைத் தடுக்காமல் இருந்திருந்தால், காஷ்மீர் இன்று இந்தியாவுடன் இரண்டற இணைந்துவிட்டிருக்கும். எப்போதாவது நாம் சில உள்நாட்டுக் கலவரங்களைக் கையாள வேண்டியிருக்கும். ஆனால் இப்போதுபோல பாகிஸ்தானுடனும் அதன் பயங்கரவாதத்துடனும் ஒவ்வொரு நாளும் யுத்தம் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.\nஇந்தியாவுக்கான பாடம் இதுதான் - மக்கள் தொகுப்பு. மக்கள்தொகையின் மதத்தொகுப்புச் சமன்நிலைதான் ஒரு நாட்டுக்கு குறிப்பாக அதன் எல்லைகளுக்கு உத்தரவாதமாகும். சீனா மெதுவாக சிங்கியாங்கை (அதன் காஷ்மீரை) தன் ஹன் சீன மக்கள் மூலமாக தேசிய நீரோட்டத்தில் இணைத்தது.\nஆனால் இந்தியா தனது அரசியல் சட்ட ஒப்பந்தத்தால் காஷ்மீர் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக வழிவகுத்தது. அதுமாத்திரமல்ல, காஷ்மீரில் ஹிந்துக்கள் மொத்தமாகத் துடைக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலையை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இதுதான் வேறுபாடு\n19-ம் நூற்றாண்டில் பிரெஞ்ச் தத்துவமேதை \"\"ஆகஸ்ட் சாம்டே'', \"மக்கள் தொகுப்பே (மனித குல) விதி'' என்று கூறுகிறார். அவரை மேற்கோள் காட்டி \"\"எக்கனாமிஸ்ட்'' பத்திரிகை (ஆகஸ்ட் 24 - 31, 2002) மக்கள் தொகுப்புக்கு நாடுகள் மீதும் அவற்றின் பொருளாதாரம் மீதும் இருக்கிற தாக்கத்தை வலியுறுத்தி எழுதி இருந்தது. சீனா, மக்கள்தொகுப்பின் மகிமையைப் புரிந்துகொண்டது. இந்தியா, அதைப் புரிந்துகொள்ளவில்லை. இதுதான் இரு காஷ்மீர்களின் இருவேறுபட்ட கதை\nகட்டுரையாளர் : எஸ். குருமூர்த்தி\nஇன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸூக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை ( சி ஐ எஸ் எஃப் ) பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஒரு உதவி கமாண்டர் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 12 சப் இன்ஸ்பெக்டர்கள், 18 தலைமை காவலர்கள் மற்றும் 69 ���ாவலர்கள் அடங்கிய 101 பேரை கொண்ட குழு இன்று முதல் இன்போசிஸ் நிறுவனத்தை 24 மணி நேரமும் பாதுகாக்கும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்திய கார்பரேட் உலகில் இதுவரை இல்லாத வகையில், ஒரு தனியார் நிறுவனத்திற்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு போடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. சி ஐ எஸ் எஃப். பின் பாதுகாப்பிற்காக, இன்போசிஸ் நிறுவனம் வருடத்திற்கு ரூ.2.56 கோடியை கட்டணமாக கொடுக்க வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த சட்டப்படி, பணம் கொடுக்க தயாராக இருந்தால் தனியார் நிறுவனங்களும் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பிற்காக வைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. அதன்படி, தனியார் நிறுவனமான இன்போசிஸ்தான் முதன் முதலில் இந்த பாதுகாப்பை பெறுகிறது. ஆனால் அங்கிருக்கும் பாதுகாப்பு படையினர், அங்கு ' வாட்ச் அண்ட் வார்டு ' வேலையை பார்க்க மாட்டார்கள் என்றும், அதை ஏற்கனவே அங்கிருக்கும் தனியார் பாதுகாப்பு படையினரே பார்த்துக் கொள்வார்கள் என்றும், தீவிரவாத தாக்குதல் மற்றும் சதி வேலை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பது தான் எங்கள் வேலை என்று சி ஐ எஸ் எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரிலையன்ஸின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், விப்ரோ, தாஜ் ஹோட்டல் ( மும்பை ), டிரைடன்ட் ஹோட்டல்ஸ் ( எட்டு இடங்களில் இருப்பவை ), ஹோட்டல் மேரியோட் ( மும்பை ), டில்லி பப்ளிக் ஸ்கூல் ( டில்லியில் மூன்று இடங்களில் இருப்பது ), ஜேபி குரூப் ஆப் ஹோட்டல்ஸ் ( எட்டு ஹோட்டல்கள் ), டோரன்ட் பவர்ஸ் ( அகமதாபாத் ) ஆகியவையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பிற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.\nநேர்மையாளர், அப்பழுக்கற்றவர், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று எதிர்க்கட்சியினரேகூட ஏற்றுக்கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், \"\"கோடிகள்'' என்பது சர்வ சகஜமாக ஊழல்களிலும், முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளிலும் இடம்பெறுவது வருத்தமாக இருக்கிறது.\nஅலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய தகவல் தொடர்புத்துறை கையாளும் வழிமுறைகளால் மத்திய அரசுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் குறைந்துவிட்���து, \"\"முதலில் மனுச் செய்தவருக்கே முதலில் அனுமதி'' என்ற கொள்கையால் அரசுக்கு லாபம் ஏதும் இல்லை என்று இடைவிடாமல் கூறிவரும் நிலையில் \"2-ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் அதே முறையைக் கடைப்பிடித்துள்ளதாகவும், ஏற்கெனவே இப்படித்தான் நடந்திருக்கிறது என்றும் அத்துறைக்கான அமைச்சர் மீண்டும் கூறியிருக்கிறார்.\nஅடித்தளக் கட்டமைப்புத் துறையை மேம்படுத்தத் தேவைப்படும் திட்டங்களுக்காக அரசின் நவரத்தினங்களான அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளைக் கூட விற்றால் பரவாயில்லை என்ற அளவுக்கு நிதியைத் தேடும் ஓர் அரசு, இன்னமும், \"\"முதலில் வருபவருக்கு முதலில் அனுமதி'' என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மர்மம்தான் அம்பலமாகவில்லை.\nஇதில் ஊழல் நடைபெறுகிறது, கோடிக்கணக்கான பணம் கைமாறுகிறது என்பதெல்லாம் ஊகிக்க முடியாத விஷயங்கள் அல்ல. ஆனால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத வகையில் நன்கு திட்டமிட்டு, (நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா பாஷையில் சொல்வதானால்) விஞ்ஞான முறைப்படி நடைபெறுகிறது என்பதல்லவா உண்மை.\nரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தீருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு அவருடைய பிள்ளைகள் முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சொத்துகளைப் பிரித்துக் கொண்டதும், அதில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதும், அவர்களிடையே தொழில்ரீதியாகப் போட்டி ஏற்பட்டதும் அவர்களுடைய சொந்த விவகாரங்கள். ஆனால் நாட்டையே பாதிக்கும் ஒரு விஷயத்தை அந்தச் சகோதரர்களில் ஒருவர் சில நாள்களுக்கு முன்னால் தன்னுடைய நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட பொதுக்குழு கூட்டத்தில் கூறியிருக்கிறார். அது உண்மையா அல்லது வியாபாரப் போட்டிக்காகக் கூறப்பட்டதா என்று விசாரித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகக் கூட மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையும் சட்டத்துறையும் காட்டிக் கொள்ள மறுக்கிறதே, அது ஏன் என்று நமக்கே கேட்கத் தோன்றுகிறதே, பிரதமர் மன்மோகன் சிங்கால் எப்படி எதுவுமே தெரியாததுபோல இருக்க முடிகிறது\nதேசிய அனல் மின் நிலையத்துக்குக் கூடத் தராமல் கோதாவரி-கிருஷ்ணா வடிநிலத்தில் கிடைக்கும் இயற்கை எரிவாயு முழுவதையும் தன்னுடைய சகோதரர் விற்றுக் காசாக்கப் பார்க்கிறார் என்று அம்பானி சகோதரர்களில் ஒருவரான அனில் அ��்பானி குற்றம்சாட்டியிருக்கிறார். விசாரணைகூட இல்லாமல் போனால் எப்படி\nஅடுத்ததாக வந்திருக்கிறது பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியில் 2500 கோடி ரூபாய்க்கு நடந்திருப்பதாகக் கூறப்படும் புதிய ஊழல். இதை மக்களவையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வியாழக்கிழமை எழுப்பியிருக்கிறார்கள். இதில் உண்மையை வெளிக்கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவை நியமிக்க வேண்டும் என்றுகூட ஒருமித்த குரலில் கோரியிருக்கிறார்கள். \"\"இது அவசியம் இல்லை, வெறும் அரசு விசாரணையே போதும்'' என்று மத்திய அமைச்சர் கூறிவிட்டார்.\nஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய முற்பட்ட நிறுவனங்கள் எவை என்று வெளிப்படையாகத் தெரியவில்லையாம்; அந்த நாடுகளில் இந்த அரிசியை வாங்கும் நிறுவனங்கள் எது என்றும் தெரியவில்லையாம். அதைவிட வேடிக்கை, சில நாடுகளுக்கு இந்த அரிசியே போகவில்லையாம். அப்படியானால் ஏற்றுமதியானதாகக் கணக்கு காட்டப்பட்டு அந்த அரிசி இங்கேயே பதுக்கப்பட்டு, விலை ஏறும்போது விற்பதற்குப் பயன்படுத்தப்பட உள்ளதா முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கோரும்போதெல்லாம் அரசு அதை நிராகரிப்பது இது போல ஊழல்கள் நடந்தால்தான் தங்களுக்குத் தேர்தல் நிதி கிடைக்கும் என்பதாலா முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கோரும்போதெல்லாம் அரசு அதை நிராகரிப்பது இது போல ஊழல்கள் நடந்தால்தான் தங்களுக்குத் தேர்தல் நிதி கிடைக்கும் என்பதாலா 2,500 கோடி, 50,000 கோடி என்பதெல்லாம் வெறும் சைபர்கள்தானா, அந்த ரூபாய்க்கெல்லாம் மதிப்பே கிடையாதா 2,500 கோடி, 50,000 கோடி என்பதெல்லாம் வெறும் சைபர்கள்தானா, அந்த ரூபாய்க்கெல்லாம் மதிப்பே கிடையாதா மக்கள் தொடர்ந்து ஏமாற வேண்டியதுதானா\nதவறுக்கு மேல் தவறு நடக்கிறது. அதைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருப்பதும், தவறுக்குத் துணை போவதற்குச் சமம்தானே குற்றம் செய்பவர்களைவிடக் குற்றத்துக்குத் துணை போவதல்லவா அதைவிடத் தவறு குற்றம் செய்பவர்களைவிடக் குற்றத்துக்குத் துணை போவதல்லவா அதைவிடத் தவறு பொருளாதார மேதையாகவும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் போதுமா பொருளாதார மேதையாகவும், கறை படி���ாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் போதுமா தவறைத் தட்டிக் கேட்கவும், தடுக்கவும் திராணி இல்லாதவர்களும் தலைமைப் பதவியில் இருப்பதுபோன்ற ஆபத்து வேறு எதுவும் இருக்க முடியாது. இனியாவது, பிரதமர் சற்று சுதாரித்துக் கொண்டு செயல்பட்டால் அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது\nஹோண்டா - முத்தூட் ஒப்பந்தம்\nஹோண்டா நிறுவனம், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தனது வாடிக்கையாளர்கள் நிதிச் சேவைக்காக, முத்தூட் பப்பச்சன் துணை நிறுவனமான முத்தூட் கேபிடல் சர்வீசசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஜப்பானின் ஹோண்டா நிறுவனம், தனது இந்திய நிறுவனம் மூலம் பல்வேறு இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் முத்தூட் பப்பச்சன் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, கடன் நிதிச் சேவைகளை செய்து வருகிறது. பத்து லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது இந்நிறுவனம். முத்தூட் பப்பச்சன் நிறுவனத்தின் துணை நிறுவனமான முத்தூட் கேபிடல் சர்வீசசுடன், ஹோண்டா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஹோண்டா நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களை, முத்தூட் கேபிடல் சில்லரை மையங்கள் மூலம் விற்பனை செய்ய உள்ளது. இதே போல், ஹோண்டா நிறுவன விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்கள் கடன் தேவைகளுக்கு முத்தூட் கேபிடல் மூலம் நிதிச் சேவை அளிக்கப்படும். 'பிளெக்சி' என்ற புதிய திட்டத்தை முத்தூட் கேபிடல் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள், கடன் தொகையை\nதவணைக் காலத்திற்குள், தங்கள் கையிருப்பு வசதிப்படி தினம்தோறும், வாரம்தோறும் அல்லது மாதம்தோறும் தங்கள் வசதிக்தேற்ப திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தை, முத்தூட் கேபிடல் சர்வீசஸ் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு அதிகாரி பால கிருஷ்ணன் வழி நடத்தவுள்ளார். தற்போது சந்தையில் நிலவும் கட்டணங்களுக்கு ஏற்ப இந்த சேவைகள் இருக்கும். இந்த ஒப்பந்தம் தற்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் அமல்படுத்தப் பட்டுள்ளது; பின்னர் படிப்படியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.\nபிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்தும் கடுமையான சட்டத்தைத் தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று ஒரு பொதுநலவழக்கில் சென்��ை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே அறிமுகப்படுத்திய பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை, இருப்பு வைத்தல் தொடர்பான சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\n20 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் கைப் பைகள் தயாரிப்புக்கு இந்தச் சட்ட மசோதா தடை விதித்திருந்தது. இதற்குப் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இச்சட்டத்தால் தொழில் நசிவும், பல்லாயிரம் பேருக்கு வேலையிழப்பும் நேரிடும் என்று அவர்கள் கூறியதால், சட்ட மசோதாவைக் கிடப்பில் போட்டது தமிழக அரசு.\nமகாராஷ்டிர மாநிலத்திலும் இதேபோன்றுதான் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் அரசை அச்சுறுத்தினர். ஆனாலும், 2005-ம் ஆண்டு பெய்த பெருமழையில் மும்பை மாநகரம் முழுவதுமே வெள்ளத்தில் மிதக்கவும், மக்கள் வீடு திரும்ப முடியாத அளவுக்கு தனித் தீவுகள் உருவாகவும் நேர்ந்தபோது, அதற்குக் காரணம் சாக்கடையை அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும், மறுசுழற்சி செய்யவியலாத பிளாஸ்டிக் பொருள்கள் என்று தெரியவந்தது. அதன்பிறகு எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சட்டத்தை அமல்படுத்தியது மகாராஷ்டிர அரசு. 50 மைக்ரான் திடம் குறைவாக கைப்பைகள் உற்பத்தி, விற்பனை கூடாது என்றும், ஒவ்வொரு பையின்மீதும் உற்பத்தியாளர் தனது முகவரியை அச்சிட வேண்டும் என்றும் சட்டம் வகை செய்துள்ளது. இதுவரை விதிமுறை மீறலுக்காக 21 நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டுள்ளன.\nபிளாஸ்டிக் பைகளைத் தடை செய்தால் மும்பையில் பால் விநியோகம் (நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர்) மிகப் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரும் என்றுகூட அச்சம் இருந்தது. ஆகவே, 50 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பால் பாக்கெட், சமையல் எண்ணைய் பாக்கெட். ஷாம்பு பாக்கெட் (மிகச் சிலவற்றைத் தவிர) அனைத்துமே 50 மைக்ரான் தடிமன் கொண்டவை. இந்த பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சிக்கு ஏற்றவை.\nஇந்தியாவில் ஆண்டுக்கு 45 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் குறைந்தது 40 சதவீதம் \"பேக்கேஜ்' துறை பயன்பாட்டில் உள்ளன. 50 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் கைப் பைகளுக்குத் தடை விதிக்கப்படுமேயானால், 90 சதவீத பிளாஸ்டிக் கைப் ���ைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும்.\nமறுசுழற்சிக்கு லாயக்கற்ற பிளாஸ்டிக் பொருள்கள் என்று கருதப்படுபவை- மெலிதான பிளாஸ்டிக் கைப் பைகள், ஒருமுறை பயன்படுத்தப்படும், குவளைகள், கோப்பைகள், உணவுகள் அடைக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள், தட்டுகள், குடிநீர் போத்தல்கள் ஆகியவைதான். இவை பெரும்பாலும் ஓட்டல்களில்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டல்கள் 50 மைக்ரான் தடிமனுக்குக் குறைவான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்தாலே போதும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு மிகமிகக் குறைந்துவிடும். தற்போது பல ஓட்டல்களில் பார்சலுக்குத் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், 50 மைக்ரான் திடம் கொண்ட பிளாஸ்டிக் கைப் பைகளையே பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதால் அவர்களுக்குப் பெரிய இழப்பு ஏற்படப்போவதில்லை.\nஓட்டல்துறைக்கு அடுத்தபடியாக, மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் குப்பை என்பது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள்தான். கோலா, பெப்ஸி பானங்களின் பெட் பாட்டில்களை வாங்கிக்கொள்ளும் பழைய பேப்பர் கடைக்காரர்கள், நகரம் முழுவதிலும் இறைந்து கிடக்கும் இந்தக் குடிநீர் போத்தல்களை வாங்குவதே கிடையாது. பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிப்பவர்களும், இந்த போத்தல்களின் மூடிக்கு மட்டுமே மரியாதை கொடுத்து எடுத்துச் செல்கின்றனர். நகரச் சாக்கடைகளிலும், ரயில் பாதையிலும், நெடுஞ்சாலைகளிலும் இந்த குடிநீர்ப் போத்தல் குப்பைகள் முடிவற்றுக் கிடக்கின்றன. பால் பாக்கெட்டுகளைப் போலவே 50 மைக்ரான் திடம் கொண்ட, வண்ணம் இல்லாத பிளாஸ்டிக் பைகளில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் குடிநீர் விற்கப்படுமேயானால், விலை அதிகம் இல்லாமலும் மறுசுழற்சிக்கு உதவி செய்யும் வகையிலும் அமையும்.\nதமிழக அரசின் மசோதாவில் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் அதைப் பயன்படுத்தும் தொழிற்கூடங்கள் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. இதைப் பயன்படுத்தித் தூக்கியெறியும் பொறுப்பற்ற பொதுமக்கள் கண்டுகொள்ளப்படவில்லை. எந்தவொரு பிளாஸ்டிக் குப்பையையும் தெருவில் வீசியெறியும் நபருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியையும் அந்த மசோதாவில் சேர்ப்பதுதான், தமிழகத்திற்கு மிகப்பெரும் நன்மையைக��� கொண்டுவரும்.\nபங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை : இந்த வருடத்தின் மிக உயர்ந்த நிலையில் சென்செக்ஸ்\nசர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றம் காரணமாக இன்று காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தையிலும் நல்ல ஏற்ற நிலை காணப்படுகிறது. வர்த்தகம் துவங்கிய நிமிடத்தில் இருந்தே உயர்ந்திருந்த மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், காலை 10.40 மணி அளவில் 316.03 புள்ளிகள் உயர்ந்து 15,703.99 புள்ளிகளாக இருந்தது. இது, இந்த வருடத்தின் மிக உயர்ந்த நிலை. அதே போல் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டியும் 88 புள்ளிகள் உயர்ந்து 4,659.45 புள்ளிகளாக இருந்தது. அதிக அளவில் பங்குகளை வாங்கும் போக்கு காணப்படு வதால் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன. ஆயில் அண்ட் கேஸ், ஆட்டோ, ரியாலிட்டி, மெட்டல் மற்றும் இன்ஃராஸ்டிரக்சர் பங்குகள் விலை உயர்ந்திருக்கின்றன. தேசிய பங்கு சந்தையில் 660 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்திருந் தன.கெய்ர்ன், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், சுஸ்லான்,டிஎல்எஃப், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரான்பாக்ஸி லேப்ஸ், ஹீரோ ஹோண்டா மற்றும் ஹெச்டிஎப்சி நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருக்கின்றன.\nLabels: பங்கு சந்தை நிலவரம்\nகடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தைகள் உயர்ந்தன\nகடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தைகள் நேற்று திடீரென உயர்ந்தன. எதிர்பார்த்ததையும் மீறி அமெரிக்க நிறுவனங்கள் லாபம் சம்பாதித்திருப்பதாக வந்த அறிக்கையை அடுத்து, அங்குள்ள முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமும் கொஞ்சம் குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து டவ்ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் இன்டக்ஸ் 83 புள்ளிகள் ( 0.9 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது. கடந்த நவம்பர் 4 ம் தேதிக்குப்பின் இது தான் மிக உயர்ந்த நிலை. 2009 ல் இதுவரை இல்லாத உயர்ந்த நிலையும் இதுதான். எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸூம், கடந்த நவம்பர் 4 ம் தேதிக்குப்பின் நேற்று 11 புள்ளிகள் ( 1.2 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது. நாஸ்டாக் காம்போசைட் இன்டக்ஸ், கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப்பின் 16 ���ுள்ளிகள் ( 0.8 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது.\nLabels: அமெரிக்கா, பங்கு சந்தை\nகோவை-பாலக்காடு ரயில் வழித்தடத்தில் யானைகள் விபத்தில் இறந்துபோகும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், அந்த வழித்தடத்தில் ரயில்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ரயிலின் வேகத்தைக் குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் முன்வந்திருக்கிறது.\nயானைகள் ரயிலில் அடிப்பட்டுச் சாகின்றன என்பது உண்மையே என்றாலும், நியாயமாகப் பார்த்தால் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியது வனத்துறைதான்.\nஇந்த ரயில் வழித்தடம் புதியதல்ல. இந்த ரயில்தடத்தின் ஒரு சிறுபகுதி, சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள்ளும் அதையொட்டியும் செல்கிறது என்பதும் புதிதல்ல. கடந்த 30 ஆண்டுகளில் இந்த ரயில் வழித்தடத்தில் 13 யானைகள் இறந்துள்ளன. இவற்றில், 2008 பிப்ரவரி முதல் 2009 ஜூலை வரையிலான 18 மாதங்களில் இந்த ரயில் வழித்தடத்தில் 4 விபத்துகளில் 8 யானைகள் இறந்துள்ளன என்பதை எண்ணிப்பார்த்தால், இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நிவாரண நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது வனத்துறைதான் என்பது புரியும்.\nஏன் இப்போது மட்டும் ரயிலில் யானைகள் விபத்தில் சிக்கி இறப்பது அதிகரித்திருக்கிறது என்ற உண்மையை நுட்பமாகப் பார்த்தால் கேரள, கர்நாடக, தமிழக வனத்துறை தனது பொறுப்பைத் தட்டிக் கழித்ததும், தான் செய்திருக்கவேண்டிய கடமையைச் சரியாகச் செய்யத் தவறியதும்தான் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரியவரும்.\nபன்னெடுங்காலமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் மைசூர் தொடங்கி ஏற்காடு வரை வந்து திரும்பும் யானைப் பாதை உள்ளது என்பது வனத்துறைக்குத் தெரியாதது அல்ல. ஆனால், யானைப் பாதை குறுக்கிடும் என்று தெரிந்திருந்தும், தேயிலை, காப்பித் தோட்டங்கள் விரிவாக்கம் மற்றும் பல்வேறு தொழில்களுக்காக குத்தகைக்கு அனுமதி அளித்தது வனத்துறைதான். இதற்கு அரசியல் தலைவர்களின் நிர்பந்தம் மற்றும் பெருந்தொகை கையூட்டு என எது காரணமாக இருந்தாலும், வனத்துறைதான் இப்போது பொறுப்பேற்க வேண்டும்.\nஇத்தகைய அனுமதியில், யானைப் பாதைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது என்று ஒரு ஷரத்து வெறும் பெயரளவுக்கு இருந்தாலும், முதலீடு செய்தவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. வழிகளை ஆக்க���ரமித்து அடைத்துவிட்டார்கள். இதனால்தான் யானைகள் புதிய வழிதேடி (வழிதவறிய யானைகள் என்று சொல்வது யானையை சிறுமைப்படுத்துவதாக அமையும்) அலைகின்றன.\nயானைகள் ரயிலை மட்டுமே தேடி வரவில்லை. அண்மைக்காலமாக, அரூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஜவ்வாது மலை, ஒசூர், தேன்கனிக்கோட்டை என எல்லா இடங்களிலும் கூட்டமாக வருகின்றன. பயிர்களைச் சேதம் செய்வதும் நடைபெறுகிறது. சில நேரங்களில் யானைகளால் மனிதர்கள் உயிரிழக்கிறார்கள். சில நேரங்களில் மனிதர்களால் யானைகள் சாகின்றன.\nயானைகள் மீது வனத்துறைக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், யானைப் பாதையை தடைகள் இல்லாதபடி செய்வதும், அந்தப் பாதையில் யானைக்குத் தேவையான உணவுப் பயிர்களை மானியம் கொடுத்து விளைவிக்கச் செய்வதும், யானைகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்க உறுதி செய்வதும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். இதற்கு கேரள, கர்நாடக, தமிழக வனத்துறை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும்.\nரயில்களின் வேகத்தைக் குறைப்பதும், இந்த வழித்தடத்தில் உணவுப் பொட்டலங்களை வீச வேண்டாம் என்று பயணிகளுக்குப் போதிப்பதும், ரயில்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் சரியான தீர்வுகள் அல்ல. ரயில் தடத்தைவிட்டு பஸ் தடத்துக்கு யானைகள் வந்தால் அப்போது என்ன செய்வார்களோ ரயில் பாதைக்கு அருகே சில இடங்களில் மின்வேலி அமைக்கும் யோசனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வேலியிலும் யானைகள் சிக்கி இறக்கின்றன என்பதை அறிந்தால், இதையெல்லாம் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.\nவனப்பகுதியில் எல்லா நீர்ஆதாரங்களும் எஸ்டேட்களின் தேவைக்காகத் திசை திருப்பப்படுகின்றன. தவறான நடைமுறைகளால், காட்டாறுகள் திசைமாறி மண்அரிப்பை ஏற்படுத்தி, மழைநீர் வீணாகி வருகிறது. முன்பு அதிமுக ஆட்சியில் காட்டு விலங்குகளுக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில் காட்டுக்குள் பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டினார்கள். தலைமையைத் திருப்திசெய்ய \"ஜே' ஆங்கில எழுத்துவடிவத்திலேயே தொட்டிகள் அமைக்கப்பட்டன.\nவிலங்குகளுக்குத் தேவையான உணவும் நீரும் காட்டுக்குள்ளேயே கிடைக்குமானால் அவை மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைக் கொஞ்சம்கூட விரும்பாது.\nயானைகளின் வாழ்வாதாரத்தைப் பறித்துக்கொண்டு, அவை \"வழிதவறி' வருவதாகவும், பயிர்களை அழிப்பதாக��ும், ரயில் விபத்துகளில் சிக்கி அவை இறப்பதாகவும் குறைசொல்வது மனிதர்களால் மட்டுமே இயலும்.\nலிட்டருக்கு 80 கி.மீ., தரும் பஜாஜ் புதிய பைக் அறிமுகம்\nமகாராஷ்டிரா, புனேயில் கடந்த 17ம் தேதி, 100சிசி திறனுள்ள பஜாஜ் டிஸ்கவர் டி.டி.எஸ்., - எஸ்.ஐ., பைக்கை, அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் ஆர்.சிதம்பரம் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர், ராகுல் பஜாஜ் கலந்து கொண்டார். ஒரு லிட்டருக்கு 80 கி.மீ., மைலேஜ் கொடுக்கும், நீண்ட தூர பைக் போன்றே, இந்த, புதிய 100சிசி டிஸ்கவர் டி.டி.எஸ்., - எஸ்.ஐ., பைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக், நாட்டில் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். அனைத்து சூழ்நிலைகளிலும் எளிதாக ஸ்டார்ட் செய்யும் வகையிலான ஆட்டோ சோக் வசதியும் இந்த புதிய டிஸ்கவர் பைக்கில் உள்ளது.\nஇந்தியன் ஆயில் கார்பரேஷனின் நிகர லாபம் கடந்த வருடத்தை விட ஒன்பது மடங்கு அதிகம்\nஜூன் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில், அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரூ.3,682.83 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருக்கிறது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இதே காலாண்டில் பெற்றிருந்த நிகர லாபமான ரூ.415.13 கோடியை விட 9 மடங்கு அதிகம். ஆனால் கடந்த வருடம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரூ.89,148.57 கோடியாக இருந்த அதன் மொத்த வருவாய் இந்த வருடத்தில் ரூ.60,683.97 கோடியாக குறைந்திருக்கிறது. பாம்பே பங்கு சந்தைக்கு அந்த நிறுவனம் அளித்த அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2009 மார்ச்சில் பொங்கைகான் ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை இந்தியன் ஆயில் கார்பரேஷன் தன்னுடன் இணைத்துக்கொண்டது. எனவே கடந்த நிதி ஆண்டுடன் இந்த ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்க்க முடியாது.\nதோல்வியை தோளில் போட்டு நடந்தால்தான்...\nதமிழகத்தில் இடைத்தேர்தல்களைப் புறக்கணித்திருக்கும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா சொல்லும் நியாயங்களில், வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்ற ஒன்றைத் தவிர எதுவுமே ஏற்புடையதல்ல.\nஅதற்காக தேர்தலைப் புறக்கணிப்போம் என்று சொல்வது அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாக இல்லை என்று சொல்லாமல் \"புறக்கணிக்க' நம்மால் முடியவில்லை.\nபணபலமும், அதிகார பலம��ம் பெற்றிருக்கும் ஒரு ஆளும்கட்சி எப்படியாகிலும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, விதிமுறைகளை மீறும் என்பதுதான் உலக நடைமுறை. அதிமுக ஆளும்கட்சியாக இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும்கூட, பணபலம், அதிகார பலம் இருக்கவே செய்தன. \"அம்மா'வின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்ற அச்சத்தில் அதிமுக அமைச்சர்கள் அன்றைய தினம் \"வழியற்ற வழி'களைக் கையாண்ட சம்பவங்கள் இல்லாமலில்லை.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கு அவர் சொல்லக்கூடிய ஒரே பதில்-\"நாங்கள் இந்த அளவுக்கு மோசமாக விதிகளை மீறவில்லை. பணத்தை இறைக்கவில்லை' என்பதாக இருக்கலாம். ஆனால், உலகத்தில் எல்லாமும் ஒன்றையொன்று விஞ்சுவதாகத்தான் இருக்கும். இன்றைய ஸ்பெக்டரம் ஊழலை ஒப்பிட்டால் போஃபர்ஸ் ஊழல் ஒரு விஷயமே அல்லதான். அதற்காக, அது ஊழல் இல்லை என்று சொல்லி ஒதுக்கிவிட முடியுமா\nஇப்போது ஜெயலலிதா முன்வைக்கும் மிக முக்கிய குற்றச்சாட்டு- வாக்குஇயந்திரங்களில் முறைகேடுக்கான வாய்ப்பு என்பதுதான்.\nவாக்கு இயந்திரங்களைக் கையாள்பவர்கள் அனைவரும் அரசு அதிகாரிகள். ஒரே நாளில் துணிச்சலாக அனைத்து அரசு ஊழியர்களையும் பணிநீக்கம் செய்த தன்னை (ஜெயலலிதாவை) வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்கள் என்பதையும், அதே நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு எப்போதுமே சம்பளம், படி எல்லாவற்றையும் அள்ளித்தருபவர் தமிழக முதல்வர் மு. கருணாநிதி என்பதையும் கருதிப் பார்க்கும் ஜெயலலிதா, வாக்கு இயந்திரத்தில் முறைகேடு இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கிறது. மேலும், கடைசி ஒரு மணிநேரத்தில் 30 சதவீத வாக்குப் பதிவுகள் என்பதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது அவர் சந்தேகம் கொள்வதும் நியாயம்தான்.\nஅதற்காக, ஒரு ஜனநாயக வாய்ப்பை, மிக முக்கியமான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாமல் தவற விடுவதன் மூலம் ஆட்சியாளருக்கு எதிராக மக்களுக்குக் கிடைக்கும் ஒரேயொரு வாய்ப்பை இல்லாமல் செய்துவிடுகிறார். \"ஆளும்கட்சியையே தேர்வு செய்து கொள்ளுங்கள்' என்று மறைமுகமாகச் சொல்வதைப் போலத்தான் அமையும்.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், அவரது கூட்டணியில் அதிக இடங்களில் வெற்றி பெற்றது அதிமுக மட்டுமே. ஜெயலலிதா குறிப்பிடும் வாக்கு இயந்திர முறைகேடுகள் அனைத்தையும் மீறித்தான் அதிமுகவால் இந்த வெற்றியைப் பெற முடிந்திருக்கிறது. இதற்குக் காரணம், ஆளும்கட்சி மீதான வெறுப்பை வெளிப்படுத்த ஓர் இடமாக அதிமுகவை மக்கள் கருதுகிறார்கள் என்பதுதான். இதை அவர் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டார்.\nஇப்போது நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களிலும்கூட வேட்பாளரை நிறுத்தி, \"\"இவர்தான் எனது வேட்பாளர், ஆளும்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தால் என்னால் செயல்பட முடியவில்லை. அவர்களைப் போல பணத்தை இறைக்க என்னால் முடியாது. உங்கள் வாக்குகளை எனக்கு அளித்தால் சரி. இல்லையானாலும் சரி'' என்று அமைதியாக போட்டியில் பங்குகொண்டிருந்திருக்கலாம். அதைவிட நல்லதொரு அரசியல் சத்யாகிரகம் வேறு எதுவாக இருக்க முடியும்\nஅதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு முடிவால், கட்சிக்குள் தற்போது இருக்கும் தீப்பொறியை அணைந்துபோகச் செய்யும் ஆபத்து அதிகம். குறிப்பாக, அதிமுகவின் வாக்குவங்கியை உடைத்து, வெற்றியை தடுக்கும் தேமுதிக-வுக்கு ஜெயலலிதாவே ரத்தினக்கம்பளம் விரித்து வாழ்த்துக் கூறுவதற்கு இணையானது இந்த தேர்தல் புறக்கணிப்பு. கிராமத்தில் சொல்வார்கள், \"சொந்த காசுல தனக்கே சூனியம் வச்சிக்கிட்டாப் போல' என்று. அதைத்தான் நினைக்கத் தோன்றுகிறது.\nவாக்கு இயந்திரத்தில் அதிமுகவுக்கு குறிப்பிட்ட வாக்கு எண்ணிக்கை சேர்ந்த பிறகு, இரட்டை இலையை அழுத்தினாலும் வேறு சின்னங்களில் வாக்குப் போய்ச் சேரும் மென்பொருள் (சாப்ட்வேர்) வாக்கு இயந்திரத்தில் இருக்கிறது என்று ஜெயலலிதா சந்தேகப்பட்டால், அதை அவர் நிரூபிக்க வேண்டும். சிறந்த கணினி நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வெளிப்படையான செயல்விளக்கத்தை, ஒரு ஒத்திகை வாக்குப்பதிவை, நாடே காணும்படி செய்துகாட்டி, வாக்கு இயந்திரத்தின் மென்பொருளை மாற்றி அமைக்க முடியும் என்று நிரூபித்திருக்க வேண்டும்.\nஅதைவிடுத்து வெறுமனே வாக்கு இயந்திரத்தில் முறைகேடு என்று பேசிக்கொண்டிருப்பதும், தேர்தலைப் புறக்கணிப்பதும் அர்த்தமற்ற செயல்கள்.\nஆளும்கட்சி எதுவாக இருந்தாலும் பணபலம், அதிகார பலம், விதிகளை மீறுதல் என்று எல்லாமும் இருக்கவே செய்யும். ஒரு எதிர்க்கட்சி இதையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டுமே தவிர, தேர்தலைப் ப���றக்கணிக்கக் கூடாது.\nஅரசியல் கட்சித் தலைமை என்றால் தோல்வியைத் தோளில் போட்டு நடந்தால்தான், நாளை நமதே.\nஇல்லையானால், இன்றைய பொழுதும் இல்லையென்றாகும்\nகட்டுரையாளர் : இரா. சோமசுந்தரம்\nநிதி, டெக்னாலஜி, எஃப் எம் ஜி சி, சிமென்ட், பவர், மெட்டல் மற்றும் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளின் பங்கு மதிப்பு உயர்ந்திருந்ததால் இன்று பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி உயர்ந்திருக்கிறது. நிப்டி மீண்டும் 4,500 புள்ளிகளுக்கு மேல் சென்று முடிந்திருக்கிறது. இருந்தாலும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், பெல், பஞ்சாப் நேஷனல் பேங்க், ஜின்டால் ஸ்டீல், சன் பார்மா, டாடா பவர், ஏபிபி, நால்கோ, மற்றும் சுஸ்லான் எனர்ஜி நிறுவன பங்கு மதிப்பு குறைந்திருந்ததால் சந்தை வளர்ச்சி தடைபட்டது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகர லாபம், எதிர்பார்த்ததையும் மீறி 42 சதவீதம் அதிகமாக வந்திருப்பதால் அதன் பங்கு மதிப்பு இன்று 4 சதவீதம் உயர்ந்திருந்தது. அதேபோல் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎப்சி பேங்க் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்திருந்தது. கோடக் மகிந்திரா மற்றும் பேங்க் ஆப் பரோடா பங்கு மதிப்பு 0.7 சதவீதம் உயர்ந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 214.50 புள்ளிகள் ( 1.41 சதவீதம் ) உயர்ந்து 15,387.96 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 57.95 புள்ளிகள் ( 1.28 சதவீதம் ) உயர்ந்து 4,571.45 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.\nஅடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் வேலைக்கு ஆட்களை எடுக்க துவங்குவோம் : இன்போசிஸ் சி.இ.ஓ.\nபொருளாதார மந்த நிலை காரணமாக புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதை நிறுத்தி வைத்திருந்த இன்போசிஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்., அடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் ஆட்களை எடுக்க துவங்கி விடும் என்று அதன் சி.இ.ஓ.,மற்றும் மேலாண் இயக்குனர் கிரிஷ் கோபால கிருஷ்ணன் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடந்த சி.ஐ.ஐ., கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருந்த அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது, இந்த நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் இருந்து பொருளாதார நிலை மேம்பட்டு விடும் என்றும், எனவே மீண்டும் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் வேலை நாடு முழுவதும் துவங்கிவிடும் என்றும் சொன்னார். பொருளாதார மந்த நிலையால், இன்போசிஸ் உள்பட எல்லா ஐ.டி.,நிறுவனங்களுமே கடும் பாதிப்பிற்குள்ளாகியிருந்தன என்றார் அவர்.\nLabels: பொருளாதாரம், வேலை வாய்ப்பு\nதங்கம் விலை அதிரடி சரிவு ஒரே நாளில் ரூ.200 குறைவு\nஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு 200 ரூபாய் வரை குறைந்தது. நேற்று சவரன் 10,960 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் விலை நிலையில்லாமல் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆபரணத் தங்கம், சவரன் 11 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் விற்றது. நேற்று காலை நிலவரப்படி கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 1,376 ரூபாய்க்கும், சவரன் 11 ஆயிரத்து எட்டு ரூபாய்க்கும் விற்றது. மாலையில், கிராமுக்கு மேலும் ஆறு ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 1,370 ரூபாய்க்கும், சவரன் 10 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது. அதாவது நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 200 ரூபாய் வரை குறைந்தது.\nசரிவில் முடிந்த பங்கு சந்தை\nஇன்றும் பங்கு சந்தை சரிவில் முடிந்திருக்கிறது. மெட்டல், ரியாலிட்டி, பவர், கேப்பிடல் குட்ஸ், டெலிகாம் மற்றும் பேங்கிங் துறை பங்குகள் விலை குறைந்திருந்ததை அடுத்து பங்கு சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறைந்து விட்டது. ஆனால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான தொகைக்கு ( ரூ.1,47,352.24 கோடி ) வர்த்தகம் நடந்திருக்கிறது. இது 39 சதவீத வளர்ச்சி. ஆசிய பங்கு சந்தைகளான ஷாங்கை ( 5 சதவீதம் ), ஹாங்செங் ( 2.4 சதவீதம் ), ஸ்டெரெயிட் டைம்ஸ் மற்றும் தைவான் ( 0.5 - 0.8 சதவீதம் ) ஆகியவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது எனலாம். ஆனால் ஐரோப்பிய சந்தைகள் 0.7 - 1.5 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது என்ற தகவல் வந்ததற்கு பின் இந்திய சந்தைகள் ஓரளவு வளர்ச்சி அடைந்தன. எனினும் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 158.48 புள்ளிகள் ( 1.03 சதவீதம் ) குறைந்து 15,173.46 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 50.60 புள்ளிகள் ( 1.11 சதவீதம் ) குறைந்து 4,513.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.\nரூ.100 கோடிக்கு விற்பனை ஆன முதல் இந்தி படம் ' மை நேம் இஸ் கான் '\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், கஜோல் நடித்து வெளிவர இருக்கும் ' மை நேம் இஸ் கான் ' என்ற திரைப்படம் இதுவரை வேறு எந்த படமும் விற்காத விலையான ரூ.100 கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தை கரண் ஜோகர் என்பவர் இயக்குகிறார். அதன் விநியோக உரிமையை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ என்ற நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியிருப்பதாக சொல்லப் படுகிறது. 2007 ல் வெளிவந்த ஓம் சாந்தி ஓம் திரைப்படம் ரூ.75 கோடிக்கும், 2008 ல் வெளிவந்த கஜினி ரூ.90 கோடிக்கும் விற்பனை ஆகி இருந்த நிலையில், மை நேம் இஸ் கான் ரூ.100 கோடிக்கு விற்பனை ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். ஜோகரும், கானும் இணைந்து தயாரிக்கும் இந்த படம் ரூ.55 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம். அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்குப்பின் அங்குள்ள இந்திய முஸ்லிம்கள் படும் கஷ்டத்தை எடுத்துக்காட்டும் விதமாக இது படமாக்கப்பட்டிருக்கிறது. பல வருட இடைவேளைக்குப்பின், ஷாருக்கானும் கஜோலும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை தர்மா புரடெக்ஷன்ஸ் உரிமையாளரான ஜோகர் இயக்குகிறார். ரூபர்ட் முர்டோவுக்கு சொந்தமான ஃபாக்ஸ் அண்ட் ஸ்டார் டி.வி. நெட்வொக்கின் ஒரு அங்கமான ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் தர்மா புரடெக்ஸனும் இணைந்து பட தயாரிப்பு மற்றும் விநியோக தொழிலில் ஈடுபட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த வருட ஆரம்பத்தில், ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தை இந்தியாவில் விநியோகம் செய்ததில் இருந்து தான் ஸ்டாக் ஃபாக்ஸ் ஸ்டூடியோ இங்கு பிரபலமானது. இப்போது பல இந்தி மற்றும் தமிழ் படங்களின் விநியோக உரிமையை அந்த நிறுவனம் பெற்றிருக்கிறது.\nகச்சா எண்ணெய் விலை குறைந்தது\nஅமெரிக்க மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதாக வெளிவந்த செய்தியாலும், பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனமான பிபி, நஷ்டமடைந்திருப்பதாக வெளிவந்த செய்தியாலும், ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. நியுயார்க்கின் முக்கிய வியாபார பொருளான யுஎஸ் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) பேரலுக்கு 60 சென்ட் குறைந்து 66.63 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 28 சென்ட் குறைந்து 69.60 டாலராக இருக்கிறது. அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து அதன் காரணமாக அங்கு வாங்கும் சக்தி குறைந்து போனதாக அறிக்கை வெளியாகி இருக்கிறது. ஜூன் மாதம் 49.3 புள்ளிகளாக இருந்த வாங்க��ம் சக்தி, ஜூலை மாதத்தில் 46.6 புள்ளிகளாக குறைந்திருக்கிறது. இது, கடந்த மே மாதத்தில் 54.8 புள்ளிகளாக இருந்தது.\nLabels: கச்சா எண்ணெய் விலை\nஅதிக லாபத்திற்கு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ஆசைப்படுகிறது : அனில் அம்பானி குற்றச்சாட்டு\nகிருஷ்ணா கோதாவரி ஆற்று படுகையில் ( கேஜி - டி6 ) ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தால் எடுக்கப்படும் எரிவாயுவை பிரித்துக்கொள்வது சம்பந்தமாக, இந்தியாவின் மிகப்பெரிய இரண்டு தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ( ஆர் ஐ எல் ) மற்றும் ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் ( ஆர் என் ஆர் எல் ) ஆகியவைகளுக்கிடையே நடந்து வந்த மோதல் நேற்று பெரிதாக வெடித்துள்ளது. ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் கூட்டம் நேற்று நடந்தபோது, அதில் பேசிய அதன் தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் அதிக லாபத்திற்கு ஆசைப்படுகிறது என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தேவையில்லாமல் எங்கள் இருவருக்குமிடையே நடந்து வரும் பிரச்னையில் மூக்கை நுழைக்கிறது என்றும் பேசினார். இது பெரும் புயலை கிளப்பி உள்ளது. அனில் அம்பானியின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் ஆலோசகர் ஹரிஷ் சால்வே, எங்கள் இருவருக்குமிடையே உள்ள பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இப்போதைக்கு இது குறித்து கருத்து சொல்வது பொருத்தமாக இருக்காது என்றார். மேலும் இந்த விவகாரம் குறித்து கோர்ட்டில் பேசவே விரும்புகிறோம்; மீடியாவில் அல்ல என்றும் சொல்லி விட்டார். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முளரி தியோராவும், இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் எங்களால் பதில் ஏதுவும் தெரிவிக்க இயலாது என்று சொல்லி விட்டார். திருபாய் அம்பானி நிறுவனம் 2005 ல் இரண்டாக பிரிந்தபோது செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சொல்லப் பட்டிருப்பதை போல, கே - ஜி பேசில் கிடைக்கும் எரிவாயுவை, ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் ஒன்றுக்கு 2.34 டாலர் என்ற விலையில் எங்களுக்கு தர வேண்டும் என்று ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் கோருகிறது. ஆனால் மத்திய அரசோ, மற்ற நிறுவனங்களுக்கு கொடுக்கும் 4.2 டாலர் விலையில் தான் இதையும் கொடுக்க வேண்டும் என்கிறது. இது குறித்து ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் தொட��்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், 2.34 டாலர் விலையிலேயே 17 வருடங்களுக்கு ரிலையன்ஸ் ரிசோர்சஸ் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் எரிவாயுவை சப்ளை செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. இப்போது இந்த தீர்ப்பை எதிர்த்து ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருக்கிறது. அங்கு விசாரனை நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. அதில், பூமிக்கடியில் கிடைக்கும் எரிவாயு மத்திய அரசுக்கு தான் சொந்தமானது. எனவே அதற்கு இரு தனியார் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்ய முடியாது என்று தெரிவித்திருக்கிறது.\nஎல்லைச் சிக்கல்கள் - என்னதான் முடிவு\nதமிழக - ஆந்திர எல்லையிலும் மற்றும் கேரள எல்லையிலுமுள்ள கிராமங்களைப் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.\nகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் அணைமுகம் கிராமம் தமிழகத்தைச் சார்ந்தது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட இந்தக் கிராமத்தில், ரப்பர் தோட்டங்கள் அதிகம். வருவாய்த் துறையின் ஆவணங்களின்படி தமிழக அரசின் அதிகாரத்தின்கீழ் உள்ள கிராமம் இது. தமிழ்நாடு அரசின் சார்பில் இலவசத் தொலைக்காட்சியும் இங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்தக் கிராமத்துக்கு அடுத்துள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த அம்பூரி உள்ளாட்சி நிர்வாகத்தினர் இங்குள்ள வீடுகளில் அடையாள எண்களை மலையாளத்தில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர்.\nஅதுபோலவே, ஆந்திர எல்லையில் திருவள்ளூர் மாவட்டம் பட்டைக்குப்பம் கிராமத்தில் உள்ள பீமலவாரிப்பாளையம் எல்லையில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்திற்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் பிரச்னையை திடீரென கர்நாடகம் எழுப்பியுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த அந்த இடம் தங்களுக்கே சொந்தமென்று தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியது. இதனால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் தாமதமாகிறது.\nஇவ்வாறாக தமிழகத்தின் எல்லைகள் ஆதியில் இருந்தபொழுது ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி போன்ற பகுதிகளை இழந்தோம். இதனால்தான் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பாலாறு, பொன்னையாறு, பழவேற்காடு ஏரிப் பிரச்னைகள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. ம.பொ.சி.யின் தீவிர போ���ாட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம். இல்லையெனில் திருத்தணியும் இன்றைக்கு ஆந்திரத்திடம் இருந்திருக்கும்.\nகேரளத்திடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, அதுமட்டுமல்லாமல் பாலக்காடு போன்ற பகுதிகளை இழந்தோம். கேரளத்திடம் இழந்த பகுதியால் முல்லைப் பெரியாறு, நெய்யாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், அடவிநய்யனார், மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் போன்ற பல நதிநீர்ப் பிரச்னைகளும், கம்பம் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோட்டப் பிரச்னையிலும் இன்றைக்கும் சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. கர்நாடகத்திடம் வெங்காலூர் என்று அழைக்கப்பட்ட பெங்களூர், கோலார் தங்கவயல் போன்ற பல பகுதிகளையும் நாம் இழந்துள்ளோம். இதனால் தமிழகத்தின் காவிரி மீதும், ஒகேனக்கல்லிலும் நமது ஆதிபத்தியங்கள் கேள்விக்குறியாகி விடுகின்றன.\nபாலக்காடு பகுதியில் உள்ள சாம்பாறை, மூங்கில் மடை, வண்ணாமடை போன்ற 100 கிராமங்களில் தமிழர்கள் வசிக்கின்றனர். ஓணம் பண்டிகைக்கு தமிழக அரசு இங்கு விடுமுறை தருவதுபோல தைப் பொங்கலுக்கு அங்கு விடுமுறை இல்லை என்று அந்தப் பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றனர். இவர்கள் பயிர் செய்கின்ற காய்கறிகள் யாவும் கொச்சி போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.\nபசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட மொழிவாரி மாநில எல்லைகளின் சீரமைப்பு ஆணையம் வழங்கிய தீர்வுகள் யாவும் தமிழகத்திற்கு நியாயமாக வழங்கப்படவில்லை. அதனால்தான் இன்றைக்குப் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இந்தக் குழுவில் இடம்பெற்ற பணிக்கருடைய ஆளுமையால் தமிழகத்திற்கு அநீதி கிடைத்தது என்று அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பு என்று 1956-ல் இன்றைய தமிழகத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டன. அன்றைக்கு சீரமைப்பு என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட எல்லைகளை நாம் ஏற்றுக்கொள்ளாமல் சரியாக எல்லைகள் வரையறை செய்யப்பட்டிருந்தால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோயிருக்காது. இன்றைக்கும் கர்நாடகமும் மகாராஷ்டிரமும் எல்லைப் பிரச்னையில் பெல்காம் மாவட்டத்தில் மோதிக் கொண்டிருக்கின்றன.\nவரலாற்றில் ஆதி தமிழ் மண் குறித்த செய்திகள் வருமாறு: இன்று திருப்பதி என அழைக்கப்படும் திருமலைதான் வடவேங்கடம் ஆகும். சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையவன் மூலம் திருவேங்���டவர் திருக்கோலத்தை வர்ணிக்கிறார் இளங்கோ அடிகள். வைணவ ஆழ்வார்கள் தமிழில் இயற்றி உள்ள பாசுரங்களில், திருமலைபுரமும், வேங்கடவர் தலமும் கூறப்பட்டு உள்ளன. பிள்ளைப் பெருமான் அய்யங்கார் பாடி உள்ள அஷ்டப் பிரபந்தத்தில் உள்ள திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி ஆகிய பிரபந்தங்கள் திருப்பதியைப் பற்றியவையாகும். இதுபோல், திருப்பதி கோயிலைப் பற்றித் தெலுங்கில் இலக்கியம் எதுவும் கிடையாது. தமிழகத்தின் வடஎல்லை கிருஷ்ணா நதி என்று சிற்ப சாத்திரம் கூறுகிறது என உ.வே.சா. கூறுகிறார்.\nபல்லவர்கள், சோழர்கள் ஆட்சிக்காலத்தில் இருந்து, ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூர், தமிழ்நாட்டின் பகுதியாகவே இருந்து வந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகள் உறுதி செய்கின்றன. பத்தாம் நூற்றாண்டிலேயே பெங்களூர் மாவட்டத்தின் பல பகுதிகள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இருந்த பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன. கி.பி. 997-ம் ஆண்டில் ஒசக்கோட்டை போன்ற இம்மாவட்டப் பகுதிகள், சோழ அரசனால் கைப்பற்றப்பட்டது. பெங்களூர் மாவட்டத்தில் உள்ள மாகடிபட்டணத்தை நிறுவியவர்களே சோழர்கள்தான்\nபெங்களூர் மாவட்டத்தில் இருக்கின்ற பழங்கோயில்கள் பெருமளவு பல்லவர்களாலும், சோழர்களாலும், தமிழ்க் கங்கர்களாலும் கட்டப்பட்டவை. பேளூரில் இருக்கின்ற நாகதாதேசுவர் கோயில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்டது. 1537-ம் ஆண்டில் பெங்களூர் பட்டணத்தை நிறுவிய கெம்பே கவுடாவின் முன்னோர்கள், காஞ்சியைச் சார்ந்த முரசு ஒக்கலு வேளாளர் குடியினரின் வழியில் வந்தவர்கள் ஆவர்.\nசங்க காலத்தில் இருந்து பாண்டிய அரசின்கீழ் குமரி நாடு திகழ்ந்தது. திவாகரம் எனும் நூல் பாண்டிய மன்னனை குமரி சேர்ப்பன் என்று குறிப்பிடுகிறது. தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் மதுரைக் காஞ்சியில் அவனைக் குமரியோடு இணைத்துக் கூறுகிறது. பிற்காலச் சோழர்களான முதலாம் இராஜராஜன், வீர இராஜேந்திரம், முதல் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன் ஆகியோரின் பெயர்கள் நாஞ்சில் நாட்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nசிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள், குலசேகர ஆழ்வார் போன்றோர் கேரளத்தில் பிறந்து தமிழ்த் தொண்டாற்றியவர்கள். ��ி.பி. 3-ம் நூற்றாண்டில் பாண்டியனின் அமைச்சராக விளங்கிய மாணிக்கவாசகர் வைக்கம் சென்றார். 63 சைவ நாயன்மார்களுள் ஒருவரான விறல்மிண்டன் நாயனார் மத்திய திருவிதாங்கூர் பகுதியில் உள்ள செங்களூரில் பிறந்தவர். சைவ நால்வருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் சேர குலத்துக்கு நெருங்கியவராக இருந்தார். இவர் சேர மன்னனான சேரமான் பெருமானின் மரியாதைக்குரியவராக இருந்ததுடன், கேரள மாநிலம் திருவஞ்சிக்குளம் என்கிற இடத்தில்தான் சிவபெருமானிடம் கலந்ததாகப் புராணம் கூறுகிறது. கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் கோயில் கட்டினான். இதனால் கேரளத்தில் பகவதி வழிபாடு என்ற பெயரில் கண்ணகி வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கண்ணகி விழாவுக்கு இலங்கை அரசன் கயவாகுவும், வெற்றிவேற்செழியனும் வந்து இருந்தனர். இவர்கள் காலம் ஏறத்தாழ கி.பி. 175 ஆகும்.\nகி.பி. 10-ம் நூற்றாண்டுக்கு முன்பு நம்பூதிரி பிராமணர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து சேர நாட்டில் குடியேறினர். சேர மன்னர்கள் சத்திரியர்களாக மாறி சூரிய வம்சத்தினர் என அழைத்துக் கொண்டனர். கி.பி. 1534-க்கு முன்பே திருவடி ராஜ்யம் என வழங்கப்பட்ட திருவிதாங்கூர் அரசனான மார்த்தாண்டவர்மன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றினார். ஸ்ரீவல்லப பாண்டியன், விஜயநகர வேந்தனான அச்சுதராயரிடம் உதவி கேட்டான். விஜயநகரப் படைகளின் உதவியுடன் திருவிதாங்கூர் படைகளைத் தோற்கடித்து பாண்டியன் இழந்த பகுதிகளை மீட்டான் என்பது சரித்திரம்.\nகி.பி. 18-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை தமிழ்நாட்டு அரசர்களுக்கு உரிமை உடையதாகவே நாஞ்சில் நாட்டுப் பகுதி இருந்தது. திருவிதாங்கூர் அரசு 1941-ம் ஆண்டு வெளியிட்ட பர்ல்ர்ஞ்ழ்ஹல்ட்ண்ஸ்ரீஹப் கண்ள்ற் ர்ச் ஐய்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ண்ர்ய் -படி இந்தப் பகுதியில் உள்ள 1100 கல்வெட்டுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் மட்டும் 828 உள்ளன. கல்குளம், முன்சிறை போன்ற ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் கி.பி. 900 ஆண்டைச் சார்ந்தவை. அவை தமிழிலேயே உள்ளன. திருவனந்தபுரம் ஆவணக் காப்பகத்தில் காணப்படும் கி.பி. 16, 17, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாஞ்சில் நாடு தொடர்பான ஓலைச்சுவடிகள் தமிழ் எழுத்திலேயே எழுதப்பட்டு இருப்பதை இன்றும் காணலாம்.\n1920-ம் ஆண்டில் இருந்தே தனி ஆந்திர மாநிலம் கோரி ஆந்திரர்கள் போராடத் தொடங்கினா��்கள். ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் பிரதமர்களாக ஆந்திரர்கள் பலர் பொறுப்பு வகித்தனர். இருப்பினும் தெலுங்கர்கள் விசால ஆந்திரம் என தனி மாநிலம் கேட்டுக் குரல் கொடுக்கத் தொடங்கினர். இதற்காகவே ஆந்திர மகா சபை அமைக்கப்பட்டது. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் மாவட்டம் ஆகிய மூன்று பகுதிகளையும் ஒன்றாக இணைத்து ஐக்கிய கேரள மாநிலம் அமைத்திட வேண்டும் என்று மலையாளிகள் குரல் கொடுத்தனர். இதற்கென கேரள சமாஜம் என்ற ஓர் அமைப்பின்கீழ் ஒன்றுபட்டனர். சம்யுக்த கர்நாடகம் என கர்நாடகத்தினர் போராடினர்.\nநெல்லூர் ஜில்லாவின் தென் கோடியும், சித்தூர், வட ஆர்க்காடு, செங்கல்பட்டு, தென் ஆர்க்காடு, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி என்னும் ஜில்லாக்களும், மலையாளம், தென் கன்னடம் ஜில்லாவின் முக்கால் பங்கும், மைசூரின் தென் பாதியும், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை என்ற சமஸ்தானங்கள், கடலில் மூழ்கிய குமரிப் பகுதிகள் தமிழ் நிலங்களாகவே அக்காலத்தில் இருந்தன. இங்கு வேறு மொழிகள் வழங்கியது இல்லை என கா.ர. கோவிந்தராஜ முதலியார் தனது நூலில் எழுதி உள்ளார்.\n1948-ம் ஆண்டு ஒன்றுபட்ட சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் மொழிவாரி மாநிலத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1948-ன் தொடக்கத்தில் மொழிவாரி மாநிலப் பிரிவினை பற்றி ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட தார் கமிஷன் 13.9.1948-ல் சென்னைக்கு வந்தபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, தமிழரசுக் கழகம், திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தங்கள் கருத்துகளை இக்குழுவிடம் தெரிவித்தன. அக்குழுவில் தமிழரான டி.ஏ. இராமலிங்கம் செட்டியாரும், ஆந்திரரான இராமகிருஷ்ண ராஜும் உறுப்பினர்களாக இருந்தனர்.\nதமிழர் உறுப்பினராக இருந்த அந்தக் குழு இப்போதைக்கு மொழிவாரி மாநிலம் தேவை இல்லை என்று அறிவித்தது. இருந்தாலும் மாநிலங்களை மொழிவாரியில் பிரிப்பதாயின் அவற்றுக்கு இடையே மலை அல்லது ஆறு இருந்தால் அதையே எல்லையாகக் கொள்ள வேண்டும். மொழி வரம்பு வேறுபட்டால் அதைப் பொருள்படுத்தக் கூடாது என்று பரிந்துரைத்தது. அப்பரிந்துரைப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டுக்கு வேங்கட மலையும், குடகு மலையும் கிடைத்திருக்க வேண்டும். காவிரி உள்பட தமிழ்நாட்டில் பாயும் ஆறுகளின் உற்பத்திப் பகுதிகளும் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கிடைக்கவில்லை.\n1954-ல் கேரளத்திற்கும் தமிழகத்திற்குமான எல்லைச் சிக்கலைத் தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு இரண்டாவது எல்லை நிர்ணயக் குழுவை நியமித்தது. 1954-ல் நியமிக்கப்பட்ட அந்த மூன்று உறுப்பினர் எல்லை நிர்ணயக் குழுவுக்கு பசல் அலி எனும் பிகார் மாநிலத்தைச் சார்ந்தவர் தலைவராகவும், கே.எம். பணிக்கர் என்ற கேரளத்தைச் சேர்ந்தவரும், எஸ்.என். குன்ஸ்ரு என்ற வடஇந்தியரும் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர். தமிழர் யாரும் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. இதில் பாரபட்சம் காட்டப்பட்டது. அந்தக் குழு 10.10.1955-ல் அளித்த பரிந்துரையில்,\nசென்னை மாகாணத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளத்தோடும், தென் கன்னடம் மாவட்டத்தைக் கர்நாடகத்தோடும் சேர்த்துவிட வேண்டும். (இதில் தென் கன்னட மாவட்டம் பற்றிய பரிந்துரை இக்குழுவின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்).\nதிருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யத்தில் உள்ள கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையின் பாதி ஆகிய தமிழ்த் தாலுகாக்களைத் தமிழ்நாட்டுடன் சேர்த்து தனி ராஜ்யம் அமைக்க வேண்டும். அதன் பெயர் சென்னை ராஜ்யம் என்றே இருக்க வேண்டும்.\nதேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் தொடர்பாக பல்வேறு பொருளாதாரக் காரணங்களை உத்தேசித்து அவை திருவிதாங்கூர் - கொச்சி ராஜ்யத்திலேயே இருந்து வர வேண்டும்.\nமொழிவாரியில் மாநிலங்களைத் திருத்தி அமைப்பது பற்றிப் பரிந்துரைக்கத்தான் இந்தக் குழுவே அமைக்கப்பட்டது. ஆனால் மொழி அடிப்படையை முதன்மையாகக் கருத முடியாது என்று சொன்னது இக்கமிஷன்.\nசென்னை மாகாண - ஆந்திர ராஜ்ய எல்லைச் சிக்கலை அதற்கென நியமிக்கப்படவிருக்கும் எல்லைக் கமிஷன் கிராம அடிப்படையில் திருத்தி அமைப்பதை இக்கமிஷன் ஒப்புக்கொள்கிறது. அதாவது இக்கமிஷன் மொழி அடிப்படையையோ, கிராம அடிப்படையையோ ஒப்புக் கொள்ளவில்லை. ஒப்புக்கொண்டு இருந்தால் திருவனந்தபுரத்தையே தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் நிலை தோன்றி இருக்கும். ஏனென்றால், அக்கால கட்டத்தில் திருவனந்தபுரமே தமிழ்ப் பகுதியாகத்தான் இரு���்தது.\n1956-க்கு முன் சென்னை ராஜதானி என்பது விரிந்த மாநிலமாக இருந்தது. தமிழ்நாட்டோடு வடக்கே விசாகப்பட்டினத்திலிருந்து ஒரிய மொழி பேசும் கஞ்சம் மாவட்டம் வரையிலும், மேற்கே காசர்கோடு, பாலக்காடு வரையிலும், கர்நாடகத்தில் தென் கன்னடமும் இதனுடன் இணைந்த பகுதிகளாக இருந்தன. பசல் அலி குழுவிடம் தமிழர்கள் கடுமையாகப் போராட வேண்டி இருந்தது. நத்தானியேல், நேசமணி, பி.எஸ். மணி, கரையாளர் போன்ற பல தலைவர்கள் செய்த தியாகத்தால் தெற்கே குமரியும், செங்கோட்டையும் பெறப்பட்டது.\nமொழிவாரி மாநிலம் அமைக்கப்படும் எனும் கோரிக்கை எழுந்தபொழுது ஆளும் கட்சியான காங்கிரஸில் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜீவா போன்ற தலைவர்கள் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைக்கு துணை நின்றனர். வடக்கெல்லைப் போராட்டத்தில் ம.பொ.சி. மற்றும் அவரது சகாக்களின் பணி, காலத்தாலும் மறைக்க முடியாது. இந்த வரலாற்றை நீண்ட பக்கங்களில்தான் அடக்க முடியும்.\nஇப்போதோ, தமிழகத்தின் எல்லைகளை ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும் அபகரிக்க நினைப்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகத்தை விளைவிக்கும் முயற்சியே ஆகும். தமிழகத்தில் தொடர்ந்து மாநிலக் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க ஒவ்வொரு கட்டத்திலும் கடமை ஆற்றியுள்ளன. ஆனால் அகில இந்தியக் கட்சிகள் ஆளும் ஏனைய மூன்று மாநிலத் தலைவர்கள், இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காததுதான் வேதனை தருகிறது.\nஇதுபோலவே, கச்சத்தீவையும் நாம் இழந்தோம் என்பது ஒருபுறம் இருக்க, அந்தமான் தீவிலும் அவ்வப்போது பிரச்னைகள் எழுகின்றன. மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர்கள் ஆளுமையால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்தமானின் நீதிபரிபாலனம் சென்னை நீதிமன்றத்தின் கீழ்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு கல்கத்தா நீதிமன்ற ஆளுமையில் இருக்கிறது.\nதமிழர்கள் என்ற மொழிவாரி வெறியோடு இதையெல்லாம் நாம் பார்க்கவில்லை. இதிலுள்ள நியாயங்களையும் பிரச்னைகளையும் அறிந்து தீர்வு காண வேண்டும் என்பதால் எழுப்பப்படும் கோரிக்கை இது. அந்தக் கடமையைச் செய்யத் தவறினால் தமிழ் மண்ணுக்குப் பேராபத்து வரும்.\nஇன்றைக்கு நாம் இருக்கின்ற பகுதிகளிலேயே அண்டைய மாநிலத்தவர் ஒரு ஜனநாயக நாட்டில் தவறாக உரிமை கொண்டாடுவதை எப்படிச் சகிக்க முடியும் கடந்த காலங்களில் இழந்த மண்ணால் ஏற்பட்ட பிரச்னைகளால் விளைந்த தலைவலிகளைத் தீர்க்க முடியாமல் நாம் இன்று தவிக்கிறோம். இந்த நிலையில் கர்நாடகம் ஒகேனக்கல்லைக் கேட்கிறது. ஆந்திரம் ஒரு ஒன்றரை ஏக்கர் நிலத்திற்கு வம்பு செய்கிறது. தென் கோடியில் கேரளம் அணைமுகம் கிராமத்தை அபகரிக்க நினைக்கிறது. இதை நாம் எப்படி வேடிக்கை பார்ப்பது\nதமிழக அரசியல் கட்சிகள் தங்களது மனமாச்சரியங்களை மறந்து இந்த விஷயத்தில் கைகோர்த்துச் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு குரலெழுப்பி, மத்திய அரசை வற்புறுத்தி நமது உரிமைகளை நிலைநாட்டியே தீரவேண்டும். இனியும் நாம் நமது உரிமையை வலியுறுத்தித் தமிழக எல்லைகளைக் காக்காமல் போனால், நமது சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள். கடலின் சீற்றத்தால் லெமூரியா கண்டம் அழிந்தது. நமது மெத்தனத்தால், இன்றைய தமிழகம் அழிந்துவிடக் கூடாது\nகவலையளிக்கும் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடு...\n2008 - 2009, பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, 71.9 சதவிகித கிராமப்பகுதி மக்களும், 32.3 சதவிகித நகர்ப்புறப் பகுதி மக்களும் ஒரு நபருக்காகச் செலவிடும் நுகர்வு செலவினம் ஒரு நாளுக்கு, ரூ. இருபதுக்கும் குறைவானதே. இதன் அடிப்படையில் தேசிய அளவில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் உள்ளதாக சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.\nஇந்தக் கணக்கெடுப்புகளும் தோராயமானவையே. உண்மையில் பெரும்பான்மை மக்கள் நல்ல தரமான வாழ்க்கையோ, வாழ்வாதாரமோ, சமூகப் பாதுகாப்போ இன்றி அன்றாடம் பிழைப்பிற்காக அல்லலுறும் நிலையிலேயே உள்ளனர். இந்நிலையில், மக்கள்தொகையில் 40 சதவிகிதம் உள்ள குழந்தைகளின் நிலையை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட 76 சதவிகிதம் குழந்தைகள், மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களைச் சார்ந்தே வாழ்பவர்களாக உள்ளனர். ஏனெனில், அவர்களின் பெற்றோர்கள் அடிப்படை உயிர் வாழ்விற்கான உணவு உத்தரவாதத்திற்கே போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதுதான்.\nகிராமப் பகுதிகளில் உள்ள பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின், உணவிற்கு கூட அரசின் அங்கன்வாடி மற்றும் அரசுப் பள்ளிகளின் ஒருவேளை மதிய உணவுத் திட்டத்���ையே நம்பியுள்ளனர். இவ்வாறு பெரும்பான்மை மக்கள், அரசின் நலத் திட்டங்களை நம்பி வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகளின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை உணவு, ஆரோக்கியம் - மருத்துவம், கல்வி, பாதுகாப்பு (பெற்றோர் ஆதரவிழந்த குழந்தைகளுக்கு) ஆகியவற்றுக்கான நிதியானது, சமூக சேவைத் துறைகள் என்ற தலைப்பின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்திய அரசியல் சட்டத்தின்படி, சமூகத் துறைகளுக்கான பொறுப்பு மத்திய, மாநில அரசுகள் இரண்டிற்கும் பொதுவான பொதுப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. ஆகையால், இரண்டு இயந்திரங்களும் இதற்கு சமமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், மத்திய பட்ஜெட்டில் குழந்தைகள் நலம் சம்பந்தப்பட்ட துறைகளில் நிதி ஒதுக்கீடு 2007 - 08-ல் 4.93 சதவிகிதமாக இருந்தது, 2008 - 09-ல் 4.13 சதவிகிதமாகக் குறைந்து, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2009 - 10 பட்ஜெட்டில் 4.15 சதவிகிதமாக உள்ளது. இந்த 0.2 சதவிகிதம் உயர்வின் மதிப்பு ரூ. 5,193 கோடி.\nஇதில் அதிகபட்சமாக கல்விக்கான செலவினம் ரூ. 3,515 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில், 1,450 கோடி கூடுதல் ஒதுக்கீடாக மத்திய அரசு நடத்தும் கேந்திரிய மற்றும் நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,350 கோடி நடுநிலைக் கல்விக்கான பள்ளிகள், வகுப்பறைக் கட்டடங்களுக்கான திட்டமும், பிரதமர் அறிவித்த மாடல் பள்ளிகளுக்கான (வட்டார அளவில்) 350 கோடி திட்டமும் கல்விக்கான கூடுதல் செலவினத்தில் அடங்கும். மற்றபடி, மதிய உணவுத் திட்டத்திற்கோ, தொடக்கக் கல்விக்கோ எந்தவித நிதி உயர்வும் அறிவிப்பில் இடம்பெறவில்லை.\nஅனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் 13,100 கோடியும் உலக வங்கிக் கடன் மூலமே செயல்படுத்தப்படுகிறது. அனைத்துக் குழந்தைகளுக்கும், சமமான, தரமான, கட்டாயத் தொடக்கக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்நிலையில் 6 வயது முதல் 14 வயது வரை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையின்படி நிறைவேற்ற வேண்டிய தொடக்கக் கல்விக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இல்லை.\nஏற்கெனவே, தொடக்கக் கல்விக்கான 88 சதவிகிதம் நிதி, மாநில அரசுகளாலேயே ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநிலங்கள் தொடக்கக் கல்வியில் தனியார்மயத்தை அதிக அளவில் ஊக்குவித்து வருகின்றன. இதனால் கல்வியில் மிக அதிகமான பாகுபாடுகளைக் குழந்தைகள் சந்தித்து வருகின்றனர்.\nகுழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த பட்ஜெட்டில் (4.15 சதவிகிதம்), 71 சதவிகிதம் மத்திய அரசின் கல்வித் திட்டங்களுக்காகவும், 11 சதவிகிதம் குழந்தைகள் ஆரோக்கியம் - மருத்துவம் (போலியோ சொட்டு மருந்து, பிற தடுப்பு மருந்துகள் திட்டம் போன்றவற்றுக்கானவை), 17 சதவிகிதம் குழந்தைகள் வளர்ச்சி (அங்கன்வாடிகள் - ஊட்டச்சத்து - ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை), 0.8 சதவிகிதம் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும் (ஆதரவற்ற, கைவிடப்பட்ட, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான மையங்கள் அமைத்தல்) ஒதுக்கப்பட்டுள்ளது. இப் புள்ளிவிவரங்களை மேலோட்டமாகப் பார்த்தால் குழந்தைகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளதுபோல் தோன்றும். ஆனால் இவை அனைத்தும் அவ்வப்போது வெளியிடும் திட்டங்களே அன்றி, நிலையான முதலீடுகள் அல்ல.\nமேலும், மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போதும், அடிமட்ட அளவில் குழந்தைகளுக்கான தேவைகளைக் கருத்தில்கொண்டு பார்த்தால் இந்த ஒதுக்கீடு மிகச் சொற்பமே. 2005-ல் தற்போது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் உறுப்பினராக இடம் பெற்றிருந்த கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழுமம் தெரிவித்த கணக்கின்படி, இந்தியாவில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும், தரமான, சமமான, கட்டாயத் தொடக்கக் கல்வி 14 வயது வரை உறுதி செய்ய வேண்டுமானால், தற்போது தொடக்கக் கல்விக்காகச் செலவிடப்பட்டு வரும் ரூ. 47,100 கோடியுடன் (2003 - 04) சேர்த்து கூடுதலாக ஒவ்வோர் ஆண்டும் 53,500 கோடி முதல் 72,700 கோடி வரை 6 ஆண்டுகளுக்கு மொத்தம் 3,21,000 கோடியிலிருந்து 4,26,000 கோடி வரை செலவிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.\nஇதில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் நிதியை மத்திய அரசு ஏற்கெனவே வசூலித்து வரும் கல்வி வரியைக் கொண்டு சரிக்கட்டலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. கூடுதல் நிதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். இவையனைத்தும் மத்திய அரசின் நிதிக் கொள்கையைப் பொறுத்தே செயல்படுத்தப்படும். தற்போதைய நிலை, மத்திய அரசு எப்படியாவது இக்கூடுதல் நிதிச்சுமையை தனியார்மயத்தைக் கொண்டு சமாளிக்க முடியுமா என்று பார்ப்பதா��வே தெரிகிறது. இதனால் பொதுப் பள்ளிக் கல்வி முறையின் மூலமான சமச்சீர்கல்வி என்பது எட்டாக்கனியாகி வருகிறது.\nகுழந்தைகளுக்கான அடிப்படைக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு இந்தப் பாடுபட்டு வரும் நிலையில், 2008 - 09-ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்காக அப்போது ஒதுக்கப்பட்ட 180 கோடியில், 54 கோடி மட்டுமே மாநிலங்களால் செலவிடப்பட்டதால், 2009 - 10-ம் நிதி ஆண்டில், அதற்கான ஒதுக்கீடு 60 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்த பட்ஜெட் குறைப்பிற்கு காரணம், இதில் பெரும் தொகை ஆதரவற்ற குழந்தைகள் இல்லக் கட்டட உருவாக்கத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அவற்றை நடைமுறைப்படுத்த மாநில, மாவட்ட அளவில் உள்ள நிர்வாகச் சிக்கல்களே காரணம்.\nமாவட்ட அளவில், அனைத்துத் துறைகளுக்கும் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற ஒரு நபரே பொறுப்பாக இருப்பதால், அவரால் அனைத்துத் துறைகளின் திட்டங்களையும் குறித்த நேரத்திற்கு நிறைவேற்ற இயலாமல் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் தவிர, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சட்டம், ஒழுங்கு, வருவாய் நிர்வாகம் ஆகிய மிகப்பெரும் இரண்டு பொறுப்புகள் உள்ளன. மேலும் ஓராண்டுக்கான நிதி, மத்தியிலிருந்து மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் வந்து சேர்வதற்குள் பாதி நிதியாண்டு முடிவடைந்து விடும். மீதமுள்ள காலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்கள், தரமில்லாமல், ஊழல் குறைபாடுகளுடனே நிறைவேற்றப்படுகின்றன அல்லது செலவிடப்படாமல் வைக்கப்படுகின்றன.\nஇவ்வாறு குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் அனைத்து செலவினங்களும், திட்டம் சார்ந்த நிதியாகவே உள்ளது. மேலும், அவை மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு மட்டுமே அதற்கான வரையறைகளைப் பின்பற்றிச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் பெரும்பாலான தொகை மாநிலங்களால் செலவிடப்படாமலேயே உள்ளது.\nஉதாரணமாக, ஆதரவற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு, பராமரிப்பிற்கான திட்டம் என்பது அரசின் கண்ணோட்டத்தில் குழந்தைகள் இல்ல கட்டடங்கள் அமைத்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம அளவில் உள்ளாட்சி மன்றங்களைக் கொண்டு, சமூகக் குழுக்களை வலுப்படுத்துவதன் மூலமும் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அரசுகள் தங்கள் விருப்பப்படி அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் திட்ட நிதியாகவே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.\nநிலையான முதலீடுகள் குழந்தைகளுக்கான முழுமையான வளர்ச்சி, பாதுகாப்பிற்கு உத்தரவாதம் செய்யப்படுவதில்லை. இதற்கு உதாரணம், கடந்த 35 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம். 6 வயது வரையிலான பள்ளி முன்பருவப் பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய வேண்டிய இத்திட்டம் சரியான முதலீடின்றி, ஊழியர்களுக்கான மிகக் குறைந்த ஊதியத்துடனே செயல்படுத்தப்படுகிறது. தேசம் முழுமைக்கும் இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 6,705 கோடி மட்டுமே.\nஉள்ளாட்சி மன்றங்களுக்கு போதிய அதிகாரம் அளித்து, அதற்கான அரசின் நிதி முறையாக ஒதுக்கப்பட்டால் பல திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும். மேலும், சமூகத் துறைகளுக்கு மத்திய அரசின் நிதி திட்ட நிதியாக மட்டுமல்லாமல், திட்டம் சாரா முதலீடுகளாக அமைந்து, உள்ளாட்சிகள் உள்ளூர் சூழலுக்குத் தக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் நடைமுறையும் கொண்டு வரப்பட வேண்டும்.\nமேலும், உணவுப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், குடியிருப்பு, குடிநீர் விநியோகம், குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியம் ஆகிய சமூக சேவைத் துறைகள், பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமையாக இல்லை. இவை தேர்தல் அறிக்கைகளில் மட்டுமே அலங்காரத்திற்காக இடம்பெறும் வாக்கியங்களாக உள்ளன.\nமேலும், பாரம்பரியமாக இத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், குழந்தைகளுக்கான மூலதனமாக அல்லாமல், மத்திய அரசின் நலத்திட்டங்களாகவே தொடர்வது குழந்தை உரிமைகளுக்கு எதிரானதாக இருக்கிறது.\nபோதுமான நிதி ஆதாரங்களும், ஊழியர்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் மக்களுக்கும் எதிர்காலச் சந்ததியினரான குழந்தைகளுக்கும் நேரிடையாக எந்தவித குளறுபடிகளும் இன்றி சென்றடைய வேண்டுமானால் மத்திய, மாநில உள்ளாட்சிகளின் அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.\nஇவற்றுக்கான, நிதிச் சுமையை மத்திய, மாநில அரசுகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதோடு, முறையான வழிகாட்டுதலுடன், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே மக்களால் ஜனநாயகத்தில் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டும். இதற்கான, கொள்கை, சட்டம், நிர்வாக மாற்றங்களும், சீர்திருத்தங்களும் இன்றைய உடனடி தேவை.\nகட்டுரையாளர் : கல்பனா சதீஷ்\nஇந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி இன்னமும் குறைவாகவே இருக்கிறது\nஇந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி முன்பை விட அதிகரித்திருந்தாலும், உற்பத்தியுடன் ஒப்பிடும்போது மிக மிக குறைவாகவே இருக்கிறது. உற்பத்தி அதிகமாக இருந்தாலும் அதற்கு தகுந்த ஏற்றுமதி இல்லாமல் போனதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் உபயோகம் அதிகமாகி இருப்பது, உற்பத்தி ஆன பழங்கள் உபயோகிப்போருக்கு சென்று அடைவதில் ஏற்படும் சிக்கல், விவசாயிகளிடம் கொஞ்சம் கொஞ்சமாக நிலங்கள் இருப்பது, சரியான உள்கட்டமைப்பு இல்லாதிருப்பது, பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது ஏற்படும் செலவு அதிகமாக இருப்பது, உலக அளவிலாள தரத்திற்கு பழங்களை உற்பத்தி செய்ய முடியாமல் போனது, சர்வதேச அளவில் போக்குவரத்து செலவு அதிகமாக இருப்பது போன்ற காரணங்களால் இந்தியாவில் இருந்து அதிக அளவில் பழங்கள் ஏற்றுமதி ஆவதில்லை என்று மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்தார். கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிட்டால், 2008 - 09 நிதி ஆண்டில் ஜனவரி வரை உள்ள காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஏற்றுமதி 17 சதவீதம் மட்டுமே அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 2007 - 08 நிதி ஆண்டில் மொத்தம் 17.24 லட்சம் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி ஆகி இருக்கிறது. அது 2008 - 09 நிதி ஆண்டில் ஜனவரியுடன் முடிந்த காலத்தில் 20.26 லட்சம் டன்னாக மட்டுமே உயர்ந்திருக்கிறது என்றார் அவர்.\n\"நோய்த் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டு, மருந்து உற்பத்தியைக் குறைத்துள்ளது பற்றி விசாரணை நடத்தப்படும்' என்று மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் உறுதி கூறியுள்ளார்.\nஇந்தியாவில் 2.5 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை, கக்குவான், போலியோ, மஞ்சள்காமாலை போன்ற நோய்த் தடுப்பு மருந்துகள் அரசால் இலவசமாகத் தரப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் தற்போது கையிருப்பில் இல்லை. காரணம், தடு���்பு மருந்து தயாரிக்க வேண்டிய அரசு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. தற்போது தனியார் மருந்து உற்பத்தியாளர்கள்தான் இந்தத் தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வருகின்றனர். இவர்களிடம் இரு மடங்கு விலை கொடுத்து அரசு வாங்குகிறது.\nஇமாலயப் பிரதேசத்தில் கசெüலி என்ற இடத்தில் உள்ள மத்திய ஆய்வு நிறுவனம், சென்னையில் பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனம் ஆகிய மூன்றும் இந்தியாவுக்குத் தேவையான நோய்த்தடுப்பு மருந்துகளில் 80 சதவீதத்தை தயாரித்து வந்தன. ஆனால் இந்த மூன்று நிறுவனங்களின் தடுப்பு மருந்து உற்பத்திக்கான உரிமம் 2008, ஜனவரி 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.\nஇதற்குக் காரணமாக, மத்திய சுகாதாரத் துறை மேற்கோள் காட்டிய விஷயம் என்னவெனில், உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வில் இந்த மூன்று நிறுவனங்களும் \"தரமான உற்பத்தி முறைகளை (ஜிஎம்பி) கடைப்பிடிக்கவில்லை என்று அறிக்கை அளித்துள்ளது' என்பதுதான்.\nஉலக சுகாதார நிறுவனம் இந்த விஷயத்தை 2007 ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தது என்பது உண்மையே. இருப்பினும், இந்த மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவின் 80 சதவீத தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கின்றன என்ற உண்மை நிலையை மத்திய அரசு உணர்ந்திருக்குமானால், தரமான உற்பத்தி முறைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்திருக்கும். ஆனால், உரிமத்தை ரத்து செய்துவிட்டு, தனியாரிடம் தடுப்பு மருந்துகளைக் கொள்முதல் செய்யத் தொடங்கியது மத்திய அரசு. இதனால் தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விலையை இரு மடங்காக உயர்த்தின. தடுப்பு மருந்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.140 கோடியைக் கொடுத்தும், தனியார் நிறுவனங்களிடமிருந்து தேவைப்படும் மருந்தில் பாதி அளவுக்கே வாங்க முடிந்தது; இப்போது தட்டுப்பாடு\n\"\"தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக இவ்வாறு உரிமம் ரத்து செய்யப்பட்டது என்று கூற முடியாது'' என்று குலாம் நபி ஆசாத், மாநிலங்களவையில் தெரிவித்திருப்பது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போன்றது.\nமூன்று அரசு நிறுவனங்களின் நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், இந்த நிறுவனங்கள் தங்கள் மூலப்பொருள்களை திசை திருப்புவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈட���பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து எஸ்.பி. சுக்லா (முன்னாள் தனிச்செயலர்) உள்பட சில தன்னார்வர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்துள்ளனர்.\nஅந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இதுதான்: தட்டம்மை தடுப்பு மருந்துக்கான மூலப்பொருளை ஹைதராபாதில் உள்ள அரசு நிறுவனமான \"இந்தியன் இம்யுனோலாஜிகல் லிமிடெட்' இலவசமாகத் தருகிறது. இருப்பினும்கூட, சென்னையில் உள்ள பிசிஜி வேக்ஸின் லேபரட்டரி அவற்றை சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் விலைக்கு வாங்கியது ஏன் அதேபோன்று, குன்னூரில் உள்ள பாஸ்டர் நிறுவனமும், தனியார் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டு, ரூ.17.8 கோடிக்கு தட்டம்மை மருந்து தயாரிக்கவும், இதன் உரிமத் தொகையில் (ராயல்டி) 70 சதவீதத்தை தனியார் நிறுவனத்துக்கு அளிக்கவும் முன்வந்தது ஏன்\nஇத்தகைய தவறுகள் எங்கே, ஏன், யாரால் நடந்தது என்பது இன்றைக்கான பிரச்னை அல்ல. ஆனாலும், 2.5 கோடி குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கும் அரசு நிறுவனங்களுக்கு உரிமத்தை ரத்து செய்யும் முன்பாக மாற்று ஏற்பாடுகளைப் பற்றி ஏன் மத்திய அரசு யோசிக்கவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.\nஇதுபற்றி மத்திய அரசுக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. இந்தப் பிரச்னை, 2008 தொடக்கத்திலேயே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதிலும் தரப்பட்டுள்ளது. அதன் பிறகும் இந்தப் பிரச்னைக்கு உரிய கவனம் தரப்படாமல் இப்போது இந்தியா முழுவதற்கும் தடுப்பு மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது என்றால், இதற்கு அப்போதும் இப்போதும் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிதானே முழுப்பொறுப்பு\nலேசான சரிவுடன் முடிந்த பங்கு சந்தை\nஇன்றைய பங்கு சந்தை லேசான சரிவுடன் முடிந்திருக்கிறது. வங்கிகளின் பங்குகள் மற்றும் ஹெச்யுஎல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இன்போசிஸ், எல் அண்ட் டி, கிராசிம், ஐடியா, ஏபிபி, ரேன்பாக்ஸி, ஹீரோ ஹோண்டா நிறுவன பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. பவர், டெலிகாம், ரியாலிட்டி, சிமென்ட், மெட்டல் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இன்று நாள் முழுவதும் அவ்வளவாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த பங்கு சந்தையில் மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 43.10 புள்ளிகள் ���ுறைந்து 15,331.94 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 8.20 புள்ளிகள் குறைந்து 4,564.10 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.\nஇந்திய, பாகிஸ்தான் உறவில் \"ஹாட் நியூஸ்' பலுசிஸ்தான் விவகாரம். அணிசாரா நாடுகளின் மாநாட்டுக்குச் சென்ற மன்மோகனும், கிலானியும் வெளியிட்ட கூட்டறிக்கையில் பலுசிஸ்தான் என்ற சொல் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பிறகே, இரண்டு நாடுகளுக்கு இடையேயும், இந்தியாவுக்குள்ளும் அறிக்கைப் போர் நடந்துகொண்டிருக்கிறது.\nஇந்தக் கூட்டறிக்கை பலுசிஸ்தான் பற்றி விவகாரமாக எதையும் கூறிவிடவில்லை. \"இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டபோது, பலுசிஸ்தானுக்கு வெளியிலிருந்து அச்சுறுத்தல் இருக்கிறது என பாகிஸ்தானுக்குத் தகவல் கிடைத்திருப்பதாக மன்மோகனிடம் கிலானி கூறினார்' என்கிறது அந்த சர்ச்சைக்குரிய வாசகம். எங்கேயும் இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும், இது பழிபோடும் முயற்சிதான்.\n1970-களில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உறவு மிக மோசமாக இருந்தது. பாகிஸ்தானின் ஒரு பகுதி, தனி நாடாக சுதந்தரித்துக்கொள்ள இந்தியா வெளிப்படையாக உதவி செய்தது. அப்போதைய சூழலில் அது நியாயமாகவே கருதப்பட்டது. பலுசிஸ்தான் தொடர்பாகவும் இந்தியா மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. அது அந்தக் காலம். இந்தியா இப்போது பலுசிஸ்தானை மறந்துவிட்டது. இன்றைய சூழலில், பலுசிஸ்தானை சுட்டிக்காட்டுவதை இந்தியா அனுமதித்தது மாபெரும் தவறுதான். அதற்குக் காரணம் அலட்சியம். அந்த அலட்சியம்தான் இப்போது விபரீதமாகியிருக்கிறது.\nவெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கும் இன்னொரு விஷயத்திலும் இந்திய அரசு அலட்சியமாகவே இருக்கிறது. அது கிரிக்கெட் வாரியம். இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அங்குள்ள ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை அவ்வப்போது நினைவூட்டுகின்றன. இப்படியொரு பயங்கரமான சந்தேகம் எழுந்ததற்கான அடிப்படைக் காரணம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான்.\n2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என முதலில் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 49 போட்டிகளில் இந்தியாவுக்கு 21 போட்டிகளும், பாகிஸ்தானுக்கு 14 போட்டிகளும், இலங்கைக்கு 8 போட்டிகளும், வங்கதேசத்துக்கு 6 போட்டிகளும் ஒதுக்கப்பட்டன. நொடிந்து கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கு இந்த உலகக் கோப்பைப் போட்டிகள் ஒரு வாய்ப்பாகவே கருதப்பட்டன.\nஇந்தச் சூழலில்தான் சில மாதங்களுக்கு முன்பு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைக் காரணம்காட்டி, பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்குப் பாதுகாப்பில்லை என்னும் முடிவுக்கு ஐசிசி வந்தது. போட்டிகளை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடமிருந்து பறிக்கப்பட்டது.\nபோட்டிகளை துபை, சார்ஜா, அபுதாபி போன்ற இடங்களில் நடத்துகிறோம் என்கிற பாகிஸ்தானின் கோரிக்கையும் எடுபடவில்லை. இந்த இடங்களில் பாதுகாப்பு, போக்குவரத்து, தங்கும் வசதிகளுக்கு எந்தக் குறைவும் இல்லை; நிர்வாகச் சிக்கலும் இல்லை. அப்படியிருந்தும் இந்தக் கோரிக்கையை ஏற்காததில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஏக அதிருப்தி.\nஇறுதியில், பாகிஸ்தானில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்ட 14 போட்டிகளில் ஒரு அரையிறுதிப் போட்டி உள்ளிட்ட 8 போட்டிகள் இந்தியாவுக்கு மாற்றப்பட்டன. உலகக் கோப்பை போட்டிகளின் தலைமையிடம் லாகூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. இப்படியாக ஒரு நோஞ்சான் கிரிக்கெட் வாரியத்தை எல்லோருமாகச் சேர்ந்து நசுக்கினார்கள்.\nஇதெல்லாம் ஐசிசியின் முடிவு என்று கூறுவது காதில் பூச்சுற்றும் வேலை. உண்மையில் ஐசிசியின் எந்தவொரு முடிவையும் மாற்றும் வலு இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கிறது. சைமண்ட்ஸ்-ஹர்பஜன் விவகாரம் உள்ளிட்ட பலவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போதும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோதும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன பேசியது என்பது அனைவருக்கும் தெரியும்.\nஇன்னும் ஒன்றரை ஆண்டுகளில் பாகிஸ்தானில் சூழ்நிலை மாறக்கூடும். ஒரே மாதத்தில் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற முடியும் என்றால், சூழ்நிலைக்கேற்ப கொஞ்ச காலம் கழித்து முடிவெடுக்கலாமே அப்ப��ியில்லாமல், அவசர, அவசரமாக பாகிஸ்தானிலிருந்து போட்டிகளை மாற்றுவதற்கு, இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு கொழுத்த லாபம் என்பதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலுக்கும் இந்தியாவுக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், பாகிஸ்தானியர்கள் அப்படிச் சந்தேகப்படுவதற்கு கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள்தான் காரணமாக இருக்கின்றன. இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நல்லுறவை ஏற்படுத்துவதற்கு அரசுகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். மக்களிடமும் கசப்புணர்வு அதிகரிக்கும்.\nஇப்படி, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்க, அதற்கு நேரெதிர் பாதையில் கிரிக்கெட் வாரியம் சென்று கொண்டிருக்கிறது. உரிய கட்டுப்பாடுகளை விதிக்காதவரை, விளையாட்டு என்கிற பெயரில் வெளியுறவுக் கொள்கையுடன் இவர்கள் விளையாடிக்கொண்டுதான் இருப்பார்கள். இன்னும் அலட்சியமாக இருந்தால், நாட்டுக்கு ஆகாது.\nசீனா தயாரிப்பு சாக்லேட்களுக்கு இந்தியா தடை விதித்தது\nபளபளப்பான கவர்களில் பார்சல் செய்யப்பட்டு, பார்ப்பவர்களை கவர்ந்திழுத்து வந்த சீனா தயாரிப்பு சாக்லேட்கள் இனிமேல் இந்தியாவில் கிடைக்காது. அந்நாட்டு சாக்லேட்களில் மெலமைன் என்ற நச்சுப்பொருள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று பார்லிமென்ட்டில் தெரிவித்தார். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து சீன தயாரிப்பு பால் மற்றும் பால் பொருட்களுக்கு இந்தியா தடைவிதித்திருக்கிறது. இப்போது அந்த வரிசையில் சாக்லேட்டும் சேர்ந்திருக்கிறது. சீன தயாரிப்பு பால் பொருட்களிலும் நச்சு கெமிக்கல் கலந்திருப்பது தெரிய வந்து, அதற்கு பல நாடுகள் தடை விதித்தன. அப்போது இந்தியாவும் தடை விதித்தது. ஆனால் இந்தியாவுக்குள் வரும் சீன தயாரிப்பு சாக்லேட்கள் பெரும்பாலும் முறையான வழிமுறையில் வருவதில்லை என்றும், கள்ள மார்க்கெட் வழியாகத்தான் வருக���றது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்தியாவில் சாக்லேட்களுக்கு இருக்கும் சுமார் ரூ.2,000 கோடி சந்தையில், சீன சாக்லேட்கள் வெறும் 5 - 10 சதவீத பங்கையே வைத்திருக்கின்றன. எனவே இந்த தடையால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்கிறார்கள் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பிரிட்டனில் சராசரியாக ஒவ்வொருவரும் 10 கிராம் சாக்லேட்டை சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் சராசரியாக ஒவ்வொருவரும் 40 கிராம் சாக்லேட்டை சாப்பிடுகிறார்கள் என்கிறது புள்ளி விபரம்.\nபுதிய 50 ரூபாய் நோட்டு\nகடந்த 2005ல் வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டில், சிறு மாற்றம் செய்து புதிய நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இதுகுறித்து, இந்திய ரிசர்வ் வங்கியின் பொதுமேலாளர் எம்.எம். மாஜி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரிசர்வ் வங்கியின் கவர்னர் டி.சுப்பாராவ் கையெழுத்திட்ட, மகாத்மா காந்தி வரிசை 2005ம் ஆண்டைச் சேர்ந்த ரூபாய் நோட்டுகளில் இரு வரிசை எண்களுக்கும் நடுவே உட்பொதிந்த ஆங்கில எழுத்து இல்லாத 50 ரூபாய் நோட்டுகளை ஆர்.பி.ஐ., விரைவில் வெளியிட உள்ளது. இந்த மாற்றம் தவிர, இப்போது வெளியிடப்படும் நோட்டுகளின் வடிவம் ஆகஸ்ட் 24, 2005ல் வெளியிடப்பட்ட கூடுதலான, புதிய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மகாத்மா காந்தி வரிசை-2005 நோட்டுகளை எல்லா விதத்திலும் ஒத்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி, இதற்கு முன் வெளியிட்ட அனைத்து 50 ரூபாய் நோட்டுக்களும் சட்டப் படி செல்லத்தக்கவையே.\nLabels: தகவல், ரிசர்வ் வங்கி\nகற்றதனால் ஆய பயன் என்கொல்...\nகல்வித்துறையில் மிகப்பெரிய மாறுதல்கள் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்த பின் பல விவாதங்கள் உருவாகியுள்ளன. பள்ளிக் கல்வியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவை இல்லை எனும் அதிரடி அறிவிப்பு முதல் உயர்கல்வியில் பல சீர்திருத்தங்கள் குறித்த யஷ்பால் கமிட்டி அறிக்கையின் பல பரிந்துரைகள்வரை பல முக்கியமான முடிவுகளை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.\nஒரு தேசத்தின் நலன் அதன் பொருளாதார முன்னேற்றத்திலும், அவ்வாறான முன்னேற்றத்தினால் கிடைக்கும் அபரிமிதமான தேச வருமானம் எல்லா மக்களுக்கும் சென்றடையச் செய்வதிலும், அவ்வாறு வருமானம் பெற்ற மக்கள் வளமுடனும் எல்லா வசதிகளுடனும் வாழ்க��கையை நடத்திச் செல்வதிலும் அடங்கும்.\nஆனால், தேசநலன் என்பதே கல்வியினால்தான் உருவாக்கப்பட முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு ஆராய்ச்சியுடன்கூடிய உயர்கல்வி, திறமையான பொறியாளர்கள், நிதித்துறை மற்றும் நிர்வாகத்திறன் பெற்ற மேலாளர்கள் முதல் கணினிப் பொறியாளர்கள்வரை கல்வி நிலையங்களிலிருந்து உருவாகி வரவேண்டும். பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழிலாளிகளின் உற்பத்தியை பல பள்ளிகளும், ஐ.டி.ஐ. போன்ற தொழிற்கல்வி நிலையங்களும் செய்கின்றன.\nவேலைவாய்ப்புப் பெருகி மக்களிடம் வருமானம் அதிகரிக்கும்போது வளமான வாழ்க்கைத் தரம் உருவாக சுகாதாரமும் சுகாதாரத்துறைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் மருந்தாளுநர்கள் வரை சுகாதாரக் கல்வியினால் பெற முடிகிறது.\nஒரு நாட்டின் சமூக அமைப்பும் அரசும் இரண்டறக் கலந்து கல்விக் கட்டமைப்பை உருவாக்கி மூன்று தேவைகளை எதிர்கொள்ளும்.\nஒன்று, நாட்டின் பொருளாதார நடவடிக்கையில் கல்வியின் பங்கேற்பு எத்தகையது என்பது பற்றியது. இந்தியா காலனி அரசிடம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நமது பொருளாதார நடவடிக்கை என்பது நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்டி இங்கிலாந்திற்கு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்து, அங்கே பல பொருள்கள் பெரிய தொழிற்சாலைகளில் உருவாகி பின் அவை இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது. இச்சூழ்நிலையில் நமது மக்கள் கல்வி கற்று பெரிய தொழிற்சாலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. எனவே நிறையப் பேர் கல்வி கற்க வேண்டிய அவசியமும் உருவாகவில்லை. அதனால் அதிக கல்வி நிலையங்களும் கிடையாது.\nவசதி படைத்தவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் பென்சில்கள், அழிப்பான்கள்வரை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட காலம் அது. மேலும் இங்கு கல்வி நிலையங்கள் அதிகம் உருவாகி இந்தியர்களின் கல்வியறிவு பெருகி அறிவு முதிர்ச்சியின் காரணமாக நம் நாடு ஏன் அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படலாம் என்ற காரணத்தினால் கல்வி வளர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டது அன்னியர் ஆட்சி. உலகின் வேறு பல அடிமை நாடுகளிலும் இதுதான் நிலைமை.\nஇரண்டாவதாக, கல்வியின் மூலம் ஏற்படும் முன்னேற்றம��, வளர்ச்சித் திட்டங்களின் தன்மையைப் பொருத்து நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும். உதாரணமாக, இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் அடித்தளத்திற்கு வித்திட்ட பாரதப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நமது நாட்டிலேயே கனரக தொழிற்சாலைகளை அரசுத் துறையில் நிறுவி பல பெரிய இயந்திரங்கள், ரயில் எஞ்ஜின்கள், ரயில் பெட்டிகள், லாரிகள், பஸ்கள், லேத் மிஷின்கள், நூற்பாலை இயந்திரங்கள், மின்னுற்பத்தி இயந்திரங்கள் என நூற்றுக்கணக்கான முதலீட்டு இயந்திரங்களை உருவாக்கும் நிலைமையை ஏற்படுத்தினார். இதன் விளைவு வேலைவாய்ப்பும், சிறுதொழிலும், நம் நாட்டில் பல்கிப் பெருகி உற்பத்தி வருமானம் வெளியே சென்று விடாமல் அதன் முழுப்பலனும் நம் தேசத்திற்கே கிடைத்தது.\nஇதுபோன்ற ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கி அகில உலகிலும் வளர்ச்சி பெறாத ஏழை நாடுகளுக்கும் முன்மாதிரியாக இந்தியப் பொருளாதாரம் திகழ்ந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் ஐ.ஐ.டி. முதல் பல தொழிற்கல்வி நிலையங்களும், பல கல்லூரிகளும் பள்ளிகளுமே ஆகும். தொழில் வளர்ச்சியின் தன்மையைப் பொருத்துத்தான் நமது கல்வி வளர்ச்சியின் பலன் நம்மாலேயே உருவாக்கி உபயோகப்படுத்த முடிந்தது.\nமூன்றாவதாக, பொருளாதார வளர்ச்சியுடன் சேர்ந்து சமூக நீதி அடிப்படையில் கல்வியும் அரசின் வேலைவாய்ப்பும் சமூகத்தில் எல்லா பிரிவினருக்கும் சென்றடையும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் உருவாயின. பெருவாரியான பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரும் கல்வி நிலையங்களை நாடும் சூழ்நிலை உருவாகி கிராமங்கள்தோறும் பள்ளிகளும் சிறு நகரங்களில் கல்லூரிகளும் உருவாயின.\nமேலே கூறப்பட்ட மூன்று நிலைப்பாடுகளுக்கும் வித்திட்ட காலம் நேரு சகாப்தம் என மேலைநாட்டு பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் ஹடேகர், டோங்க்ரே ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் நேரு சகாப்தம் எனக் கூறும் காலம் 1950 முதல் 1964 வரை. அதாவது இந்திய திட்டக்கமிஷன் உருவாகியதிலிருந்து நேரு மறைந்தது வரை. அப்போது இடப்பட்ட அடித்தளத்தில் உருவான கல்வி, பொருளாதாரக் கட்டமைப்பு நமது நாட்டை இன்றுவரை உலகப் பொருளாதாரப் பின்னடைவு தாக்காத வகையில் பாதுகாக்கிறது எனலாம்.\nஇதே காலகட்டத்தில் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் கனரக இயந்திரங்களின் தயாரிப்ப��ல் ஈடுபடாமல் பெரிய தொழிற்சாலைகளை நிறுவாமல் வெளிநாடுகளிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்தன. இதனால் இந்தியாவிற்கு கிடைத்தது போன்ற பரவலான பொருளாதார வளர்ச்சியும் கல்வித்துறையின் அபிரிமிதமான வளர்ச்சியும் அந்நாடுகளுக்குக் கிடைக்காமல் போயிற்று. இந்தச் சாதனையை இன்றளவும் நாம் பெருமையுடன் பேசிக்கொள்வதுடன் அதன் பலனையும் அனுபவித்து வருகிறோம்.\nகல்வியின் முக்கியமான இரண்டு அம்சங்கள் எல்லோருக்கும் கல்வி என்பதும், தரம் வாய்ந்த கல்வி என்பதுவுமாகும். நிறைய பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்போது கல்வி விரிவாக்கம் உருவாகிறது. ஆனால், பாடத்திட்டங்களிலும், பயிற்சி முறையிலும் தரம் உயரும்போதுதான் நமது கல்வி தனது சீரிய பணியை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழங்க முடியும். தரமான கல்வியில் அறிவு வளர்ச்சியும், புத்திசாலித்தனமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது வளர்ந்துவிட்ட நாடுகளில் உள்ள நடைமுறை. ஆனால் நமது நாட்டில் அறிவும் புத்திசாலித்தனமும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஊட்டப்படுகின்றனவா எனும் கேள்வி எழுகிறது.\nஇதுபற்றிய கருத்தரங்கு ஒன்றில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நான் கலந்துகொண்டபோது இரண்டு விஷயங்களைப் பற்றி பேசிய ஞாபகம் இருக்கிறது. இன்றைய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்கும் போதனை முறைகள், பரீட்சை ஆகியன அறிவு வளர்ச்சிக்கு உதவுமா என்ற கேள்வியை எடுத்து விவாதித்தோம்.\nஉதாரணமாக, ஒரு பட்டப்படிப்பு படிக்கும் மாணவன் விஞ்ஞானப் பிரிவில் விலங்கியல் பாடத்தில் மூன்று ஆண்டுகள் படிக்கிறான். அவனுக்கு ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் போதிக்கும் பாடங்களை மூன்று மணி நேரத்தில் ஒரு பரீட்சையில் அவன் கேள்விகளுக்கு எழுதும் விடையை வைத்து அவனைச் சோதிக்கிறது இன்றைய பரீட்சை முறை.\nஅதிலும் பாடம் போதித்த ஆசிரியர்கள் வேறு, பரீட்சைக்கு கேள்விகளை உருவாக்கும் ஆசிரியர் வேறு. மாணவன் பரீட்சையில் எழுதிய விடைகளைத் திருத்துபவர் வேறொரு ஆசிரியர். கண்ணுக்குத் தெரிந்த ஆசிரியர் போதித்த பாடங்களைக் கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் உருவாக்கிய கேள்வித்தாள்கள் மூலம் விடையளித்து, அவ்விடைகளை கண்ணுக்குத் தெரியாத ஆசிரியர் மதிப்பீடு செய்யும் இன்றைய பரீட்சை முறையில் ஒரு மாணவனின் அறிவு வ���ர்ச்சியை மதிப்பீடு செய்ய முடியுமா மாணவனின் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறமையை வேண்டுமானால் மதிப்பீடு செய்ய முடியும் என்பதுதான் அந்த விவாதத்தில் கண்டறிந்த முடிவு.\nஅடுத்து, நாம் பாடங்களைப் போதிக்கும்போது முழுமையாக எல்லா விஷயங்களும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றனவா அல்லது மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேயும் தன்மையில் பாடபோதனைகள் உள்ளனவா எனும் கேள்வி எழுந்தது.\nஅதுசமயம், ஒரு அறிவியல் ஆசிரியர் நல்லமுறையில் பாடங்கள் போதிக்கப்படுகின்றன எனப் பதில் அளிக்க, அவரிடம், \"ஐயா, நீங்கள் எம்.எஸ்ஸி. படித்தவர். அந்தப் பட்டமாகிய, மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் என்பதில் உள்ள சயின்ஸ் (விஞ்ஞானம்) என்றால் என்ன என்பதைக் கூற முடியுமா'' எனக் கேட்க, அவர் கொஞ்சம் தயங்கினார்.\n\"\"பரிசோதனைகளின் மூலம் நிரூபித்துக் காட்டக்கூடிய பல விஷயங்களையும் விதிமுறைகளையும் உள்ளடக்கியது சயின்ஸ்'' எனும் கிரேக்கர் காலத்து கூற்றினை நான் கூறியபோது உள்ளபடியே அந்தக் கூட்டத்தில் இருந்த எல்லோருக்கும் நமது கல்வி முறையில் ஆழமான, விரிவான போதனைகள் இல்லை என்ற ஆதங்கம் உருவானது. எல்லா பொருளையும் முழுமையாகக் கற்பிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு வேண்டும் என கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.\nஅடுத்து, அறிவும் புத்திசாலித்தனமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த விஷயங்கள் எனும் உண்மை பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. அதே கருத்தரங்கில், புத்திசாலித்தனம் எனும் வார்த்தைக்கு என்ன விளக்கம் எனக் கேட்க, பலரும் தயங்க, \"\"அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களைக் கற்று, அவற்றை மனதில் தேக்கி வைத்துக் கொள்ளும் திறமையும், தேவையானபோது அவற்றிலிருந்து வேண்டியவற்றை எடுத்து அன்றாடம் உபயோகிக்கும் திறமையே புத்திசாலித்தனம்'' எனக் கூறினோம். புத்திசாலித்தனத்திற்கு பட்டப்படிப்பு தேவையில்லை, ஆனால் வெகுவாக உதவி செய்யலாம் என விவாதம் தொடர்ந்தது.\nஅறிவு வளர்ச்சி என்பது கல்லூரிப் படிப்புடன் முடிந்துவிடுவதில்லை. படிப்பு தொடர்கிறது என்பது பலருக்குப் புரிவதில்லை. நம்மில் பலர் பட்டம் பெற்று ஒரு வேலையில் சேர்ந்தபின் புத்தகம் படிப்பதையே நிறுத்தி விடுகின்றனர். அன்றாடச் செய்திகளைக்கூடப் படிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களின் அறிவு அதற்குமேல் வளர்வதில்லை என்பதை ஹஸ்லிட��� எனும் அறிஞர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: \"\"இவர்கள் இறந்தபின் இவர்களது கல்லறையில் நான் எழுத விரும்புவது - 30 வயதில் இறந்த இவரை 60 வயதில் இங்கே அடக்கம் செய்துள்ளோம்''.\nஇதுபோன்ற அடிப்படைக் கருத்துகளை உள்ளடக்கி கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா அப்படி ஒரு கல்விக் கொள்கை தீர ஆலோசித்தும் ஆய்வு செய்தும் உருவாக்கப்பட்டால் மட்டுமே, நாம் எதிர்பார்ப்பதுபோல, உலக அரங்கில் நாம் வளர்ச்சி அடைந்த நாடுகளைப்போலத் தரமான கல்வியை அளிக்கும் நாடு என்கிற பெயர் பெற முடியும். கல்வித்துறையில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால், அந்த மாறுதல்கள் எப்படிப்பட்டவை என்பதுதான் கேள்வி\nகட்டுரையாளர் : என். முருகன்\nவளைகுடா நாடுகளிலேயே யூ.ஏ.இ., தான் இந்தியர்களின் விருப்ப நாடாக இருக்கிறது\nவளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களுக்கு, அங்குள்ள ஐக்கிய அரபு குடியரசு ( யு.ஏ.இ.,) தான் இன்னமும் மிகவும் விருப்பமான நாடாக இருக்கிறது. அங்கு சுமார் 15 லட்சம் இந்தியர்கள் வேலைக்காக சென்றிருக்கிறார்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றனர். ஐக்கிய அரபு குடியரசில் இந்திய தூதராக இருக்கும் வேனு ராஜாமணி இது குறித்து கருத்து தெரிவிக்கையில் சுமார் 15 லட்சம் இந்தியர்கள் இங்கு இருக்கிறார்கள். அதில் சுமார் 12 லட்சம் பேர் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸ்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திய பிரதேஷில் இருந்து வந்தவர்கள் என்றார் அவர். ' வளைகுடா நாடுகளின் பொருளாதார சீர்குழைவால் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்வர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ' என்பது குறித்து, சமீபத்தில் சென்டர் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ( சிடிஎஸ் ) நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய வேனு ராஜாமணி இவ்வாறு தெரிவித்தார். அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களிடையே ஐக்கிய அரபு குடியரசு தான் ஒரு விருப்பமான நாடாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. அதற்கு அடுத்ததாக சவுதி அரேபியா, ஓமன், கத்தார், குவைத், மலேஷியா மற்றும் பஹ்ரெய்ன் நாடுகள் இருக்கின்றன. ராஜாமணி மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளு��்கு குடிபெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, 2007 ஐ விட 2008 ல் 11.87 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்றார்.\nதமிழகத்தில் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், கல்வியியல் என ஆயிரக்கணக்கான கல்லூரிகள் உள்ளன. இதில், பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகி வருகின்றனர்.\nசில ஆண்டுகளுக்கு முன் வரை, அரசுக் கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்களும், தமிழ் மன்றம், துறைவாரியான மன்றங்களுக்குத் தேர்தல்களும் நடத்தப்பட்டு வந்தன.\nதேர்தல் தொடர்பாக மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்னைகள், பூசல்களைக் காரணம் காட்டி பல கல்லூரிகளில் தேர்தல் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது.\nஅரசு நிதியுதவி, சுயநிதிக் கல்லூரிகளில் சிலவற்றில் மட்டும் இத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. பல கல்லூரிகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் அல்லது கல்லூரி நிர்வாகத்துக்கு நெருக்கமானவர்களின் வாரிசுகளை பேரவை நிர்வாகிகளாக அறிவித்து விடுகின்றனர்.\nமாணவர்களைத் தலைமைப் பண்புக்குத் தகுதி அடையச் செய்தல், அவர்களின் தனித் திறன்களை வெளிப்படுத்துதல், கல்விசாராப் பணிகளில் ஆர்வத்தை உண்டாக்குதல், அவர்களின் பிரச்னைகளை அவர்களுக்குள்ளாகவே தீர்த்துக் கொள்ளுதல் போன்றவற்றுக்காகவேதான் கல்லூரிகளில் மாணவர் பேரவைகள் உருவாக்கப்பட்டன.\nஇவை இன்று புறக்கணிக்கப்பட்டு, மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தப்படாமலும், கண்துடைப்புக்காக பேரவை நிர்வாகிகளை நியமித்தும் கல்லூரி நிர்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக கல்வித் துறையோ அல்லது அரசோ கண்டும் காணாமலும் இருந்து வருகின்றன. தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட மாணவர் சக்தியே காரணமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வீழ்ந்து, 1967-ம் ஆண்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்க இந்தி எதிர்ப்புப் போராட்டமும், அதற்கு மாணவர்களும், இளைஞர்களும் அளித்த ஆதரவும் ஒரு காரணம் என்பது அனைவரும் அறிந்ததே.\nஅக்காலக்கட்டத்தின்போது, திமுகவைச் சேர்ந்தவர்கள் பல கல்லூரிகளில் மாணவர் பேரவைகளிலும், தமிழ் மன்றம் உள்ளிட்டவைகளிலும் தேர்தல்களின் மூலம் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் மூலமாக கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நடந்த விழாக்களில் கலந்துகொண்ட திமுக முன்னணித் தலைவர்கள் தங்களது கருத்துகளை மாணவர்கள் மத்தியில் பரப்பி, இயக்கத்தை வளர்த்தனர். அன்று திமுக ஆட்சிப் பொறுப்பேற்க மாணவர் சக்தியைத் திரட்டக் காரணமாக அமைந்தது கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அமைந்த மாணவர் பேரவைகளே.\nஇன்றோ தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் முறையாக மாணவர் பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினரும், மாணவர் அமைப்புகளும் விடுக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் தமிழக அரசு உள்ளது.\nவட மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆண்டுதோறும் முறையாக மாணவர் பேரவைக்குத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இத்தேர்தல்களில் காங்கிரஸ் சார்பு மாணவர் அமைப்பான என்எஸ்யூஐ, பாஜக சார்பு மாணவர் அமைப்பான ஏபிவிபி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகளான எஸ்எப்ஐ, ஏஐஎஸ்எப் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் அமைப்புகளின் சார்பில் பிரதிநிதிகளை நிறுத்துவர்.\nபொதுத்தேர்தல்போல இத்தேர்தல்களுக்கும் பல்கலைக்கழகம், கல்லூரி வளாகங்களில் பிரசாரம் நடக்கும். ஆரோக்கியமான போட்டிகளுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் பேரவைகள், நற்பணிகள் பலவற்றை ஆற்றி வருகின்றன. இதோடு, பல்கலைக்கழகம், கல்லூரி நிர்வாகங்கள் திறம்படச் செயல்படவும், மாணவர் பிரச்னைகளை உடனுக்குடன் களையவும் அவை உதவி புரிகின்றன.\nதமிழகத்திலோ ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே இத்தேர்தல் நடத்தப்படுகிறது. இச்சூழ்நிலை மாற வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் தேர்தல்கள் முறையாக, ஜனநாயக முறைப்படி நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.\nகல்லூரிகளில் அமைக்கப்பட்ட மாணவர் பேரவைகள் மூலம், பல்கலைக்கழக அளவில் மாணவர் பேரவைகளை உருவாக்கவும் வேண்டும்.\nஇப்பேரவைகளில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சிலரை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்.\nநாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு செய்யும் மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் சூழ்நிலை தென்படுகிறது.\nஇந்நிலையில், ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவியர் மன்றங்களும் உருவாக்கப்பட வேண்டும்.\nஅனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் ��ேரவைத் தேர்தல் முறையாக நடைபெறவும், பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவை உருவாக்கப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை.\nஇந்த மாணவர் அமைப்புகள் அரசுக்கு எதிரான ஆதரவைப் பெற்றுவிடும் என்று ஆட்சியில் இருப்பவர்களும் இருந்தவர்களும் பயப்படுவதாலோ என்னவோ, கோரிக்கையை நமது ஆட்சியாளர்கள் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. அதற்கு பயம்தான் காரணமாக இருக்க முடியும்\nகச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 68.44 டாலராக உயர்ந்தது\nமோசமான நிலையில் இருந்த உலக பொருளாதாரம் அதிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தெரிவதால் ஆசிய சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்கள் வெளியிட்ட காலாண்டு நிதி அறிக்கையில், அவைகள் லாபம் சம்பாதித்திருப்து தெரிய வந்திருப்பதை அடுத்து, கடந்த ஒரு வருட காலமாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வந்த பொருளாதார மந்த நிலை, முடிவுக்கு வந்து விடும் என்று தெரிகிறது. இதன் காரணமாக பெட்ரோலிய பொருட்களுக்கான டிமாண்ட் மீண்டும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. நியுயார்க்கின் முக்கிய வியாபார பொருளான யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் ( செப்டம்பர் டெலிவரிக்கானது ) விலை பேரலுக்கு 39 சென்ட் உயர்ந்து 68.44 டாலராக இருக்கிறது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 38 சென்ட் உயர்ந்து 70.70 டாலராக இருக்கிறது.\nLabels: கச்சா எண்ணெய் விலை\nஎந்த ஒரு செயலும் சட்டப்படி சரியாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. தார்மிக ரீதியாகவும் அந்தச் செயல் ஏற்புடையதாக இருக்க வேண்டும். கொலை செய்வது, கற்பழிப்பது போன்ற செய்கைகள் சட்டப்படி சரி என்று பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் ஒரு அரசு சட்டம் இயற்றுவதாலேயே, அந்தச் செயல்கள் சரியான செயல்கள் ஆகிவிடாது. அதேபோலத்தான், நமது அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டத்துக்குச் செலவு செய்து கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதி என்கிற தார்மிக வரம்பு மீறலும்\n1994-ம் ஆண்டு பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, அப்போது நிதியமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை விவரம் தெரிந்த யாருமே ஆரம்பம் முதலே அங்கீகரிக்கவோ, ஆமோதிக்கவோ இல்லை. நாடாளுமன்ற உற��ப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி என்பதை மக்கள் நலனில் அக்கறை உள்ள பலரும் எதிர்த்துப் பேசியும் எழுதியும் வந்தாலும், \"பணம்' என்று வரும்போது கட்சி மாச்சரியங்களை மறந்து அனைத்துக் கட்சியினரும் கைகோர்த்துக் கொள்வதால் ஏற்படும் மக்களவைப் பெரும்பான்மை அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்து விட்டிருக்கிறது.\nநாடாளுமன்றக் குழு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் இந்த நிதியை ஆண்டொன்றுக்கு ரூ.2 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப் பரிந்துரை செய்திருக்கிறது. ரூ.5 கோடியாக இந்த நிதி அதிகரிக்கப்பட்டாலே, இப்போதைய ரூ.1,600 கோடியிலிருந்து வருட நிதி ஒதுக்கீடு ரூ.4,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுவிடும். ரூ.10 கோடி என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தைப் பின்பற்றி, எல்லா மாநிலங்களிலும் சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களுக்கும் இதுபோன்ற திட்டம் அறிவிக்கப்பட்டு விட்டது.\nஇப்போது, ஒன்றன்பின் ஒன்றாக, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அமைப்புகளையும் இந்த வியாதி தொற்றிக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது.\n2002-ம் ஆண்டுக்கான மத்திய தணிக்கை மற்றும் வரவு - செலவு மேற்பார்வை இயக்குநரின் அறிக்கை பல மாநிலங்களிலும், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷயத்திலும் முறைகேடுகளும், குளறுபடிகளும் காணப்படுவதைக் கண்டுபிடித்துள்ளது. எதற்காக நிதி ஒதுக்கப்பட்டதோ அதற்கு அந்த நிதி சென்றடையவில்லை என்றும், நிதி ஒதுக்கீடு முறைகேடாகப் பயன்பட்டது என்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை விமர்சித்திருக்கிறது அந்த அறிக்கை.\nஒரு சில அரசியல் கட்சிகள், தங்களது உறுப்பினர்கள் இந்தத் தொகுதி மேம்பாட்டு நிதியை கட்சி வளர்ச்சிக்குப் பயன்படுத்த ஊக்குவித்திருப்பதும், இந்த நிதியின் மூலம் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும் ஒப்பந்ததாரர்கள் கட்சிக்கு நன்கொடை என்கிற பெயரில் இந்த நிதியின் ஒரு பகுதியை அளிக்க வற்புறுத்தப்படுவதாகவும்கூட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.\n2005-ல் புலனாய்வு முயற்சியில் ஈடுபட்ட ஒரு தொலைக்காட்சி அலைவரிசை, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கித் தர கையூட்டுப் பெறுவதைப் படம்பிடித்து அம்பலப்படுத்தியது.\nஅரசு, தவறுகளைத் திருத்�� என்ன வழி என்று ஆராய முற்பட்டதே தவிர ஊழலின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் திட்டத்தைக் கைவிடத் தயாராகவில்லை.\nநமது அரசியல் சட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டங்களையும் திட்டங்களையும் முன்வைப்பதற்கும் நிர்வாக இயந்திரம் அதை நிறைவேற்றுவதற்கும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே என்னென்ன தேவை என்பதைப் பட்டியலிட்டு, அவர்களே அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வார்களானால் பிறகு நிர்வாக இயந்திரமும், அரசு அதிகாரிகளும் எதற்கு\n2005 ஏப்ரல் மாதத்தில் நடந்த தேசிய ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும், அதற்குச் செலவிடப்படும் நிதி ஒதுக்கீடு உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் தேவையைக் கேட்டறிந்து நேரடியாக அந்த அமைப்புகளுக்குத் தரப்பட வேண்டும் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார் சோனியா காந்தி.\n2007-ல் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிர்வாக சீர்திருத்தக் கமிஷனும் \"\"தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் - நாடாளுமன்றமோ, சட்டப்பேரவையோ எதுவாக இருந்தாலும் - தானே தனது தொகுதியின் மேம்பாட்டுக்கான பணியைத் தீர்மானித்துத் தமது நேரடி ஒதுக்கீட்டின் மூலம் நிறைவேற்றுவது ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கும், அதிகாரப் பகிர்ந்தளிப்பு என்பதன் அடிப்படையையே இந்தத் திட்டம் தகர்த்து விடுகிறது'' என்று கருத்துத் தெரிவித்தது.\nஇடதுசாரிகளையும், காஷ்மீரத்தைச் சேர்ந்த சிறுத்தைகள் கட்சியினரையும் தவிர, ஏனைய கட்சியின் உறுப்பினர்கள் எல்லோருமே, தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.5 கோடியாகவோ, ரூ.10 கோடியாகவோ அதிகரிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். கடந்த 14 ஆண்டுகளாக ஒதுக்கப்படும் இந்த மேம்பாட்டு நிதியால் உறுப்பினர்கள் வேண்டுமானால் மேம்பாடு அடைந்திருக்கலாம், ஆனால் அவர்களது தொகுதி மேம்பாடு அடைந்ததாகத் தெரியவில்லை. ஊழலில் ஊற்றுக் கண் என்று தெரிந்தும் இந்தத் திட்டம் தொடர்வது நல்லதல்ல\nஇன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு ...\nஹோண்டா - முத்தூட் ஒப்பந்தம்\nபங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை : இந்த வருடத்தின் ம...\nகடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்...\nலிட்டருக்கு 80 க��.மீ., தரும் பஜாஜ் புதிய பைக் அறிம...\nஇந்தியன் ஆயில் கார்பரேஷனின் நிகர லாபம் கடந்த வருடத...\nதோல்வியை தோளில் போட்டு நடந்தால்தான்...\nஅடுத்த வருடத்தில் இருந்து மீண்டும் வேலைக்கு ஆட்களை...\nதங்கம் விலை அதிரடி சரிவு ஒரே நாளில் ரூ.200 குறைவு\nசரிவில் முடிந்த பங்கு சந்தை\nரூ.100 கோடிக்கு விற்பனை ஆன முதல் இந்தி படம் ' மை ந...\nகச்சா எண்ணெய் விலை குறைந்தது\nஅதிக லாபத்திற்கு ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ஆசைப்படுகி...\nஎல்லைச் சிக்கல்கள் - என்னதான் முடிவு\nகவலையளிக்கும் குழந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடு...\nஇந்தியாவின் பழங்கள் ஏற்றுமதி இன்னமும் குறைவாகவே இர...\nலேசான சரிவுடன் முடிந்த பங்கு சந்தை\nசீனா தயாரிப்பு சாக்லேட்களுக்கு இந்தியா தடை விதித்தது\nபுதிய 50 ரூபாய் நோட்டு\nகற்றதனால் ஆய பயன் என்கொல்...\nவளைகுடா நாடுகளிலேயே யூ.ஏ.இ., தான் இந்தியர்களின் வி...\nகச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 68.44 டாலராக உயர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=2179&thirumoli_id=&prabhandam_id=19&alwar_id=", "date_download": "2020-10-29T08:04:58Z", "digest": "sha1:6AI7UQ667XKRVUSJOH2UUXZ67S7VP3F4", "length": 16526, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nபொன்திகழும் மேனிப்* புரிசடைஅம் புண்ணியனும்,*\nநின்றுஉலகம் தாய நெடுமாலும்,* - என்றும்-\nஒருவன் அங்கத்து என்றும் உளன்.\nஇருவர் அங்கத்தால் திரிவர் ஏலும் - இருவராகி வெவ்வெறு வடிவத்தைக்கொண்டு இருந்தார்களேயானாலும்\nஒருவன் - சடைபுனைந்து ஸாதநாநுஷ்டானம் பண்ணு மொருவனாகிய சிவன்\nஒருவன் அங்கத்து - நெடுமாலான மற்றொருவனுடைய சரீரத்திலே\nஉளன் - ஸத்தை பெற்றிருப்பன்.\nகீழ்ப்பாட்டில், எம்பெருமானது திருவடியில் தோன்றிய கங்கையைச் சடைமேலே தரித்துக்கொண்டதனாலே ருத்ரன் பாதகம் நீங்கிப் பரிசுத்தனாயினானென்றது; இப்படி ஏன் சொல்லவேண்டும் இதனால் ருத்ரனுக்கொருகுறை சொல்லலாமோ அவனும் ஒரு ஸம்ஹாரக் கடவுளென்று பேர்பேற்று ஈச்வரனென்று நாட்டில் கெளரவிக்கப் படவில்லையா என்றொரு கேள்வி பிறக்க, அவனுடைய ஈச்வரத்வம் எம்பெருமானுக்கு சரீரபூதனாகையாலே வந்ததித்தனையொழிய இயற்கையாக இல்லையென்பதை மூதலிக்கக் கருதி இப்பாட்டருளிச் செய்கிறார். அரியும் அரனும் தனித்தனி இரண்டு சரீரங்களை யுடையவராய்த் திரியா நின்றாலும் அரனானவன் அரியினது திருமேனியின் ஒருபுறத்திலே யொதுங்கி ஒரு வஸ்துவாக ஸத்தை பெறுகிறான் என்றதாயிற்று. 1. “ பரன் திறமன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே” என்றார் நம்மாழ்வாரும். “புரிசடையம்புண்ணியன்” என்ற தொடரில் இவனுடைய வேஷமே இவன் ஈச்வரனல்ல னென்பதைக் காட்டுமென்ற கருத்தும், “ நின்றுலகம் தாயநெடுமாலும் “ என்ற தொடரில், ருத்ரன் தலையோடு மற்றவர் தலையோடு வாசியற எல்லார் தலையிலுமாகத் தனது தாளை நீட்டியவனென்பதால் அவனே ஸர்வேச்வரனென்ற கருத்தும் ஸ்பஷ்டமாக ��ிளங்குதல் காண்க ஒருவன் ஒருவனங்கதென்றுமுளன் – “வலத்தனன் திரிபுரமெரித்தவன் “ என்ற திருவாய்மொழியுங் காண்க. “ஒருவனங்கத்து” என்பதற்கு. –ஸ்ரீமந் நாராயணனாகிய ஒருவனுடைய சரீரத்தின் ஏகதேசத்திலே என்றும், சரீர பூதனாகி என்றும் பொருள் கொள்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/14629", "date_download": "2020-10-29T07:27:46Z", "digest": "sha1:SPOIUWIVEPL7MBWGGBWH2TILOIHERY3Z", "length": 4776, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செந்தாமரை அவர்களின் கணவர் சிவஞானம் சிவகுமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செந்தாமரை அவர்களின் கணவர் சிவஞானம் சிவகுமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு\nஅல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி செந்தாமரை அவர்களின் அன்புக் கணவர் சிவஞானம் சிவகுமார் அவர்கள் 28-12-2013 அன்று ஜெர்மனியில் காலமானார்.அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்-28-12-2014 அன்று நினைவு கூரப்படுகின்றது.\nஅன்னாரின் ஆத்மா சாந்திபெற-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம்.\nPrevious: அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் புனரமைப்பு பணிகளின் தற்போதைய நிலை -படங்கள் நான்காம் இணைப்பு\nNext: அல்லைப்பிட்டி சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற-விநாயகர் சதுர்த்திப் பொங்கல்-படங்கள் விபரங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2014/06/10.html?showComment=1402127273267", "date_download": "2020-10-29T06:58:07Z", "digest": "sha1:IH3SJ4L5KJ4BDWTDE4ZOEDZWIDZWBRRU", "length": 31203, "nlines": 233, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 10", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 10\nபயணங்கள் மட்டுமல்ல பல திருமணங்களும் ஈழத்தை விட்டு அவ்��ப்போது புலம்பெயர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நான் இந்த புலம்பெயர்தல் பற்றிய நாட்குறிப்புக்களின் முன்னுரையில் சொன்னதுபோல ஈழத்து தமிழர்கள் புலம்பெயர்வதற்கான பல காரணங்களில் திருமணமும் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் தங்கள் மாப்பிள்ளையை தேடி வெளிநாடுகளுக்கு சென்று குடியேறும் பெண்களின் எண்ணிக்கை சிறிதளவில் அதிகரித்துக்கொண்டிருப்பதாக சொல்லுகிறார்கள். யுத்த காலங்களில் ஈழத்தை விட்டு வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் ஆண்களாகவே இருந்தார்கள். பாதுகாப்பு, தொழில், கஷ்டம் போன்றவற்றின் துரத்தலினால் வெளிநாடுகளை நோக்கிப் பயணித்தார்கள். ஆக, இவர்களில் அதிகமான இளம் ஆண்கள் திருமணம் என்று வருகின்ற பொழுது ஈழத்து தமிழ் பெண்களியே மணந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இதன் விளைவுதான் அதிகளவான இளம் பெண்களின் வெளிநாட்டு பரம்பல். இந்த வெளிநாட்டு மாப்பிள்ளைகள் இரண்டு வார விடுமுறையில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ அல்லது மலேசியாவிற்கோ வந்து தடேல் புடேல் என திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும் தாங்கள் வசிக்கும் நாடுகளிற்கு சென்றுவிடுவது ஒரு ட்ரென்ட் ஆகவே இருந்து வருகிறது. ஆசைக்கு ஒரு திருமணம். அவ்வளவுதான். இலங்கை திரும்பி வரும் அந்த மணப்பெண்கள் வருடக்கணக்காக தொலைபேசியிலும், ஸ்கைப்பிலும், முகப்புத்தகத்திலும் மட்டுமே கணவனுடன் குடும்பம் நடத்த வேண்டியிருக்கும்.\nஇதில் இரண்டு வகையான பெண்கள் இருக்கிறார்கள். ஒன்று தங்கள் வீட்டாட்களினால் பேசப்பட்டு நிற்சயிக்கப்பட்ட வெளிநாட்டு மாப்பிள்ளையை மணந்து கொள்பவர்கள். இதில் காதலித்து திருமணம் முடிப்பவர்களும் அடங்கும். இரண்டாவது வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும் என அடம்பிடித்து அவர்களை மணந்து கொள்பவர்கள். புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் பெண்களை மணந்துகொண்டு அங்கு போய் செட்டில் ஆகும் ஆண்கள் ஒப்பீட்டளவில் குறைவு என்பதால் இவர்களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை என்பதை மனதில் கொள்க.\nயாழ்ப்பாணத்திற்கு சென்றால் ஒருமுறையாவது றியோ ஐஸ் கிரீம் குடிக்காவிடில் அந்த யாழ் பயணம் முழுமை அடைவதில்லை. நான் ஐஸ் க்ரீமின் மிகப்பெரிய விசிறி இல்லாவிடினும் அங்கு போகும்பொழுது ரியோவை என்னால் தவிர்க்க முடியாது. ஒவ்வொருமுறை ரியோவிற்குள் சென்றுவரும் போதும் வெளிநாட்டிலிருந்து வந்த பல நம்மவர்களை அங்கே காணக்கிடைக்கும். அங்கே இருக்கும் ஐம்பது பேர்களில் இவர்கள் தெளிவாகவும் வித்தியாசமாகவும் தெரிவார்கள். தலையில் கண்ணாடி, கழுத்திலும் கையிலும் மொத்தமான சங்கிலி (அப்பொழுதுதான் ஊர்சனம் மதிக்கும்), அவர்களுக்கு செளகரியமான மெல்லிய சின்னதான ஆடைகள், வாயில் ஆங்கிலம், கையில் ஐ போன், காலில் சப்பாத்து என அவர்களை அடையாளம் கண்டுகொள்வது அவ்வளவு கடினமானதல்ல. ஒற்றை மேசையில் நானும் நண்பனும். பக்கத்து மேசையில் இரண்டு பெண்கள். முதல் கரண்டி ஐஸ் கிரீம் வாய்க்குள் போய் சேர்வதற்குள் அருகிலிருந்த மேசையில் அமர்ந்திருந்த ஒரு பெண் திடிரென எழுந்துவந்து எனது நண்பனுடன் உரையாட ஆரம்பித்தாள். அவள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருந்தபடியால் கொஞ்ச நேரம் எனது கண்கள் ஐஸ் கிரீமை நாடவில்லை. கண்களுக்கு ஐஸ் கிரீம் கொடுக்கும் குளிர்மையை விட அந்த பெண் அதிகமாகவே அள்ளி வீசிக்கொண்டிருந்தாள். என் கண்கள் மும்முரமாய் இருந்தபடியால் செவிகள் அவர்கள் இருவரினதும் பேச்சிற்கு அருகில்கூட செல்லவில்லை. (நண்பன் மேல் பயங்கர கடுப்பாய் இருந்தது, அருகில் இருக்கும் என்னை கொஞ்சம் அந்த பெண்ணிற்கு அறிமுகப்படுத்தி வைத்தால் குறைந்தா போய்விடுவான்\nஇருபது நிமிடம் கரைந்தது. வந்தவள் மறைந்தாள். இவ்வளவு நேரமாய் என்னை கண்டுகொள்ளாத என் நண்பனுக்கு இப்பொழுது வேறு வழி இல்லை. அருகில் நான் மட்டுமே அடுத்தது என்ன வழமைபோலவே அந்த பெண்ணைப்பற்றி பேச ஆரம்பித்தோம். 'யார்டா இது... ப்பா அடுத்தது என்ன வழமைபோலவே அந்த பெண்ணைப்பற்றி பேச ஆரம்பித்தோம். 'யார்டா இது... ப்பா' என வாயைப் பிளந்தேன். 'கலியாணம் ஆச்சு மச்சி அந்த பொண்ணுக்கு' என வாயைப் பிளந்தேன். 'கலியாணம் ஆச்சு மச்சி அந்த பொண்ணுக்கு' என் வாயை மிக சாதூர்யமாக அடைத்தான் நண்பன். பிளந்த வாயை மெதுவாக மூடினேன். அவன் அவள் பற்றிய ஒரு நீண்ட கதையைச் சொல்ல தயாரானான்.\n'எனது பள்ளித்தோழி மச்சான் இவள். எங்க கிளாசிலையே இவள்தான் செம அழகு. ஜப்னா யுனிவெர்சிட்டி. வீட்டாக்கள் பாரின் மாப்பிள்ளையா புடிச்சு இவள கட்டிவச்சாங்க போன வருஷம். மாப்பிள்ள லண்டன்ல'.\n'ஓ அப்பிடியா.. அப்ப எதுக்குடா இன்னும் இங்கயே சுத்திக்கிட்டு திரியுது.. பட்டதை அப்படியே கேட்டேன். மயூரன் சொன்னான். 'அங்கதான் இருக்கு மச்சான் பிரச்சன... பாவம் ஷாலினி.. அந்த பையன் இலங்கைக்கு வர ஏலாது பட்டதை அப்படியே கேட்டேன். மயூரன் சொன்னான். 'அங்கதான் இருக்கு மச்சான் பிரச்சன... பாவம் ஷாலினி.. அந்த பையன் இலங்கைக்கு வர ஏலாது இந்த பொண்ணுக்கும் லண்டன் போறதுக்கு இன்னும் எதுவும் சரிவரல, கலியாணம் கூட இந்தியாவிலதான் நடந்தது.. இந்த பொண்ணுக்கும் லண்டன் போறதுக்கு இன்னும் எதுவும் சரிவரல, கலியாணம் கூட இந்தியாவிலதான் நடந்தது..\n'வை அவரால இங்க வரமுடியாது\n' என தலையை ஆட்டினேன்.\n'ஆமாடா, பாவம் இந்த பொண்ணு...' அந்த பெண்ணிற்காய் உருக ஆரம்பித்தேன்.\n வாழ்வதற்க்கா அல்லது பணம், அந்தஸ்து, கெளரவம் போன்ற வீண் எதிர்பார்ப்புக்களுக்கா இங்கு யாரை குற்றம் சொல்வது இங்கு யாரை குற்றம் சொல்வது மருமகன் இங்கு வரமுடியாது, மகளும் அங்கு போவது சிரமமானது என தெரிந்தும் திருமணம் முடித்து வைத்த பெற்றோர்களையா மருமகன் இங்கு வரமுடியாது, மகளும் அங்கு போவது சிரமமானது என தெரிந்தும் திருமணம் முடித்து வைத்த பெற்றோர்களையா அல்லது உள்நாட்டு போரையா அல்லது தமிழர்களின் தலைவிதியையா அல்லது உள்நாட்டு போரையா அல்லது தமிழர்களின் தலைவிதியையா இப்படி இன்னும் எத்தனை பெண்கள், ஆண்கள் ஈழத்தில் தங்கள் அழகிய குடும்ப வாழ்கையை தொலைத்துவிட்டு திரிகிறார்கள் இப்படி இன்னும் எத்தனை பெண்கள், ஆண்கள் ஈழத்தில் தங்கள் அழகிய குடும்ப வாழ்கையை தொலைத்துவிட்டு திரிகிறார்கள் திருமணம் ஆகி ஒரே வாரத்திற்குள் கணவனோடு புலம்பெயர்ந்த அதிஷ்டக்கார பெண்களும் இல்லாமலில்லை. ஐஸ் கிரீம் முடிந்ததே தெரியாமல் நக்கிக்கொண்டிருந்த என்னை 'விளக்கெண்ண வா போவம்.. திருமணம் ஆகி ஒரே வாரத்திற்குள் கணவனோடு புலம்பெயர்ந்த அதிஷ்டக்கார பெண்களும் இல்லாமலில்லை. ஐஸ் கிரீம் முடிந்ததே தெரியாமல் நக்கிக்கொண்டிருந்த என்னை 'விளக்கெண்ண வா போவம்..' என நண்பன் தட்டியபோதுதான் இந்த சிந்தனையிலிருந்து மீண்டேன்.\nஅதே போல, இங்கு வந்து திருமணம் முடித்துவிட்டு மனைவிக்காய் ஏங்கிக்கொண்டிருக்கும் நம் புலம்பெயர் நண்பர்களையும் நினைத்துப்பார்த்தேன். திருமணம் என்பது கூடிவாழ்தல் என்னும் உயரிய வாழ்வியல் இலக்கைக்கொண்டது. இந்த புலம் பெயர்வுகள் எத்தனை கணவன் - மனைவியை, அம்மா - பிள்ளையை, அக்கா - தம்பியை பிரித்துப் போட்டிருக்கிறது. ஒருவ��ையில் வாழ்க்கைதேடி ஓடி புலம் பெயர் தேசங்களில் தஞ்சமடைந்தாலும் பலரது வாழ்க்கைத் தேடல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. எம்மை சிதைத்துப்போட்ட அந்த கருகிய காலங்களின் நாட்குறிப்பில் இப்படி எத்தனை உறவுகள் தொலைக்கப்பட்டிருக்கின்றன. மழை நின்றும் தூவானம் அடிப்பதுபோல போர் முடிவடைந்தாலும் அதனால் குதறி வீசப்பட்ட வடுக்கள் இன்னும் ஏதோ ஒரு வகையில் நம்மை துரத்திக்கொண்டுதான் இருக்கிறது.\nசில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஒரு திருமண வைபவத்திற்கு போய் இருந்தேன். அது எனது நண்பன் ஒருவனுடைய திருமணம். மணப்பெண்ணும் நண்பிதான். முகப்புத்தகத்தில் அறிமுகமாகிய இந்த காதல் இப்பொழுது கொழும்பில் மஞ்சம் வரை வந்து நிற்கிறது. நம்ம மாப்பிள்ளையும் வெளிநாட்டிலிருந்துதான் வந்திருந்தார். பிரான்ஸ் இல் ஒரு ஆடோமொபையில் கம்பனியில் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். நல்ல வாட்ட சாட்டமான பையன். நம்ம நண்பன் மேல இந்த பொண்ணு காதலில் குதிக்க இவ்வளவு போதாதா நான் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தபோது மேடையிலிருந்த ஐயர் அப்பாடா என பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார். பிறகென்ன, நேரடியாகவே சாப்பாடு பரிமாறப்படும் இடத்திற்கு விரைந்தேன். அவ்வளவு பசி.\nபிரமாதமான சாப்பாடு. வெளிநாட்டு கலியாணம் இல்லையா மேடையேறி இருவரையும் வாழ்த்திவிட்டு கீழே இறங்கி அங்கிளைத் தேடிக்கொண்டிருந்தேன். வெளியில் போன் கதைத்துக்கொண்டு நிற்பதாக ஆண்டி சொன்னதும் வெளியில் போனேன்.\n'வணக்கம் வணக்கம் அமல்.. வந்தத காணவே இல்ல..\n'இல்ல அங்கிள் அப்பவே வந்துட்டன்.. சரி கிளம்பலாம்னு..\n அதுசரி நீர் எப்ப எங்களுக்கு சாப்பாடு போடுறது\n'பொறுங்க அங்கிள், நானும் லண்டன் போய், உழச்சு, FB ல ஒரு அழகான பொண்ணா லவ் பண்ணி... அப்புறம்.. வேறென்ன சாப்பாடுதான்\nநான் சொல்லவந்ததை சீக்கிரமாய் புரிந்துகொண்டாரோ என்னவோ அடி வயிற்றில் செல்லமாக குத்தி 'உண்ட வாய்க்கு....' என அங்கிள் இழுத்துக்கொண்டிருக்கும் போதே '..... இப்போதைக்கு இப்பிடி எதுவுமே நடக்காது' என வசனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். வழமைபோல, அருகில் நின்றவர்கள் அனைவரும் திரும்பி பார்க்கும்வரை சத்தமாய் சிரித்துக்கொண்டிருந்தார்.\n'சரி அங்கிள், லண்டன் தம்பதிகள் எப்ப பயணம்\n'அத ஏன் அமல் கேக்குறே, இவனுக்கு அங்க காட் கிடைக்கும் என்றமாரி இருந்திச்சு அப்புறம் பார்த்தா போன கிழமைதான் தெரியும் அதையும் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் என்ன மாப்பிள்ள சீக்கிரமே இங்க வந்து ஒரு பொட்டிக்கட போட்டு புளச்சுக்க வேண்டியதுதான்\n அப்ப வெளிநாட்டு மாப்பிள்ள என்ற ஒரே ஒரு காரணத்துக்காகத்தானே பொண்ணு வீட்டாக்கள் இந்த கலியாணத்துக்கு ஒத்துக்கிட்டதா அன்னைக்கு சொன்னீங்க\n'அப்ப இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சா... ' என இம்முறை நான் இழுக்க, அங்கிள் முடித்து வைத்தார்.\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்களின் கடந்தாலப் பகுதிகளை வாசிக்க இங்கே அழுத்துங்கள்.\nநன்றி தமிழ்த்தந்தி - 01.06.2014\nLabels: கருகிய காலத்தின் நாட்குறிப்புகள், தமிழ்த்தந்தி\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்கள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநமஸ்தே நண்பர்களே. நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் வருகிறேன். தலைக்கு மேல் வேலை வந்தால் என்னமோ மற்றையவை அனைத்தும் மறந்தே போய்விடுகின்றன.. என்ன...\nகாலி செய்து வலி தந்தாய்..\nநீண்டு கடந்த நாட்களின் பின் தூரத்திலாவது உன்னை கண்டபோதுதான் கனவுகள் மரித்தாலும் என் - கண்கள் இன்னும் உயிர்வாழ்வதை உணர்ந்தேன். இமைக்காம...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nகல்லைக்கூட கனியவைத்தது என் கவிதை. உன்னிடம் மட்டும் அது கல்லாய்ப் போனது. என் இதயத்தை சுவாசித்திருக்கிறார்கள் பலர். அதை வாசிக்கக்கூட முடியா...\nஎப்பொழுதுமே என்னை கட்டிப் போடுவதும் காட்டிக் கொடுப்பதும் என் கவிதைகள்தான். எனது கவிதை ���ங்கும் பேசும். ஆனால், எனது கவிதை பற்றி - நான் எங்கும...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 14\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 13\nஅளுத்கம கலவரமும் முகப்புத்தக போராட்டங்களும்.\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் - 12\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 11\nராஜாவின் தென்றல் - ஒரு இசைப்பாிசு\nகருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள் - 10\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/619159", "date_download": "2020-10-29T07:59:44Z", "digest": "sha1:TRXKPHPJZGLWHPCZLNPZSG6HRKFKPRMH", "length": 7925, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஐபிஎல் 2020 டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐபிஎல் 2020 டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி\nஅபுதாபி: ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் டி20 4_ லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. இதனயைடுத்து, 217 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்த நிலையில் 6 விக்கெட் இழந்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம்: பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்: பந்துவீச்சில் பூம்ரா அசத்தல்\nசூர்யகுமார் அதிரடி ஆட்டம் பெங்களூரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்\nஇந்தியா - ஆஸ்திரேலியா மோதும்: தொடர்களுக்கான அட்டவணை அறிவிப்பு: மெல்போர்னில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட்\nவிளங்க முடியா கவிதை நான்... உற்சாகத்தில் ரஷித் கான்\nஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஐபிஎல் டி20: மும்பை அணிக்கு 165 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி\nஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு\nசார்ஜாவில் அடுத்த 2 போட்டியிலும் சரவெடிதான்: கேப்டன் வார்னர் பேட்டி\nமும்பை-பெங்களூரு இன்று மோதல்: பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்\n× RELATED ஐபிஎல் டி20: டெல்லி கேபிடல்ஸ் அணியை 59...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/land-of-ravanan/", "date_download": "2020-10-29T08:36:41Z", "digest": "sha1:XE63NIHXRJCDU7MN6CD4QVBQKUHMZXAR", "length": 7963, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "land of ravanan Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nஇராமாயணம் என்பது அன்றிலிருந்து இன்றுவரை எவ்வளவுக்கெவ்வளவு மிகைப்படுத்திக் காட்ட முடியுமோ அவ்வளவு மிகைப்படுத்திக் கொண்டே வரும் ஒன்று.இன்று தொலைக்காட்சிகள் அதை மேலும் மெருகேற்றிவிட்டன.இதில் மிகவும் இராமாயணத்தை மிகைப்படுத்தியது கம்பர் தான் கம்பர் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் என வால்மீகி இராமாயணத்தை மொழிபெயர்ப்பில் மிகைப்படுத்தி எழுத, ஒட்டக்கூத்தர் மட்டுந்தான் மிகையில்லாது உள்ளது உள்ளபடி யுத்த காண்டத்தை எழுதி முடித்து வைத்தார். இதன்......\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nதச���ா – இறைவியின் கோலாகலம்\nமனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்\nதாஜ்மகாலை விற்ற மோசடி மன்னன்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/a-senior-care-service-that-fits-into-your-lifestyle-2295732", "date_download": "2020-10-29T08:26:32Z", "digest": "sha1:C42DBXAX7U77G62OCMHFHACZRG2JGUS7", "length": 12324, "nlines": 52, "source_domain": "swirlster.ndtv.com", "title": "சீனியர் கேர் சர்வீஸ்.. வயதான காலத்தில் இனிமையான வாழ்க்கை முறை.. | A Senior Care Service That Fits Into Your Lifestyle - NDTV Swirlster Tamil", "raw_content": "\nசீனியர் கேர் சர்வீஸ்.. வயதான காலத்தில் இனிமையான வாழ்க்கை முறை..\nதென்இந்தியாவில் மட்டும் வயதானவர்களுக்கான சொசைட்டிகள் 60% உள்ளன.\nமூத்த குடிமக்களுக்கு அவர்களின் பணி காலத்திற்குப் பிறகு ஒய்வு வாழ்க்கையில், ஆறுதலையும் வசதியையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் பல உதவி சேவை மையங்கள் உள்ளன.\nவயதானவர்களுக்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் ஓய்வு பெற்ற சமூகங்கள் தான் சிறந்த வழி, பிள்கைள் தங்களது வயதான பெற்றோர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் மற்றவர்களுடன் வாழ்வதைக் காணலாம்.\nதென்இந்தியாவில் மட்டும் வயதானவர்களுக்கான சொசைட்டிகள் 20,000 வீடுகள் 60% உள்ளன. கூடுதலாக 10,000 ஹோம்கள் கட்டுமானத்தில் இருந்தாலும், இது பற்றாக்குறையாகும். பொதுவாக மூத்த சமூகத்திற்கு என அரசாங்க வீடுகள் அல்லது சேவை ஏற்பாடுகள் எதுவும் இல்லை. மேலும், இத்தகைய ஹோம்கள், பொதுவாக நகரத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும். அதுவும், ரூ.30 லட்சம் முதல் கட்டணம், ரூ. 30,000 மாதாந்திர கட்டணம் என நிர்ணயிக்கப்படும். இது தவிர மருத்துவ செலவுகள் தனியாக உண்டு. எல்லாவற்றையும் விட, வயதான பெற்றோர்கள், சுதந்திரமாக இருக்க முடியாது, சொந்த வீட்டில் பெறும் சேவைகள், வசதிகள் எதுவும் கிடைக்காது.\nமூத்தவர்கள் ஒரே மாதிரியான குழு அல்ல, மேலும் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் வெவ்வேறு நிலை உதவி தேவைப்படுகிறது. முழுமையாக சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும் வரை, மூத்தவர்களுக்குத் தேவையான அளவு பராமரிப்பைப் பெறும்போது சுதந்திரமாக வாழ சுதந்திரம் இருக்க வேண்டும். தங்கள் சொந்த வீடுகளில் தங்களுக்காக கட்டியெழுப்பப்பட்ட வாழ்க்கையின் புனிதத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்பும் மூத்தவர்களுக்கு கிடைக்கக்கூடிய மாற்று வழிகள் என்ன\n‘பயன்பாட்டுக்கு ப��ம் செலுத்துங்கள்' விலை மாதிரி\nஓய்வூதிய சமூகத்தின் நன்மைகள் பல, இருப்பினும், கட்டண மாதிரி பொதுவாக தொகுக்கப்பட்ட அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. ஒரு சமூகத்தின் பல நன்மைகள் காரணமாக சிலர் கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறார்கள், ஆனால் முடிவு பலருக்கு கடினம். எதிர்காலம் என்ன என்பதை அவர்கள் உறுதியாக அறியாத வரையில், பலர் இதுபோன்ற மிகப்பெரிய முதலீடுகளைச் செய்யலாமா என இருமுறை சிந்திக்கிறார்கள். மேலும், எல்லா மூத்தவர்களுக்கும் வழங்கப்படும் சேவைகளின் முழு வரம்பு தேவையில்லை, மேலும் அனைத்தையும் உள்ளடக்கிய சேவை தொகுப்புகளுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்று விரும்புகிறார்கள்.\nஒரு வயதானவரின் வாழ்க்கையில் நிதி சுதந்திரம் முக்கியமானது. விலை நிர்ணயம் செய்வதற்கான ‘தொகுக்கப்பட்ட' அணுகுமுறை விதிமுறை என்றாலும், ‘பயன்பாட்டிற்கு ஊதியம்' அணுகுமுறை என்பது மிகவும் நெகிழ்வான மாற்றாகும், இது மூத்தவர்களுக்கு இந்த சுதந்திரத்தை வைத்திருக்க அனுமதிக்கிறது. சுருக்கமாக சொல்லப்போனால், பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம். இந்த கட்டண மாதிரியுடன், சேவைகளின் சலவை பட்டியல் வழங்கப்படுகிறது மற்றும் மூத்தவர் குறிப்பிட்ட சேவைக்கு மட்டுமே பணம் செலுத்துகிறார்.\nமூத்த கவனிப்பு என்பது தங்களைக் கவனித்துக் கொள்ள இயலாதவர்களுக்கு, எனவே ஒரு பராமரிப்பாளர் தேவைப்படுகிறது என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இது உண்மையில்லை. தங்களது சரியான வாழ்க்கையை உருவாக்க மிகவும் கடினமாக உழைத்த பிறகு, மூத்த குடிமக்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்கவும், வேறு எவரையும் போலவே கண்ணியத்துடன் வாழவும் சுதந்திரத்தை விரும்புகிறார்கள்.\nமூத்த குடிமக்களுக்கு அரசாங்கம் தன்னால் இயன்றதைச் செய்து கொண்டிருக்கும்போது, ​​அவர்களால் செய்யக்கூடியது மட்டுமே உள்ளது. ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு அதைப் பூர்த்தி செய்வது ஒரு சமூக நிறுவனமாகும். தனியாக வசிப்பவர்களுக்கு அடிப்படை மூத்த பராமரிப்பு சேவைகள் அணுக முடியாததால் மூத்தவர்கள் கட்டுப்பாட்டை சரணடைய கட்டாயப்படுத்தக்கூடாது.\nமூத்தவர்கள் பொருளாதார சுற்றளவில் தள்ளப்படுவதால், போதுமான ஆதரவோடு சுதந்திரமாக வாழ்வது ஒரு சவாலாக மாறும். மூத்தவர்களுக்குத் தேவை���்படுவது ஒரு எளிய ஆதரவு அமைப்பு, அவர்களுக்காகத் தீர்மானிக்கும் கவனிப்பாளர்களுக்கு மாறாக, அவர்களின் சொந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.\nஜகதீஷ் ராமமூர்த்தி, அல்சர்வ் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர்.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகடைகளில் விற்கப்படும் முட்டையை பச்சையாகக் குடிப்பது நல்லதா\nஅமேசானில் ஃபுட் பிராசசர் தயாரிப்புகளுக்கு 40% தள்ளுபடி இது ஒன்று இருந்தால் போதும், ஸ்மார்ட் கிச்சன் ரெடி\nAmazon Prime Day Deals: சமையலறை பொருட்கள், பாத்திரங்கள் வாங்க ஏற்ற நேரம்\nஇந்த 6 எளிய வழிகளை கடைபிடித்தாலே போதும்... தொப்பை மாயமாகிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Federico_Leva_(BEIC)", "date_download": "2020-10-29T09:05:20Z", "digest": "sha1:XDGKRSHPYEJYHC7J2RSN3ABN3M5GXAQB", "length": 5878, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:Federico Leva (BEIC) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவாருங்கள், Federico Leva (BEIC), விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மே���ும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2014, 08:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-10-29T07:47:18Z", "digest": "sha1:NL7LBXQLP5VMXUIL7RN7IMY5L5E6HHZG", "length": 9410, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாட்டுப் போக்குவரத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 10 துணைப்பகுப்புகளில் பின்வரும் 10 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சென்னை போக்குவரத்து‎ (5 பகு, 34 பக்.)\n► தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து‎ (1 பகு, 1 பக்.)\n► தமிழ்நாட்டில் பாலங்கள்‎ (1 பகு, 7 பக்.)\n► தமிழ்நாட்டு வானூர்தி நிலையங்கள்‎ (14 பக்.)\n► தமிழ்நாட்டுத் துறைமுகங்கள்‎ (1 பகு, 10 பக்.)\n► தமிழ்நாட்டுத் தொடருந்து நிலையங்கள்‎ (35 பகு, 2 பக்.)\n► தமிழ்நாட்டுப் பேருந்து நிலையங்கள்‎ (1 பகு, 18 பக்.)\n► தமிழகத்தில் தொடருந்து போக்குவரத்து‎ (2 பகு, 49 பக்.)\n► திருச்சிராப்பள்ளியில் போக்குவரத்து‎ (5 பக்.)\n► விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து‎ (2 பக்.)\n\"தமிழ்நாட்டுப் போக்குவரத்து\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 34 பக்கங்களில் பின்வரும் 34 பக்கங்களும் உள்ளன.\nஅரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்\nஅரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கோட்டம்\nஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்\nகோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி\nதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை\nதிருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதேசிய நெடுஞ்சாலை 87 (இந்தியா)\nநகர பேருந்து நிலையம், சேலம்\nமத்திய பேருந்து நிலையம், ஈரோடு\nமத்திய பேருந்து நிலையம், சேலம்\nமதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nமதுரை பேருந்து வெகுவிரைவு இடைவழி அமைப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/author/jamesbanks/", "date_download": "2020-10-29T08:40:51Z", "digest": "sha1:O4N5MCTXHR54OEIIJYRK7OQXBZBLVB4N", "length": 59012, "nlines": 154, "source_domain": "tamil-odb.org", "title": "James Banks | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nஜேம்ஸ் பேங்க்ஸ் | அக்டோபர் 18\nகைப்பேசி, அருகலை (Wi-Fi), தடங்காட்டி (GPS), ஊடலை (Bluetooth) சாதனங்கள், மற்றும் நுண்ணலைஅடுப்பு (microwave) இல்லாத வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். மேற்கு விர்ஜினியா மாகாணத்தில் உள்ள Green Bank என்னும் ஊரில் இவைகள் எல்லாமே கிடையாது. அமெரிக்காவிலேயே மிக நிசப்தமான ஊர் என்று சொல்லப்படுகிறது. இங்கே தான் உலகத்திலேயே மிகப்பெரிய ‘திசைமாற்றக் கூடிய வானொலி தொலைநோக்கி’ கொண்ட Green Bank Observatory இருக்கிறது. இந்த தொலைநோக்கிக்கு அமைதி முக்கியம்; அப்பொழுதுதான் விண் வெளியில் காணும் pulsars மற்றும் galaxies உமிழும் இயற்கையான வானொலி அலைகளை உணர முடியும்.. அந்த தொலைநோக்கியினுடைய பரப்பு கால்பந்து மைதானத்தை விட அதிகம்.. அது மின்னணுக்கள் அதன் துல்லிய உணர்திறனில் குறுக்கிடாத ஒரு இடத்தில், 13,000 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட ’தேசிய வானொலி அமைதி மண்டலத்தில்’ இருக்கிறது.\nஇவ்விதமான அமைதியில் தான் விஞ்ஞானிகள் கோட்களின் இசையை கேட்க முடியும். இந்த பிரபஞ்சத்தை உண்டாக்கின சிருஷ்டிகரின் சத்தத்தை கேட்க வேண்டும் என்றால் நாமும் நம்மை இவ்விதமாக அமைதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.. வழிதவறிய, எளிதாக கவனம் சிதற கூடிய மக்களுக்கு இறைவன் ஏசாயா மூலமாக இவ்விதம் பேசினார்: “உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்... உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.( ஏசா. 55: 3) அவரை நாடி அவருடைய மன்னிப்பை தேடுகிறவர்களிடத்தில் நிச்சயமாக அன்பு கூறுவார்.\nவேத வாசிப்பின் மூலமாகவும் ஜெபத்தின் மூலமாகவும் நாம் கருத்தாக இறைவனை நோக்கலாம். அவர் தூரத்தில் அல்ல. நாம் அவரை இம்மையிலும் மறுமையிலும் முதன்மையாக வைத்து, அன்றாடம் அவருக்கு நேரம் ஒதுக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார்.\nநம்முடைய ஜெபத்தின் மூலம் மற்றவர்களை நேசித்தல்\nஜேம்ஸ் பேங்க்ஸ் | செப்டம்பர் 8\n1450 ல் ஜோஹன்னஸ் குட்டன்பெர்க் என்பவர் தன்னுடைய அச்சகத்தை நகர்த்தக்கூடிய முறையில் இணைத்து, மேற்கத்திய வெகுஜன தொடர்பின் சகாப்தத்தின்போது இதை பயன்படுத்தி, கற்றலை புதிய சமூக பகுதிகளுக்கு பரப்பினார், உலகமுழுவதும் கல்வியறிவு அதிகரித்தது. புதிய யோசனைகள் சமூக மற்றும் மத சூழலில் விரைவான மாற்றத்தை கொண்டு வந்தது. குட்டன்பெர்க், வேதாகமத்தின் முதல் அச்சிடப்பட்ட பதிப்பை தயாரித்தார். இதற்கு முன்பு, வேதாகமம் மிகுந்த சிரத்தையோடு, எழுத்தாளர்களால் ஒரு வருடம் வரை கைநகலெடுக்கப்பட்டது.\nபல நூற்றாண்டுகளக, அச்சகத்தின் மூலமாக நீங்களும் நானும் வேதத்தை நேரடியாக அணுகமுடிகிறது. நம்மிடத்தில் மின்னணு பதிப்புகள் இருந்தாலும், அனேகர் அவருடைய கண்டுபிடிப்பாகிய அச்சிடப்பட்ட வேதாகமத்தையே நம் கரங்களில் வைத்திருக்கிறோம், வேதாகமத்தின் செலவு மற்றும் அதை நகலெடுக்கும் நேரத்தைக் கொண்டு, ஒரு காலத்தில் அணுகமுடியாமல் இருந்த வேதாகமம் இன்று நம் விரல் நுனியில் உள்ளது.\nதேவனுடைய சத்தியத்தை அணுகுவது ஒரு ஆச்சர்யமான சிலாக்கியம். நீதிமொழிகளை எழுதியவர் நாம் வேத வசனங்களில் அவருடைய கட்டளைகளை, நேசிக்க வேண்டிய ஒன்றாக, கண்மணியைப் போல (நீதி. 7:2) கருதவேண்டும் என்று குறிப்பிடுகிறார். அவைகளை விரல்களில் கட்டி, இருதய பலகையில் எழுதிக்கொள்ளவும் (வச. 3) குறிப்பிடுகிறார். நாம் வேதத்தை புரிந்துக்கொண்டு அதன் ஞானத்தின்படி வாழ முயலும்போது, நாம், எழுத்தாளர்களைப் போல, தேவனுடைய சத்தியத்தை, நாம் எங்கு சென்றாலும் எடுத்து செல்ல, விரல்களிலிருந்து இருதயத்திற்குள் இழுக்கிறோம்.\nஜேம்ஸ் பேங்க்ஸ் | ஆகஸ்ட் 29\n“அலையை” ஏற்படுத்த மக்கள் விரும்புவர். உ��கெங்கும் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும், இசைக் கச்சேரிகளிலும் ஒரு சில மக்கள் எழுந்து நின்று, தங்கள் கைகளை உயர்த்தி அசைக்கின்றனர், இதுவே ஆரம்பம், சில நொடிகளில், அவர்களின் அருகில் அமர்ந்திருப்பவர்களும் எழுந்து அதனையே செய்கின்றனர். இலக்கு என்னவெனில், ஓர் அசைவு தொடர்ச்சியாகப் பரவி, முழு அரங்கையும் அசையச் செய்வதேயாகும். அது அரங்கத்தின் கடைசி முனையை எட்டியதும், அதனைத் தொடங்கியவர் சிரித்து ஆர்ப்பரிக்கின்றார், தொடர்ந்து அசைவுகளை போய்க் கொண்டிருக்கச் செய்கின்றார்.\nமுதல் முதலாக பதிவு செய்யப்பட்ட அலை நிகழ்வு, 1981 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு விளையாட்டு நிகழ்வில் ஏற்படுத்தப் பட்டது. இத்தகைய அலையில் பங்கு பெற நான் விரும்புகின்றேன், ஏனெனில் அது வேடிக்கையாக இருக்கும். இந்த அலையைச் செய்யும் போது, நமக்கு ஏற்படுகின்ற மகிழ்ச்சியும், ஒன்றிணைவதும் சுவிசேஷத்தைப் பிரதிபலிக்கின்றது- இயேசுவில் நாம் பெறுகின்ற இரட்சிப்பு என்கின்ற நற்செய்தி, எங்கும் உள்ள விசுவாசிகள் அனைவரையும் அவரைப் போற்றுவதிலும் நம்பிக்கையிலும் ஒன்றிணைக்கின்றது. இந்த “முழுமையான அலை” இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் துவங்கியது. கொலோசே சபை அங்கத்தினர்களுக்கு பவுல் எழுதும் போது, இதனைக் குறித்து, “அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன் தருகிறது போல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவக் கிருபையைச் சத்தியத்தின்படி அறிந்து கொண்ட நாள் முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாயிருக்கிறது” (கொலோ.1:6) என்கின்றார். இந்த நற்செய்தி தருகின்ற பலன் என்னவெனின், பரலோகத்தில் உங்களுக்காக (நமக்காக) வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம் பெற்றுள்ள, கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசமும் அன்பும் ஆகும் (வ.3-4).\nஇயேசுவின் விசுவாசிகளாகிய நாம், சரித்திரத்திலேயே மிகப் பெரிய அலையில் பங்கெடுக்கின்றோம். அதனைத் தொடர்ந்து செய்வோம் நாம் அனைவரும் அதனை நிறைவேற்றி முடிக்கும் போது, அதைத் துவக்கியவரின் முகத்தில் ஏற்படும் சிரிப்பைக் காண்போம்.\nஜேம்ஸ் பேங்க்ஸ் | ஆகஸ்ட் 12\nநாங்கள் எங்கள் வீட்டின் வெளியேயுள்ள பாதையில், பயணத்தைத் துவக்கிய போது, என்னுடைய மனைவி உற்சாகத்தோடு, எங்களின் மூன்று வயது பேரன் அஜயிடம், “நாம் ஒர�� விடுமுறையைச் செலவிடச் செல்கின்றோம்” என்று கூறினாள். சிறுவன் அஜய், சிந்தனையோடு அவளைப் பார்த்து, “நான் விடுமுறைக்காகச் செல்லவில்லை, நான் ஒரு பணிக்காகச் செல்கின்றேன்” என்றான்.\n“ஒரு பணிக்காக”ச் செல்கிறோம் என்ற கருத்தை, என்னுடைய பேரன் எங்கிருந்து கற்றுக் கொண்டான் என்பதை நாங்கள் அறியாவிட்டாலும், நான் விமான நிலையம் நோக்கி காரை ஓட்டிச் செல்லும் போது, அவன் கூறியது எனக்குள் ஒரு சிந்தனையைத் தந்தது. நான் இந்த விடுமுறையில், என்னுடைய வேலையிலிருந்து ஓர் இடைவெளியில், சில நாட்களைச் செலவழிக்கச் சென்றாலும், என்னுடைய மனதில், நான் இன்னும் “பணியில் இருக்கிறேன்; ஒவ்வொரு மணித்துளியையும் தேவனுக்காக, தேவனோடு வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடிருக்கிறேனா நான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், தேவனுக்குப் பணி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கின்றேனா நான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், தேவனுக்குப் பணி செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்கின்றேனா” என கேட்டுக் கொண்டேன்.\nரோமப் பேரரசின் தலை நகரான ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளை உற்சாகப் படுத்துவதற்காக, அப்போஸ்தலனாகிய பவுல், “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்” (ரோம. 12:11) என்கின்றார். இயேசுவுக்குள் நம் வாழ்வு, ஒரு நோக்கத்தோடும், உற்சாகத்தோடும் வாழும்படியே கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றார். நாம் உலகப் பிரகாரமான காரியங்களில் ஈடுபட்டிருக்கும் போதும், நாம் தேவனை எதிர்பார்ப்போடு நோக்கிப் பார்த்து அவருடைய நோக்கத்திற்காக வாழும் போது, புதிய அர்த்தத்தைப் பெற்றுக் கொள்வோம்.\nநாங்கள் இரயில் வண்டியில், எங்களின் இருக்கைகளில் அமர்ந்த போது, “தேவனே, நான் உம்முடையவன், இந்த பயணத்தில் நான் என்ன செய்ய விரும்புகிறீர் என்பதை, தவறாமல் செய்ய எனக்கு உதவியருளும்” என்று ஜெபித்தேன்.\nஒவ்வொரு நாளும் நாம் தேவனோடு, அழியாத முக்கியத்துவம் வாய்ந்த பணியை நிறைவேற்றுகின்றோம்\nஜேம்ஸ் பேங்க்ஸ் | ஜூலை 25\nஉலகம் கவனிக்கத் தவறுகின்ற மக்களை தேவன் பயன்படுத்த விரும்புகின்றார். வில்லியம் கேரி என்பவர் ஒரு சிறிய கிராமத்தில், 1700 ஆண்டுகளில் வளர்ந்தார், அவர் குறைந்த அளவே அடிப்படை கல்வியைப் பெற்றிருந்தார். அவர் தான் தெரிந்த�� கொண்ட வியாபாரத்தில், குறைந்த அளவு வருமானம் தான் ஈட்ட முடிந்ததால், வறுமையில் வாழ்ந்தார். தேவன் அவருக்கு, சுவிசேஷத்தைப் பரப்புவதில் தீராத தாகத்தைக் கொடுத்தார், அவரை சுவிசேஷப் பணிக்கு அழைத்தார். கேரி, கிரேக்கு, எபிரேயு, லத்தீன் மொழிகளைக் கற்றுக் கொண்டார். புதிய ஏற்பாட்டை முதன்முறையாக பெங்காலியில் மொழிபெயர்த்தார். இப்பொழுது அவர், “நவீன சுவிசேஷப் பணியின் தந்தை” என்று கெளரவிக்கப் படுகின்றார். அவர் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய திறமைகளைக் குறித்து, “நான் மெதுவாகத் தொடர்கின்றேன், நான் தொடர்ந்து செய்வேன்” என்று பணிவோடு தெரிவித்தார்.\nதேவன் ஒரு வேலையைச் செய்யும்படி நம்மை அழைக்கும் போது, அந்த வேலையை முடிப்பதற்குத் தேவையான பெலனையும் தருகின்றார், நம்முடைய குறைகளை அவர் பார்ப்பதில்லை. கர்த்தருடைய தூதனானவர் கிதியோனுக்கு தரிசனமாகி, “பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (நியா.6:12) என்றார், மேலும் அந்த தூதனானவர் அவனிடம், அவர்களின் பட்டணத்தையும், பயிர்களையும் கொள்ளையிடுகின்ற மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரை மீட்கும்படியும் கூறுகின்றார். ஆனால் கிதியோன் “பராக்கிரமசாலி” என்ற பட்டத்தைப் பெற்றிருக்கவில்லை. அவன் தன்னைத் தாழ்த்தி, “ நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்…என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன்” (வ.15) என்கின்றான். ஆயினும் தேவன், தன்னுடைய ஜனங்களை ரட்சிக்க கிதியோனைப் பயன்படுத்தினார்.\nகிதியோனின் வெற்றிக்கு அடிப்படையாக இருந்த வார்த்தைகள் “கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (வ.12) என்பன. நாமும் தாழ்மையுடன் நமது இரட்சகரோடு நடந்து, அவருடைய பெலனைச் சார்ந்து கொள்வோமாகில், அவர் நம்மை பெலப் படுத்தி, அவர் மூலமாக மட்டும் நடத்தக் கூடிய காரியங்களை நிறைவேற்றித்தருவார்.\nஜேம்ஸ் பேங்க்ஸ் | ஜூலை 8\nகருத்து வசனம்: பவுலோ, அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து, நம்மோடே கூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக் கொண்டு போகக் கூடாது என்றான். அப்போஸ்தலர் 15:38\n1939 ஆம் ஆண்டு, நவம்பர் 27 ஆம் நாள், புதையல்களைத் தேடும் மூன்று பேர், புகைப்பட நபர்களோடு, “ஹாலிவுட்” என்ற பிரசித்திப் பெற்ற திரைபடம் தயாரிக்கும் இடத்திற்கு வெளியேயுள்ள குப்பைகளைத் தோண்ட ஆரம்பித்தனர். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவ்விடத்தில் பொன்னும், வைரமும் முத்துக்களும் நிறைந்த பொக்கிஷம் புதையுண்டு போயிற்று என்ற பேச்சை நம்பி, அவர்கள் இந்த வேலையில் இறங்கினர்.\nஆனால் அவர்கள் அதனைக் கண்டுபிடிக்கவில்லை. 24 நாட்கள் தோண்டிய பின்னர், ஒரு கடின பாறையால் தடுக்கப் பட்டு, வேலையை நிறுத்தினர். 90 அடி அகலமும், 42 அடி ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தைத் தான் அவர்களால் தோண்ட முடிந்தது. ஏமாற்றம் அடைந்தவர்களாய் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.\nதவறு செய்வது மனித இயல்பு. நாம் அனைவருமே ஏதாவது ஒரு இடத்தில் தோல்வியைச் சந்திப்போம். ஊழியப் பிரயாணத்தில், இளைஞனான மாற்கு, பவுலையும் பர்னபாவையும் விட்டுப் பிரிந்தான், அதன் பின்னர் அவர்களோடு, அதிக நாட்கள் பணிசெய்யவில்லை என வேதாகமத்தில் காண்கின்றோம். இதனாலேயே, அவனுடைய அடுத்த பயணத்தில் அவனை அழைத்துச் செல்ல வேண்டாம் என பவுல் கூறுகின்றார் (15:38). இதனால், பவுலுக்கும் பர்னபாவுக்கும் மன வேறுபாடு தோன்றுகின்றது. ஆனாலும் அவனுடைய ஆரம்ப தோல்வியையும் தாண்டி, பல ஆண்டுகளுக்குப் பின்னர், வியத்தகு வகையில் செயல்பட்டதைக் காண்கின்றோம். பவுல் தன்னுடைய கடைசி காலத்தில் சிறையில், தனிமையில் இருந்தபோது, மாற்குவை அழைக்கின்றார். “மாற்குவை உன்னோடே கூட்டிக் கொண்டு வா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனம் உள்ளவன்” (2 தீமோ. 4:11) என்கின்றார். தேவன் மாற்குவைத் தூண்டி, அவனுடைய பெயரால் ஒரு சுவிசேஷத்தையும் எழுதவைக்கின்றார்.\nநாம் தவறுகளையும், தோல்விகளையும் தனியே சந்திக்கும்படி தேவன் நம்மை விடமாட்டார் என்பதை மாற்குவின் வாழ்வு நமக்குக் காட்டுகின்றது. எல்லாத் தவறுகளையும் விட மேலான நண்பனாகிய தேவன் நமக்கு இருக்கின்றார். நாம் நமது இரட்சகரைப் பின்பற்றும் போது, அவர் நமக்குத் தேவையான பெலனையும், உதவியையும் தருவார்.\nஜேம்ஸ் பேங்க்ஸ் | ஜூன் 28\nஇந்த மனிதன் விடுவிக்கப் பட கூடாதவனாக காணப்படுகின்றான். அவனது குற்றப் பட்டியலில், எட்டு முறை துப்பாக்கி சுடுதல்(ஆறு பேர் கொல்லப்பட்டனர்) 1970 ஆம் ஆண்டு நியுயார்க் பட்டணத்தை அச்சுறுத்தும் வகையில் ஏறத்தாள 1500 நெருப்புகளை ஏற்படுத்தினான். அவனுடைய குற்றச்செயல் நடைபெறும் இடத்தில் காவல் துறையை திட்டி கடிதங்களை வைத்தான். ஆனால், ஒரு நாள் பிடிபட்டான். அவன் செய்த ஒவ்வொரு க���லைக்கும் தொடர்ந்து சிறைத்தண்டனை வழங்கப்பட்டு ஆயுள் கைதியானான்.\nஆனாலும், தேவன் இந்த மனிதனுக்கு இரங்கினார். இன்று இவன் கிறிஸ்துவின் விசுவாசி, அனுதினமும் தேவனுடைய வார்த்தைகளில் நேரத்தைச் செலவிடுகிறான். தன்னால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தான், அவர்களுக்காக ஜெபிக்கின்றான். 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இந்த மனிதன் மீட்கப்பட வாய்ப்பேயில்லை என்றிருந்த போதும், அவன் தேவனிடத்தில் நம்பிக்கையைப் பெற்றான். அவன், “என்னுடைய விடுதலையை இயேசு என்ற ஒரே ஒரு வார்த்தையில் பெற்றேன்” என்றான்.\nமீட்பு என்பது தேவனுடைய அற்புத செயல். சில கதைகள் இன்னும் வினோதமாக இருக்கின்றது. ஆனால் எல்லாவற்றிலும் உள்ள அடிப்படை உண்மை ஒன்றுதான். இயேசு வல்லமையுள்ள இரட்சகர் அவருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள நாம் ஒருவருமே தகுதியானவர்கள் அல்ல. அவர், “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை……….முற்று முடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி.7:25).\nஜேம்ஸ் பேங்க்ஸ் | மே 23\nஅவர்களை “ஒளியைப் பாதுகாப்பவர்” என்று அழைத்தனர். அமெரிக்கா தேசத்தில், வடக்கு கரோலினாவின் கடற்கரையில் அமைந்துள்ள ஹட்டெராஸ் தீவுகளின் முனையிலுள்ள கலங்கரை விளக்கத்தில், 1803 ஆம் ஆண்டிலிரு ந்து, அந்த விளக்கு மையத்தை பராமரித்து வந்தவர்களுக்காக, ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. தற்சமயம், கடற்கரை அரிப்பு காரணமாக, அந்த முழு அமைப்பும் உள்பகுதிக்கு மாற்றப் பட்டுள்ளது. விளக்கு பாதுகாப்பவர்களின் பெயர்கள், பழைய அஸ்திபார கற்களில் பதிக்கப்பட்டு, புதிய கட்டடத்திலுள்ள ஓர் அறைவட்ட வடிவ அரங்கில், பார்வையாளர்கள் பார்க்கும்படி வைக்கப் பட்டுள்ளது. இன்றைய பார்வையாளர்கள் அந்த சரித்திரம் படைத்த விளக்கு பாதுகாவலர்களின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி, இந்த கலங்கரை விளக்கின் மீதும் “கவனம் செலுத்தவும்” என்று அங்கே வைக்கப் பட்டுள்ள தகடுகளில் எழுதப் பட்டுள்ளது.\nமெய்யான ஒளியைத் தருபவர் இயேசு கிறிஸ்து. அவர், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” (யோ.8:12) என்றார். இது யாவரும் பெற்றுக் கொள்ளக் கூடிய மிக முக்கியமான ஒன்று. ஒளியைப் படைத்தவரும், ஜீவனைத்தருபவரும், தன்னை இவ்வுலகிற்கு அனுப்பினவருமாகிய பரலோகத் தந்தைக்கும் தனக்கும் உள்ள உறவை உறுதிபடுத்தவே இயேசு இதனைக் கூறினார்.\nநாம் இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய போதனைகளை கடைபிடித்தால், நாமும் தேவனோடுள்ள உறவைப் புதுப்பித்துக் கொள்கின்றோம், அவர் நமக்கு புதிய வல்லமையையும், நோக்கத்தையும் தருகின்றார். வாழ்வை மாற்றும் அவருடைய அன்பு “மனுஷருக்கு ஒளியாயிருந்து” (யோவா. 1:4), நம்மைப் பிரகாசிக்கச் செய்து, நம் மூலம் இருளும், ஆபத்தும் நிரம்பிய உலகில் பிரகாசிக்கின்றது.\nஇயேசுவைப் பின்பற்றும் நாம், “ஒளியைப் பாதுகாப்பவர்கள்”. நம்மில் அவருடைய ஒளி பிரகாசிப்பதை பிறர் காணட்டும், ஜீவனையும் நம்பிக்கையையும் தருபவர் அவர் ஒருவரே என்பதை அவர்களும் கண்டுபிடிக்கட்டும்\nஜேம்ஸ் பேங்க்ஸ் | மே 3\nஎன்னுடைய மனைவி சமையல் அறைக்குள் நுழைந்தவுடன், “ஓ, இல்லை” என சத்தமிட்டாள், அதே நேரத்தில், 90 பவுண்டு எடை கொண்ட “மேக்ஸ்” என்று நாங்கள் அழைக்கும் லேப்ரடார் வகை நாய் சமையல் அறையை விட்டு வெளியேறியது.\nசமையல் அறை மேசையின் விழிம்பில் வைக்கப்பட்டிருந்த கறித்துண்டுகள் காணாமல் போய் விட்டன. மேக்ஸ் அதைச் சாப்பிட்டு விட்டது, வெறும் பாத்திரம் மட்டுமேயுள்ளது. மேக்ஸ் கட்டிலின் அடியில் ஒளிந்து கொள்ள முயற்சிக்கின்றது, ஆனால் அதனுடைய தலையும், தோள் பகுதிமட்டும் தான் மறைக்கப்பட்டுள்ளது, நான் அதனைத் தேடிச் சென்ற போது, அதனுடைய உடலும், வாலும் வெளியே தெரிந்து அதனைக் காட்டிக் கொடுத்து விட்டது.\n“ஓ, மேக்ஸ், உன்னுடைய பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்” என்றேன். இஸ்ரவேலரின் இரண்டு கோத்திரத்தாரை, தேவனுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய வாக்கிற்குச் செவிகொடுக்குமாறு எச்சரித்த போது, மோசே பயன்படுத்திய வார்த்தைகள் இவை. அவன், “நீங்கள் இப்படிச் செய்யாமல் போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்” (எண். 32:23) என்றான்.\nஒரு கணத்திற்குப் பாவம் இனிமையானதாகத் தோன்றலாம், ஆனால் அது நம்மை தேவனிடமிருந்து பிரிக்கின்றது. மோசே இஸ்ரவேலரிடம் தேவனுக்கு மறைவானது ஒன்றுமில்லை என எச்சரிக்கின்றார். வேதாகம எழுத்தாளர் ஒருவர், “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; ச���லமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” (எபி. 4:13) என்கின்றார்.\nஎல்லாவற்றையும் காண்கின்ற பரிசுத்த தேவன், நாம் பாவங்களை அறிக்கை செய்யும்படி அன்போடு நம்மை அழைக்கின்றார், பாவத்திற்காக மனம் வருந்தி, அதை விட்டுவிடு, தேவனோடு கூட நட ( 1 யோவா.1:9). இந்நாளிலிருந்து அன்போடு நாம் அவரைப் பின்பற்றுவோம்.\nஒரு பாரஊர்தி (truck) ஓட்டுநரின் கரங்கள்\nஷேரிடன் வாய்ஸ் | அக்டோபர் 29\nஎன்னுடைய தகப்பனாருக்கு கணைய புற்றுநோய் வந்துவிட்டது என்ற செய்தி எனக்கு மிகவும் அதிர்ச்சி தந்தது. ஏற்கனவே அவர் புராஸ்டேட் புற்று நோயிலிருந்து மீண்டு வந்தவர். என்னுடைய அம்மா நீண்ட சுகவீனத்தால் படுக்கையிலிருந்ததால் அவர்களை கவனித்துக் கொண்டிருந்ததும் என்னுடைய அப்பாதான். இப்பொழுது இருவரையுமே பார்த்துக் கொள்ளவேண்டும் என்றால் கடினமான காரியம்தான்.\nநான் அவர்களைப் பார்க்க ஊருக்கு சென்றபோது அவர்கள் ஆலயத்திற்கு ஒரு ஞாயிறு சென்றேன். அப்போது ஒரு மனிதன் என்னை அணுகி “நான் உதவட்டுமா” என்று கேட்டார். இரு நாட்களுக்குப் பிறகு அவர் எங்கள் வீட்டிற்கு ஒரு பட்டியலோடே வந்தார். கீமோ தெரபி துவங்கும்போது உங்களுக்கு உணவு வேண்டியதாயிருக்கும் என்றார். “நான் அதை அட்டவணை போட்டு ஏற்பாடு செய்கிறேன், உங்கள் தோட்டத்தில் புல் வெட்ட வேண்டும் அல்லவா அதையும் நான் செய்யக்கூடும், உங்கள் வீட்டு குப்பையை அகற்றும் நாள் வாரத்தில் எது அதையும் நான் செய்யக்கூடும், உங்கள் வீட்டு குப்பையை அகற்றும் நாள் வாரத்தில் எது” இவ்வாறாக கேட்டுக்கொண்டே போனார். அவர் ஒரு ஓய்வெடுத்த டிரக் ஓட்டுனர். எங்களுக்கோ தேவதூதர் மாதிரி மாறினார். பலருக்கு இவ்விதமாக உதவி செய்திருக்கிறார் என்று நாங்கள் பிறகு கேள்விப் பட்டோம்.\nஇயேசுவின் மேல் விசுவாசம் வைத்தவர்கள் எல்லாருமே மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகிறார்கள் (லூக்கா 19:25-37) என்றாலும் சிலருக்கு இவ்வாறு செய்ய சிறப்பான திறமை உண்டு. அப்போஸ்தலர் பவுல் இந்த வரத்தை “இரக்கஞ்செய்கிற வரம்” என்கிறார்..\nஇந்த வரம் உள்ள மக்கள் தேவையை உடனடியாக கண்டுகொண்டு சோர்வடையாமல் நடைமுறை உதவி செய்வார்கள். பரிசுத்த ஆவியின் மூலமாக உந்தப்பட்டு அவர்கள் கிறிஸ்துவினுடைய கரங்கள��� போல செயல்பட்டு நம்முடைய காயங்களை தொடுவார்கள் (வச. 4-5)..\nசில நாட்களுக்கு முன்பாக என்னுடைய அப்பா கீமோதெரபிக்கு போக வேண்டியிருந்தது. எங்களுடைய “தேவதூதனே” அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த இரவு வீட்டில் குளிர்சாதனப்பெட்டியில் உணவு அதிகமாக அடிக்கிவைக்கப்பட்டிருந்தது. தேவனின் இரக்கத்தை ஒரு டிரக் ஓட்டுனர் கரங்களின் மூலமாக நாங்கள் கண்டுகொண்டோம்.\nமைக் விட்மெர் | அக்டோபர் 28\nஅந்த காட்சி என்னை சத்தமாகவே சிரிக்க செய்தது. சாலையின் இருபுறமும் கொடிகளை ஆட்டிக்கொண்டு, வண்ணப்பிரதிகளை எறிந்துகொண்டு, கட்சித் தலைவர் வருகையை எதிர்நோக்கி மக்கள் கூட்டம் பெருகிற்று. அப்பொழுது சாலையின் நடுவே ஒரு தெரு நாய்க்குட்டி மெதுவாக நடந்து போனது. அங்கு எழும்பின ஆரவாரம் எல்லாம் தனக்கே என்று புன்னகை செய்ததுபோல எனக்கு பட்டது.\nநாய்க்குட்டி இவ்வாறாக நடந்துகொண்டது ஒரு விதத்தில் அழகாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுடைய புகழ்ச்சியை நாம் கடத்திக் கொள்வது நம்மையே விழச்செய்யும். தாவீது இதை அறிந்திருந்தான்; தன்னுடைய பெலசாலிகள் தம்முயிரை துச்சமென்றெண்ணி கொண்டுவந்த தண்ணீரை அவன் குடிக்க மறுத்தான். பெத்லெகெமிலிருந்த அந்த கிணற்றிலிருந்து யாராவது குடிக்க நீர் கொண்டு வந்தால் நலமாயிருக்கும் என்று அவன் ஏறக்குறைய தனக்குள் சொல்லிக் கொண்டதை அவனுடைய மூன்று பலசாலிகள் உண்மையாக எடுத்துக்கொண்டு எதிரிகளுடைய அணிகளைத் தாண்டி தண்ணீர் மொண்டு கொண்டுவந்தனர். அதைக் கண்டு உணர்ச்சிவசமான தாவீது அதை குடிக்க மறுத்தான். அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிவிட்டான். (2 சாமு. 23:16)\nகனத்தையும் துதியையும் நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பது நம்மை குறித்து அதிகம் சொல்லும். ஆண்டவருக்கு மகிமை செலுத்தப்படும் போது குறுக்கிடாதே. அந்த அணிவகுப்பு நமக்கு அல்ல. நம்மை யாராவது கௌரவித்தால் அவர்களுக்கு நன்றி சொல்லி இயேசுவுக்கே மகிமை செலுத்துங்கள் அந்த “தண்ணீர்” நமக்கல்ல. துதி செலுத்திய பின் அதை ஆண்டவருக்கு முன்பாக ஊற்றி விடுங்கள்.\nலிசா சாம்ரா | அக்டோபர் 27\nஉலகில் எஸ் ஏ டி (SAD) எனப்பட்ட ( காலா கால கோளாறு) மன அழுத்தத்தில் பாதிக்கப்படுகிற இலட்சக் கணக்கான மக்களில் நானும் ஒருவள். இந்த மன அழுத்தம் குளிர் காலத்தில் சூரிய வெளிச்சம் மிக குறுகிய நேரம் இருக்கும் இடங்களில் காணலாம். எல்லாவற்றையும் உறையவைக்கும் அந்த சாபத்திற்கு முடிவு உண்டோ என்று நான் அங்கலாய்க்கும்போது நீண்ட நாட்களும் வெப்பமான சீதோஷணமும் வருமா என்று நான் ஏங்குவதுண்டு.\nமீதி இருக்கும் பனி ஊடே பூக்கள் துளைத்துக்கொண்டு வெளிவரும்போது --- அது வசந்த காலத்தின் அறிகுறி - தேவன் நம்முடைய இருண்ட காலத்தை கூட மாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு நினைவுவரும்.. இவ்விதமான உறையும் குளிர் நாட்களைப் போல இஸ்ரவேலர் தேவனை விட்டு தங்கள் முகத்தை திருப்பியபோது தான், மீகா தீர்க்கதரிசி இவ்விதம் அறிக்கையிட்டார்: “மனுஷரில் செம்மையானவன் இல்லை”\nஅந்த இரருண்ட நாட்கள் மிகவும் மோசமாக இருந்தாலும் கூட, அந்த தீர்க்கதரிசி நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் தெரியாவிட்டாலும் கூட தேவன் கிரியை செய்துகொண்டுதான் இருக்கிறார் (வச. 7) என்று விசுவாசித்தார்.\nநாமும் கூட முடிவில்லா குளிர்காலங்களில் வசந்த காலம் வெளிப்படாத நேரங்களில் அவ்விதமாக போராடுகிறோம். இன்னும் விரக்திக்குள் செல்வோமா அல்லது “என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்போமா\nதேவன் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோம. 5:5) அலறுதலும், வருத்தமுமில்லாத வாசஸ்தலத்தை அவர் கொண்டுவருகிறார் (வெளி. 21:7). அது வரை நாம் அவரில் “ நீரே என் நம்பிக்கை” (சங்கீதம் 39:7) என்று இளைப்பாறலாம்.\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே எங்களது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே எங்களது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎ���்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/iifa-awards-2015-queen-haider-take-top-honours-035055.html", "date_download": "2020-10-29T08:41:28Z", "digest": "sha1:FJ32FQB375Z4S5SH4GTTZAXWFUV6V5JP", "length": 20761, "nlines": 213, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோலாலம்பூரைக் கலக்கிய ஐஐஎப்ஏ விழா.. விருதுகளை அள்ளிய \"ராணியும், ஹைதரும்\"! | IIFA Awards 2015: 'Queen' And 'Haider' Take Top Honours - Tamil Filmibeat", "raw_content": "\n52 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோலாலம்பூரைக் கலக்கிய ஐஐஎப்ஏ விழா.. விருதுகளை அள்ளிய \"ராணியும், ஹைதரும்\"\nமும்பை: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வந்த இந்தியா சர்வதேச திரைப்பட விருதுகள் 2015 திரைப்பட விழா வழக்கம் போல கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.\nமுற்றிலும் இந்திப் படங்கள் மட்டுமே பங்கேற்ற இந்த இந்திப் பட விழாவில் க்வீன் படமும், ஹைதர் படமும் அதிக விருதுகளை அள்ளிச் சென்றன.\nசிறந்த திரைப்படமாக க்வீன் தேர்வானது. சிறந்த நடிகராக ஹைதர் பட நாயகன் ஷாஹித் கபூரும், சிறந்த நடிகையாக க்வீன் நாயகி கங்கனா ரனாவத்தும் தேர்வாகினர். சிறந்த இயக்குநராக ஆமிர்கான் நடித் பிகே படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி தேர்வானார்.\nகோலாலம்பூரில் உள்ள புத்ரா உள்ளரங்கத்தில் ஜூன் 7ம் தேதி தொடங்கியது 16வது இந்தியா சர்வதேச திரைப்பட விருது விழா.\nகலை நிகழ்ச்சிகள், திரைப்பட ரிலீஸ்கள், நட்சத்திரங்களின் அணிவகுப்பு என ஹாலிவுட்டை காப்பியடித்து ஏகப்பட்ட ஐட்டங்களை ரசிகர்களுக்குக் காட்டினர் இந்தித் திரையுலக நட்சத்திரங்கள்.\nஇறுதியாக விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அதிகம் பேசப்பட்ட க்வீன் படம் எதிர்பார்த்தது போல நிறைய விருதுகளை வாங்கியது. ஹைதர் படமும் கடும் போட்டியைக் கொடுத்தது.\nக்வீன் படத்தின் நாயகி கங்கனா ரனாவத் சிறந்த நடிகையாக தேர்வானார். அப்படம் சிறந்த படத்துக்கான விருதையும் தட்டிச் சென்றது.\nபிகே படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணிக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது. ஹைதர், க்வீன் படங்களும் இந்த விருதுக்குப் போட்டியில் இருந்தன.\nசிறந்த நடிகர் ஷாஹித் கபூர்\nசிறந்த நடிகராக ஹைதர் படத்தில் நடித்த ஷாஹித் கபூர் தேர்வானார். பிகே. நாயகன் ஆமிர்கான், அர்ஜூன் கபூர், ஹிருத்திக் ரோஷன், ஷாருக் கான் ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இவர் வென்றுள்ளார்.\nசிறந்த நடிகையாக க்வீன் பட நாயகி கங்கனா ரனாவத் தேர்வாகியுள்ளார். இவர் ஆலியா பட், அனுஷ்கா சர்மா, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ராணி முகர்ஜி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி வென்றுள்ளார்.\nசிறந்த துணை நடிகராக ஜெனீலியாவின் வீட்டுக்காரர் ரித்தேஷ் தேஷ்முக்கும், சிறந்த துணை நடிகையாக தபுவும் தேர்வானார்கள்.\nசிறந்த அறிமுக நாயகனாக ஹீரோபன்டி படத்தில் நடித்த டைகர் ஷெராப் தேர்வானார். இவர் ஜாக்கி ஷெராப்பின் மகன் ஆவார். சிறந்த அறிமுக நடிகையாக அதே ஹீரோபன்டி படத்தில் நடித்த கிருத்தி சனோன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசிறந்த காமெடியனாக மெய்ன் தேரா ஹீரோ படத்தில் நடித்த வருண் தவானும், சிறந்த வில்லனாக ஹைதர் படத்தில் நடித்த கே கே மேனனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nசிறந்த கதைக்கான விருது க்வீன் படத்திற்கு கிடைத்தது. சிறந்த அறிமுக இயக்குநர் விருது கிக் பட இயக்குநர் சஜித் நாடியத்வாலாவுக்குக் கிடைத்தது.\n2 ஸ்டேட்ஸ் படத்திற்காக சங்கர் ஈசான் லாய்க்குக் கிடைத்தது. சிறந்த பாடலுக்கான விருது மனோஜ் முன்டஷிர் இயற்றிய கல்லியான் என்ற பாடலுக்குக் கிடைத்தது.\nசிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது அங்கித் திவாரிக்கும், பாடகிக்���ான விருது கனிகா கபூருக்கும் கிடைத்தன.\nசிறந்த பின்னணி இசைக்கான விருது ஹைதர் படத்துக்காக விஷால் பரத்வாஜுக்கும், சிறந்த சவுன்ட் டிசைனருக்கான விருது ஷாஜித் கோயேரிக்கும் கிடைத்தன.\nஹைதருக்கு 9 - க்வீனுக்கு 5\nஇந்த விழாவில் அதிகபட்சமாக ஹைதர் படம் 9 விருதுகளைத் தட்டிச் சென்றது. அடுத்து க்வீன் 5 விருதுகளுடன் 2வது இடத்தைப் பிடித்தது. ஏக் வில்லன் 4, கிக் 3, பிகே 2 விருதுகளைப் பெற்றன.\nஇந்தியா சர்வதேச திரைப்பட விழா என்று பெயர் வைத்திருந்தாலும் கூட இந்த விழாவில் வெறும் இந்திப் படங்கள் மட்டுமே கலந்து கொள்ளும். இந்தி திரையுலகினர் மட்டுமே பங்கேற்பார்கள். இந்த விழாவை மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி பகிரங்கமாக கடுமையாக விமர்சித்து ஒருமுறை இந்த விழாவிலேயே பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nகுயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்\n\\\"ராணி\\\"யைப் பார்த்து பயந்தேன்.. அப்புறம் சரியாய்ருச்சு.. அனிகா சுவாரஸ்ய பேட்டி\nகுயின் வெப் சீரிஸ்க்கு தடைக்கோரிய வழக்கு.. தள்ளுபடி செய்தது சென்னை ஹைகோர்ட்\nகுயின் வெப்சீரிஸ்க்கு தடைக்கோரிய வழக்கின் தீர்ப்பு.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது நீதிமன்றம்\n‘’குயின்’’ஜெயலலிதாவின் கதை இல்லை… கௌதம் மேனன் விளக்கம்\n'குயின்' வெப் தொடரில் மேலும் ஒரு சர்ப்ரைஸ்.. இயக்குனர் ஸ்ரீதராக நடித்திருப்பது யார் தெரியுமா\nவாவ்.. ஜெ.வாக அஜித் ரீல் மகள்.. சர்ச்சைகளுக்கு இடையே சத்தமில்லாமல் தரமான சம்பவம் செஞ்சிட்டாரே\nகுயின் சீரிஸில் ஜெயலலிதாவாக ரம்யா.. அப்ப சசிகலா யாரு.. என்ன சொல்கிறார் இயக்குனர்\nதலைவியா, குயினா எந்த டீஸர் பெஸ்ட் ஜெயலலிதா நினைவு நாளைக்கு வெயிட்டான சம்பவம் இருக்கு\nகுயின் வெப்சீரிஸ்... கவுதம் மேனனின் சசிகலா இல்லாத ஜெயலலிதா பயோபிக்\nபாரீஸ் பாரீஸ்... பல கட் - சென்சார் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பும் படக்குழு\nநாலு பேரும் ஒரே நேரத்தில்... பிரான்ஸில் சுற்றும் 'குயின்' நடிகைகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kajal-is-love-178562.html", "date_download": "2020-10-29T08:31:12Z", "digest": "sha1:NHYMPMA3JAGMYTFBE2DQ5MWFWPCV6ZB7", "length": 14649, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெலுங்கு பட அதிபரை காதலிக்கும் காஜல்: புதுப்படங்களை தட்டிக்கழிக்கிறார் | Kajal is in love - Tamil Filmibeat", "raw_content": "\n42 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n57 min ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nNews அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கு பட அதிபரை காதலிக்கும் காஜல்: புதுப்படங்களை தட்டிக்கழிக்கிறார்\nசென்னை: காஜல் அகர்வால் தெலுங்கு பட அதிபர் ஒருவரை காதலிக்கிறாராம். அதனால் புதுப்படங்களை ஒப்புக்கொள்ளாமல் தட்டிக்கழிக்கிறாராம்.\nகாஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்நிலையில் அவர் தெலுங்கு பட அதிபர் ஒருவரை காதலிப���பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த பட அதிபர் ஆந்திராவில் பெத்த பணக்காரராம். அதனால் அவரது பெயரை கசியவிடாமல் ரகசியம் காக்கின்றனர். இந்த காதல் விவகாரத்தால் தான் காஜல் புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் தட்டிக்கழித்து வருகிறாராம்.\nதெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள அவர் கையில் ஒரு தெலுங்கு படம் கூட இல்லை.\nபவன் கல்யாண் ஜோடியாக கப்பார் சிங் 2 படத்தில் நடிக்க காஜல் பெரிய தொகையை கேட்டதால் அந்த வாய்ப்பு ஸ்ருதிக்கு சென்றது என்று கூறப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்பை அவர் தட்டிக்கழிக்க காரணம் காதலாம்.\nலிங்குசாமி தயாரிக்கும் கமல் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் காஜல் ஏற்றுக்கொள்ளாததற்கு காதல் தான் காரணமாம்.\n2 தமிழ் படங்கள் மட்டுமே\nகாஜல் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் விஜய்யுடன் ஜில்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றை முடித்துவிட்டால் அவர் கையில் படங்களே இல்லை.\nஜில்லா ஷுட்டிங் ஸ்பாட் சேட்டை.. காஜலுக்கு டச்சப் பாயாக மாறிய நடிகர் விஜய்.. வைரலாகும் க்யூட் வீடியோ\nசவுத் சூப்பர் ஸ்டார் காஜல் அகர்வாலுக்கு இன்று பிறந்தநாள்.. காமன் டிபி வெளியிட்டு ரசிகர்கள் வாழ்த்து\nஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார் அந்த ஹீரோ... ஓடோடி வந்து இணைந்த ஹீரோயின்கள்\nஇதுக்கு முன்னாடி காஜல் அகர்வாலா இவ்ளோ செக்ஸியா பார்த்துருக்க மாட்டீங்க.. வைரலாகும் புகைப்படம்\nஅழகு சிலைக்கு சிங்கப்பூரில் மெழுகு சிலை... காஜல் அகர்வால் 'பெருமை' டிவீட்\nபீச்சில் காதலை உறுதி செய்த காஜல் அகர்வால்.. காதலரை கண்டுபிடித்த ரசிகர்கள்.. விரைவில் திருமணம்\nகோமாளி நூறாவது நாள்.. ரசிகர்களுக்கு போட்டோசூட் மூலம் நன்றி கூறிய காஜல்\nமாப்பிள்ளை கிடைச்சாச்சு.. அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்திய காஜல்.. சீக்கிரமே டும்டும்டும்\nஇந்த வயசுல இந்த விளையாட்டு தேவையா காஜல் அகர்வால்\n“ஆமாம் சீக்கிரமே கல்யாணச் சாப்பாடு போடப் போறேன்”.. வெளிப்படையாக ஒப்புக் கொண்ட பிரபல நடிகை\nஇந்தியன் 2.. அப்போ நாங்க கேள்விப்பட்டதெல்லாம் பொய்யா காஜல்.. இப்டி ஒரு குண்டை தூக்கி போட்டுட்டீங்களே\nவெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்\nதிருமணத்திற்கு மறுத்த சீரியல் நடிகை.. கத்தியால் சரமாரியாக குத்திய தயாரிப்பாளர்.. பகீர் சம்பவம்\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kanavu-variyam-warner-bros-first-tamil-movie-044416.html", "date_download": "2020-10-29T09:01:12Z", "digest": "sha1:ZBZAJ2BDFREWGBJHXSJPOJZVG7P3CGMY", "length": 15736, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கனவு வாரியம்'... வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம்! | Kanavu Variyam, Warner Bros first Tamil movie - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'கனவு வாரியம்'... வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ்த் திரைப்படம்\nஹாலிவுட்டின் டாப் சினிமா நிறுவனங்களுள் ஒன்றான வார்னர் பிரதர்ஸ் முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தை வெளியிடுகிறது. அதுதான் கனவு வாரியும்.\nதமிழகத்தில�� நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்டு டிசிகாப் சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம், வெளியாவதற்கு முன்பே 7 சர்வதேச விருதுகளையும், 9 நாடுகளில் இருந்து 15 சர்வதேச அங்கீகாரங்களையும், வென்றுள்ளது. உலகப் புகழ்ப் பெற்ற 2 சர்வதேச 'ரெமி' விருதுகளை வென்ற முதல் இந்தியப் படம் 'கனவு வாரியம்'. 'ரெமி' விருதை இதற்கு முன் வென்றவர்கள் 'ஜூராஸிக் பார்க்' படத்தை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், 'லைப் ஆப் பை' படத்தை இயக்கிய ஆங் லீ, 'கிளேடியேட்டர்' படத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட் உள்ளிட்டோர்.\nஇந்தியா முழுவதும்வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் 'கனவு வாரியம்' என்பது குறிப்பிடத்தக்கது.\n\"93 வருட பாரம்பரியம் உள்ள உலகின் புகழ்ப்பெற்ற ஹாலிவுட் ஸ்டூடியோவான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் 'கனவு வாரியம்' திரைப்படத்தை வெளியிடுவதை எண்ணி ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறோம். 'கனவு வாரியம்' விருதுக்காக எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம். காதல், காமெடி, சென்ட்டிமெண்ட் என அனைத்து அம்சங்களும் கொண்ட பொழுது போக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுடன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். வார்னர் பிரதர்ஸ் படத்தை வெளியிடுவதால் 'கனவு வாரியம்' வர்த்தக ரீதியில் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்பிக்கையை கொடுத்திருக்கிறது,\" என்கிறார் இயக்குநர் அருண் சிதம்பரம்.\nவார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குனர் டென்சில் டயஸ் கூறுகையில், \"கனவு வாரியம் திரைப்படம் எளிய மக்களின் வாழ்வியலை சுவாரசியமாக பேசும் சமூகத்திற்கான படம் மட்டும் அல்ல... இது நம்பிக்கையை விதைக்கும் படமும் கூட,\" என்றார்.\n'கனவு வாரியம்' திரைப்படத்தில் ஜியா (அறிமுக கதாநாயகி), இளவரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பிளாக் பாண்டி, யோக் ஜெப்பி, செந்தி குமாரி உட்பட பலர்நடித்துள்ளனர். இசை - ஷியாம் பெஞ்சமின், ஒளிப்பதிவு - எஸ்.செல்வகுமார்.\nஇயக்குநர் அருண் சிதம்பரம் அமெரிக்காவில் பிஇ, எம்எஸ் படிப்பை முடித்துவிட்டு சர்வதேச வங்கியான 'ஜே பி மார்கன் சேஸில்' (சிகாகோ) பணிபுரிந்தார். சினிமாவின் மீதுள்ள காதலால் இலட்சங்களில் சம்பாதிக்கும் வேலையைவிட்டு விட்டு சென்னை வந்து 'கனவு வாரியம்' திரைப்படத்திற்���ு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.\nஅருண் சிதம்பரம், பிரபல உடற்பயிற்சி நிபுணர் 'ஆணழகன்' சிதம்பரத்தின் இளைய மகன்.\nஅமெரிக்காவின் 'ரெமி' விருதை வென்றது 'கனவு வாரியம்'\nதமிழ் படத்தில் ஜெஸிகா ஆல்பா\nபில்லா 2- அஜீத் விலக முடிவு\n6 சர்வதேச விருதுகள் வென்ற கனவு வாரியம்... ஷாங்காய் விழாவுக்கும் தேர்வு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nநான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nபிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\nபிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனா, வைல்ட் டாக் என்ற படத்தில் நடிக்கிறார்\nதமிழக பாஜக தலைவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார்.\nநான் இன்னைக்கு எதைப் பத்தி பேசப் போறேன்னு எல்லாருக்கும் தெரியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2018/12/14-12-1962-otd-in-space-mariner2-venus.html", "date_download": "2020-10-29T08:16:45Z", "digest": "sha1:JASYJFEWKBEMBWMNIRU2IWTBHNKESNJW", "length": 2405, "nlines": 57, "source_domain": "www.spacenewstamil.com", "title": "14-12-1962 OTD in Space| Mariner2 Venus first flyby |முதன் முதலில் வேறு கிரகத்தை வலம் வந்த விண்கலம்", "raw_content": "\n14-12-1962 OTD in Space| Mariner2 Venus first flyby |முதன் முதலில் வேறு கிரகத்தை வலம் வந்த விண்கலம்\nமரைனர் 2 விண்கலம் ஆனது ஆகஸ்ட் மாதம் 1962 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது அதே மாதத்தில் டிசம்பர் 14, 1962 தேதி, இந்த விண்கலமானது வெள்ளி கிரகத்தை முதன்முதலாக கடந்து சென்றது இதுதான் முதன் முதலாக மனிதன் உருவாக்கிய ஒரு கிரகத்தை பூமி அல்லாத வேறு கிரகத்தை சுற்றி வந்தது அல்லது கடந்து சென்றது என்று கூறலாம்.\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\nவியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2020/151305/", "date_download": "2020-10-29T07:41:23Z", "digest": "sha1:JR3OS3EVKEW3GNHHYK6L6RSV463UK2DP", "length": 11140, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "திவுலப்பிட்டிய, மினுவங்கொடவில் ஊரடங்குகிறது... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய காவற்துறைப் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதிகளில் மறு அறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட காவற்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என பதில் காவற்துறை மா அதிபர் C.D. விக்ரமரத்ன பணித்துள்ளார்.\nஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு செல்லவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் காவற்துறை மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணை சந்தித்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக COVID தொற்று தடுப்பு செயலணியின் தலைவரும் பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தெரிவித்துள்ளார்.\nTagsCovid-19 காவற்துறை ஊரடங்கு சட்டம் கொரோனா திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் மினுவங்கொடை லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20ம் திருத்தச் சட்டமூலம் இன்றுமுதல் அமுல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனை காவல்துறையினாின் கொரோனா விழிப்புணர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரே பார்வையில் இலங்கையில் கொரோனாவும் கட்டுப்பாடுகளும்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 ஆம் திருத்தம் – விமல் VS ராஜபக்ஸக்கள்..\nநீர்கொழும்பு கடலில் குளிக்கச்சென்று காணாமல் போன இளைஞர்களில் இருவர் தலவாக்கலையைச் சேர்ந்தவர்கள்\nகோட்டாபய VS பொம்பியோ… மகிந்தவை சந்திக்காமைக்கு காரணம் என்ன\nடெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த கடுமையான தண்டனையுடன் கூடிய அவசர சட்டம் October 29, 2020\n20ம் திருத்தச் சட்டமூலம் இன்றுமுதல் அமுல் October 29, 2020\nகல்முனை காவல்துறையினாின் கொரோனா விழிப்புணர்வு October 29, 2020\nஒரே பார்வையில் இலங்கையில் கொரோனாவும் கட்டுப்பாடுகளும்… October 29, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….\nForex Cashback on யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் கலப்பு நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nThavanathan Paramanathan on உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறந்து வைப்பு\nஇ.சுதர்சன் on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:17:32Z", "digest": "sha1:5L3KNBDGKU3JZETOQ6SBDRX33OSXQT7L", "length": 16029, "nlines": 138, "source_domain": "www.tamilhindu.com", "title": "வேட்பாளர் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்\nநேற்று தமிழ்ப் புத்தாண்டு அன்று தஞ்சை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கருப்பு (எ) முருகானந்தம் அவர்கள் தனது ஆதரவாளர்களுடன் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது பயங்கரவாதிகளால் கல்வீசி தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய முழுமையான பின்னணி நாளிதழ்களில் வெளிவரவில்லை... தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய காவல்துறை மருத்ததால், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்ககோரியும், இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் சதியை கண்டறியக்கோரியும் பா.ஜ.க தொண்டர்கள் சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]\nமுதல் விவாதத்தின் பொழுது ஆரம்பம் முதலே ஒபாமா சுரத்தில்லாமல் இருந்தார். 6 கோடி பேர்களின் அபிமானத்தைப் பெறும் அற்புதமான ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். ஆனால் அடுத்து நடந்த இரு விவாதங்களிலும் ஒபாமா சுதாரித்துக் கொண்டு தன்னை பலமாக நிலை நிறுத்திக் கொண்டார்... ஜனாதிபதி தேர்வு தவிர ஏராளமான தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேர்தல் வாக்குகள் மூலம் முடிவுகள் எடுக்கப் படும். எனவே, இங்கு ஓட்டுப் போடுவது என்பது பரீட்சைக்குச் செல்வது போல ஏராளமான கேள்விகளைப் படித்துப் புரிந்து தேர்வு செய்வதைப் போன்றது.... இந்தத் தேர்தலில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடுகிறார்கள்....... [மேலும்..»]\nஅமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]\nரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் பெரும்பாலும் வெள்ளை அமெரிக்கர்களே கலந்து கொள்கிறார்கள். டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களுமாக பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்....இரு கட்சி வேட்ப்பாளர்களுமே உள்நாட்டுப் பிரச்சினைகளில் முக்கியமான மருத்துவக் காப்பீடு, முதியோர் சமூகப் பாதுகாப்புக் காப்பீடு, முதியோர் மருத்துவக் காப்பீடு, ஒருபாலார் திருமணம், கருக்கலைப்பு ஆகிய முக்கியமான விஷயங்கள் குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டி... வெளியுறவுக் கொள்கைகள், பருவ நிலை மாற்றம் போன்ற ஏராளமான விஷயங்கள் குறித்தும் இரு தரப்பாரும் மேலும் ஊடகங்களும் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து விட்டனர்.பேசிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசினார்கள்.... [மேலும்..»]\nமின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி சாத்தியமா\nஎப்படி ஏமாற்ற முடியும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒரு உண்மையான, தேர்தல்களில் பயன்படுத்தப் பட்ட EVM இயந்திரத்தை வைத்தே நிரூபித்துக் காட்டியது. இந்த இயந்திரம் தன் கைக்கு எப்படிக் கிடைத்தது என்ற விவரத்தை வெளியிட ஹரி பிரசாத் மறுத்து விட்டார்...இந்த வழிமுறைகளில் சில வீடியோவில் செய்து காட்டப் பட்டும் உள்ளன... எழுந்துவர வாய்ப்பில்லை என்று எழுதிவைத்து விட்ட காங்கிரஸ் வியக்கத் தக்க வகையில் தேர்தல் வெற்றிகள் பெற ஆரம்பித்தது ஒட்டுமொத்தமாக EVM மூலம் வாக்குப் பதிவுகள் நிகழ ஆரம்பித்த பின்பு தான்... [மேலும்..»]\nபொதுவாகவே ஊழலை��ும், நேர்மையின்மையையும், சுயநலத்தையும், சுரண்டலையும் அடித்தட்டு மக்களில் ஆரம்பித்து நாட்டு அதிபர் வரை அன்றாட நிகழ்வாக ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம். ஒருவன் செய்யும் குற்றத்தை இன்னொருவன் தட்டிக் கேட்கத் தகுதி இல்லாத அளவு, ஒட்டு மொத்த சமுதாயமும் நேர்மையற்றதாக மாறிக்கொண்டு இருக்கிறது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-10,2011)\nஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு\nஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…\nஆகஸ்டு 19: தேசிய சங்கப் பலகை – பயிலரங்கம்\nதஞ்சை பாஜக வேட்பாளர் மீது கொலைவெறித் தாக்குதல்\nசிவநெறி – சமய அவிரோதம்\nபக்தி ஓர் எளிய அறிமுகம் – 4\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 4\nஅமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2020-10-29T07:57:48Z", "digest": "sha1:DIMFX43LSCBTMYFUTLB4FEFWNRHYRRV5", "length": 3293, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "அசேல குணரத்னவின் விக்கெட்டை தகர்த்த கிளிநொச்சி வீரர் விஜயராஜ் |", "raw_content": "\nஅசேல குணரத்னவின் விக்கெட்டை தகர்த்த கிளிநொச்சி வீரர் விஜயராஜ்\nமக்கள் சக்தி திட்டத்தின் போது வௌிக்கொணரப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான, கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் விஜயராஜ் இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அதிரடி துடுப்பாட்ட வீரரான அசேல குணரத்னவின் விக்கெட்டை இரண்டு தடவைகள் தகர்த்த காட்சி இது.\nவிஜயராஜ் அசேல குணரத்னவின் விக்கெட்டை தகர்த்த காட்சி\nமக்கள் சக்தி திட்டத்தின் போது வௌிக்கொணரப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான, கிளிநொ���்சி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் விஜயராஜ் இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அதிரடி துடுப்பாட்ட வீரரான அசேல குணரத்னவின் விக்கெட்டை இரண்டு தடவைகள் தகர்த்த காட்சி இது\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:09:47Z", "digest": "sha1:UIAJGTOGEOACGWJVDEP5YWIOTVLV3SD3", "length": 5707, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "விஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படம் தொடங்கியது – Chennaionline", "raw_content": "\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படம் தொடங்கியது\n`திமிரு புடிச்சவன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக `கொலைகாரன்’ படம் ரிலீசாக இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது, `அக்னிச் சிறகுகள்’, `தமிழரசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nஇந்த நிலையில், அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வாய்மை படத்தை இயக்கிய ஏ.செந்தில் குமார் இயக்கும் இந்த படத்திற்கு `காக்கி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், யூனிபார்ம் போடலனாலும் நான் போலீஸ்தான் என் உடம்பே `காக்கி’ டா வாசகம் இடம்பெற்றிருக்கிறது.\nஇந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஜெய், சத்யராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்குகிறது.\n`திமிரு புடிச்சவன்’ படத்திற்கு பிறகு இந்த படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்காக முதல்முறையாக சிக்ஸ் பேக்ஸ் வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n← மீண்டும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்த கார்த்திக் சுப்புராஜ்\nவண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிகளை தத்தெடுத்த விஜய் சேதுபதி →\nஅவெஞ்சர்ஸ் படத்திற்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி\nஏப்ரல் 19 ஆம் தேதி ‘மெஹந்தி சர்க்கஸ���’ ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/triphala-churna-benefits-tamil/", "date_download": "2020-10-29T08:28:31Z", "digest": "sha1:4MI3LBQLUXLEFPHMUG3NSU66THVVL7G4", "length": 17667, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "திரிபலா சூரணம் பயன்கள் | Triphala churna benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் திரிபலா சூரணம் பயன்கள்\nநமது நாட்டில் தோன்றிய மிகப்பழமையான பாரம்பரிய மருத்துவ முறை தான் “ஆயுர்வேத மருத்துவம்”. இதில் மனிதர்கள் பயன்படுத்த தக்க மருத்துவ முறைகள் பல கூறுபட்டுள்ளன. அதில் ஒன்று தான் திரிபலா சூரணம் மருந்து. “திரி” என்றால் வடமொழியில் 3 என்று பொருள். அதாவது மருத்துவ குணங்கள் மிகுந்த “நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்” ஆகிய மூன்று கைகளையும் முறையாக பக்குவம் செய்து சூரணம் எனப்படும் பொடியாக தயாரிக்கப்படுவது தான் “திரிபலா சூரணம்” எனப்படும். அற்புதமான இந்த திரிபலா சூரணம் பயன்படுத்தி நாம் பெறும் மருத்துவ பலன்கள் என்ன என்பதை இங்குதெரிந்து கொள்ளலாம்.\nநாம் நோய்கள் அண்டாத ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இந்த சக்தி நமது உடலில் எப்போதும் இருப்பது அவசியம். திரிபலா சூரணம் நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் நோய் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் அனைத்து கிருமிகளையும் எதிர்த்துப் போராடும் “ஆன்டிபாடி” எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.\nசிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை உண்டாகிறது. இத்தகைய செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மலச்சிக்கல் தீரவும், குடல்சுத்திகரிப்பானாகவும் திரிபலா சிறப்பாக செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும்.\nசாக்லேட் மற்றும் இனிப்புகள் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி, புழு தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்புகள் அதிகரிக்கிறது. இவர்களுக்கு திரிபலா சூரணத்தை அவ்வப்போது கொடுத்து வருவதால் வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் வயிறு மற்றும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.\nநமக்கு ரத்த சோகை குறைபாடு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது அவசியம். திரிபலா சூரணம் பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது இதை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு திறனையும் பலப்படுத்துகிறது.\nதிரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்க ஒரு மருந்தாக செயல்படுகிறது. உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது “இன்சுலின்” ஆகும். திரிபலா நமது கணையத்தினைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. மேலும்கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான “ஹைப்பர்கிளைசீமியா” எனப்படும் அதீத சர்க்கரை நிலை உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்வது நன்மையளிக்கும்.\nஇயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். திரிபலாவில் கொழுப்புகளை கரைக்கும் அதீத மருத்துவக் குணம் நிறைந்துள்ளதால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் வெகு சீக்கிரத்தில் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து திரிபலா செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைந்து, உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.\nதிரிபலா சூரணம் இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் சிறப்பான பங்காற்றுகிறது. மேலும்உடலின் சருமத்தில் ஏற்பட கூடிய தொற்று நோய்கள், சொறி, சிரங்கு போன்றவற்றை சீக்கிரம் குணப்படுத்துவதில் திரிபலா சூரணம் சிறந்த பங்காற்றுகிறது.\nநாம் சுவாசிக்க உதவும் உறுப்பான நமது ஈரல்களில் சளி, ஆஸ்துமா, பிராங்கைடிஸ் போன்ற பல வியாதிகள் ஏற்படுகின்றன. இவற்றை நீக்கும் ஒரு அற்புத மருந்தாக திரிபலா சூரணம் இருக்கிறது. இது சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சளி,சைனஸ் நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது.\nசிலருக்கு உடலில் இருக்கும் நரம்பு சம்���ந்தமான கோளாறுகளாலும், வேறு பல காரணங்களாலும் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. பல விதமான தலைவலி பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக திரிபலா சூரணம் பயன்படுகிறது. குறிப்பாக நமது உடலில் வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.\nநமது நாட்டில் நிகழ்த்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க திரிபலா பேருதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் எனப்படும் பெருமளவு புற்று செல்கள் வளரும் அபாயத்தையும் குறைத்து, உடல்நலனை காக்கிறது.\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் பற்றி தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீங்க கருப்பா இருந்தாலும், மாநிறமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், உங்கள் முகம் பலபலன்னு 10 நாளில் பளிங்கு கல் போல ஜொலிக்கும். கிளாசி லுக்கிற்க்கு சூப்பர் டிப்ஸ் இது. மிஸ் பண்ணாதீங்க.\nரொம்ப நாளா தொண்டை கரகரப்பு, வரட்டு இருமல், சளி இருக்குதா இந்த 3 பிரச்சனையும் டக்குனு சரியாயிடும். இத மட்டும் 1 ஸ்பூன் குடிச்சி பாருங்களே\n50 வயதானாலும் உங்கள் முகத்தில் சுருக்கமே விழாது. எப்போதுமே இளமையா இருக்க ஆசபட்றவங்க மட்டும், இத தெரிஞ்சிக்கிட்டா போதும். சூப்பர் நேச்சுரல் ஃபேஸ் பேக் உங்களுக்காக\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2020-10-29T08:23:22Z", "digest": "sha1:4JYP2WNZ6LAMCVGPOKSENPGNZIPZO5JO", "length": 11409, "nlines": 135, "source_domain": "ethiri.com", "title": "கொலையான பூ …! | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nகொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு\nஎட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்\nகணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..\nபிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்\nஏன் இதை செய்தாளோ ..\nகாதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nதந்தைக்கு ���வி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nதுரோகியே செத்து போ …\nவன்னி மைந்தன்( ஜெகன் )\nலண்டன் மிச்சம் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்தாயின் செயலை கண்ணுற்ற 11 வயது மகனே காவல்துறைக்கு தகவல்\nகொரனோ பரவல் எதிரொலி – 11 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு\nமேல் மாகாணத்திற்குள் உட்பிரவேசித்தல், வெளியேற தடை\nஇன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டுள்ளது\nஇன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …\nகுண்டுவெடித்த கொச்சிக்கடை தேவாலயதிற்கு பயணித்த அமெரிக்கா முக்கிய அதிகாரி\nகொரனோ பரவல் எதிரொலி – 11 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு\nமேல் மாகாணத்திற்குள் உட்பிரவேசித்தல், வெளியேற தடை\nஇன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டுள்ளது\nஇன்று முதல் 20 அமுலாகும்- அடுத்து என்ன …\nகுண்டுவெடித்த கொச்சிக்கடை தேவாலயதிற்கு பயணித்த அமெரிக்கா முக்கிய அதிகாரி\nTagged கொலையான பூ …\n← லண்டன் மிச்சம் தமிழ் சிறுமி கொலை – விசாரணைகள் தீவிரம் -மக்கள் உதவியை நாடும் பொலிஸ்\nபிரிட்டனில் கொரனோவில் சிக்கி 176 பேர் பலி →\nமேல் மாகாணத்திற்குள் உட்பிரவேசித்தல், வெளியேற தடை\nஇன்று முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் போக்குவரத்து வரையறுக்கப்பட்டுள்ளது\nகாதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை\nகொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு\nஎட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nகணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..\nபிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்\nநீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி- கண்ணீரில் கிராமம்\nதெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்\nஇந்த பாதையை திருத்துவது எப்போது\nமுன்னால் ஜனாதிபதியின் கம்பலை பழத்தோட்டம் எங்கே\nபிரிட்டனில் உணவகத்தை உடைத்து புகுந்த திருடர்கள் பியரை குடித்து கொறட்டை விட்ட அதிசயம்\nஈரான் புதிய அணுகுண்டு உலைகளை அமைத்து வருகிறது – அமெரிக்கா வெளியிட்ட செய்மதி புகைப்படம்\nபிரிட்டனில் லொத்தரியில் 79 மில்லியனை அள்ளி சென்ற நபர்\nலண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு கவிழந்தது – நால்வர் பலி – பலரை காணவில்லை\nபிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி\nகாலியில் 3 வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை\nஜனாதிபதி கோட்டா -பொம்பியோ பேச்சு\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nகாதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nகத்தியால் ஆணை 27 முறை குற்றிய இரு பெண்கள்\nவடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை\nபிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது\nJelly sweets செய்வது எப்படி\nஇஞ்சி உண்பதால் உடலுக்கு பல்வேறு நன்மை\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmcrazy.in/actress-samantha-akkineni-recent-stunning-stills/", "date_download": "2020-10-29T07:12:14Z", "digest": "sha1:K6AZLFJEQAWUDEIZWR6R7343JF5UHWAP", "length": 4132, "nlines": 97, "source_domain": "filmcrazy.in", "title": "Actress Samantha Akkineni Recent Stunning Stills - Film Crazy", "raw_content": "\nசெய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…\nPrevious articleபல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே வெளியான ‘முத்தையா முரளிதரன்’ மோஷன் போஸ்டர்\nNext article20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\n‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி\nதனது வருங்கால கணவருடன் காஜல் அகர்வால்\nஜீவா & அருள்நிதி நடிப்பில் ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்பட டீசர்\nசிலம்பரசன் TR நடிப்பில் ‘ஈஸ்வரன்’ அசத்தான மோஷன் போஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/sep/23/one-nation-one-ration--cm-meeting-3470995.amp", "date_download": "2020-10-29T07:48:50Z", "digest": "sha1:USJU7VIBS5Q3HQRN4WBOPQB7E5VEMQ22", "length": 5583, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை | Dinamani", "raw_content": "\nஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தொடா்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.\nநாமக்கல் கவிஞா் மாளிகையில் உள்ள பத்தாவது தளத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்றது.\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அக்டோபா் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விற்பனை இயந்திரங்களையும் மாற்றம் செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்த நிலையில், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையுடன் முதல்வா் பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஇந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஆா்.காமராஜ், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களும் உணவுத் துறை செயலாளா் தயானந்த் கட்டாரியா, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் சஜன்சிங் சவான் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.\nதமிழக அரசை மக்கள் தொடர்பு கொள்ள 'நமது அரசு' வலைதளம்: முதல்வர் தொடக்கி வைத்தார்\nதண்ணீரில்லா கிணற்றில் 15 நாள்கள் தவித்த நல்லபாம்பு, நாய்க்குட்டி மீட்பு\nஅன்பும் அமைதியும் தவழட்டும்: முதல்வர் பழனிசாமி மீலாதுன் நபி வாழ்த்து\nமழைக்காலம்: சென்னை மாநகராட்சியின் அவசர உதவி எண்கள் வெளியீடு\nநெல்லையப்பர் கோயில் முன் ஹிந்து முன்னணியினர் திடீர் ஆர்ப்பாட்டம்\nநவராத்திரிக்கு திருவனந்தபுரம் சென்ற சுவாமி விக்ரகங்கள் திரும்பின\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு\nheavy rainமஞ்சள் அலர்ட்கரோனா பாதிப்புRCBதிருட முயற்சி\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\nதமிழக அரசின் இணையதளம்tiruchirappalliமாற்றுத்திறனாளிகள்தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிசென்னை மாநகராட்சி உதவி எண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/Insights/work-in-Bhopal-for-Software-Testing", "date_download": "2020-10-29T09:04:14Z", "digest": "sha1:P4F4H7Y7JMUDYKGAL2Z2ZQDTU4G4TC4H", "length": 12012, "nlines": 205, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Software Testing உள்ள Bhopal க்கான தொழில் வாய்ப்புகள் நுண்ணறிவு மற்றும் போக்குகள்", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nவேலை தேடுபவர்கள் Vs வேலைகள் - பகுப்பாய்வு வேலைகள் Bhopal இல் Software Testing\nபகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 219 ஒவ்வொரு SOFTWARE TESTING வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் உள்ள BHOPAL.\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\nSoftware Testing க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nஐந்து பணியமர்த்தல் என்று நிறுவனங்கள் Software Testing உள்ள Bhopal\nஅனைத்து நல்வாழ்விற்காக வேலை தேடுபவர்கள் மற்றும் தனிப்பட்டோர் தங்கள் சொந்த திறமைக்கு இங்கே இடம் பெறலாம் மற்றும் நேரடியாக பணியமர்த்தப்படலாம்.\nSoftware Testing வேலைகள் Bhopal க்கு சம்பளம் என்ன\nகல்வி என்னென்ன தகுதிகள் Software Testing வேலைகள் உள்ள Bhopal க்கான முதலாளிகள் அதிகம் விரும்புகின்றனர்\nஎன்ன திறன்கள் மற்றும் திறமைகள் பொறுத்தவரை முதலாளிகள் அதிகம் விரும்புகின்றனர் Software Testing வேலைகள் உள்ள Bhopal\nசிறந்த திறமையான மக்களுக்கான நேரடியாக அமர்த்த யார் வேண்டுமா Software Testing வேலைகள் உள்ள Bhopal\nDeepak Parmar Bhopal இல் Software Testing வேலைகள் க்கான மிகவும் திறமையான நபர். நாட்டில் பல்வேறு நகரங்களில் பல்வேறு திறமை கொண்ட இளைஞர்கள் உள்ளனர். நிறுவனங்களின் தேவை அவர்களை அடையாளம் மற்றும் அவற்றை தட்டவும் / அவர்களை தொடர்பு மற்றும் அவர்களை ஈடுபட உள்ளது. இளைஞர்கள் / மக்களை பணியமர்த்துவதற்கு கிடைக்கவில்லை என்றால், நிறுவனங்கள், மின்னஞ்சல்கள், மன்றங்கள், கலந்துரையாடல்கள், போட்டிகள் ஆகியவற்றால் அவர்களோடு தொடர்பு கொள்ளலாம். சிறந்த திறமை வாய்ந்த இளைஞர்கள் எப்பொழுதும் நிறுவனங்களை உருவாக்கும் ஈடுபாடு மூலம் உந்துதல் பெறுகின்றனர், மேலும் தங்கள் வேலைகளை சிறந்த வாய்ப்புகளுக்கு மாற்ற விரும்புகின்றனர்.\nசிறந்த 6 இளைஞர்கள் / Software Testing திறமை உள்ளவர்களுக்கு Bhopal உள்ளன:\nவேலைகள் ���ள்ள Bhopal க்கான jQuery\nவேலைகள் உள்ள Bhopal க்கான PHP\nபகுதி நேர வேலைகள் உள்ள Bhopal க்கான MS Excel\nவேலைகள் உள்ள Bhopal க்கான HTML5\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t155144-topic", "date_download": "2020-10-29T08:12:09Z", "digest": "sha1:SQINIT6LCM6WV3MXZ3DTRIO2M2LG4GB7", "length": 22605, "nlines": 182, "source_domain": "www.eegarai.net", "title": "பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வர���ம் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\nபெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\nசென்னை: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது. இந்த நிலையில் தற்போது கடந்த 3 நாட்களாக சென்னையில் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இது முழுக்க முழுக்க மேலடுக்கு சுழற்சியால் ஏற்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவிக்கையில் வடதமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். மிக கனமழை பெய்யும் இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகத்தில் அடுத்த 2 , 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. நாளை முதல் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும். செப். 23 ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிது நேரம் வெயில் இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் லேசான மழை பெய்தது. இதையடுத்து இன்று காலையும் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இதையடுத்து சிறிது நேரம் வெயில் இருந்தது. இடி இடித்தது பின்னர் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு பயங்கர சப்தத்துடன் இடி இடிக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதிக சப்தம் அவர் கூறுகையில் சென்னையின் மேற்கு பகுதியில் செம்ம செம்ம மழை பெய்யும். பயங்கர காற்றுவீசும். புழுதி புயல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மிக அதிக சப்தத்துடன் இடி தாக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\nடமால் டுமீல் என்று மழை பெய்ததா\nRe: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\nஇன்று மதியம் சென்னையில் பரவலாக பல\nஇடங்களில் டமால் டுமீல் என்ற இடி சத்தத்துடன்\nRe: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\nமழையின் பேக்ரவுண்டில் டமால் டுமீல் இடி மின்னல்..\nஅவசியமான மழை பூமியை குளிர்வித்தது..\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பெரும் சப்தத்துடன் டமால் டுமீல் மழை பெய்யும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nccp.health.gov.lk/ta/contactUs", "date_download": "2020-10-29T07:31:20Z", "digest": "sha1:SI2SYYG6KUL5PNOX6RU4PO3XFXHIQ3IQ", "length": 5005, "nlines": 75, "source_domain": "www.nccp.health.gov.lk", "title": "- National Cancer Control Programme", "raw_content": "\nவரலாறு நிறுவன கட்டமைப்பு புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மையம்\nகோல்போஸ்கோபி மாமோகிராஃபி மார்பக கிளினிக்குகள்\nசிகிச்சை மையங்கள் கடைரிலை லலிகிலாருண பராமரிப்பு\nசுற்றறிக்கைகள் வழிகாட்டுதல்கள் கொள்கை ஆவணங்கள் சுவரொட்டிகள் மீடியா\nவிளக்கக்காட்சிகள் படிவங்கள் செய்தி ஆண்டு அறிக்கை ஆராய்ச்சி\nமூலோபாய திட்டம் கையேடுகள் திட்டங்கள் விமர்சனங்கள் மற்ற\nஇலங்கையின் தேசிய புற்றுநோய் சம்பவ தரவு\nமக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் மறுசீரமைப்பு\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nஉள்ளூர் பயிற்சி திட்டங்கள் வெளிநாட்டு பயிற்சி திட்டங்கள்\nதேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம்\nதேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகம்,\n555/5, பொது சுகாதார வளாகம், எல்விடிகலா மாவதா,\nமுதுகலை மருத்துவ நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழகம்\nபுற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்\nசர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன்\nஇலங்கையின் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்\nஇலங்கையில் உள்ள நோய்த்தடுப்பு பராமரிப்பு கிளினிக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/06/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-10-29T07:33:25Z", "digest": "sha1:UZC4M7AUZDVG5WOUMR3OX3KC4NH2X67E", "length": 9324, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "முன்னாள் அமைச்சர்கள் கையளிக்காத வாகனங்களை கையகப்படுத்துமாறு உத்தரவு - Newsfirst", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர்கள் கையளிக்காத வாகனங்களை கையகப்படுத்துமாறு உத்தரவு\nமுன்னாள் அமைச்சர்கள் கையளிக்காத வாகனங்களை கையகப்படுத்துமாறு உத்தரவு\nColombo (News 1st) முன்னாள் அமைச்சர்கள் கையளிக்காத ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்களைக் கையகப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஇன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், கையளிக்கப்பட்டிருக்க வேண்டிய சில வாகனங்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இதுவரை கையளிக்கவில்லையென அவர் குறிப்பிட்டார்.\nஇராஜாங்க அமைச்சுப் பதவிகள் தற்போது இல்லையென்பதால், உத்தியோகபூர்வ வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் கூறினார்.\nவாகனங்கள் கையகப்படுத்தப்பட்ட பின்னர் சட்டம் மீறப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், எதிர்வரும் பொதுத்தேர்தலில் குறித்த அரசியல்வாதிகளின் ஆசனங்கள் பறிபோகும் சந்தர்ப்பமுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஇதனிடையே, உத்தியோகபூர்வ வாகனங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஏனைய இராஜாங்க அமைச்சர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஉத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை பொறுப்பேற்குமாறு, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.\nகட்சிகளை பதிவு செய்யும் 2ஆவது நேர்முகப்பரீட்சை\n20ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு\nதேசியப்பட்டியல் உறுப்பினர்கள் விபரங்களை 7 நாட்களுக்குள் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு\nமுதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின\nவாக்குச்சீட்டை நிழற்படம் எடுத்தமை தொடர்பான விசாரணை CID இடம் ஒப்படைப்பு\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு\nகட்சிகளை பதிவு செய்யும் 2ஆவது நேர்முகப்பரீட்சை\nதேசியப்பட்டியல் உறுப்பினர் விபரங்கள் கோரல்\nமுதலாவது தபால் மூல தேர்தல் முடிவுகள் வௌியாகின\nவாக்குச்சீட்டை நிழற்படம் எடுத்தமை: விசாரணை CIDக்கு\nவாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு\nதொற்றுக்குள்ளா​னோர் எண்ணிக்கை 9,205 ஆக அதிகரிப்பு\nகையெழுத்தை வாபஸ் பெறும் மனோ கணேசன்\nஎரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்திருக்கும்\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nமைக் பொம்பியோவின் கருத்திற்கு சீனா பதிலடி\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கு கொரோனா\nகிழக்கு முனையத்தின் நடவடிக்கைகள் மீள ஆரம்பம்\nஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்களுக்கு விருது\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122470/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:06:04Z", "digest": "sha1:T5PG5RLSWREWE2OWNEQSXLNPZIIU6FX3", "length": 8065, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "மாடர்னா தடுப்பூசியால் வயதானவர்களிடமும் நோய் எதிர்ப்பு திறன் ஏற்படுவதாக சோதனையில் கண்டுபிடிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஎனது அறிக்கை போல சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம், என்னுடையது அல்ல- ரஜினிகாந்த்\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஆளுநர் அவர் மனச...\nஒரு நாள் மழைக்கே வெள்ளத்தில் தத்தளித்த சென்னை மாநகர்\nதமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பான 22 இடங்களி...\n8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை\nமாடர்னா தடுப்பூசியால் வயதானவர்களிடமும் நோய் எதிர்ப்பு திறன் ஏற்படுவதாக சோதனையில் கண்டுபிடிப்பு\nமாடர்னா தடுப்பூசியால் வயதானவர்களிடமும் நோய் எதிர்ப்பு திறன் ஏற்படுவதாக சோதனையில் கண்டுபிடிப்பு\nமாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி, வயது குறைந்தவர்களைப் போன்று, வயதானவர்களிடமும் வைரசை அழிக்க கூடிய ஆன்டிபாடீசுகளை உற்பத்தி செய்வதாக, முதற்கட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.\nஅத்துடன் புளூ காய்ச்சலுக்கு போடப்படும் வீரியமிக்க ஊசிகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மட்டுமே இந்த தடுப்பூசியால் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாடர்னா தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை முதலில் 18 முதல் 55 வயது வரை உள்ளவர்களிடமும், அதைத் தொடர்ந்து 56 முதல் 71 வயது மற்றும் அதற்கு அதிகமானவர்களிடம் நடத்தப்பட்டதில் இந்த முடிவுகள் தெரிய வந்துள்ளன.\nஇரு கட்ட சோதனைகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்தாத நிலையில், மூன்றாம் கட்ட சோதனையை தொடங்குகிறது ’கோவேக்சின்’ தடுப்பூசி\nமாடர்னா தடுப்பூசியால் வயதானவர்களிடமும் நோய் எதிர்ப்பு திறன் ஏற்படுவதாக சோதனையில் கண்டுபிடிப்பு\nகொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையைத் தொடங்கியது ஜான்சன் அண்டு ஜான்சன்\nமனித உயிரணுக்களை அழிக்க கொரோனா வைரஸ் பயன்படுத்தும் கார்போ ஹைட்ரேட் மூலக்கூறு கண்டுபிடிப்பு\nகொரோனா திடீர் இறப்புகளை தடுக்க உதவும் LMWH மருந்து\nஇருமல்,சளி போன்ற உடல் நல பாதிப்புகளைப் போக்க 'தேன்' சிறந்த மருந்து என ஆய்வில் உறுதி\n\"5 ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு\"\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ZingiVir–H என்ற ஆயுர்வேத மாத்திரையால் நல்ல பலன் என தகவல்\nநுரையீரலை மட்டுமல்ல மூளையையும் பாதிக்கும் கொரோனா\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி\n8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n’ஒரு கொலையை மறைக்க ஒன்பது கொலைகள்’ - குற்றவாளிக்குத் தூக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/blueberry-fruit-benefits-in-tamil.html", "date_download": "2020-10-29T07:57:23Z", "digest": "sha1:PDCMAXLAVOM3Y2J57GLRMNKC7SCVG6MT", "length": 15738, "nlines": 169, "source_domain": "www.tamilxp.com", "title": "Blueberry Fruit Benefits in Tamil | ப்ளூபெர்ரி பழம் நன்மைகள்", "raw_content": "\nப்ளூ பெர்ரி பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்\nப்ளூ பெர்ரி பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்\nநம்மில் சிலருக்கு நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கு ஆசை இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் ப்ளூபெர்ரி பழத்தை தினமும் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு நீண்ட ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உங்களுக்கு அதிக வருமானமும் கிடைக்கும்.\nஅது என்ன அதிக வருமானம்\nநீங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல அவசியம் இருக்காது. மேலும் நன்றாக உழைத்து அதிக வருமானம் ஈட்டலாம் அல்லவா.\nகொத்துக்கொத்தாக திராட்சை பழங்கள் இருப்பது போல், அடர் ஊதா நிறத்தில் காணப்படுவதுதான் ப்ளூ பெர்ரி பழங்கள���. இதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது சாறெடுத்து சாப்பிடலாம். இரண்டுமே உடலுக்கு நன்மைதான்.\nநமக்கு வயதான காலத்தில் சிலருக்கு ஞாபக மறதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சிலருக்கு இளமையிலேயே ஞாபக மறதி அதிகமாக இருக்கும். இதனை போக்க தினமும் ப்ளூபெர்ரி பழத்தை எடுத்துக் கொண்டால் இது மூளையில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்து ஞாபகமறதி நோய் வராமல் எதிர்க்கிறது.\nபுற்றுநோய் இதய நோய் தடுக்கும்\nஒரு கப் ப்ளூபெர்ரி பழத்தை சாப்பிடுவதாலும் உடலுக்கு வைட்டமின் ஈ சத்தும் மற்றும் வைட்டமின் சி சத்தும் உடலுக்கு கிடைத்துவிடுகின்றன.\nவைட்டமின் சி மாத்திரை எடுத்துக் கொண்டால் 200 அளவுதான் சக்தி கிடைக்கும் ஆனால் ப்ளூபெர்ரி பழத்தை எடுத்துக் கொண்டால்பல மடங்கு வைட்டமின் சத்து உடலுக்கு கிடைக்கும்.\nஇது புற்று நோய் மற்றும் இதய நோய் சம்பந்தமான நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழிக்கும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கிருமிகளை அழித்து விடுவதால் தோல் இளமையாக காட்சியளிக்கும்.\nஉடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஏற்படும் அழுத்தத்தை வைட்டமின் சி சத்து போக்குகிறது. இப்பழத்தில் இருக்கும் 1200 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து, நச்சுக் கிருமிகளை அழித்து உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.\nதினமும் ஒரு கோப்பை (100 கிராம்) ப்ளூ பெர்ரி பழம் சாப்பிட்டுவந்தால் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் வராது. உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து கிடைக்கும்.\nஇதில் உள்ள வைட்டமின் சி சத்தும் வைட்டமின் ஈ சத்தும் ரத்தத்தில் கலந்து மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழித்து இரத்தத்தை சுத்தமாக்குகிறது. இதனால் மார்பகப் புற்றுநோய் உண்டாகாமல் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.\nவைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ரத்தத்தில் கலந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைத்து சர்க்கரை நோயினை குணப்படுத்துகிறது. ஆகையால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தினமும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.\nமலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை அல்லது இரண்டு வேளை ப்ளூபெர்ரி பழத்தை சாறாக்கி அருந்தலாம். அல்லது 2 கப் எடுத்து சாப்பிடலாம். இவ்வாறு எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு அடி��்கடி சீதபேதி ஏற்பட்டால் 15 கிராம் அளவிற்கு உலர்ந்த ப்ளூபெர்ரி பழத்தை எடுத்து சூப் வைத்து கொடுத்தால் சீதபேதியை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழித்து விடுகிறது. இதனால் சீதபேதி குணமாகி விடுகிறது. பெரியவர்களுக்கு 25 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு சூப் சாப்பிட்டால் போதும்.\nசிறுநீர்ப்பை அழற்சி பெரும்பாலும் ஆண்களைவிட பெண்களைத்தான் அதிகமாக தாக்குகிறது. உணவு செரிமான அடிகுழாய் ஈ கோலி எனும் நுண்ணுயிரி வாழ்ந்து வருகிறது. இந்த பாக்டீரியா பெண்களின் சிறுநீர்ப்பையில் வேகமாக பரவிவிடுகிறது.\nசிறுநீர்ப்பாதையில் தங்கியிருக்கும் இந்த பாக்டீரியாவை முழுமையாக அளிக்கும் சத்து ப்ளூபெர்ரி பழத்திற்கு இருக்கிறது என்பது இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nசிறுநீர்ப்பை அழற்சி உள்ளவர்கள் ப்ளூபெர்ரி பழத்தினை சாறெடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர அலர்ஜி குணமாகும்.\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nபுளியம் பூவின் மருத்துவ நன்மைகள்\nமாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்\nமருதாணியில் உள்ள மருத்துவ குணங்கள்\nதர்ப்பைப் புல்லின் மருத்துவ பயன்கள்\nமல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்\nகொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிண��� பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9115", "date_download": "2020-10-29T09:03:44Z", "digest": "sha1:3WCP7C3VNXIUE2PCEO574ZVZLYNBCNRB", "length": 9957, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்க கோவிலில் மகளுடன் வழிபட்ட ரஜினி | Virakesari.lk", "raw_content": "\nஐக்கிய மக்கள் சக்தியின் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர்ந்த கதி\nதம்புத்தேகம பொருளாதார நிலையத்திலும் கொரோனா\nபாகிஸ்தானில் இந்து ஆலயம் நிர்மாணிக்க அனுமதி\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nநாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்\nஅமெரிக்க கோவிலில் மகளுடன் வழிபட்ட ரஜினி\nஅமெரிக்க கோவிலில் மகளுடன் வழிபட்ட ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிபாடு செய்துள்ளார்.\nரஜினியின் கபாலி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகள் பரவின.\nஇந்த நிலையில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவின் வெர்ஜினியா நகரிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிப்பாடு நடத்தியுள்ளார்.\nஇதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nகபாலி திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியாவதால், அதற்கு முன்பாகவே ரஜினி நாடு திரும்புவார் என்று கபாலி பட இயக்குநர் ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். எனவே ஓரிரு நாட்களில் ரஜ��னி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா அமெரிக்கா சச்சிதானந்தா கோவில் வழிபாடு கபாலி திரைப்படம்\n'நியாயமற்ற செயல் என்றாலும், விசாவிற்காகவே திருமணம் பண்ணினேன்': ராதிகா ஆப்தே பகீர் பதில்\nகபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததுடன், தமிழ் மொழியில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே .\n2020-10-28 12:03:58 கபாலி ரஜினிகாந்த் ராதிகா ஆப்தே\n'கோப்ரா' படத்தில் இர்பான் பதானின் தோற்றம்\nசீயான் விக்ரமின் 'கோப்ரா' படத்தில் நடிகராக அறிமுகமாகும் இந்திய துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதானின் தோற்ற புகைப்படம் வெளியானது.\n2020-10-28 11:51:13 'கோப்ரா' படம் இர்பான் பதான் தோற்றம்\n“கோப்ரா” படத்தில் இர்பான் பதான் ; தோற்றத்தை வெளியிட்டது படக்குழு\n12 வித்தியாசமான வேடங்களின் விக்ரம் நடித்து வரும் “கோப்ரா“படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார்.\n2020-10-28 00:49:31 விக்ரம் நடித்து வரும் “கோப்ரா“ கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கதாபாத்திரம்\nநட்பைப் பேசும் 'களத்தில் சந்திப்போம்'\nநடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் தயாராகியிருக்கும் 'களத்தில் சந்திப்போம்' படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.\nசூர்யாவின் ‘சூரரைப்போற்று’ முன்னோட்டம் வெளியீடு (காணொளி இணைப்பு)\nசூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.\n2020-10-26 13:33:21 சூர்யா ‘சூரரைப்போற்று’ முன்னோட்டம்\nஐக்கிய மக்கள் சக்தியின் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர்ந்த கதி\nபாகிஸ்தானில் இந்து ஆலயம் நிர்மாணிக்க அனுமதி\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/women-cook-you-cooker-then-you-have-this-disease/do-you-know-what-simbus-next-film-will-be", "date_download": "2020-10-29T08:03:23Z", "digest": "sha1:MOCZXR3NUYJAZ5MTRWMCMV3B26FYKWSN", "length": 6158, "nlines": 36, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nபெண்களே நீங்கள் குக்கரில் சமைப்பவர்களா அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது\nபெண்கள��� நீங்கள் குக்கரில் சமைப்பவர்களா அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது\nபெண்களே நீங்கள் குக்கரில் சமைப்பவர்களா அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது\nகுக்கரில் சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று வளர்ந்து வரும் நாகரீகம் பெண்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அன்றைய பெண்கள் அம்மியில் அரைத்து, கைகளால் துணி துவைத்து தங்களையே இயந்திரமாக மாற்றி கொண்டனர். ஆனால், இன்றைய பெண்கள் தங்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டு, இயந்திரங்களை தேடி செல்கின்றனர். இனி வரும் காலங்களில், வேலைகளையும், பெண்களுக்கு பதிலாக ரோபோட்கள் செய்யும் என்று தான் கூறப்படுகிறது. அப்படி வந்தால், புதிய புதிய நோய்கள் ஏற்படுவதற்கு வழி ஏற்படும். தங்களையே இயந்திரமாக்கி வாழ்ந்த பெண்கள் அன்று 90 வயதிற்கு மேல் தான் மரித்தார்கள். ஆனால், இயந்திரங்களை தேடி செல்லும் இன்றைய பெண்களுக்கு ஆயுசு காலம் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். இன்று பெரும்பாலான பெண்கள் குக்கரில் தான், அரிசி, சாம்பார், குழம்பு என அனைத்தையும் சமைக்கின்றனர். குக்கரில் சமைப்பது மிகவும் எளிமையாக இருப்பதால் பெண்கள் அதிகமாக இதை தான் நாடுகின்றனர். சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில்,குக்கரில் சமைத்து சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் கேட்டு போவதுடன், இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக சாதத்தை வடித்து முறைப்படி சாப்பிடுவது தான் உடலுக்கு ஆரோக்கியம். நாம் குக்கரில் சமைப்பதால், உணவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய கிடைக்காமல் போய் விடுகிறது. எனவே குக்கரில் சமைப்பதை தவிர்த்து,பானையில் சமாளித்து வடித்து சாப்பிடுவதை கைக்கொள்ள வேண்டும்.\nமாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்\nபாலாவுக்கு குடை பிடிக்கும் ஷிவானி.... என்னடா நடக்குது இங்க\n#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்\n2021 - ல் \"ருத்ரனாக\" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....\nகேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு\nபிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி\nகல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு\nட்விட்டரில் ட்ரெண���ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்... காரணம் இதுதானா..\nநாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் - கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trincopathirakali.com/2014-01-12-06-36-44.html", "date_download": "2020-10-29T08:29:03Z", "digest": "sha1:PFBKI4YYMPWPNXJ4RZLUT5NEPIB4PWT2", "length": 7746, "nlines": 119, "source_domain": "trincopathirakali.com", "title": "பாடல்கள்", "raw_content": "அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் திருக்கோவில்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\nமதுரையை சேர்ந்த அந்தனர் ஒருவர் ராமேஸ்வரத்தில் வாழ்ந்து வந்தார். அவருக்கு அசரீரி கேட்டதைத் தொடர்ந்து திருக்கோணமலை வந்தார். மேலும் >>\nஒரு காலத்தில் திருகோணமலை பத்திரகாளி கோயில் பூசகர் ஒருவர் பூசையினை முடித்துக் கொண்டு இரவு திருக் கதவைப் பூட்டித் தன்வீடு சென்று விட்டார். மேலும் >>\nஓர் அழகான பென் தன் கூந்தலை முடியாமல் விரித்தவாறு செருக்குடன் திருகோணமலை பத்திர காளி கோயில் முன்னே கடந்து சென்றாள். உடனே அவள் தலை ஒரு புறந் திரும்பி விட்டது. மேலும் >>\nதிருக்கோணமலை பத்திரகாளி கோயிலுக்குச் சிங்கவாகனம் கிடைத்த அற்புதத்தைக் கேளுங்கள் இந்த சிங்கவாகனம் எழில் மிக்கது. மேலும் >>\nCopyright © {2013}திருக்கோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்\nசிங்க வாகனம் கிடைத்த அற்புதம்\nஸ்ரீ சக்ர மகா மேரு\nமகோற்சவ மகிமை பற்றி ஆதீனகர்த்தா\nநவராத்திரி 2014 முதல் நாள்\nநவராத்திரி 2014 இரண்டாம் நாள்\n2015 ஆம் ஆண்டு விஷேட தினங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/12/12-12-12.html", "date_download": "2020-10-29T08:13:28Z", "digest": "sha1:PQ6PMW6M4FUVMJ2H5YHUNP6E4WGFWIUI", "length": 31303, "nlines": 463, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பாரதி - 12-12-12 - ரஜினி", "raw_content": "\nபாரதி - 12-12-12 - ரஜினி\nகவிதை - தமிழ் - பாடல் இவை மூன்றையும் நேசிக்கச் செய்த என் அன்புக்குரிய பாரதியின் பிறந்தநாள் நேற்று.\nவழமையாக வானொலியில் சிறப்பு நிகழ்ச்சி செய்கின்ற வாய்ப்பு இம்முறை இல்லாமல் போனாலும், காலையில் Dialog தலைப்பு செய்திகள் வாசிக்க எழுந்த பொழுதிலிருந்து, மனதுக்குப் பிடித்த பாரதி கவிதைகளை வாசித்து, நயந்து கொள்ளும் ஒரு வாய்ப்புக் ��ிடைத்தது.\nபாரதி கவிதைகளை முழுமையாகத் தேடும் நண்பர்களுக்கு நான் வாசித்த வரையில் தவறுகள், எழுத்துப் பிழைகள் இல்லாத ஒரு இணையப் பக்கம் கிடைத்தது.\nஉங்களோடும் பகிர்ந்துகொள்வதன் மூலம் பாரதியை இன்னும் பலருக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க....\n(வேறு இணையத் தளங்கள் இருந்தாலும் பின்னூட்டங்கள் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அறியத் தாருங்கள் நண்பர்களே)\nபாரதி என்பவனை பாடல்கள், கவிதைகள் மட்டுமே எழுதிய ஒருவனாக எண்ணுகின்ற எம்மிற் பலர் உள்ளார்கள். அவர்களில் தப்பில்லை....\nபாரதியின் கட்டுரைகளை பதிப்பித்தவர்களோ, வாசித்துப் பகிர்ந்தவர்களோ ஒப்பீட்டளவில் குறைவு தானே\nஇணையத்தில் பாரதி கட்டுரைகளைத் தேடியவேளையில் கிடைத்த அரிய தளம் ஒன்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் திருப்தி.\nதமிழை பண்டிதரிடமிருந்து பாமரருக்குக் கொண்டுசென்று சேர்த்த முதலாமவன் என்ற பெருமையுடன், எமது எதிர்காலத் தலைமுறைக்கும் தமிழைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்கவும் பாரதி கவிதைகள் & பாடல்கள் ஒரு மிகச் சிறந்த ஊடகம் என்று மனமார நம்புவதால், பெருமையுடனும் பூரிப்புடனும் பாரதியை மீண்டும் நன்றியுடன் வாழ்த்துகிறேன்.\nஇப்படியான வித்தியாசமான எண் கோலங்கள் திகதிகளாக வரும்போது அதில் கிளர்வும், அதிசயமும் காணும் பலர் எம்மில் இருக்கிறோம்.\n1900களில் இருந்து 2000 என்பதற்குள் பயணித்த வாய்ப்புடையவர்கள் என்பதால் எமக்கு இப்படி பல எண் கோலங்களைப் பார்த்து சுவாரஸ்யப்படும் வாய்ப்புக் கிடைத்தது.\nஇன்றைய திகதி போல இன்னொரு திகதி இன்னும் நூறு வருடத்துக்கு வராது (12-12-2112) என்று சிலரும், ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு தான் வரும் (12-12-3012) என்று சிலரும் வேறு சண்டை.\nஇந்த நாள் மட்டுமல்ல எந்த நாளுமே போனால் வராது.. இதை மட்டும் ஏன்டா கொண்டாடுறீங்க என்று சலித்துக்கொள்ளும் சிலரையும் Facebook மூலைகளில் கண்டேன்...\nஎவ்வளவோ விஷயங்களை அர்த்தமே இல்லாமல் கொண்டாடும் எமக்கு இது மட்டும் பெரியதொரு விஷயமா கொண்டாடி குஷிப்படுபவர்கள் கொண்டாடிட்டுப் போகட்டுமே..\nஆனால் பாருங்கள், இந்த முறை மட்டும் இந்த அதிசயமான திகதியில் கொஞ்சம் நடுக்கமும் சிலருக்கு.\nமாயன் கலண்டர், உலக அழிவு பற்றிப் பேசி மாய்ந்து கொண்டிருக்கும் உலக மாந்தருக்கு, இந்தத் திகதியும் பயம் தருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லையே...\nஇன்றைய நாளையே உலகத்தின் இறுதி நாளாகக் கருதும் பலரும் இருக்கிறார்களாம்.\nமாயன் கலண்டரில் உலக அழிவு நாளாக சொல்லப்பட்டிருப்பது 2112-2012.\nஅதாவது அவர்களது 5125 வருடங்கள் நீண்டு செல்லும் நாட்காட்டி அந்தத் திகதியுடன் முடிகிறது.\n(புது வருஷத்துக்கு வாழ்த்து சொல்றதுக்கு தயாராகும் என்னைப் போன்றவர் எல்லாம் என்ன செய்வது\nஇது பற்றி சில வருடங்களாகவே....\nஉலகம் அழியப் போகிறது.... இதோ வருகிறது உலகத்தின் இறுதிநாள்.\nஇப்படியான பரப்புரைகள், பதற்றங்கள் ஒரு பக்கம்...\nஇதன் மூலமான மதம் சார்ந்த பிரசாரங்கள் ஒரு பக்கம்..\nஉலகம் அழியுமா அழியாதா என்ற வீண் வாதங்கள், விவாதங்கள் இன்னொரு பக்கம்...\nஎன்று ஒரே அலம்பல்களும், அழிச்சாட்டியங்களும்..\nஅதை விட இப்போது சில நாட்களாக, Twitter, Facebook, பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகள், ஏன் தனிப்பட்ட மின்னஞ்சல்கள், sms வழியாகவும் பயமுறுத்தல்களும், கேள்விகளும்...\nகலண்டர், டைரி விற்பனை கூட இம்முறை மந்தமாம்..\nஇவங்கல்லாம் 21ம் திகதிக்குப் பிறகும் உலகம் இருந்தால் என்ன செய்யப் போறாங்க\nஅண்மையில் இது பற்றித் தேடி வாசித்த சில ஆராய்ச்சி விஷயங்களை - இவை பயமுறுத்தல்கள்- பினாத்தல்களாக இல்லாமல் - பல்வேறு கோணங்களில் தேடி எழுதப்பட்ட விடயங்களாக இருப்பதனால் - உங்களோடும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.\nஅடுத்து தமிழில் இது பற்றிய முழுமையான ஒரு ஆராய்ச்சியாக ஒரே கட்டுரையை/ தொடர் கட்டுரையை அவதானித்தேன்.\nராஜ் சிவா உயிர்மையில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரையின் தொகுப்பு இது.\n2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்\nஎன்ன ஆச்சரியம் என்றால், முன்பு வானொலியில் வியாழக்கிழமைகளில் நேயர்கள் கேள்விகளைக் கேட்டு என்னிடம் பதிலைத் தேடித் பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில் வாராந்தம் ஒரு மூன்று பேராவது கேட்கும் ஒரு கேள்வி தான்\n\"உலகம் இந்த வருடத்துடன் அழியுமா\nஅதற்கு நான் சிரித்துக்கொண்டே சொல்லும் பதிலைப் போன்ற ஒரு பதிலைத் தான் ராஜ் சிவா அவர்களும் கொடுத்துள்ளார்கள்..\n\"22ம் திகதி ஒரு தேநீர் விருந்தில் சந்திக்கலாமே\"\nஅழிந்தாலும் தனியே நீங்களோ நானோ மட்டுமே போகப் போறதில்லையே எல்லாரும் எல்லாமும் சேர்ந்து தானே எல்லாரும் எல்லாமும் சேர்ந்து தானே அதுக்கெல்லாம் போய் அலட்டிக் கொள்ளலாமா\nவாழும் வரை நல்லபடியா வாழ்ந்திட்டுப் போகலாம்...\nநாசாவே சொன��ன பிறகு நான் வேறயா\nஅதெல்லாம் ஒன்னும் அழியாது.. போய்ப் பிழைப்புக்களைப் பாருங்கய்யா...\n63 வயது - நடிக்க வந்து 36 வருடங்கள்...\nபேரனும் பாடசாலை செல்ல ஆரம்பித்துவிட்டான்.\nபெரிதாக அழகென்றும் சொல்ல முடியாது.\nஆனால் இன்றும் பாடசாலை மாணவரும் கூட இவரை ரசிக்கிறார்கள்...\nஎன் வீட்டில் எனது ஐந்து வயது மகனுக்கும் இவரது படங்கள் பிடிக்கிறது.\nஇவரது அடுத்த படத்தை எதிர்பார்க்கும் கூட்டமும், இந்தக் கால இளைய நடிகர்களுக்கே இல்லாத வசூல் நம்பிக்கையும் இவர் மேலே...\nகாரணம் - ஏதோ ஒரு ஈர்ப்பு.... அந்த ஸ்டைல் , screen presence அதையெல்லாம் தாண்டிய எளிமை.\nநான் ரஜினி ரசிகன் இல்லை.. ஆனாலும் ரஜினியை அவருக்கென்று பொருந்தும் பல ரசனையான இடங்களில் ரசித்திருக்கிறேன். (சில இடங்களில் விமர்சித்திருந்தாலும்)\nஇன்னொரு பக்கம் ஒரு தனிமனிதனாக தன்னம்பிக்கையோடு முன்னேறி, ஏறிய ஒரு வெற்றிகர உழைப்பாளியாகவும் ரஜினியை மிக மதிக்கிறேன்.\nசினிமா ஹீரோக்களுக்கான இலக்கணம் என்று சொல்லப்படும் (சொல்லப்பட்ட என்பதே பொருத்தம்) எதுவும் அற்ற சிவாஜிராவ் தன்னை வளர்த்து வளப்படுத்தி இன்று தன்னை ஒரு மைல் கல்லாக இப்போதைய ஹீரோக்களுக்கு உருவாக்கிவைத்திருப்பது வாழ்க்கைக்கான நம்பிக்கை தானே\nரஜினியின் சில அரிதான படங்களைத் தொகுத்து அவரது பிறந்தநாள் ஸ்பெஷல் இடுகைகளாக எனது படங்கள், காணொளிகளை பதிவேற்றும் வலைப்பதிவில் தந்துள்ளேன்.\nரகம் ரகமாக ரஜினி - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் 1\nரஜினி 63 @ 12-12-12 12:12 - ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் 2\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார்.\nat 12/12/2012 04:05:00 PM Labels: 12 12 12, Doomsday, rajini, சினிமா, தமிழ், பாரதி, பாரதியார், ரஜினி, ரஜினிகாந்த், விஞ்ஞானம்\nதலைவரின் பிறந்த நாளைக்கு ஏதாவது விஷேட பதிவு போடுவீங்கனு வந்து பார்த்தேன் ஏமாற்றமே.... பரவாயில்லை பதிவு சூப்பர்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nகும்கி + பிட்சா - கொஞ்சம் லேட்டா & ஷோர்ட்டா 2\nமூன்று மரணங்கள் - சில செய்திகள் & பகிர்வுகள்\nநீர்ப்பறவை + அம்மாவின் கை பேசி - லேட்டா & ஷோர்ட்டா\nசச்சின் டெண்டுல்கர் ஓய்வு - சில சந்தேகங்கள் - ஒரு ...\nஇலங்கை - நம்பிக்கை & இந்தியா - புதியதா\nநானும் குக்கும் தோனியும் சச்சினும் கூடவே Unofficia...\nபாரதி - 12-12-12 - ரஜினி\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 18 வாலியின் பாடல்களில் எஸ்பிபி ❤️ தத்துவமும் வாழ்வியலும்\nமுதலிடத்துக்கான போட்டியில் முந்தியது மும்பை\n800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்\nநான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1\n'புகை மூட்டத்துக்குள்ளே' புற்றுநோயாளர்களுடனான கள அனுபவங்கள் நூல் முன்னுரை\nசெவி இரண்டு வாய் ஒன்று\nஒரே நாளில் 78,761 பேர் அச்சுறுத்தும் இந்தியா \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/08/latest-news-about-closed-engineering-colleges.html", "date_download": "2020-10-29T07:50:53Z", "digest": "sha1:GAOGLQKHZMOUILDVD4PLWRC4K4FEICIL", "length": 13555, "nlines": 65, "source_domain": "www.karaikalindia.com", "title": "தொடர்ந்து மூடப்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள் ஒரு பார்வை ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nதொடர்ந்து மூடப்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகள் ஒரு பார்வை\nEmmanuel Paul Antony செய்தி, செய்திகள், பொறியியல்\nகடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாகவே மூடப்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளின் அளவு அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.ஆனால் தற்பொழுது இயங்கி கொண்டு இருக்கும் கல்லூரிகளில் அணைத்து துறைகளிலும் மாணவர்கள் முழு அளவில் சேர்ந்து பயன் அடைகிறார்களா என்று பார்த்தோமேயானால் இல்லை என்பதே உண்மை.இன்னும் ஒரு சில கல்லூரிகளில் குறிப்பிட்ட சில துறைகளில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்டு வருகிறது.பொறியியல் கல்லூரிகளை பொறுத்த வரை உதவி பேராசிரியராக பணியாற்ற குறைந்தபட்சம் குறிப்பிட்ட அந்த துறை அல்லது அதனை அடிப்படையாக கொண்ட துறையில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அதன் அடிப்படையில் பார்க்க போனால் ஒவ்வொரு கல்லூரி மூடப்படும் பொழுது பொறியாளர்களுக்கான வேலை வாய்ப்பும் அழிக்கப்படுகிறது.\nஉலகில் இங்கே தான் கல்வி நிறுவனங்கள் ஆர���்பிக்கவும் அதனை மூடிவிட்டு செல்லவும் மிக சுலபமான விதிமுறைகளும் சட்ட திட்டங்களும் பின்பற்றப்பட்டு வருகின்றன போல.வியாபாரம் சூடு பிடிக்கும் பொழுது போட்டிப் போட்டுக்கொண்டு கல்லூரிகளை ஆரம்பிக்கின்றனர் பின்னர் வீழ்ச்சி கண்டவுடன் இழுத்து மூடி விடுகின்றனர்.வியாபாரிகள் கல்லாக்கட்ட வருங்காலத்தில் பொறியியல் துறையில் தான் வாய்ப்புகள் அதிகம் என்று சில ஒரு வித மாயை உருவாக்கினர்.இளைஞர்களை கனவு காண செய்தனர்.ஏழை இளைஞர்கள் என்ன கனவு காண வேண்டும் என்பதைக்கூட இங்கே வியாபாரிகள் தான் முடிவு செய்வார்கள் போல.இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் இந்த கொடிய செயலில் மாநில அரசுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு ஏ.ஐ.சி.டி.இ க்கும் உள்ளது.\nமக்களுக்கு சரியானவற்றை வழங்குவது அரசின் கடமை என்று உணராத சிலர் நீங்கள் தானே படித்தீர்கள் நீங்கள் தானே ஆசைப்பட்டீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை தான் நான் கேட்க விரும்புகிறேன்.அது எவனாவது தெரிந்தே ஏமாற விரும்புவானா அதுமட்டும் இல்லாமல் மக்கள் ஆசைப்பட்ட அத்தனை விஷயங்களுக்கும் அரசு செவி சாய்த்தது கிடையாது.பல நல்ல காரணங்களுக்காக ஆரம்பித்த போராட்டங்களை கூட முடக்கியிருக்கிறது. சமீபத்தில் ஒரு திரைப்படம் ஒன்று பார்த்தேன்.அந்த திரைப்படம் எப்படி இருந்தது என்பதை விட அதில் எடுத்துக்கொண்ட முக்கிய விஷயம் இந்த வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வியாபாரமாக்க படுவது பற்றியது தான்.அதனைப் பற்றி இன்னொரு இடுகையில் உங்களுடன் விரிவாக பகிர்கிறேன்.\nஇவையெல்லாம் ஒருபுறம் இருக்க நடப்பு ஆண்டில் புதியதாக 54 கலை கல்லூரிகள் தொடங்க வாய்ப்பு இருக்கிறதாம்.புதிய கலை கல்லூரிகள் தொடங்க அரசுக்கு விண்ணப்பம் வந்த வண்ணம் உள்ளதாம்.இப்படியே போனால் இன்னும் பத்து ஆண்டுகளில் பொறியியல் படிக்க இருக்கும் கல்லூரிகள் போதாது என்று நினைக்கிறேன்.\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5��ிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )\nகுப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில் மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்...\nபன்றிக்காய்ச்சலை தடுக்கும் கபசுர குடிநீர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் நோய் அதிகமாக பரவி வரும் வேலையில் இந்த நோய்க்கு எதிர்ப்பு மருந்தாக 'கபசுர குடிநீர்'...\nகாரைக்காலுக்கு வந்து போக பல நகரங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உண்டு.காரைக்காலுக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் திருச்சி...\nபுதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் 1954\nA Sunset at Karaikal இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniyan.com/ta/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/73", "date_download": "2020-10-29T07:29:00Z", "digest": "sha1:KVQ6HNT4I3CVCCQON4WI2CMVPIMUJW66", "length": 3720, "nlines": 78, "source_domain": "kinniyan.com", "title": "அற்புதமான அனிமேஷன் வீடியோக்கள் தேவையா?, Kinniya", "raw_content": "\nஎவ்வாறு உங்கள் விளம்பரங்களைச் சேர்ப்பது என்பது பற்றிய காணொளி\nஎவ்வாறு உங்கள் விளம்பரங்களைச் சேர்ப்பது என்பது பற்றிய காணொளி\nஅற்புதமான அனிமேஷன் வீடி���ோக்கள் தேவையா\nஅற்புதமான அனிமேஷன் வீடியோக்கள் தேவையா\n4 மாதங்கள் முன் - தொழில்நுட்ப வணிகம் - Kinniya - 241 views\nமிகச் சிறந்த கட்டணத்தில் அற்புதமான அனிமேஷன் வீடியோக்களை செய்து கொள்ள எம்மை நாடுங்கள்.\nமிகச் சிறந்த விளம்பரங்களை தரம் மிக்கதாய் வடிவமைத்துக் கொள்ள - Gbase Technologies\nவிற்பனையாளரை ஒரு பொது இடத்தில் சந்திக்கவும்\nநீங்கள் வாங்குவதற்கு முன் பொருட்களை சரிபார்க்கவும்\nபொருளைச் சேகரித்த பின்னரே பணம் செலுத்துங்கள்\nSimilar Ads மேலும் பார்க்க\nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2020 Kinniyan. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இவ்விணையத்தளத்தை இயக்குவோர் Gbase Technologies\nஇந்த சாதனத்தில் என்னை தொடர்ந்தும் உள்நுழைந்திருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-10-29T08:53:51Z", "digest": "sha1:J7F73UG7UJH23S4IUW5KPDJ5MVTF7IVW", "length": 15766, "nlines": 133, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆண்ட்ரியா ஜெரெமையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆண்ட்ரியா ஜெரெமையா (ஆங்கிலம்: Andrea Jeremiah) (தோற்றம்: டிசம்பர் 21, 1985) பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் ஆரம்ப காலகட்டங்களில் பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தின.\nஇசை நிகழ்ச்சியொன்றில் ஆண்ட்ரியா ஜெரெமையா\nபின்னணிப் பாடகர், நடிகை, பின்னணிக் குரல் கொடுப்பவர்\n4 பின்னணிக் குரல் கொடுப்பவராக\nஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர்.[1] இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2] இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.[3] இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள இலெவன் நகரத்தில் துணை ஆய்வாளராக உள்ளார்.[3] ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார்.[4][5] இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.[6]\nபின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கௌதம் மேனனின் வேட்டையாடு விளையா��ு திரைப்படத்தில் பாடிய பிறகு,[2] அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.[5] பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது.[7] ஆண்ட்ரியா கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப்பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7][8] அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.[5] 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகத்து 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார்.[9] பிறகு, கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார்.[10]\n2005 கண்ட நாள் முதல் தமிழ் சிறப்புத் தோற்றம்\n2007 பச்சைக்கிளி முத்துச்சரம் கல்யானி வெங்கடேஷ் தமிழ் பரிந்துரைக்கப்பட்டவை - சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுகள்\n2010 ஆயிரத்தில் ஒருவன் லாவன்யா சந்திரமெளலி தமிழ் பரிந்துரைக்கப்பட்டவை - சிறந்த துனை நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள்\n2011 மங்காத்தா சபிதா ப்ரித்விராஜ் தமிழ்\n2012 ஒரு கல் ஒரு கண்ணாடி தமிழ் சிறப்புத் தோற்றம்\n2012 புதிய திருப்பங்கள் தமிழ் படப்பிடிப்பில்\n2012 வட சென்னை தமிழ் படப்பிடிப்பில்\n2013 விஸ்வரூபம் (2013 திரைப்படம்) அஸ்மிதா சுப்பிரமணியம் தமிழ்\n2014 விஸ்வரூபம் 2 ( 2014 திரைப்படம் ) அஸ்மிதா சுப்பிரமணியம் தமிழ் படப்பிடிப்பில்\n2017 தரமணி ஆல்த்தியா ஜான்சன் தமிழ்\n2017 அவள் லஷ்மி தமிழ்\n2005 கண்ணும் கண்ணும் நோக்கியா அந்நியன் தமிழ் ஹாரிஸ் ஜயராஜ்\n2006 வீ ஹேவ் எ ரோமியோ பொமரில்லு தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2006 கற்க கற்க வேட்டையாடு விளையாடு தமிழ் ஹாரிஸ் ஜயராஜ்\n2006 சர சர ராக்கி தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2006 கிலி தேசமுத்துரு தெலுங்கு சக்ரி\n2008 ஓஹ் பேபி ஓஹ் பேபி யாரடி நீ மோகினி தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2008 நேனு நீ ராஜா கிங் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2009 அம்மாயிலு அப்பாயிலு கரண்ட் தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2010 மாலை நேரம் ஆயிரத்தில் ஒருவன் தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்\n2010 ஏனோ ஏனோ ஆதவன் தமிழ் ஹாரிஸ் ஜயராஜ்\n2010 தீராத விளையாட்டு பிள்ளை தீராத விளையாட்டு பிள்ளை தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2010 இது வரை கோவா தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2010 பூக்கள் பூக்கும் மதராசபட்டினம் தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்\n2010 தேடியே தேடியே வ தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்\n2010 ஹூ இஸ் த ஹீரோ மன்மதன் அம்பு தமிழ் தேவி ஸ்ரீ பிரசாத்\n2010 நா பேரே மல்லீஸ்வரி சையி ஆட்டா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2011 எனக்காக உனக்காக காதல் 2 கல்யானம் தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2011 நோ மணி நோ ஹனி வானம் தமிழ் யுவன் சங்கர் ராஜா\n2011 திவாலி தீபானி தாதா தெலுங்கு தேவி ஸ்ரீ பிரசாத்\n2011 காதலிக்க வெடி தமிழ் விஜய் ஆண்டனி[11]\n2011 ஒரு முறை முப்பொழுதும் உன் கற்பனைகள் தமிழ் ஜி. வி. பிரகாஷ் குமார்[12]\n2012 யேலேலோ மெரீனா தமிழ் கிரீஷ்\n2006 வேட்டையாடு விளையாடு கமாலினி முகர்ஜி\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஆண்ட்ரியா ஜெரெமையா\nAlternative names ஆண்ட்ரியா, ஆண்ட்ரியா ஜெரமையா\nShort description பிண்ணனி பாடகி, நடிகை மற்றும் பிண்ணனி குரல் கொடுப்பவர்\nPlace of birth சென்னை, இந்தியா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2020, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/how-to-save-heart-attack-patient-cpr-explain-video-pr2vvr", "date_download": "2020-10-29T08:45:52Z", "digest": "sha1:52VZZU6HHEF6W3X6BETEVY254XWCQAEF", "length": 9706, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'CPR ' பற்றி தெரிந்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருப்பேன்! வீடியோ மூலம் உருகிய விஜய் சேதுபதி!", "raw_content": "\n'CPR ' பற்றி தெரிந்திருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருப்பேன் வீடியோ மூலம் உருகிய விஜய் சேதுபதி\nமாரடைப்பு என்பது, தற்போது வயது வித்தியாசம் இன்றி பலரையும் தாக்க கூடிய ஒன்று. நம்முடைய உணவு முறை, பழக்க வழக்கம், ஸ்ட்ரெஸ், உள்ளிட்டவையே மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.\nமாரடைப்பு என்பது, தற்போது வயது வித்தியாசம் இன்றி பலரையும் தாக்க கூடிய ஒன்று. நம்முடைய உணவு முறை, பழக்க வழக்கம், ஸ்ட்ரெஸ், உள்ளிட்டவையே மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.\nஆனால் திடீர் என ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், அவரை எப்படி காப்���ாற்றுவது என்பதும் , மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும் என்பது குறித்தும் பலருக்கு தெரிவது இல்லை.\nஇப்படி மாரடைப்பு ஏற்படுபவருக்கு கொடுக்கும் முதலுதவி சிகிச்சையை தான், 'CPR என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக சஞ்சீவன் கமிட்டியினர் உயிர்க்காக்கும் முதலுதவி, \"Life saving CPR\" என்ற பெயரில் கவின் ஆண்டனி இயக்கத்தில் ஒரு விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்துள்ளனர்.\nஇந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். இந்த விழிப்புணர்வு படம் குறித்து நடிகர்கள் சத்யராஜ், விஜய் சேதுபதி ஆகியோர் பேசியுள்ளனர்.\nஉடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில்... நமீதா நடத்திய ஹாட் போட்டோ ஷூட்\nஷிவானியை பின்னால் சுற்ற வைத்த பாலா..\nதிருமணத்திற்கு தயாராகும் காஜல்... அம்மணிக்கு புது பொண்ணு கலை வந்துடுச்சு..\nரம்யா பாண்டியனை குலுங்கி குலுங்கி அழ வைத்த பிக்பாஸ்..\nகொழுக் மொழுக் லுக்கிற்கு மாறிய குட்டி பாப்பா... “ஜில்லுனு ஒரு காதல்” ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்...\nமிரட்டல் விவகாரம்... போலீஸ் புகாரில் சீனு ராமசாமி வைத்த கோரிக்கை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சா���ி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தை அடித்து நொறுக்கப்போகிறது.. இந்த 8 மாவட்ட மக்களும் எச்சரிக்கையா இருங்க..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/30/world-life-on-earth-may-have-come-from-mars-182390.html", "date_download": "2020-10-29T08:16:23Z", "digest": "sha1:CNT56Y6OJYL73ANY4DAYHDGLVX6CNW4S", "length": 18590, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்ன சொல்றீங்க விஞ்ஞானிகளே, நாமெல்லாம் ‘செவ்வாய் கிரகவாசிகளா’...? | Life on Earth ‘may have come from Mars’ - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nநல்ல செய்தி.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நுரையீரல் தொற்றிலிருந்து குணமடைந்த 98 சதவீதம் பேர்\nசென்னை வெள்ளக்காடு... தமிழக அரசால் முடியாவிட்டால்... பேரிடர் மீட்பு படையை அழைக்கவும் -ஸ்டாலின்\nஅரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார் ரஜினிகாந்த் வெளியான அதிரடி ட்வீட்.. ஏமாந்த ரசிகர்கள்\n\"சாதி கோஷம்..\" ... ஒருத்தருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்.. குறுக்கே புக காத்திருக்கும் இன்னொருவர்\nநீட் தேர்வு முடிவு வந்தாச்சு.. ஏன் லேட்.. மனசாட்சிப்படி முடிவெடுங்க.. ஆளுநருக்கு ஹைகோர்ட் அறிவுரை\nகொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்\nபூமியை நெருங்கும் செவ்வாய்... வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம்\nராட்சச நதி.. செவ்வாய்க்கு வெற்றிகரமாக நாசா அனுப்பிய ரோபோட், ஹெலிகாப்டர்.. அசர வைக்கும் மார்ஸ் மிஷன்\n'சொர்க்கத்திற்கான கேள்விகள்' செவ்வாய்க்கு போகும் சீனாவின் ரோவர்.. அமெரிக்காவும் அசத்தல் பெயர்\nசாதித்த ஐக்கிய அரபு அமீரகம்.. செவ்வாய்க்கு செல்லும் ஆர்பிட்டர்.. வெற்றிகரமாக ஏவப்பட்ட ராக்கெட்.. செம\nசெவ்வாய்க்கு செல்லும் ஆர்பிட்டர்.. ஐக்கிய அரபு அமீரகம் நிகழ்த்தும் சாதனை.. பின்னணியில் செம பிளான்\n செவ்வாய்க் கிரகத்தில் 82 கி.மீ. அகலம் கொண்ட பனிப்பள்ளம்.. ஸ்டன்னிங் வீடியோ வெளியீடு\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nMovies ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்ன சொல்றீங்க விஞ்ஞானிகளே, நாமெல்லாம் ‘செவ்வாய் கிரகவாசிகளா’...\nபுளோரன்ஸ்: பூமியின் தோற்றம் செவ்வாயிலிருந்து வந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.\nமனிதர்கள் செவ்வாயில் சென்று வசிக்கும் நாளுக்காக காத்திருக்க, அதற்கான ஆராய்ச்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. செவ்வாயில் வசிப்பதற்கான முன்பதிவுகள் கூட ஆரம்பமாகி விட்டன். மனிதன் சுற்றுலா செல்வதற்கு புதிய இடமாக செவ்வாய் கிரகத்தை எண்ணிக் கொண்டிருக்க, நமது பூர்வீகமே செவ்வாய் தான், பூமி ‘புகுந்தவீடு' தான் என ஆச்சர்யத் தகவலை கூறியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nமனித உயிர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்களுக்கான மாநாடு ஒன்று இத்தாலியில் உள்ள புளோரன்ஸ் நகரில் நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில், பூமியில் வாழும் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்ற கருத்து குறித்து விவாதிக்கப்பட்டது.\nபூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே, அதாவது பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு சிகப்பு கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய்கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கமாம் என வாதாடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஉயிர் வாழ்வதற்கு அவசியமான முதல் மூன்று மூலக்கூறுகளான ஆர்.என்.ஏ., டி.என்.ஏ., மற்றும் ப��ரோட்டீன்கள் எப்படி ஒன்று சேர்ந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.\nபேராசிரியர் ஸ்டீவன் பென்னெர் என்ற ஆராய்ச்சியாளார் இது குறித்து கூறுகையில், ‘உயிர்கள் தோன்றுவதற்கு மிக முக்கிய காரணமான ஆர்.என்.ஏவை உருவாக்குவதற்கு தேவையான தாதுப்பொருட்கள் செவ்வாய் கிரகத்தில் நிறைந்துள்ளன. இது பூமியில் முற்காலத்தில் கடலில் கலந்து இருக்கலாம்' எனக் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅதன் தொடர்ச்சியாக, செவ்வாய் கிரகத்தில் ஆரம்ப காலத்தில் உருவான உயிர்கள் பின்னர் பூமிக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற கருத்து இக்கருத்தரங்கில் விவாதப் பொருள் ஆனது.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசெவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவு போபோஸ்.. சூப்பராக படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nமொத்தமும் ஆக்சிஜன்தான்.. செவ்வாயை சுற்றி உருவான திடீர் \\\"பச்சை வளையம்\\\".. விஞ்ஞானிகள் செம விளக்கம்\nமகரத்தில் ஆட்சி பெற்ற சனியோடு கூட்டணி சேரப்போகும் செவ்வாய் - தமிழகம் போர்க்களமாகுமா\nசெவ்வாய் பெயர்ச்சி 2019: கன்னி ராசியில் சூரியன்,சுக்கிரன் உடன் இணைவதால் எந்த ராசிக்கு நன்மை\nரத்தத்தை அள்ளி தெளித்த மாதிரி.. வனத்தீயால் செக்க சிவந்த வானம்.. பீதியில் உறைந்த இந்தோனேசியா\nசெவ்வாய் சனி கூட்டணி சேரக் கூடாது.... பார்த்தாலும் சிக்கல்தான் - பரிகாரம் இருக்கு\nரத்தக்காரகன் செவ்வாய்... என்னென்ன நோய்கள் வரும் தெரியுமா\nசெவ்வாய் தசையால் யாருக்கு நன்மை - செவ்வாய் தரும் ருச்சிக யோகம்\nகுரு பெயர்ச்சி 2019-20: குருவினால் உங்களுக்கு என்னென்ன யோகம் இருக்கு தெரியுமா\nஇன்று செவ்வாய் ஜெயந்தி: போர் வீரன் செவ்வாய்... விஷேச பார்வைக்கு என்ன பலன் தெரியுமா\nசனியும் செவ்வாயும் சண்டைக்காரங்க கூட்டணி சேர்ந்தா தசாபுத்தியில் என்ன நடக்கும்\nசூரியனை மொத்தமாக சுற்றி வந்த பேட்டரி கார்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அசத்தல்.. எலோன் மஸ்க் புது சாதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmars earth பூமி செவ்வாய் கிரகம்\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\nஅப்பா இறந்த மறுநாளே.. போட்டோவுக்கு முன்பு போஸ் கொடுத்து \"வீடியோ ஷூட்\".. சர்ச்சையில் சிராக்\nகுஷ்பு காலி.. பதுங்கி பாய்ந்த வானதி.. தேசிய அளவில் செம போஸ்ட்.. பொருமலில் சீனியர் தலைவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/big-things-that-can-not-be-explored/", "date_download": "2020-10-29T08:56:55Z", "digest": "sha1:JOR57BSCSET2PRBTMCJ2ELMMVYWNX3N2", "length": 7069, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள்\n“தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்”\nகர்த்தர் பெரிய காரியங்களை நம் வாழ்க்கையில் செய்கிறேன் என்று சொல்லுகிறார். ஆகவே நாம் பயப்பட வேண்டியதில்லை. வில்லியம் கேரி என்ற தேவ மனிதன்: “தேவனிடத்தில் இருந்து பெரிய காரியங்களை எதிர்பார். தேவனுக்கென்று பெரியக் காரியங்களைச் சாதி” என்று சொன்னார். ஒரு மெய்க் கிறிஸ்தவன் தேவனுக்கென்று பெரியக் காரியங்களைச் செய்யும் படியாக கர்த்தர் அவனுடைய வாழ்க்கையில் கிரியையை நடப்பிக்கிறவராக இருக்கிறார்.\n“தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்” (சங்கீதம் 71:19) என்று சங்கீதக்காரன் சொல்லுகிறார். நம் வாழ்க்கையில் தேவன் பெரியக் காரியங்களைச் செய்யும்படியாக திட்டங்களைக் கொண்டிருக்கிறார். அவருடைய கரத்தில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் பொழுது, நம்மைக் கொண்டும் பெரிய காரியங்களை தேவன் செய்து, அதன்மூலம் தம்முடைய கிருபையை விளங்கப்பண்ணுகிறவராக இருக்கிறார். ஆகவேதான் கர்த்தர்: “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்”(எரேமியா 33:3) என்று சொல்லுகிறார்.\n நம் வாழ்க்கையில் நாம் விசுவாசிக்கிற தேவன் மிகப்பெரியவர். அவர் ஒருவரே தேவன். அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளாக மாற்றக் கூடியவர். நம்முடைய எளிய விசுவாசத்தையும் கர்த்தர் கனப்படுத்துகிறார். அந்த விசுவாசத்தைப் பெரிய காரியங்களுக்கு அடித்தளமாக அமையப் பண்ணுகிறார். ஆகவே நம் வாழ்க்கையை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். அப்பொழுது தேவன் நம்மை பெரிய காரியங்களைச் செய்யப் பயன்படுத்தப்படுகிறவர்களாக மாற்றுவார். நீ மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வாழுவாய் என்பதில் சந்தேகமில்லை.\nPreviousவேதாகம கேள்வி பதில்கள் | மனிதன் இரசிக்கப்படுவது அவசி��மா\nNextவேதப்பாடம் | ரோமர் நிருபம் | கிறிஸ்தவ வாழ்க்கையில் பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2020/01/9-proceedings.html", "date_download": "2020-10-29T07:37:27Z", "digest": "sha1:I7EIEJ35HYKQR7AKNNOPMULWDBQKQHWY", "length": 40216, "nlines": 1526, "source_domain": "www.tnpsctrb.com", "title": "இன்று காலை 9 மணியளவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் சிறப்போடு கொண்டாட தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள் - Proceedings! - KALVISEITHI | TNPSC TRB MATERIALS | பள்ளிக்கல்வித்துறை செய்திகள்", "raw_content": "\nஇன்று காலை 9 மணியளவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் சிறப்போடு கொண்டாட தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள் - Proceedings\nஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் ஜனவரி 26 - ம் நாள் கொண்டாப்படுவது போல் 2020ஆம் ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் ஞாயிறு அன்று காலை 09 . 00 மணியளவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் சீரோடும் , சிறப்போடும் அனைத்து அரசுப் பணியாளர்களும் கொண்டாடுதல் வேண்டும் .\nமேலும் , தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்கள் ( PLASTICS ) உள்ள கொடிகளை பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of flag code of india 2002 - ன் படி செயல்பட்டு எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு நன்முறையில் கொண்டாட தலைமையாசிரியர்கள் கேட்டுக் மேலும் , தோள்கள் ( PLASTIC ) ஆத்துவது குறித்து பிரிவு \" இடம் கொடுக்காமல் கொள்ள நமது இந்தியாவின் எதிர்காலம் இளைஞாகளின் கையில் உள்ளது . மேலும் இன்றைய மாணவர்கள் நாளைய இந்திய பெருநாட்டின் இளைஞர்களாய் வீற்றிருந்து வழிநடத்திச் செல்லும் கடமையும் பொறுப்பும் உள்ளதால் , வருங்கால சிறந்த இந்திய குடிமக்களை உருவாக்கும் கூடங்களாக செயல்படும் நம் பள்ளிகளில் நமது இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றையும் சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களையும் பட்ட இன்னல்களையும் தேசியக்கொடி வரலாற்றையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து உணர்வுப்பூர்வமாகவும் மகிழ்ச்சியும் எழுச்சியும் மிக்க விழாவாகவும் கொண்டாடப்பட வேண்டும் .\nகுடியரசு தினத்தன்று பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்களாலும் , வண்ண மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும் . 26 . 01 . 2020 அன்றைய தினம் காலை தேசியக்கொடியினை பள்ளி வளாகத்தில் ஏற்றி மிக ��ிறப்பாக மேற்கூறப்பட்டவாறும் , நாட்டுப்பற்று , பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை விளக்கும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் . . சுதந்திர போராட்ட வரலாற்றினை விளக்கும் வகையில் கண்காட்சி , நாடகம் போன்றவை நடத்தப்பட வேண்டும் . பள்ளிகளில் நாட்டுப்பற்றையும் , தேசிய ஒருமைப்பாட்டையும் விளக்கும் வண்ணம் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி , ஓவியப்போட்டி மற்றும் விளையாட்டுப்போட்டி ஆகியவைகள் நடத்தப்பட்டு வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு குடியரசு தினவிழா அன்று பரிசுகள் வழங்கப்பட வேண்டும் .\nநமது குடியரசு தினவிழா கொண்டாட்டத்தினை நினைவுகூறும் வகையில் பள்ளிகளில் மரக்கன்றுகளை நடுவதற்கு இடங்களை தேர்வு செய்து , போதிய இடவசதி இருப்பின் மரக்கன்றுகளை மாணவர்களைக் கொண்டு நடச்செய்து பராமரிக்கச் செய்யலாம்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற வரலாற்றினை மாணவ மாணவிகள் அறியும் வகையில் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களால் சொற்பொழிவு நடத்தப்பட வேண்டும் . குடியரசு தின நிகழ்ச்சிகளில் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் , அலுவலப் பணியாளர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும் . குடியரசு தின நிகழ்ச்சிகளில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ - மாணவியர்களும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் . . பள்ளி வளர்ச்சியில் அக்கறையுள்ள முன்னாள் மாணவர்கள் இன்னாள் மாணவர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர்கள் , அன்னையர் குழுக்கள் , பள்ளிப் புரவலர்கள் , சுதந்திர தின போராட்ட வீரர்கள் , அனைத்து சமுதாய பிரிவினர்கள் , மற்றும் மாண்புமிகு சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்ய வேண்டும் .\n* தேசியக்கொடியின் மாண்பையும் , தேசிய கீதத்தின் மதிப்பையும் மாணாக்கர்களுக்கு எடுத்துரைத்து அதனை போற்றி பாதுகாக்கும் மாண்பினை ஊட்ட வேண்டும் . தமிழ்த் தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றை அனைத்து மாணவ மாணவியர்களும் சேர்ந்து பாடவேண்டும் .\nமேலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடுவது குறித்து குழு அமைத்து மாணவர்கள் மத்தியிலே நாட்டுப்பற்றையும் , தேசிய ஒருமைப்பாட்டையும் ஊக்குவிக்கும் வண்ணம் சிறப்பாக கொண்டாடி , குடியரசு தினம் கொண்டாடப்பட்ட விதத்தினை அறிக்கையாக தயார் செய்து குற���ந்த பட்சம் ஒரு புகைப்படத்துடன் இணைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் 27 . 01 . 2020 அன்று ஒப்படைக்க வேண்டும் .\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\n5 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு\n5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகருணை அடிப்படையிலான பணி பெற விதிகள்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nதமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\nபோலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு : குழந்தை தொழிலாளர் மு...\n5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வால் கிராமப்புற மா...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 'பயோமெட்ரிக்' முறையி...\nகுடியரசு தின சிறப்பு வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் தி...\nஇன்று காலை 9 மணியளவில் குடியரசு தினக் கொண்டாட்டத்...\nAEBAS - தொட்டுணர் கருவி முறையிலான வருகை பதிவேடு மு...\nதமிழ் மரபுச் சொற்கள் அறிவோம் : இளமை பெயர்கள் : அணிற் பிள்ளை யானைக்கன்று, நாய்க்குட்டி, கழுதைக்குட்டி, கீரிப்பிள்ள...\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\n5 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு\n5&8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\nகருணை அடிப்படையிலான பணி பெற விதிகள்\nகுடியரசுதினம் - மாணவர்களுக்கான கவிதைகள்\nதமிழ் வாசிப்புப் பயிற்சி புத்தகம்\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்\nபோலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.rightchoice16.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:09:19Z", "digest": "sha1:KGC6SOERTRFKQNGNCHPTVU54P22ZHA5X", "length": 99230, "nlines": 451, "source_domain": "www.rightchoice16.com", "title": "ஆன்மீகம் ; இஸ்லாம் – Rightchoice16", "raw_content": "\nசௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்களுக்காக\nRightchoice16 / ஆன்மிகம் / ஆன்மீகம் ; இஸ்லாம்\n*எவர் நல்ல முறையில் உளூச் செய்து ஜும்ஆத் தொழுகைக்கு வந்து, குத்பாவின் போது அமைதிகாத்து மன ஓர்மையுடன் குத்பாவைக் கேட்பாரோ, அவருடைய அந்த ஜும்ஆவிலிருந்து சென்ற ஜும்ஆ வரையும், மேலும் அதிகமாக மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. எவர் சிறு கற்களை வைத்து (குத்பாவின் போது) விளையாடுவாரோ (அல்லது கை, பாய், துணி போன்றவற்றில் விளையாடுவாரோ) அவர் வீண் வேலையைச் செய்துவிட்டார்” (அதனால் ஜும்ஆவின் தனிப்பட்ட நன்மையை இழந்துவிடுவார்) என நபி (ஸல்) அ���ர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*\n எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக\n*தாவூத் நபிக்கு ஜபூர் வேதம் வழங்கப்பட்டது (இசை)*\n(கிருத்தவர்கள் பழைய ஏற்பாட்டின் இதற்கு சங்கீதம் என்பார்கள் )\n) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர)\nநபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்ததுபோலவே, உமக்கும் நிச்சயமாக வஹீஅறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும்,இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும்,யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம். இன்னும் தாவூதுக்குஜபூர்என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.\n17:55 உம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும் உள்ளவாகளைப் பற்றி நன்கு அறிவான்நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத்திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம் இன்னும்தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.\n*தாவூத் நபிக்கு இனிமையான குரல் …*\nஅபூ மூஸா(ரலி) அறிவித்தார் :\nநபி(ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ‘அபூ மூஸா (இறைத்தூதர்)தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது’ என என்னிடம் கூறினார்கள்.\nதாவூத் நபிக்கு இறைவேதத்தை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது…\nதாவூத்(அலை) அவர்களுக்கு (தவ்ராத், ஸபூர் ஆகிய இறைவேதங்களை ஓதுவது லேசாக்கப்பட்டிருந்தது.தம் (குதிரை) வாகனத்தை (சவாரிக்காகத்) தயார் செய்யும் படி உத்திரவிடுவார்கள். உடனே, அதற்குச்சேணம் பூட்டப்படும் வாகனத்திற்குச் சேணம் பூட்டப்படுவதற்கு முன்பே இறைவேதத்தை ஓதி விடுவார்.தன் கையினால் உழைத்துப் பெறும் சம்பாத்தியத்திலிருந்து தான் உண்பார்.அத்தாஉ இப்னு யஸார்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமி���ுந்து இந்த ஹதீஸ்அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’\nதாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் – முழுவதையும் ஓதிவிடுவார்கள்.\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஇப்ராஹிம் இஷ்காக் யாகுப் வழிதோன்றல்…\n6:84 நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள்அனைவரையும் நாம் நேர்வழியில்செலுத்தினோம் இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடையசந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன்ஆகியோரையும்நேர்வழியில் செலுத்தினோம் இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.\nநான், ‘ஸாத்’ (என்னும் 38-வது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வீர்களா’ என்று இப்னுஅப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள், ‘மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், மூஸா, ஹாரூன் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம்.இவ்வாறு… (நபியே’ என்று இப்னுஅப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள், ‘மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், மூஸா, ஹாரூன் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம்.இவ்வாறு… (நபியே) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின்வழியினையே (நீங்களும்) பின்பற்றுங்கள்” என்னும் (திருக்குர்ஆன் 06:84-90) திருக்குர்ஆன் வசனங்களைஓதினார்கள். பிறகு, ‘உங்கள் நபி(ஸல்) அவர்களும் கூட முந்தைய நபிமார்களைப் பின்பற்றும்படிகட்டளையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தாம்” என்று கூறினார்கள்.\nஅவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார்\nநான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம், ‘ஸாத்’ அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) குறித்துக்கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்)சஜ்தா செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது’ என்று கேட்டேன். அதற்கு அன்னார், ‘மேலும்,இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும்’ என்று தொடங்கி, ‘(நபியே’ என்று கேட்டேன். அதற்கு அன்னார், ‘மேலும்,இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சு��ைமானும்’ என்று தொடங்கி, ‘(நபியே) அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும்பின்பற்றுங்கள்…’ என்று முடியும் (திருக்குர்ஆன் 06:84-90 ஆகிய) வசனங்களை நீங்கள் ஓதவில்லையா) அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும்பின்பற்றுங்கள்…’ என்று முடியும் (திருக்குர்ஆன் 06:84-90 ஆகிய) வசனங்களை நீங்கள் ஓதவில்லையாஎன்று கேட்டார்கள். பிறகு, ‘எவரைப் பின்பற்றுமாறு உங்கள் நபி(ஸல்) அவர்களுக்குக்கட்டளையிடப்பட்டிருந்தோ அத்தகையவர்களில் தாவூத்(அலை) அவர்களும் ஒருவராவார். எனவே, (நபிதாவூத்(அலை) அவர்களைப் பின்பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (‘ஸாத்’ அத்தியாயத்தில்நன்றிக்காக) சஜ்தா செய்யவேண்டும்) என்று பதிலளித்தார்கள்.\n(திருக்குர்ஆன் 38:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உஜாப்’ எனும் சொல்லுக்கு ‘வியப்புக்குரியது’ என்றுபொருள்.\n(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கித்து’ எனும் சொல்லுக்கு (பொதுவாக) ‘ஏடு’என்று பொருள். ஆனால், இங்கு ‘நற்செயல்களின் பதிவேடு’ என்று பொருள்.முஜாஹித்(ரஹ்) கூறினார்:\n(திருக்குர்ஆன் 38:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஸ்ஸத்’ எனும் சொல்லுக்கு ‘ஆணவம்கொண்டவர்கள்’ என்று பொருள்.\n(திருக்குர்ஆன் 38:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மில்லத்துல் ஆம்ரா’ (வேறு சமுதாயம்) எனும்சொல், குறையுயர் சமுதாயத்தைக் குறிக்கிறது.\n(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இக்திலாக்’ எனும் சொல்லுக்குப் ‘பொய்’ என்று பொருள்.\n(திருக்குர்ஆன் 38:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அஸ்பாப்’ எனும் சொல், வானத்தின்வாயில்களுக்குச் செல்லும் வழிகளைக் குறிக்கிறது.\n(திருக்குர்ஆன் 38:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுன்த்’ (படையினர்) எனும் சொல் குறையுயரைக்குறிக்கிறது.\n(திருக்குர்ஆன் 38:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலாயிகல் அஹ்ஸாப்’ (அந்தக் கூட்டத்தினர்)என்பது முந்தைய தலைமுறையினரைக் குறிக்கும்.\n(திருக்குர்ஆன் 38:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபவாக்’ (தாமதித்தல்) எனும் சொல்லுக்கு ‘(உலகின்பால்) திரும்புதல்’ என்று பொருள்.\n(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்த கஃத்னாஹும் சிக்ரிய்யா’ (நாம் அவர்களைப்பரிகாசம் செய்துகொண்டிருந்தோமா என்பதன் கருத��தாவது: (தாழ்ந்தவர்களாக) அவர்களை நாம்அறிந்திருந்தோமா\n(திருக்குர்ஆன் 38:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்ராப்’ எனும் சொல்லுக்கு ‘வயதொத்தவர்கள்’என்று பொருள்.இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:\n(திருக்குர்ஆன் 38:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அல்அய்த்’ எனும் சொல்லுக்கு ‘வணக்க வழிபாட்டில்செயலாற்றல்’ என்றும், ‘அல் அப்ஸார்’ எனும் சொல்லுக்கு ‘அல்லாஹ்வின் விஷயத்தில் ஆழ்ந்தசிந்தனை’ என்றும் பொருள்.\nமூஸா நபிக்கு பிறகு இஸ்ரவேலர்களின் சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டவர்\n) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா அவர்கள் தம்நபியிடம் “நாங்கள் அல்லாஹ்வின்பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்” என்றுகூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால், நீங்கள் போரிடாமல்இருந்துவிடுவீர்களா அவர்கள் தம்நபியிடம் “நாங்கள் அல்லாஹ்வின்பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்” என்றுகூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால், நீங்கள் போரிடாமல்இருந்துவிடுவீர்களா” என்று கேட்டார் அதற்கவர்கள் “எங்கள் மக்களையும், எங்கள்வீடுகளையும்விட்டுநாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல்இருக்க எங்களுக்கு என்ன வந்தது” என்று கேட்டார் அதற்கவர்கள் “எங்கள் மக்களையும், எங்கள்வீடுகளையும்விட்டுநாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல்இருக்க எங்களுக்கு என்ன வந்தது” எனக் கூறினார்கள். எனினும் போரிடுமாறு அவர்களுக்குக்கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக்காட்டித்திரும்பிவிட்டனர் – (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.\n2:247 அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாகஅனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்தமுடியும் அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம்தகுதியுடையவர்கள் மேலும், அவருக்குத்திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம்தகுதியுடையவர்கள் மேலும், அவருக்குத்திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே” என்ற��� கூறினார்கள் அதற்கவர், “நிச்சயமாகஅல்லாஹ்உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான் இன்னும், அறிவாற்றலிலும், உடல்வலிமையிலும் அவருக்குஅதிகமாக வழங்கியுள்ளான் – அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச)அதிகாரத்தை வழங்குகிறான் இன்னும் அல்லாஹ் விசாலமானகொடையுடைய)வன் (யாவற்றையும்)நன்கறிபவன்” என்று கூறினார்.\n2:248 இன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், “நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்குஅடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத்பேழை) வரும் அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம்இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும் இன்னும், மூஸாவின்சந்ததியினரும் ஹாரூனின்சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும் அதை மலக்குகள் (வானவர்கள்)சுமந்துவருவார்கள் நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சிஇருக்கின்றது” என்று கூறினார்.\n2:249 பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்)ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச்சேர்ந்தவரல்லர் தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும்அதிகமாக) நீர்அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று கூறினார் அவர்களில் ஒரு சிலரைத்தவிரபெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள். பின்னர் தாலூத்தும், அவருடன்ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) “ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்குவலுவில்லை” என்றுகூறிவிட்டனர் ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், “எத்தனையோசிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதிகொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ்பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” என்றுகூறினார்கள்.\n2:250 மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்றபோது, “எங்கள் இறைவா எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள்வெற்றியடைய) உதவி செய்வாயாக” எனக்கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.\nதாவூத் நபி ஜாலுதை கொன்றார்\n2:251 இவ்வ���று இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையைமுறியடித்தார்கள். தாவூது ஜாலூத்தைக்கொன்றார். அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும்,ஞானத்தையும் கொடுத்தான். தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக்கற்பித்தான்(இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்)மற்றொருகூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாகஅல்லாஹ் அகிலத்தார் மீதுபெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.\nதாவூத் நபியின் மகன் சுலைமான்\n38:30 இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம் சிறப்பான (நம்) நல்லடியார்,நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.\n27:16 பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார் அவர் கூறினார் “மனிதர்களே பறவைகளின் மொழிஎங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும்(ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம் நிச்சயமாக இதுதெளிவான அருள் கொடையாகும்.\n34:13 அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற)பெருங் கொப்பரைகளையும், நகர்த்தமுடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில்நின்றும் நன்றி செலுத்துவோர்சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).\nஅல்லாஹ் இரும்பை வசப்படுத்தி கொடுத்தான்\n21:80 இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை,அவருக்கு நாம் கற்றுக்கொடுத்தோம் – எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாகஇருக்கிறீர்களா\n34:11 “வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாகஒழுங்கு படுத்திக் கொள்வீராக அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாகஒழுங்கு படுத்திக் கொள்வீராக நற்கருமங்கள் செய்வீராக நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாகஇருக்கின்றேன்” (என்றும் சொன்னோம்.)\n34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம் “மலைகளே (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள் பறவைகளே (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள் பறவைகளே (நீங்களும் ��வ்வாறே செய்யுங்கள் என்றோம்) மேலும் நாம் அவருக்குஇரும்பை மிருதுவாக்கித்தந்தோம்.\nஅல்லாஹ் மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்தி கொடுத்தான்\n34:10 இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம் “மலைகளே (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள் பறவைகளே (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள் பறவைகளே (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்) மேலும் நாம் அவருக்குஇரும்பை மிருதுவாக்கித்தந்தோம்.\n38:18 நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் மாலை வேளையிலும், காலைவேளையிலும் அவை அவருடன்சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.\n38:19 மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அனைத்தும் அவனையேநோக்குபவையாக இருந்தன.\n21:79 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம் மேலும்,அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும் கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்குமலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்துகொண்டிருந்தன – இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.\n38:20 மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்திநோம் இன்னும் அவருக்குஞாத்தையும், தெளிவான சொல்லாற்றலையும்அளித்தோம்.\n38:20 மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்திநோம் இன்னும் அவருக்குஞாத்தையும், தெளிவான சொல்லாற்றலையும்அளித்தோம்.\n21:79 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம் மேலும்,அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும் கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்குமலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்துகொண்டிருந்தன – இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.\n27:15 தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம் அதற்குஅவ்விருவரும் “புகழ் அனைத்தும்அல்லாஹ்வுக்கே உரியது அவன் தான், முஃமின்களான தன்நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்” என்றுகூறினார்கள்.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ்(ரலி) அறிவித்தார்.நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று. இரவெல்லாம் வணங்குகிறீரோ’ என்று நபி(��ல்) அவர்கள் என்னிடம்கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம்கேட்டார்கள். நான் ‘ஆம்” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாககண்கள் உள்ளே போய்விடும். (மேலும்) அதனால் உள்ளம் களைந்து (பலவீனமடைந்து) விடும்” என்றேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாககண்கள் உள்ளே போய்விடும். (மேலும்) அதனால் உள்ளம் களைந்து (பலவீனமடைந்து) விடும்காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார்காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார் (மாதந்தோறும்) மூன்று நாள்கள்நோன்பு நோற்பது காமெல்லாம் நோன்பு நோற்பதாகும் (மாதந்தோறும்) மூன்று நாள்கள்நோன்பு நோற்பது காமெல்லாம் நோன்பு நோற்பதாகும்” என்றார்கள். அதற்கு ‘நான் இதைவிட அதிகமாக(நோற்பதற்கு) சக்தி உள்ளவன்” என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியானால் தாவூத்நபியின் நோன்பை நோற்பீராக” என்றார்கள். அதற்கு ‘நான் இதைவிட அதிகமாக(நோற்பதற்கு) சக்தி உள்ளவன்” என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அப்படியானால் தாவூத்நபியின் நோன்பை நோற்பீராக அவர்கள் ஒரு நாள்விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள். (எதிரிகளைச்)சந்திக்கும்போது பின்வாங்கவும் மாட்டார்கள் அவர்கள் ஒரு நாள்விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள். (எதிரிகளைச்)சந்திக்கும்போது பின்வாங்கவும் மாட்டார்கள்\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீங்கள் இரவில் நின்று வணங்குவதாகவும் பகலில் நோன்புநோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே” என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (உண்மைதான்)” என்றேன்.அவர்கள், ‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும்.எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக)” என்றேன்.அவர்கள், ‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும்.எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக அது காலமெல்லாம் நோன்புநோற்றதாகும்… அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்” என்று கூறினார்கள். நான், ‘எனக்கு (இதை வட அதிகமாக நோற்பதற்கு) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்” ��ன்று சொன்னேன்.உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பைநீங்கள் நோற்பீராக அது காலமெல்லாம் நோன்புநோற்றதாகும்… அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்” என்று கூறினார்கள். நான், ‘எனக்கு (இதை வட அதிகமாக நோற்பதற்கு) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்” என்று சொன்னேன்.உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பைநீங்கள் நோற்பீராக அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள்விட்டுவிடுவார்கள். (போர்க்காலத்தில்பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்” என்று கூறினார்கள்.\nதாவுத் நபி உழைத்து உண்டார்…\nஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”\n“ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத்நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.”என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.\nஎன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”\n“தாவூத் நபி(ஸல்) தம் கையால் உழைத்தே தவிர உண்ண மாட்டார்கள்.”என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n“அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரைதூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம்உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்’.இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை)அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள்.அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும்.அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள்.அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்” என்று கூறினார்கள்.\n’ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக’ என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம்கூறினார்கள். இதைவிட நான் அதிகம்சக்��ி பெற்றுள்ளேன் என்று கூறியபோது முடிவாக ஒரு நாள்நோன்பு நோற்று ஒருநாள் விட்டு விடுவீராக, என்று கூறினார்கள்.(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னுஅம்ர்(ரலி)\nமற்றொரு ஹதீஸில் ‘தாவூது நபியின் நோன்பை நோற்பீராக அவர்கள் ஒருநாளை விட்டு ஒருநாள்நோன்பு நோற்பார்கள்’\nஅறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)\nநபி(ஸல்) அவர்கள் நோன்பை விடவேமாட்டார்கள் எனச் சொல்லுமளவிற்கு அதிகமாக நோன்பும்வைத்துள்ளார்கள். அதைப்போல நோன்புநோற்க மாட்டார்கள் என்று கூறுமளவுக்கு நோன்பைவிட்டுமிருக்கிறார்கள். என அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்புகாரி.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்உமக்கு இருக்கின்றன் உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன”என்றார்கள். ‘தாவூத் நபி(ஸல்) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது”என்றார்கள். ‘தாவூத் நபி(ஸல்) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது’ என்று கேட்டேன். அதற்குநபி(ஸல்) அவர்கள் ‘வருடத்தில் பாதி நாள்கள்’ என்று கேட்டேன். அதற்குநபி(ஸல்) அவர்கள் ‘வருடத்தில் பாதி நாள்கள்\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம்நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம்நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்” என்று கேட்டார்கள். நான் ‘ஆம் இறைத்தூதர்அவர்களே” என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர் (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்)விட்டுவிடும் (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்)விட்டுவிடும் (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும் (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும் ஏனெனில், உம் உடலுக்குச்செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும்உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம்விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன ஏனெனில், உம் உடலுக்குச்செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன��� உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும்உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம்விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன ஒவ்வொரு மாதமும் மூன்றுநாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும் ஒவ்வொரு மாதமும் மூன்றுநாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும் ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொருநற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொருநற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு (இந்தக் கணக்குப்படி)இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும் (இந்தக் கணக்குப்படி)இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்” என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்துஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது” என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்துஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது ‘இறைத்தூதர் அவர்களே” என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘தாவூத் நபி(அலை)அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக அதை விட அதிகமாக்க வேண்டாம் அதை விட அதிகமாக்க வேண்டாம்” என்றார்கள்.தாவூத் நபி(அலை)யின் நோன்பு எது” என்றார்கள்.தாவூத் நபி(அலை)யின் நோன்பு எது என்று கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாள்கள் என்று கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாள்கள்\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.நான் தொடர்ந்து நோன்பு வைப்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி(ஸல்) அவர்களுக்குத்தெரிய வந்தது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாகஅவர்களைச் சந்தித்திருக்க வேண்டும் (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா நானாகச்சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை நானாகச்சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை) நபி(ஸல்) அவர்கள் ‘நீர் விடாமல்நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே) நபி(ஸல்) அவர்கள் ‘நீர் விடாமல்நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே எனவே, நோன்புவைப்பீராக (இரவில் எழுந்து நி��்று வணங்குவீராக தூங்கவும்செய்வீராக ஏனெனில், உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன்உமக்கும் உம்முடைய குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன” என்றுகூறினார்கள். நான், ‘இதற்கு எனக்கு சக்தி உள்ளது” என்றுகூறினார்கள். நான், ‘இதற்கு எனக்கு சக்தி உள்ளது” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் ‘நீர் தாவூத்நபியின் நோன்பை நோற்பீராக” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் ‘நீர் தாவூத்நபியின் நோன்பை நோற்பீராக” என்றார்கள். ‘அது எவ்வாறு” என்றார்கள். ‘அது எவ்வாறு’ என்று கேட்டேன். ‘தாவூத் நபி(ஸல்) அவர்கள்ஒரு நாள் நோன்பு நோற்பார்; ஒரு நாள்விட்டுவிடுவார்’ என்று கேட்டேன். ‘தாவூத் நபி(ஸல்) அவர்கள்ஒரு நாள் நோன்பு நோற்பார்; ஒரு நாள்விட்டுவிடுவார் மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்)சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார் மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்)சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்\n.நபி(ஸல்) அவர்களிடம் என்னுடைய நோன்பு பற்றிக் கூறப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம்வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல்தலையணையை எடுத்துப் போட்டேன்.அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. ‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா’ என்று கேட்டார்கள்.அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே’ என்று கேட்டார்கள்.அதற்கு நான், ‘இறைத்தூதர் அவர்களே (இதை விட அதிகமாக நோற்க அனுமதியுங்கள் (இதை விட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்)” என்றேன்.அவர்கள் ‘ஐந்து நாள்கள்)” என்றேன்.அவர்கள் ‘ஐந்து நாள்கள்” என்றார்கள். ‘இறைத்தூதர் அவர்களே” என்றார்கள். ‘இறைத்தூதர் அவர்களே” என்றேன். ‘ஒன்பது நாள்கள்” என்றேன். ‘ஒன்பது நாள்கள்” என்றேன்.ஒன்பது நாள்கள்” என்றார்கள். பிறகு, ‘தாவூத் நபி(அலை) அவர்களின் நோன்பும் இல்லை; அது ஆண்டின்பாதி நாள்களாகும் எனவே, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக எனவே, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக\n“அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரைதூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம்உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்’.இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்\n நான் ஆயுள் முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்றுவணங்குவேன்” என்று நான் கூறுகூதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே,இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீங்கள் தான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக நான் ஆயுள்முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று கேட்டார்கள். ‘நான் அப்படிச் சொல்லத் தான்செய்தேன்” என்று நான் பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களால் அது முடியாது. எனவே, (சிலசமயம்) நோன்பு வையுங்கள். (சில சமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வணங்குங்கள்.தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்குஅதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்புவைத்ததாகும்” என்று கூறினார்கள். நான், ‘இதை விட அதிக நாள் நோற்பதற்கு எனக்கு சக்தியுண்டுஇறைத்தூதர் அவர்களே நான் ஆயுள்முழுவதும் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று கேட்டார்கள். ‘நான் அப்படிச் சொல்லத் தான்செய்தேன்” என்று நான் பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களால் அது முடியாது. எனவே, (சிலசமயம்) நோன்பு வையுங்கள். (சில சமயம்) நோன்பை விடுங்கள். (இரவில்) நின்று வணங்குங்கள்.தூங்கவும் செய்யுங்கள். மாதத்தில் மூன்று நாள்கள் நோன்பு வையுங்கள். ஏனெனில், ஒரு நற்செயலுக்குஅதைப் போன்று பத்து மடங்கு பிரதிபலன் அளிக்கப்படும். அதுவே காலம் முழுவதும் நோன்புவைத்ததாகும்” என்று கூறினார்கள். நான், ‘இதை விட அதிக நாள் நோற்பதற்கு எனக்கு சக்தியுண்டுஇறைத்தூதர் அவர்களே” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘அப்படியென���றால் ஒரு நாள் நோன்புநோற்று இரண்டு நாள்கள் நோன்பைவிட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘அதை விட அதிகத்திற்குஎனக்கு சக்தியுண்டு, இறைத்தூதர் அவர்களே” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘அப்படியென்றால் ஒரு நாள் நோன்புநோற்று இரண்டு நாள்கள் நோன்பைவிட்டு விடுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘அதை விட அதிகத்திற்குஎனக்கு சக்தியுண்டு, இறைத்தூதர் அவர்களே” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அப்படியென்றால்,ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பைவிட்டு விடுங்கள். அதுதான் (நபி) தாவூதுதின் நோன்பாகும்;அதுதான் நடுநிலையானதாகும்” என்று கூறினார்கள். நான், ‘அதை விடச் சிறந்ததற்கு எனக்கு சக்தி உண்டு,இறைத்தூதர் அவர்களே” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அப்படியென்றால்,ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பைவிட்டு விடுங்கள். அதுதான் (நபி) தாவூதுதின் நோன்பாகும்;அதுதான் நடுநிலையானதாகும்” என்று கூறினார்கள். நான், ‘அதை விடச் சிறந்ததற்கு எனக்கு சக்தி உண்டு,இறைத்தூதர் அவர்களே” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘அதை விடச் சிறந்ததேயில்லை” என்றுகூறினார்கள்.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘நீங்கள் இரவில் நின்று வணங்குவதாகவும் பகலில் நோன்புநோற்பதாகவும் எனக்குச் செய்தி கிடைத்ததே” என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (உண்மைதான்)” என்றேன்.அவர்கள், ‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும்.எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக)” என்றேன்.அவர்கள், ‘நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் கண்கள் பஞ்சடைந்து விடும்; மனம் களைப்படைந்து விடும்.எனவே, ஒவ்வொரு மாதத்திலிருந்தும் மூன்று நாள்கள் நோன்பு நோற்பீராக அது காலமெல்லாம் நோன்புநோற்றதாகும்… அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்” என்று கூறினார்கள். நான், ‘எனக்கு (இதை வட அதிகமாக நோற்பதற்கு) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்” என்று சொன்னேன்.உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பைநீங்கள் நோற்பீராக அது காலமெல்லாம் நோன்புநோற்றதாகும்… அல்லது காலமெல்லாம் நோன்பு நோற்றதைப் போன்றதாகும்” என்று கூறினார்கள். நான���, ‘எனக்கு (இதை வட அதிகமாக நோற்பதற்கு) சக்தியிருப்பதாக நான் உணர்கிறேன்” என்று சொன்னேன்.உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நோன்பைநீங்கள் நோற்பீராக அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள்விட்டுவிடுவார்கள். (போர்க்காலத்தில்பகைவர்களைச்) சந்திக்கும்போது பின் வாங்கி ஓடமாட்டார்கள்” என்று கூறினார்கள்.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை)அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள்.அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும்.அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள்.அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்” என்று கூறினார்கள்.\nதாவூத் நபி அதிகமாக நோன்பு நோற்பார்கள் என்பதற்குரிய ஆதார ஹதீஸ் எண்கள் :\nதாவூத் நபி பாதி இரவு தூங்குவார்கள்…\n“அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரைதூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம்உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்’.இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை)அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள்.அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும்.அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள்.அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்” என்று கூறினார்கள்.\nமூன்றில் ஒரு பங்கு எழுந்து நின்று தொழுவார்கள்\n“அல்லாஹ்விற்கு மிகவிருப்பமான தொழுகை தாவூது(அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூது(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரைதூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம்உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்’.இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை)அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள்விட்டுவிடுவார்கள்.அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும்.அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள்.அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்” என்று கூறினார்கள்.\n38:26 (நாம் அவரிடம் கூறினோம்) “தாவூதே நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாகஆக்கினோம் ஆகவே மனிதர்களிடையேசத்தியத்தைக் கொண்டு (நீதுமாக)த் தீர்ப்புச் செய்யும் அன்றியும்,அனோ இச்சையைப் பின் பற்றாதீர் (ஏனெனில் அது) உம்மைஅல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக்கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.\n21:78 இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக) வேளாண்மை நிலத்தில்அவர்களுடைய சமூகத்தாரின் ஆடகள்இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும்தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக்கொண்டிருந்தோம்.\n21:79 அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம் மேலும்,அவ்விருவருக்கும் ஞானத்தையும்நற்)கல்வியையும் கொடுத்தோம் இன்னும் நாம் தாவூதுக்குமலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம் அவைதாவூதுடன்) தஸ்பீஹ் செய்துகொண்டிருந்தன – இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.\n38:21 அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காகஅதை;திருந்த) மிஹ்ராபின் சவரைத்தாண்டி –\n38:22 தாவூதிடம் நுழைந்த போது அவர் அவர்களைக் கண்டு திடுக்குற்றார் அப்போது அவர்கள்கூறினார்கள் “பயப்படாதீர��� நாங்களிருவரும்வழக்காளிகள் எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம்செய்திருக்கிறார் எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக நாங்களிருவரும்வழக்காளிகள் எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம்செய்திருக்கிறார் எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக (அதில்) தவறிழைத்துவிடாதீர் எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக\n38:23 (அவர்களில் ஒருவர் கூறினார்) “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர் இவரிடம்தொண்ணூற்றொன்பது ஆடகள் இருக்கின்றன்ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர்அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெச் சொல்லி, வாதத்தில் என்னைமிகைத்து விட்டார்.”\n38:24 (அதற்கு தாவூது) “உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக்கேட்டது கொண்டு நிச்யசமாக அவர்உம்மீது அநியாயம் செய்து விட்டார் நிச்சயமாகக் கூட்டாளிகளில்பெரும்பாலோர் – அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்ஈமான் கொண்டு (ஸாலிஹான)நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர் இத்தகையவர் சிலரே” என்று கூறினார் இதற்குள் “நிச்சயமாகநாமேஅவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்புகோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனைநோக்கினார்.\n38:25 ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னத்தோம் அன்றியும், நிச்சயமாக அவருக்குநம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.\nஇரண்டு பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் குழந்தைகள். அதுவும் ஆண்குழந்தைகள். இந்நிலையில் அங்கே வந்தது ஓநாய் ஒன்று தாய்மார்கள் அயர்ந்திருந்த வேளையில் ஒருகுழந்தையை அது கவ்விச்சென்று விட்டது. கண் விழித்துப் பார்த்த இருவரும் ஒரு குழந்தையைக்காணாமல் தவித்தபோது தூரத்தில் ஓநாயின் பிடியில் சிக்கி குழந்தை கதறுவதும் சற்று நேரத்தில் அதன்உயிர் பிரிந்து விட்டதும் தெரிகிறது. குழந்தையைப் பறிகொடுத்தவள் உடனே ஒரு தந்திரம் செய்தாள்.\nஅருகில் கிடந்த மற்றொரு குழந்தையை உடனே கைப்பற்றினாள். ‘உன் குழந்தையை ஓநாய் தூக்கிச்சென்று விட்டதே’ என்று அடுத்தவளைப் பார்த்து சொன்னாள். அவளோ, ‘என்ன கொடுமை இது’ என்று அடுத்தவளைப் பார்த்து சொன்னாள். அவளோ, ‘என்ன கொடுமை இது உன்குழந்தையைத் தான��� அது கொண்டு சென்றது. இது என் பிள்ளையல்லவா உன்குழந்தையைத் தானே அது கொண்டு சென்றது. இது என் பிள்ளையல்லவா\nவிவகாரம் நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகம் சென்றது. அவர்கள் வழக்கைவிசாரித்தார்கள். இரு பெண்களில் வயதால் சற்றுப் பெரியவளாக இருந்தவருக்கே அந்த குழந்தைசொந்தம் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். அவர்களின் தீர்ப்பால் அழுது புலம்பிய மற்றொரு பெண்வெளியே வந்து அங்கே நின்று கொண்டிருந்த நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களிடம்முறையிட்டாள்.\nவழக்கு மீண்டும் மறு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விஷயத்தை நன்கு விளங்கிக் கொண்டஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையான தாயைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு தந்திரம்செய்தார்கள். ‘குழந்தை இருவருக்குமே தேவை. எனவே ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான்இக்குழந்தையை இரு கூறுகளாகப்பிளந்து ஆளுக்குப் பாதியாகத் தந்து விடுகின்றேன்’ என்றார்களேபார்க்கலாம்\nதாவூது அலைஹி வஸல்லம் அவர்களின் தீர்ப்பின்படி குழந்தையைத் தன்னிடம் வைத்திருந்தபெரியவள் சற்றும் சலனமின்றி வாய் மூடியிருக்க இளையவள் உடனே சொன்னாள், ‘அல்லாஹ்உங்களுக்கு கருணை புரிவானாக வேண்டாம், தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். குழந்தை அவளின்பிள்ளைதான். அதை அவளிடமே கொடுத்துவிடுங்கள்’ என்றாள். இதைக்கேட்டவுடன் ஸ{லைமான்அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்தச் சின்னவளே உண்மையான தாய் வேண்டாம், தயவு செய்து அப்படிச் செய்யாதீர்கள். குழந்தை அவளின்பிள்ளைதான். அதை அவளிடமே கொடுத்துவிடுங்கள்’ என்றாள். இதைக்கேட்டவுடன் ஸ{லைமான்அலைஹி வஸல்லம் அவர்கள் ‘இந்தச் சின்னவளே உண்மையான தாய்’ எனத் தீர்ப்பு வழங்கினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது, நஸாயீ)\nதாயன்பு எத்தகையது என்பதற்கு இந்நிகழ்ச்சி தக்கதொரு சான்றாகும். ஆம் தம் கண் முன்னால் தான்ஈன்றெடுத்த தன் அன்பு மகனை அறுக்கப் போகிறேன் என்று சொன்னவுடனேயே உண்மைத்தாய்பதறுகிறாள். தனக்குத் தன் குழந்தை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவனைகொன்றுவிடக்கூடாது என்பதற்காக குழந்தை தன் மகனல்ல, அவளின் மகன்தான் எனக் கூறிவிடுகிறாள்.இதைத்தான் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்களும் எதிர்பார்த்தார்கள்.\nநீதியைக் கண்டு பிடிப்பதற்கு சில வேளை இது போன்ற தந்திரங்கள் தேவைப்படுகின்ற��. இல்லையெனில்நீதி அநீதியாக மாறிவிடும். நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தீர்ப்பு வெளிப்படையானஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம்அவர்களோ அல்லாஹ்வினால் அளிக்கப்பட்டிருந்த அறிவின் ஒளியாலும் ஆழிய மதி நுட்பத்தினாலும்பிரச்சனையின் ஆழத்துக்கே சென்று ஒரு நொடியில் நீதியை வழங்கி விட்டார்கள்.\nஹதீஸ் ஆதார நூல்கள் :\nமுஸ்னத் அஹ்மத் 7931, 8124\nமேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n(தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின்மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனேஅவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூற,மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூறினாள். எனவே,இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர்.அவர்கள் (அவ்விரு பெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (அவர்களின் தீர்ப்பில்கருத்து வேறுபட்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான்(அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்)சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், ‘என்னிடம் ஒரு கத்தியைக்கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (மீதமுள்ள) ஒரு மகனை ஆளுக்குப் பாதியாகப்)பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது இளையவள், ‘அவ்வாறு செய்யாதீர்கள்.அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்” என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே,சுலைமான் (அலை) அவர்கள் ‘அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள்.என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.அபூ ஹுரைரா(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக நான் அன்று தான் (கத்திக்கு) ‘சிக்கீன்’ என்னும்சொல்லைச் செவியுற்றேன். (கத்தியைக் குறிக்க) ‘முத்யா என்னும் சொல்லைத் தான் நாங்கள்பயன்படுத்தி வந்தோம்” என்று கூறுகிறார்கள்\nதாவூத் நபியின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்தான்…\n38:24 (அதற்கு தாவூது) “உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக்கேட்டது கொண்டு நிச்யசமாக அவர்உம்மீது அநியாயம் செய்து விட்டார் நிச்சயமாகக��� கூட்டாளிகளில்பெரும்பாலோர் – அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்ஈமான் கொண்டு (ஸாலிஹான)நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர் இத்தகையவர் சிலரே” என்று கூறினார் இதற்குள் “நிச்சயமாகநாமேஅவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்புகோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனைநோக்கினார்.\n38:25 ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னத்தோம் அன்றியும், நிச்சயமாக அவருக்குநம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.\n5:78 இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகியஇவர்களின் நாவால்சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறுசெய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும்இருந்தார்கள்.\n38:17 இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக இன்னும், வல்லமையுள்ள நம் அடியார்தாவூதையும் நினைவு கொள்வீராக இன்னும், வல்லமையுள்ள நம் அடியார்தாவூதையும் நினைவு கொள்வீராக நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.\nசௌராஷ்ட்ரா மொழி தெரிந்தவர்கள் ரசிக்கலாம் வீடியோ பாருங்க\nபஞ்ச வேதி வித்யா பூஜை யார் எல்லாம் செய்யலாம்\nசௌராஷ்ட்ரா மொழி பேசும் மக்களுக்காக\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nபொன்னம்மாபேட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில்\nடெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி தமிழகத்தில் நடந்த திமுகவின் ஆட்சி ஒரு ஒப்பீடு மற்றும் இன்றைய திமுக தலைவரின் நிலை\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nசௌராஷ்ட்ரா மொழி பாடல் ; தமிழ்நாட்டை கலக்கிய பாடல்கள் பார்த்து ரசியுங்கள்\nமாதம் தோறும் ஆயிரக்கணக்கில் வருமானம் எந்த உழைப்பும் இல்லாமல்\nமிக சிறந்த வருமான வாய்ப்பு\nதங்க நகை சேமிப்பு திட்டம்\nதமிழ் மக்களுக்கான மேட்ரிமோனி உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற பொருத்தமான வரன்களை தேட உடனே பதிவு செய்யுங்கள் www.indianshaadhi.com வழங்கும் அட்டகாசமான சலுகை. முதலில் வருபவருக்கு முன்னுரிமை எந்த உழைப்பும் இல்லாமல் வருமானம் வர வேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா உங்கள் அன்றாட வீட்டு செலவுகளை வருமானமாக மாற்றவேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா வருடம் ஒரு முறை வெளிநாடு சுற்றுலா செல்ல வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா நீங்கள் சொந்தமாக கார் வாங்க வேண்டுமா வை அனைத்தும் உங்களுக்கு www.indianshaadhi.com matrimony இல் paid மெம்பராக join செய்வதன் மூலம் கிடைக்கும். எப்படி என்றால் indian shaadhi.com matrimony இல் paid மெம்பர் அனைவருக்கும் vestige என்ற MLM கம்பெனியில் Id போட்டு தரப்படும் மேலும் உங்கள் downline id முழுவதும் www.indianshaadhi.com matrimony fill செய்து தரும் இதனால் நீங்கள் யாரையும் உங்கள் downline id சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை நீங்கள் உங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கினால் போதும் மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் தொடர்பு எண்: 8 1 4 8 715602 and whatsapp no . 904 3 5 1 4 3 6 7 மற்றும் இதே சலுகைகள்\nஅனைத்தும் இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் கம்பெனியில் பாலிசி எடுப்பதன் மூலமும் கிடைக்கும் ஒரு வருட peremium just 30000/only அரை வருட premioum just 15000/only.\nதமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இப்படியெல்லாமா பேசுவார்கள் அள்ளிவிடும் மன்னர்களா வீடியோ பாருங்க என்ஜாய் பண்ணுங்க\nபொன்னம்மாபேட்டை சவுடேஸ்வரி அம்மன் கோவில்\nடெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நல்லாட்சி தமிழகத்தில் நடந்த திமுகவின் ஆட்சி ஒரு ஒப்பீடு மற்றும் இன்றைய திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/04/9.html", "date_download": "2020-10-29T07:16:23Z", "digest": "sha1:3SBRAN4AB7LWCGRNPGLFXDWJY7SM4FKF", "length": 11462, "nlines": 61, "source_domain": "www.uktamil.co.uk", "title": "ஓ.எல். பெறு­பேற்றில் வடக்கு மாகா­ணம் 9 ஆவது இடத்­தில் வகிக்கிறது!! - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை , கல்வி » ஓ.எல். பெறு­பேற்றில் வடக்கு மாகா­ணம் 9 ஆவது இடத்­தில் வகிக்கிறது\nஓ.எல். பெறு­பேற்றில் வடக்கு மாகா­ணம் 9 ஆவது இடத்­தில் வகிக்கிறது\n2017ஆம் ஆண்டு கல்­விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில் வடக்கு மாகா­ணம் தொடர்ந்­தும் 9ஆவது இடத்­தி­லேயே உள்­ளது. கிழக்கு மாகா­ணம் 8ஆவது இடத்­தில் உள்­ளது.\nமன்­னார் மாவட்­டம் 2016ஆம் ஆண்டு 19ஆவது இடத்­தி­லி­ருந்து கடந்த ஆண்டு 12ஆவது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்­ளது. வவு­னியா மாவட்­டம் 2016ஆம் ஆண்டு 16ஆவது இடத்­தி­லி­ருந்து கடந்த ஆண்டு 18ஆவது இடத்­துக்­குப் பின்­தள்­ளப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட்­டம் 2016ஆம் ஆண்டு 23ஆவது இடத்­தி­லி­ருந்து 24ஆவது இடத்­துக்­குப் பின்­தள்­ளப்­பட்­டுள்­ளது.\nயாழ்ப்­பாண மாவட்­டம் 2016ஆம் ஆண்டு 20ஆவது இடத்­தி­லி­ருந்து கடந்த ஆண்டு 19ஆவது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்­ளது. கிளி­நொச்சி மாவட்­டம் 2016ஆம் ஆண்டு இருந்த அதே 25ஆவது இடத்­தில் கடந்த ஆண்­டும் உள்­ளது.\n2016ஆம் ஆண்டு வடக்கு மாகா­ணத்­தில் 10 ஆயி­ரத்து 562பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­ற­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 60.66 சத­வீ­த­மா­கும். 2017ஆம் ஆண்டு வடக்கு மாகா­ணத்­தில் 11 ஆயி­ரத்து 901 பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 66.12 சத­வீ­த­மா­கும்.\nதேசிய ரீதி­யில் வடக்கு மாகா­ணம் 2016ஆம் ஆண்­டும் இறுதி மாகா­ண­மாக – 9ஆவது மாகா­ண­மாக இருந்­தது. கடந்த ஆண்­டும் அதே இடத்­தில் உள்­ளது. தென்­மா­க­ண­மா­கவே முத­லி­டத்­தில் உள்­ளது.\nயாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 2016ஆம் ஆண்டு 5 ஆயி­ரத்து 847பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றி­ருந்­த­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 61.98 சத­வீ­த­மா­கும். கடந்த ஆண்டு 6 ஆயி­ரத்து 219பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்;சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 67.77 சத­வீ­த­மா­கும்.\nகிளி­நொச்சி மாவட்­டத்­தில் 2016ஆம் ஆண்டு ஆயி­ரத்து 38பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றி­ருந்­த­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 49.31 சத­வீ­த­மா­கும். கடந்த ஆண்டு ஆயி­ரத்து 420பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 57.17 சத­வீ­த­மா­கும்.\nமுல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 2016ஆம் ஆண்டு 927பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றி­ருந்­த­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 57.22 சத­வீ­த­மா­கும். கடந்த ஆண்டு ஆயி­ரத்து 158பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 61.46 சத­வீ­த­மா­கும்.\nமன்­னார் மாவட்­டத்­தில் 2016ஆம் ஆயி­ரத்து 90பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றி­ருந்­த­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 63.56 சத­வீ­த­மா­கும். கடந்த ஆண்டு ஆயி­ரத்து 251பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்­சைக்��குத் தோற்­றி­யோ­ரில் 71.44 சத­வீ­த­மா­கும்.\nவவு­னியா மாவட்­டத்­தில் 2016ஆம் ஆண்டு ஆயி­ரத்து 660பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றி­ருந்­த­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 65.35 சத­வீ­த­மா­கும். கடந்த ஆண்டு ஆயி­ரத்து 853பேர் உயர்­த­ரத்­துக்கு தகுதி பெற்­றுள்­ள­னர். இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 68.53 சத­வீ­த­மா­கும்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஇராணுவத்தினரை வெளியேற்ற பிரபாகரனுக்கு 24 மணித்தியாலம்… சம்பந்தருக்கு 6 வாரம்….\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கட்டளைப்படி துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள்...\nகையெழுத்துடன் கூடிய தகடு நந்திக்கடலில் இருந்து மீட்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று நந்திக்கடல் வெளி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டு...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nஇலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில்\nஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று வௌ்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/05/28165437/1243763/Shruti-Haasan-wishes-to-dimple-khanna.vpf", "date_download": "2020-10-29T08:10:54Z", "digest": "sha1:DX7TJOBJLBMYF6JUNTW5QUUGYIKWUO4C", "length": 13437, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "டிம்பிள் கன்னாவுக்கு வாழ்த்து கூறிய ஸ்ருதிஹாசன் || Shruti Haasan wishes to dimple khanna", "raw_content": "\nசென்னை 29-10-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடிம்பிள் கன்னாவுக்கு வாழ்த்து கூறிய ஸ்ருதிஹாசன்\nபிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடிக்கும் டிம்பிள் கன்னாவிற்கு நடிகை ஸ்ருதிஹாசன் வாழ்த்து கூறியிருக்கிறார்.\nபிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இய��்கத்தில் நடிக்கும் டிம்பிள் கன்னாவிற்கு நடிகை ஸ்ருதிஹாசன் வாழ்த்து கூறியிருக்கிறார்.\n1970, 1980களில் கவர்ச்சி கதாநாயகியாக திகழ்ந்தவர் டிம்பிள் கன்னா. ராஜ்கபூர் இயக்கத்தில் இவர் அறிமுகமான பாபி படத்தில் நீச்சலுடையில் நடித்து பரபரப்பை கிளப்பினார். அது முதல் பாபி என்றே அழைக்கப்படுகிறார். கமலின் விக்ரம் படத்திலும் நடித்திருந்தார். டிம்பிளை கமலுக்கு மட்டுமல்ல அவர் மகள் ஸ்ருதிக்கும் பிடிக்கும்.\nபாலிவுட்டில் நடித்துக்கொண்டிருந்த டிம்பிள் தற்போது ஹாலிவுட்டில் நடிக்கிறார். இந்த படம் உளவு பிரிவு பற்றியதாக ‘டினெட்’ பெயரில் உருவாகிறது. பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்குகிறார்.\nஇந்த வி‌ஷயத்தை கேள்விப்பட்ட ஸ்ருதி உடனடியாக டிம்பிளுக்கு வாழ்த்து பகிர்ந்திருக்கிறார். ‘எனக்கு மிகவும் பிடித்த டிம்பிள் மேம் கிறிஸ்டோபர் நோலன் படத்தில் நடிப்பதை அறிந்து மிக மிக சந்தோ‌ஷம் அடைந்தேன். ஐ லவ் யூ டிம்பிள்’ என குறிப்பிட்டுள்ளார்.\nDimple Khanna | Shruti Haasan | டிம்பிள் கன்னா | ஸ்ருதிஹாசன் | கிறிஸ்டோபர் நோலன்\nசுருதி ஹாசன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவைரலாகும் பிரபல நடிகையின் பள்ளிப்பருவ புகைப்படம்\nசெப்டம்பர் 22, 2020 22:09\nஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்\nஅது எனக்கு முக்கியம் இல்லை - சுருதிஹாசன்\nபுதிய உச்சத்தை தொட்ட ஸ்ருதி ஹாசன்\nமேலும் சுருதி ஹாசன் பற்றிய செய்திகள்\n‘வலிமை’க்காக உடல் எடையை குறைத்த அஜித்..... ‘தல’யா இது என ரசிகர்கள் வியப்பு\nதுப்பறிவாளன் 2-வில் சுரேஷ் சக்ரவர்த்தி - வைரலாகும் புகைப்படம்\n‘தளபதி 65’ அப்டேட்..... 15 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் விஜய்\nரெமோ பட இயக்குனருக்கு திருமணம்... நேரில் வாழ்த்திய பிரபலங்கள்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா\nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட் விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் - ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை பிக்பாஸ் 4-ல் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த சமந்தா... ஆச்சர்யத்தில் போட்டியாளர்கள் தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்\nதனித்தன்மை பாது���ாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/03/25/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-10-29T08:45:43Z", "digest": "sha1:LC26UGX77AMYZI452M7MEPDGJL7XVECQ", "length": 13215, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“பிரம்ம சாயுஜ்யம்..” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n“பிரம்ம சாயுஜ்யம்..” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nசொல்லாக எழுத்து வடிவில் எத்தனையோ சூட்சமங்களை ஈஸ்வரபட்டனாகிய யான் இங்கே வெளிப்படுத்தி வரும் நிலையில் நீங்கள் இதைக் கேட்டுப் படித்து அதைச் செயல்படுத்துவது என்பது மேன்மை தான்,\nஆனாலும் சொல்லப்பட்ட சூட்சமங்களைத் தன்னுடைய சிந்தனைத் திறனால் தன்னில் அறிந்துணர்ந்து தெளிதலே அதி மேன்மையாகும்.\n2.ஸ்தூல சரீரத்தையே மிதக்க வைத்திடும் செயலுக்கும் பொருள் உண்டு.\nபைராகிகளின் தொடர்பால் போகப் பெருமான் வைத்திய சாஸ்திரங்களை அறிய முற்பட்டார். பல கோடித் தாவரங்களின் சத்துக்களைப் பற்றியும் அதனின் இயல்புகளையும் அறிந்து கொண்டார்.\nஅது எல்லாவற்றையும் அறிந்த பின் அனுபோக முறை (தனக்குள் அனுபவபூர்வமாக உணர்ந்து) மருத்துவ ஸ்வரூபம் காட்டியது அவர் பெற்ற உயர் ஞான வளர்ச்சியால் தான்,\nமூலிகைகளின் சாறு கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கில் வேறு சில மூலிகைகளையும் பதப்படுத்திப் பக்குவமாக இணைத்து திரியைப் போட்டு தீபமாக ஏற்றப்படும் பொழுது அந்தத் தீபத்திலிருந்து புகை வெளி வருகின்றது. (இன்று இராக்கெட்டில் வெளி வரும் அடர்த்தியான புகை போல)\nகாற்றின் அடர்வைக் காட்டிலும் மெலிதான அந்தப் புகை மேல் நோக்கிக் கிளம்பும் சூட்சமத்தை உணர்ந்து உலோகக் கூண்டுகளில் உள்ளே நிரப்புகின்றார்கள்.\nநிரப்பிய அந்தக் கூண்டுகளை வான்வெளியில் பறக்கச் செய்யும் செயலாக அந்தக் கூண்டுகளுடன் இணைக்கப்பட்ட தூளியில் அமர்ந்து காற்றின் போக்கில் வான்வெளியில் சஞ்சரித்தார்கள் அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும்.\nஇன்று பூமியில் உள்ள கனி வளங்களை எடுத்து அதை எரி பொருளாக எரித்து இராகெட் மூலம் செயற்கைக் கோள்களை அனுப்புவது போல்\n1.ஞானிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தின் அடிப்படையில் இயற்கை முறையில் செய்வித்தார்கள்.\n2.அதாவது பூமித் தாயின் இயற்கைச் சக்தியை இன்றைய விஞ்ஞானம் நச்சாக மாற்றிக் கேடாக்கும் செயலைப் போன்று அல்லாமல்\n3.தன்னுடைய அறிவின் ஞானம் கொண்டு அன்றைய சித்தர்கள் செயல்படுத்தினார்கள்.\nஅவர்கள் வெளிப்படுத்திய சூட்சமங்களையே இன்றைய விஞ்ஞானிகள் நுகர்ந்து தங்களுடைய கண்டுபிடிப்புகளாக உருவாக்குகின்றார்கள். இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு மூலமே அன்றைய சித்தர்களின் மெய் ஞானம் தான்.\nமெய் ஞானம் கொண்டு உயிரான்மாவின் சக்தியை வலுக் கொண்டு சரீரத்தையே மிதக்க வைக்கும் செயலாக\n1.சிவஸ்வரூபத்தைத் தன்னுள் கண்டு தெளிந்து\n3.அதனுள் அதுவாகத் தான் ஒன்றி “தான் வேறல்ல… ஈசன் வேறல்ல…” என்ற மனப்பக்குவம் கொள்வதே\n4.அகத்தின் பொருளை… அந்தப் பரம் பொருளை அறியும் மார்க்கம் ஆகும்.\nஇதைச் சொல்லால் வெளிப்படுத்துவ்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது…\n2.தானே ஈஸ்வரனுடன் ஒன்றும் “பிரம்ம சாயுஜ்யம்…\n3.ஆனந்த லயத்தை அனுபவிக்கும் எண்ண வலுவிற்கு ஒவ்வொருவரும் வலுக் கூட்ட வேண்டும்.\n(சாயுஜ்யம் என்றால் உயிருக்குள் (ஈசனுக்குள்) புகுந்து அவனை ஆகர்ஷிப்பது)\nமிருகங்கள் பறவை முதற் கொண்டு ஐந்தறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் ஞானம் உண்டு. இயற்கையுடன் ஒன்றி அறியும் திறனும் உண்டு.\n1.ஆனால் ஐந்தறிவு படைத்த மனிதனோ\n2.பகுத்தறியும் அறிவாற்றல் பெற்ற மிகுந்த திறன் உடையவன்.\nஇயற்கை ஞானத்தை மெய் ஞானமாக வளர்க்கும் பக்குவத்தில் அண்டங்களின் செயல்பாட்டை மூலச் சக்தியை அறிந்து கொள்ளும் செயலுக்கு ஒவ்வொரு மனிதனும் முற்பட வேண்டும்.\nஅந்த நிலையை அடைவதற்கு மகரிஷிகள் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை உடல் என்ற இந்தப் பிண்டத்தில் பக்குவமாக ஒவ்வொரு நாளும் விளைய வைக்க வேண்டும்.\n1.உலகோதய ஆசை என்ற வலைக்குள் சிக்காமல்\n2.அகத்தின் (தனக்குள்) எண்ணச் செயலில் தூய்மையும் சொல்லிலே அன்பும் கனிவும் கொண்டு\n3.பரம்பொருளை அறிந்து கொள்ளும் வைராக்கியத்தைப் பெற்றிடும் பாக்கியமாகத் தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.\nமூல சக்தி… அது ஆட்டுவிக்கும் மூவுலகம்…\nஎன்ற செயலை உணரும் பக்குவம் தன்னைத்தான் உணரும் செயலில் தான் (அது யாராக இருந்தாலும் சரி) அறிந்து கொள்ள முடியும்.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Nitish%20Kumar", "date_download": "2020-10-29T08:31:05Z", "digest": "sha1:DOOSAMQFH54S6H2G2H52ZXVPEDLO6FFX", "length": 5367, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Nitish Kumar | Dinakaran\"", "raw_content": "\nபீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சியில் பட்டினி: சோனியா காந்தி குற்றச்சாட்டு \nமுதல்வர் நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் மீது செருப்பு வீச்சு: பீகாரில் பரபரப்பு\nபீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் கட்சி 122, பாஜக 121 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிப்பு\nநிதிஷ்குமாருக்கு 15 ஆண்டுகள், மோடிக்கு 6 ஆண்டுகள் கொடுத்தும் பீகார் முன்னேறவில்லை: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேச்சு\nஉள்ளூர் தலித் தலைவர் கொலை வழக்கு : ‘என்னை கைது செய்யுங்கள் அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள்’; நிதிஷ்குமாருக்கு தேஜஸ்வி யாதவ் சவால்\nவேளாண் மசோதாக்கள் விவசாயத்துறைக்கு அவசியம்..கண்ணியம் தவறிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை சரியானதே: பீகார் முதல்வர் நிதிஷ்குமார்\nபீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசியல் வேறு; நட்பு வேறு நிதிஷ் காலில் விழுந்து ஆசி பெற்ற சிராக்: பீகார் அரசியலில் சுவாரசியம்\nகாயத்தால் விலகினார் புவனேஷ்வர் குமார்\nசி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் மற்றும் முன்னாள் ஆளுநர் அஸ்வினி குமார் தற்கொலை\nஉ.பி. ஹத்ராஸ் இளம்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை: ஏ.டி.ஜி.பி பிரசாந்த் குமார் தகவல்\nஉத்திரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் வீட்டுக்காவலில் வைப்பு\nமாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கவுதம்குமார் மறைவு: முதல்வர் இரங்கல்\nஇந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் தமிழகத்தை சேர்ந்த ஜீவித் குமார் நீட் தேர்வில் அதிக மதிப்பெண்\nவிவசாயத்துறையை கொன்றொழிப்பதற்கு மோடி அரசு சட்டங்களை கொண்டு வருகிறது: ரவிக்குமார் எம்.பி.\nபீகார் சட்டப்பேரவை தேர்தல் ஜே.பி.நட்டா - நிதிஷ் தொகுதி பங்கீடு பேச்சு\nபீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல்: முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக லோக் ஜனசக்தி கட்சி போர்க்கொடி..\nமொழியை கற்பது தவறல்ல; திணிப்பது தான் தவறு: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்\n2020 ஏப்ரல் முதல் ஜூன் வரை 44,13,896 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: அஷ்வினி குமார் சவுபே\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2508291", "date_download": "2020-10-29T08:47:18Z", "digest": "sha1:BSHC7KFNV5KEZHZT73IEZUD5UBA7KXO5", "length": 20071, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி 24.3.2020| Dinamalar", "raw_content": "\nதகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன்: ... 11\nகவர்னர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும்: ... 7\nடில்லியில் காற்றுமாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி ... 2\nஅரசல் புரசல் அரசியல்: கமலுடன் கைகோர்க்க தயாராகும் ... 10\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டில் தமிழ் 6\nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் 8\nஇந்தியாவில் மேலும் 56 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\n\"இட ஒதுக்கீடு வேண்டாம்; எதுவும் வேண்டாம். மாணவர்களை ... 13\nஆதரவு அலை வீசுவதால் டொனால்டு டிரம்ப் உற்சாகம் 3\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை 1\nகோயில்குழந்தைகளுக்கான இலவச திவ்யபிரபந்தம்: தன்வந்தரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர்: ராஜேந்திரன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.தேவாரம்: நிகழ்த்துபவர்: மல்லிகா, திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. விவேக சூடாமணி:\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகோயில்குழந்தைகளுக்கான இலவச திவ்யபிரபந்தம்: தன்வந்தரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர்: ராஜேந்திரன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.தேவாரம்: நிகழ்த்துபவர்: மல்லிகா, திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.\nவிவேக சூடாமணி: நிகழ்த்துபவர்: நித்யஸத்வானந்தர், சிரவணாவந்த ஆசிரமம், ��ீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, மாலை 6:30 மணி.திருமுறைகளில் நெறிமுறைகள்: நிகழ்த்துபவர்: மனோகரன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, மாலை 5:00 மணி. மருத்துவம்:இலவச பல் மருத்துவ முகாம்: ராதா பல் மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, தலைமை: டாக்டர் அமிர்தலிங்கம், காலை 8:00 - 9:00 மணி மற்றும் மாலை 4:00 - 5:00 மணி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபழுதான குடிநீர் சுத்திகரிப்பு கருவி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபழுதான குடிநீர் சுத்திகரிப்பு கருவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2510397", "date_download": "2020-10-29T07:05:34Z", "digest": "sha1:LTJOQJNEZR7POJV3VXKVFDRRICWHNDLK", "length": 21064, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "300 கிராம் குண்டுமல்லி ரூ.20க்கு விற்பனை| Dinamalar", "raw_content": "\nஅரசல் புரசல் அரசியல்: கமலுடன் கைகோர்க்க தயாராகும் ... 1\nஅமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச்சீட்டில் தமிழ் 9\nமே.வங்க பா.ஜ.,வில் கோஷ்டி மோதல் 3\nஇந்தியாவில் மேலும் 56 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்\n\"இட ஒதுக்கீடு வேண்டாம்; எதுவும் வேண்டாம். மாணவர்களை ... 9\nஆதரவு அலை வீசுவதால் டொனால்டு டிரம்ப் உற்சாகம் 3\nதமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை 1\n'இந்தியாவின் தாக்குதலுக்கு அஞ்சியே அபிநந்தனை பாக்., ... 25\n'இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு' 17\n'சென்னையில் ரூ.5,000 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலச் ... 10\n300 கிராம் குண்டுமல்லி ரூ.20க்கு விற்பனை\nபெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன் பாளையத்தில், 300 கிராம் குண்டுமல்லி, வெறும், 20 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்கப்பட்டது. முகூர்த்த சீசன், விழாக் காலங்களில் குண்டுமல்லிக்கு கிராக்கி இருக்கும். ஒரு கிலோ குண்டுமல்லி, அதிகபட்சம், 1,500 முதல், 3,000 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டம், வாழப்பாடி, அத்தனூர்பட்டி, துக்கியாம்பாளையம், கொட்டவாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன் பாளையத்தில், 300 கிராம் குண்டுமல்லி, வெ��ும், 20 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்கப்பட்டது. முகூர்த்த சீசன், விழாக் காலங்களில் குண்டுமல்லிக்கு கிராக்கி இருக்கும். ஒரு கிலோ குண்டுமல்லி, அதிகபட்சம், 1,500 முதல், 3,000 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டம், வாழப்பாடி, அத்தனூர்பட்டி, துக்கியாம்பாளையம், கொட்டவாடி, பேளூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் குண்டுமல்லி பூவை, விவசாயிகள், வாழப்பாடி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பர். தற்போது, கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 144 தடை உத்தரவு அமலாகி, அனைத்து கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், குண்டு மல்லி, கனகாம்பரம், சென்டுமல்லி, சம்பங்கி, காக்கட்டான், கோழிக்கொண்டை உள்ளிட்ட பூ சாகுபடியாளர்கள், பறித்த பூவை, குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேற்று, பெத்தநாயக்கன்பாளையம், கொட்டவாடி, மேட்டுடையார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், 300 கிராம் குண்டுமல்லி, வெறும், 20 ரூபாய்க்கு கூவிக்கூவி விற்றனர். இதனால், பல பெண்கள் வாங்கிக் கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆரம்ப சுகாதார நிலையத்தில் திறந்தவெளியில் சிகிச்சை\nஉணவு, மருந்து அவசர உதவிக்கு தாலுகா அளவில் உதவி எண்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆரம்ப சுகாதார நிலையத்தில் திறந்தவெளியில் சிகிச்சை\nஉணவு, மருந்து அவசர உதவிக்கு தாலுகா அளவில் உதவி எண்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prokerala.com/astrology/tamil-panchangam/2020-december-09.html?la=ta", "date_download": "2020-10-29T08:14:29Z", "digest": "sha1:FAPA6WPVLTXXBWAWIY73PZAUZSCIZQ7E", "length": 9474, "nlines": 216, "source_domain": "www.prokerala.com", "title": "தமிழ் பஞ்சாங்கம் 09 டிசம்பர், 2020 | Tamil Panchangam 09-12-2020", "raw_content": "\nடிசம்பர் 09, 2020 பஞ்சாங்கம் • கார்த்திகை 24\nசார்வரி வருடம் கார்த்திகை 24, புதன்கிழமை, December 09, 2020 பஞ்சாங்கம் -\nதிதி : 03:17 PM வரை நவமி பின்னர் தசமி\nநட்சத்திரம் : உத்திரம் 12:33 PM வரை பிறகு அஸ்தம்\nயோகம் : ஆயுஷ்மான் 10:44 PM வரை, அதன் பின் சௌபாக்யம்\nகரணம் : கரசை 03:17 PM வரை பிறகு வனசை 02:07 AM வரை பிறகு பத்திரை.\nதமிழ் காலண்டர் டிசம்பர் 2020\nடிசம்பர் 09 புதன்கிழமை ராகு காலம் 12:01 PM முதல் 01:25 PM வரை. சூலம் வடக்கு பரிகாரம் பால்.\nEnglish டிசம்பர் 08 டிசம்பர் 10 தமிழ் காலண்டர் 2020 ஓரை நல்ல நேரம் கௌரி பஞ்சாங்கம் பஞ்சாங்கம் PDF Download தமிழ் ஜாதகம்\nதமிழ் ஆண்டு, தேதி - சார்வரி, கார்த்திகை 24 ↑\nநாள் - மேல் நோக்கு நாள்\nசூரியன் மற்றும் சந்திரன் நேரம்\nசூரியோதயம் - 6:24 AM\nசூரியஸ்தமம் - 5:38 PM\nசந்திராஸ்தமனம் - Dec 09 1:22 PM\nஅபிஜித் காலம் - Nil\nஅமிர்த காலம் - None\nபிரம்மா முகூர்த்தம் - 04:47 AM – 05:35 AM\nசந்திர மாதம் / ஆண்டு\nஅமாந்த முறை - கார்த்திகம்\nபூர்ணிமாந்த முறை - மார்க்கசிரம்\nவிக்கிரம ஆண்டு - 2077, பிரமாதீச\nசக ஆண்டு - 1942, சார்வரி\nசக ஆண்டு (தேசிய காலண்டர்) - மார்க்கசிரம் 18, 1942\nகௌரி பஞ்சாங்கம் - December 09, 2020\nமேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு and மீனம்\nபரணி, ரோஹிணி, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி and ரேவதி\nஅஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், உத்திரம், சித்திரை, ஸ்வாதி, அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், சதயம் and உத்திரட்டாதி\n​ கௌரி நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/122293/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-2021", "date_download": "2020-10-29T09:23:58Z", "digest": "sha1:VORBH37ZHNCVKMMGZJIN226TCN4RL2U6", "length": 8440, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா தடுப்பூசி 2021 காலாண்டில் கிடைக்கும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் போராட்டம் நடத்தினால், நடவடிக்கையை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி வந்து விடுவார்களா\nகல்லூரி கல்வி இயக்குநராக பூர்ணசந்திரன் நியமனம் செய்யப்பட்...\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்ச...\n ஆனால், தகவல் உண்மை தான்.\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் க...\nகொரோனா தடுப்பூசி 2021 காலாண்டில் கிடைக்கும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்\nகொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி, 2021, முதல் கால���ண்டில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nகொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி, 2021, முதல் காலாண்டில் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசிகளை கண்டு பிடிக்கும் பணியில், உலகின் பல நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் ஹர்ஷவர்தன் சுட்டிக் காட்டினார்.\nஇந்தியாவை பொறுத்தவரை, 3 விதமான தடுப்பூசிகள் தயாரிப்பு, மருந்தியல் பரிசோதனையில் உள்ளதாக ஹர்ஷவர்தன்தெரிவித்தார்.\nஇறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுப்படி மதிப்பெண் தர மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை- யூஜிசி\nடெல்லியில் நடுரோட்டில் எதிரியை சுட்டு, செல்போனில் படம் எடுத்துச் சென்ற கொலையாளி\nடெல்லியில் ஹவாலா நிறுவனம் நடத்தி வந்தவர் வீடு அலுவலகங்களில் சோதனை: கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் ரூ 62 கோடி பறிமுதல்\nஅரசை விமர்சிக்கும் பொதுமக்கள் மீது வழக்கு போடக்கூடாது- போலீசாருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்\n2021-26 காலகட்டத்திற்கான ஐந்தாண்டு அறிக்கை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும் - 15வது நிதிக் குழு\nஅபிநந்தனை விடுவிக்காவிட்டால் தாக்குதல் நடத்த இந்தியா தயாரானதா -பாகிஸ்தான் எம்.பி பேச்சால் கடும் சர்ச்சை\nதொலைதொடர்பு மற்றும் வாடகைக் கார் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக் குழு நோட்டீஸ்\nகொரோனா பரவலால் நான்கனா சாகிப் தவிர, சீக்கியர்களின் புனிதத் தலங்களுக்கு செல்ல பாகிஸ்தான் அரசு தடை\nஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றின் வெள்ளத்தில் மூழ்கி ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு\nபெரியாறு அணையும் அக்டோபர் 29 - ம் தேதியும்... ரூ. 81 லட்சத்தில் கட்டப்பட்ட அணை லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமான கதை\n'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால...\nரஜினி அரசியல் கட்சி -தொடங்கும் முன்பே கைவிட திட்டமா\nகுழந்தைகள் நேய காவல் மையம்.. காவல்துறை புதிய முயற்சி..\nமூதாட்டியிடம் பணம் பறித்த பெண்.. அரிவாள் முனையில் சுற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/release-of-list-of-bjp-national-executives-h-raja-removed-from-office/", "date_download": "2020-10-29T07:41:32Z", "digest": "sha1:3GU6FAETRCXLLSCEHSUXADAXEXMVE6KS", "length": 20554, "nlines": 249, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு; ஹெச்.ராஜா பதவியிலிருந்து நீக்கம்..!! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு; ஹெச்.ராஜா பதவியிலிருந்து நீக்கம்..\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ளார்.\nஇதில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் யாருக்கும் தேசிய பொறுப்பு வழங்கப்படவில்லை. பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த ஹெச். ராஜாவுக்கு மீண்டும் அப்பதவியும் வழங்கவில்லை.\nபாரதிய ஜனதா கட்சியின் 12 துணைத் தலைவர்கள், 23 செய்தித் தொடர்பாளர்கள் உட்பட 70 தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியலை ஜேபி நட்டா இன்று வெளியிட்டார்.\nஇதில்தான் தமிழக பாஜக தலைவர்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை.\nஅத்துடன் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்த முரளிதர் ராவ் அதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nபாஜகவின் இந்த பட்டியலில் ஏற்கனவே தேசிய செயலாளர் பொறுப்பில் இருந்த் எச். ராஜாவின் பெயரும் கூட இல்லை.\nஇதனால் தமிழக பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nயார் யார் துணைத் தலைவர்கள்\nபாஜக புதிய துணைத் தலைவர்கள்: ராமன்சிங் (சத்தீஸ்கர்), வசுந்தரராஜே சிந்தியா (ராஜஸ்தான்), ராதாமோகன்சிங் (பீகார்), பைஜந்த் ஜெய் பாண்டா (ஒடிசா), ரகுபர்தாஸ்(ஜார்க்கண்ட்), முகுல் ராய் (மேற்கு வங்கம்), ரேகா வர்மா (உபி), அன்னபூர்னா தேவி (குஜராத்), டிகே அருணா (தெலுங்கானா), சசூபா ஆவோ (நாகாலாந்து), அப்துல்லா குட்டி(கேரளா)\nதேசிய பொதுச்செயலாளர்கள்: பூபேந்திரன் யாதவ் (ராஜஸ்தான்), அருண் சிங் (உபி), கைலாஷ் விஜவர்ஜியா (மபி), துஷ்யந்த் குமார் கவுதம் (டெல்லி), புரந்தரேஸ்வரி (ஆந்திரா), சிடி ரவி (கர்நாடகா), தருண் சுக் (பஞ்சாப்), திலிப் சாகியா (அஸ்ஸாம்). தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு)- பி.எல்.சந்தோஷ் (டெல்லி).\nதேசிய செயலர் பட்டியலில் ஹெச். ராஜா இல்லை\nதேசிய இணைச் செயலாளர்கள்: வி. சதீஷ் (மும்பை), சுதன்சிங் (ராய்ப்பூர்), சிவபிரகாஷ் (லக்னோ); தேசிய செயலாளர்கள்-வினோத் தாவதே (மகாராஷ்டிரா), வினோத் சோங்கர் (உபி), பிஸ்வேஸ்வர் துடு (ஒடிஷா), சத்யா குமார்(ஆந்திரா), சுனில் தியோதர் (மகாராஷ்டிரா), அரவிந்த் மேனன் )டெல்லி), ஹரீஷ் திவேதி (உபி) பங்கஜா முண்டா (மகாராஷ்டிரா), ஓம் பிரகாஷ் துர்வே(மபி), அனுபம் ஹஜ்ரா (மேற்கு வங்கம்), நரேந்திர சிங் (ஜம்மு காஷ்மீர்), விஜயா ரத்கார் (மகாராஷ்டிரா), அல்கா குர்ஜா (ராஜஸ்தான்).\nபாஜவின் தேசிய பொருளாளராக ராஜேஷ் அகர்வா (உபி) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 23 செய்தித் தொடர்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nபாஜகவின் தேசிய இளைஞரணி அமைப்பான யுவ மோர்ச்சாவுக்கு சர்ச்சைக்குரிய கர்நாடகா எம்பி தேஜஸ்வி சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக அமித் மாளவியா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவரைத்தான் நீக்க வேண்டும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போர்க்கொடி தூக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← செப்.13ல் நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைகள் வெளியீடு..\nதமிழகத்தில் இன்று (செப்.26) 5,647 பேருக்கு கொரோனா; 85 பேர் பலி..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nபாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி ஸ்ரீனிவாசன் நியமனம்..\nமதுரை எய்ம்ஸ் உறுப்பினராக சுப்பையா சண்முகம் நியமனம் – காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் கண்டனம்..\n“காலில் உள்ளதை கழற்றுவோம்” – எல்லை மீறும் காயத்ரி ரகுராம்..\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறார் – குஷ்பு விமர்சனம்..\nபாஜக நிர்வாகிகள் கைது..; எல்.முருகன் கண்டனம்..\nபெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டதை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்..\nMI VS RCB : டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nடெல்லி அணிக்கு 220 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி..\n“எனக்கு மிதப்பதுபோல் இருக்கு” – வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி..\nஐபிஎல் 2020 பிளே-ஆஃப் சுற்றுக்கான தேதிகள் அறிவிப்பு..\nராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவ��ம்\nஐபோன் 12 புரோ : இந்தியாவை விட துபாயில் செலவு குறைவு..\nஅறிமுகம் புதிய விவோ V20 போன்..\nஆரக்கிள் கார்ப்பிற்கு டிக் டாக் செயலியை விற்க பைட் டான்ஸ் திட்டம்\nபாஜகவில் எஸ்.ஏ.சந்திரசேகர் சேர போவதாக சமூகவலைதளங்களில் தகவல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nநாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்த்த எம்.பி.\nஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை\nநடிகர்களுக்காக ரசிகர்கள் இறக்கிறார்கள்; சினிமாவை தடை செய்யலாமா சூர்யாவிற்கு காயத்ரி ரகுராம் கேள்வி..\n#Valimai : நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nநடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவ.12 ல் ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு..\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் #GoBackModi ..\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் #KamalNath : வலுக்கும் கண்டனங்கள்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nCorona Update தேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nகுஜராத் முன்னாள் முதல்வர் கேஷூபாய் பட்டேல் காலமானார்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஜம்மு காஷ்மீர், லடாக்கில் இனி நிலம் வாங்கலாம்..; ஆனால்\nஊழலுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்..\nஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nமேகதாதுவிற்கு அனுமதி வழங்க கூடாது – வைகோ\nகஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் – அதிமுக அரசுக்கு ரஜினி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/8-feet-high-wall-for-half-a-kilometer-prime-minister-modi-on-the-eve-of-trumps-arrival/chance-of-rain-in-some-districts-in-tamil-nadu", "date_download": "2020-10-29T08:11:30Z", "digest": "sha1:YYGTSLRMUER22N3AACGW7F2RNO6RHMRT", "length": 7301, "nlines": 37, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nஅரை கிலோ ம���ட்டருக்கு 8 அடி உயர சுவர். ட்ரம்ப் வருகையை முன்னிட்டு அழகுபடுத்தும் பிரதமர் மோடி.\nஅரை கிலோ மீட்டருக்கு 8 அடி உயர சுவர். ட்ரம்ப் வருகையை முன்னிட்டு அழகுபடுத்தும் பிரதமர் மோடி.\nஅரை கிலோ மீட்டருக்கு 8 அடி உயர சுவர். ட்ரம்ப் வருகையை முன்னிட்டு அழகுபடுத்தும் பிரதமர் மோடி.\nவரும் 24-ம் தேதி 2 நாட்கள் பயணமாக இந்தியா வருகிறார் ட்ரம்ப். இவரை வரவேற்க குஜராத்தில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழியெங்கும் அழகுபடுத்தப்படுகிறது.\nகடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என ட்ரம்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப் 2 நாட்கள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். இந்த வருகையின்போது ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களை சுற்றிப்பார்க்கின்றனர். மேலும் வல்லபாய் படேல் மைதானத்தில் மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வரும் நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் போட்டியிட இருக்கும் நிலையில், அமெரிக்கவாழ் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கவே, அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. ட்ரம்பை வரவேற்க குஜராத்தில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரை செல்லும் வழியெங்கும் அழகுபடுத்தப்படுகிறது. அந்தவழியில் உள்ள குடிசை பகுதிகளை மறைத்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 அடி உயரத்திற்கு மதில் சுவர் எழுப்பப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு தற்போது சமூகவலை தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் இதுபோல் வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் மட்டும் சுவர்கள் எழுப்பப்பட்டு, இந்தியாவின் வறுமையை ஒழித்துவிடுகிறார்கள் என்று கூறி வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நகராட்சி ஆணையம், குடிசை பகுதிகளை மறைக்க வேண்டிய எண்ணத்தில் சுவர் எழுப்பப்படவில்லை என்றும், ஏற்கனவே பழுதான சுவருக்கு பதிலாக புதிய சுவர் கட்டப்படுகிறது. மேலும் சுவரின் உயரம் 4 அடிக்கு மேல் இருக்காது, இதனால் குடிசைப்பகுதி மறைந்துவிடாது என தெரிவித்தார்.\n#BREAKING :\"அறிக்கை என்னுடையது இல்லை, ஆனால் தகவல்கள் அனைத்தும் உண்மை'' - ரஜினிகாந்த் விளக்கம்\nமாலை வரை சென்னையில் மழை நீடிக்கும் - தமிழ்நாடு வெதர்மேன்\nபாலாவுக்கு குடை பிடிக்கும் ஷிவானி.... என்னடா நடக்குது இங்க\n#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்\n2021 - ல் \"ருத்ரனாக\" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....\nகேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு\nபிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி\nகல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்... காரணம் இதுதானா..\nநாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் - கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/how-to-protect-children-from-damage-to-cold-weather/kerala-rain-issue", "date_download": "2020-10-29T07:08:51Z", "digest": "sha1:WONLEF3T57WI5G44PO32S7E6JXUCN6Q7", "length": 9650, "nlines": 52, "source_domain": "dinasuvadu.com", "title": "HOME", "raw_content": "\nகுழந்தைகளை குளிர் காலத்தில் தாக்கும் நோய்களின் பாதிப்பில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்\nகுழந்தைகளை குளிர் காலத்தில் தாக்கும் நோய்களின் பாதிப்பில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்\nகுழந்தைகளை குளிர் காலத்தில் தாக்கும் நோய்களின் பாதிப்பில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்\nகுளிர்காலத்தில் குழந்தைகள் பல நோய்களால் பாதிக்கபடுகிறார்கள். குறிப்பாக அவர்களை தாக்கும் முக்கிய நோயாக விளங்குவது சளி,இருமல் ஏற்படுத்தும் வைரஸ்கள் குளிர்காலத்தில் மிக விரைவில் குழந்தைகளை தாக்கும்.\nகுளிர்காலங்களில் குழந்தைகளுக்கு நோய் ஏற்பட காரணங்கள்:\nகுழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு தொண்டை வலியால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். சில பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி குழந்தைகளை சாப்பிட வைப்பார்கள். இது மிகவும் தவறு. இதனால் தொண்டையில் இருக்கும் வைரஸ் தொற்று காதுக்கும் பரவி பல பாதிப்புகளுக்கு வழி வகுத்து விடும். மழை மற்றும் குளிர்காலங்களில் குழந்தைகள் வைரஸ் தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள். ஆரம்ப நிலைகளில் அறிகுறிகளாக கை ,கால்களில் தடிப்புகள் தோன்றி பின்னர் இருமல்,தும்மல்,காய்ச்சல் வரும். இதற்கு தடுப்பூசி எதுவும் கிடையா���ு.\nவைரஸ் தாக்குதலுக்கு பாதிப்படைந்த குழந்தைகளை சுத்தமாக வைத்துக்கொண்டாலே இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பித்து விடலாம். இருமும் போதும் தும்மும் போதும் அடுத்தவர்களுக்கு நோய் தொற்றாமல் இருக்க கைக்குட்டையை மூக்கில் வைத்து மறைத்து தும்முவது மிகவும் நல்லது.\nவெளியில் சென்று வந்தால் கை கால்களை கழுவும் பழக்கம்:\nகுழந்தைகளை விளையாடிய பிறகும், வெளி இடங்களுக்கு சென்று வீடுதிரும்பிய பிறகும் சுத்தமாக காய்,கால்களை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நாம் குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதால் அவர்கள் எப்போதும் அவர்களை சுத்தமாக வைத்து கொள்வார்கள்.இதனால் குழந்தைகளுக்கு எந்த விதமான நோய் தொற்றுகளும் ஏற்படாது.\nகுழந்தைகளை தாக்கும் வைரஸ் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க வைட்டமின்சி மிகுந்த உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர்களுக்கு தயிர் ,மோர் குளிர்காலங்களில் உணவாக கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. இவை இரண்டிலும் உள்ள நோய்எதிர்ப்பு சக்திகளை அதிக படுத்தும் ப்ரோபயோடிக்ஸ் உள்ளது.\nகுளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை நேரடியாக எடுத்து சாப்பிடக் கூடாது. அதை சூடு செய்தோ அல்லது தட்ப வெட்பத்துக்கு அவை வந்ததும் சாப்பிட வேண்டும்.\nகுளிர்காலத்தில் குழந்தைகளை நோய் தாக்காமல் இருக்க அவர்கள் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.\nகுளிர்காலங்களில் குழந்தைகள் தண்ணீர் பருகுவது மிகவும் குறைவாக இருக்கும். குழந்தைகள் குளிர்காலங்களிலும் அதிகஅளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்கு குடிக்க கொதிக்க வைத்து ஆறிய நீரை கொடுப்பது மிகவும் நல்லது.\nகுளிர் காலங்களில் குழந்தைகளுக்கு சரும வறட்சி ஏற்படும்.அதனை தடுக்க குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய்யை கொண்டு வறட்சி இருக்கும் இடங்களில் பூசுவர வறட்சி தடைபடும்.\n#Breaking: 22 இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. ரூ.5 கோடி பறிமுதல்\n2021 - ல் \"ருத்ரனாக\" மிரட்ட காத்திருக்கும் லாரன்ஸ்....\nகேரள தங்க கடத்தல் வழக்கு : சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு\nபிரசவ வலிக்கு பயந்து தீக்குளித்த 5 மாத கர்ப்பிணி\nகல்லூரி கல்வி இயக்குநர் பூரணசந்திரன் நியமனம் ரத்து -உயர்நீதிமன்றம் உத்தரவு\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் சூர்ய குமார் யாதவ்... காரணம் இதுதானா..\nநாத்தனாருக்கு தெரியவந்த கள்ளக்காதல் - கொலை செய்துவிட்டு நாடகமாடிய அண்ணி\nஎச்சரிக்கை: இது அடர்த்தியான மழை.. பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nசென்னை மலர்சந்தையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வியாபாரிகள் தவிப்பு\nஇறுதி பருவத்தேர்வுகளை நடத்துவது கட்டாயம்- யுஜிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-89/", "date_download": "2020-10-29T07:48:02Z", "digest": "sha1:5WDREZIL3H2KX3IWULD6SB5BRJLL6TY7", "length": 17360, "nlines": 91, "source_domain": "swisspungudutivu.com", "title": "சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..! (படங்கள் & வீடியோ) – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..\nEditor July 29, 2018\tஇன்றைய செய்திகள், ஒன்றிய அறிவித்தல், ஒன்றிய செய்திகள், செய்திகள், பொது அறிவித்தல்கள்\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலை இலக்கை எட்டுகிறது..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் ஊரதீவுப் பிரதேசத்தில் உள்ள “மடத்துவெளிப் பொதுக்கிணறு” மீள்புனரமைக்கும் வேலை, கடந்த 13.07.2018 ஆரம்பமாகியது நீங்கள் அறிந்ததே. மேற்படி “மடத்துவெளி பொதுக்கிணற்றை” மீள்புனரமைக்கும் செலவில் பாதியை (அரைவாசியை) சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த ஆறு பேர் பொறுப்பெடுத்து, மிகுதியை “சுவிஸ் ஒன்றியம்” ஏற்று இந்நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது.\nஒன்றிய தலைமையின் வேன்டுகோளை ஏற்று மடத்துவெளி பொதுக்கிணற்று திருத்தல் பணிக்காக எமது 7ம்; 8ம் வட்டாரம் உறவுகள் ஆறு பேரான.. 1.திரு.கந்தையா கணேசராசா -சூரிச், 2.இராசமாணிக்கம் இரவீந்திரன் -சூரிச், 3.சுப்பிரமணியம் சண்முகநாதன் -சூரிச், 4.விஸ்வலிங்கம் அரிசந்திரதேவன் -ஆராவு, 5.அருணாசலம் திகில்அழகன் -பேர்ன், 6.அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை) -பேர்ன், ஆகியோர் தலா முந்நூறு சுவிஸ் பிராங் வீதம் பங்களிப்பு செய்ய, மிகுதித் தொகையை “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம்” பொறுப்பெடுத்து, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்” இந்த கிணற்று வேலை ஆரம்பமாகி உள்ளது.\nசுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் சார்பில் பொருளாளர் திரு. கைலாசநாதன் (குழந்தை) விடுத்த வேன்டுகோள்களை ஏற்று, எவ்வித மறுப்பும் சொல்லாமல் உதவி செய்த சுவிஸ் வாழ் ஊரதீவு, மடத்துவெளியை சேர்ந்த ஆறு நண்பர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் எமது நன்றிகள் பல..\nகடந்த 13.07.2018 அன்று ஆரம்பமாகிய, புங்குடுதீவு “மடத்துவெளி பொதுக்கிணறு” மீள்புனரமைப்பு வேலைத்திட்டம் மிகவிரைவில் முடிவுறுவதுக்காக அயராது பாடுபடும் புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றிய பொருளாளரும், தாயகம் அமைப்பின் தலைவியுமான “சமூக சேவகி” திருமதி.த.சுலோசனாம்பிகை ஆகியோருடன் திரு வனோஜன் தலைமையிலான அவர்களின் கட்டிட தொழிலாளர்கள் குழுவினருக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” சார்பில் நன்றிகள் பல.\nஅதேபோல் மேற்படி கிணற்றுவேலை ஆரம்பமாகிய நாள்முதல் தினமும் பலதடவைகள் அங்குள்ளவர்களுடன் “தனது சொந்த செலவில்” தொடர்பினை ஏற்படுத்தி, மேற்படி வேலைகள் துரிதகதியில் முடிவுற, அயராது செயல்பட்டுக் கொண்டிருக்கும் “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களுக்கும் சுவிஸ் ஒன்றியத்தின் “நிர்வாக சபை” சார்பில் நன்றிகள் .\nஇதேவேளை மேற்படி கிணற்றுவேலை நான்கு வருடங்களுக்கு முன்னரே சுவிஸ் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட போது, தனிப்பட்ட அமைப்பு ஒன்றினால் தாம் செய்யவுள்ளதாக தெரிவித்ததை அடுத்து நாம் இத்திட்டத்தை கைவிட்டு இருந்தோம், ஆயினும் அவர்களினால் மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில், சுவிஸில் உள்ள ஊரதீவு, மடத்துவெளி பிரதேசத்தை சேர்ந்த பலரும் குறிப்பாக ஒன்றிய பொருளாளரினால் எழுத்துமூலம் வை���்கப்பட்ட கோரிக்கையை அடுத்து..,\nஇதுவோர் “பொதுத்தேவை” என்ற போதிலும், ஒன்றியத்தின் நிதியை தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பெருமளவில் செலவழிப்பது விமர்சனத்தை ஏற்படுத்தும் என்பதை “ஒன்றியத் தலைவரினால்” தெளிவுபடுத்தியவுடன், அதே இடத்தை சேர்ந்த, சுவிஸில் வதியும் ஆறு குடும்பத்தினர் பாதி செலவை தந்து, இந்த நடவடிக்கையை “சுவிஸ் ஒன்றியத்தினால்” முன்னெடுத்து உள்ளோம்.\nமேலும் மேற்படிக் கிணறு “மண்திட்டு” அமைந்துள்ள பகுதியில் காணப்படுவதால் பெருமளவு செலவையும், சிரமத்தையும் எதிர்நோக்கி உள்ள போதிலும், இவ்வேலைத் திட்டத்தை மிகவிரைவில் வெற்றிகரமாக முடிப்பதுக்கு திடசங்கற்பம் பூண்டு செயற்பட்டு வருகிறோம்.\nஏனெனில் அக்கிணற்றின் மண்களையும், கற்களையும் இயந்திரம் கொண்டு தொடர்ந்து சிலநாட்களாக வெளியேற்றிய போதிலும், தொடர்ந்து மண்கள், கற்கள் சரிந்து கிணறானது குளம் போல் காட்சி தந்தது. ஆயினும், தொடர்ச்ச்சியாக நடைபெற்ற மீள்புனரமைப்பு வேலை காரணமாக கிணற்றின் மீள்புனரமைப்பு வேலை முடிவுறும் தருவாயில் உள்ளது. தற்போதும் தொடர்ச்சியாக மீள்புனரமைப்பு வேலை நடைபெற்று வருகிறது.\nஇதேவேளை மேற்படிக் கிணற்று மீள்புனரமைப்பு வேலைகளை, ஊரதீவுப் பிரதேச பெருமக்களும், மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்து விடுமுறைக்கு வந்த ஊரதீவு சொந்தங்களும் மற்றும் சில பொதுமக்களும் இன்றையதினம் நேரில் சென்று பார்வையிட்டு தமது மகிழ்ச்ச்சியை வெளிக்காட்டியதுடன் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்துக்கும், மேற்படி கிணற்று புனரமைப்புக்கு பங்களிப்பு செய்த சுவிஸ் வாழ் ஊரதீவு, மடத்துவெளி சொந்தங்களுக்கும் தமது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.\nகுறிப்பாக டொக்ரர் திரு.ஆ.பேரின்பநாதன், புங்குடுதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியத் தலைவரும், முன்னாள் அதிபருமான “சமூக சேவகர்” திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், ஓய்வுநிலை கிராம சேவையாளர் திரு.ந.தண்டாயுதபாணி, திரு.இ.குகநாதன் (வர்த்தகர் யாழ்ப்பாணம்) திரு.ந.கோணேஸ்வரன் (வர்த்தகர் யாழ்ப்பாணம்), திரு.இராஜரூபசர்மா (ஆலயகுரு -பானாவிடை சிவன் ஆலயம்), திரு.க.குலசேகரம் (புங்.மகா வித்தியாலய ஓய்வுநிலைக் காவலாளி), திரு.சே.ஜெகதீஸ்வரன் (தண்ணீர்பவுஸர் உரிமையாளர்), திரு.சோ.மணிவண்ணன் (வர்த்தகர் சுன்னாகம்), ���ிரு.சி.பாலசுப்ரமணியம், திரு.மதியழகன், திரு.இ.கோகுலன் (டென்மார்க்) போன்ற ஊரதீவு பெருமக்களுடன், பொதுமக்கள் சிலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\n(இதில் பதிவிட்டுள்ள சில படங்கள், ஒருவாரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்டது)\n“மக்கள் சேவையே மகேசன் சேவை”\nபுங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.\nPrevious மகளிர் உலககோப்பை ஹாக்கி: இந்தியா-இங்கிலாந்து இடையேயான போட்டி டிரா​\nNext நாளை முதல் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song118.html", "date_download": "2020-10-29T08:35:53Z", "digest": "sha1:4YH3OC7IE75DIIDSYVCRH2EFEVBOXWXU", "length": 5979, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 118 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், என்பதும், இவன், astrology, யோகம், உள்ளவன்", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 118 - புலிப்பாணி ஜோதிடம் 300\nபாடுவாய் புந்தி வெள்ளி நாலில் நிற்க\nநாடுவாய் நாலுள்ளோன் சுபர்கள் நோக்க\nகூடுவாய் குமரனுக்கு யோகம் மெத்த\nகுவலயத்தில் பேர் விளங்கோன் நிதியுமுள்ளோன்\nஆடிடுவாய் ஆரல் நிற்கும் நிலையைப்பார்த்து\n பெருமை மிகு புதனும் சுக்கிரனும் இலக்கினத்திற்கு நான்காம் இடத்தில் நிற்க இலக்கினாதிபதியும் கேந்திரத்தில் நின்றால் எல்லா சுகபோகமும் உள்ளவன், மேலும் சுபர்களின் திருஷ்டி பெற்றால் பெருமைமிகு சுகமும், உப்பரிகை மேடையும் நாடும் உள்ளவன், இச்சென்மனுக்கு இந்நிலவுலகில் மிகவும் யோகம் உண்டென்றும் இவன் பெயரும் புகழும் விளக்கம் பெறும் என்பதும் இவன் வெகுதனம் உடையவன் என்பதும் நிதர் சனமே. என��னும் சூரியன் நின்ற இடத்தை நன்கு ஆராய்ந்து கூறுவாயாக என்று போகரது அருளாணையால் புலிப்பாணி உரைத்தேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 118 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், என்பதும், இவன், astrology, யோகம், உள்ளவன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:10:03Z", "digest": "sha1:TROAPSQXEYJUWK37AQMT4XX2SP5436JQ", "length": 2859, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாய்மரப் படகோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாய்மரப் படகோட்டம் பாய்மரப் படகுகளுடன் நடைபெறும் விளையாட்டுப் போட்டி ஆகும். பாய்மரத்தை காற்று, கடல் அலை விசைகளுக்கு ஏற்ற மாதிரி ஏற்றி இறக்கி கட்டுப்படுத்தி படகை குறிப்பிட்ட திசை நோக்கி செலுத்தலாம். இவ்வாறு படகை ஓட்டப்பந்தய வழியில் சிறப்பாக வேகமாக செலுத்துபவர் வெற்றியாளர் ஆவார். இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 18:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Mazbel", "date_download": "2020-10-29T07:44:11Z", "digest": "sha1:GVMLWSMNR5QEMQER5IBQGMXTJBUZCZSL", "length": 4044, "nlines": 59, "source_domain": "ta.wikibooks.org", "title": "\"பயனர்:Mazbel\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:Mazbel பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Leitoxx (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/girl-texts-mom-by-4am-to-not-let-sister-take-pizza-from-fridge.html?source=other-stories", "date_download": "2020-10-29T06:57:17Z", "digest": "sha1:WSFWXH3MTBZSPH5RYLARNIDOQBDPMIF4", "length": 14054, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Girl texts mom by 4am to not let sister take pizza from fridge | India News", "raw_content": "\n'பிரிட்ஜ்ல 3 பீசா துண்டுகள் இருக்கு'.. நீங்க என் அம்மாவாக இருந்தால், உண்மையிலே என் மேல பாசம் இருந்தா'.. அதிகாலை 4 மணிக்கு மகள் அனுப்பிய வாட்ஸ் ஆப் மெசேஜ்.. 'தலைசுத்தி' நின்ற தாய்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஒரு பெண் தனது தாய்க்கு அனுப்பிய WhatsApp ஸ்கிரீன் ஷாட் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதன்படி, அதிகாலை 4 மணிக்கு எழுந்த மகள் ஒருவர், தனது சகோதரி தான் தூங்கிய பின்பு அதிகாலையில் எழுந்து, முதல் நாள் இரவு குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கும் மூன்று பீஸ்ஸா ஸ்லைஸ்களை சாப்பிட்டு விடுவார் என்று கவலைப்படுவதுதான் அந்த சாட்டிங்கில் உள்ளது.\n\"இப்படி ஒரு சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதிலிருந்து\" தனது சகோதரியை தடுக்க, சிறுமி ஒருவர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தன் அம்மாவுக்கு வாட்ஸ்-ஆப்பில் செய்தி அனுப்பியிருக்கிறார். “அம்மா நான் தற்செயலாக எழுந்துவிட்டேன். இப்போது அதிகாலை 4 மணி. மீண்டும் தூங்கிய பின்னர் நான் இன்று காலையில் எந்த நேரத்தில் எழப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் பியு(சகோதரி) எனக்கு முன் எழுந்தால் அவள் என் நிலைமையைப் பயன்படுத்திக் கொள்வாள் என்று எனக்குத் தெரியும்.\nஃப்ரிட்ஜில் 3 பீசா துண்டுகள் இருக்கிறது. பியு இதையெல்லாம் சாப்பிட வேண்டாம். அவள் சாப்பிடத் தொடங்குவதற்கு முன், அவளிடம் என் அனுமதியைப் பெறச் சொல்லுங்கள். நீங்கள் என் அம்மாவாக இருந்தால், நீங்கள் எப்போதாவது என்னை நேசித்திருந்தால், நீங்கள் என்னை அன்பாகப் பெற்றிருந்தால், என் மனநிலையை அறிந்து நீங்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நன்றி அம்மா, குட்நைட்” என்று அனுப்பியிருக்கிறாள். இதையெல்லாம் படித்த பின் அந்த அம்மாவின் ஒருவரி ரியாக்‌ஷன் இதுதான் - \"ஏய் பகவான்\nVIDEO : \"இது யாருன்னு கரெக்டா சொல்லு பாப்போம்\"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' \"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' \n'லாக்டவுனில்'.. 'வீட்டு மாடி ரூமை' சுத்தம் செய்யப் போனவருக்கு அடித்த 'ஜாக்பாட்'.. ஒரே நாளில் 'கோடீஸ்வரர்' ஆகும் யோகம்\nVIDEO : 'practice' 'மேட்ச்'லயே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல... ரோகித் அடித்த 'சிக்ஸர்'... \"போய் விழுந்த இடம் தான் ஹைலைட்டே...\" - வைரலாகும் 'வீடியோ'\n\"சோதனை காலம் எல்லாம் 'ஓவர்'... அவர் சீக்கிரமா 'திரும்ப' வருவாரு...\" - 'சிஎஸ்கே' சொன்ன 'குட்' நியூஸ்... குதூகலத்தில் 'ரசிகர்கள்'\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\n'ரஷ்யா கண்டுபிடிச்ச தடுப்பூசிய...' 'நாங்க வாங்குறோம்...' - அறிவிப்பை வெளியிட்ட இரு நாடுகள்...\n'பார்சலை கொடுத்துவிட்டு நைசா நழுவ பார்த்த டெலிவரி பாய்'... 'போன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த ஷாக்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n'ரியா அளித்துள்ள திடீர் புகாரால் பரபரப்பு'... 'சுஷாந்த் வழக்கில்'... 'புதிய திருப்பமாக வெளியாகியுள்ள வாட்ஸ்அப் உரையாடல்\n'ஒருதடவ அவங்க அம்மாவே பாத்துட்டாங்க'... 'அதிரவைத்த காதல் மனைவி'... 'மகளுடன் வீடியோ வெளியிட்டு'... 'இளைஞர் செய்த நடுங்கவைக்கும் காரியம்\n'பள்ளி' மாணவர்களின் 'ஆன்லைன்' வகுப்பில்.. 'அடுத்தடுத்து' நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்.. 'வியர்த்து விறுவிறுத்து' நின்ற ஆசிரியர்கள்\n‘பெற்ற மகளைக் கடத்தி.. கட்டிவைத்து.. போதை மருந்து கொடுத்த கொடூர தாய்’.. 'நடுங்கவைத்த' சம்பவம்.. நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு\n'வேலை கேட்டு போன இடத்துல'... 'இளைஞர் செய்த வெறலெவல் திருட்டு'... 'எல்லோரும் இப்படியே இருந்துட்டா'... 'திகைத்துப்போன போலீசார்\n'அவன் தூங்கிட்டு இருக்கான்னு நம்புறாங்க'.. மகன் உயிரிழந்தது கூட தெரியாமல்... 3 நாட்கள் சடலத்துடன் வீட்டில் தவித்த தாய்.. மகன் உயிரிழந்தது கூட தெரியாமல்... 3 நாட்கள் சடலத்துடன் வீட்டில் தவித்த தாய்.. கலங்கவைக்கும் பாசப் போராட்டம்\n'பாத்ரூம் கண்ணாடியில் இருந்த'... '14 வயது சிறுமியின் அதிர்ச்சி குறிப்பு'... 'தாய்க்கும், மகனுக்கும் அடுத்தடுத்து நேர்ந்த பயங்கரம்'... 'மாநிலத்தையே உலுக்கியுள்ள சம்பவம்'...\nஉன்ன மலை போல நம்பினோமே... 'கடைசியில நீயும் அவங்கள போல பண்ணிட்டியே...' - ஃபங்க்ஷன் நடக்கிறப்போவே பூச்சி மருந்து தின்ற அப்பா...\n‘காணாமல் போயிருந்த தாய், மகன்..’ வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது அதிர்ந்த போலீஸ்.. இன்னும் ‘உறையவைத்த’ பிரேத பரிசோதனை முடிவு\n'ஃபிரண்டு நோ சொன்னா அதான்'... 'அவங்க அம்மாவ பழிவாங்க'... 'சென்னையில் பள்ளி மாணவன் செய்த பகீர் காரியம்\n'பண்றதெல்லாம் பண்ணிட்டு'... 'மகனுக்கு ஃபோன் போட்ட தந்தை'... 'பேரதிர்ச்சிக்கு உள்ளான மகன்\n'.. 'இன்னொரு ரூமில் மகள்'.. டிக்டாக் மோகத்தால் செய்த துணிகரம் மனம் நொறுங்கிய குடும்பத்தலைவனின் விபரீத முடிவு\nஆஃபர் போடலாம், அதுக்காக இவ்ளோ ரேட் கம்மியாவா... போறதுக்குள்ள காலி ஆயிடுமோ... - அடிச்சு புடிச்சு மொபைல் கடைக்கு ஓடியவர்களுக்கு கிடைத்த ஷாக்...\n‘பணம் அனுப்பியதை நிறுத்திய சகோதரர்கள்’.. குழந்தைகள், வளர்ப்பு நாய்களுடன் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.. இடிந்து போன, தாய் செய்த உடனடி காரியம்.. முறையற்ற உறவால் சோகம்\n”.. திடீரென, அமைதியான மகளின் குரல்.. மீண்டும் வந்த ‘அதிர்ச்சி’ போன் கால்.. ‘பயங்கர’ அலறல் சத்தம்... - சிறுவன் கண் முன்னே தாய்க்கு நடந்த கோரம்\n'மகளை தேடிச்சென்றபோது'... 'கதவை திறந்து ஓடிய நபர்'... 'அதிர்ந்துபோன தாய் உள்ளே பார்க்க'... 'சிறுமி கிடந்த பதறவைக்கும் கோலம்\n'அம்மா வீடு 4 நாளா திறக்கவே இல்ல'... 'மகள் கதவை உடைத்து பார்த்தபோது... 'அதிர்ச்சியில் ஆடிப்போன ஊர்மக்கள்\n'ஜியோவின் அசத்தலான 2 புதிய ப்ளான்கள்'.. அதிலும் IPL, டிஸ்னி+ஹாட்ஸ்டார் விரும்பிகளுக்கு , இந்த சீசன் முழுவதும் அடித்த யோகம்'.. அதிலும் IPL, டிஸ்னி+ஹாட்ஸ்டார் விரும்பிகளுக்கு , இந்த சீசன் முழுவதும் அடித்த யோகம்\n‘அறையில் இருந்து வந்த அலறல் சத்தம்’.. பதறி அடித்து ஓடிய கணவர் கண்ட காட்சி’.. பதறி அடித்து ஓடிய கணவர் கண்ட காட்சி .. குழந்தைகளுடன் இருந்த இளம் தாய் எடுத்த விபரீத முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/premkumar-sivaperuman.html", "date_download": "2020-10-29T08:17:02Z", "digest": "sha1:IJZDB2YV3N6ABCCSPND2TUABYHQOERAB", "length": 6692, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரேம்குமார் சிவபெருமான் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nDirected by சிவ பாரதி குமாரன்\nஅய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\nதொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வ��ளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\nகால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nஎன்னடா.. அழுகாச்சி சீரியல் ரேஞ்சுக்கு இறங்கிடீங்க.. ரொம்ப வொர்ஸ்ட்.. புரமோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்\nஇலங்கை காமசூத்ரா போஸாம்.. ஜாக்கெட் அணியாமல்.. முன்னழகை அப்பட்டமாக காட்டிய பிரபல நடிகை\nநடிகை கடத்தப்பட்ட வழக்கு.. 'ஒருதலைபட்சம்..' வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற ஹீரோயின் திடீர் மனு\nதோர்: லவ் அண்ட் தண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vettaikaran-director-babusivan-doing-sun-tv-serial-now-065970.html", "date_download": "2020-10-29T08:44:37Z", "digest": "sha1:RSOYFS4XVRR72AGTDJFL2CT46FF6GHUT", "length": 20857, "nlines": 217, "source_domain": "tamil.filmibeat.com", "title": "10 வருஷம் ஆனாலும் இந்த புலி உறுமும்.. வேட்டைக்காரன் இயக்குநர் பாபுசிவன் இப்போ என்ன பண்றாரு தெரியுமா? | Vettaikaran director Babusivan doing sun tv serial now - Tamil Filmibeat", "raw_content": "\n55 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n10 வருஷம் ஆனாலும் இந்த புலி உறுமும்.. வேட்டைக்காரன் இயக்குநர் பாபுசிவன் இப்போ என்ன பண்றாரு தெரியுமா\nசென்னை: கில்லி படம் வரை காமெடி, ஆக்‌ஷன் என கமர்ஷியல் படங்களில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து விஜய்க்கு ���க்கா மாஸ் ஆக்‌ஷன் படமாக அமைந்தது வேட்டைக்காரன் தான்.\n2009ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி பாபுசிவன் இயக்கத்தில் வெளியான வேட்டைக்காரன் படம் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.\nஇதனை விஜய் ரசிகர்கள் ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.\nவேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற புலி உறுமுது, நான் அடிச்சா தாங்கமாட்ட, கரிகாலன் கால போல, சின்னத்தாமரை, என் உச்சி மண்டைல என அத்தனை பாடல்களும், படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. விஜய் ஆண்டனி இசையில் அனைத்து பாடல்களுமே இன்றளவும் விஜய் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து வருகின்றன.\nகாமெடி, பன்ச் டயலாக், ஆட்டம் பாட்டம் என நடிகர் விஜய் ரசிகர்களுக்காகவே செதுக்கிய பக்கா கமர்ஷியல் படம் வேட்டைக்காரன், இப்போ தளபதி விஜய்க்கு இப்படியொரு படம் பண்ணா இன்னும் வெறித்தனமா இருக்கும் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.\nவேட்டைக்காரன் படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும், படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் வெறித்தனமாக இருக்கும் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.\nஉங்களுக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா. வேற வேற வேற வேற வேட்டக்காரன் தான்டா வேணும்.@actorvijay #10YearsOfVettaikaran pic.twitter.com/Hk5utADPBm\nவேட்டைக்காரன் படத்தில் வில்லன்களை பார்த்து நடிகர் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களை 10YearsOfVettaikaran ஹாஷ்டேக்கில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். உங்களுக்கெல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா வேற வேற வேட்டைக்காரன் தான் டா வேணும்\nஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்ய தளபதி ரசிகர்களுக்கு சொல்லிக் கொடுக்கவே தேவையில்லை. 10YearsOfVettaikaran ஹாஷ்டேக்கை உருவாக்கி தற்போது இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.\nவில்லன் வேதநாயகத்திடம் அவனது டீ கடைக்கு வந்து விஜய் சொல்லும் பயம் பன்ச் டயலாக் காட்சிகளும் ட்விட்டரில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.\nபசங்களா அந்த சண்டைய விட்டுட்டு வாங்க...\nபுது என்டர்டைன்மன்ட் ஒன்னு சிக்கிருக்கு😂😂\nவிஜய்யின் வேட்டைக்காரன் படம் கலவையான விமர்சனங்களிடையே 2009ம் ஆண்டு ஓடியது. வேட்டைக்காரன் 10வது ஆண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி வரும் விஜய் ரசிகர்களை ட்ரோல் செய்ய அஜித் ரசிகர்களுக்கு புது என்டர்டெயின்மென்ட் ஒன்னு சிக்கியிருக்கு என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுக்கு எ���ிரான தங்களின் அடாவடியை வழக்கம் போல் தொடங்கியுள்ளனர்.\nஅனுஷ்காவ இனி இப்படி பார்க்க முடியுமா\nவேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா செம்ம செக்ஸியாக நடித்திருப்பார். காமெடி, ரொமான்ஸ், டான்ஸ் என விஜய்க்கு போட்டியாக நடித்திருக்கும் அனுஷ்காவை இனி இப்படி பார்க்க முடியுமா என விஜய் ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.\nவிஜய்யின் வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபுசிவன் அதற்கு அடுத்து எந்த படத்தையுமே இயக்கவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை. வேட்டைக்காரன் படம் தோல்வி அடைந்ததால், தான் பாபுசிவன் அடுத்து அடுத்து படத்தை இயக்கமுடியவில்லை என்ற வதந்தியும் பரவியது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ராசாத்தி சீரியலை பாபுசிவன் தான் இயக்கி வருகிறார்.\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.. மோனல் என்னம்மா குத்துறாங்க பாருங்க\nநண்பர்களுடன் விஜய் வீடியோ காலில் அரட்டை.. வைரலாகும் புகைப்படம்\nபல தடைகளை தகர்த்து வென்ற நாயகன்.. பாக்ஸ் ஆபீஸ் கிங்.. என்றும் விஜய் \nதளபதி விஜய்யோட டயட் பிளான் என்னப்பா.. தெரிஞ்சிக்க ஆர்வமாக இருக்கும் பாலிவுட் ஹீரோ\nமாஸ்டர் ஷூட்டை முடித்த விஜய்.. நெய்வேலிக்கு நன்றி.. பிரபலங்கள் கொண்டாடும் செல்ஃபி போட்ட்டோ\nவிடிய விடிய நடிகர் விஜய் வீட்டில் ரெய்டு.. டிரெண்டாகும் #WeStandWithVIJAY ஹாஷ்டேக்.. பெருகும் ஆதரவு\nசிவனேன்னு அவர் சினிமாவில் இருக்கார் அவரை சீண்டி அரசியல் பக்கம் திருப்ப வேணாம்.. விஜய் ரசிகர்கள்\nஇந்த ஆப்புக்கு காரணம் அர்ச்சு அக்கா போட்ட அந்த ட்வீட் தானா பயங்கர கடுப்பில் விஜய் ஃபேன்ஸ்\nவிஜய்க்கு வில்லனாக நடிக்க ஏன் சம்மதித்தேன்.. மாஸ்டர் படம் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி\nசுதா கொங்கரா இயக்கத்தில் தளபதி 65 ஃபேக் ஐடி ட்வீட்டால் காண்டான விஜய் ரசிகர்கள்.. செம்ம திட்டு\nபிகில் 100வது நாள் கொண்டாட்டம்.. அர்ச்சனா ஹேப்பி ட்வீட்.. ட்விட்டரை தெறிக்கவிடும் புள்ளிங்கோ\nமாஸ்டர் படத்தின் மாஸ் சண்டை காட்சி லீக் ஷேர் செய்ய வேண்டாம் என தளபதி ரசிகர்கள் கோரிக்கை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nபிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-10-29T07:38:21Z", "digest": "sha1:TX4ZWRLP5ZHZIQZYPQAD3QI5CGDHPBJY", "length": 9293, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | விக்ரம்", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\n'நவரசா' ஆந்தாலஜி அப்டேட்: 9 இயக்குநர்கள் யார்\nவிக்ரம் பிரபு நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு\nஅக்.25-ல் துபாய் செல்லும் இரண்டு இந்திய அணி வீரர்கள்\n'பிதாமகன்' வெளியான நாள்: அசலான மனிதர்களை அடையாளம் காட்டிய படம்\nவிஜய்யின் 'திருமலை' வெளியான நாள்: உச்சம் தொட்ட வெற்றிகளின் தொடக்கம்\nகுருதிப்புனல் 25; ‘பயம்னா என்னன்னு தெரியுமா”, ‘பிரேக்கிங் பாயிண்ட்’\nகேங்ஸ்டர் பின்னணியில் பாபி சிம்ஹாவின் புதிய படம்\nம.பி.யில் மானபங்க வழக்கில் ராக்கி கட்டினால் ஜாமீனா- உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nதாமதமாகும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு\nஇயக்குநராக அறிமுகமாகும் வரலட்சுமி சரத்குமார்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-10-29T07:26:21Z", "digest": "sha1:3IGMWPV3AC2XASNNZRNGY3O6VPYNQMFO", "length": 6255, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "அலை பாயுதே |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே;K S சித்ரா\nஅலை பாயுதே கண்ணா என்மனம் மிக-அலை பாயுதே; K S சித்ராவின் இனியகுரலில் கேட்டு மகிழுங்கள் ...[Read More…]\nFebruary,17,11, —\t—\tK S சித்ரா, K S சித்ரா அலை, அலை பாயுதே, இனியகுரல், என்மனம் மிக அலை பாயுதே, கண்ணா என்மனம், கேட்டு மகிழுங்கள், பாயுதே, மிக அலை பாயுதே\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; A.R.ரஹ்மான்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; A R ரஹ்மானின் இன்னிசையில் கேட்டு மகிழுங்கள் Tags; அலை பாயுதே, ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tA R ரஹ்மானின், அலை, அலை பாயுதே, இன்னிசை, இன்னிசையில், என் மனம், கண்ணா, கேட்டு, கேட்டு மகிழுங்கள், பாயுதே கண்ணா, மிக அலை பாயுதே\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல் அலை ......[Read More…]\nFebruary,17,11, —\t—\tஅலை, அலை பாயுதே, உன் ஆனந்த, என் மனம், கண்ணா, பாடிய பக்தி பாடல், பாயுதே, மிக அலை பாயுதே, மோஹன, யேசுதாஸ், வேணுகானமதில்\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு நடத்திவரும் “தமிழ் இந்து” திருமாவளவன். “ பிராமண பெண்கள் முதல் அனைத்து தரப்பு பெண்கள் ...\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுத� ...\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/w/english_tamil_dictionary_w_67.html", "date_download": "2020-10-29T07:56:10Z", "digest": "sha1:OX6HJYRXDK2TQRSHKHRBQ2DOB3QSKYT6", "length": 6273, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "W வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி - கம்பளி, wool, தமிழ், ஆங்கில, அகராதி, woollen, series, ��ரிசை, மயிர், கம்பளியாலான, word, tamil, வார்த்தை, dictionary, english", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. மஞ்சள் நிறப் பறவை வகை.\na. காடு அடர்நத, மரஞ் செறிந்த.\nn. கம்பளியிழை, கம்பளி, செம்மறி ஆட்டு மயிர், கம்பளி மயிர், மென்மையான குறு மயிர்த்துய், நீகிரோவரின் தலைமயிர், தலைமுடி, கம்பளி போன்ற பொருள், கம்பளி ஆடை.\nn. செம்மறியாட்டு வயிற்றிற் காணப்படும் இறுகிப்போன கம்பளி உரோம உருண்டை.\na. கம்பளி தருகிற, கம்பளி விளைக்கிற.\nn. கம்பளி மொத்த வாணிகச் சேமிப்பாளர்.\nn. கம்பளித்துகில், கம்பளி ஆடை, கம்பளித்துணிமணி, (பெ.) கம்பளியாலான, கம்பளி மேலிட்ட, (அரு.) நாட்டுப்புறப்பாங்கான.\nn. சில்லறைக் கம்பளி வாணிகர்.\nn. கம்பளி ஆடை, பின்னல் கம்பளி உடை, (பெ.) கம்பளியாலான, கம்பளி போன்ற.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி, கம்பளி, wool, தமிழ், ஆங்கில, அகராதி, woollen, series, வரிசை, மயிர், கம்பளியாலான, word, tamil, வார்த்தை, dictionary, english\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2011-10-21-09-45-41/72-29731", "date_download": "2020-10-29T07:34:40Z", "digest": "sha1:RRKGWXDQKELSUCAGYRAYJMGOFLBLW7NB", "length": 11703, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வவுனியா நகரசபை உறுப்பினர் சுரேந்திரன் உறுப்புரிமையை இழக்கவில்லை: ��கரசபைத் தலைவர் ஐ.கனகையா TamilMirror.lk", "raw_content": "2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி வவுனியா நகரசபை உறுப்பினர் சுரேந்திரன் உறுப்புரிமையை இழக்கவில்லை: நகரசபைத் தலைவர் ஐ.கனகையா\nவவுனியா நகரசபை உறுப்பினர் சுரேந்திரன் உறுப்புரிமையை இழக்கவில்லை: நகரசபைத் தலைவர் ஐ.கனகையா\nவவுனியா நகரசபை உறுப்பினர் செ.சுரேந்திரன் உறுப்புரிமையினை இழக்கவில்லை. அது தொடர்பில் உதவித் தேர்தல் ஆணையாளரினால் எனக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்படவுமில்லை என வவுனியா நகரசபையின் தலைவர் ஐ.கனகையா தெரிவித்துள்ளார்.\nநகரசபை உறுப்புரிமையினை செ.சுரேந்திரன் இழந்துள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் இலங்கை தழிழரசுக்கட்சியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டும் வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திற்கு செ.சுரேந்திரனை அனுமதித்தமை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவவுனியா நகரசபையின் உறுப்பினரான செ.சுரேந்திரன் 23.3.11ஆம்; திகதியில் இருந்து 29.6.11ஆம் திகதி வரை இடம்பெற்ற 4 கூட்டங்களுக்கு பங்கேற்காமையினால் உறுப்புரிமையை இழந்துள்ளதாகவும் எனவே அவரது இடத்திற்கு உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டவர்களில் ஒருவரை 30 நாட்களுக்குள் நியமிக்குமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளரான மாவை சேனாதிராஜாவுக்கு 1.9.2011ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் வவுனியா உதவி தேர்தல் ஆணையாளரினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. எனினும் செ.சுரேந்திரன் 20.10.2011ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்திற்கு சமூகம் கொடுத்ததுடன் அவரை கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு நகரசபை தலைவரினால் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் நகரசபைத் தலைவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nசெ. சுரேந்திரனை உறுப்புரிமையில் இருந்து வெளியேறச்சொல்வது சதி நடவடிக்கை. உதவி தேர்தல் ஆணையாளர் மாவை சேனாதிராஜாவுக்கே கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார். எனக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கைவில்லை. செயலாளருக்கும் கடிதம் கிடைக்கவில்லை எனவும் கூறினார். ஆனால் செயலாளர் உதவி தோர்தல் ஆணையாளரிடம் சென்றே கடிதத்தை பெற்று கடிதம் தந்ததாக கூறுகின்றார். இதே செயலாளர் உறுப்பினர்கள் கூட்டங்களுக்கு சமூகம் கொடுக்காத தகவல்களையும் 19.7.2011 இல் கடிதமாக அனுப்பியிருக்கிறார். எனவே செ. சுரேந்திரன் உறுப்புரிமையை இழக்கவில்லை என்பதே எனது கருத்து என்றார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசில பகுதிகளுக்கான முடக்கங்கள் நீக்கப்பட்டன\nஇன்று முதல் 20 அமுலாகும்\nமனோ அதிரடி: ஆதரவை விலக்கினார்\nகண் கலங்கிய நடிகர் சிம்பு\nநகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்\nஹலோ, என்ன சொல்லாதீங்க – ரியோவையே கோபபட வைத்த போட்டியாளர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/12/covid-19-kakitangan-motorola-bekerja-dari-rumah/", "date_download": "2020-10-29T07:30:40Z", "digest": "sha1:BDU4BSAERUR6A2VNST6LFRVFRGCSKH5S", "length": 5633, "nlines": 137, "source_domain": "makkalosai.com.my", "title": "COVID-19: Kakitangan Motorola bekerja dari rumah | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleநாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இலவச சுவாச கவசம்\nNext articleபொதுத்தேர்தல் 15 இல் இந்தியர்கள் நிலை என்ன\n2019 ஆம் ஆண்டு கேரள திரைப்பட விருதுகள் அறிவிப்பு\nஎந்தச் சதியிலும் பிரதமருக்கு தொடர்பு இல்லை: மறுக்கிறார் அன்வார்\nகூகுள் டுயோ மற்றும் கூகுள் மீட் சேவைகளில் க்ரூப் கால் வசதி அறிமுகம்\nசெல்ல பிராணிக்கு மரணத்தை விளைவித்த எம்.பி.பி.பி மீது வழக்கு\nகோவிட்-19 தொற்று – ரோஹிங்கிய அகதி தப்பியோட்டம்\nகொரோனா தாக்கிய பயணிகள் தடுமாறிய கப்பல் கியூபா...\nஇன்று நடைபெறவிருந்த பிரதமருடான சந்திப்பு ரத்து\nமாமன்னரின் முடிவை அமைச்சர்கள் நினைவில் வைத்திருக்கின்றனர் : முஹிடின்\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/07/09/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-10-29T07:16:51Z", "digest": "sha1:4TV23K6NDXIZ4KLIGM5UN5VQHQMUTOOF", "length": 6434, "nlines": 134, "source_domain": "makkalosai.com.my", "title": "இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமிக்‌ஷா | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome சினிமா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமிக்‌ஷா\nஇரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமிக்‌ஷா\n2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமிக்‌ஷா. இப்படத்தை தொடர்ந்து மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார்.\nஇவர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் பாடகர் ஷயீல் ஓஸ்வாலை கடந்த 3ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். சமிக்‌ஷா – ஷயீல் ஓஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.\n2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமிக்‌ஷா, 2018ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு அமேபிர் என்ற 10 வயது மகன் இருக்கிறார்.\nPrevious articleதேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸார் அஸிஸான் பதவி விலகினார்\nNext articleகுவியல் குவியலாக குப்பைகள்.. மோசமான நிலையில் கால்வாய்கள் – மனம் குமுறும் செனாவாங் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள்\nஅஜித் கையில் இருக்கும் தழும்பு…\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் இலக்கிய சேவை\nகமல் படத்துக்கு டைட்டிலை ரஜினிதான் வைத்தார்\nசிப்பாங் பகுதியில் நீர்த்தடை சரிசெய்யப்பட்டது\nவெட்டுக்கிளிகளைக் கொல்ல நவீன இயந்திரம்\nநான் சொன்னேன் – அவர் கேட்கவில்லை – கூறினார் மாட்சிமை தாங்கிய மாமன்னர்\nஊரடங்கை நீட்டித்தது தமிழக அரசு\nபெற்ற உதவியை நாங்கள் எப்படி சொல்லாதிருப்பது\nபார்த்திபனிடம் வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்\nஅஜித் கையில் இருக்கும் தழும்பு…\nபெண்களுடன் பாலியல் உறவு :அமெரிக்கருக்கு, 120 ஆண்டு சிறை\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nSPB நினைவாக ஆந்திராவில் இசைப்பல்கலைக்கழகம்\nகண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/heavy-rain-in-tamilnadu-pn1vtp", "date_download": "2020-10-29T08:00:22Z", "digest": "sha1:ROBV5NZCZBVT2HZ5ELBMN546QMWXRIYZ", "length": 10603, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரெடியாயுக்கங்க…. அடுத்த நான்கு நாட்களுக்கு செம மழை இருக்குமாம்…..", "raw_content": "\nரெடியாயுக்கங்க…. அடுத்த நான்கு நாட்களுக்கு செம மழை இருக்குமாம்…..\nமன்னார் வளைகுடா முதல் உள் தமிழகம் வழியாக ராயலசீமா வரை நிலப்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு மழையே பெய்யவில்லை. அதே நேரத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிரும், மூடுபனியும் இருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெப்பம் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் அனல் காற்றுடன் கடுமையான வெயிலும் அடிக்கிறது.\nஅதே போல் இரவி நேரங்களிலும் வெக்கையால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் ஓரளவு மழை பெய்தது.\nஇந்நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமன்னார் வளைகுடா முதல் உள் தமிழகம் வழியாக ராயலசீமா வரை நிலப்பரப்பில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாகவும் கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்றுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, ஆயக்கு���ியில் தலா 3 சென்டி மீட்டர், சங்கரன்கோவிலில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.\nசென்னை மக்களே உஷார்.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்... இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..\nசென்னையை 3 மணிநேரத்தில் புரட்டி எடுத்த கனமழை... குளம்போல் சாலைகள்... ஒருநாள் மழைக்கே ஸ்தம்பித்தது..\nபெரியார் சிலையை அவமதித்தால்... அதிமுக அரசை எச்சரித்த அழகிரி.\nமக்களே உஷார்.. இந்த 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... வானிலை மையம் எச்சரிக்கை..\nபீஞ்சமந்தை மலை ரோடு.. இரட்டை இலையா. உதயசூரியனா. அரசு விழாவில் அமைச்சர், எம்எல்ஏ மோதல்..\nபுதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.. தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கொட்டி தீர்க்கபோகும் கனமழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nமறைந்தார் குஜராத் மாநிலத்தின் அரசியல் சாணக்கியர்; மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டார் கேசுபாய் பட்டேல்.\nதீயாய் பரவும் கடிதம் யாருடையது.. ரசிகர்களை குழப்பியடிக்கும் ரஜினிகாந்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்..\n#ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான்... வாட்ஸ்-அப் வதந்தியால் கதறும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/advice-for-tamilisai-tn-minister-pandiarajan-at-function-held-at-chennai/articleshow/71486480.cms", "date_download": "2020-10-29T08:39:36Z", "digest": "sha1:BEQ4GVX7GA6N3R6DH73AUKJBMRWE2DLK", "length": 15924, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "governor tamilisai minister pandiarajan: தெலுங்கர்கள் பற்றி தமிழிசைக்கு, அமைச்சர் செய்த அட்வைஸ்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதெலுங்கர்கள் பற்றி தமிழிசைக்கு, அமைச்சர் செய்த அட்வைஸ்\nதெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு நடந்த பாராட்டு விழாவில் மேடையில் வைத்து அமைச்சர் பாண்டியராஜன் மேடையில் பேசுகையில் தமிழிசைக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பங்கேற்றிருந்தார்.\nதமிழிசை எதற்காக ஆளுநராகப் பொறுப்பேற்றார் என்பது அவருக்கும், தலைமைக்கும் தெரியும்\nதமிழ்நாட்டில் வாழும் ஒரு கோடி தெலுங்கர்கள் தமிழ மொழியைத் தாய்மொழி எனப் பதிவு செய்துள்ளனர்\nதெலங்கானாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே இருந்த பிணைப்பைத் தமிழிசை வலுவாக்க வேண்டும்\nசென்னை ஆழ்வார்பேட்டையில், அகில இந்தியத் தமிழ் சான்றோர் பேரவை சார்பில் தெலங்கானா ஆளுநராகப் பொறுப்பேற்ற தமிழிசைக்குப் பாராட்டு விழா நடந்தது.\nநிகழ்ச்சியின்போது அமைச்சர் பாண்டியராஜன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன், மேடையில் வைத்தே தெலுங்கானா ஆளுநர் தமிழிசைக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அமைச்சர் மேடையில் பேசியதாவது:\nஇப்போதைய நேரத்தில் தமிழ்-தெலுங்கு இடையே இருந்து வந்த பிணைப்பு குறைந்து வருகிறது. சொல்லப்போனால், உலகில் தமிழை விட தெலுங்கு பேசுபவர்கள்தான் அதிகம். தமிழ் மொழி பேசுபவர்களைவிட சுமார் ஒன்றரை கோடி அதிகமானவர்கள் தெலுங்கு பேசுகிறார்கள்.\nதமிழ்நாட்டில் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு கோடி பேர் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும், தங்கள் தாய்மொழி தமிழ் எனக் கணக்கெடுப்பின்போது பதிவு செய்கிறார்கள். இந்த நிலையைத் தமிழிசை மாற்ற முடியும். இந்த விவகாரத்தில் மேடம் (தமிழிசை) என்ன செய்யலாம் என்றால், அரசியல் ரீதியாக தெலங்கானா அரசுடன் இணைந்து தமிழ்நாட்டுடன் ஓபந்தங்களை ஏற்படுத்தலாம்.\nகுறிப்பாக, ‘ஒரே பாரதம் உண்ணத பாரதம்’ திட்டத்தின் கீழ், தெலங்கானாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடலாம். இந்த ஒப்பந்தம் மூலமாகத் தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்கள் பயன்பெறுவார்கள் என்றார்.\nநிகழ்ச்சியில் சமத்து மக்கள் கட்சித் தலைவர் பேசுகையில், “எதிலும் உழைப்பு, அந்த உழைப்புக்குக் கிடைத்த வெற்றிதான் தமிழிசை இப்போது ஆளுநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் நீங்கள் பெரிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். நீங்கள் எதற்காக ஆளுநராக சென்றிருக்கீறிர்கள் என்பது உங்களுக்குத் தெரியும், உங்கள் தலைமைக்கு தெரியும்” என்றார்.\nநிகழ்ச்சியில் தமிழிசை தனக்கு எப்போது முற்றுப்புள்ளி இல்லை கமா மட்டுமே இருந்து கொண்டே இருக்கும் என்றார். மேலும், “இப்போது தெலங்கானாவில் தமிழ் ஒலிக்க ஆரம்பித்துள்ளது, தமிழ்நாட்டில் தெலுங்கு ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இது தேசிய ஒருமைப்பாட்டோடு, சகோதரத்துவத்தோடு இந்த விஷயத்தை ஏற்கும் நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை ஏற்பட்டதுக்காகப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nமாதம் ரூ.3,000 - சூப்பர் திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக ...\nசசிகலா விடுதலை: டெல்லி கையெழுத்துக்காக காத்திருக்கும் க...\nதமிழ்நாட்டில் அடுத்தகட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி தெ...\nசசிகலாவை சந்திக்க தயாராகும் அமைச்சர்கள்\nஇன்று பொளந்து கட்டும் கனமழை; 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை- வானிலை மையம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகோயம்புத்தூர்போலி இந்திய டாக்டர்களிடம் கவனமாக இருங்க: கைய��ட்டு ஒழிப்புத் துறை\nவர்த்தகம்Advt : இந்த பண்டிகைக் காலம் ஆன்லைன் ட்ரேடிங்க்கு உகந்த காலம்\nஇந்தியாநான் கற்றுக்கொண்ட முக்கிய பாடம்: பிரதமர் மோடி பேட்டி பாகம்-1\nவீடு பராமரிப்புவீட்டில் மசாலா தயாரிக்கிறீர்களா Samsung Microwave மூலம் நீனா குப்தா எவ்வாறு செய்கிறார் பாருங்கள்\nபாலிவுட்பலாத்காரம் செய்து, கொன்னுடுவாங்களோனு பயந்தேன்: விஜய் பட நடிகை திடுக் தகவல்\nதமிழ்நாடுதமிழகத்தில் அதிரடியாக நடைபெற்ற ஐ.டி.ரெய்டு: கணக்கில் வராத ரூ.150 கோடி\nதமிழ்நாடுகடிதம் பொய்... தகவல் உண்மை... மவுனம் கலைத்த ரஜினி\nவர்த்தகம்ஆதாரில் அட்ரஸ் சேஞ்ச் பண்ணுவது எப்படி\nதமிழ்நாடு'சென்னையில் வெள்ள அபாய பதற்றம்' - தமிழக அரசுக்கு ஸ்டாலின் அலெர்ட்\n கோலிக்கு பதிலடி கொடுத்த சூர்யகுமார்\n ரியோ, ரம்யா, ஷிவானி என்ன உறவுமுறை ஆகுது\nடெக் நியூஸ்OnePlus Nord ஸ்மார்ட்போனை வாங்கிய இந்தியர்களுக்கு ஒரு குட் நியூஸ்\nடிப்ஸ்கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பைக்குகளை சுத்தம் செய்வது எப்படி..\nஆரோக்கியம்World Stroke Day 2020 : பக்கவாத அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும், குணப்படுத்தவும் முடியும்\nஆரோக்கியம்மழைத்தண்ணியில் சமைத்தாலும் குடித்தாலும் அவ்ளோ நல்லதாமே, உண்மையா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D;-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E/062jgC.html", "date_download": "2020-10-29T08:05:07Z", "digest": "sha1:F7KRRNSTACWP4W4OX4DFQGKSPEXLUFJB", "length": 2688, "nlines": 36, "source_domain": "tamilanjal.page", "title": "முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் பணியாளர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nமுத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் பணியாளர்களுக்கு அரிசி, மளிகைப் ப��ருட்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்\nMay 11, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்\nதிருப்பூரில் பிரசித்தி பெற்ற முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகைப்பொருட்களை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.\nஇதில் சுப்ரீம் செல்வம், பழனிவேல், கோகுலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், நீதிராஜன்,ஷாஜகான் உள்பட பலர் பங்கேற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T08:41:24Z", "digest": "sha1:SHVO546AT36ICSSH25AF4P3QQDGFOHXL", "length": 7209, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீள்வட்டத்திண்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n3D நீளுருண்டையின் முத்திரட்சி (3D) வடிவு\nநீள்வட்டத்திண்மம் என்பது நீள்வட்டத்தை அதன் நீள அச்சுப்பற்றிச் சுழற்றும்போது உண்டாகும் வடிவம் ஆகும். நீள்வட்டத்தின் திரண்ட வடிவம். a, b, c ஆகிய மூன்றெழுத்துக்களும், மூன்று செங்குத்தான அச்சின் நீளங்களானால், கணிதவழி நீள்வட்டத்திண்ம வடிவத்தை சமன்பாடுகள் கொண்டு கீழ்க்காணுமாறு விளக்கலாம்.\nx, y, z என்பன கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையின் மாறிகள்.\nமூன்று அச்சு நீளங்களும் (a, b, c ) ஒன்றுகொன்று சமமாக (ஈடாக) இருக்குமானால் கிடைக்கும் வடிவம் உருண்டை வடிவம் ஆகும்.. ஏதேனும் இரண்டு அச்சு நீளங்கள் ஈடாக இருந்து மற்றது வேறாக இருந்தால் கிடைக்கும் வடிவம் கோளவுரு ஆகும். நடுவே பருத்த உருண்டை (பூசணிக்காய் போல) அல்லது முனைப்பகுதி பருத்த வடிவம் (வெள்ளரிக்காய் வடிவம்) கிடைக்கும்.\nb = c, a > b, இடைபருத்த உருண்டை (பூசணி வடிவம்) ;\nb = c, a < b, இளைநடு நீளுருண்டை (வெள்ளரி வடிவம்);\na ≠ b ≠ c, இவ்வகை நீளுருண்டை, முழு நீளுருண்டை (scalene) எனப்படும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/madras-high-court-temples-katta-panchayat/", "date_download": "2020-10-29T07:56:25Z", "digest": "sha1:ES75E2SVCM6HSFFHHANMMLVPG3BXMB5S", "length": 12008, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » கோவில், மசூதி, தேவாலயங்களில் கட்டப்பஞ்சாயத்து : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் கோவில், மசூதி, தேவாலயங்களில் கட்டப்பஞ்சாயத்து : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nகோவில், மசூதி, தேவாலயங்களில் கட்டப்பஞ்சாயத்து : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nகோவில், மசூதி, தேவாலயங்களில் கட்டப்பஞ்சாயத்து : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\n‘வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை தவிர்த்து, பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை, பெரியமேட்டைச் சேர்ந்த அப்துர் ரகுமான் தாக்கல் செய்த மனு: சென்னை, அண்ணாசாலையில், ‘மக்கா மஸ்ஜித் ஷரியத் கவுன்சில்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது. மசூதி வளாகத்தை பயன்படுத்தி, நீதிமன்றம் போல இயங்குகிறது; ஆனால், கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது. குடும்ப பிரச்னைகள் தொடர்பாக, அளிக்கப்படும் புகார்களுக்கு ஆஜராகும்படி, ‘சம்மன்’ அனுப்புகின்றனர். அதன்பின், அவர்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். என் குடும்ப பிரச்னைக்காக, இந்த ஷரியத் கவுன்சிலை அணுகினேன். மனைவியுடன் சேர்த்து வைக்க கோரினேன். ஆனால், அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்து, மனைவியை விவாகரத்து செய்வதாக, கையெழுத்து போடும்படி என்னை வற்புறுத்தினர். பின், விவாகரத்து செய்ததாக அறிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும், நுாற்றுக்கணக்கான வழக்குகளை, இந்த ஷரியத் கவுன்சில் கையாளுகிறது. ஷரியத் சட்டத்தை, இவர்கள் பின்பற்றுவதில்லை. சட்ட விரோதமாக இந்த கவுன்சில் செயல்படுவதால், முஸ்லிம் குடும்பங்களின் அமைப்பு சீர்குலைந்துள்ளது. எனவே, சென்னை, அண்ணா சாலை, மக்கா மஸ்ஜித் ஷரியத் கவுன்சில் மற்றும் இதுபோல் தமிழகத்தில் செயல்படும் அமைப்புகளின் நடவடிக்கையை நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தரம் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் ஆஜரானார். போலீஸ் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்….\nமுதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஆவணங்களை பார்க்கும் போது, ஷரியத் முடிவு போல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; ஆவணங்களில், ஷரியத் கவுன்சிலின் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், வழக்கு எண், கோப்பு எண், புகார் கொடுத்தவர்கள், எதிர் தரப்பில் உள்ளவர்கள், முடிவு அறிவித்த தேதி என, விபரங்கள் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு, நீதிமன்றத்தின் சாயம் பூசப்பட்டுள்ளது; மசூதிக்குள் இந்த நடவடிக்கைகள் இருப்பதால், அதை நிறுத்துவது கடினம் என, அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியவில்லை. கோவில், மசூதி, தேவாலயம் என, வழிபாட்டு தலங்கள் எதுவாக இருந்தாலும், அங்கு பிரார்த்தனை, வழிபாடுகள் தவிர்த்து, வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, பஞ்சாயத்து நடவடிக்கைகளை நிறுத்த, அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, நான்கு வாரங்களில், மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வரும் ஜன., 19க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru106.html", "date_download": "2020-10-29T08:38:29Z", "digest": "sha1:DSSU6LFQRCYFHZXXBUGGQH4NHWSF64I6", "length": 5010, "nlines": 57, "source_domain": "www.diamondtamil.com", "title": "புறநானூறு - 106. தெய்வமும் பாரியும்! - இலக்கியங்கள், தெய்வமும், பாரி, புறநானூறு, பாரியும், கடவுள், எருக்கம், சங்க, எட்டுத்தொகை", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபுறநானூறு - 106. தெய்வமும் பாரியும்\nநல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்\nபுல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை\nகடவுள் பேணேம் என்னா; ஆங்கு\nகடவன், பாரி கை வண்மையே. 5\nநல்லது, தீயது என்று கடவுளுக்கு இல்லை. அற்பமான எருக்கம் பூவையும் கடவுள் சூடிக்கொள்வார். அதுபோல ஏதுமறியாத மடையன், பெண் யாராயிருந்தாலும் பாரி வழங்குவான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபுறநானூறு - 106. தெய்வமும் பாரியும், இலக்கியங்கள், தெய்வமும், பாரி, புறநானூறு, பாரியும், கடவுள், எருக்கம், சங்க, எட்டுத்தொகை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/w/english_tamil_dictionary_w_77.html", "date_download": "2020-10-29T07:18:26Z", "digest": "sha1:UZ2SESOXXMTT225JDHNHRJXHXSCL7OUM", "length": 8275, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "W வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி - தவறான, தமிழ், அகராதி, ஆங்கில, wrought, வரிசை, written, என்பதன், பொல்லாங்கு, series, தீங்கு, மாறான, சட்டத்திற்கு, கற்பி, இழைப்பவர், மிகு, அடித்து, சட்டமீறிய, தவறாக, முறைகேடான, dictionary, ரைட்&, வார்த்தை, wrong, tamil, பிழைபாடான, நிலை, english, word", "raw_content": "\nவியாழன், அக்டோபர் 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\n-1 a. எழுதி வைக்கப்பட்டிருக்கிற, எழுத்து மூலமாய்த் தெரிவிக்கப்பட்டுள்ள.\n-2 v. 'ரைட்' என்பதன் முடிவெச்சம்.\nn. பொல்லாங்கு, தீமை, நேர்மைக்கேடு, அநீதி, பழிச்செயல், அழிமதிச்செயல், தவறு, தவறான நிலை, தீமைக்குப் பொறுப்பு வகிக்க வேண்டிய நிலை, தப்பெண்ணம், தவறான கருத்துக் கொள்ளுதல், (பெ.) தவறான, இயன்மாறான, நேர்நிலைக்கு மாறுபட்ட, பிழைபாடான, முறைபிறழ்வான, முறைகேடான, சட்டமீறிய, சட்டத்திற்கு மாறான, ஒழுங்குகுலைவான, கோளாறான, மோசமான, முரண்பாடான, (வினை.) நேர்மைக்கேடாக நடத்து, தீங்கு இழை, புண்படுத்துஞ் செயல் செய், தவறான எண்ணங் கற்பி, தவறாகக் கெட்டஎண்ணங் கற்பி, (வினையடை.) தவறாக, பிசகாக, பிழைபட.\na. தவறான, பிழைபாடான, முறைகேடான, சட்டமீறிய.\na. நேர்மைக்கேடான, சட்டத்திற்கு மாறான.\nv. 'ரைட்' என்பதன் இறந்த காலம்.\na. (செய., நகைச்) சீறிக் குமுறுகிற.\n-1 a. உருவாக்கப்பட்ட, ஒப்பனை செய்யப்பட்ட, அடித்து வளைத்து உருவாக்கப் பெற்ற.\n-2 v. 'வொர்க்' என்பதன் அருவழக்கான இறந்தகால-முடிவெச்ச வடிவம்.\nn. மெல்லிரும்பு, தகடாக்கவும் அடித்து நீட்டவும் தகுதியுடைய இரும்பு, நல்லிரும்பு, கரித்தூசன்றிப் பிற தனிமங்கள் மிகக் குறைவாகக் கலந்துள்ள எளிதில் துருவேறாத பற்றிருப்பு.\na. மிகு கிளர்ச்சி நிலையிலுள்ள, மிகு உணர்ச்சிவசப்பட்ட.\nn. (மரு.) ஈய நச்சூட்டின் விளைவான முன்கைமுடக்குவாதம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nW வரிசை (W Series) - ஆங்கில-தமிழ் அகராதி, தவறான, தமிழ், அகராதி, ஆங்கில, wrought, வரிசை, written, என்பதன், பொல்லாங்கு, series, தீங்கு, ��ாறான, சட்டத்திற்கு, கற்பி, இழைப்பவர், மிகு, அடித்து, சட்டமீறிய, தவறாக, முறைகேடான, dictionary, ரைட்&, வார்த்தை, wrong, tamil, பிழைபாடான, நிலை, english, word\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/10-sp-583179427/5048-2010-04-01-07-43-44", "date_download": "2020-10-29T07:11:28Z", "digest": "sha1:QFCLS2UCKUZIALJQFBKSRZ3AQWSYR65O", "length": 58523, "nlines": 267, "source_domain": "www.keetru.com", "title": "பன்னாட்டுச் சட்டங்களின்படி ஈழத் தமிழர்கள் உரிமைகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - பிப்ரவரி 2010\nஈழத்தில் நடந்தது உள்நாட்டுப் போர் அல்ல; இன அழிப்பில் சர்வதேச சதி அடங்கியுள்ளது\nஐ.நா.வை கையாளல் - ஒரு தமிழகம் சார்ந்த நோக்கு\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\n‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயண அனுபவங்கள்: தோழர்களின் பகிர்வு\nவிடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன கடலூர் அஞ்சலையம்மாள்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nதமிழினப் படுகொலையில் பங்கேற்ற நாடுகள்\nஒவ்வொரு நாளும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகள்\n‘இப்பப் பாரு... நான் எப்படி ஓடுறேன்னு...\nதலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள்\nபரசுராமனுக்கு 70 அடி சிலை வைக்கிறார், மாயாவதி\nகொரோனா ஊரடங்கில் கழகத்தின் சாதனை - 80 இணைய வழி கருத்தரங்குகள்\nபெரியார் முழக்கம் அக்டோபர் 15, 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nமனுஸ்மிருதி மீது தொல். திருமாவளவன் அவர்கள் முன்வைக்கும் விமர்சனத்தை ஆதரித்து அறிக்கை\nபா.ஜ.க.வுக்குள்ளும் பெரியார் நுழைந்து விட்டார்\nதலித் முரசு - பிப்ரவரி 2010\nபிரிவு: தலித் முரசு - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 01 ஏப்ரல் 2010\nபன்னாட்டுச் சட்டங்களின்படி ஈழத் தமிழர்கள் உரிமைகள்\nஇரண்டு அடிப்படைக் கருத்துகளை நான் முன் வைக்க விரும்புகிறேன் : முதலாவதாக, இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, பன்னாட்டுச் ��ட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, தாங்கள் விரும்பினால் ஒரு தனியான அரசை நிறுவும் உரிமை உள்ளிட்ட சுய நிர்ணய உரிமை – இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உண்டு. அத்துடன், இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு பலியாகிறார் கள் என்ற உண்மையானது, அவர்கள் விரும்பினால் ஒரு தனியான அரசை நிறுவுவது உள்ளிட்ட அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கு வலுசேர்க்கவும் ஆதரிக்கவும் செய்கிறது.\n1948 இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1, அதில் கையெழுத் திட்டுள்ள 140 அரசுகளையும், தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் இனப்படுகொலையை \"தடுத்து நிறுத்த' உடனடியாக செயல்பட கோருகிறது. இனப்படுகொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 140 அரசுகளும், பிரிவு 1 க்கு தங்களின் கடப்பாட்டினை நிறைவேற்ற வேண் டிய முக்கிய நடவடிக்கைகளில் முதன்மையானது என்னவெனில், 1948 இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதற்காக உலக நீதிமன்றம் என்று அழைக்கப்படும் ஹேக் பன்னாட்டு நீதி மன்றத்தில், இலங்கை அரசு மீது வழக்குத் தொடுத்து விசாரிக்க வேண்டும். இதற்கு அடிப்படையாக இருக்கும் பிரிவு 9 பின்வருமாறு கூறுகிறது :\n“ஓர் இனப்படுகொலைக்கோ, பிரிவு 3 இல் பட்டியலிடப் பட்டுள்ள பிற செயல்களுக்கோ ஓர் அரசு பொறுப்பாவது குறித்தது உட்பட, இந்த ஒப்பந்தத்தைப் புரிந்து கொள்வதிலோ, நடைமுறைப் படுத்துவதிலோ, நிறைவேற்றுவதிலோ – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள், அதில் தொடர்புடைய ஏதாவது ஒரு பிரிவினரின் வேண்டுகோளின் படி, பன்னாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.''\nஇனப்படுகொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 140 அரசுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேலானது – 1. உடனடியாக இலங்கை மீது ஹேக் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் 2. உலக நீதிமன்றம் அவசர விசாரணை நடத்த கோர வேண்டும் 3. வன்னியில் உள்ள 3 லட்சம் தமிழர்களுக்கு எதிராக இலங்கை புரியக்கூடிய அனைத்து இனப்படுகொலை செயல்களைத் தடுக்கவும், நிறுத்தவும், அதற்கு எதிராக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் – ஓர் ஆணையை பிறப்பிக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்படி வழங்கப்படும் உலக நீதிமன்றத்தின் ஆணையானது, உள்ளூரில் வழங்கப்படும் இடைக்கால எச்சரிக்கை ஆணை அல்லது நிரந்தரத் தடை ஆணைக்கு சமமா��� உலகளாவிய உத்தரவாகும்.\nஉலக நீதிமன்ற ம் அப்படியான ஆணையை பிறப்பித்த உடன் அது அய்.நா. சார்டர் பிரிவு 94(2)இன் கீழ் நடைமுறைப்படுத்தப்படவேண்டி அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு உடனடியாக அறிவிக்கப்படும். 1. வன்னியில் நிலவும் சூழல் \"அமைதிக்கு அச்சுறுத்தல்' ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதால், அய்.நா. சார்டர் பிரிவு 39இன் படி, அய். நா. பாதுகாப்பு அவையின் தலையீடு அவசியமாகிறது என்ற உண்மை 2. தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்த வேண்டிய கடப்பாடு, இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1இன் படி அவர்கள் அனைவருக்கும் இருக்கிறது என்ற உண்மை ஆகியவற்றைப் புறந்தள்ளி, இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தி வரும் இனப்படுகொலையை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள, அய்.நா. பாதுகாப்பு அவை உறுப்பினர்கள் தவறியும் மறுத்தும் விட்டனர்.\nஉலக நீதிமன்றத்தின் ஆணையானது, இதை அய்.நா. பாதுகாப்பு அவையின் செயல் திட்டத்தில் இணைக்கும்; அதன் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அய்.நா. பாதுகாப்பு அவை மேற்கொள்ள அது வலியுறுத்தும். இனப்படுகொலை ஒப்பந்தமானது, இனப்படுகொலை குற்றம் என்பதற்கான விளக்கமாக கீழ்க்காண்பவற்றை கூறுகிறது :\nதற்போதைய ஒப்பந்தத்தின்படி, இனப்படுகொலை என்பது முழுமையாகவோ, பகுதியாகவோ ஒரு தேசிய, இன, மரபின அல்லது மதக் குழுவை அழிப்பதற்கான நோக்கத்துடன் கீழ்க்காணும் செயல்களை செய்தல் :\n1. குழுவின் உறுப்பினர்களை கொல்லுதல் 2. குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் அல்லது உளவியல் ரீதியாக கடுமையான தீங்கை ஏற்படுத்துதல் 3. அக்குழுவானது முழுமையாகவோ, பகுதியாகவோ அழிவதற்கான வாழ்வியல் நிலைகளை அக்குழுவின் மீது திட்டமிட்டுத் திணித்தல்.\nசட்டப்படி முன்பு \"சிலோன்' என்று அழைக்கப்பட்ட சிங்கள – பவுத்த இலங்கையானது, இந்து – கிறித்துவ தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்தியுள்ளது. இந்த இனப்படுகொலையானது 1948இல் தொடங்கி, இன்று வரை விரைவாக நடத்தப்பட்டு, தற்போது வன்னியில் உச்சத்தை அடைந்து வருகிறது. இது, இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவுகள் 2(அ), (ஆ), (இ) ஆகியவற்றை மீறுவதாகும்.\nகடந்த 60 ஆண்டுகளாக சிங்கள – பவுத்த சிலோன் – இலங்கை, வேறு தேசிய, இன, மரபின, மதக்குழுவான இந்து – ��ிறித்துவ தமிழர்களில் பெரும் பகுதியினரை அழிக்க – திட்டமிட்ட, பரவலான, முழுமையான ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த சிங்கள – பவுத்த சிலோன் – இலங்கையின் நடவடிக்கைகளானது, இந்து – கிறித்துவ தமிழர்களுக்கு கொடிய உடல் மற்றும் உளவியல் ரீதியான தீங்கை ஏற்படுத்தியுள்ளது. இது, இனப்படுகொலை ஒப்பந்தம் பிரிவு 2(அ)விற்கு எதிரானது. இந்த சிங்கள – பவுத்த சிலோன் – இலங்கையின் நடவடிக்கைகளானது, இந்து – கிறித்துவ தமிழர்கள் முழுமையாகவே, பகுதியாகவோ அழிவதற்கான வாழ்வியல் நிலைகளை அக்குழுவின் மீது திட்டமிட்டுத் திணித்துள்ளது. இது, இனப்படுகொலை ஒப்பந்தம் பிரிவு 2(இ)க்கு எதிரானது.\n1983 முதல் சிங்கள – பவுத்த இலங்கையானது, ஏறத்தாழ ஒரு லட்சம் இந்து – கிறித்துவ தமிழர்களைக் கொன்றுள்ளது. இந்த இனப்படுகொலைப் பட்டியலில் தற்பொழுது வன்னியின் மேலும் 3 லட்சம் இந்து – கிறித்துவ தமிழர்களை சேர்த்துள்ளது. வன்னியில் உள்ள 3 லட்சம் தமிழர்கள் மேலும் இனப்படுகொலைக்கு ஆளாகாத வண்ணம் அவர்களைக் காப்பாற்ற, இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1க்கு தங்களின் கடப்பாட்டினை நிறைவேற்ற – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் ஒரு நாடு, இலங்கை மீது உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். அதுவே தற்போதைய உடனடி தேவையாக இருக்கிறது.\nஇலங்கையில் வாழும் ஒரு குழுவினர் என்ற அடிப்படையில் தமிழர்களை நோக்கும்போது, நான் முன் வைக்க விரும்பும் இரண்டாவது கருத்து என்னவெனில் – பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இங்கு இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ள ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்திலிருந்து நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அதன் மூலம் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை வெளிப்படையாக அங்கீகரிக்க விரும்புகிறேன். அது, சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தம். இதில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு – 1இன் படி, \"அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு' என்பதற்கு அவர்கள் கட்டுண்டு இருக்கிறார்கள்.\nஅதோடு தெளிவாக, இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் \"மனிதர்களே'. இலங்கைத் தமிழர்கள் இலங்கை அரசிலிருந்து மாறுபட்ட தங்களுக்கென தனியான மொழி, மரபினம், இனத்தன்மை மற்றும் மதங்களை கொண்டுள்ளனர். தமிழர்கள் தங்களை தனியான \"மக்களாகவே' பார்க்கிறார்கள். இலங்கை அரசும் அவ்வாறே பார்க்கிறது. இந்த குறிப்பிட்ட காரணத்துக்காகவே இலங்கை அரசு – தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கவும், அவர்களின் தாய்நிலத்தை இனச் சுத்திகரிப்பு செய்யவுமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனால் இதைவிட வேறு சான்று தேவையில்லை. பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, சுயநிர்ணய உரிமை உள்ள மக்களுக்கான அக மற்றும் புற அடிப்படைகள் அனைத்தும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குப் பொருந்துகின்றன.\nஇலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ள இந்தப் பன்னாட்டு ஒப்பந்தம் அங்கீகரித்துள்ள பன்னாட்டுச் சட்டங்களின் கீழ், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உள்ள மேலும் சில அடிப் படை சுயநிர்ணய உரிமைகளை தொடர்ந்து பட்டியலிடுகிறேன்.\n“அந்த உரிமையின் அடிப்படையில் தங்களது அரசியல் நிலையை முடிவு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. தங்களின் பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை முன்னெடுக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு.''\nஇந்த உரிமைகள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இன்றும் உள்ளது. இது, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் உள்ளது. இவை குழு உரிமைகள், தனியான உரிமைகள் மட்டுமல்ல. இவை குழு உரிமைகள் என்ற அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஏனெனில் இலங்கை, தமிழர்களை ஒரு குழுவினர் என்ற அடிப்படையிலேயே தாக்கியது; தனி நபர்களாக அல்ல. ஆக, தமிழர்கள் ஒரு குழுவினராக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஒரு குழுவினராக பாதுகாக்கப்பட வேண்டும். அதிலும் தமிழர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அனைத்து அடிப்படை உரிமைகளிலும் முதன்மையானது சுயநிர்ணய உரிமையே. இது, அவர்களது அரசியல் நிலையை அவர்கள் நிர்ணயித்துக் கொள் வது மற்றும் அவர்களின் சொந்த பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை முன்னெடுப்பது. அத்துடன் தங்கள் குறிக்கோள்களை அடைவதற்கு இதுதான் சரியானது என்று தமிழர்கள் முடிவெடுப்பார்களேயானால், அதன்படி தங்களுக்கென தனியான ஓர் அரசை நிறுவுவது ஆகியவற்றை உள்ளடக்கும்.\nதமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்த மற்றொரு பகுதியானது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்ன���ட்டு ஒப்பந்தத்தின் பிரிவு 1 இன் இரண்டாம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், இனப்படுகொலை ஒப்பந்தம் உட்பட இலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களையே நான் பயன்படுத்துகிறேன்.\nஇலங்கை அரசு அங்கீகரிக்க மறுத்து, இலங்கையில் வாழும் தமிழர்களைப் பொருத்தவரையில், மிக மோசமாக மீறியுள்ள பன்னாட்டுச் சட்டங்களின் எந்தப் பிரிவையும் நான் குறிப்பிடவில்லை. “அனைத்து மக்களும், தங்கள் சொந்த தேவைகளுக்கு, இயற்கை வளங்களை, பரஸ்பர நலன்களின் அடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும், பன்னாட்டு பொருளாதார ஒத்துழைப்பினால் எழும் கடப்பாடுகளின் மீதான முன் தீர்மானங்கள் எதுவு மின்றி பயன்படுத்தும் உரிமை கொண்டவர்கள், தங்கள் சொந்த வளங்களைப் பயன்படுத்தி வாழ்வதற்கான உரிமைகளை மக்களிடமிருந்து எந்தச் சூழலிலும் பறிக்கக் கூடாது.''\nஇருப்பினும் இலங்கை அரசு, தமிழ் மக்கள் தங்களது சொந்த வளங்களைப் பயன்படுத்தி வாழ்வதற்கான உரிமைகளை, தன்னால் ஆன அளவிற்கு மறுத்திருக்கிறது என்ற உண்மையை நாம் அறிவோம். அதுதான் இனப்படுகொலை என்ற அளவிற்கு இன்று வந்து நின்றுள்ளது. இது நான் முன்னர் குறிப்பிட்டதைப் போல, ஒரு குழுவினரை முழுவதுமாகவோ, பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் – அவர்கள் மீது ஒரு வாழ்நிலை திணிக்கப்படுவதை தடுக்கக் கூடிய இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறுவதாகும். இந்த பொருளாதார உரிமைகளும் அரசியல் உரிமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை கவனிக்க வேண்டும். சுயநிர்ணய உரிமையின் இந்த இரு கூறுகளும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், தமிழர்கள் இனப்படுகொலைக்குப் பலியானவர்கள். அவர்கள் தங்கள் இயற்கை வளங்களை சுதந்திரமாக பயன்படுத்த, அவர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.\nதமிழ் மக்களே இலங்கை அரசாங்கம் அல்ல. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தங்களின் மரபு ரீதியான தாய் நிலத்தின் மீது, தங்கள் வயல்வெளிகள், தங்கள் சுரங்கங்கள், தங்கள் பயிர்கள், தங்கள் காடுகள், தங்கள் நீர் வளங்கள், தங்கள் கடற்கரைகள் மற்றும் பிறவற்றின் மீது அதிகாரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இது முக்கியமானது. இன்று நாம் அறிவோம்... இலங்கை அரசு, தமிழர்களின் மரபு ரீதியான தாய்நிலமான இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி கள் மீது தமிழர்கள் கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தையும் திருடி, அழித்து இல்லாமல் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்கள் மீது இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டுள்ளது.\nஇலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே, சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதை நான் முன்பே நிறுவிவிட்டேன். அவர்களின் சுயநிர்ணய உரிமையின் காரணமாக எழும் பிற அரசியல் விளைவுகள் என்ன அய்.நா.வின் சார்டர் (1971) உடன் உடன்பாடு கொண்ட \"அரசுகளுக்கு இடையிலான நட்பு ரீதியான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்த பன்னாட்டுச் சட்ட'த்தின் கோட்பாடுகள் மீதான அறிவிக்கை என்று அழைக்கப்படுவதில் அவை முன் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசு இந்த அறிவிக்கையை அய்.நா.வின் பொது அவையில் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் நான் இங்கு இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாத எந்த சட்டப்பிரிவையும் குறிப்பிடவில்லை. அந்த அறிவிக்கையின் படி, தமிழ் மக்களுக்கு உள்ள அரசியல் மாற்றுத் திட்டங்கள் என்ன என்பதை குறிப்பிடுகிறேன்.\n1. ஓர் இறைமையுள்ள சுதந்திர அரசை நிறுவுவது 2. ஒரு சுதந்திர அரசுடன் சுதந்திரமாக இணைவது 3. மக்கள் சுதந்திரமாக முடிவெடுத்திருக்கும் எந்த ஓர் அரசியல் நிலையையும் உருவாக்குவது. இவையே அந்த மக்கள் தங்களின் சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகள்.\nஎனவே, மீண்டும் இங்கு ஓர் இறுதி அரசியல் தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை இலங்கை அரசு முடிவு செய்ய முடியாது. இலங்கையில் வாழும் தமிழர்களே மேற்குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வழிகளில் எது தங்களுக்கு விருப்பமானது என்பதை முடிவு செய்ய வேண்டும். அதோடு, இந்த மூன்றில் எந்த வழியை இலங்கையில் வாழும் தமிழர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நான் சொல்வதற்கில்லை என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nஅதோடு, இந்தியாவில் வாழும் தமிழர்களும், இலங்கையில் வாழும் தமிழர்களும் இந்த மூன்றில் எந்த வழியை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை சொல்வதற்கில்லை. பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, தங்களின் சுயநிர்ண��� உரிமையை எப்படி நிலைநாட்டுவது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.\nஆனாலும், வரலாற்று நோக்கில் நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில், இலங்கையில் வாழும் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளான மக்கள், தாங்கள் மேலும் அழிவதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி–தங்களுக்கென ஒரு சுதந்திர அரசை நிறுவுவதே. உண்மையில், உலகம் பார்த்துக் கொண்டிருக்க, இலங்கை அரசானது, வேண்டுமென்றே, வெளிப்படையாக, வெட்கமின்றி எந்த அடிப்படைக் காரணமுமின்றி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை வன்னியில் படுகொலை செய்தது. ஆனால் ஒட்டுமொத்த உலகத்திலும் ஒரு நாடு கூட அவர்களைப் பாதுகாக்கவோ, அவர்களுக்காக வாதாடவோ, 1948இன் இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1இன்படி அவர்களுக்கு உதவவோ முன்வரவில்லை. இதனாலேயே இலங்கை அரசு, மேலும் தங்களை அழித்தொழிப்பதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கென தனியான ஓர் சுதந்திர அரசை நிறுவுவது அவசியமாகிறது. இனப்படுகொலைக்கு ஆளான மக்களுக்கு சிறந்த தீர்வாகவும், சரியான ஈடாகவும் இருக்கக்கூடியது, அவர்களுக்கென ஒரு தனியான சுதந்திர அரசே என பன்னாட்டுச் சட்டங்களும் நடைமுறைகளும் நிறுவுகின்றன.\nஇந்திய அரசானது, இலங்கையில் வாழும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் சுதந்திர அரசை நிறுவுவதற்கான உரிமையை தான் அங்கீகரித்தால், தமிழ்நாட்டில் வாழும் 6 கோடி தமிழர்களும் அதே உரிமையை கோரி, இந்தியாவிலிருந்து பிரிந்து போவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என தொடர்ந்து வாதம் செய்கிறது.\nஇதைப் பொருத்த வரையில், அரசுகளுக்கு இடையிலான நட்பு ரீதியான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்த பன்னாட்டுச் சட்டத்தின் கோட்பாடுகள் மீதான அறிவிக்கைக்கு நான் மீண்டும் செல்கிறேன். இதை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அரசுகளுமே ஏற்றுக் கொண்டுள் ளன. 1986 இன் நிகரகுவா வழக்கில் பன்னாட்டு நீதிமன்றம் முடிவு செய்ததன்படி, அய்.நா. சார்டரின் நிபந்தனைகளை விளக்குவதான வழக்கமான பன்னாட்டுச் சட்டங்கள் குறித்த வரைமுறைகளை முன்வைக்கிறது. குறிப்பாக, கீழ்க்காணும் வரிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: “அடுத்து வரக்கூடிய பத்திகளில் உள்ள எவையும், தனது எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும், இன, மத அல்லது நிற அடிப்படை��ில் எந்தப் பாகுபாடுமின்றி நடத்தக்கூடிய அரசைப் பெற்றுள்ள, அதன் மூலம் சம உரிமை மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் மற்றும் கோட்பாடுகளை கடைப்பிடிக்கக் கூடிய இறைமையுள்ள சுதந்திரமான, எந்த அரசின் எல்லை பாதுகாப்பையோ, அரசியல் ஒருங்கிணைவையோ – முழுமையாகவோ பகுதியாகவோ – பாதிப்பதாகவோ, சிதைப்பதாகவோவான எந்த செயல்களையும் அங்கீகரிப்பதாகவோ, ஊக்கப்படுத்துவதாகவோ எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.''\nஅறிவிக்கையின் இந்தப் பத்தி, தங்களின் சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில், ஒரு மக்கள் வேறொரு அரசிடமிருந்து பிரிந்து போகும் உரிமைக்கான வழக்கமான பன்னாட்டுச் சட்டத்திற்கான வரையறைகளை வகுக்கிறது. மேற்குறிப்பிட்டுள்ள சொற்களின்படி, ஓர் அரசு “சம உரிமை மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு களுக்கு'' ஏற்ப நடந்து கொள்ளாத போது அதனால், “இன, மத மற்றும் நிற வேறுபாடின்றி தனது எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும்'' அது பிரதிநிதித்துவப்படுத்தாத போது மட்டுமே பிரிந்து போவது என்பது அனுமதிக்கப்படும்.\nதமிழர்களைப் பொருத்தவரையில், சிலோன்–இலங்கை அரசு, தான் அமைக்கப்பட்ட 1948 ஆண்டு முதலே ஒருபோதும் “சம உரிமைகள் மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் கோட்பாடுகளுக்கு ஏற்ப'' நடந்து கொண்டதே இல்லை. மேலும், தமிழர்களைப் பொருத்த அளவில் சிலோன் – இலங்கை அரசு, “இன, மத மற்றும் நிற வேறுபாடின்றி தனது எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும்'' அது பிரதிநிதித்துவப்படுத்தியதே இல்லை.\nஉண்மையில், சிலோன்–இலங்கை அரசு, எப்போதும் தமிழர்களை இன, மத, நிற மற்றும் மொழி அடிப்படையில் பாகுபடுத்தி, மோசமாக நடத்தி வந்திருக்கிறது. சிங்களர்களின் இந்த பரவலான குற்றச் செயல்கள், தற்பொழுது தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய ஒட்டுமொத்தமான இனப்படுகொலைச் செயல்களில் வந்து முடிந்திருக்கிறது. ஆகவே, பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, குறிப்பாக இந்த அறிவிக்கையின்\nபடி, தமிழர்கள் இலங்கையிலிருந்து பிரிந்து போக உரிமை உடையவர்கள்.\nமாறாக, இந்திய அரசு தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களைப் பொருத்தவரையில், “சம உரிமை கள் மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் கோட்பாடுகளுக்கு ஏற்ப'' நடந்து கொண்டு, அதன் மூலம் “இன, மத மற்றும் நிற வேறுபாடின்றி, தனத�� எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும்'' பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஓர் அரசை கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில் அண்மையில்தான் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள், பிறரைப் போலவே முழுமையான சமத்துவத்தின் அடிப்படையில் பங்கேற்ற ஒரு தேர்தல் நடைபெற்றது. இந்தியாவில் உள்ள தமிழர்கள் இந்தியாவில் வாழும் பிற மக்களைப் போன்ற முழுமையான சட்ட ரீதியான சமத்துவத்தை கொண்டுள்ளனர். உண்மையில் தங்களுக்கென தமிழ்நாட்டில் ஓர் அரசையும் கொண்டுள்ளனர்.\nஎனவே, எனது கருத்தின்படி, தமிழ்நாட்டில் வாழும் ஆறு கோடி தமிழர்கள், இந்தப் பிரச்சனை குறித்து வழக்கமான பன்னாட்டுச் சட்டத்திற்கான அடிப்படை நெறிமுறைகள் வகுக்கும் இந்த அறிவிக்கையின்படி, பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் கீழ் பிரிந்து போகும் உரிமை உடையவர்கள் அல்லர்.\nமாறாக, இந்தியாவும் இலங்கையும் வாக்களித்துள்ள இந்த அறிவிக்கை உள்ளிட்ட பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்குப் பிரிந்து போகும் உரிமை உண்டு. எனவே, இந்திய அரசின் நிலைக்கு உரிய அனைத்து மரியாதைகளுடனும், இலங்கையில் வாழும் தமிழர்கள் சுதந்திர அரசை நிறுவு வதன் மூலம் அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதானது, அதே போன்ற ஒன்றை தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்படுத்திவிடும் என்ற வாதம் ஒரு பொய்யான கருத்து என்று கூறுகிறேன். இத்தகைய முடிவுக்கு பன்னாட்டுச் சட்டங்களில் எந்த அடிப்படையும் இல்லை.\nசொல்லப் போனால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் தங்களுக்கென ஒரு சுதந்திர அரசை நிறுவுவது உட்பட, அவர்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசு அங்கீகரிக்குமானால், இந்த அறிவிக்கை உள்ளிட்ட பன்னாட்டுச் சட்டங்கள், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை முழுமையாக ஆதரிக்கும்.\nஒரு வேளை அதிகப்படியான எச்சரிக்கை உணர்வின் காரணமாக, இந்திய அரசு அந்த அளவிற்கு தற்போது செல்ல விரும்பவில்லை எனில், அது இருப்பது போல் இருக்கட்டும். ஆனால் குறைந்த பட்சமாக, தமிழர்களின் உண்மையான தாய் நாடு என்ற அளவில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒரு பாதுகாவலாக, பன்னாட்டுச் சட்டங்களின்படியான \"தாய் தேசமாக' இருப்பதற்கான அனைத்து உரிமை, கடப்பாடு, மற்றும் பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படியான நிலைப்பாடு ஆகியவை இந்தியாவுக்கு உண்டு.\nஅதனால் இந்திய, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைகளுக்காக அதன் மீது உடனடியாக, ஹேகில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். அவசர விசாரணையை கோர வேண்டும். இலங்கை அரசு, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராகப் புரிந்து வரும் அனைத்து விதமான இனப்படுகொலை செயல்களையும் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு தற்காலிகத் தடுப்பு ஆணையை உலக நீதிமன்றம் அளிக்க வேண்டும் என கோர வேண்டும். சாவ், ஆஷ்விட்ஸ், கம்போடியா, சப்ரா மற்றும் ஷாடில்லா, ஸரெபிரெனிகா, ருவாண்டா, கொசோவோ, தற்பொழுது வன்னி ஆகியவற்றில் மரித்த உயிர்கள் – இதைவிட குறைச்\nசூன் 8,2009 அன்று சென்னையில் பன்னாட்டுத் தமிழ் மய்யம் சார்பில் நடைப்பெற்றக் கருத்தரங்கில் ஆற்றிய உரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/world_countries/index.html", "date_download": "2020-10-29T07:02:21Z", "digest": "sha1:I5PRTGIMFLNEEYZT2PMWILJRWCMYJAEU", "length": 14665, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "World Countries - உலக நாடுகள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், அக்டோபர் 29, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » உலக நாடுகள்\nபூமிக்கோளத்தில் 7 கண்டங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 270 நாடுகள் அரசியல் பிரிவுகளாக அமைந்துள்ளது. இதில் 195 நாடுகள் தனித்த ஏகாதிபத்திய நாடுகளாகவும் (பிரச்சனைக்குரிய ஆனால் உண்மையான சுயாதீனமானவை) மற்றும் 70 நாடுகள் பிற நாடுகளைச் சார்ந்த பகுதிகளாகவும், 5 நாடுகள் சர்ச்சைக்குரிய பகுதிகளாகவும் இப்போது உள்ளன. அவற்றின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஆப்பிரிக்காக் கண்டம் (Continent of Africa)\nஆஸ்திரேலியக் கண்டம் (Continent of Australia)\nதென் அமெரிக்காக் கண்டம் (Continent of South America)\nஅண்டார்டிகாக் கண்டம் (Continent of Antarctica)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-10-29T09:11:52Z", "digest": "sha1:E56Y3T2AWQEVAASIJALGEPTGEEDCT5R4", "length": 8588, "nlines": 74, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அறந்தாங்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும்\nஅறந்தாங்கி (ஆங்கிலம்:Aranthangi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும்.[4]\n— முதல் நிலை நகராட்சி —\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 614616\n• தொலைபேசி • +04371\nஅறந்தாங்கி – பாண்டிய, சோழ அரசுகளின் எல்லையில் இருந்த ஊர், இங்கு கோட்டைகள் கிடையாது நாட்டைக் குறிக்கும் எல்லையாக பெரிய அரண் போன்ற சுவர்கள் கட்டப்பட்டன, அதன் சிதிலங்கள் இப்போதும் அங்கே காணக்கிடைக்கிறது. அரண்+தாங்கி என்று அரண்தாங்கி என்று அழைக்கப்பட்ட ஊர் மருவி இப்போது அறந்தாங்கி என்றாகிவிட்டது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அறந்தாங்கி நகராட்சியின் மக்கள்தொகை 40,814 ஆகும். மக்கள்தொகையில் 20,101 ஆண்களும், 20,713 பெண்களும் உள்ளனர். 10,130 குடும்பங்களும், 27 வார்டுகளும் கொண்ட அறந்தாங்கி நகராட்சியின் எழுத்தறிவு 90.59% ஆகவுள்ளது. பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4340 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 74.52%, இசுலாம��யர்கள் 22.01%, கிறித்தவர்கள் 3.42% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[5]\n1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல் பட்டு வருகின்றன அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி\nஅரசினர் ஆண்கள் மேல் நிலை பள்ளி\nஅரசினர் பெண்கள் மேல் நிலை பள்ளி\nஅலி ஜைனம் ஜமாத் ஒரிஎண்டல் அரபிக் மேல் நிலை பள்ளி\nபோன்ற பள்ளிகள் மட்டுமே 1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல் பட்டு வருகின்றன அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் இன்று மிகுந்து காணப்படுகின்றன\nதனியார் பள்ளிகளும் நிறைந்து காணப்படுகிறான அறந்தாங்கியில் கலை கல்லூரிகளும் ஐ டி ஐ கல்லூரிகளும் அறந்தாங்கியில் அருகாமையிலேயே உள்ளன\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ அறந்தாங்கி நகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2020, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyadhtntj.net/notice-to-awareness-about-donating-blood/", "date_download": "2020-10-29T07:15:25Z", "digest": "sha1:IECUBE64HSX2CCCN2XPUK6FN4X224XD3", "length": 9875, "nlines": 234, "source_domain": "riyadhtntj.net", "title": "இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ்! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம்", "raw_content": "\nஅநாதை இல்லம் – சிறுவர்களுக்கு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் ரியாத் மண்டலத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nHome / அழைப்பு பணி / நோட்டீஸ்கள் / இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ்\nஇரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ்\nPrevious இரத்த தானம் செய்வீர்\nNext முக்கிய அறிவிப்பு: – மேலாண்மைக்குழு நிர்வாகம் மாற்றம்\nஓதும் மவ்லிது வரிகளும், மோதும் மார்க்க நெறிகளும்\nரபீஉல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் மவ்லிது கச்சேரிகள் களை கட்ட ஆரம்பித்து விடுகின்றன. மஃரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசல்களிலும் …\nஇது “ரபீஉல் அவ்வல்” மாதம் இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள் இரவு நேரங்களில் வீடுகள் தோறும் மவ்லிதுக் கச்சேரிகள் சந்தன வாடை; சாம்பிராணி வாசம்; நெய்ச் …\nசவுதி அரேபியா நாட்டின் 90 வது தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் மாநகரில் மாபெரும் இரத்ததான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் சார்பாக சவுதி அரேபியா நாட்டின் 90 வது தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் …\nதிருக்குர்ஆன் தமிழாக்கம் – MP3\n94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)\nDesigned by TNTJ ரியாத் மண்டலம்\n© Copyright 2020, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் | ரியாத் மண்டலம் All Rights Reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-10-29T08:02:32Z", "digest": "sha1:4VP2NB7FEL23FFDLK46AQ7RUVBGPBXOT", "length": 3079, "nlines": 30, "source_domain": "analaiexpress.ca", "title": "இலங்கை – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை |", "raw_content": "\nஇலங்கை – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை (14) ஆரம்பமாகவுள்ளது.\nகாலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி நாளை காலை 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.\nஇலங்கை அணியும் நியூசிலாந்தும் இதுவரையில் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன.\nஅதில் 15 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளதுடன், இலங்கை அணி 08 போட்டிகளில் வென்றுள்ளது. எஞ்சிய 11 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற முடிவை எட்டியுள்ளன.\nஇதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இலங்கையும் நியூசிலாந்தும் மோதவுள்ள முதல் போட்டியாக நாளைய போட்டி அமையவுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=cabinet%20meeting", "date_download": "2020-10-29T08:19:19Z", "digest": "sha1:H25PXUPGGTTCJM2HEQ4BVHTXSJLKSLOX", "length": 3775, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"cabinet meeting | Dinakaran\"", "raw_content": "\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்\nமத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறாது: துணை ஒர���ங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி\nமத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறாது: அதிமுக எம்.பி. வைத்தியலிங்கம் பேட்டி..\nமத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறாது: துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்\nபிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11.15 மணியளவில் மத்திய அமைச்சரவை கூட்டம்\nமத்திய பாஜக அரசின் அமைச்சரவையில், அதிமுக அங்கம் வகிக்கும் என்று வெளியாகும் செய்தி தவறானது : வைத்திலிங்கம் தகவல்\nநாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்\nஅமைச்சரவை ஒப்புதல்: மாடுகளை வெட்ட இலங்கையில் தடை\nநாடு முழுவதும் 11.58 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nவிவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஜமுனாமரத்தூரில்\nதனியார் மயமாக்க மத்திய அரசு தீவிரம் அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு ஐடிபிஐ பங்குகளை விற்க முடிவு\nஅனைத்து கட்சி கருத்துக்கேட்பு கூட்டம்\nமஞ்சூர் அருகே மாவோயிஸ்ட் விழிப்புணர்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:18:13Z", "digest": "sha1:4HHAF6LJV2U3XSJUOXNAGUTC4XGG32TS", "length": 8206, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபாசில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர்\nஃபாசில் (பிறப்பு - 1953) என்பவர் தமிழ், மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார். பாசம், நகைச்சுவை, கண்ணியம் மிகுந்த மெல்லிய குடும்பக் கதைகளுக்காக இவர் அறியப்படுகின்றார்.\nஒரு நாள் ஒரு கனவு (2005)\nஎன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு (1988)\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nதென்னிந்திய பி���ிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 09:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/farmers/", "date_download": "2020-10-29T07:08:17Z", "digest": "sha1:DIMR4E5AMKW2BY3YPKFXXZAOV2GF7GLC", "length": 5363, "nlines": 47, "source_domain": "vaanaram.in", "title": "#Farmers Archives - வானரம்", "raw_content": "\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nகடந்த சில நாட்களாக, நம்ப ஊருல உண்மையான விவசாயிகளை விட விவசாயிகளின் நண்பன் அப்பிடின்னு சொல்லிட்டு இருக்குறவங்க தான் விவசாயி மசோதா பத்தி பொலம்பிட்டு இருக்காங்க. அது வந்தா இப்படி ஆகிடும், அப்படி ஆகிடும், ஜனநாயகத்தின் படுகொலை அப்பிடின்னு கலர்கலரா சொல்லுறாங்களே தவிர, ஏன் பாதிக்கும், எப்படி பாதிக்கும்னு சொல்ல மாட்டேன்றாங்க. இதை பார்த்தா எனக்கு நம்ம கிரேஸி மோகன் நாடகம் தான் ஞபாகம் வருது. “இவன் எப்பவுமே இப்படி […]\nமாடுக்கட்டி போரடித்தால் மாளாது செந்நெல்\nமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் – திருவள்ளுவர் இன்றைய விவசாய மக்களின் நிலைமையை கண்டதும் தோன்றிய முதல் குறள். மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் போன்று தன் மானம் இழந்தால் உயிரிழப்பர் மேன்மக்கள் என்பதே என் அய்யன் வள்ளுவனின் கருத்து. இதற்கு மாற்று கருத்து கூற எவரும் பிறக்கவில்லை, பிறக்கவும் வாய்ப்பில்லை. பண்டை தொட்டே நம் நாடு விவசாய நாடு. இந்த உலகிற்கே விவசாயம் கற்று கொடுத்த […]\nவிளைவித்தவனுக்கு விலை வைக்க உரிமையில்லையா\nசைனா பஜார், படா பேஜார்\nதிரு. மற்றும் திருமதி. சீன கொத்தடிமை கம்யூனிஸ்ட்களே\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம�� 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nலோனா on நீட் (NEET) பற்றிய 10 கேள்விகளும் பதில்களும்\nValluvan on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t148605-topic", "date_download": "2020-10-29T07:18:05Z", "digest": "sha1:AFFKFX4WAESULXWTYU6HC2LRCMNUE5LG", "length": 18908, "nlines": 178, "source_domain": "www.eegarai.net", "title": "' மீ டூ ' கதை கூறி பாலியல் புகார் கூறும் ஜூவாலா கட்டா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (310)\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 13:33\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 ப���ட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\n» காணொளிகள் பழைய பாடல்கள்\n' மீ டூ ' கதை கூறி பாலியல் புகார் கூறும் ஜூவாலா கட்டா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n' மீ டூ ' கதை கூறி பாலியல் புகார் கூறும் ஜூவாலா கட்டா\n'மீ டூ கேம்பெய்ன் என்ற பெயரில் இணைய தளப்புகார்\nஇந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.\nஇதன்படி கடந்த கால பாலியல் புகார்களை இப்போது\nதனுஸ்ரீ தத்தா, கங்கனா ரணவத் உள்ளிட்ட நடிகைகள்\nபிரபலங்கள் மீது புகார் கூறத்துவங்கியுள்ளனர்.\nஅந்த வகையில் இப்போது விளையாட்டு\nபெண் பிரபலமும் பாலியல் புகார் கூறத் துவங்கியுள்ளார்.\nபிரபல இந்திய பாட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா,\nகடந்த 2006-ம் ஆண்டு முதல் வளர்ந்து வரும் வீராங்கனையாக\nஇருந்த நேரத்தில் பல்வேறு சூழ்ல்களில் பாலியல்\nதொல்லைகளுக்கு ஆளானதாகவும், எதிர்ப்பு தெரிவித்ததால்\nதாம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தேர்வுக்கு பெயர்\nபரிந்துரைக்காமல் சம்பந்தப்பட்ட நிர்வாகி தனக்கு செக்ஸ்\nRe: ' மீ டூ ' கதை கூறி பாலியல் புகார் கூறும் ஜூவாலா கட்டா\nஇதுவும் குற்றம் இல்லை என்று உச்சா நீதி மன்றம் தீர்ப்பு வழங்கும்\nRe: ' மீ டூ ' கதை கூறி பாலியல் புகார் கூறும் ஜூவாலா கட்டா\n@SK wrote: இப்படி புகார்கள் தொடர்ந்தாள்\nஇதுவும் குற்றம் இல்லை என்று உச்சா நீதி மன்றம் தீர்ப்பு வழங்கும்\nமேற்கோள் செய்த பதிவு: 1281231\nகாலம் கடந்து புகார் கூறினாலும் நல்லது நடந்தால் சரி.\nRe: ' மீ டூ ' கதை கூறி பாலியல் புகார் கூறும் ஜூவாலா கட்டா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்��ு| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t148858-topic", "date_download": "2020-10-29T08:18:40Z", "digest": "sha1:XKDFPK5DTYFMGAGXN4JDSEJFI2B6AP6A", "length": 21303, "nlines": 188, "source_domain": "www.eegarai.net", "title": "கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை\n» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)\n» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்\n» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ\n» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு\n» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\nby மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm\n» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா\n» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..\n» டெக்னிக் – ஒரு பக்க கதை\n» அமைதி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam\n» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter\n» சிலுவையில் தொங்கும் நினைவுகள்\n» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்\n» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...\n» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\n» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி\n» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்\n» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க\n» மின்னலாய் ஒரு (கவிதை)\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல்\n» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\n» என்ன டிபன் சரோஜா - ஒரு பக்க கதை\n» நம் காதை மூட இரு கைகள் போதும்\n» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…\n» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்\n» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\n» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்\n» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு\n» திருக்குறள் ஒரு வரி உரை\n» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்\n» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு\n» “காபி மாதிரிதான் வாழ்க்கை”\n» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்\nகர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nகர்நாடகத்தில் பணி செய்யும் பெண் போலீசார்,\nஆண் போலீசாரை போன்று ‘காக்கி’ நிற சட்டை, பேண்ட்\nமட்டுமல்லாது, ‘காக்கி’ நிற சேலை-ஜாக்கெட் ஆகியவற்றை\nஇதற்கு மாநில போலீஸ் துறையும் அனுமதி அளித்து இருந்தது.\nஇருப்பினும் பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ‘காக்கி’\nநிற சட்டை, பேண்ட் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.\nஆனால், புதிதாக பணிக்கு சேரும் பெண் போலீசார் முதல்\n5 ஆண்டுகளுக்கு ‘காக்கி’ நிற சட்டை, பேண்ட் அணிய\nவேண்டியது கட்டாயமாகவும், அதற்கு பின்னர் அவர்கள்\nகாக்கி நிற சேலை-ஜாக்கெட்டை சீருடையாக அணிந்து\nபணி செய்யவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவில்\nபணி செய்யும் பெண் போலீசார் காக்கி நிற சேலை-ஜாக்கெட்\nஅணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nமாறாக, பெண் போலீசாரும், ஆண் போலீஸ்காரர்களை\nபோன்று காக்கிநிற சட்டை, பேண்ட் அணிந்தே பணி செய்ய\nஇதுதொடர்பாக கடந்த 16-ந் தேதி கர்நாடக மாநில போலீஸ்\nதுறை தலைவர், ஒவ்வொரு மாவட்ட போலீஸ்\nதலைமையகத்துக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.\nகடந்த மாதம் (செப்டம்பர்) 3-ந் தேதி நடந்த ஆலோசனை\nகூட்டத்தின்போது சேலை அணிந்து பணி செய்ய சிரமமாக\nஇருப்பதாக பெண் போலீசார் தெரிவித்தனர்.\nஅதாவது, குற்றத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க செல்லும்\nபோதும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும்போதும் சேலை\nஅணிந்து கொண்டு பணி செய்வது கஷ்டமாக இருப்பதாக\nஅதன் அடிப்படையில் ஆண் போலீஸ்காரர்களை போன்றே\nபெண் போலீசாரும் காக்கி நிற சட்டை, பேண்ட் அணிந்து\nபணி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது.\nகாக்கி நிற சேலையை சீருடையாக அணிய தடை\nநெற்றியில் சிறிய அளவில் பொட்டும், காதில் சிறிய கம்மலும்\nஅவர்கள் அணிந்து கொள்ளலாம். ‘பூ’ சூட அனுமதி இல்லை.\nதலைமுடியை முறையாக சீவி கருப்புநிற பேண்ட்\nஅணிந்திருக்க வேண்டும். தலை முடிக்கு பயன்படுத்தும்\nசிகை அலங்கார பொருட்களை கருப்பு நிறத்திலேயே\nபயன்படுத்த வேண்டும். தலை முடிக்கு கருப்பு நிற ‘டை’\nRe: கர்நாடகத்தில் பெண் போலீசார் ‘காக்கி’ நிற சேலையை சீருடையாக அணிய தடை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-10-29T07:21:51Z", "digest": "sha1:ZIK3ACKBQCSBIUVVKNV3WUI7JQIVPJQG", "length": 15139, "nlines": 141, "source_domain": "www.pannaiyar.com", "title": "பொதுவாக உடலில் கொழுப்பை குறைக்கும் உணவுகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nபொதுவாக உடலில் கொழுப்பை குறைக்கும் உணவுகள்\nபொதுவாக உடலில் கொழுப்பை குறைக்கும் உணவுகள்\nநாம் இன்றைய ��ணவுகளில் எம்மை அறியாமலே கொழுப்புகள் நிறைந்த வகைகளை விரும்பி உண்கின்றோம்.இதனால் சிறு வயது முதலே தொப்பை உருவாகின்றது இதனை தவிர்ப்பதற்கு பின்வரும் உணவுகளை உண்ணமுடியும் என்று மருத்துவ உலகம் கூறுகின்றது\nபொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும்.\nஇவற்றை சாப்பிட்டால் பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன.\nஇந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nபேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது.\nஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல் எடை நிச்சயம் குறையும்.\nஏனெனில் ஆய்வு ஒன்றில் இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமின்றி, கேட்டிசின்ஸ் மற்றும் ஃப்ளேவோனாய்டு என்னும் இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.\nஇவை உணவில் இருக்கும் கொழுப்புகள் வயிற்றில் தங்காமல் பார்த்துக் கொள்ளும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஉருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை சாப்பிட்டால் உடல் எடை குறைவதோடு, கொழுப்புகள் சேராமல் இருக்கும்.\nநட்ஸ் வகைகளில் வேர்க்கடலை மிகவும் சுவையுடன் இருக்கும். அத்தகைய வேர்க்கடலையில் சுவை மட்டும் இருப்பதோடு அதனை சாப்பிட்டால், உடல் எடையும் குறையும்.\nஏனெனில் இதில் என்னதான் கொழுப்புகள் இருந்தாலும் அவை மிகவும் ஆரோக்கியமானவை. மேலும் அவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும். ஆகவே இதனை எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம்.\nகடைகளில் விற்கப்படும் சூப், சாலட் மற்றும் சாண்ட்விச் போன்றவற்றின் மீது சூரியகாந்தி விதைகள் அழகுக்காகவும், சுவைகாகவும் சேர்க்கப்படுகிறது.\nஅத்தகைய சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பான மோனோ-அன்-சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆகவே இவற்றை தொப்பை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைந்துவிடும்.\nநாம் இதுவரை கிரீன் டீ மட்டும் தான் உடல் எடையை குறைக்கும் என்று நினைத்துள்ளோம். ஆனால் கிரீன் டீயை விட வெள்ளை டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.\nஏனெனில் அவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக இருக்கிறது. கிரீன் டீயில் 20 கிராம் காஃப்பைன் இருந்தால், இதில் 15 கிராம் தான் இருக்கிறது.\nமேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய் ஏற்படாமல் தடுப்பதோடு, உடல் எடையை குறைப்பதிலும் கிரீன் டீயை விட இது மிகவும் சிறந்தது.\nஆப்பிள் சீடர் வினிகர் சுவைக்காக பல உணவகங்களில் சாலட் மற்றும் பலவற்றில் சேர்க்கப்படுகிறது. அத்தகைய ஆப்பிள் சீடர் வினிகரில் அசிடிக் ஆசிட் இருக்கிறது.\nஇந்த ஆசிட் உடலில் சென்றால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைவதோடு, கொழுப்புகள் சேராமலும் தடுக்கும்.\nஆகவே உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், இந்த ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொண்டால் நன்மையைப் பெறலாம்.\nஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா…\nதாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்\nகொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்\nஅல்சர், சர்க்கரை வியாதியை நீக்கும் வெற்றிலை\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/anchor-jacquliene-voice-fun-with-fans-reason/", "date_download": "2020-10-29T07:37:16Z", "digest": "sha1:QJLN6WYJ5KEVD3DBI3ES5CO63SZHA4FK", "length": 7826, "nlines": 107, "source_domain": "www.tamil360newz.com", "title": "கீச் கீச்ன்னு இருக்கும் ஜாக்குலின் குரலை கலாய்த்த ரசிகர்.! ஜாக்குலின் பதிலடியை பார்த்தீர்களா... - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் கீச் கீச்ன்னு இருக்கும் ஜாக்குலின் குரலை கலாய்த்த ரசிகர்.\nகீச் கீச்ன்னு இருக்கும் ஜாக்குலின் குரலை கலாய்த்த ரசிகர்.\nanchor jacquliene: விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதிலிருந்து தற்போது தேன்மொழி பிஏ என்கின்ற சீரியலில் களமிறங்கியுள்ளார். இந்த சீரியலில் இவர் நடிப்பு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. இவர் தொகுப்பாளராக இருக்கும்போதே இவரின் குரலை வைத்து பலர் இவரை கலாய்த்தார்கள்.\nஆனால் அதனை பொருட்படுத்தாமல் இவர் தனது கேரியரை நோக்கிப் முன்னேறி போய்க்கொண்டிருக்கிறார். மேலும் இந்த தேன்மொழி பிஏ என்கின்ற சீரியலில் நடித்ததன் மூலம் இவருக்கு இல்லத்தரசிகளின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.\nஆனால் இவரின் குரலை பலர் கலாய்த்து வருகின்றனர் அதற்கு பதிலளிக்கும் வகையில். ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “என் குரலை பற்றி யாரும் எந்த ஒரு பதிவும் செய்யக்கூடாது. இந்த குரல் என் அம்மா, அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது எனக்கு ரொம்ப பிடித்துள்ளது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதுக்கு என்னால் ஒன்னும் செய்ய முடியாது.\nஎன்ன பேசனும்னு நினைக்கிறீர்களோ நீங்க பேசுங்க, என்ன கலாய்க்கனும்னு நினைக்கிரிங்களோ கலாய்ங்க, எனக்கு என்ன பத்தி தெரியும் நான் நீங்க நினைக்கிற விட பெருசா நினைப்பேன் என கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர்களை பார்ப்பதற்கு முன் முதலில் நீங்கள் உங்களை பாருங்கள் என கூறியிருக்கிறார். இதோ அந்த புகைப்படம்.\nPrevious articleஅனிருத் பிறந்த நாள் பார்ட்டியில் அவருடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ்.\nNext articleஆளே அடையலாம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ். வீடியோவை பார்த்து கீர்த்தி சுரேஷா இது என வியக்கும் ரசிகர்கள்….\nஅட நம்ம ஷாலு ஷம்முவா இது நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியிட்ட புகைப்படம். இத உங்க கிட்ட எதிர்பார்கள என வாயடைத்து போன ரசிகர்கள்\nரெட்டை ஜடையில் பாவாடை சட்டையில் குழந்தையாக புதிய ட்ரெண்டிங்கில் இனியா\nமுதன் முறையாக தனது காதலரை அறிமுகப்படுத்திய பூனம் பாஜ்வா. கொடுத்து வச்சவன் வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/glories-of-navratri-puja", "date_download": "2020-10-29T08:50:07Z", "digest": "sha1:B7E4B3AMH7YRE5DLE6XBT7JPXCOMLDAT", "length": 7411, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 October 2020 - நவராத்திரி பூஜையின் மகிமைகள்|Glories of Navratri Puja", "raw_content": "\nஒன்பதுவித பலன்களை அருளும் நவதுர்கா ஹோமம்\nசிறப்பாக நடைபெற்றது... ஸ்ரீ தன்வந்த்ரி மகா ஹோமம்\nநலம் தரும் நவராத்திரி வழிபாடு\nவெள்ளெருக்கு இலையில் தயிரன்னம் பிரசாதம்\nஇழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும் - தேரழுந்தூர் ஸ்ரீஆமருவியப்பர் ஆலயம்\nமாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி\nநாரதர் உலா: `திருப்தியான தரிசனமும் வழிபாடும் எப்போது\n‘மண்ணெடுத்த இடத்துல கோயில் கட்டு’ - கனவில் கட்டளையிட்ட குலசாமி\nகேள்வி - பதில்: பிராகார வலம் எத்தனை முறை\n - 10: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி\nசிவமகுடம் - பாகம் 2 - 56\nரங்க ராஜ்ஜியம் - 65\nஉங்கள் ராசிக்கு யோகம் தரும் கிரகங்கள் - ராசிகள், கிரகங்கள், பலன்கள்\nகோசார பலன்கள்... எப்போது பலன் அளிக்கும்\nகேள்வி - பதில்:`புதிய வீட்டு மனைக்கு பரிகார பூஜைகள் தேவையா\nஅடுத்த இதழுடன்... குருப்பெயர்ச்சி ராசி பலன்கள்\nஒருநாள், இதே சிந்தனையுடன் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, வியாபாரி ஒருவன் வந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsmarkets.in/good-luck-tamil-children-short-stories/", "date_download": "2020-10-29T06:56:28Z", "digest": "sha1:CPIQKSYMRIRCC6SSSBUS4B4QBOWCHQJK", "length": 8738, "nlines": 71, "source_domain": "newsmarkets.in", "title": "Kadamai - Tamil short story | கடமை தமிழ் சிறுகதை - NewsMarkets", "raw_content": "\nஇங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மூன்றாம் ஜார்ஜ்.\nஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா, சோம்பேறிகளாக வாழ்கிறார்களா என்று அறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. எனவே, அதை அறிந்து கொள்ளும் பொருட்டு, திடீரென்று விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மக்களும் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவிப்புச் செய்திருந்தார்.\nவிருந்துக்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்ற வேளையில் மன்னர் மட்டும், மாறுவேடம் போட்டுக் கொண்டு நகரைச் சுற்றி வந்தார்.\nஅவர் ஒரு கிராமத்துக்குள் தம்முடைய குதிரையைச் செலுத்தி கொண்டு வந்து பார்த்தபோது, அக்கிராமத்தில் ஒருவருமே இல்லை. எல்லாரும் மன்னரின் விருந்துக்காக அரண்மனைக்குச் சென்றிருந்தனர்.\nஆனால், ஓரிடத்தில் ஒரேயொரு பெண் மட்டும் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தாள். இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட மன்னர் அவளிடம் நெருங்கிச் சென்று, “”பெண்ணே, இந்தக் கிராமமே காலியாக இருக்கிறதே… இங்குள்ளவர்கள் என்னவானார்கள்\nஅவளோ தன் வேலையிலேயே மும்முரமாக மூழ்கி இருந்த காரணத்தினால், தன் பார்வையைத் திருப்பாமலேயே சொன்னாள்.\n இன்று நம் மன்னரின் அரண்மனையில் திடீர் விருந்துக்கு ஏற்பாடாகி உள்ளது. அதில் மன்னர் பரிசு கொடுப்பார் என்றும் அறிவிப்பு செய்து இருந்தனர். ஆகவே, விருந்து சாப்பிடும் பொருட்டும், தங்களுக்கு ஏதாவது அதிர்ஷ்டவசமாகப் பரிசு கிடைக்காதா… என்ற நப்பாசையாலும் மக்கள் அங்கே சென்றிருக்கின்றனர்\n“”இவ்வளவு விபரங்களைத் தெரிந்து வைத்திருக்கக் கூடிய நீ, விருந்துக்குப் போக வில்லையா அதிர்ஷ்டமிருந்தால் உனக்கும் மன்னரின் பரிசு கிடைக்குமில்லையா அதிர்ஷ்டமிருந்தால் உனக்கும் மன்னரின் பரிசு கிடைக்குமில்லையா\nஅந்தப் பெண் வேலையைச் செய்து கொண்டே சொன்னாள்.\n“”ஐயா, எனக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால், நான் செய்யும் இந்த வேலைக்குத் தக்க கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மேலும், நான் விருந்துக்குப் போய்விட்டால், இன்றைய தினத்தில் செய்யும் வேலையை இழந்து விடுவேன். அதனால், கிடைக்கும் கூலியை இழந்து விடுவேன். எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எனக்குண்டு. ஆகவேதான், நான் போக விரும்பவில்லை\nஇதைக் கேட்ட மன்னர் மனமகிழ்ந்தார்.\n“”பெண்ணே, என்னை நிமிர்ந்து பார். உன் சக மக்களிடம் நீ கூறு. நீங்கள் அதிர்ஷ்டத்தை விரும்பி மன்னரைப் போய்ப் பார்க்கச் சென்றீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. ஆனால், வேலையை விட மனதின்றிக் கடுமையான வேலை செய்து கொண்டிருந்தேன். என் உழைப்பு அதிர்ஷ்டமாக மாறி, மன்னரையே இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. மன்னரே தேடி வந்து பரிசுகள் தந்தார் என்று கூறு,” என கூறி, ஒரு பணமூட்டையை அவள் கையில் தந்துவிட்டு சென்றார் மூன்றாம் ஜார்ஜ்.\nகடுமையான உழைப்பு அதிர்ஷ்டத்தை அழைத்து வரும். அதிர்ஷ்டத்தைக் தேடிக் கொண்டு நாம் போகக் கூடாது. அதிர்ஷ்டம் நம்மைத் தேடிக்கொண்டு வர வேண்டும். அதுதான் உண்மையான அதிர்ஷ்டம்.\nTamil Thaai Vaalthu | தமிழ் தாய் வாழ்த்து\nபுதிய காடு உருவானது | Tamil short stories for Kids – தமிழ் கதைகள்\nபுதுமுக நடிகைக்கு கிடைத்த வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/thalaivarkal-thevai.html", "date_download": "2020-10-29T08:55:48Z", "digest": "sha1:BTIRJ4ABM3OIHALD7LO6KTU5FKGFIV2S", "length": 5889, "nlines": 207, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "தலைவர்கள் தேவை – Dial for Books : Reviews", "raw_content": "\nதலைவர்கள் தேவை, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 120ரூ.\n“உங்களை நல்ல நம்பிக்கைகளால் நிரப்பிக் கொள்ளுங்கள். வருங்காலத் தலைவர்களாக வருவீர்கள்” என்ற அடிப்படையில் மாணவர்களுக்காக, இளைஞர்களுக்காக முனைவர் நா. சங்கரராமன் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரைகளின் தொகுப்பு.\n15 கட்டுரைகள் மூலம் அவர்களின் உள்ளத்தில் நம்பிக்கைகளை விதைக்கிறார்.\nகட்டுரைகள், சுயமுன்னேற்றம்\tதலைவர்கள் தேவை, தினத்தந்தி, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம்\nஅகநானூறு – ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும் »\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/34080/", "date_download": "2020-10-29T08:59:37Z", "digest": "sha1:DO2RH2GE4UD6QWVCN3GIFM67AW3KXVFI", "length": 16420, "nlines": 283, "source_domain": "www.tnpolice.news", "title": "காணாமல் போன ரூ. 18 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு – POLICE NEWS +", "raw_content": "\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nகாணாமல் போன ரூ. 18 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் தொடர்ந்து காணாமல் போவதாக வந்த புகாரின் பேரில்¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M. துரை.¸ இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில்¸ உதவி ஆய்வாளர் ���ிரு. ராஜா அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு¸ விசாரணையில் சுமார் ரூ. 18 லட்சம் மதிப்புள்ள 111 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.\nதிருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nமாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு\nநியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா\nகாணாமல் போன பெண் விரைவாக கண்டுபிடிப்பு, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அசத்தல்\n673 பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காணவில்லை என அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு […]\nஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அதிருப்தி, உள்துறை செயலாளருக்கு கடிதம்\nதமிழகத்தில் 3 ஏடிஜிபிகள். டிஜிபிகளாக பதவி உயர்வு\nதீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி.\nதிண்டுக்கலில் பதட்டமான இடங்கள் ஆய்வு\nகடலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு ஒரு மதுபாட்டில்கள் மட்டுமே வழங்க மாவட்ட எஸ்.பி உத்தரவு\nசாலையில் வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிவகங்கை மாவட்ட காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,175)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-10-29T09:42:50Z", "digest": "sha1:5TWWK5IWXLLBACAH5QHEDKKQ2RL4KLCT", "length": 8795, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாரஞ்ஞோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரேசிலில் மாரஞ்ஞோ மாநிலத்தின் அமைவிடம்\nமாரஞ்ஞோ (Maranhão, போர்த்துக்கேய ஒலிப்பு: [mɐɾɐˈɲɐ̃w]) என்பது பிரேசிலின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலத்துக்கு வடக்கில் அத்திலாந்திக் பெருங்கடலும், மற்ற எல்லைகளில் பியவி, டொக்காட்டின்சு, பாரா ஆகிய மாநிலங்களும் உள்ளன. வடகிழக்கு பிரேசில் வட்டார வழக்குக்கு உள்ளேயே இம்மாநில மக்களுக்குத் தனித்துவமான ஒலிப்பு முறை உண்டு. கொன்சால்வசு டயசு எழுதிய பாம் மரங்களின் நிலம் (The Land of the Palm Trees), அலூசியோ அசவேடோ எழுதிய காசா டி பென்சாவோ ஆகிய நூல்களில் மாரஞ்ஞோ பற்றிய விபரிப்புக்கள் காணப்படுகின்றன.\nசூழல் பாதுகாப்புத் தொடர்பில் இம்மாநிலத்தின் லென்கோயிசு மணல்மேடுகள் முக்கியமானவை. யுனெஸ்கோ பாரம்பரியக் களமாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலத் தலைநகரமான சாவ் லூயிசும் (São Luís) ஆர்வத்துக்குரியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2014, 21:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nccp.health.gov.lk/ta/siteMap", "date_download": "2020-10-29T07:00:51Z", "digest": "sha1:YPKZ3TGO5WS26ZMZJGBLJ4DTGNGOUDAG", "length": 6928, "nlines": 109, "source_domain": "www.nccp.health.gov.lk", "title": "- National Cancer Control Programme", "raw_content": "\nவரலாறு நிறுவன கட்டமைப்பு புற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மையம்\nகோல்போஸ்கோபி மாமோகிராஃபி மார்பக கிளினிக்குகள்\nசிகிச்சை மையங்கள் கடைரிலை லலிகிலாருண பராமரிப்பு\nசுற்றறிக்கைகள் வழிகாட்டுதல்கள் கொள்கை ஆவணங்கள் சுவரொட்டிகள் மீடியா\nவிளக்கக்காட்சிகள் படிவங்கள் செய்தி ஆண்டு அறிக்கை ஆராய்ச்சி\nமூலோபாய திட்டம் கையேடுகள் திட்டங்கள் விமர்சனங்கள் மற்ற\nஇலங்கையின் தேசிய புற்றுநோய் சம்பவ தரவு\nமக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் மறுசீரமைப்பு\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nஉள்ளூர் பயிற்சி திட்டங்கள் வெளிநாட்டு பயிற்சி திட்டங்கள்\nபுற்றுநோய் ஆரம்ப கண்டறிதல் மையம்\nஇலங்கையின் தேசிய புற்றுநோய் சம்பவ தரவு\nமக்கள்தொகை அட���ப்படையிலான புற்றுநோய் மறுசீரமைப்பு\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nமருத்துவமனை அடிப்படையிலான புற்றுநோய் பதிவுகள்\nதேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகம்,\n555/5, பொது சுகாதார வளாகம், எல்விடிகலா மாவதா,\nமுதுகலை மருத்துவ நிறுவனம், கொழும்பு பல்கலைக்கழகம்\nபுற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம்\nசர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன் சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான யூனியன்\nஇலங்கையின் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்\nஇலங்கையில் உள்ள நோய்த்தடுப்பு பராமரிப்பு கிளினிக்குகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spacenewstamil.com/2016/09/facts-about-planet-venus.html", "date_download": "2020-10-29T08:03:30Z", "digest": "sha1:NRFRJYHVFXWWIANMR2DVI4MB3QBU32B2", "length": 8184, "nlines": 89, "source_domain": "www.spacenewstamil.com", "title": "Facts About Planet Venus | வெள்ளி கிரகம் பற்றிய சில செய்திகள்", "raw_content": "\nFacts About Planet Venus | வெள்ளி கிரகம் பற்றிய சில செய்திகள்\nஇந்த கிரகம்தான் சூரியனுக்கு அருகில் இருக்கும் இரண்டாவது கிரகம்.\nஇது பூமியின் அளவுக்கு (கிட்ட தட்ட) உள்ள கிரகம் அதாவது அதன் அளவானது புவி = 6371 கிமீ ஆரம் கொண்டது ; வெள்ளி கிரகம் = 6051 கிமீ ஆரம் கொண்ட ஒரு கிரகம்\nஇது சூரியனிடமிருந்து 108 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிரகம் ஆகும் அதாவது 67 மில்லியன் மைல் அல்லது 0.73 AU (Astronautical Units)\nஇந்த கிரகமானது ஒரு முறை தன்னை தானே சுற்றிக்கொள்ள பூமியின் கணக்குப்படி 243 நாட்கள் எடுத்துக்கொள்ளும் ஆனால் ஒரு முறை சூரியனை சுற்றிவர வெறும் 225 நாட்களே எடுத்துக்கொள்ளும், (அதாவது ஒரு வருடம் வந்தாலும். ஒரு நாள் முடிந்திருக்காது ஹ ஹா ஹா)\nஇந்த கிரகமானது ஒரு மலைப்பாங்கான கிரகம் (அதாவது நமது சூரிய குடும்பத்தில் முதல் நான்கு கிரகங்களில் மட்டுமே நம்மால் நிற்க முடியும்) இதை பற்றி பிறகு கேளுங்கள் (கமென்ட் செக்ஸனில்)\nAtmosphere இந்த கிரகத்தில் வளிமண்டலமானது ஒரு அடர்த்தியான மேக கூட்டத்தினை போல் இருக்கும். மேலும் இதில் கார்பன் டை ஆக்ஸைட( ); நைட்ரஜன்( ); மற்றும் சல்பியூரிக் அமிலம் ( ); உள்ளது\nஇந்த கிரகத்திற்கு எந்த துனை கிரகமும் இல்லை\n40க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இந்த கிரகத்தினை ஆராய இதுவறை அனுப்பப்பட்டுள்ளன\nஇதன் வெப்பநிலை 480 டிகிரி செல்ஸியஸ் வரையில் இருக்கும். (புதன் ��ிரகத்தினை விட அதிக வெப்பநிலை இருக்கும்)\nஇது பெரும்பாலான மற்ற கிரகங்கள் சுற்றும் திசைய காட்டிலும் எதிர் புரமான சுற்றும் அதாவது நமக்கு கிழக்கில் சூரியன் உதித்து மேற்கில் மறைந்தால் , வெள்ளி கிரகத்தில் மட்டும் மேற்கே உதித்து கிழக்கே மறையும். ஹ ஹா\nஇது தான் வெள்ளி கிரகத்தினை பற்றிய நான் அறிந்த செய்திகள்.\nவெள்ளி கிரகம் எதனால் எதிர்பக்கமாக சுற்றுகிறது\nஇதன் உண்மையான விடை தெரியவில்லை.\nவெள்ளி கிரகம் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது\nசுமார் 108 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் (0.73 வானியல் அலகுகள்)\nவானியல் அலகு (AU) என்றால் என்ன\nAstronomical Unit என்பதன் சுருக்கமே AU என்பது. இது சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கும் ஒரு நேர் கோட்டு தூரத்தினை குறிக்கும். அதாவது சரியாக 150 மில்லியன் கிலோ மீட்டர்கள்\nவெள்ளி கிரகத்தின் அளவு என்ன\nநமது பூமிக்கு ஒத்த அளவினை உடையது வெள்ளி கிரகம். நமது பூமி 6371 கி.மீ ஆரம் உடையது. வெள்ளி 6051 கி.மீ ஆரம் உடையது.\nவெள்ளி பற்றிய வேடிக்கையான தகவல் 1\nவெள்ளி தன்னை தானே சுற்றிக்கொள்ள 243 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.\nஆனால் சூரியனை சுற்றி வர 225 நாட்களே எடுக்கும். அதாவது . வருடத்தினை விட நாள் மிக அதிகம்\nஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5\nKulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nFacts About Saturn Planet | சனி கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\nவியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/vakrasana-steps-and-it-benefits-tamil.html", "date_download": "2020-10-29T07:39:07Z", "digest": "sha1:LIXABD7X26UCTP6TLJTD34ME2ZI74PHB", "length": 9066, "nlines": 154, "source_domain": "www.tamilxp.com", "title": "Vakrasana in Tamil | வக்கராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?", "raw_content": "\nவக்கராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nவக்கராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஇடுப்பு பகுதிக்கு வலிவும். வனப்பும் தரும் ஆசனம் வக்கராசனம். இந்த ஆசனத்தில் உடம்பு வளைந்து, நெளிந்து காணப்படுவதால் வக்கராசனம் என்ப பெயர் பெற்றது.\nதரைவிரிப்பில் கால்களை நீட்டி உட்கார்ந்து, இடது காலுக்கு மேலாக வலது காலை மடக்கி இடது பக்கம் இடுப்பின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். வலது முழங்கால் இடதுகை கக்கத்திற்குள் இருக்க வேண்டும்.\nஇடது கையால் இடதுகால் பெருவிரலைப் பிடித்துக் கொள்ள வேண்டும். வலது கையை முதுகுக்கு பின்புறமாய் வளைத்து இடது பக்க இடுப்பின் அருகில் உள்ள வலது காலைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையே வக்கராசனம் நிலை ஆகும்.\nபின்பு இயல்பு நிலைக்குத் திரும்பவும். இம்மாதிரி இரண்டு மூன்றுமுறை செய்யலாம்.\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nயோக முத்ரா ஆசனம் செய்யும் முறை\nகண் நோய்களைத் தடுக்கும் சிரசாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nபார்சுவ கோணாசனம் பயன்கள் என்ன\nசூரிய நமஸ்காரம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஏகபாத ஆசனம் செய்யும் முறையும் அதன் பயன்களும்\nசாந்தியாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஉத்திதபத்மாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nதிரிகோணாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஹஸ்த்த பாதமுஸ்ட்டாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத��திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-october-14th-2020", "date_download": "2020-10-29T07:05:45Z", "digest": "sha1:MGV7LJ4SUSDPG6Q5PECIFTHTYS44CSTE", "length": 6683, "nlines": 168, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 October 2020 - மிஸ்டர் கழுகு: வேகமெடுக்கும் 2ஜி! - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் பா.ஜ.க | mister-kazhugu-politics-and-current-affairs-october-14th-2020", "raw_content": "\n” - அ.தி.மு.க முகாமின் ‘தில்லாலங்கடி’ கணக்கு\nஎன்ன செய்கிறார்கள் சசிகலா சொந்தங்கள்\n“தி.மு.க-வே ஈ.வெ.ரா-வைத் திட்டித்தான் ஆட்சியைப் பிடித்தது\nபீகார் தேர்தல் - பிளான் 2020\nமிஸ்டர் கழுகு: வேகமெடுக்கும் 2ஜி - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் பா.ஜ.க\n“எங்களுக்கு எது நடந்தாலும் அதற்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்தான் பொறுப்பு\nமாயமான மரகதலிங்கங்கள்... ‘மர்மமான’ கதைகள்... மந்தமான விசாரணைகள்...\n - மாட்டிக்கொண்ட ‘புல்லட்’ பாண்டிகள்\n“சொந்த நாட்டுலயே அகதியா வாழுறோம்” - குடிநீர், மின்சாரமின்றி தவிக்கும் குடும்பங்கள்\nமிஸ்டர் மியாவ் - சில்க்\nமிஸ்டர் கழுகு: வேகமெடுக்கும் 2ஜி - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் பா.ஜ.க\n‘அடுத்தமுறை அ.தி.மு.க ஆட்சிக்கு வருவது கடினம்’ என்று தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் டெல்லிக்குத் தகவல் பாஸ் செய்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/judiciary/swapna-suresh-got-bail-in-ed-case", "date_download": "2020-10-29T08:24:03Z", "digest": "sha1:G2CCKZOCB5VOSNNLS46LYTLJSTAKFY5W", "length": 13170, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "அமலாக்கத்துறை வழக்கு: அவசர குற்றப்பத்திரிகை? - ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன் | Swapna suresh got bail in ED case", "raw_content": "\nஅமலாக்கத்துறை வழக்கு: அவசர குற்றப்பத்திரிகை - ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன்\nசுங்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் என்.ஐ.ஏ பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் ஸ்வப்னா தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்த்த ஸ்வப்னா, சில வருடங்கள் திருவனந்தபு���த்திலுள்ள யு.ஏ.இ தூதரகத்தில் பணிபுரிந்துவந்தார். அதன் பிறகு கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தற்காலிகப் பணியாளராக வேலை பார்த்துவந்தார்.\nகேரள ஐடி துறையில் ஸ்வப்னா வேலை பார்த்த நேரத்தில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வந்த யு.ஏ.இ தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தங்கத்தைப் பெற வந்த ஸரித் என்பவர் கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அவர்களை விடுவிக்கும்படி அதிகாரிகளுக்கு போனில் பேசிய ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவானார். அவரை பெங்களூரில்வைத்து என்.ஐ.ஏ கைதுசெய்தது. சுங்கத்துறை, அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ உள்ளிட்ட மத்திய அரசு ஏஜென்சிகள் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்திவருகின்றன. தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். தங்கக் கடத்தலில் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுவருகிறது.\nகேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன், ஐடி துறை செயலாளராகவும் இருந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஐடி செயலாளர் சிவசங்கரனுக்கும் ஸ்வப்னாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் `லைஃப் மிஷன்' திட்டத்தில் ஒப்பந்ததாரரிடமிருந்து கமிஷனாகப் பணம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.\nஇந்தநிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது. ஏற்கெனவே சுங்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் என்.ஐ.ஏ பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் ஸ்வப்னா தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.\nசட்டப்படி ஸ்வப்னாவை ஒரு வருடம் தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என்று சுங்கத்துறை கூறியிருப்பதால், என்.ஐ.ஏ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், ஸ்வப்னா சுரேஷ் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் ���திகாரி சிவசங்கரன்\nதங்கக் கடத்தலில் சுங்கத்துறை வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்து ஸ்வப்னா மீது அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் 60 நாடள்கள் ஆன பிறகும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ஜாமீன் வேண்டி ஸ்வப்னா சுரேஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில் ஸ்வப்னா சுரேஷ் கைதுசெய்யப்பட்ட 60-வது நாளில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. ஆனால் ஸ்வப்னாவை வெளியேவிடக் கூடாது என அவசரமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக ஸ்வப்னாவின் வழக்கறிஞர் வாதிட்டதைத் தொடர்ந்து கோர்ட் ஜாமீன் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-10-29T07:16:46Z", "digest": "sha1:DL5X4ZA4NCUIWDXKCXQYXCFXX4IMHIHO", "length": 11480, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "போலீஸ் நடவடிக்கை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ போலீஸ் நடவடிக்கை ’\nதில்லி சம்பவம்: போராட்டங்களும் அடக்குமுறைகளும்\nஅந்தப் போலீஸ்காரர் தன்னுடைய தாயையோ, சகோதரியையோ, மனைவியையோ அப்படி அடிப்பாரா, அல்லது வீசி எறிவாரா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காரணங்களைக் குறித்து அலசுவதை விட, நடந்துவிட்ட காரியங்களிலுள்ள நியாய அநியாயத்தைக் குறித்துத்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்... இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்திய போலீசார் ஒன்றுமறியாத அப்பாவி மாணவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துத் துவைக்க என்ன வெறி காரணம். இவர்களை இந்த வேலைக்கு எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்... குற்றவாளிகள் செய்த கொடூர பாதகச் செயலுக்குத் தக்க தண்டனையை உடனடியாக அவசரகால நீதிமன்றத்தில் தினந்தினம் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.... [மேலும்..»]\nஊழலுக்கு எதிராக பெருகிய நெருப்பு – பாபா ராம்தேவ்\nஊழலுக்கும், கறுப்புப் பணப் பதுக்கலுக்கும் எதிராக வெடித்துக் கிளம்பிய பாபா ராம்தேவின் சத்தியாக்கிரக போராட்டத்தை வன்முறையாக காங்கிரஸ் அரசு கலைக்க முயற்சித்துள்ளது. அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்து போராடிய சுவாமி ராம்தேவ் மற்றும் 25000 க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது, அரசு உத்தரவின் பேரில் போலீஸ் உள்ளே நுழைந்து தடியடி நடத்தி, முப்பதுக்கும் மேற்பட்டோரை காயப் படுத்தி, கண்ணீர்புகை குண்டுகள் வீசி கலைத்துள்ளது [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (254)\nஇந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்\n[பாகம் 3] கம்யூனிசத்தில் என்ன பிரச்சினை \nபுரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு\nதேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்\nகம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4\nதமிழை வளர்ப்பதாய் மாநாடு கூட்டிடுவாரோ\nதமிழகத்தில் மாற்று அணி அமையுமா\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nசங்ககாலத் தமிழகத்தில் சைவம் – 2\nமரணதண்டனை அரசியல்கள் – 1\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5\nசிவ மானஸ பூஜா – தமிழில்\nஅமெரிக்க வரலாறு: ஓர் எளிய அறிமுகம்\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/11/blog-post_8.html", "date_download": "2020-10-29T07:56:57Z", "digest": "sha1:TE7SS3OUBO43FEXF5SOUV3WOIND4KFKV", "length": 54812, "nlines": 745, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: அரசியல்கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் யாரிடத்தில்....? முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை26/10/2020 - 02/11/ 2020 தமிழ் 11 முரசு 28 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅரசியல்கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் யாரிடத்��ில்....\nஇலங்கை அரசியல் கைதிகள் விவகாரம் அவுஸ்திரேலியா செனட் சபையிலும் ஒலித்தது. பாராளுமன்றம் சென்ற அரசியல்வாதிகளுக்கு சர்வதேச அரசியல் பாடம் நடத்தவேண்டும்\nதர்மிஷ்டர் ஜே.ஆர். 1977 இல் பதவிக்கு வந்தவுடன் முதலில் பிரதமரானார். அதன் பின்னர்தான் அவர் நிறைவேற்று அதிகாரம்மிக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு ரணசிங்க பிரேமதாசவை பிரதமராக்கினார்.\nஆனால், எந்த நிறைவேற்று அதிகாரமும் இல்லாத சூழ்நிலையில் ஜே.ஆர். 1977 பொதுத்தேர்தல்காலத்தில் தாம் பதவிக்கு வந்தவுடன் சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் அனைவருக்கும் நிபந்தனையற்ற விடுதலை தருவதாக வாக்குறுதி அளித்தார்.\nஅந்த வாக்குறுதி குறித்து அன்று ஸ்ரீமாவோ மற்றும் இடதுசாரித்தலைவர்கள் என்.எம்,கொல்வின், பீட்டர், விக்கிரமசிங்கா முதலானோர் கருத்து எதனையும் கூறவில்லை.\nஜே.ஆரின் வாக்குறுதிக்கு தேர்தல் மேடைகளில் எதிர்வினையாற்றினால் சிறைகளில் இருந்த அரசியல்கைதிகளான மக்கள் விடுதலை முன்னணியிலிருந்த தென்னிலங்கையைச்சேர்ந்த ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் மற்றும் அப்பாவி இளைஞர்களின் பெற்றோர்களின் வாக்குகளை பெற்றுவிடமுடியாதுபோகும் என்ற தயக்கம் அவர்களிடமிருந்தது.\nஅதேவேளையில் அரசியல்கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்ற அறப்போராட்டம் நாடுதழுவிய ரீதியில் சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளினால் அக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.\nஸ்ரீமாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அந்தத்தேர்தலில் படுதோல்வியடைந்தது. இடதுசாரிகளும் ஒரு ஆசனமும் இன்றி படுதோல்வியடைந்தனர். சந்தர்ப்பவசமாக அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவரானார்.\nஇன்று ஆட்சியில் பெரும்பாலான யூ.என்.பி. எம்.பி.க்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி.க்களும் மனோ கணேசனின் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்து அதற்கு நல்லாட்சி என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது.\nஅன்று சிங்கள அரசியல் கைதிகள். இன்று தமிழ் அரசியல் கைதிகள்.\nமுன்னர் தர்மிஷ்டரின் தார்மீக ஆட்சியில் சிங்கள அரசியல் கைதிகள் விடுதலையானதுபோன்று இன்றைய நல்லாட்சியிலும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையாவார்கள் என்ற எதிர்பார்ப்பு சிவில் அமைப்புகளிடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் இருந்தது.\nமுன்னர் 1975 - 1977 காலப்பகுதியில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற இயக்கத்தில் தன்னையும் முன்னிறுத்திக்கொண்டு மேடைகளில் முழங்கிய வாசுதேவ நாணயக்கார ஏறக்குறைய 40 ஆண்டுகளின் பின்னர் தற்பொழுது அரசியல்கைதிகள் இல்லை. போர்க்கைதிகள்தான் இருக்கிறார்கள் என்று நினைவுமறதியில் பேசுகின்றார்.\nமுன்னர் அரசியல் கைதிகளாக இருந்தவர்கள் பெரும்பான்மை சிங்கள இனத்தைச்சேர்ந்தவர்கள். ஆனால், தற்பொழுது சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் சிறுபான்மைத்தமிழ் இனத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞர்கள்.\nஇதுவிடயத்தில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலும் ஒத்த கருத்து இல்லை. இதர அரசியல் கட்சிகளிடத்திலும் ஒத்த கருத்துக்கள் இல்லை. ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளும் ஒன்றுக்கு ஒன்று முரணாகவே இருந்தன.\nஇலங்கையில் சிறைக்கைதிகளை விடுதலை செய்யவேண்டுமாயின் இன, மத, தேசிய நிகழ்வுகளும் அவசியமாகியிருக்கிறது.\nசுதந்திரதினம், வெசாக், பொசன், கிறிஸ்மஸ், ஈஸ்டர், தைப்பொங்கல், தீபாவளி, தமிழ் சிங்கள புத்தாண்டு, நோன்பு பெருநாள் உட்பட ஏதாவது ஒரு விசேட தினம் வந்தால்தான் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும்.\nசிறையில் வாடுகின்றவர்களின் தண்டனைக்காலம், அவர்களின் நன்னடத்தை, குற்றச்செயலின் தன்மை முதலானவற்றினை கவனத்திலும் கருத்திலும்கொண்டு சிறை நிர்வாகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் முதலில் நீதி அமைச்சிற்கு வழங்கப்படும் பெயர்ப்பட்டியல் பிரகாரம் பலருக்கு விடுதலை கிடைக்கும்.\nஅதேவேளை ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கிலிருப்பவர்களின் தயவிலும் பலர் விடுதலையான கதைகளும் இருக்கின்றன.\nகோணவிலசுனில் என்று ஒரு பிரபல கேடி ஜே.ஆர். ஆட்சிக்காலத்தில் சிறையில் இருந்தான். அவன் ஐக்கியதேசியக்கட்சியின் தீவிர ஆதரவாளன். ஒரு பாரிய குற்றம் புரிந்து சிறைவைக்கப்பட்டபொழுது அவன் சிறையிலிருந்துகொண்டே பிரதமர் பிரேமதாசவுக்கும் ஜனாதிபதி ஜே.ஆருக்கும் அழுத்தம்கொடுத்தான்.\nபின்னர் வெகுவிரைவில் ஒரு சுதந்திரதின காலத்தில் அவன் விடுதலையடைந்தான்.\nமுன்பு ஒருதடவை சிறையில் வாடும் கைதிகளின் விடுதலை குறித்து சாதகமான செய்திகளைச்சொல்லச்சென்ற முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சில தமிழ்க்கைதிகளினால் தாக்கப்பட்ட செய்தி அறிவோம்.\nடக்ளஸ் தேவானந்தாவும் தொடர்ச்சியாக அரசியல் கைதிகளை விடுதலைசெய்யவேண்டும் என்றுதான் குரல் எழுப்பிவருகிறார்.\nஆனால், இம்முறை பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் அவர் நேரடியாக சிறைக்கைதிகளைப்பார்க்காமல் சிறை அதிகாரிகளின் அறைகளிலிருந்து சந்திக்க ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன. சூடுகண்ட பூணை அடுப்படியை நாடாது.\nஅதுபோன்று மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரனும் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்க்கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கி அதனை நிறைவேற்ற முடியாமல், அதன்பின்னர் சிறைச்சாலைப்பக்கமே அவர் செல்லத்தயங்கிய செய்தியும் அறிவோம்.\nதீபாவளிக்கும் விடுதலையின்றி கரிநாள் கொண்டாடிய தமிழ் அரசியல் கைதிகளை நேரில் பார்ப்பதற்கு டக்களஸ் தேவானந்தா, சித்தார்த்தன், பிரபாகணேசன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி முதலான அரசியல்வாதிகள் சென்று ஆறுதல் கூறித்திரும்பியுள்ளனர்.\nகடந்த மாதம் இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை கோரி சாகும்வரையில் உண்ணாவிரதம் இருந்து, அதில் சிலரின் உடல் நிலை மோசமானதையடுத்து மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.\nஅவர்களுக்கு ஆறுதல்கூறி விரைவில் விடுதலை பெற்றுத்தருவோம் என்றும் அவர்களிடம் வாக்குறுதி அளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் பத்திரிகைகளில் அறிக்கைகளும் விடுத்திருந்தனர்.\nகடந்த 7 ஆம் திகதி அரசியல் கைதிகளில் சிலர் தீபாவளியை முன்னிட்டு விடுதலையாவர்கள் என்றே அவர்களும் அவர்களின் உறவினர்களும் தமிழ் அரசியல் கட்சியினரும் சிவில் மற்றும் மனித உரிமை அமைப்பினரும் எதிர்பார்த்தனர்.\nஆனால், மீண்டும் தமிழ் அரசியல்வாதிகள் ஆறுதல்கூறும் படலம்தான் நடந்திருக்கிறது.\nகைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தில் இறங்குவதற்கு முன்னோடியாக அவர்களுக்கு நீதிமன்றில் பிணை அனுமதியும் கிடைக்கவில்லை.\nஇவ்வேளையில் சட்டம் ஒழுங்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன அவன்கார்ட் ஆயுதக்கப்பல் விவகாரம் தொடர்பில் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nநீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பதவிக்கும் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற உயர்மட்ட மந்திராலோசனைகளும் தொடர்ந்துள்ளது.\nகடந்த 7 ஆம�� திகதி அரசியல்கைதிகளின் விடுதலை நிகழ்வும் நடக்கவில்லை. அதுசம்பந்தமான சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரும் பதவி துறந்தார். நீதி அமைச்சரின் ஆசனமும் ஆட்டம்காண்கிறது.\nசிறைச்சாலை அமைச்சர் தமது நுகேகொட வீட்டில். இந்தப்பின்னணியில் தீபஒளியேற்றுவோம் என்று ஜனாதிபதியும் பிரதமரும் தென்னிலங்கை மற்றும் மலையக தமிழ் அரசியல் தலைவர்களும் தங்கள் படங்களுடன் பத்திரிகைகளில் தீபாவளி வாழ்த்துச்செய்திகளை வெளியிட்டனர். வருடந்தோறும் இந்த வாழ்த்துச் செய்திகளுக்கே பத்திரிகைகளில் பல பக்கங்கள் தேவைப்படும்.\nதீபாவளியன்று அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்படாதமையினால் கிளிநொச்சி, வவுனியா உட்பட சில தமிழ்ப்பிரதேசங்களில் துக்கம் அனுட்டிக்கப்பட்டு அடையாள உண்ணாவிரதமும் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உட்பட அனைத்து தமிழ்ப்பிரதேசங்களிலும் கடையடைப்பும் பூரண ஹர்த்தாலும் நடந்திருக்கிறது.\nஇந்நிலையில் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கும் தமிழ் அரசியல் தரப்புக்கு உடன்பாடில்லை. அரசியல்கைதிகளுக்கு பொதுமன்னிப்பே தேவை என்ற அவர்களின் குரலையும் சட்டமா அதிபர் திணைக்களம் நசுக்கிவிட்டது.\nஅப்படியானால் அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது....\nஓரளவு அதிகாரம் குறைக்கப்பட்ட தற்போதைய ஜனாதிபதியிடமா அல்லது பிரதமரிடமா, அல்லது சிறைச்சாலை ஆணையாளரிடமா... சிவில் சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் சிறையில் வாடும் கைதிகளும் அவர்களின் உறவினர்களும் விழியுயர்த்தி பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்தச்செய்திகளின் பின்னணியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஞானம் பிறந்துள்ளது. சில கைதிகளுக்கு பிணையில் செல்ல அனுமதி கிடைத்துள்ளமை சற்று ஆறுதல் தருகிறது.\nஆனால் --- இந்த ஆறுதல் நிரந்தரமானதா...\nகுறிப்பிட்ட கைதிகளை நிபந்தனையற்றவிதத்தில் பொதுமன்னிப்பு வழங்கியே விடுவிக்கவேண்டும் என்ற குரல்தான் பரவலாக ஒலித்தது. இதில் மூவின மக்களும் ஒன்றிணைந்திருந்தனர்.\nஆனால், விமல்வீரவன்ச முதலான சிங்கள தீவிர தேசியவாதம் பேசும் அரசியல்வாதிகளும் சில இனவாதப்போக்குள்ள பௌத்த பிக்குகளும் அதனை எதிர்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nதமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் புலிகள். அவர்களை எதிர்த்து போராடிய வீரர்கள் சிங்கள இராணுவத்த���னர். சில இராணுவத்தினரும் சிறையில் இருக்கின்றனர். அவர்களையும் விடுதலை செய்யவேண்டும். என்பதுதான் இந்த சிங்கள தீவிரவாதிகள் சொல்லும் காரணம்.\n1971 இல் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்த மக்கள் விடுதலை முன்னணி தோன்றிய காலத்தில் இந்த விமல் வீரவன்ஸவுக்கு என்ன வயது என்பது தெரியவில்லை.\nபின்னாளில் இவரும் அந்த இயக்கம் அரசியல்கட்சியானபொழுது இணைந்து தேர்தல் மூலம் பாராளுமன்றம் வந்து அமைச்சரானவர்தான்.\nஅதுபோன்று மற்றும் ஒரு மக்கள்விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித்த ஹேரத் சந்திரிகாவின் அரசில் காலாசார அமைச்சராக பதவிவகித்தவர்தான்.\nஇன்று மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறது.\nஇன்றைய அதன் தலைவர் அநுரகுமார பாராளுமன்றத்தின் கொரடாவாக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்.\nதென்னாபிரிக்காவில் ஒருகாலத்தில் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சிசெய்த நெல்சன் மண்டேலாவை தென்னாபிரிக்க வெள்ளை அரசும் அதனை ஆதரித்த மேற்குலகமும் அவரை பயங்கரவாதி என்றே சித்திரித்தன.\nஅவர் விடுதலையாகிவந்து தென் ஆபிரிக்க தலைவராக உலகசமாதனத்திற்கு அடையாளமாக திகழவில்லையா.... அதற்காக அவருக்கு நோபல் விருதும் வழங்கப்பட்டது.\nகியூபாவின் பிடல் காஷ்ட்ரோ முன்னர் ஆயுதம் ஏந்தி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிட்டவர்தான்.\nஅவரையும் அமெரிக்க வல்லரசு முன்னர் பயங்கரவாதியாகத்தானே பார்த்தது.\nஅன்று பிடல் காஷட்ரோவுடன் இணைந்து ஆயுதம் ஏந்தி போராடிய அவருடைய தம்பி ராவுல் காஷ்ட்ரோ இன்று அமெரிக்காவுடன் நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துகிறாரே...\nஇந்த வரலாறுகளை விமல்வீரவன்ஸவும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்க்கும் சிங்கள பேரினவாதிகளும் தெரிந்துகொள்ளவேண்டும்.\nஅல்லது நல்லாட்சிக்கான புதிய அதிபர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாதம் ஒருதடவை பிரத்தியேக உலகஅரசியல் வகுப்புகள் நடத்தவேண்டும்.\nஉலகில் எத்தனையோ தொழில்களுக்கு வகுப்புகள் பாடநெறிகள் பயிற்சிப்பட்டறைகள் இருக்கின்றன.\nஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், மற்றும் தொழில் நுட்பவியலாளர்கள் ஊடகவியலாளர்கள், திரைப்பட ஒளிப்பதிவு, ஒலிப்பதிவாளர்களுக்கெல்லாம் அத்தகைய பயிற்சி நெ���ிகள் நடத்தப்படுகின்றன. அத்தகைய பயிற்சிகளில்தான் அவர்களின் துறைகள் மேம்படுகின்றன. அவர்களின் சிந்தனைகளில் தெளிவுபிறக்கின்றது.\nஆனால், இந்த அரசியல்வாதிகளுக்குத்தான் எந்த வகுப்பும் இல்லை. பாட நெறிகளும் இல்லை. ஆனால், அடுத்துவரும் தமது பரம்பரையை அரசியலில் ஈடுபடுத்தவும் சொத்துச்சேர்க்கவும் மாத்திரம் நன்கு தெரிந்துவைத்திருக்கிறார்கள். முடிந்தால் கட்சி தாவும் வகுப்புகளை நடத்தும் ஆற்றல் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.\nபலருடைய தொடர்ச்சியான போராட்டங்களையும் அழுத்தங்களையும் அடுத்து சிலராவது பிணையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇரண்டுவாரங்களுக்கு ஒரு தடவை அவர்கள் வவுனியா அல்லது கொழும்பு பொலிஸ் நிலையங்களில் தோன்றி கையொப்பம் இடவேண்டும். இல்லையேல் மீண்டும் கைது படலம் தொடரும்.\nஇந்த நிபந்தனையானது ஒருவகையில் மனித உரிமை மீறல்தான். குறிப்பிட்ட கைதிகளை மனிதாபிமான ரீதியில் நடத்துவதற்கு அரசு முன்வரவேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் முக்கியம். வேலைவாய்ப்பு பிரதானம்.\nவேலையின்றி வாழும் ஒருவர் கைதி என்ற அடையாளத்துடன் சமூகத்தில் நடமாடுவது வேதனையானது. முன்னர் முன்னாள் போராளிகள் என்று சொல்லியும் பெற்றவர்களை போரில் இழந்த குழந்தைகளை அனாதைகள் என்று சொல்லியும் இடம்பெயர்ந்தவர்களை அகதிகள் என்று சொல்லியும் அவர்களை எமது சமூகம் காயப்படுத்தியிருக்கிறது.\nஅவர்களும் எமது சமூகத்தில் ஒரு அங்கம்தான். அவர்களிலும் ஆற்றல்மிக்கவர்கள், ஆளுமையுள்ளவர்கள் இருப்பார்கள்.\nஅன்று ஆயுதம் ஏந்தியவர்கள் இன்று அரசியல் அரங்கில் அமைச்சர்களாகவில்லையா... செல்வாக்குப்பெறவில்லையா... சிறையில் இருந்த பலர் உலகம் போற்றும் மகாத்மாக்களாகவில்லையா....\nஇலங்கை தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தற்பொழுது அவுஸ்திரேலியா செனட்சபையிலும் ஒலித்திருக்கிறது. அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை. அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவேண்டும். இதர அரசியல்கைதிகளும் விடுவிக்கப்படவேண்டும். எல்லாம் யார் கையில் இருக்கிறது...\nஅரசியல்கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் யாரிடத்திலிருக்கிறது...\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தமி...\n\"உயிர்ச் சூறை\" கடல் கவ்விய காவு தந்த நினைவில் - கா...\nஅரசியல்கைதிகளை விடுவ���க்கும் அதிகாரம் யாரிடத்தில்...\n\" கலைச்செல்வி \" சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி - மு...\nஅழைப்பிதழ் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா கனடா...\nமலரும் முகம் பார்க்கும் காலம் 20 - தொடர் கவிதை\n ( எம் . ஜெயராமசர்ம...\nகவிவிதை - 3 இக்கரையும் அக்கரையும் -விழி மைந்...\nபடித்தோம் சொல்கின்றோம் கலைவளன் சிசு. நாகேந்திரன...\n\"ஏழு கடல், ஏழு மலை\" (சிறுகதை) ஸிட்னி இரா. சத்ய...\nமாத்தளை சோமுவின் ஆஸ்திரேலிய ஆதிவாசி கதைகள் 21.11....\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/01/16/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-10-29T07:19:17Z", "digest": "sha1:HN3FN4SH2KGMOWQTKNRP4Q7CQFSVZMLK", "length": 12926, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nகண்ணனை – கண்களைப் பரமாத்மா என்று ஏன் வியாசகர் சொல்கிறார்…\nகண்ணனை – கண்களைப் பரமாத்மா என்று ஏன் வியாசகர் சொல்கிறார்…\nவேதனைப்படுவோர் வெறுப்படைவோர் உணர்வுகளை நாம் சுவாசித்தால் அந்த உணர்வலைகள் நம் நம் உடலில் இரத்த நாளங்களில் கலக்கிறது. இரத்த நாளங்களில் கலக்கப்படும் போது\n1.நாம் எடுத்துக் கொண்ட நல்ல உணர்வுகளால் உருவான நல்ல அணுக்களுடன்\n2.இந்த வேதனைப்படும் அணுக்கள் மோதும் போது இது ஒவ்வொன்றாகச் சேர்த்துச் சேர்த்து\n3.வேதனைப்படும் உணர்வின் தன்மையாகக் கருத்தன்மை அடைகிறது.\nஅப்போது கருத்தன்மை அடையப்படும் பொழுது அது எதை எடுத்து எந்த உணர்வின் தன்மை வெறுப்பின் தன்மை ஆனதோ அது நம் உடலிலே சேரும்போது நம் உறுப்புகளில் அந்தக் காலக்கெடு வரும்போது அந்த அணு முட்டையாக மாறுகிறது.\nஅணு முட்டையாக மாறும்போது தசைகளில் ஒட்டி இரத்த நாளங்களில் வருவதை உணவாக உட்கொள்ளத் தொடங்கும். அந்த உணர்வின் தன்மை மலமாக்கப்படும் போது\n3.நஞ்சென்ற நிலைகளையோ நாம் நுகர்ந்திருந்தால்\n4.நல்ல அணுக்களால் உருவான தசைகளுக்கும் இது இரண்டுக்கும் எதிரியாகும்\nஅதனால் அந்த அணுக்கள் ஒன்று சேர்ந்து இயக்கும் நிலைகளில் இது மாற்றம் அடைகிறது. மாற்றம் அடையும் போது எந்த உணர்வின் அணுக்களாக அந்தத் தசைகள் வளருகிறதோ (முதலில் உருவானது) அது குறையத் தொடங்குகிறது.\nஅதே உணர்சியின் தன்மை வரும்போது நம் எண்ணங்களும் சொற்களும் மாறுபடும் நிலை வருகிறது. நம் செயலும் பார்வையும் வித்தியாசமாக மாறுகிறது.\nஉதாரணமாக வேதனை என்ற உணர்வின் தன்மையை அதிகமாக எடுத்திருந்தால்\n1.அந்த அணுத்தன்மைகள் நம் இரத்த நாளங்களில் கலந்து\n2.ஒளி ஈர்க்கும் தன்மை கண் பார்வைக்கு வரப்படும்போது (ஏனென்றால் நம் ஒவ்வொரு உறுப்புகளிலிருந்தும் கண்ணுக்கு நேரடியான இணைப்பு உண்டு)\n3.அங்கே வலிக்கிறதென்றால் கண் வழிதான் முதலில் அந்த உணர்வு உணர்ச்சியாகி உயிருக்கு வருகிறது.\n4.அப்பொழுது கண் பார்க்கிறது. இன்ன இடத்தில் தான் வலிக்கிறது… என்று நம் கைகள் அங்கே போகிறது.\n5.இல்லையென்றால் நம் கை போகுமோ…\nகண்களை மூடிக் கொண்டாலும் வலி என்ற உணர்வின் தன்மை வெளிவரப்போகும் போது\n என்று நம் கை இயங்கும்.\n2.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அங்கே இயக்குகிறது.\n3.பொதுவான நிலையாக உடலில் உள்ள எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டது நம் கண்கள்.\nஅதாவது நம் கண்கள் தான் “கண்ணன்…” என்று மகாபாரதக் காவியத்தின் மூலமாக வியாசகர் இதைத் தெளிவாக்குகிறார் அதனால்தான் கண்கள் என்ற உணர்வு வரும்போது பரமாத்மா.\n2.இது எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருந்து இயக்குகின்றான் பரமாத்மாவாக.\nஅந்த உணர்வின் தன்மை கொண்டு தனக்குள் நுகர்ந்த அந்த உணர்வின் தன்மை கொண்டு இயக்கச் செய்கிறான் என்பதை கண்ணன் இந்த லோகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றான் என்று வியாசகர் காட்டுகின்றார்.\nஉதாரணமாக முதுகு பக்கம் வலிக்கிறதென்றால் இங்கே தான் வலிக்கிறது என்று உணர்ச்சி சொல்கிறது. அப்பொழுது… அது என்ன… ஏது.. என்று திரும்பிப் பார்க்க வேண்டும்… என்று அந்த உணர்ச்சியின் தன்மையைக் கவர்ந்து கொடுப்பது யார்…\nஇந்தக் கண்களுக்கு இயக்கம் எது.. நம் உயிர் தான���. அந்த உயிரின் தன்மை எலெக்ட்ரிக்காக இயங்கி அந்த உணர்ச்சிகளுக்குத் தக்க நமக்கு ஊட்டும் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.\nஅதை மாற்ற வேண்டும் என்றால் அதை கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அகக்கண்ணான உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணிலே செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிர் வழியாக எண்ணி ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.\nபின் கண்ணின் நினைவை உள்முகமாக உடலுக்குள் செலுத்தி எங்கே வலிக்கின்றதோ அங்கே மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படரவேண்டும் என்று\n1.அந்த அணுக்களுக்குள் இணைத்தால் வலியை நீக்க முடியும்.\n2.தீமையால் உருவான அணுக்களைக் கரைக்கவும் முடியும்.\n3.ஒளியான அணுக்களாக நம் உடலுக்குள் உருவாக்கவும் முடியும் இதே கண்களால்…\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/kallaru-special/kallaru-tv/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-10-29T08:32:52Z", "digest": "sha1:YJPIUL6CYDCP4BY5D2BZVPGUF65RJWKW", "length": 5765, "nlines": 97, "source_domain": "kallaru.com", "title": "அன்னமங்கலம் ஜல்லிகட்டு வீடியோ (கல்லாறு டிவி) அன்னமங்கலம் ஜல்லிகட்டு வீடியோ (கல்லாறு டிவி)", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome கல்லாறு ஸ்பெஷல் கல்லாறு டிவி அன்னமங்கலம் ஜல்லிகட்டு வீடியோ (கல்லாறு டிவி)\nஅன்னமங்கலம் ஜல்லிகட்டு வீடியோ (கல்லாறு டிவி)\nஅன்னமங்கலம் ஜல்லிகட்டு வீடியோ (கல்லாறு டிவி)\nPrevious Postநவீனத் தொழில் நுட்பத்தில் காய்கறிச் சாகுபடி. Next Postவிவசாயம் - வெள்ளரி சாகுபடி\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண���டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/keerthi-suresh-listed-qualifications-her-future-husband-044401.html", "date_download": "2020-10-29T08:44:24Z", "digest": "sha1:IJG3YF6WBF7437VUUPLMPK3XM7G6CLBS", "length": 13568, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கீர்த்தி சுரேஷ் வருங்கால கணவருக்கு வைத்த மூன்று கண்டிஷன்கள் | Keerthi Suresh listed out qualifications for her future husband - Tamil Filmibeat", "raw_content": "\n55 min ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nSports முட்டிக் கொண்ட வீரர்கள்... விதிகளை மீறினா சும்மா விடுவமா.. ஐபிஎல் பாய்ச்சல்\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையை��் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகீர்த்தி சுரேஷ் வருங்கால கணவருக்கு வைத்த மூன்று கண்டிஷன்கள்\nநடிகைகள் நடிக்க வந்த காலத்தில் இருந்தே அவர்களிடம் கேட்கும் முக்கியமனா கேள்வி வருகிற கணவர் எப்படி இருகக் வேண்டும் என்பது அப்படி ஒரு கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சில கண்டிஷன்களை பதிலாக தந்திருக்கிறார்.\n'என் கணவராக வருபவருக்கு மூன்று முக்கியமான விஷயங்கள் இருக்க வேண்டும்.\nஅப்படியே அவருக்கு எதெல்லாம் இருக்கக் கூடாது என்றும் ஒரு பட்டியல் தந்திருக்கிறார்.\nஇப்படி ஒரு குவாலிஃபிகேஷன்களோடு யாராச்சும் இருக்கீங்களாப்பா... இப்ப புரியுதா நடிகைக்கு கணவரா இருக்கறது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லைன்னு\nமெகா பட்ஜெட்.. விரைவில் ஷூட்டிங்.. மகேஷ்பாபு ஜோடியான கீர்த்தி சுரேஷ்.. உறுதிப்படுத்திய ஹீரோ\nசெம போதையா.. தீயாய் பரவும் அனிருத், கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்.. கோர்த்து விடும் நெட்டிசன்ஸ்\nஇன்று கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள்.. இணையத்தில் வைரலாகும் வாழ்த்து செய்தி\nஅஜித்தின் தங்கை கதாபாத்திரத்தில் சாய்பல்லவியா கீர்த்தி சுரேஷா \nமீண்டும் தொடங்கும் அண்ணாத்த படப்பிடிப்பு வைரலாகும் தகவல்.. கீர்த்தி சுரேஷ் கலந்துக்குறாங்களாம்\nஇந்த நடிகையோட குடும்பம் இவ்ளோ பெருசா.. ஓணம் பண்டிகையால் வெளியான ஆச்சரியம்\nசூனியக்காரர்களிடம் ஆசி வாங்கும் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ.. நீங்களே பாருங்க\nசெம ஸ்பீட்.. 150 முடிச்சுட்டேன்.. அடுத்த டார்கெட் 200 தான்.. சும்மா தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷின் அடுத்த படம் குட்லக் சகி.. ஓடிடியில் ரிலீஸ்\n’ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடி இவர் தானா வைரலாகும் தகவல்.. ஆனா அந்த ஒரு பிரச்சனை இருக்கே\nஇந்தா, இவரும் வந்தாச்சு.. நடிகராகும் பிரபல இயக்குனர்.. கீர்த்தி சுரேஷ் படத்தில் முக்கிய வேடமாம்\nகுட் லக் சகி டீசர் ரிலீஸ்.. சுதந்திர தினத்துக்கு சூப்பரான கிஃப்ட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசீரியல்ல கூட இவ்ளோ சீக்கிரம் சேர மாட்டாங்க.. என்னா ஸ்பீடு.. பிக்பாஸை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nஎப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. இப்போ சொல்லுங்க விவேக் அந்த வசனத்தை.. சும்மா தெறிக்குதே\nநான் எங்கடா போவேன்.. பாலாஜியை கட்டிப்பிடித்து கதறிய அர்ச்சனா.. கலங்க வைக்கும் புரமோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/june-21-big-day-dhanush-177163.html", "date_download": "2020-10-29T09:07:00Z", "digest": "sha1:7ALBOAZ7GXRBNEUGXLJHXRCJ557YYG45", "length": 14252, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரே நாளில் தனுஷின் மரியான் - ராஞ்ஜ்ஹனா (அம்பிகாபதி)! | June 21... big day for Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\n1 hr ago அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்\n1 hr ago தொழிலதிபருடன் நாளை திருமணம்.. காஜல் அகர்வால் வெளியிட்ட அந்த போட்டோ.. ரசிகர்கள் ரணகள வாழ்த்து\n1 hr ago கால்களை மேலே தூக்கி.. பெட்ரூமில் படுத்தபடி 'ஸ்மைல் குயின்' மிரட்டல் போஸ்.. என்னாச்சு சிம்ரன்\nAutomobiles புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்... இதனால் என்னென்ன பயன்கள்\nSports தோனியும் டீமில் இல்லை.. இப்ப போய் இப்படி பண்ணலாமா.. கோலி vs ரோஹித்.. வாயடைத்து போன பிசிசிஐ\nNews ஜம்மு காஷ்மீரில் புதிய நில சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு.. தெருவில் இறங்கி போராடும் மக்கள்\nFinance ஏன் இந்த சரிவு.. காக்னிசண்டின் நிகரலாபம் 30% வீழ்ச்சி..\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாளில் தனுஷின் மரியான் - ராஞ்ஜ்ஹனா (அம்பிகாபதி)\nவரும் ஜூன் 21-ம் தேதி தனுஷின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று ஒரே நாளில் தனுஷ் நடித்த மரியான் மற்றும் முதல் இந்திப் படம் ராஞ்ஜ்ஹனா ஆகியவை ரிலீஸாகின்றன.\nமரியான் படத்தை பரத்பாலா இயக்கியுள்ளார். நாயகியாக பார்வதி நடித்துள்ளார். ஒரு மீனவராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். படத்தின் பாடல்கள் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளன.\nதனுஷ் முதன் முதலில் இந்தியில் நடித்துள்ள படம் ராஞ்ஜ்ஹனா. ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்தில், தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். இதுவும் முழுக்க முழுக்க ஒரு காதல் கதை.\nஇதே படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப்பாகி வெளியாகிறது. ஒரு வகையில் ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகின்றன.\nதனுஷின் திரையுலக வாழ்க்கையில் இது மிகப் பெரிய விஷயமாகும். இந்தப் படங்கள் அனைத்துக்குமே இசை ஏ ஆர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழில் வெற்றிக் கொடி நாட்டிய தனுஷ், இந்தியிலும் அதே வெற்றியைப் பெறுவாரா\nஎனக்கு எப்பவுமே நீ பொடிப்பயன் தான்.. அனிருத்தை வாழ்த்திய தனுஷ்.. மீண்டும் இணைந்த DnA காம்போ\n'இந்திய சினிமாவின் பெருமை'.. அசுரன் வெளியாகி ஒரு வருடம்.. ட்விட்டரை தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்\nஆஹா, என்னா பெர்பாமன்ஸ்.. சர்வதேச ரியாலிட்டி ஷோவில் தனுஷின் 'தர லோக்கல்..' ரசிகர்கள் மகிழ்ச்சி\nபிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்.. சூப்பர்ஸ்டார் முதல் தனுஷ் வரை.. ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்து\nபிளாஷ்பேக்: 'எனக்கு பொருத்தமா இல்லை..' ஹீரோ தனுஷால் தள்ளிப் போன நயன்தாராவின் தமிழ் அறிமுகம்\nதியேட்டரில் தான் ரகிட ரகிட ரகிட.. ஜகமே தந்திரம் ஒடிடி ரிலீஸ் கிடையாது.. சொன்னது யாரு தெரியுமா\nசூரரைப் போற்று படத்தை அடுத்து.. ஒடிடி-யில் ரிலீஸ் ஆகும் தனுஷ், விஜய் சேதுபதி, சந்தானம் படங்கள்\nதனுஷுடன் மீண்டும் இணைவேன்..இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் நம்பிக்கை\nஇது டி-சர்ட் பஞ்சாயத்து.. நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான விவாதம்.. வைரலாகும் போட்டோ\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. நடிகர் சூர்யா நிராகரித்த அந்த காதல் படம்.. தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்\nபாலியல் வன்முறைகளுக்குதான் வழி வகுக்கும்.. தனுஷின் படத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்\nதனுஷின் பாலிவுட் படத்தில் அந்த ஹீரோயினும் நடிக்கிறாராமே.. விரைவில் ஷூட்டிங் தொடங்கவும் திட்டமாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநல்லா தானே போய்க்கிட்டு இருக்கு.. ஏன் இப்படி மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் மாஸ் நடிகர்\nமணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்\nஅழுமூஞ்சி அனிதா.. கல்நெஞ்சக்காரர் சுரேஷ்.. உச்சகட்ட சண்டையால் வெறுப்பான ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-10-29T09:24:20Z", "digest": "sha1:DITE6ZEI5PFEFD7IR5F6BUKPFPPUTRIL", "length": 21901, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவாண்டாசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகேர்ன்சு பன்னாட்டு விமான நிலையம்\nடார்வின் பன்னாட்டு விமான நிலையம்\nலாசு ஏஞ்சலசு பன்னாட்டு வானூர்தி நிலையம்\nமாஸ்கொட், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா\nகுவாண்டாசு ஏர்வேய்சு லிமிட்டெட் (Qantas Airways Limited) ஆத்திரேலியாவுடன் இணைந்த ஒரு விமானச் சேவையாகும்.[3] குவாண்டாசு என்பது குயின்ஸ்லாந்து மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு செயல்படும் வான்வழிச்சேவை என்பதன் ஆங்கிலச் சுருக்கமாகும். இதற்கு ‘பறக்கும் கங்காரு’ என்ற பட்டப்பெயரும் உண்டு. ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய விமானச் சேவையாகும், அத்துடன் உலகளவில் இரண்டாம் பழமையான விமானச் சேவையாகும். [4] இந்நிறுவனம் 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவப்பட்டு, 1935 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தனது விமானச் சேவையினை சர்வதேச அளவில் தொடங்கியது.\nஇது மஸ்கட்டின் புறநகர் பகுதியான சிட்னியிலுள்ள, சிட்னி விமான நிலையத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. காண்டாஸ் ஆஸ்திரேலியர்களின் உள்நாட்டு சந்தையில் 65 சதவீத பங்கினைப் பெற்றுள்ளது மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் செல்பவர்களில் 18.7 சதவீதம் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.[5][6]\n3 காண்டாஸ் ஏர்வேஸ் – உயர்தர வழித்தடங்கள்\n1920 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி, குயின்ஸ்லாண்டில் வின்டன் நகரில் காண்டாஸ் நிறுவப்பட்டது.[7] ஆவ்ரோ 540கே எனும் விமானத்தினை முதன்முதலாக தனது சேவையில் ஈடுபடுத���தியது. 1935 ஆம் ஆண்டின் மே மாதத்தில் இருந்து சர்வதேச அளவிலான செயல்பாடுகளை காண்டாஸ் நிறுவனம் துவங்கியது. அந்த காலகட்டத்தில் டார்வின் மற்றும் வடக்குப் பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானச் சேவையினை இந்நிறுவனம் பெற்றிருந்தது. ஜெட் விமானங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிகழ்வுகள், 1959 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அரங்கேறின. முதன் முதலாக போயிங்க் 707-138 ஐப் பயன்படுத்தியதில் இருந்து ஜெட் ரக விமானங்களை பயன்படுத்த ஆரம்பித்தது.\nகாண்டாஸ் நிறுவனம் 20 உள்நாட்டு இலக்குகளையும், 21 சர்வதேச இலக்குகளையும் கொண்டு செயல்படுகிறது. இந்த சர்வதேச இலக்குகளில் தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14 நாடுகள் அடங்கும், இவற்றுள் இதன் துணைநிறுவனங்கள் செயல்படுத்தும் சேவைகள் அடங்காது. மொத்த காண்டாஸ் குழுவும் இணைந்து 65 உள்நாட்டு இலக்குகளுக்கும், 27 சர்வதேச இலக்குகளுக்கும் விமானச் சேவைபுரிகின்றன.\n1977 ஆம் ஆண்டு முதல், கிரைய்டான் டிராவலுக்குப் பதிலாக அண்டார்டிகா பகுதிகளைப் பார்வையிட காண்டாஸ் நிறுவனம் விமானங்களை செயல்படுத்த துவங்கியது. ஏர் நியூசிலாந்து விமானம் 901 என்ற விமானம் எரேபஸ் மலையில் 1979 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளானது. அதிலிருந்து அண்டார்டிகா பயணங்களை காண்டாஸ் நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது. பின்னர் 1994 முதல் மீண்டும் அந்தச் சேவைகளைத் தொடங்கியது, ஆனால் அதில் தரையிறங்கும் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.[8]\nகாண்டாஸ் நிறுவனம், 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல், சிட்னி விமான நிலையத்தில் இருந்து டாலஸ்/ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர்பஸ் ஏ380 விமானம் மூலம் இடைவிடாத சேவைகளை புதிதாக வழங்கியது.\nகூட்டுப் பங்காண்மை மற்றும் கோட்ஷேர் ஒப்பந்தங்கள் ஒன்வேர்ல்டு நிறுவனத்தின் உறுப்பினர்களுடன் காண்டாஸ் நிறுவனம் கூட்டுப்பாங்காண்மை அல்லது கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது. ஒன்வேர்ல்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் விவரம் பின்வருமாறு: 1. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 2. பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் 3. ஃபின்னையர் 4. இபேரியா 5. ஜப்பான் ஏர்லைன்ஸ் 6. லேன் ஏர்லைன்ஸ் 7. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் [9] ஒன்வேர்ல்டு நிறுவனத்துடன் மட்டுமல்லாது பின்வரும் நிறுவனங்���ளுடனும் கோட்ஷேர் ஒப்பந்தங்களை காண்டாஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. 1. ஏர்கலின் 2. ஏர் சீனா[10] 3. ஏர் நியூகினி 4. ஏர்நார்த் 5. ஏர் டஹிடி நியு 6. ஏர் வனௌடு 7. அலஸ்கா ஏர்லைன்ஸ் 8. பாங்காங்க் ஏர்வேய்ஸ் 9. சீனா ஏர்லைன்ஸ் 10. சீன கிழக்கு ஏர்லைன்ஸ் 11. சீன தெற்கு ஏர்லைன்ஸ் 12. எமிரேட்ஸ் 13. ஃபிஜி ஏர்வேய்ஸ் 14. ஜெட் ஏர்வேய்ஸ் 15. கென்யா ஏர்வேய்ஸ் 16. வியட்நாம் ஏர்லைன்ஸ் 17. வெஸ்ட்ஜெட்\nகாண்டாஸ் ஏர்வேஸ் – உயர்தர வழித்தடங்கள்[தொகு]\nமெல்போர்ன் – சிட்னி, சிட்னி – மெல்போர்ன், சிட்னி – பிரிஸ்பேன் மற்றும் சிட்னி – கோல்டு கோஸ்ட் போன்ற வழித்தடங்கள் காண்டாஸ் நிறுவனத்தின் உயர்தர வழித்தடங்கள் ஆகும். இந்த வழிகளில் வாரத்திற்கு முறையே 120, 119, 108 மற்றும் 104 விமானங்களை காண்டாஸ் நிறுவனம் இயக்குகிறது. சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் வழித்தடங்களில் போர்ட் வில்லா – சேன்டோ மற்றும் கிறிஸ்ட்சர்ச் – நாடி போன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள் முக்கியமானவை.[11]\nகாண்டாஸ் நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே பல பயணிகள் விமானங்களை துணைநிறுவனங்களுடன் இயக்கிவருகிறது. அவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன.\nஆஸ்திரேலியா ஆசியா ஏர்லைன்ஸ் – 1990 முதல் 1996 வரை தாய்வான் சந்தையில் காண்டாஸ் நிறுவனம் தனது விமானச் சேவையினை செய்தது.\nஇம்பல்ஸ் ஏர்லைன்ஸ் – 2001 இல் தொடங்கி அந்த வருடமே சேவைகளை நிறுத்திக்கொண்டது. ஜெட்ஸ்டார் எனும் நிறுவனத்தினை தோற்றுவித்தது இந்தச் சேவைகளை நிறுத்தியதன் முக்கியக்காரணம்.\nஆஸ்திரேலியர்களின் ஏர்லைன்ஸ் – 2001 முதல் 2006 வரை சர்வதேச பட்ஜெட் கொண்ட விமானச்சேவைகள்.[12]\nகாண்டாஸ்லிங்க் – காண்டாஸின் இரு துணைநிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டது.\nஜெட்ஸ்டார் ஏர்வேய்ஸ் – காண்டாஸின் குறைந்த கட்டண விமானச் சேவையாக தற்போது செயல்பட்டு வருகிறது.\nநெட்வொர்க் ஏவியேஷன் – சுரங்க நிறுவனங்களுக்காக விமானச் சேவை புரியும் இந்நிறுவனத்தினை மேற்கு ஆஸ்திரேலியாவிடம் இருந்து 2011 இல் காண்டாஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியது.\nஜெட்கனெக்ட் – இதன் முழு உரிமையினையும் காண்டாஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது வெலிங்க்டன் – சிட்னி மற்றும் பிரிஸ்பேன் – மெல்போர்ன் போன்ற இடங்களுக்கு விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், எட்டு போயிங்க் 737-800 விமான ரகங��களைக் கொண்டு செயல்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2017, 02:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/letters/152666-.html", "date_download": "2020-10-29T07:22:14Z", "digest": "sha1:EOCJD4MNWG3QPBTIGLBXC655XRB4G7S4", "length": 19438, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "இப்படிக்கு இவர்கள்: தெலங்கானா- சிறப்பான முன்னுதாரணம்! | இப்படிக்கு இவர்கள்: தெலங்கானா- சிறப்பான முன்னுதாரணம்! - hindutamil.in", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nஇப்படிக்கு இவர்கள்: தெலங்கானா- சிறப்பான முன்னுதாரணம்\nகடன் தள்ளுபடி தவிர்க்க முடியாதது...\nஜனவரி-29 அன்று வெளியான அ.நாராயணமூர்த்தியின் ‘விவசாயிகளுக்கு நேரடிப் பணவரவுத் திட்டம்: தெலங்கானா காட்டும் பாதை’ கட்டுரை, விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தரக்கூடியது. பொருளாதாரச் சிக்கலில் சிக்கி, செய்வதறியாது திகைத்து நிற்கும் விவசாயிகளை அச்சிக்கல்களிலிருந்து மீட்டெடுக்க ‘ரயத்து பந்து’ முறை திட்டம் பேருதவியாக இருக்கும். ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் முன், விவசாயிகளின் கடன்கள் முழுவதையும் ரத்துசெய்தால்தான் அத்திட்டம் சிறப்பானதாக அமையும். ஏனெனில், நேரடிப் பணவரவுத் திட்டம் மூலம் கிடைக்கும் பணம், ஆக்கபூர்வ வேலைக்குப் பயன்படாமல், ஏற்கெனவே உள்ள கடன்களுக்குத்தான் அது போய்ச் சேரும். எந்த ஒரு ஆலையும் அதன் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை ஆலை நிர்வாகமே நேரடியாகச் சென்று கொள்முதல் செய்யும்போது, சர்க்கரை உற்பத்தியில் மட்டும், விவசாயிகளே ஆலையின் வாயிலில் கரும்பைக் கொண்டுசேர்க்கும் அவலத்தை நீக்க வேண்டும். கரும்பின் கொள்முதல் விலைக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும். இந்தியா கிராமங்களில் உயிர்ப்போடு வாழவும், கிராமப் பொருளாதாரம் உயரவும் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் அவர்களுக்குக் குறைந்தபட்ச நிரந்தர வருமானம் கிடைக்கப்பெற உத்தரவாதம் அளிக்கும் வகையில், செயல்திட்டம் வகுத்து அதை அமல்படுத்த வேண்டும்.\n- கே.வி.ராஜ்குமார், (தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் - சிஸ்ஃபா, தமிழ்நாடு), ���ோளூர்.\nவிவசாயிகளுக்கு நேரடிப் பணவரவுத் திட்டம் - விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தெலங்கானா காட்டும் பயனுள்ள, சரியான பாதையாகும். விவசாய உற்பத்திச் செலவு அதிகரித்தல், விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல்போவது போன்ற பிரச்சினைகளால் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாவது, விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் 86% குறு மற்றும் சிறு விவசாயிகள் மட்டுமே. நேரடிப் பணவரவுத் திட்டம், கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தும். மேலும், அவர்கள் பயிர் செய்வதையும் ஊக்குவித்து அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும். பெரு விவசாயிகளுக்கு உச்ச வரம்பு என்பதும் சிறப்பான யோசனை. இவற்றோடு அரசு விவசாயிகளிடம் சந்தைப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், விவசாயிகளின் மறுமலர்ச்சிக்கு நல்லதொரு தொடக்கமாக இருக்கும்.\n- மு.விஜயலட்சுமி, மின்னஞ்சல் வழியாக.\n2018-ம் ஆண்டுக்கான கல்விநிலை ஆண்டறிக்கையிலிருந்து பள்ளிக்கல்வித் துறையில் எந்தெந்த விஷயங்களுக்கு முன்னுரிமையும் கூடுதல் கவனமும் கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளி மாணவர்களின் கற்கும் திறன் ஓரளவு மேம்பட்டுள்ளது என்று அறிக்கை தெரிவித்தாலும், இது எந்த வகையிலும் திருப்திகரமானதாக இல்லை. பள்ளிக் கல்வியை மேம்படுத்த மாநில அரசு ஏராளமான திட்டங்களையும் ஊக்குவிப்பு என்ற பெயரில் இலவசங்களை வழங்கினாலும், அடிப்படையான ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படாமலே இருக்கிறது. அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் போதிய கற்பிக்கும் திறனுடனும் ஊக்கத்துடனும் இருக்கிறார்களா என்பதையும் ஆய்வுசெய்ய வேண்டும். ஆசிரியர்களை மேம்படுத்தாமல் அவர்கள் உருவாக்கும் மாணவர்களை மேம்படுத்த இயலாது.\n- நா.புகழேந்தி, பழைய ஆயக்குடி.\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மா��ும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nதிருமாவளவனை கைது செய்யாவிட்டால் துறவிகள் விரைவில் போராட்டம்\nஎரிசக்தித் துறையில் இந்தியாவுடன் இணையுங்கள்: சர்வதேச நிறுவனங்களுக்கு தர்மேந்திர பிரதான் அழைப்பு\nநவம்பர் மாத பலன்கள் ; ரிஷப ராசி அன்பர்களே\nஅக். 29 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nஅரசு நில ஆக்கிரமிப்புகளில் கடமை தவறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது\nவிரைவு, துல்லியம்: கரோனா பரிசோதனையின் உடனடிச் சவால்கள்\nஅமெரிக்கத் தேர்தல்: மல்யுத்தம் நெருங்கிவிட்டது\nஆழ்கடல் மீன்பிடிப்பில் தொடரும் அவலம்\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 9: வாழைப்பூ மடலில் தயிர் சாதம்\nஎரிசக்தித் துறையில் இந்தியாவுடன் இணையுங்கள்: சர்வதேச நிறுவனங்களுக்கு தர்மேந்திர பிரதான் அழைப்பு\nநவம்பர் மாத பலன்கள் ; ரிஷப ராசி அன்பர்களே\nஅக். 29 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல...\nகரோனா வைரஸ் | குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 98% பேருக்கு நுரையீரல் நலம்...\nகடத்தப்பட்ட நரிக்குறவர் தம்பதியின் குழந்தையை 96 நாட்களுக்குப் பின் மீட்ட போலீஸார்: நெகிழ்ச்சியுடன்...\nராம் சரண், பிரசாந்த் நடிப்பில் வெளியான வினய விதேய ராமா படம் எப்படி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/lakshmi-ramakrishnan-speech-about-kantha-sasti-kavasam-issue.html", "date_download": "2020-10-29T07:57:52Z", "digest": "sha1:DLEFJV2B4KXEESBCDNHSSYOVQ7EEUF3B", "length": 10097, "nlines": 147, "source_domain": "www.tamilxp.com", "title": "காட்டுமிராண்டி கூட்டம் - கந்தசஷ்டி கவசம் சர்ச்சைக்குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் - Health Tamil Tips, Tamil beauty Tips, Tamil Tips For Health, Tamil Health Tips", "raw_content": "\nகாட்டுமிராண்டி கூட்டம் – கந்தசஷ்டி கவசம் சர்ச்சைக்குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nகாட்டுமிராண்டி கூட்டம் – கந்தசஷ்டி கவசம் சர்ச்சைக்குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்\nசமீப காலமாக சர்ச்சை பதிவுகளும், வீடியோக்களும்அதிகம் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை தரக்குறைவாக பேசுவது, மத உணர்வை புண்படுத்துவது போன்ற பதிவுகள் தற்போது அதிகம் பரவிவருகிறது.\nஇந்நிலையில் யூ டியூபில் ‘கருப்பர் கூட்டம்’ என்ற பெயர��ல் சேனல் ஒன்று உள்ளது. அதில் ஆபாச புராணம் என்ற பெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த சேனலை தடை செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ட்விட்டரில் அந்த வீடியோவை பார்த்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கண்டதை தெரிவித்தார். இது கருப்பர்கள் கூட்டம் அல்ல, காட்டுமிராண்டி கூட்டம் என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.\nகொரோனா ஊரடங்கு காலத்தில் கர்ப்பமான 7000 மாணவிகள்\nசாராயத்தில் கிருமிநாசினி கலந்து குடித்த 10 பேர் பலி\nரூபாய் 51 கோடி கடன் பாக்கி – அதிர்ந்து போன டீக்கடைக்காரர்\nபழுதடைந்த லிப்டில் சிக்கிய தாய் – மகள் – உயிர் பிழைக்க சிறுநீரை குடித்த கொடுமை\nசிட்டுக்குருவிக்காக இருளில் வாழும் மக்கள் – எந்த ஊர் தெரியுமா\nரத்தம் சொட்ட.. சொட்ட.. மனைவியின் கோர முகம்.. நடந்தே மருத்துவமனை சென்ற கணவன்..\nதண்ணீர் கேட்டு கெஞ்சிய அணில் – மனதை உருகவைத்த வீடியோ\nமழைக்காலத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடையும் – அதிர்ச்சி தகவல்\nஎன்ன சிம்ரன் இது.. கணவரை விவாகரத்து செய்த பெண்.. வளர்ப்பு மகனோடு திருமணம்..\nபாதம் பருப்பில் பிரதமர் மோடி ஓவியம்\nவைரம் பதித்த முகக்கவசம் விற்பனை – விலை எவ்வளவு தெரியுமா\nகுடிபோதையில் அலப்பறை – பொக்லைன் இயந்திரத்தால் தூக்கி அடித்த டிரைவர்\nமீண்டும் டிக்-டாக் வேணுமா.. அப்ப இத பண்ணுங்க.. வைரலாகும் வீடியோ..\nநெய்வேலி அனல் மின் நிலைய விபத்து குறித்து கமல் ட்விட்\nபன்றிகளிடம் பரவும் புதிய வைரஸ்.. இன்னொரு குண்டை போட்ட சீனா..\nOPS வீட்டிலேயே கை வைத்த கொரோனா..\nகொரோனா நோயாளிகளுக்கு புதிய மருந்து.. மத்திய அரசின் அடுத்த பிளான்..\nFair and lovely-ன் பெயரை மாற்றிய நிறுவனம்..\n கண்டனம் தெரிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்..\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1775", "date_download": "2020-10-29T07:01:30Z", "digest": "sha1:M7P6GF75LFIXW7MLNMWEZWQSA3FXS5VD", "length": 10955, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "கோர்ட்டுகளில் செயல்பட்டு வரும் “சமரச மையத்தின் பயன்களை மக்கள் அறிய வேண்டும்” நீதிபதி பேச்சு", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகோர்ட்டுகளில் செயல்பட்டு வரும் “சமரச மையத்தின் பயன்களை மக்கள் அறிய வேண்டும்” நீதிபதி பேச்சு\nசென்னை ஐகோர்ட்டின் ஒரு அங்கமான தமிழ்நாடு சமரச மையம் உத்தரவின் பேரில் சமரச நிறுவன நாள் விழிப்புணர்வு விழா நாகர்கோவிலில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட நீதிபதி கருப்பையா தலைமை தாங்கினார். பின்னர் அங்கு சமரச மையம் என்ற பெயர் பலகையை திறந்து வைத்தார். சார்பு நீதிபதியும், குமரி மாவட்ட சமர மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான பசும்பொன் சண்முகையா வரவேற்றார்.\nவிழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், வருவாய் அதிகாரி இளங்கோ, குடும்ப கோர்ட்டு நீதிபதி கோமதி நாயகம், தலைமை குற்றவியல் நீதிபதி முருகானந்தம், நாகர்கோவில் வக்கீல் மற்றும் சார்பு நீதிபதிகள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து விழாவில் மாவட்ட நீதிபதி கருப்பையா பேசியபோது கூறியதாவது:–\nகோர்ட்டுகளில் செயல்பட்டு வரும் சமரச மையத்தின் பயன்களை மக்கள் அறிய வேண்டும். அதன் செயல்பாடுகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காகத்தான் சமரச மைய நிறுவன நாள் விழா கொண்டாடப்படுகிறது. கோர்ட்டில் தொடரப்படும் வழக்குகள் மீதான விசாரணை பல ஆண்டுகளாக நடைபெறும். மாவட்ட கோர்ட்டில் தொடரப்படும் வழக்கு ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வரை செல்லும். ஆனால் சமரச மையத்தில் அப்படி இல்லை. பேச்சுவார்த்தை மூலம் உடனே தீர்வு காணப்படுகிறது. சமரச மையத்தில் நீதிபதிகள் இருக்க மாட்டார்கள். வழக்காளர்களின் பிரச்சினையை வக்கீல் ஒருவர் நடுவராக இருந்து தீர்த்து வைப்பார். சமரச மையத்தில் நீங்களே எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம்.\nகோர்ட்டில் தொடரப்படும் வழக்கில் தீர்ப்பு கூறப்படும் போது ஒருவர் வெற்றி பெறுவார். மற்றொருவர் தோல்வி அடைவார். ஆனால் சமரச மையத்தில் வெற்றி, தோல்வி பாகுபாடு இல்லாமல் சுமூக தீர்வு காணப்படும். சமரச மையத்தின் பயன்கள் அனைவருக்கும் சென்று சேர வழிவகைகள் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு மாவட்ட நீதிபதி கருப்பையா கூறினார்.\nஇதனையடுத்து சமரச மையம் செயல்பாடுகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 13–ந் தேதி வரை கோர்ட்டு முன் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. விழா ஏற்பாடுகளை மாவட்ட சமரச மையமும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் இணைந்து செய்திருந்தன.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போ���ீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2666", "date_download": "2020-10-29T07:06:10Z", "digest": "sha1:XJ77EEQUQTUMPPNFOYBT2I3KX3RYX3RH", "length": 9398, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "டோனி ரன் அவுட் ஆனதுதான் ஆட்டத்தின் முக்கிய தருணம்: சச்சின் டெண்டுல்கர்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nடோனி ரன் அவுட் ஆனதுதான் ஆட்டத்தின் முக்கிய தருணம்: சச்சின் டெண்டுல்கர்\nஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. கடைசி ஓவர் வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது. 150 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது.\nஇந்த போட்டிக்கு பிறகு, வர்ணணையாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, “ டோனி ரன் அவுட் ஆனதுதான் ஆட்டத்தின் முக்கிய தருணமாக இருந்தது. அதேபோல், மலிங்கா ஒரு ஓவரை மோசமாக வீசிய போதும், பும்ரா அற்புதமாக வீசியதும் வெற்றிக்கு முக்கிய பங்காக விளங்கியது. கடைசி ஓவரில் ஆட்டத்தை வெற்றிகரமாக மலிங்கா முடித்து வைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இறுதி போட்டியில் 129 ரன்கள் சேர்த்த போதும் நாங்கள் எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி பெற்றிருந்தோம். எனவே எங்களுக்கு நம்பிக்கை இருந்தது” என்றார்.\nஆட்டத்தின் 13-வது ஓவரில் டோனி, 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து இருந்த நிலையில், இஷான் கிஷான் வீசிய நேரடி த்ரோவில் டோனி, ரன் அவுட் ஆனார்.\nரீப்ளேவின், ஒரு கோணத்தில் டோனி, கிரீசுக்குள் பேட்டை வைத்துது போலவும், இன்னொரு கோணத்தில் கீரிசை எட்டும் முன் பந்தை ஸ்டம்பை தாக்கியது போலவும் தெரிந்ததால், இந்த ரன் அவுட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் டோனியின் ரசிகர்கள் நடுவர்களை வசைபாடுவதையும் காண முடிந்தது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3557", "date_download": "2020-10-29T07:12:26Z", "digest": "sha1:KJPMKM7GIUNI3JJLJJTVGHCSDX36LKEB", "length": 13395, "nlines": 92, "source_domain": "kumarinet.com", "title": "நாகர்கோவிலில்இறால் மீன்களை போட்டி போட்டு மக்கள் வாங்கிச் சென்றனர்நீண்ட நாட்களுக்கு பிறகு மீன் உணவை சாப்பிட்ட திருப்தி என மகிழ்ச்சி", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nநாகர்கோவிலில்இறால் மீன்களை போட்டி போட்டு மக்கள் வாங்கிச் சென்றனர்நீண்ட நாட்களுக்கு பிறகு மீன் உணவை சாப்பிட்ட திருப்தி என மகிழ்ச்சி\nநாகர்கோவிலில் இறால் மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்ற மக்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு மீன் உணவை விரும்பி சாப்பிட்டதால் திருப்தி என மகிழ்ச்சி அடைந்தனர்.\nகொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் குமரி மாவட்டத்தில் மீன் சந்தைகள் மூடப்பட்டன. அதே சமயத்தில், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் பஸ்நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் புதிதாக சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. இதில், கெட்டுப்போன மீன்கள் மற்றும் ரசாயனம் தடவப்��ட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து நாகர்கோவிலில் மீன்கள் விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. இதேபோல் மாவட்டத்தில் பல இடங்களிலும் மீன் விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nஇதனால் மீன் பிரியர்களான குமரி மக்கள் மீன் உணவு சாப்பிட முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் மீன் வியாபாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகமும், மீன்வளத்துறையும் இணைந்து நடமாடும் மீன் அங்காடிகள் மூலம் மீன் விற்பனை செய்ய அனுமதி அளித்தது.\nமேலும் மீன் அங்காடிகள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை நாகர்கோவில் மாநகரில் தற்போது செயல்படும் தற்காலிக சந்தைகளில் செயல்படும் என்றும், நடமாடும் மீன் அங்காடிகளில் அரை கிலோ, 1 கிலோ என்ற அடிப்படையில் மீன்கள் பொட்டலமிடப்பட்டு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், அவற்றில் மீன்களை வெட்டி விற்பனை செய்ய அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதன்படி நேற்று நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், சரலூர் மீன் சந்தை, கன்கார்டியா பள்ளி மைதானம் ஆகியவற்றில் செயல்படும் சந்தைகளில் லாரிகள், சரக்கு வேன்கள் மூலம் நடமாடும் மீன் அங்காடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த அங்காடிகளை தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு கடல் உணவு நிறுவனம் நடத்தியது.\nஅவற்றில் அரை கிலோ, ஒரு கிலோ எடையில் இறால் மீன்கள் பொட்டலமிடப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. மீன்வளத்துறை நிர்ணய விலையில் அதாவது ஒரு கிலோ ரூ.350-க்கு இறால் மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. இறால் மீன்களை மக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். சரலூர் சந்தையில் செயல்பட்ட மீன் அங்காடியில் சிறிது நேரத்திலேயே மீன்கள் விற்றுத் தீர்ந்தன. இதனால் அவர்கள் கன்கார்டியா சந்தையில் நிறுத்தப்பட்டு இருந்த நடமாடும் மீன் அங்காடிக்கு சென்று மீன்களை வாங்கினர்.\nமீன் வாங்க வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொருவராக மீன்களை வாங்கிச் சென்றனர். நாகர்கோவில் மக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு மீன் உணவை ருசித்ததால் திருப்தி அடைந்தனர்.\nஇதுதொடர்பாக நாகர்கோவில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் கூறியதாவது:-\nநாகர்கோவிலில் நேற்று ஒரே நாளில் 3 சந்தைகளில் செயல்பட்ட நடமாடும் மீன் அங்காடிகள் மூலம் 300 கிலோ இறால் மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வகையான மீன்கள் விற்பனை செய்ய வியாபாரிகள் அனுமதி கேட்டுள்ளனர். 28-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் மற்ற மீன்களும் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. அதற்கும் விலையை நாங்கள் தான் நிர்ணயம் செய்து கொடுப்போம்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swisspungudutivu.com/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-10-29T08:23:57Z", "digest": "sha1:MP47PXUEX4X7EYMF3RLPARTKP5QN3AWK", "length": 6848, "nlines": 77, "source_domain": "swisspungudutivu.com", "title": "மயிலிட்டி இறங்கு துறைக்கு எரிபொருளினை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து !! – Awareness Society of Pungudutivu People.Switzerland", "raw_content": "\nHome / இன்றைய செய்திகள் / மயிலிட்டி இறங்கு துறைக்கு எரிபொருளினை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து \nமயிலிட்டி இறங்கு துறைக்கு எரிபொருளினை வழங்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து \nThusyanthan July 21, 2020\tஇன்றைய செய்திகள், இலங்கை செய்திகள், ��ெய்திகள்\nமயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தினை பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை நேற்று (20) கைச்சாத்திடப்பட்டது.\nகடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.\nஅதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நீண்டகாலமாக இருந்துவந்த குறித்த மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் தொழிலாளர்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அத்துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு பலநாள் மீன்பிடி கலங்கள் உள்ளிட்ட பல மீன்பிடிக் கலங்கள் அத்துறைமுகத்தில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் அங்கு எரிபொருள் நிரப்புவதில் சிக்கல் நிலை உருவாகியிருந்தது.\nஅத்துறைமுக நிர்வாகத்தினர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு குறித்த விடயத்தை கொண்டு வந்திருந்தனர். இந்நிலையிலேயே எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது.\nகுறித்த உடன்படிக்கையில் இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் வடிவேலு சத்தியநாதன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இடையே கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious கொழும்பில் நடுத்தர வர்க்க மக்களுக்கு விசேட வீட்டுத் திட்டம் அமுலாகும் \nNext கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களும் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-10-29T08:47:15Z", "digest": "sha1:JCGH5LICR25LNWTKWI4C44HY5NOONPI3", "length": 5077, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "கோமதி ஆறு வளர்ச்சி திட்டத்தில் பல கோடி மோசடி! – பா.ஜ.க புகார் – Chennaionline", "raw_content": "\nகோமதி ஆறு வளர்ச்சி திட்டத்தில் பல கோடி மோசடி\nஉத்தரபிரதேச மாநிலத்தில் கோமதி ஆறு வளர்ச்சி திட்டம் கடந்த சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருந்தபோது ரூ.1,500 கோடியில் நடந்தது. இதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தற்போதைய மாநில பா.ஜ.க. அரசு குற்றம்சாட்டியது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் யோகி ஆதி���்யநாத் வலியுறுத்தினார்.\nஇதையடுத்து கடந்த ஆண்டு இது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அதே சமயம் அமலாக்க துறையும் பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இந்த மோசடியில் தலைமை என்ஜினீயர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா ஆகிய 4 மாநிலங்களில் இந்த மோசடியில் தொடர்புடைய அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் ஆவணங்கள் ஏதும் உள்ளதா என அமலாக்க துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.\n← தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் – அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழக மாணவர்களின் மருத்துவ கனவை மத்திய அரசு சிதைத்து விட்டது – கனிமொழி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/perambalur/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-10-29T07:07:58Z", "digest": "sha1:WTEN63D26UXPJJCXTK2V7MPHLJUSK36T", "length": 9265, "nlines": 104, "source_domain": "kallaru.com", "title": "பெரம்பலூாில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பாஜக பிரசாரம் பெரம்பலூாில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பாஜக பிரசாரம்", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nHome பெரம்பலூர் / Perambalur பெரம்பலூாில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பாஜக பிரசாரம்\nபெரம்பலூாில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பாஜக பிரசாரம்\nபெரம்பலூாில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பாஜக பிரசாரம்\nபெரம்பலூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில், குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.\nபெரம்பலூா் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில், மாவட்ட முழுவதும் மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வீடுதோறும் சென்று பொதுமக்களை சந்தித்து, திங்கழகிழமை முதல் 26 ஆம் தேதி வரை துண��டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பெரம்பலூர் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய பிரசாரத்துக்கு மாவட்டத் தலைவா் சி. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கோட்ட பொறுப்பாளா் எம். சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தாா். மேலிடப் பாா்வையாளரும், ராமநாதபுரம் கோட்ட பொறுப்பாளருமான சண்முகராஜா, பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரம் வழங்கி பிரசாரத்தைத் தொடக்கி வைத்தாா்.\nதொடா்ந்து, பெரம்பலூா் நகா் முழுவதும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா். நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினா் பெரியசாமி, முன்னாள் மாவட்டத் தலைவா் சாமி. இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினா்கள் அசோகன், முத்தமிழ்செல்வன், நகரச் செயலா் பாா்த்தசாரதி உள்பட பலா் பங்கேற்றனா்.\nPrevious Postபெரம்பலூரில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு Next Postபெரம்பலூரில் காா் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடியவா் கைது\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nமாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nஅரியலூர் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கொரோனா\nஆண்டிமடம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞா் கைது.\nஊராட்சித் தலைவா் மீது திமுக நிா்வாகியை தாக்கியதாக வழக்கு.\nபெரம்பலூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று மின் தடை\nதமிழ்நாட்டின் இன்றைய கொரோனா நிலவரம்.\nபொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.\nதுபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/specials/nool-aragam/2020/apr/06/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3395277.amp", "date_download": "2020-10-29T08:37:57Z", "digest": "sha1:MQGIBBUFWRFP2WQD4P7VTZK4UMJTA36V", "length": 7393, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "ஆதிச்சநல்லூா் ஆய்வுகள் | Dinamani", "raw_content": "\nஆதிச்சநல்லூா் ஆய்வுகள் - முத்தாலங்குறிச்சி காமராசு; பக்.343; ரூ.350; காவ்யா, சென்னை-24; 044- 2372 6882.\nதிருநெல்வேலி- திருச்செந்தூா் சாலையில் ஆதிச்சநல்லூா் பரம்பு என்றழைக்கப்படும் 114 ஏக்கா் நிலம் உள்ளது. அங்கே ஜொ்மனியைச் சோ்ந்த சாகோா் என்பவா் செய்த ஆராய்ச்சிகளின் விளைவாக பல அரிய உண்மைகள் வெளிவந்தன. அதைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துக் கூறுகிறது.\nஆதிச்ச நல்லூரில் தொல்லியல்துறையினா் 3 கட்டங்களாக அகழாய்வு செய்தனா். அவ்வாறு அகழாய்வு செய்யும்போது நிறைய தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் அருகே சிறிய மண்குடங்கள், குவளைகள், மூடிகள், தீப கிண்ணங்கள், இரும்பு ஈட்டிகள், சமையல் பொருட்கள் கிடைத்தன. அதுமட்டுமல்ல, தாழிகளுக்குள் மக்கிய நிலையில் எலும்புத் துண்டுகளும் கிடைத்தன. இறந்தவா்களை தாழிக்குள் வைத்து அடக்கம் செய்யும் முறை அக்காலத்தில் இருந்திருக்கிறது.\nஇந்தத் தாழிகளில் பிராமி சித்திர எழுத்துகள் உள்ளன. இவை கி.மு.3000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்த பிராமி சித்திர எழுத்து வடிவங்களுக்கும் இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட பிராமி சித்திர எழுத்து வடிவங்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.\nஆசிச்சநல்லூரில் அகழாய்வு செய்யப்பட்டபோது வெண்கலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் குவளைகள் பல உடைந்து காணப்படுகின்றன. இந்தக் குவளைகளைச் செய்ய போதிய தொழிலாளா்கள் அக்காலத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம்; அதனால் வெண்கலப் பொருள்களை வீட்டில் பயன்படுத்துவது மிக அரிதாகவே இருந்திருக்கலாம் என்கிறாா் நூலாசிரியா்.\n3000 ஆண்டுகளுக்கு முன்பே தாதுப் பொருள்களில் இருந்து இரும்பைப் பிரித்தெடுக்கும் சிறந்த அறிவைத் தமிழா்கள் பெற்றிருந்தனா் என்பதை ஆதிச்சல்லூரில் கிடைத்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன என்று கூறும் நூலாசிரியா், ஆதித்தநல்லூருக்கும் சிந்துவெளியில் உள்ள ஹரப்பாவுக்கும் சுமாா் 2400 கி.மீ. தூரம் இடைவெளி இருந்தாலும், 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே நாட்டுத் தொடா்பும், இனத் தொடா்பும், பண்பாட்டுத் தொடா்பும் இருந்திருப்பதாகக் கூறும் வரலாற்றறிஞா் ஆா்.டி.பானா்ஜியின் கருத்தையும் சுட்டிக்காட்டுகிறாா்.\nஆதிச்சநல்லூா் அகழாய்வுகள் தொடா்பான பல்வேறு அறிஞா்களின் ���ருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. குழந்தைகளுடன் உரையாடுவதைப் போன்ற வடிவில் மிக எளிமையாக எழுதப்பட்டுள்ள சிறந்த வரலாற்று நூல்.\nதமிழக சாவகக் கலைத் தொடா்புகள்\nசரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்\nheavy rainமஞ்சள் அலர்ட்கரோனா பாதிப்புRCBதிருட முயற்சி\ncoronavirusநியூரோபிலின் -1இரு சிறுவர்கள் பலி350 பேர் மீது வழக்குப்பதிவுநீர் இருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:38:13Z", "digest": "sha1:5IOGU6LIDGHNSNJJZYWWRB3SPILPK6S6", "length": 5790, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 1959 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாண்டுரங்க மகாத்யம் என்ற தெலுங்குப் படத்தின் மொழிமாற்றான இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், அஞ்சலிதேவி, வி. நாகையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டி. வி. ராஜு இசையமைத்திருந்தார்.[2]\n↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1959.asp.\n↑ \"அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் - 1959 வருடம் தமிழ்த் திரைப்படங்கள்\". பார்த்த நாள் 17 நவம்பர் 2018.\nஎன். டி. ராமராவ் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 03:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/tamilnadu/fetna_isaivizhaa_chennai/", "date_download": "2020-10-29T08:05:29Z", "digest": "sha1:K54WFBPCLPZ235G6IFJXZWQNX2GVMCHI", "length": 6776, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) தமிழிசைத் திருவிழா!", "raw_content": "\nYou are here:Home தமிழகம் சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) தமிழிசைத் திருவிழா\nசென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) தமிழிசைத் திருவிழா\nசென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) தமிழிசைத் திருவிழா\nவட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தமிழகத்தில் தமிழிசைப்பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவைத் திசம்பர் மாதத்தில் நடத்தி வருகின்றது. சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையோடு இணைந்து பேரவை, 4-ஆம் ஆண்டுத் தமிழிசை விழாவினை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தமிழிசை ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.\nதேதி: கார்த்திகை 12, 2047 / திசம்பர் 29, 2016\nநேரம்: பிற்பகல் 2.00 மணி முதல்\nஇடம்: பசும்பொன் தேவர் மண்டபம், சென்னை 600 017\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை” July 31, 2020\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iravanaa.com/?p=725", "date_download": "2020-10-29T08:07:45Z", "digest": "sha1:WNEXKLY4OES5VQCJJNC5CFGBSL3X2RON", "length": 7146, "nlines": 39, "source_domain": "www.iravanaa.com", "title": "கொரோனாவை விரட்ட கையில் முத்தம் வைத்தியம் கொடுத்த சாமியார் உயிரிழப்பு: முத்தம் பெற்றவர்கள் அதிர்ச்சி! – Iravanaa News", "raw_content": "\nகொரோனாவை விரட்ட கையில் முத்தம் வைத்தியம் கொடுத்த சாமியார் உயிரிழப்பு: முத்தம் பெற்றவர்கள் அதிர்ச்சி\nகொரோனாவை விரட்ட கையில் முத்தம் வைத்தியம் கொடுத்த சாமியார் உயிரிழப்பு: முத்தம் பெற்றவர்கள் அதிர்ச்சி\nநம் நாடு நாகரீக வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில், புதிய தலைமுறையினர் இந்த மூட நம்பிக்கைகளின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. இருப்பினும் இன்னமும் கூட சிலர் இவைகளை நம்பத் தான் செய்கின்றனர்.\nசில மூட நம்பிக்கைகள் நகைச்சுவையாக இருந்தாலும் கூட, சில நம்பிக்கைகளில் சமுதாய ஈடுபாடுகள் காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா என்ற சாமியார் பல ஆண்டுகளாக ஆசிரமம் அமைத்து அருள்வாக்கு கூறி பக்தர்களை நம்பவைத்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா பரவல் குறித்து மாநில நிர்வாகம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று எச்சரித்த போது அதனை கேட்காமல் கையில் முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவதாக பக்தர்களிடம் அஸ்லம் பாபா என்ற சாமியார் கூறி வந்தார்.\nஇதையடுத்து கொரோனா அச்சத்தில் இருந்த பலர் அஸ்லம் பாபாவை தேடி வந்து முத்தம் பெற்று சென்றனர். அப்படி வந்து சென்ற நபர்களில் யாரோ ஒருவர் அஸ்லம் பாபாவுக்கு கொரோனாவை கொடுத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.\nஇதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அஸ்லம் பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் முத்தல் பெற்று சென்ற நபர்கள் குறித்து மத்திய பிரதேச மாநில சுகாதார துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் 19 பேர் கண்டறியப்பட்ட நிலையில் பாபாவின் தொடர்பால் 24 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானது கண்பிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்களை தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தி உள்ளதாகவும் ராட்லா மாவட்டத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகொரோனாவுக்கு விடப்பட்ட சவாலில் அஸ்லாம் பாபாவை தாக்கி விட்டு தனது வீரியத்தை கொரோனா காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரிடம் முத்தம் வாங்கி சென்ற நபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nயாழில் பொலிஸாரின் கை விரல்களை கடித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி\nகுடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் பயணிகள் விமானம்… வெளியான…\nஇலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை; விழிப்பாக இருங்கள்\n புலிகள் காலத்து சேரன் சுவையகம்\nமோதலின் உச்சம்; அமெரிக்காவில் இருந்து சீன மாணவர்கள் வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/6748", "date_download": "2020-10-29T07:43:04Z", "digest": "sha1:54P5DBX6QAHA77DJYNLPT23QBMCBS3KT", "length": 14993, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அவதானம்..! இருமல் , தடுமல் வயிற்றோட்டம் போன்ற நோய்களும் பரவும் அபாயம் | Virakesari.lk", "raw_content": "\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி...\nஜனாதிபதியை சந்தித்தார் மைக் பொம்பியோ\nநாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்\n இருமல் , தடுமல் வயிற்றோட்டம் போன்ற நோய்களும் பரவும் அபாயம்\n இருமல் , தடுமல் வயிற்றோட்டம் போன்ற நோய்களும் பரவும் அபாயம்\nஅனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தற்போது நீர் வடிந்தோட ஆரம்பித்ததை அடுத்து பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெங்குநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிகளவிலான சாத்தியகூறுகள் உள்ளன. எனினும் அவ்வாறான பாதிப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் இருமல் , தடுமல் மற்றும் வயிற்றோட்டம் போன்ற நோய்களும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார கல்வி பணியகம் தெரிவித்துளளது.\nஎனினும் இதுவரைக்கும் பாராதூரமான நோய்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்நிலையில் தமது சுற்று சூழலை முழுமையாக மக்கள் சுத்தத்துடன் வைத்திருத்தல் வேண்டும். மேலும் குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். கொதித்தாறிய நீரை பருகுதல் நல்லது எனவும் பணியகம் ஆலோசனை விடுத்துள்ளது.\nவௌ்ள நீர் வடிந்தோடுவதனை அடுத்து எவ்வாறான நோய் தாக்கங்கள் ஏற்படும் என்பது தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சுகாதார கல்வி பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த மேற்கண்டவாறு தெரிவத்தார்.\nகொழும்பு நகரின் வெல்லம்பிட்டி, களனி ,தொடலங்க, கொலன்னாவை மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளிலும் கொழும்பு புற நகர் பிரதேசங்களான மல்வானை ,கடுவலை, ஹோமாகம மற்றும் அவிசாவளை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களிலும் வௌ்ளம் வடிந்தோட ஆரம்பித்தள்ளது. அதேபோன்று கம்பஹா ,வத்தளை ,ஜாஎல புத்தளம் கிளிநொச்சி மற்றும் அநுராதபுரம் ஆகிய வௌ்ளம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலும் நிலைமை சீராகியுள்ளது. அதிகமான இடங்களில் வௌ்ள நீர் முழுமையாக வடிந்தோடிவிட்டது.\nஇந்நிலையில் தற்போது நீர் வடிந்தோடியதனை அடுத்து பலவிதமான நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது வௌ்ள அனர்த்த பாதிப்பை விடவும் பாரதூரமானது. நீரிலேயே சில தினங்களாக பெருந்தொகையானோர் நிலைகொண்டிருந்தமையின் காரணமாக இருமல், தடுமல், வயிற்றோட்டம் போன்ற நோய்கள் அதிகளவில் ஏற்படுதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனை தடுப்பதற்கு நிவாரணங்களாக வரும் அனைத்து உணவுகளையும் உட்கொள்வது சுகாதாரத்திற்கு நல்லதல்ல. நல்ல சுத்தமான உணவுகளை உண்ணவேண்டும். மேலும் குடிநீரை முடிந்தளவு கொத்தாறியதன் பின்னர் பருகுதல் நல்லதாகும்.\nஅத்துடன் இவ்வாறான நோய்கள் அதிகளவிலான குழந்தைகள் மற்றும் வயோதிபர்களுக்கே ஏற்படும். எனவே குழந்தைகளில் உணவு விடயத்தில் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.\nஇதேவேளை வீடுகள் சுத்தம் செய்தல், வடிகால்களை சுத்தம் செய்தல், சுற்று சூழலை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றினால் நோய் தாக்கத்தலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.\nநோய் தாக்கத்தில் நுளம்பினால் ஏற்பட கூடிய தாக்கமே அதிகமாக இருக்கும். இதன்பிரகாரம் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு சுகாதார அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஎனினும் தற்போதைக்கு எந்தவொரு பிரதேசத்திலிருந்தும் பாரதூரமான நோய் தாக்கங்கள் ஏற்படவில்லை. பாராதூரமான நிலைமை ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகங்கொடுக்க நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.\nஅனர்த்தம் அபாயம் டெங்கு இருமல் தடுமல் வயிற்றோட்டம்\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nசபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார���.\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nராகமையில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்ட ஆய்வகத்திற்கு சொந்தமான பி.சி.ஆர் இயந்திரம் செயலிழந்துவிட்டது.\nமூன்று வெவ்வேறு பகுதிகளில் 3 புதிய கொரோனா தொற்றாளர்கள்\nபேலியகொட மீன் சந்தையின் நுழைவாயில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஷ்டபிள் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.\n2020-10-29 09:24:49 கொரோனா பேலியகொட வெள்ளவத்தை\n24 மணிநேரத்தில் 73 பேர் கைது\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nஅரச சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்\nஅரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டம் மற்றும் அதற்கமைவாக ஏனைய அரச சேவைகளையும் தடையின்றி முன்னெடுப்பட வேண்டும்.\n20 ஆவது திருத்த சட்டத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்\nதென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 17 ஆண்டுகள் சிறை\nபி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதத்திற்கு காரணம் இதுதான்\nமார்ஷல் தீவில் முதன் முறையாக கொரோனா நோயாளர்கள் அடையாளம்\nபிளே - ஒப் சுற்றுக்காக முட்டி மோதும் 6 அணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reviews.dialforbooks.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-2.html", "date_download": "2020-10-29T07:35:24Z", "digest": "sha1:W7PQDB2VJUCMYNDGRGSMF2XFOWCHUR3A", "length": 9317, "nlines": 208, "source_domain": "reviews.dialforbooks.in", "title": "பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ் – Dial for Books : Reviews", "raw_content": "\nஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி மற்றும் வளையாபதி, திரைக்கதை வசனம், பாடல்கள் அடங்கிய ஆய்வுப் பதிப்பு இது. ஆயிரம் தலை வாங்கியில் ஒரு காட்சி, பெண்கள் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் இடம். நீதிகேது-இன்னும் படிக்க வைக்க வேண்டும். மங்கை-கணவனுக்குக் கல்வி வேண்டும். மனைவிக்கு என்ன வேண்டும் கணவன் மேல் அன்பு. நீதி-பெண்களுக்கு வேண்டுவது அன்பு. பின்பு கணவன் மேல் அன்பு. நீதி-பெண்களுக்கு வேண்டுவது அன்பு. பின்பு வேறு ஒன்றும் வேண்டாமா பெண்கள் அரசு செய்வது விரசமா போர் செய்��ட்டுமே யார் வேண்டாம் என்பார் போர் செய்யட்டுமே யார் வேண்டாம் என்பார் காவியம் வரைந்தால் பாவி என்பார்களா காவியம் வரைந்தால் பாவி என்பார்களா ஓவியம் வரைந்தால் ஒப்பாதா உலகம் ஓவியம் வரைந்தால் ஒப்பாதா உலகம் தொழில் புரிந்தால் எழில் போய்விடுமா தொழில் புரிந்தால் எழில் போய்விடுமா மங்கையர்க்கரசி, அரிவையர் அன்பு செய்யவும் கல்வி வேண்டும். மங்கை-அவளை மணக்க வரும் அரச குமாரர்கள் அஞ்சுவார்கள். அவள் அதிகம் படித்தால். நீதி-படிக்காதவன் அஞ்சுவது சகஜம் தானே மங்கையர்க்கரசி, அரிவையர் அன்பு செய்யவும் கல்வி வேண்டும். மங்கை-அவளை மணக்க வரும் அரச குமாரர்கள் அஞ்சுவார்கள். அவள் அதிகம் படித்தால். நீதி-படிக்காதவன் அஞ்சுவது சகஜம் தானே அன்றியும் எனக்குப் பின் இந்நாட்டை ஆள்பவள் என்மகள் அல்லவா அன்றியும் எனக்குப் பின் இந்நாட்டை ஆள்பவள் என்மகள் அல்லவா பாரதிதாசனின் திரைத்தமிழ் நம்மைப் பரவசப்படுத்துகிறது. -எஸ். குரு.\nஜென்னல், சத்குரு, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை.\nஜென் கதைகள் மிகவும் பிரபலமானவை. பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் மேற்கோள் காட்டிப் பேசவும் எழுதவும் பெரிதும் ஜென் கதைகளையே தேர்வு செய்வர். இவர்களின் மேற்கோள்களிலிருந்து, ஜென் கதைகளின் நுட்பமான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டோம் என கூற முடியாது. மிகச் சிறந்த ஆன்மிக சிந்தனையாளரான, சத்குரு ஜென் கதைகளுடன் அதன் ஆழமான, உண்மையான உள்அர்த்தத்தையும் விளக்கிக் கூறியுள்ளவற்றைத் தொகுத்து, தயாரிக்கப்பட்டுள்ள நூல் இது. எழுத்து இரட்டையர்களான சுபாவின் எழுத்தாக்கத்தில், ஜென் கதைகளைப் பற்றிய மேலும் பல தவல்களைத் தெரிந்து கொள்ள உதவும் நூல். -ஜனகன். நன்றி: தினமலர், 2/3/2014.\nசினிமா, சிறுகதைகள்\tசத்குரு, ஜென்னல், தங்கத்தாமரை பதிப்பகம், தினமலர், பாரி நிலையம், பாவேந்தர் பாரதிதாசன் திரைத்தமிழ், முனைவர் ச.க. இளங்கோ\n« ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம்\nரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/10/blog-post_25.html", "date_download": "2020-10-29T07:03:11Z", "digest": "sha1:7MAG5BUTGXMFEIXJUYA62Q3K2QDXH2KK", "length": 8938, "nlines": 66, "source_domain": "www.eluvannews.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே! - Eluvannews", "raw_content": "\nவலிந்து க��ணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.\nஇன்று(01) திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n10 வருடத்திற்கு முன்பு யுத்தத்தின் போது சரணடைந்த எங்கள் குழந்தைகள் எங்கே சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய வேண்டிய இலங்கை அரசு எமது சிறார்களை காணாமல் ஆக்கியுள்ளது. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் இலங்கை அரசிற்கு என்ன செய்தார்கள் சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய வேண்டிய இலங்கை அரசு எமது சிறார்களை காணாமல் ஆக்கியுள்ளது. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் இலங்கை அரசிற்கு என்ன செய்தார்கள் போன்ற கேள்விகளை இதன் போது எழுப்பினார்.\nமேலும் இவ்வாறானதொரு நிலை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காகவே இவ் சிறுவர் தினத்தை கரிநாளாகவும் தங்களுக்கு சிறுவர் தினம் இல்லை எனவும் பிரகடப்படுத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.\nஇதன் போது இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் நீதி கோரி மகஜர் ஒன்றை மின்னஞ்சல் ஊடாக ஐ.நா உயர் ஆணையாளர் அவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள், சிறுவர்கள், ஊடகவியலார்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nபுகையிரத திணைக்கள ஓய்வுநிலை கணக்காளரும் களுவாஞ்சிகுடி முன்னாள் அபிவிருத்திச் சங்க செயலாளருமான சமூக சேவையாளர் கு.கிருபைராஜா அவர்கள் காலமானார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் குழாய் நீரை இரண்டரை இலட்சம் பேர் பாவனையாளர்கலாக உள்ளனர். அவர்களுக்கான குடி நீர் வழங்குவதில் எதிர்காலத்தில் சிக்கல்...\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் செயலாளராக முகாமைத்துவ சேவை உ த்தியோகத்தர் தொழிற்சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் பற்குணன் நியமனம்.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமட்டக்களப்பில் மரமுந்திரிகைக் காட்டுள்ளிருந்து இளைஞனின் சடலம் மீட்பு.\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் வீதிகளில் வேகத்தடை அமைக்க தீர்மானம்\n( படுவான் பாலகன்) மண்முனை தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் வேகத்தடை, வேகக்கட்டுப்பாட்டு பலகை அமைப்பதற்கான தீர்மானம் நேற்று(27...\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/theft?page=1", "date_download": "2020-10-29T08:33:41Z", "digest": "sha1:7XFBRPASKHMJUPFFM6YCWP5V4KPVARDZ", "length": 4510, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | theft", "raw_content": "\nமாவட்டம் வைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம்\nஉறவினர் போல் நடித்து ரூ1 லட்சம் ...\nலாரியில் இருந்து கொட்டிய தண்ணீர்...\nசென்னை: 65 புல்லட் பைக்குகள் தொட...\nகுடைபிடித்தபடி வந்து பைக்கை திரு...\nதிருடப்போன வீட்டில் ஏசி காற்று.....\nமணல் கடத்தல் வழக்குகளில் சிக்கும...\nமருந்தகத்தில் திருடிய சிறுவன் : ...\nமதுரை: கோயிலில் திருடப்பட்ட ஐம்ப...\nயூடியூப் பார்த்து திருடிய கல்லூர...\nமாதம் ரூ.30,000 வருமானம்.... வறட்சி பகுதியிலும் காளான் வளர்த்து அசத்தும் பெண்...\nசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன்-ஹீ மரணம்\nவிலையில்லா மடிக்கணினியுடன் தொழில் பயிற்சி... அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்\n590-க்கு ��தில் 6 மதிப்பெண்.. உயிரைப் பறித்த ‘நீட்’ குளறுபடி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/34731/", "date_download": "2020-10-29T08:29:57Z", "digest": "sha1:AGQXCOJWZJI4AVGSTPZWQYVSVR75LV3B", "length": 17697, "nlines": 279, "source_domain": "www.tnpolice.news", "title": "திருடுபோன 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – POLICE NEWS +", "raw_content": "\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \nதற்கொலைக்கு முயன்ற பெண்மணி, உதவி கரம் நீட்டிய சின்னமனூர் காவல்துறையினர்\nஆதரவற்ற முதியவருக்கு அடைக்கலம் தேடி தந்ந கீழ்பாக்கம் காவல்துறையினர்\nஸ்டிக்கரை ஒட்டி வரும் காவல்துறையினர் \nபொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வரும் கம்பம் காவல் ஆய்வாளர்\nஆவடி கிரைம்ஸ்: திருமுல்லைவாயல், திருநின்றவூர், அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு\nபல்வேறு காவல் நிலையங்களால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் கைது\nரோந்து பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு\nதிருடுபோன 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்\nதிருவள்ளூர்: கடந்த இரண்டு மாதங்களாக பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடு போவது குறித்து புகார்கள் வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில், ஊத்தூக்கோட்டை துணை கண்காணிப்பாளர் சாரதி தலைமையில் வெங்கள் காவல் ஆய்வாளர். ஜெயவேல், பெரியபாலையம் உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ், காவலர்கள் நாகராஜ், அருணகிரி செல்வராஜ் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு அதனடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் செங்காத்துகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.\nஇதில் சந்தேகம் அடைந்த தனிப்படை காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில் பெரியபாளையம் ஊத்துக்கோட்டை ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் திருடுபோன இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அதனையடுத்து அவர்களிடமிருந்து 25 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ். ராஜ்குமார் பூவரசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nபெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு\n220 பெரம்பலூர் : இன்று 11.10.2020-ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். ஆனி விஜயா இ.கா.ப […]\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது\nகோவையில் பண மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது\nகுழந்தையை எறித்து கொன்ற தந்தை கைது.\nமதுபோதையில் காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது\nபேருந்து நிலையத்தில் பர்சை தவறவிட்டு தவித்த பெண்மணிக்கு உதவிய காவலர்\nபெண் கொடூரக்கொலை, தூத்துக்குடி ஏரல் அருகே பரபரப்பு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (2,945)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,175)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,072)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,839)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,743)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,727)\nவிழிப்புணர்வை ஏற்படுதி வரும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் \nதமிழ் மாமன்னன் ராசராசானுக்கு காவல் துறையின் கவிதை நாயகன் திரு. சிவக்குமார் ஐ.பி.எஸ் இசைத்தட்டு வெளியீடு\nகுற்றங்களில் ஈடுபட்ட சிறார்களை நல்வழிப்படுத்த சென்னை காவல் ஆணையர் எடுத்த நடவடிக்கை \nஇனி காவல் நிலையம் சென்றால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி\n118 ஆண்டுகால பழமையான காவல் கட்டிடம் திறப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bukpet.com/book/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:11:55Z", "digest": "sha1:VMSOYGTXZJA6ZA73MALE4UWAZ2SMI322", "length": 4089, "nlines": 68, "source_domain": "bukpet.com", "title": "சமணம்: ஓர் எளிய அறிமுகம் | Bukpet | Tamil Books Portal", "raw_content": "\nசமணம்: ஓர் எளிய அறிமுகம்\nபாக். ஒரு புதிரின் சரிதம்\nஎக்ஸலன்ட்: செய்யும் எதிலும் உன்னதம்\nயதி - இருபது பார்வைகள்\nஆதியிலே நகரமும் நானும் இருந்தோம்\nசமணம்: ஓர் எளிய அறிமுகம்\nசமணம்: ஓர் எளிய அறிமுகம்\nஹிந்து மதம் தோன்றிய காலத்தை எப்படி வரையறுக்க முடியாதோ, அதே போலத்தான் ஜைன மதத்தின் (சமணம்) காலமும். சுமார் ஐயாயிரம் வருடப் பழமை மற்றும் பாரம்பரியம் கொண்டது.\nசமண மதத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான வர்த்தமானர், அஹிம்சையையே அம்மதத்தின் ஆதாரக் கொள்கையாக நிறுவினார். கொல்லாதே. இம்சிக்காதே. சமணம் இதனைத்தான் அழுத்தம் திருத்தமாக போதிக்கிறது.\nமனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று சமணம் வகுத்துத் தரும் வழிகள் அற்புதமானவை. கண்ணுக்குத் தெரியாத கடவுளை நோக்கி அல்ல; கண்ணுக்குப் புலப்படும் இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள, அதன்மூலம் பிறவா நிலையை அடைய வழிகாட்டுகிறது.\nமாணவர்களுக்காக எழுதப்பட்ட இந்நூல் சமணம் குறித்த மிக எளிய புரிதலுக்கு மட்டுமானது ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/01/07/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:46:42Z", "digest": "sha1:YH3GHJ7AE6QIODFTLZ2WVEVUHGUKNGKK", "length": 11728, "nlines": 127, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஞானிகளின் உணர்வுடன் நாம் ஒட்டிக் கொள்ள வேண்டும்… (நாம் கட்சி மாற வேண்டும்)\nஞானிகளின் உணர்வுடன் நாம் ஒட்டிக் கொள்ள வேண்டும்… (நாம் கட்சி மாற வேண்டும்)\nஇன்று ஒட்டுச் செடிகளை வைத்து விவசாயத்தில் தேவையான மகசூலைப் பெறவும் விதம் விதமான உணவுப் பொருள்களையும் உருவாக்கியுள்ளனர்.\nஅதே போன்று உயிரினங்களிலும் ஒரு கருவுக்குள் மற்ற உயிரினங்களின் ஜீன்களை (GENE) எடுத்துப் புதுப் புது உயிரினங்களையும் உருவாக்கியுள்ளார்கள். குளோனிங் (CLONING) முறையிலும் ஒரே மாதிரி உயிரினைத்தை.. ஏன்… மனிதனையே கூட உருவாக்க முடியும் என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.\nஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி ஞானிகளின் உணர்வை நாம் நமக்குள் (ஒட்டுச் செடி போல்) ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும். ஒட்ட வைத்துக் கொள்���து என்றால் நமக்குள் உள்ள எல்லா குணங்களுக்குள்ளும் ஒட்ட வைக்க வேண்டும்.\nநல்லது… கெட்டது… பிடித்தது… பிடிக்காதது… வேண்டியது… வேண்டாதது… என்று எதையும் பார்க்காமல்\n3.ஞானிகளின் உணர்வை ஒட்ட வைக்க வேண்டும்.\nஅதாவது ஞானிகளின் உணர்வை நமக்குள் (நமக்குள் என்றால் எல்லாம் சேர்த்துத்தான் “நாம்) கலக்கும் பருவத்தை ஏற்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானது…\nஒவ்வொரு அணுக்களிலும் இவ்வாறு ஞானிகளின் உணர்வை இணைத்துவிட்டால் ஞானிகளின் உணர்வுகள் கலந்து\n2.திரும்பத் திரும்ப எண்ணினால் முட்டையாகி\n3.ஞானிகளையே எண்ணிக் கொண்டிருந்தால் அடை காத்தது போல் ஆகிவிடும்.\nபின் ஞானிகள் அவர்கள் உடலில் விளைய வைத்தது போல் நமக்குள்ளும் ஆற்றல்கள் விளைந்து அதனின் பெருக்கம் அதிகமாகி நம் செயல்கள் ஞானிகளின் செயலாகவே மாறும்.\nஎன்னிடம் அடிக்கடி ஈஸ்வரபட்டர் “நீ… கட்சி மாற வேண்டும்டா…” என்பார்.\nகட்சி மாற வேண்டும்… என்றால் நாம் தவறு செய்தாலும் அல்லது எந்தத் தவறு நடந்தாலும் (தெரிந்தோ அல்லது தெரியாமலோ)\n1.உடனடியாக ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும்.\n2.அந்த ஞானிகளின் கட்சியாக மாற வேண்டும் என்பார் குருநாதர்.\n3.அதை ஒட்டிய செயலாக நாம் மாற்றிப் பேச வேண்டும்… செயல்பட வேண்டும்…\nஅதாவது நான் தவறு செய்துவிட்டேன். அந்தத் தவறு தேவையில்லை என்று உணர்ந்துவிட்டேன். அதனால் நான் ஞானிகள் சொன்னபடி நல்லதாக மாற்றிக் கொள்கிறேன் என்று அடுத்த கணமே\n4.என் செயலை அப்படியே ஞானிகளுடன் ஒட்டிக் கொள்வது.\n1.தவறு செய்ததில் அல்லது தவறு நடந்ததில் அதிகமக அழுத்தமாக நினைவைச் செலுத்தாதபடி\n2.தவறு நடந்ததை வைத்து அல்லது தவறு செய்ததை வைத்து அதை உணர்ந்த நிலையில்\n3.ஞானிகள் அருள் சக்தியை மிகவும் அதிகமாக ஒட்டிக் கொள்வது.\nஅப்படியே அவர்கள் செயலாகவே நான் இருக்க வேண்டும் என்று\n1.எந்த அளவுக்கு அழுத்தமாகப் புருவ மத்தியில் எண்ணி\n2.விண்ணிலே நினைவைச் செலுத்த முடியுமோ… செலுத்தி\n3.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் பேரருள் பேரொளியை அப்படியே உறிஞ்சி எனக்குள் சேர்த்துக் கொள்வது.\nசேர்த்துக் கொண்ட பின் தங்கத்தில் திரவத்தை ஊற்றிய பின் செம்பும் பித்தளையும் ஆவியாகி தங்கம் பரிசுத்தமாவது போல் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றிய பின் துனியிலுள்ல அழுக்குகள் பிரிந்து செல்வது போல்\n1.எனக்குள் இருள் சூழச் செய்யும் சக்திகள் செயலிழந்து மனம் தெளிவாகின்றது.\n2.மன பலமும் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் கிடைக்கின்றது. எல்லாக் காரியங்களும் நல்லதாகின்றது.\nநம் எண்ணநிலை (சுவாச நிலை) ஒருநிலைப்பட்டு விட்டால் எந்தத் தீமையும் நம்மைத் தாக்காது – ஈஸ்வரபட்டர்\nநம் நல்ல அறிவைக் காக்கும் சக்தி…\nகுட்டிச்சாத்தானை வைத்துச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிருக்கும் நமக்கும் சொந்தமில்லாத நிலைகளில் தான் நாம் இன்று இருக்கின்றோம்\n உருவாக்கும் மந்திரவாதிகளின் செயல்கள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:12:11Z", "digest": "sha1:EFXQYR7USGYNP2XQ5OVVUL7WJANRRQ3C", "length": 14696, "nlines": 126, "source_domain": "ethiri.com", "title": "நித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nகொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு\nஎட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nநித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவானது ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிலோ மீட்டர்\nதொலைவில் அமைந்துள்ளது. இதுகுறித்து ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nகணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..\nபிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nகடத்தல், பாலியல் வழக்குகளில் குஜராத் மற்றும் கர்நாடாக போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டார்.\nஅவரை கைது செய்வதற்காக சர்வதேச போலீசாரின் (இன்டர்போல்) உதவியை குஜராத் போலீசார் நாடினர்.\nகாதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nஅதன்பேரில் நித்யானந்தா எந்த நாட்டில் பதுங்கி இருக்கிறார்\nஉலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது – 24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா\nசீனாவின் 118 செயலிகளைதடை செய்யும் இந்தியா குமுறும் சீனா\n18 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவில் தளர்வு\nஇந்தியா இராணுவத்தால் 19 போராளிகள் சுட்டுக் கொலை\nபோலீசார் புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.\nதலைமறைவாக உள்ள நித்யானந்தா புதிய பாஸ்போர்ட் பெற்று கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்\nவெளியானது. இதை போலீஸ் அதிகாரிகள் யாரும் உறுதிபடுத்தவில்லை.\nஇந்நிலையில் பசிபிக் தீவு நாடான வனுவாட்டு என்ற குட்டித்தீவில் உள்ள வங்கிக் கணக்கில் தனது பணத்தை\nபதுக்கி வைத்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஒரு சிறப்பு பூஜைக்காக கட்டணம் செலுத்துவது தொடர்பான விவரங்களை பக்தர் ஒருவர் தேடியபோது\nநித்யானந்தாவின் நம்பிக்கைக்குரியவர் அனுப்பிய இ-மெயிலில், வனுவாட்டு தீவில் உள்ள வங்கிக்கணக்கில்\nபணத்தை டெபாசிட் செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது\nவனுவாட்டு தேசிய வங்கியின் போர்ட் விலா கிளையில் ‘கைலாசா லிமிடெட்’ என்ற பெயரில் அந்த வங்கிக்கணக்கு உள்ளது.\nநித்யானந்தா வங்கிக்கணக்கு தொடங்கி உள்ள வனுவாட்டு தீவானது ஆஸ்திரேலியாவில் இருந்து 3600 கிலோ மீட்டர்\nதொலைவில் தெற்கு பசிபிக்கடலில் அமைந்துள்ளது.\nவரிகள் இல்லாத சிறிய நாடுகளில் ஒன்றான வனுவாட்டில் யார் வேண்டுமானாலும் வங்கிக்கணக்கை தொடங்கலாம்\n. இந்நாட்டின் தேசிய வங்கியில் முதலீடு செய்தால் வருமான வரி, கார்ப்பரேட் வரி, சொத்து வரி, வருவாய் மூல நிதி வரி\nஎன எந்த வரியும் செலுத்த வேண்டியது இல்லை. வங்கியில் கணக்கு தொடங்கும் நபர்கள் குறித்த விவரங்களும்\nரகசியமாக வைக்கப்படும். இதுபோன்ற காரணங்களாலேயே நித்யானந்தா இந்த நாட்டில்\nவங்கிக்கணக்கை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த குஜராத் போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nஅவரது இருப்பிடத்தை கண்டுபிடித்ததும், கோர்ட்டு உத்தரவு பெற்று ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து அவரை கைது\nசெய்வதற்கான நடவடிக்கைகளில் போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.video\n← மாவோயிஸ்டுகள் – கல்லால் அடித்தே கொன்ற கிராம மக்கள்\nகொலை மிரட்டல்- ரஜினிக்கு விசே‌ஷ பாதுகாப்பு →\nகாதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை\nகொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு\nஎட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nகணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..\nபிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்\nநீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி- கண்ணீரில் கிராமம்\nதெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்\nஇந்த பாதையை திருத்துவது எப்போது\nமுன்னால் ஜனாதிபதியின் கம்பலை பழத்தோட்டம் எங்கே\nபிரிட்டனில் உணவகத்தை உடைத்து புகுந்த திருடர்கள் பியரை குடித்து கொறட்டை விட்ட அதிசயம்\nஈரான் புதிய அணுகுண்டு உலைகளை அமைத்து வருகிறது – அமெரிக்கா வெளியிட்ட செய்மதி புகைப்படம்\nபிரிட்டனில் லொத்தரியில் 79 மில்லியனை அள்ளி சென்ற நபர்\nலண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு கவிழந்தது – நால்வர் பலி – பலரை காணவில்லை\nபிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி\nகாலியில் 3 வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை\nஜனாதிபதி கோட்டா -பொம்பியோ பேச்சு\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nஹோமாகம, மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் தெற்குப் பொலிஸ் வலயங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்\nகத்தியால் ஆணை 27 முறை குற்றிய இரு பெண்கள்\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nகாதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nகத்தியால் ஆணை 27 முறை குற்றிய இரு பெண்கள்\nவடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை\nபிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது\nJelly sweets செய்வது எப்படி\nஇஞ்சி உண்பதால் உடலுக்கு பல்வேறு நன்மை\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maayon.in/tag/%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-10-29T08:34:50Z", "digest": "sha1:UF7DYUSFDZHPQPDW36467AENVLY7UM7W", "length": 8673, "nlines": 135, "source_domain": "maayon.in", "title": "நரமாமிச ஆதிவாசிகள் Archives - மாயோன்", "raw_content": "\nயாளி சிற்பம் – இந்தியாவின் புராதான டைனோசர் தடம்\nகருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்\nநாக மாணிக்கம் உண்மையா – பிரபஞ்ச இருளில்\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nசமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி\nபழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1\nவௌவால் – இரவுலகின் சாத்தான்கள்\nமுதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு\nமகாபாரதம் உண்மையில் தர்மத்தை போதிக்கிறதா\nநிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்\nகண்பார்வை அற்றவர்களுக்காக வந்துவிட்டது ரோபோடிக் கண்கள்\nராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் – நேற்று வரை நடந்தது\nபார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ\nமாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2\nPUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்…\nமிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1\nகொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்\nஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை\nசெங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nஅறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nகல்பனா சாவ்லா விண்வெளி தேவதை\nகல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nஉண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு\nதலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்\nதனுசு ராசி பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள்\nஇராமாயணம் – இராவணனுக்கு எதிரான மறைமுக வைணவ போர்\nபக்ரீத் பண்டிகைக்கு காரணமான சுவாரசிய கதை\nபோய் வரவா : பரங்கிமலை பாதை\nபனி பொழியும் தென்னிந்திய கிராமம்\nஅந்தமான் சிறைச்சாலை – அறியாத இருள் வரலாறு\nபோய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021\nTag : நரமாமிச ஆதிவாசிகள்\nமனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்\nஉலகம் வெகுவாக நவீனமயமாகிக் கொண்டிருக்கும் இந்த கலியுகத்தில் நகரங்களோடு தொடர்பில்லாத இடங்களே புவியில் இல்லை எனதான் கூற வேண்டும். ஆனால் கிட்டதட்ட 60,000 ஆண்டுகள் பழமையான தீவின் பழங்குடியினர் வெளியுலக வாசிகளின் தொடர்பு சற்றுமல்லாமல் வாழ்கின்றனர், அதுவும் மனித இனம் தொடங்கியதிலிருந்தே வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தமான் தீவுகளில் ஏறத்தாழ 28 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது ஓர் சிறிய தீவு. இயற்கைத் துறைமுகங்கள் எதுவும் இல்லாத இத்தீவின் பெரும்பாலான பகுதி......\nAndhamancannibalsIndiaIslandLifeMankindmystery in tamilNorth sentinalStone ageZombiesஅந்தமான் ஆதிவாசிகள்அந்தமான் பழங்குடியினர்ஆரம்ப கால மனிதர்கள்கப்பல் செல்ல முடியாத தீவுகாவலாளி தீவுஜாரவா பழங்குடியினர்தீவு மனிதன்நரமாமிச ஆதிவாசிகள்பழங்குடி இன மக்கள்வடக்கு சென்டினல்வடக்கு சென்டினல் தீவு\nசூரரைப் போற்று – கேப்டன் கோபிநாத் உண்மை கதை\nஅமெரிக்க வேலையை விட்டுவிட்டு மக்கும் கேரிபேக் தயாரிக்கும் திருப்பூர் இளைஞர்\n2018 சிறந்த தமிழ் திரைப்படங்கள்\nகர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்\nதேர்தல் களம் தமிழ்நாடு 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2020-10-29T09:09:17Z", "digest": "sha1:J3WXQXJNBTULIP4CBWOUP6SPHCNHXWH5", "length": 4621, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "போர்ட்ஸ்மவுத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபோர்ட்ஸ்மவுத் (Portsmouth) இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் ஹம்ஷயர் மாவட்டத்திலுள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். போர்ட்ஸ்மவுத் ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஒரே ஓரு தீவு நகரமும் ஆகும்.\nபோர்ட்ஸ்டவுன் குன்றில் இருந்து நகரம்\nகுறிக்கோளுரை: சுவர்க்கத்தின் வெளிச்சம் எங்கள் வழிகாட்டி\nஇது இலண்டனில் இருந்து 64 மைல் (103 கி.மீ.) தூரத்திலும், தென்கிழக்கே சவுத்தாம்ப்டன் இலிருந்து 19 மைல் (31 கிமீ) தூரத்திலும் அமைந்துள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2013, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ministers-vijayabaskar-and-mr-vijayabaskar-saved-dmk-party-cadre-pmlca2", "date_download": "2020-10-29T09:14:37Z", "digest": "sha1:HSWJHJCBWSVIABNPEVMQUBVWZFXE37QG", "length": 10171, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விபத்தில் சிக்கிய திமுக பிரமுகரை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர்கள்!!", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய திமுக பிரமுகரை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர்கள்\nவிபத்தில் சிக்கி ரோட்டில் அடிபட்டுக் கிடந்த திமுக பிரமுகரை , அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பாதுகாப்புக்கு வந்த வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.\nதமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நேற்று இரவு அரசு நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பி சாலை வழியாக வந்துகொண்டிருந்தனர்.\nஅப்போது, தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் கிடந்தார். இதைக்கண்ட அமைச்சர்கள், உடனே தனது காரை நிறுத்தி இறங்கியுள்ளனர். விபத்தில் சிக்கி வலியால் துடித்துடித்தபடி கிடந்த அவரை அமைச்சர்கள் டாக்டர் C விஜயபாஸ்கர் மற்றும் MRவிஜயபாஸ்கர் முதலுதவிக்குப் பின் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். (அமைச்சர்கள் கீழே இறங்கிப் பார்த்ததும் அடிபட்டு கிடந்தது திமுக பிரமுகர்)\nஅவரை அனுப்பி வைத்தது மட்டுமல்லாமல் , மருத்துவமனை டாக்டருக்கு தகவல் தெரிவித்து, உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அந்த திமுக பிரமுகர் தற்போது நல்ல நிலையில் உள்ளார்.\nஅதன்பின்னர் அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். என்னதான் எதிர்க்கட்சியை சேர்ந்த பிரமுகரான இருந்தாலும் அடிபட்டு கிடந்தவர் யார் என்று கூட பார்க்காமல் அமைச்சர்கள் செய்த இந்த காரியத்தை பொதுமக்களும் , திமுகவினருக்கு கூட பாராட்டுகின்றனர்.\nஊழல் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஊழல் செய்வது மட்டுமே வேலை. குற்றம் சாட்டும் திமுக தலைவர் ஸ்டாலின்..\nஜெயலலிதாவையே அசர வைத்த அமைச்சர் விஜய பாஸ்கரின் மகள் ரிதன்யா பிரியதர்ஷினி\n உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு என்ன தெரியுமா..\nஏப்ரல் 20-க்கு பிறகு அதை நேர்ல முடியாது: ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்... உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு..\nஅப்பாவை போலவே பட்டையைக் கிளப்பும் அமைச்சர் விஜயபாஸ்கர் மகள்... அசத்தல் வீடியோ..\nதமிழகத்தில் கொடூர முகத்தை காட்டுமா கொரோனா வைரஸ்.. வீடியோ வெளியிட்டு பயம் காட்டும் அமைச்சர் விஜயபாஸ்கர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-798-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE:-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-8-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/wfaKx6.html", "date_download": "2020-10-29T07:20:31Z", "digest": "sha1:Q6WKXWQYBKXCO4IAZP5VPNJKCWLLN6N3", "length": 2624, "nlines": 38, "source_domain": "tamilanjal.page", "title": "தமிழகத்தில் இன்று 798 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்தது - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nதமிழகத்தில் இன்று 798 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்தது\nMay 11, 2020 • தமிழ் அஞ்சல் • தமிழகம்\nதமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. இன்று ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை தமிழகத்தில் 8002 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nஇதில், இதுவரை 2051 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.\nசென்னையில் மட்டும் இன்று 511 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4372 ஆக உள்ளது.\nஇதுவரை கொரோனாவால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2020/sep/27/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3473552.html", "date_download": "2020-10-29T07:56:52Z", "digest": "sha1:AMGTKJNDYG67YABHF3JHDJZHQ7VUTI6I", "length": 8158, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தீன்தயாள் உபாத்யாய பிறந்த நாள் விழா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n23 அக்டோபர் 2020 வெள்ளிக்கிழமை 12:43:37 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதீன்தயாள் உபாத்யாய பிறந்த நாள் விழா\nஆவணவாடியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய பாஜகவினா்.\nவந்தவாசியை அடுத்த ஆவணவாடியில், பாரதிய ஜனசங்கத்தின் தலைவா் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயவின் பிறந்த நாள் விழா பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி மேற்கு ஒன்றியச் செயலா் ஜி.ஆறுமுகம் தலைமை வகித்தாா். தேசிய செயற்குழு உறுப்பினா் பி.பாஸ்கரன் முன்னிலை வகித்தாா்.\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவா் சாசா வெங்கடேசன் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா். மரக்கன்றுகளையும் அவா் நட்டாா். பாஜக நிா்வாகிகள் சி.அரிகிருஷ்ணன், வி.காா்த்திகேயன், வி.முனுசாமி, டி.குமரகுரு, எஸ்.ஆறுமுகம், வாசுதேவன், ஏ.ஜானகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்ய���ும்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - புகைப்படங்கள்\nநவராத்திரி திருவிழா - புகைப்படங்கள்\nநவராத்திரி வாழ்த்துகள் தெரிவித்த திரைப் பிரபலங்கள்\nசின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி\nகளைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nமெட்ராஸ் நாயகி கேத்ரின் தெரசா\n'வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா..' மிரட்டும் சூரரைப் போற்று டிரெய்லர்\nமிஸ் இந்தியா - டிரைலர்\nஅச்சம் மடம் நாணம் பயிர்ப்பு\nலட்சுமி பாம் படத்தின் டிரைலர்\nஒரு மனம் நிற்க சொல்லுதே\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/videos/politics/5513-jayalalithaa-memorial-story.html", "date_download": "2020-10-29T08:28:06Z", "digest": "sha1:ESBCHR6SP3F6KFX4LAMMK7NIBUAVXGBB", "length": 7520, "nlines": 232, "source_domain": "www.hindutamil.in", "title": "Videos - எப்போது திறக்கப்படும் ஜெயலலிதா நினைவிடம்?", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nஎப்போது திறக்கப்படும் ஜெயலலிதா நினைவிடம்\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nவெற்றியைப் பெற்றுத்தருமா தேஜஸ்வியின் மறுபிரவேசம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/tamil/entertainment/224711/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-4-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-10-29T08:46:41Z", "digest": "sha1:NVHSNAFCVXLW3KXBNXESXJ6WZUUF3BJX", "length": 5424, "nlines": 80, "source_domain": "www.hirunews.lk", "title": "“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..? - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிவரும் “பிக்பாஸ்” நிகழ்ச்சியானது மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றது.\nஇந்தி பிக்பாஸை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கா��ை அடுத்து கமல் தான் தொடர்ந்து அடுத்தடுத்து 3 சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.\nதற்போது இந்த சீசனும் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால், இந்த 3வது சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசன் என்று சமூக வலைத்தளங்ககளில் வைரலாக பேசப்பட்டது வருகிறது.\nஅத்தோடு, அடுத்த சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.\n\"பிக்பாஸ் 4 வது சீசனுக்கும் கமல் தான் தொகுப்பாளர் என்றும் வேறு யாரையும் நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை எனவும் விஜய் டிவி கூறியுள்ளதாக செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது .\nஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருந்தால் விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விஜய் தொலைக்காட்சியால் வெளியிடப்படும்.\nசற்று முன்னர் காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்...\n3 மாத குழந்தைக்கு கொரோனா...\nமேல்மாகாணத்தில் உள்ள மக்களுக்கு இராணுவத் தளபதியின் முக்கிய கோரிக்கை\nகொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 124 பேர் அடையாளம்\nஇங்கிலாந்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் கொரோனா தொற்றாளர்கள்...\nபிரான்ஸில் மீண்டும் நாடுதழுவிய ரீதியிலான முடக்கல் நிலை..\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்கூட்டியே வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு\nமீள திறக்கப்பட்ட மெல்பர்ன் நகரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1777", "date_download": "2020-10-29T06:58:59Z", "digest": "sha1:62KNCWPOLB3H6NRTCGHDVLKDFISTAV2U", "length": 8582, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரி அருகே 3 கடைகளில் தீ விபத்து", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகன்னியாகுமரி அருகே 3 கடைகளில் தீ விபத்து\nகன்னியாகுமரி அருகே பழத்தோட்டம், பாலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது65). இவர் ஒற்றைப்புளி சந்திப்பில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகே தர்மராஜ் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலையில் சுப்பையா கடைக்கு சென்றபோது, கடையின் பின் பகுதியில் இருந்து புகை மூட்டம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.\nஅவர் அங்கு சென்று பார்த்த போது கடையின் பின்னால், ஓட்டலையொட்டியுள்ள பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்தது. உடனே, சுப்பையா தீயை அணைக்க முயன்றார்.\nஆனால், காற்று பலமாக வீசியதால் தீ மள.. மள..வென எரிந்து பர்னிச்சர் கடை, ஓட்டல் மீது பரவியது. மேலும், அருகில் இருந்த ஒர்க்‌ஷாப் மீதும் பரவியது.\nஇதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.\nஇந்த தீ விபத்தில் ஓட்டல் உள்பட 3 கடைகளில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஓட்டல் நடத்தி வந்த தர்மராஜ், கன்னியாகுமரி நகர அ.தி.மு.க. துணை செயலாளர் ஆவார்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2668", "date_download": "2020-10-29T07:03:53Z", "digest": "sha1:YAW6EFWV5F22WZYADGQ2MWN4FJMMUWEW", "length": 8230, "nlines": 82, "source_domain": "kumarinet.com", "title": "அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும்-சென்னை வானிலை மையம்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nஅடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும்-சென்னை வானிலை மையம்\nசென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது:-\nவெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் . மழை பெய்யாத இடங்களில், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு, அனல் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 6 செண்டி மீட்டர், நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 4 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. கோவை, ஈரோடு, திருச்சியிலும் மழை பெய்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\n���ாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3559", "date_download": "2020-10-29T07:10:25Z", "digest": "sha1:CK5RFBSWC6PAHHMETZKU2LSRB7RERHNW", "length": 8914, "nlines": 84, "source_domain": "kumarinet.com", "title": "கொரோனா விழிப்புணர்வு காற்றில் பறந்ததுமுளகுமூடு ரேஷன் கடையில் முண்டியடித்த மக்கள்", "raw_content": "\n\" நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\"\nகொரோனா விழிப்புணர்வு காற்றில் பறந்ததுமுளகுமூடு ரேஷன் கடையில் முண்டியடித்த மக்கள்\nமுளகுமூடு அருகே கொரோனா விழிப்புணர்வு இன்றி ரேஷன் கடை முன்பு மக்கள் திரண்டு முண்டியடித்தபடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள், நிவாரண பொருட்களை பெறுபவர்கள் என அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nஎவ்வளவு தான் கூறினாலும், சில இடங்களில் கொரோனா விழிப்புணர்வு காற்றில் பறக்கத்தான் செய்கிறது. அந்த இடங்களில் பொதுமக்கள் முண்டியடித்தபடி பொருட்கள் வாங்கி செல்வதை காணமுடிகிறது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்க வந்தவர்கள் கொரோனா விழிப்புணர்வை மறந்து நெருக்கமாக நின்ற சம்பவம் நடந்துள்ளது.\nஅதாவது, முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட குருவிகாட்டுவிளை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று மண்எண்ணெய் வழங்கப்பட்டது. அப்போது மண்எண்ணெய் வாங்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் முண்டியடித்தபடி இருந்தனர். இதனால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று எவ்வளவோ அறிவுரை கூறினாலும் பொதுமக்கள் அதனை கடைப்பிடிக்காதது வேதனை தருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nசதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி\nடிஎஸ்பி மிரட்டியதாக கடிதம் எழுதி வைத்து விட்டு கன்னியாகுமரி\nபனச்சமூடு பகுதியில் மது பாட்டில்கள் பறிமுதல்\nகுமரியில் ரப்பா் விலை உயா்வு\nகன்னியாகுமரி காங்கிரஸின் தொகுதி; நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு\nபள்ளிக்கே செல்லாத மாணவிக்கு பத்தாம் வகுப்பு சான்று அபாரம்\nதக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி\nமாவட்ட வருவாய் அதிகாரியை தொடர்ந்து கூடுதல் கலெக்டருக்கு கொரோ\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பரிவேட்டை நடத்த பேச்சுவார்\nநாகர்கோவிலில் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையின்\nமாநில அளவில் 3-வது இடம\nமாநில அளவில் 3-வது இடம்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாற்றுத்தி\nநாகர்கோவிலில் கண்ணாடி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தியதாக காங்.புகார்\nநாகா்கோவிலில் கடன் வாங்கித் தருவதாக ரூ.74 லட்சம் மோசடி: பெண்\nதக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்\nகஞ்சா பிசினஸ் படுஜோர் வளைத்துப் பிடித்தது போலீஸ்\nவட்டக்கோட்டையை சுற்றி பார்க்க படகு சர்வீஸ் மனது வைக்குமா தமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parthy76.blogspot.com/2008_09_01_archive.html", "date_download": "2020-10-29T07:43:41Z", "digest": "sha1:V6BCCKCEGWGIHLPYIRFXW7QQ6PNEBOFA", "length": 23738, "nlines": 665, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Sep 1, 2008 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nகிரெடிட் கார்டு கடனுக்கு உச்சகட்ட தாளிப்பு: வீட்டுக்கடனுக்கு அரை சதவீதம் தான் கிரெடிட் கார்டுக்கு 50 சதவீதம் 'லபக்'\nவீட்டுக்கடன் மீதான வட்டி வீதம் அரை சதவீதம் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது; ஆனால், கிரெடிட் கார்டுக்கு ஓசைப்படாமல், வாடிக்கையாளர்களிடம் 50 சதவீதம் வரை வட்டி, வட்டிக்கு வட்டி என்று குட்டிப் போட வைத்து தாளித்து விடுகின்றன வங்கிகள்.கிரெடிட் கார்டு வாங்கினால், அதில் இருந்து பொருட்கள் வாங்கிய பணத்தை வட்டி இல்லா அவகாசத்துக்குள் முழுப்பணத்தை கட்டிவிட்டால், எந்த தலைவலியும் வாடிக்கையாளருக்கு வராது. இந்த வகையில், வட்டி இல்லா அவகாசமாக 15 நாளில் இருந்து இண்டு மாதம் வரை வங்கிகள் தருகின்றன.இந்த கால கட்டத்து���்குள் முழுப் பணத்தை கட்டாவிட்டாலோ, முதல் தவணை பாக்கித்தொகை மட்டும் கட்டினாலோ வட்டி ஏற ஆரம்பித்துவிடும்.அதிலும், பாக்கியை கட்டாவிட்டால் போச்சு. வங்கிகள் வட்டி மேல் வட்டி போட்டு தாளிக்க ஆரம்பித்து விடுகின்றன. தாமதமாக கட்டியதால் வட்டி, ஏற்கனவே உள்ள வட்டி, பைனான்ஸ் கட்டணம் என்று ஏகப் பட்ட புரியாத அம்சங்களை பட்டியலிட்டு தாளித்து விடுகின்றன.அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் என்று பாரபட்சமில்லாமல் ராட்சத வட்டியை போட்டு வாடிக் கையாளர் மண்டையை காய வைப் பதில் போட்டி போடுகின்றன.இப்படி வட்டிகளை போடும் போது, ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேல் வட்டிவீதம் போடுவது சட்டப்படி சரியல்ல என்று தேசிய நுகர்வோர் கமிஷனும் கடந்த மாதம் கூறி விட்டது. ரிசர்வ் வங்கியும் கண்டிப்புடன் வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு வட்டி அத்துமீறல்களை நிறுத்தும் படி கண்டித்தும் விட்டது.ஆனால், முறையற்ற வழிகளில் கிரெடிட் கார்டு பண பாக்கிக்கு வட்டிகளை தீட்டுவதில் வங்கிகள் சளைக்கவில்லை. அரசு வங்கிகள் கட்டுப்பாடு இல்லாமல் வட்டியை தீட்டுவதால், ஐ.சி.ஐ.சி.ஐ., உட்பட தனியார் வங்கிகளுக்கு கவலையே இல்லை. அவர்களும் தங்கள் பங்குக்கு வாடிக்கையாளர் களை பிழிவதில் சளைப்பதே இல்லை.கிரெடிட் கார்டில் தவணைக்காலத்துக்குள் முழுப்பணத்தை கட்டாத வாடிக்கையாளர்களுக்கு பைனான்ஸ் கட்டணம் போடுவதில் தனியார் வங்கிகள், 50 சதவீதத்தை எட்டி விட்டது. அதுபோல, கிரெடிட் கார்டு செலவுகள் என்ற வகையில், 500ல் இருந்து ஆயிரம் ரூபாய் வரை தாளித்தும் விடுகின்றன.'வீட்டுக்கடன் வட்டிவீதம் கூட அரை சதவீதம் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது. அது வெளியே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரகசியமாக 50 சதவீதம் வரை வட்டிப்பணம் பிடுங்கப்படுகிறது. இது தொடர்பாக அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது' என்று வாடிக்கையாளர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் ரூ.75 கோடியில் சாப்ட்வேர் வளர்ச்சி மையம்\nகலிபோர்னியா சாப்ட்வேர் நிறுவனம், 75 கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கரணையில் புதிய சாப்ட்வேர் வளர்ச்சி மையத்தை துவங்கியுள்ளது.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட கலிபோர்னியா சாப்ட்வேர் நிறுவனம், சாப்ட்வேர் தொழில்நுட்பத���தில் உலகளாவிய தொடர்புகளுடன் வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவை, மொபைல், மல்டி மீடியா மற்றும் எலக்ட்ரானிக் பொருள்கள், டேட்டா சென்டர் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சாப்ட்வேர் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள ஆரக்கிள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பள்ளிக்கரணையில் புதிய சாப்ட்வேர் வளர்ச்சி மையத்தை துவங்கியுள்ளது. ஏழு மாடிகளுடன் கூடிய இந்த மையம், உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்பு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநிர்வாக இயக்குனர் சந்தோஷ் கூறுகையில், 'தகவல் தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்த வல்லுனர்கள் நிறைந்த நகராக சென்னை மாறியுள்ளது. பள்ளிக்கரணையில் 75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ள புதிய மையம் மூலம்,\nநிறுவனத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை தொட்டுள்ளது. சாப்ட்வேர் தொழில்நுட்ப பிரிவின் வளர்ச்சியில் இந்த மையம் பெரிய பங்காற்றும்' என்றார்.\nஅமெரிக்க நிறுவனத்தை வாங்குது எச்.சி.எல்.,\nஅமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப சேவையில் பிரபலமான கன்ட்ரோல் பாயின்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை, இந்தியாவின் முன்னணி நிறுவனம் எச்.சி.எல்., வாங்க முடிவு செய்துள்ளது.இதற்காக, 100 கோடி ரூபாய் அளித்து இந்த நிறுவனத்தை வாங்க எச்.சி.எல்., நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தொலைதொடர்பு மேலாண்மை சேவையை செய்து வரும் இந்த அமெரிக்க நிறுவனத்துக்கு பல நாடுகளில் கணிசமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.\nஇந்த நிறுவனங்களுக்கு தொலைதொடர்பு மேலாண்மை சேவையை இந்த நிறுவனம் செய்து வருகிறது.இந்த நிறுவனத்தில் பணியாற்றும் திறமைவாய்ந்த 200 நிபுணர்கள், இனி எச்.சி.எல்., நிறுவனத்துக்கு வருவதால், சர்வதேச அளவில் எச்.சி.எல்., தன் சாப்ட்வேர் சேவையை விரிவுபடுத்த முடியும்.பார்ச்சூன் இதழ் அங்கீகரித்த 500 நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களுக்கு கன்ட்ரோல் பாயின்ட் நிறுவனம் தான் சேவை செய்து வருகிறது என்பதால், அந்த சேவையை எச்.சி.எல்., தொடருவதுடன், வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடியும்.மேலும், பி.பி.ஓ., வர்த்தகத்தையும் எச்.சி.எல்., இதன் மூலம் அதிகரித்துக் கொள்ளவும் வழி ஏற்பட்டுள்ளது.\nகிரெடிட் கார்டு கடனுக்கு உச்சகட்ட தாளிப்பு: வீட்டு...\nசென்னையில் ரூ.75 கோடியில் சாப்ட்வேர் வளர்ச்சி மையம்\nஅமெரிக்க நிறுவனத்தை வாங்குது எச்.சி.எல்.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2017/11/muttan-snobies-recipe.html", "date_download": "2020-10-29T07:05:50Z", "digest": "sha1:63CRG3QINL5FJNTW7CVI7AAPQDW6KZVV", "length": 8339, "nlines": 127, "source_domain": "www.esamayal.com", "title": "மட்டன் ஸ்நோபீஸ் செய்முறை / Muttan Snobies Recipe ! - ESamayal", "raw_content": "\n/ / மட்டன் ஸ்நோபீஸ் செய்முறை / Muttan Snobies Recipe \nமட்டன் ஸ்நோபீஸ் செய்முறை / Muttan Snobies Recipe \n. சைவ பிரியாணி சிக்கன் குழம்பு மீன் குழம்பு கேக் கீரை ஜூஸ் கட்லெட் நூடுல்ஸ் பாஸ்தா ஓட்ஸ் சாண்ட்விச் சமோசா நண்டு கோழி பிரைட் ரைஸ் இனிப்பு\nபுதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..\nமட்டன் - 400 கிராம்\nதக்காளி - சிறியது 1\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - கால் டீஸ்பூன்\nமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்\nகறி மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்\nமல்லி இலை - சிறிது\nதயிர் - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்\nமுதலில் மட்டன் சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டிக் கொள்ளவும், எப்பவும், மட்டன் சிக்கன் சமைக்கும் பொழுது\nநன்கு கழுவி தண்ணீர் வடி கட்டுவது அவசியம். மட்ட னுடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு, தயிர் , சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.\nகுக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்த வுடன், நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி,\n1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கால் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.\nஅத்துடன், நறுக்கிய தக்காளி, மல்லி இலை சேர்த்து பிரட்டவும், பின்பு மிளகாய்த் தூள், கறி மசாலா தூள் சேர்க்கவும். உப்பு சரி பார்த்து மூடவும்.\n5 விசில் வைத்து குக்கரை இறக்கவும்.\nஸ்நோபீஸ் நார் எடுத்து தண்ணீரில் கழுவி வடி கட்டவும். குக்கரை ஆவியடங்கி யவுடன் திறக்கவும்.\nஸ்நோபீஸ் சேர்க்கவும். பிரட்டி விட்டு 5 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.வெயிட் போட வேண்டாம் , விரைவில் வெந்து விடும்.\nஇல்லா விடில் தனியாக சிறிது உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு வெந்தும் தட்டலாம்.\nஇது மட்டனோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். விரும் பினால் சிறிது தேங்காய் அரைத்து விட்டு கிரேவி மாதிரியும் வைக்கலாம்.\nசுவை யான மட்டன் ஸ்நோபீஸ் ரெடி. இதனை சப்பாத்தி, சாதத் துடன் பரி மாறலாம்.\nமட்டன் ஸ்நோபீஸ் செய்முறை / Muttan Snobies Recipe \nபடித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க.... அவர்களும் பய��் பெறட்டும்....\nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nகாடை வறுவல் செய்வது எப்படி\nஊமத்தை இலையின் மருத்துவ பயன்கள் | Medical Benefits of Datura leaf \nஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல் செய்முறை / Roasted peppers, goat liver \nமசாலா காரப்பொரி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/17021/news/17021.html", "date_download": "2020-10-29T07:45:15Z", "digest": "sha1:NA3O7VXDL7ICLJEEEGA2C2TDEIDGD5SD", "length": 6208, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தமிழக எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா கூறுகிறார் : நிதர்சனம்", "raw_content": "\nதமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக தமிழக எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா கூறுகிறார்\nதமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அல்கொய்தாவினதும் ஊடுருவல்கள் அதிகரித்துள்ளன இதன் காரணமாக தமிழ்மக்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு அண்மையில் டில்லியில் நடத்திய திறனாய்வு கூட்டத்தில் தமிழக கரையோரங்களில் கடல்சார் காவல் நிலையங்கள் அமைக்க பரிந்துறை செய்யப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய கருணாநிதி அரசு அதனை நிறைவேற்றவில்லை என்று ஜெயலலிதா மேலும் குற்றம் சாட்டியுள்ளார். 1994ம் ஆண்டு தமது ஆட்சியின் போது 60கடல்சார் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டு விடுதலைப் புலிகளின் பிரவேசம் கட்டுபடுத்தப்பட்டது என தெரிவித்த ஜெயலலிதா வடக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களை அடுத்து இந்தியக் கடற்படையினர் இரண்டு கப்பல்களைப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் பாக்குநீரிணையின் தனுஷ்கோடி அகலயாவை கடற்பிரதேசங்களில் கப்பல் சேவைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/17213/news/17213.html", "date_download": "2020-10-29T07:25:01Z", "digest": "sha1:EOOUXLYFVBXJEYU7D6HOHLPIW4SO3V6U", "length": 5375, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீனாவில் பூகம்பம் தாக்கிய போது பள்ளி குழந்தைகளை காப்பாற்றாமல் ஓடிய ஆசிரியர் டிஸ்மிஸ் : நிதர்சனம்", "raw_content": "\nசீனாவில் பூகம்பம் தாக்கிய போது பள்ளி குழந்தைகளை காப்பாற்றாமல் ஓடிய ஆசிரியர் டிஸ்மிஸ்\nசீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிச்சுவான் மாகாணம் துஜியாங்யன் நகரில் பூகம்பம் தாக்கியபோது அங்குள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சீன மொழி ஆசிரியர் பேன் மீசோங், மாணவர்களை பற்றி கவலைப்படாமல் வெளியே ஓடினார். அவர்தான் முதல் நபராக, கால்பந்து மைதானத்தில் தஞ்சம் அடைந்தார். பூகம்பத்தில் அவரது மாணவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. இருப்பினும் அவரது செயலுக்கு சீனா முழுவதும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடர போவதாக பேன் மீசோங் கூறியுள்ளார்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/17340/news/17340.html", "date_download": "2020-10-29T08:38:12Z", "digest": "sha1:7MXQBB3HC3H5SWZKT3LJ2CRK3NDXPI7C", "length": 7692, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "நேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த கார் எங்கே?: நேபாளத்தில் சர்ச்சை : நிதர்சனம்", "raw_content": "\nநேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த கார் எங்கே\nநேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த விலை உயர்ந்த கார் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மக்களாட்சி மலர்���்ததையடுத்து, நாராயணிஹீட்டி அரண்மனையில் வசிந்து வந்த மன்னர் ஞானேந்திரா குடும்பத்தினரை அரசு அங்கிருந்து வெளியேற்றியது. அதனைத் தொடர்ந்து, அந்த அரண்மனையை அருங்காட்சியமாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்காக, நேபாள அரச பரம்பரைக்கு கொடையாக அளிக்கப்பட்ட பரிசு பொருள்களைச் சேகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரண்டாம் உலக போரின் போது, பிரிட்டன், பிரான்ஸ் படைகளுக்கு ஆதரவு கரம் நீட்டாது, ஜெர்மானிய படைகளுக்கு பக்கபலமாக இருந்ததற்காக அப்போதைய நேபாள மன்னர் திருபுவனுக்கு விலை உயர்ந்த மெர்சிடஸ் காரை ஜெர்மன் ஆட்சியாளர் ஹிட்லர் பரிசாக அளித்தார். இந்த கார் தற்போது அரண்மனையில் இல்லை. இதனை அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக அதிகாரிகள் தேடி வருகின்றனர். ஆனால், இந்த கார் 1943-ம் ஆண்டிலேயே இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக முன்னாள் பிரதமரின் மகள் ஜனக் ராஜ்ய லஷ்மி ஷா கூறியுள்ளார். தற்போது 92 வயதாகும் இவர், இந்த கார் மன்னர் திருபுவனுக்கு வழங்கப்படவில்லை என்றும், தனது தந்தையும், அப்போதைய பிரதமருமான ஜூதா சும்ஷீர் ராணாவுக்கே அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அந்த காலகட்டத்தில் இந்தியா வந்த ஜூதா அந்த காரை தன்னுடனே கொண்டு சென்றார். இந்தியாவில் அந்த காரை தான் 17 ஆண்டுகள் பயன்படுத்தி வந்ததாகவும், பின்னர் அதனை தனது சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டு, தான் மீண்டும் நேபாளம் திரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ஹிட்லர் கொடையாக அளித்த காரால் நேபாளத்தில் புதிய சர்ச்சை தோன்றியுள்ளது.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/26210/news/26210.html", "date_download": "2020-10-29T07:16:39Z", "digest": "sha1:5GW6WT647XNVMTT5I6DJOSEZ5KKEX2I6", "length": 5266, "nlines": 78, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜேர்மனி பெர்லின், இலங்கைத் து}தரகம்மீது புலிகளின் ஆதரவாளர்கள் தாக்குதல் : நிதர்சனம்", "raw_content": "\nஜேர்மனி பெர்லின், இலங்கைத் து}தரகம்மீது புலிகளின் ஆதரவாளர்கள் தாக்குதல்\nஜேர்மன் பெர்லினில் அமைந்துள்ள இலங்கைத் து}தரகத்தின்மீது புலிகளின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அங்கு வந்த புலி ஆதரவாளர்கள் இரண்டு பெற்றோல் குண்டுகளை வீசியதாகவும், இதில் ஒன்றே வெடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இத்தாக்குதலின்போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை யென்கின்ற போதிலும், இது மூன்றுமாத காலப்பகுதிக்குள் மேற்படி து}தரகம்மீது மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதல் என்றும் கூறப்படுகின்றது. ஜேர்மன் பொலீசார் இத்தாக்குதல் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/72176/news/72176.html", "date_download": "2020-10-29T07:55:20Z", "digest": "sha1:XCMATKLQCGHPM5LDMFBIUPPN2LTDGCZZ", "length": 6016, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "கதை திரைக்கதை வசனம் இயக்கத்திற்காக கிடார் இசை கற்ற டாப்ஸி!! : நிதர்சனம்", "raw_content": "\nகதை திரைக்கதை வசனம் இயக்கத்திற்காக கிடார் இசை கற்ற டாப்ஸி\nதமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இப்படத்தைத் தொடர்ந்து ஜீவாவுடன் ‘வந்தான் வென்றான்’, அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.\nதற்போது இவர் தமிழில் பார்த்திபன் இயக்கியிருக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் கிடார் இசையை கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக அவர் நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரம் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக ஒரு முன்னணி கிடார் கலைஞரிடம் முறையாக கிடார் இசையை கற்றுக் கொண்டுள்ளார். இந்த சிறப்பு பயிற்சியுடன் தனது கதாபாத்திரத்தை நன்றாக செய்திருப்பதாக படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.\nஇதில் மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்ன வென்றால், இப்படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளும்படி தயாரிப்பு தரப்பு வலியுறுத்தியும், பார்த்திபனிடம் இருந்து பணம் வாங்க மறுத்து விட்டார் டாப்ஸி\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/72368/news/72368.html", "date_download": "2020-10-29T07:35:40Z", "digest": "sha1:LD6CJ3EB2DIPHV6WZFJ6AGVJS4W3I6SC", "length": 14694, "nlines": 96, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலில் நீங்கள் எப்படி? : நிதர்சனம்", "raw_content": "\nவர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம். ஆய்வாளர்கள் சொன்னது சரிதான என்பதை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன்.\nமஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள். இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள்.\nசிவப்பு வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டார்கள்.\nபிங்க் நிறத்தை விரும்புபவர்கள் கணக்கற்ற காதல் கனவுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேருக்காவது அவர்கள் ரூட் விடுவார்களாம். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். பிங்க் நிறத்தை விரும்பும் பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள்.\nபச்சையை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் இந்த நிறத்தை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டி விடுவார்கள்.\nநீல நிறத்தை விரும்பும் பெண்கள் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். `தாம்பத்ய’ விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிக மிருக்கும். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும்.\nபர்ப்பிள் வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடும் சுயநலவாதிகள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனி யாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் `டன்` கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், `அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது` என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும்.\nஆரஞ்ச் வர்ண பார்டிகளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூதுவிட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.\nமன அழுத்தம் தரும் கறுப்பு\nகறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாரிடமும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். இறுக்கமான மனிதர்களாக இருப்பதால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது.மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள்.\nவெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் `காதலாவது கத்தரிக்காயாவது..’ என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/80278/news/80278.html", "date_download": "2020-10-29T08:10:21Z", "digest": "sha1:C73MODGQDS43GWE5ZYYKXO7UCNOGSNVA", "length": 6213, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "உ.பி.யில் கற்பழிப்பு முயற்சியில் சிறுமி எரித்துக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்!! : நிதர்சனம்", "raw_content": "\nஉ.பி.யில் கற்பழிப்பு முயற்சியில் சிறுமி எரித்துக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் குதாகஞ்ச் கிராமத்தை சேர்ந்தவர் மதன்லால். இவரது மகள் 15 வயது சிறுமி. 5–ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். அதன்பிறகு அதே ஊரில் உள்ள தாத்தா – பாட்டி பொறுப்பில் இருந்து வந்தார்.\nஇந்த நிலையில் சில நாட்களுக்கு முன் சிறுமி தனியாக வீட்டில் இருந்த போது 6 வாலிபர்கள் வந்து அவளை கற்பழிக்க முயன்றனர். அவர்களது ஆசைக்கு உடன்படாத சிறுமி 6 பேருடனும் போராடினாள்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த 6 பேர் கும்பல் சிறுமி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி விட்டனர். இதில் சிறுமியின் உடல் முழுவதும் எரிந்து கருகியது.\nசத்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் ஓடிவந்து 70 சதவீத தீக்காயங்களுடன் சிறுமியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.\nசம்பவ இடத்துக்கு டி.ஐ.ஜி. ரதோர் சென்று விசாரணை நடத்தினார். 6 வாலிபர்கள் மீதும் கற்பழிப்பு முயற்சி பிரிவுடன் கொலை வழக்கும் பதிவு செய்து கடுமையான தண்டனை கிடைக்கச்செய்வோம் என்று கூறினார்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/86044/news/86044.html", "date_download": "2020-10-29T07:54:44Z", "digest": "sha1:ELLQPCJO2R3YEQBSJCM7ESG5YRI3SGKC", "length": 5224, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து சென்னை என்ஜினீயர் தற்கொலை!! : நிதர்சனம்", "raw_content": "\nஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து சென்னை என்ஜினீயர் தற்கொலை\nசென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 35). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் என்ஜினீயராக பணி புர���ந்து வந்தார். அவருக்கு ஹேமாமாலினி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.\nநேற்று வேலைக்கு செல்வதாக சொல்லி விட்டு, ஜெகதீஷ் வீட்டை விட்டு புறப்பட்டார். இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகில் ஓடும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, சப்–இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து, ஜெகதீஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகெத்து காட்டிய Rafale.. அசத்திய Tejas.. விமான படையின் சாகசம்\nSuper Hornets-களை India-க்கு வழங்க துடிக்கும் Boeing \nF-18 Super Hornets-களை இந்தியாவிற்கு வழங்க America முடிவு\nஹர ஹர மகாதேவா” முழக்கத்துடன் கைலாஷ் மலைத்தொடரை கைப்பற்றிய இந்தியா\nஜி.ஜி.யின் 50:50 | பண்டாவின் எதிர்வினை 1956: (10) – என்.சரவணன்\nவாத நோய்க்கு வாகை மருத்துவம்\nஉயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி\n’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/13448", "date_download": "2020-10-29T07:18:27Z", "digest": "sha1:RJTIECBXJ4ZPIIWK2MBBJAYQKZWGV3EK", "length": 11307, "nlines": 115, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஈபிஎஸ் -ஓபிஎஸ் அணியின் 12 திருப்புமுனைத் தீர்மானங்கள் – பேராசிரியர் ராஜநாயகம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஈபிஎஸ் -ஓபிஎஸ் அணியின் 12 திருப்புமுனைத் தீர்மானங்கள் – பேராசிரியர் ராஜநாயகம்\nஈபிஎஸ் -ஓபிஎஸ் அணியின் 12 திருப்புமுனைத் தீர்மானங்கள் – பேராசிரியர் ராஜநாயகம்\nஅ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.\nஅதில், தமிழக அரசின் சார்பின் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை வெகு சிறப்பாக நடத்துவதற்குப் பாராட்டு தெரிவித்தும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் முன்னர் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் அந்தந்த பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள். கட்சிப்பொறுப்புகளில் புதியவர்களை நியமித்தும், பொறுப்பு வகித்து வந்தவர்களை நீக்கியும் டி.டி.வி தினகரன்\nவெளியிட்ட அறிவிப்புகள் செல்லாது எனவும், பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழகத்தின் முதலமைச்சர் கலந்துகொண்டிருக்கும் குழுக்கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லை, சமகாலச் சிக்கல்கள் எதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை எனும் கோபம் வெகுமக்கள் மத்தியில் இருக்கிறது.\nஅவற்றைப் பிரதிபலிக்கிற மாதிரி பேராசிரியர் ராஜநாயகம் எழுதியுள்ள குறிப்பு….\n1. அனிதா மரணத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.\n2. அனிதா மரணத்துக்கு இடமளிக்கும் விதத்தில் நடந்துகொண்ட அரசு மன்னிப்புக்கோர வலியுறுத்துகிறது.\n3. நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களை மனதாரப் பாராட்டுகிறது.\n4. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறது.\n5. அரசு ஊழியர்களின் போராட்டத்தை நிறுத்த அரசு முறையான பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறது.\n6. போராடும் ஆசிரியர்களால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறது.\n7. சமச்சீர் கல்வியை மேம்படுத்தி, தாய்மொழிவழிக் கற்றலை நடைமுறைப்படுத்திக் கல்வித்தரத்தை உயர்த்த வலியுறுத்துகிறது.\n8. டெங்கு காய்ச்சலை உடனடியாய்க் கட்டுப்படுத்தி ஏழை எளிய மக்களின் உயிர்களைக் காப்பாற்ற அரசுக்கு ஆணையிடுகிறது.\n9. மரணக்கூடங்களாகி வரும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுகிறது.\n10. விவசாயிகளின் வாழ்வாதாரங்களைக் கொள்ளைகொள்ளும் திட்டங்களை உறுதியாய் எதிர்த்துத் தடுக்கக் கோருகிறது.\n11. இயற்கை வளம் பேணி, நிலைத்திட்டங்கள், நலத்திட்டங்கள் மூலம் மக்கள் வாழ்வை மேம்படுத்த உறுதிபூணுமாறு கேட்டுக்கொள்கிறது.\n12. மேற்கண்ட எதையும் இப் பொதுக்குழு செய்யாததால், மக்களை மறந்த ஆட்சியையும் கட்சியையும் இத்துடன் கலைத்துவிடுவதாக ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.\nநெருப்புடா, கதாநாயகன் ஆகிய படங்களின் தோல்விக்கு இந்த துரோகம் தான் காரணமா\nகிருஷ்ணசாமி, தமிழிசைகளுக்கு அனிதாவின் அண்ணன் மணிரத்தினத்தின் பதில்\nசசிகலா விடுதலை -வழக்குரைஞரின் புதியதகவல்\nசனவரியில் சசிகலா விடுதலை – சிறைத்துறை தகவல்\nஇன்று அதிகாலை இன்னொரு தற்கொலை – நீட் தேர்வால் பலியான 8 உயிர்கள்\nஒரு கட்சியின் தலைவர் கட்சி நிர்வாகிகள் பற்றி இப்படியெல்லாம் பேசுவாரா\nரஜினி வெளியிட்டதாகச் சொல்லப்படும் அறிக்கை – முழுமையாக\nஉயிருக்கு ஆபத்து அதனால் கட்சி தொடங்கவில்லை – ரஜினி தகவலால் பரபரப்பு\nஅரசுப்பள்ளிகளின் பாடத்திட்ட வரையறை – மாணவர்கள் குழப்பம்\n2021 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை நாட்கள் – அரசாணை முழுவிவரம்\nபீகார் முதற்கட்டத் தேர்தல் இன்று – பாஜக சரிவின் முதற்கட்டமா\nவிருத்திமான் சஹா விஸ்வரூபம் – சன் ரைசர்ஸ் அட்டகாச வெற்றி\nநவம்பர் 1 இல் தமிழ்நாட்டுக் கொடியேற்றி கொண்டாடுவோம் – சீமான் அழைப்பு\nஅநீதிக்கு மேல் அநீதி – மத்திய அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதஞ்சை கோயிலில் தமிழ் – நேரில் சென்று உறுதி செய்த உரிமை மீட்புக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2017/06/blog-post_1.html", "date_download": "2020-10-29T08:31:06Z", "digest": "sha1:WYXBPXPWZXFUZWIFQQPI46LQ5U6MJAVB", "length": 7441, "nlines": 57, "source_domain": "www.uktamil.co.uk", "title": "வீட்டு வாசலில் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் சடலம்: கதறிய பெற்றோர்கள் - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இந்தியச் செய்திகள் » வீட்டு வாசலில் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் சடலம்: கதறிய பெற்றோர்கள்\nவீட்டு வாசலில் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் சடலம்: கதறிய பெற்றோர்கள்\nஉடல் எடை குறைப்பு சிகிச்சை மேற்கொண்ட மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் பாக்யஸ்ரீ. இவர் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வந்தார்.\nஇந்நிலையில், தனது உடல் எடையை குறைப்பதற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஹெர்போ கேர் மருத்துவமனையில் தங்கி பாக்யஸ்ரீ சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலைக் குறைவால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.\nஇது குறித்து பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு தகவல் கொடுக்காத மருத்துவமனை நிர்வாகம், பாக்யஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அவர் சடலத்தை தூக்கி போட்டு விட்டு சென்றுள்ளனர்.\nபின்னர், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பாக்யஸ்ரீயின் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈட��பட்டனர்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மாணவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.\nமேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nமனைவியை போத்தலால் குத்திக்கொலை செய்த கணவன் ..\nகணவரொருவர் தனது 22 வயதான மனைவியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குடவெல தெற்கு வெலிவ...\nஇராணுவத்தினரை வெளியேற்ற பிரபாகரனுக்கு 24 மணித்தியாலம்… சம்பந்தருக்கு 6 வாரம்….\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனின் கட்டளைப்படி துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள்...\nகையெழுத்துடன் கூடிய தகடு நந்திக்கடலில் இருந்து மீட்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு போராளி ஒருவரின் அடையாளத் தகடு ஒன்று நந்திக்கடல் வெளி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டு...\nமுது­கெ­லும்பு இருக்­கு­மாயின் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.\nஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க எந்த தைரி­யமும் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு...\nஇலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில்\nஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று வௌ்ளிக்கிழமை இலங்கை மனித உரிமை நிலைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/995421/amp", "date_download": "2020-10-29T08:11:57Z", "digest": "sha1:PWMMLIZXKBOCOBHN6DAJXMSCTLCFY4MB", "length": 10566, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு | Dinakaran", "raw_content": "\nபுதுச்சேரியில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு\nபுதுச்சேரி, செப். 26: புதுச்சேரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் நேற்று ஒப்படைத்தனர். தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான கோயில் சாமி சிலைகளை திருடி வெளிந��ட்டில் விற்றதாக சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனை கடந்த 2016ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். அவரது வீடுகள் மற்றும் குடோன்களில் பழங்கால கற்சிலைகள், ஐம்பொன் சிலைகள், யானை தந்தத்தால் ஆன பொருட்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்பனைக்கூடம் நடத்தும் புஷ்பராஜனை கைது செய்தனர். இவரது தகவலின்பேரில், புதுச்சேரி உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி ரூ.50 கோடி மதிப்பிலான சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டின் உரிமையாளர் மரியதெரசா வனினா ஆனந்தி (39) என்பவரை கைது செய்தனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம், ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள ஜான்பால் ராஜரத்தினம் என்பவரது வீட்டில் சோதனை நடத்தி 60 ஐம்பொன் சிலைகள், 14 கற்சிலைகளை கண்டுபிடித்தனர். பின்னர், 74 சிலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என தெரிகிறது. இந்த சிலைகளை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி விஜயகுமார் முன்நிலையில் நேற்று ஒப்படைத்தனர். இதுகுறித்து சிலை கடத்தல் பிரிவு போலீசார் கூறுகையில், ‘கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் எந்தெந்த கோயில்களில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படும்’ என தெரிவித்தனர்.\nதிண்டிவனம் -புதுச்சேரி சாலையில் வழிப்பறி கும்பல் அட்டகாசம் வாகன ஓட்டிகள் அச்சம்\nவீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலை\nதமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க சாத்திய கூறுகள் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் வாலிபர் கைது\nமனையை அபகரித்து மிரட்டல் விடுத்த ரவுடிகள் மீது நடவடிக்கை ஆட்சியரிடம் தம்பதி மனு\nகல்வராயன்மலையில் கனமழை கோமுகி அணையில் இருந்து 1300 கனஅடி நீர் வெளியேற்றம்\nராமநத்தம் அருகே அடுத்தடுத்து துணிகரம் விவசாயி, கல்லூரி ஊழியர் வீட்டில் 109 பவுன் நகை, ₹7 லட்சம் கொள்ளை கழிவறை ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்து அட்டூழியம்: எஸ்பி நேரில் விசாரணை\nநீட் தேர்வில் அரசு பள்ளி மாணவன் சாதனை\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் ஒழுங்கீன நடவடிக்கை தமிழக அரசு விளக்கம் கேட்டு���்ளது அமைச்சர் சண்முகம் தகவல்\nசவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த கொத்தனார் உடலை எலிகள் கடித்து குதறியது அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\nமுன்விரோத தகராறில் எதிர் வீட்டுக்காரரை கத்தியால் வெட்டியவருக்கு 5 ஆண்டுகள் சிறை சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு\nதிண்டிவனத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் கைது\nநோயாளிகளுக்கு தடையின்றி ஆக்சிஜன் செலுத்த கூடுதல் வசதி\nவரதட்சணை கொடுமை கணவர் அதிரடி கைது\nதிண்டிவனத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு\nஅரசு போட்டி தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு\nகள்ளக்குறிச்சியில் பரபரப்பு உயிரோடு இருப்பவரை இறந்ததாக கூறி சடலத்தை ஒப்படைத்த அரசு மருத்துவமனை\nவிழுப்புரத்தில் துணிகரம் டாக்டர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை\nகள்ளக்குறிச்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வு கூட்டம்\nஉறவினர் கொலை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விருத்தாசலம் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/616432/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-29T07:24:20Z", "digest": "sha1:KV32IZJ7BIFUYG3ATRNK5URXJMOJ7USO", "length": 8353, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் யாரும் வர வேண்டாம்: தேவஸ்தானம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ள��ர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் யாரும் வர வேண்டாம்: தேவஸ்தானம்\nதிருப்பதி எசுமலாயன் கோயில்: தேவஸ்தானம்\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்வது வழக்கம். கொரோனா பாதிப்பு சூழலில் பக்தர்கள் பாத யாத்திரையாக வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.\nபசுக்கள் மீது கை வைத்தால் சிறையில் அடைக்கப்படுவார்கள் : உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் திட்டவட்டம்\nகலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், கலப்பு திருமண தம்பதியருக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் : ஒடிசா அரசு சபாஷ் அறிவிப்பு\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி.\nபுதுச்சேரி மாநிலத்தில் மேலும் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34,761 ஆக உயர்வு\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\nகேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான சிவசங்கரனை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nடெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் பிறப்பிப்பு: காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம், 5 ஆண்டு சிறை..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதமும் 91% தொட்டது\nவல்லபாய் பட்டேல் பிறந்த தினம்; குஜராத்தில் ஒற்றுமை தினக் கொண்டாட்டம்: பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்\nமகாராஷ்டிராவில் 100 குயவர்களுக்கு பானை செய்யும் மின்சார சக்கரம் வழங்கினார் மத��திய அமைச்சர் நிதின்கட்கரி\n× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620293/amp?utm=stickyrelated", "date_download": "2020-10-29T08:20:50Z", "digest": "sha1:KR6IPRQ4VMCFGBT2D4NCHIHHJ7QYKWHJ", "length": 11284, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "''வெறித்தனம்''காட்டிய ராகுல், அகர்வால் ஜோடி; ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n''வெறித்தனம்''காட்டிய ராகுல், அகர்வால் ஜோடி; ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nஷார்ஜா: : ஐபிஎல் 2020 டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக மயங��க் அகர்வால் பட்டைய கிளப்பினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.\n4.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்த பஞ்சாப், 8.4 ஓவரில் 100 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் மயங்க் அகர்வால் 26 பந்தில் அரைசதம் கடந்தார். 10 ஓவர் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் 69 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்கள் எடுத்திருந்தனர். அரைசதம் அடித்த பின் மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார்.\n13.2 ஓவரில் பஞ்சாப் அணி 150 ரன்னைக் கடந்தது. இதற்கிடையில் கேஎல் ராகுல் 35 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜெட் வேகத்தில் சென்ற மயங்க் அகர்வால் 15-வது ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி 45 பந்தில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் சதம் அடித்தார். கடந்த போட்டியில் கேஎல் ராகுல் சதம் அடித்த நிலையில், இந்த போட்டியில் மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதனையடுத்து பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. மேலும் 48 பந்துகளில் 106 ரன்களை எடுத்து அதிரடியாக விளையாடினார். இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்க இழுத்தடிக்கும் ஆளுநர்: மனசாட்சியுடன் நடந்து கொள்ளங்கள் என நீதிபதிகள் வேண்டுகோள்\nமருத்துவ தகவல்கள் அனைத்தும் உண்மை: சமூக வலைதளங்களில் பரவிய அறிக்கை என்னுடையது அல்ல...நடிகர் ரஜினி டுவிட்.\nநந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற ஐ.டி சோதனையில் ரூ.150 கோடி சொத்து ஆவணங்கள்; ரூ.5 கோடி பணம் பறிமுதல்; முறைகேடுகள் கண்டுபிடிப்பு.\nபுற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள்.. தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் : நீதிபதிகள் காரசார கருத்து\nகேரள தங்கம் கடத்தல் விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை 7 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி.\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்\nஅரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்கலாம்: யுஜிசி மீண்டும் திட்டவட்டம்..\nகடந்த 2 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,907-க்கு விற்பனை.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது... குணமடைந்தோர் விகிதமும் 91% தொட்டது\n× RELATED வீரர்களை அவமதித்து விட்டார் - ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/2019/04/23/", "date_download": "2020-10-29T08:16:14Z", "digest": "sha1:PGA5HBB6BOGQZ35P2FRXNZ5KUK4WU3WW", "length": 6665, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tamil Gizbot Archives of 04ONTH 23, 2019: Daily and Latest News archives sitemap of 04ONTH 23, 2019 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n எளிய வழியில் கண்டுபிடிப்பது எப்படி\nஇந்தியா: ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.4,399-விலையில் டூயல் கேமராவுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி எக்ஸ்4 (2019) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகடும்விமர்சனம் சாம்சங் கேலக்ஸி போல்டபுள் போன் நிறுத்தி வைப்பு.\nசியோமி ஓரமாபோய் விளையாடு- 4கேமராக்களுடன் லெனோவோ இசெட்6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபாரம்பரிய கல்விமுறை ஏன் பயனற்றது\nடிஜிட்டலில் தெறிக்கவிடும் 1.5 லட்சம் தபால் நிலையம்.\nவிதிகளை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள்: டிராய் கடும் நடவடிக்கை இதுதான்.\nவீடியோ காலில் விளையாட்டாக தூக்கிட முயற்சித்த வாலிபர் மரணம்.\nஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் படம் எடுத்து ஆடிய பாம்பு. ஓட்டம் பிடித்த அதிகாரிகள்- மக்கள்.\nநோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.\nவாகனங்களில் 5ஜி உபயோகிக்கும் நெ.1 சீனா: மற்ற நாடுகளையும் பின்தள்ளியது.\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-10-29T07:21:05Z", "digest": "sha1:N7XELSTDTWHONZ3WAMS7O5KENR74URVY", "length": 8215, "nlines": 82, "source_domain": "tamilpiththan.com", "title": "வழுக்கைத் தலையிலும் முடி வளர செய்ய வேண்டுமா? இத ட்ரை பண்ணுங்க! | Tamil Piththan", "raw_content": "\nகொரோனா வைரஸ் Live Report\nகொரோனா வைரஸ் Live Report\nHome Paati Vaithiyam வழுக்கைத் தலையிலும் முடி வளர செய்ய வேண்டுமா\nவழுக்கைத் தலையிலும் முடி வளர செய்ய வேண்டுமா\nஆண்களுக்கு இருக்கும் பெரும் அழகுப் பிரச்சனை தான் வழுக்கைத் தலை. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம்.\nஇங்கு வழுக்கைத் தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் அற்புத இயற்கை சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் வழுக்கையில் முடி வளர்வதைக் காணலாம்.\nபட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் இதர உட்பொருட்கள், ஸ்கால்ப்பில் நிலையை மேம்படுத்தும். மேலும் இது பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, வலிமைப்படுத்துவதுடன், தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும்.,\nஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், ஸ்கால்ப் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் இந்த எண்ணெய் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களை வலிமைப்படுத்துவதோடு, வளர்ச்சியையும் தூண்டும்.\nமுதலில் ஆலிவ் ஆயிலை சூடேற்றி, பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nபின்பு தயாரித்து வைத்துள்ளதை, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் தலையை அலச வேண்டும்.\nஇந்த மாஸ்க்கை அடிக்கடி ஸ்கால்ப்பில் தடவி வந்தால், ஸ்கால்ப்பில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி விரைவில் தூண்டப்படுவதைக் காணலாம்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nPrevious article2 நிமிடத்தில் மூக்கடைப்பையும் சளியையும் சரி செய்ய இதை நெஞ்சில் தடவுங்க\nNext articleமுடக்கு வாதத்தை வேரிலிருந்து குணப்படுத்த இவ்வளவும் போதும்\nகொரோனா வைரஸ் Live Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/", "date_download": "2020-10-29T07:51:11Z", "digest": "sha1:INK6ASOBWQB5NZWMVPFLLYH7YDLMXR3V", "length": 9184, "nlines": 392, "source_domain": "www.kalviexpress.in", "title": "KALVIEXPRESS - Educational Website", "raw_content": "\nமேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->\nDSE Proceeding For PET Counselling அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டி தேர்வு மற்றும் இதர விதிமுறை அடிப…\nமேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->\nGO NO 554 Tamil Nadu Govt Holiday list -2021 அரசு அலுவலகங்களுக்கும் ‌ தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் ‌ உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும…\nமேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->\nமேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->\nMinistry staff Incentive -DSE Proceeding தமிழ்நாடு அமைச்சுப்பணி - சார்நிலை அலுவலருக்கான முன் ஊளதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல்…\nமேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->\nமேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->\nIFHRMS NEW DP CODE WITH OLD DP CODE பள்ளி கல்வி துறையில் உள்ள பல்வேறு Head மற்றும் Sub Head ஆன புதிய DP CODE மற்றும் பழைய DP CODE கீழே உள்ள இணைப்…\nமேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->\nமேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->\nSupplementary Exam Retotaled And Scanned Copy Instruction விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை: செப்டம்பர்/அக்டோபர் 2020,…\nமேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->\nRTI -தோல்வியுற்ற பாடங்களை தேர்வு எழுத தடையின்மை சான்று தேவையில்லை\nRTI -தோல்வியுற்ற பாடங்களை தேர்வு எழுத தடையின்மை சான்று தேவையில்லை. ஆசிரியர்கள் ஒருவர் அரசு பணியில் சேர்ந்த பிறகு மேற்படிப்பு படிக்க மற்றும் மே…\nமேலும் படிக்க இங்கே அழுத்தவும் -->\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.amalrajonline.com/2013/01/blog-post_29.html?showComment=1359527917141", "date_download": "2020-10-29T07:07:05Z", "digest": "sha1:5L3IIEZ644QHBEZWVO34OO2KRYBKR3RI", "length": 22230, "nlines": 286, "source_domain": "www.amalrajonline.com", "title": "அமல்ராஜ்: சுத்தம்!! நல்லா வருவீங்கடி நீங்க எல்லாம்!!", "raw_content": "\nஇது எனது விரல்களுக்கு நான் கொடுத்த சுதந்திரம்\n நல்லா வருவீங்கடி நீங்க எல்லாம்\nநீண்ட நாட்கள் விடுமுறை நம்மை மட்டுமல்ல நம்மட வீட்டாட்களையும் சலிப்படைய வைத்துவிடுகிறது சரி, ஏதாச்சும் எழுதலாம் என்று புலம்பலை திறந்தால் இந்த கொசுத்தொல்லை (கொசுக்கள் காற்றிலும், செல் போனிலும்... தாங்க முடியலப்பா சரி, ஏதாச்சும் எழுதலாம் என்று புலம்பலை திறந்தால் இந்த கொசுத்தொல்லை (கொசுக்கள் காற்றிலும், செல் போனிலும்... தாங்க முடியலப்பா..). சரி ஒருவாறு அமர்ந்தால், \"தம்பி இம்முறை ஜெனிவா போய் வரும்பொழுது போன முறைமாரி கண்ட கண்ட பொம்பிள பிள்ளைகளுக்கெல்லாம் அது இது எண்டு வாங்கி வாறது இல்லை.... சரியா...\" அம்மா சமையல் அறைக்குள் இருந்து ஒரு கூக்குரல். ஸ்ஸப்பா.... எவ்வளவு கஷ்டப்படுத்துராங்கையா காலங்காத்தாலேயே.. கொஞ்சம் கடுப்போடு, சரி எழுத ஆரம்பிக்கலாம் என்ற பொழுது இந்த நாசமாய்ப் போன போனு... ரிங் ரிங்...\nஹலோ... (கொட்டாவி விட்டபடி நான்.)\nஹலோ... (தெம்பாய் ஒரு பிகரு அந்தப்பக்கம்.)\nஎன்னைத் தெரியாதா உங்களுக்கு மிஸ்டர் அமல்ராஜ்\nசாரி.. எண்ட போனில வீடியோ கால் இல்லேங்க\nஐயோ.. பேசுற நான் யாரு எண்டு தெரியாதா எண்டு கேட்டன்..\nசரி நான் சூடாகிறது இருக்கட்டும் நீங்க யாருன்னு சொல்லுங்க மேடம்...\nஉங்க லவர் இன்னொருத்தியோட ஓடி போயிட்டானா\nநான் தூசனம் ஏதும் பேசலியே\nஐயோ உங்களோட பேச முடியலியே...\nஅப்ப எதுக்கு கால் பண்ணினீங்க\nஇல்ல யாரோடையாவது பேசணும்போல இருந்திச்சு...\nநல்லா இருந்திச்சு... (கடுப்பெதுறார் மை லார்ட்..) அப்ப கஸ்டமர் கெயாருக்கு கால் பண்ண வேண்டியது.. அவிங்க பிரீயாத்தானே இருப்பாங்க\nஐயோ எங்கங்க போவேன் இந்த காலையில.. பல்லு கூட விளக்கலேங்க எதுக்கு கால் பண்ணினீங்கனு சொல்லுங்களேன்... (அழுவுற மாரி...)\nபொண்ணுங்க எண்டாலே புடிக்காதுங்க நமக்கு சப்பா... நீங்க யாருன்னு சொல்லுங்க அண்டி முதல்ல....\n(கொஞ்சம் சிரிப்பு எனக்குள்ள.... அண்டி எண்டதும் ரொம்ப பீல் பண்ணுது பொண்ணு..)\nசாரி... சொல்லுங்க தங்கச்சி... உங்க பேரு என்ன\nதங்கச்சி.... அண்டிய விட பரவாயில்ல...\n யோவ்வ்வ்.... உங்களுக்கு என்னதான் வேணும்\n(நீங்கதான் வேணும்னு சொல்லிடுமோ... என்ற நெனைப்பு வேற கொஞ்சம் நமக்கு......)\nஎன்னங்க நான் என்ன மளிகைக் கடையா வச்சிருக்கன்\nநான் உங்ககூட கொஞ்சம் பேசணும்\n(கொய்யாலே... இவ்வளவு நேரமும் என்ன்ன பாண்டியா விளாடிக்கிண்டிருந்தீங்க என்கூட....)\nஇவ்வளவு நேரமும் இதைத்தானே தம்மு கட்டி பேசிக்கிட்டு இருந்தீங்க...\nசரி சொல்லுங்க.... (என்னவா இருக்கும்... ஒரு வேளை இதுவா இருக்குமோ... அல்லது அதுவா இருக்குமோ\nஉங்க பிரெண்டு யாரையும் லவ் பண்ணுறாரா\nஎன்னது இளவா.. சாரி லவ்வா\n(ஓவரா குனியுதே இந்த பொண்ணு....)\nஎனக்கு சீரியஸ் ஒண்ணும் இல்லையே.. நல்லாத்தானே இருக்கன்.\n(அண்ணாவா வா வா வா ...)\n செத்துப்போன உங்க பெரியப்பா மேல சத்தியமா\nஹி ஹி ஹி.... (இது அந்த பொண்ணு...)\n சரி, நீங்க யாருனு இப்பயாச்சும் சொல்லுங்க\nஎதுக்கு இப்பிடி ஒரு வேலை பண்ணினீங்க எதுக்கு அப்பிடியொரு கேள்வி\n பட் யாரும் கேட்டா வேற யாரையும் சொல்லிடுவீங்களோ எண்டு நினைச்சன். அவன் அப்பிடிதான் தான் லவ் பண்ணுற பொண்ணு யாரோ மைதிலினு சொல்லிதிரியிரானாம் ராஸ்கோல்.... ( அவன் - அதுதான் நம்ம நட்பு தானுங்க..)..\nஐயோ.... எதுக்கு அவன் அப்பிடி\nதெரியல.... அவர்ட அடிக்கடி ஞாபகமூட்டி விடுங்கண்ணா... அவர்ட லவர் நான் தான் எண்டு....\nசரி சரி ஜோபித்தா.... எதுக்கு அழுவுறீங்க... ஹெய் ஜொபித்தா....\nஇதென்னடா காலாங்காத்தால இந்த மதுரைக்கு வந்த சோதனை சிவனே எண்டு சும்மாதானே இருக்கேன் நானு சிவனே எண்டு சும்மாதானே இருக்கேன் நானு\nஅடேய் மவனே (எண்ட நண்பனுக்கு சொல்றேனுங்க..), லவ்வு பண்ண தெரிஞ்சா அத உண்ட வீட்டுக்குள்ள வச்சுக்க முயற்சி செய்துக்கொடா மச்சி. உண்ட லவ்வோ லவ்வு ரோட்டுக்கெல்லோ வந்துடுச்சி... ஏண்டா நீ பெரிய அப்பாடக்கரா ஒரு பொண்ணு உன்னைய விழுந்து விழுந்து லவ்வுது... நீ எதுக்குடா இன்னொருத்திகூட நூலு விடுறே ஒரு பொண்ணு உன்னைய விழுந்து விழுந்து லவ்வுது... நீ எதுக்குடா இன்னொருத்திகூட நூலு விடுறே ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே வக்கில்லையாம் அதுக்குள்ளே ஒனக்கு ஒன்பது கேக்குதா ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே வக்கில்லையாம் அதுக்குள்ளே ஒனக்கு ஒன்பது கேக்குதா\nஇன்னொருக்கா அந்த ஜொபித்தாகிட்ட இருந்து அழைப்பு வந்திச்சின்னு வையி, ஒன்னைய கொன்னே புடுவன்\nஅதவிட, தெரியாம நம்ம நண்பன் லவ்வரையா இப்பிடி கலாய்ச்சிட்டன்.. சரியில்லையே.. நாளைக்கு நம்மள இவிங்க என்ன நினைப்பாங்க... சரி சரி நெனைக்கட்டும்...\nஇல்ல நான் தெரியாமத்தான் கேக்குறன், உங்களுக்கெல்லாம் வேற வேல வெட்டியே இல்லைங்களா\nஎன்ன கொடுமையடா இது. ஓவரா பில்டப் போடுறாங்களே\n(ஓவரா குனியுதே இந்த பொண்ணு....)////\nமதன் கார்கி எனப்படும் கவிதையும் காதில் தூறும் 'அஸ்க் லஸ்க்கா'வும்.\nகவிதையும் பாடலும் எப்பொழுதுமே எங்கள் உணர்வு சார்ந்த இரு பெரும் தமிழ் மொழியின் வடிவங்கள். இவற்றை விரும்பாதோரும் இவை ஆட்கொள்ளாதோரும் இருக்...\nஅடிக்கடி பயணம் செய்பவர்���ள் அல்லது பயணவிரும்பிகள் மிகவும் அதிஷ்டசாலிகள் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு. சாதாரண மனிதர்கள் சந்திக்காத பல புது...\nநமஸ்தே நண்பர்களே. நீண்ட நாள் இடைவெளியின் பின்னர் வருகிறேன். தலைக்கு மேல் வேலை வந்தால் என்னமோ மற்றையவை அனைத்தும் மறந்தே போய்விடுகின்றன.. என்ன...\nகாலி செய்து வலி தந்தாய்..\nநீண்டு கடந்த நாட்களின் பின் தூரத்திலாவது உன்னை கண்டபோதுதான் கனவுகள் மரித்தாலும் என் - கண்கள் இன்னும் உயிர்வாழ்வதை உணர்ந்தேன். இமைக்காம...\nநாகரீகம் என நாங்கள் - உங்கள் உடையை விட உடலைத்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். நாகரீகம் என நாடகம் போடுகிறீர்கள். உங்கள் கணவன் மட்டும் முக்...\nகெளதம் படம் + இளையராஜா பாடல் = சரியா\nவணக்கம் மக்கள்ஸ், இன்றைய காலையே நம் அநேகரிற்கு பாடலோடுதான் புலர்ந்திருக்கும் என்னைப் போல. நீண்ட எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும்...\n இப்பொழுது ஒரு இரண்டு வாரங்களாக எழுதித் தொலைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பதிவு இது. அது என்ன அப்பி...\nகல்லைக்கூட கனியவைத்தது என் கவிதை. உன்னிடம் மட்டும் அது கல்லாய்ப் போனது. என் இதயத்தை சுவாசித்திருக்கிறார்கள் பலர். அதை வாசிக்கக்கூட முடியா...\nஎப்பொழுதுமே என்னை கட்டிப் போடுவதும் காட்டிக் கொடுப்பதும் என் கவிதைகள்தான். எனது கவிதை எங்கும் பேசும். ஆனால், எனது கவிதை பற்றி - நான் எங்கும...\nநம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்\nவணக்கம் மக்கள்ஸ். இன்று ஒரு குஷியான, சுவாரசியமான ஏதாவது ஒன்றை பற்றி பதிவிடலாம் என்றால், குஷிக்கும் சுவாரசியத்திற்கும் குறைவே இல்...\n நல்லா வருவீங்கடி நீங்க எல்லாம்\nமலரவன் முதல் மணிகண்டன் வரை - 02\nகாணாமல் போன என் நண்பன்.\nஒரு அபலையின் டைரி (2)\nகருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (22)\nதழல் இலக்கிய வட்டம் (1)\nயாழ் இலக்கிய குவியம் (1)\nலண்டன் தமிழ் வானொலி (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/articlegroup/vignesh-shivan", "date_download": "2020-10-29T08:18:56Z", "digest": "sha1:7VYJASACQRJDAT6J6IXIU34B7FZOR5H6", "length": 14428, "nlines": 163, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "விக்னேஷ் சிவன் - News", "raw_content": "\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\nஅது என்னுடைய அறிக்கை அல்ல- ரஜினிகாந்த்\n - மவுனம் கலைத்த விக்னேஷ் சிவன்\nநயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டியில் தெ��ிவித்துள்ளார்.\n‘கொரோனா காதல்’.... நயன்தாராவுடன் உற்சாக நடனமாடிய விக்னேஷ் சிவன் - வைரலாகும் வீடியோ\nநயன்தாராவுடன் உற்சாகமாக நடனமாடும் வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nநயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு கொரோனாவா\nநடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அதன் உண்மை நிலை குறித்து பார்ப்போம்.\nநயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்து கூறி பரபரப்பை ஏற்படுத்திய விக்னேஷ் சிவன்\nஎன் வருங்கால குழந்தையின் அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு நயன்தாராவின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.\nஇதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன் - விக்னேஷ் சிவன் டுவிட்\nஇயக்குனரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன், இதற்காக தான் நீண்ட நாள் காத்திருந்தேன் என டுவிட் செய்துள்ளார்.\nவிக்னேஷ் சிவனை பாராட்டிய பாலிவுட் இயக்குனர்\n‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படத்தை இயக்க உள்ள விக்னேஷ் சிவனை, பாலிவுட் இயக்குனர் ஒருவர் பாராட்டியுள்ளார்.\nமீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது புதிய படம் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nநீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை - விக்னேஷ் சிவன்\nசமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன், நீ அருகில் இருக்கும் எல்லா நாட்களும் இனிமையானவை என்று நயன்தாராவை புகழ்ந்து கூறியிருக்கிறார்.\nசெப்டம்பர் 20, 2019 10:37\nநயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.\nசெப்டம்பர் 18, 2019 11:52\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு கேஎல் ராகுல், மயங்க் அகர்வாலுக்கு ஜாக்பாட்: ஹிட்மேனுக்கு பேரிடி- ரிஷப் பண்ட் ஏமாற்றம் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் - தலைமை செயல் அதிகாரி தகவல் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - தலைமை செயல் அதிகாரி தகவல் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது ஏன் - சீனு ராமசாமி விளக்கம் இன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்\nசென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த மாதம் 10-ந் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் வர தடை\nதுபாயில் உருவான பிரமாண்ட பாரம்பரிய மர படகிற்கு கின்னஸ் சான்றிதழ்\n’அபிநந்தனை விடுவித்து விடுவோம் இல்லையேல் சரியாக 9 மணிக்கு இந்தியா நம்மீது தாக்குதல் நடத்தும்’ - பாகிஸ்தான் மந்திரி கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சி தலைவர்\nவேலையில்லா திண்டாட்டம் பற்றி மோடி பேசுவது இல்லை - ராகுல் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/jobs/tissamaharama", "date_download": "2020-10-29T08:41:30Z", "digest": "sha1:YYO2B7OUUS2OR56X7GK42CGA22SKLEIS", "length": 5584, "nlines": 92, "source_domain": "ikman.lk", "title": "திஸ்ஸமஹராமை | ikmanJOBS இல் காணப்படும் புதிய தொழில் வாய்ப்புகளை அறிந்து கொள்ளுங்கள்.", "raw_content": "\nதகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு (614)\nலாஜிஸ்டிக்ஸ் & போக்குவரத்து (501)\nவங்கி & நிதி சேவைகள் (336)\nமொத்த வியாபாரம் & சில்லறை வியாபாரம் (241)\nஹோட்டல், சுற்றுலா & ஓய்வு (204)\nசிவில் & கட்டுமானம் (78)\nவிவசாயம் & உணவு பதப்படுத்துதல் (64)\nமனிதவளம் & பாதுகாப்பு (51)\nநுகர்வோர் பொருட்கள் & சாதனங்கள் (46)\nமின்-வணிகம் & இணையம் (38)\nஏற்றுமதி & இறக்குமதி (37)\nநிகழ்ச்சிகள் & பொழுதுபோக்கு (9)\nஅரசு & பொதுத்துறை (5)\nசெய்தி & ஊடகம் (3)\nஅரசு சாரா & இலாப நோக்கற்ற (3)\nடேட்டா என்ட்ரி & பகுப்பாய்வு (419)\nவிற்பனை & விநியோகம் (259)\nகணக்கியல் & நிதி (199)\nமார்கெட்டிங் & PR (165)\nதகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு (129)\nகல்வி & பயிற்சி (70)\nகிரியேட்டிவ், வடிவமைப்பு & கட்டிடக்கலை (50)\nஆராய்ச்சி & தொழில்நுட்பம் (44)\nஉங்கள் சுய விவரக் கோவையை மெருகேற்றி, இலவசமாக பதவி வெற்றிடங்களுக்கு இலகுவாக விண்ணப்பித்து, தொழில் வழங்குநர்களுக்கு உங்களைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்யுங்கள்.\nஉங்கள் நிறுவனத்துக்கு உகந்த நபரை தெரிவு செய்ய 372,000+க்கும் அதிகமான விண்ணப்பங்களை ப��ர்வையிடலாம். உங்கள் பணிக்கு இணைத்துக் கொள்ளும் செயன்முறையை நெறிப்படுத்திக் கொள்ள எமது உயர் உள்ளம்சங்களை பயன்படுத்துங்கள்.\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1451274", "date_download": "2020-10-29T08:55:40Z", "digest": "sha1:MCFZVWUDXIX2HXGBG2OJVWN5ZQ5Q7E22", "length": 7142, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இருசொற் பெயரீடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இருசொற் பெயரீடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:47, 5 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்\n398 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n11:35, 5 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n11:47, 5 சூலை 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\n*பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தாவரங்கள் பல சொற்களாலான, ஒரு பெயரில் ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்கு பல சொற்பெயரிடு முறை என்று பெயர். ஒரு தாவரத்தின் அனைத்துப் பண்புகளையும் விளக்கும் வண்ணம், ஒரு தாவரத்தின் பெயர் பல சொற்களால் அமைந்திருந்தது. நீளமான பெயரொன்றை நினைவில் வைத்து கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் வந்தன.\n*இம்முறையை பின்பற்றி, [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த [[தாவரவியலாளர்|தாவரவியலாளரும்]], [[மருத்துவர்|மருத்துவருமான]] [[கரோலஸ் லின்னேயஸ்]] ([[1707]]–[[1778]]) என்பவரே பெரிதும் ஒழுங்கு படுத்தினார்.{{citation |last=Polaszek|first=Andrew|title=Systema naturae 250: the Linnaean ark|url=http://books.google.com/booksid=ReWP31_IJSIC&pg=PA189|year=2009|publisher=CRC Press|isbn=978-1-4200-9501-2|page=189}} அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டு, நூல் (\"Species Plantarum\", 1753 ) ஒன்றை இயற்றினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம். தவிர [[நாடு]], [[நேரம்]], [[மொழி]] கடந்து, உலகெங்கும் ஒரே சொற்களாகப் பயன்படுத்தப்படுவதால், பல்வேறு நாட்டினரும் குறிப்பிட்ட உயிரினத்தை அடையாளம் கண்டு கொள்வதையும், அதன்மூலம் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதையும் எளிதாக்கலாம்.\n* [[அறிவியல்]] புத்தகங்களில் இப்பெயருக்கு அடுத்து இந்த [[இனம் (உயிரியல்)|இனத்தைக்]] கண்டறிந்த���ரின் கடைசிப் பெயர் குறிப்பிடல் வேண்டும். எடுத்துக்காட்டாக, ''Amaranthus retroflexus'' L. அல்லது ''Passer domesticus'' (Linnaeus, 1758)\n* பொதுப்பெயருடன் பாவிக்கும்போது, அறிவியல் பெயர் அடைப்புக்குறிகளுக்குள் பின்வர வேண்டும்: [[வீட்டுக்குருவி]] (''Passer domesticus'')\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilanjal.page/article/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D120-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D;-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%B5%E0%AE%BF/O589uW.html", "date_download": "2020-10-29T08:51:52Z", "digest": "sha1:SYLSZ3R56HZ4BPZK3VVPXAAYK7RSRQUA", "length": 4719, "nlines": 40, "source_domain": "tamilanjal.page", "title": "திருப்பூரில்120 திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருட்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்-கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார் - தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nALL தமிழகம் செய்திகள் மாவட்ட செய்திகள் இந்தியா சினிமா ஆன்மிகம் சிறப்பு கட்டுரைகள்\nதிருப்பூரில்120 திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருட்கள்; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்-கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார்\nMay 16, 2020 • திருப்பூர் சுரேஷ் • மாவட்ட செய்திகள்\nதிருப்பூரில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து வாடும் ஏழை மக்களுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உணவு பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.\nஇதுவரை மாநகர் மாவட்டத்தில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் 120 திருநங்கைகள் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்தனர்.\nஅவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர��� வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு உணவு பொருட்களை வழங்கினார்கள்.\nநிகழ்ச்சியில் முன்னாள் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர் பட்டுலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் பூலுவப்பட்டி பாலு, முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம், வார்டு செயலாளர் துரை, அ.தி.மு.க. நிர்வாகிகள் ஹரிஹரசுதன், ஷாஜகான், ஐஸ்வர்ய மஹாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/tnpsc-explain-new-group-2-exam-questions/4143/", "date_download": "2020-10-29T08:04:23Z", "digest": "sha1:2KXJQYCNOYUPLOWZ4DMANOBFSYBMVCGR", "length": 10590, "nlines": 144, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "குருப்-2 வில் தமிழ் கேள்விகள் நீக்கம்? – டி.என்.பி.எஸ்.சி விளக்கம் | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Flash News குருப்-2 வில் தமிழ் கேள்விகள் நீக்கம்\nகுருப்-2 வில் தமிழ் கேள்விகள் நீக்கம்\nஅரசு பணிக்கான தேர்வுகளில் ஒன்றான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வில் தமிழ் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு முறையில் தமிழ் மொழியில் கேட்கப்படும் கேள்விகள் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது அரசு தேர்வு எழுதும் நபர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையக் குழுவின் செயலாளர் நந்தகுமார் இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள குரூப் 2 பாடத்தினால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக நன்மையே ஏற்படும். இதில், தமிழ் கேள்விகள் நீக்கப்படவில்லை. கொள்குறிப்பு வழியாக கேட்கப்பட்ட தமிழ் கேள்விகள், எழுத்து தேர்வாக விளக்கமாக எழுந்த வேண்டும் என்கிற நோக்கத்தில் புதிய முறை கொண்டுவரப்பட இருக்கிறது. இதன் மூலம் தமிழில் எழுத தெரியாதவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது என்பது உறுதியாகும் என அவர் தெரிவித்தார்.\nமேலும், குரூப் 2 முதல் நிலை தேர்வில் தமிழக வரலாறு பண்பாடு சேர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட இருக்கிறது. புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட இரு��்பதால் தேர்வு எழுத போதுமான கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nபாருங்க: பரியேறும் பெருமாள் சிறந்த படமாக தேர்வு - புதுச்சேரி அரசு அறிவிப்பு\nPrevious articleதர்ஷனை எச்சரித்தேன்… ஷெரினை நம்பினான்… இப்ப என்னாச்சு – வனிதா விஜயகுமார் டிவிட்\nNext articleயோகிபாபு, தமனா நடிப்பில் ‘பெட்ரோமேக்ஸ்’ டிரெய்லர் வீடியோ\nரஜினியால்தான் தமிழகத்திற்கு விமோசனம் – கஸ்தூரி ராஜா பேட்டி\nஎம்.எல்.ஏ. பதவியை தினகரன் ராஜுனாமா செய்ய வேண்டும் – புகழேந்தி பேட்டி\nபாரதீய ஜனதா கட்சியில் இணைந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்….\nபிக்பாஸ் தேவையில்லை எனில் அரசும் தேவையில்லை – கமல்ஹாசன் பதிலடி\nஇந்த ஆட்சிக்கே விஜயகாந்துதான் காரணம் – சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு\nமசாஜ் சென்டரில் பட்டாக்கத்தி காட்டி மிரட்டி கொள்ளை – சென்னைக்கு அருகே பரபரப்பு\nஆள்மாறட்டத்தை கற்றுக் கொடுத்ததே கமல்தான் – ஜெயக்குமார் அடேடே பேட்டி\nரஜினிகாந்த் முதல்வர் ஆவார்.. ஆனால்\nஅந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை – நாஞ்சில் சம்பத் காட்டம்\nபுதிய பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.. இல்லையேல் போராட்டம்… ஸ்டாலின் அறிவிப்பு\nஇளம்பெண் சுபஸ்ரீ மரணம் – தலைமறைவாக இருந்த முன்னாள் கவுன்சிலர் கைது\nமதுரையில் மாநாடு.. கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி.. பணிகள் தீவிரம்..\nமறைந்த நண்பரின் புதிய கிளினிக்- சந்தானம் மகிழ்ச்சி\nசமூக வலைதளங்களில் தன் பெயரில் போலி அறிக்கை- ரஜினி விளக்கம்\nஜிவி பிரகாஷ்குமார் பாராட்டிய கண்கலங்க வைக்கும் கொரோனா டாகுமெண்ட்ரி\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nஅமித்ஷா கொடுக்கும் விருந்து – டெல்லி செல்லும் தமிழக தலைவர்கள் யார் யார்\nபிரபல நடிகையின் கணவருக்கு கொரோனா சோதனை\n2019 தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல் – தற்போதைய நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prokerala.com/astrology/tamil-panchangam/2020-december-10.html?la=ta", "date_download": "2020-10-29T08:26:39Z", "digest": "sha1:5MFLTVSBCPHJP5QOASPX4AYVIXKUZWTW", "length": 9579, "nlines": 217, "source_domain": "www.prokerala.com", "title": "தமிழ் பஞ்சாங்கம் 10 டிசம்பர், 2020 | Tamil Panchangam 10-12-2020", "raw_content": "\nடிசம்பர் 10, 2020 பஞ்சாங்கம் • கார்த்திகை 25\nசார்வரி வருடம் கார்த்திகை 25, வியாழக்கிழமை, December 10, 2020 பஞ்சாங்கம் -\nதிதி : 12:51 PM வரை தசமி பின்னர் ஏகாதசி\nநட்சத்திரம் : அஸ்தம் 10:51 AM வரை பிறகு சித்திரை\nயோகம் : சௌபாக்யம் 07:25 PM வரை, அதன் பின் சோபனம்\nகரணம் : பத்திரை 12:51 PM வரை பிறகு பவம் 11:30 PM வரை பிறகு பாலவம்.\nதமிழ் காலண்டர் டிசம்பர் 2020\nடிசம்பர் 10 வியாழக்கிழமை ராகு காலம் 01:26 PM முதல் 02:50 PM வரை. சூலம் தெற்கு பரிகாரம் தைலம்.\nEnglish டிசம்பர் 09 டிசம்பர் 11 தமிழ் காலண்டர் 2020 ஓரை நல்ல நேரம் கௌரி பஞ்சாங்கம் பஞ்சாங்கம் PDF Download தமிழ் ஜாதகம்\nதமிழ் ஆண்டு, தேதி - சார்வரி, கார்த்திகை 25 ↔\nநாள் - சம நோக்கு நாள்\nசூரியன் மற்றும் சந்திரன் நேரம்\nசூரியோதயம் - 6:24 AM\nசூரியஸ்தமம் - 5:39 PM\nசந்திராஸ்தமனம் - Dec 10 2:05 PM\nபிரம்மா முகூர்த்தம் - 04:48 AM – 05:36 AM\nடிசம்பர் 10, 09:52 PM வரை கன்னி ராசி, பின்னர் துலாம்\nசந்திர மாதம் / ஆண்டு\nஅமாந்த முறை - கார்த்திகம்\nபூர்ணிமாந்த முறை - மார்க்கசிரம்\nவிக்கிரம ஆண்டு - 2077, பிரமாதீச\nசக ஆண்டு - 1942, சார்வரி\nசக ஆண்டு (தேசிய காலண்டர்) - மார்க்கசிரம் 19, 1942\nகௌரி பஞ்சாங்கம் - December 10, 2020\nமேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு and மீனம்\nமேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு and மகரம்\nஅஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், மகம், உத்திரம், சித்திரை, ஸ்வாதி, அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், சதயம் and உத்திரட்டாதி\nபரணி, ரோஹிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், ஸ்வாதி, விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், பூரட்டாதி and ரேவதி\n​ கௌரி நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.siruthozhilmunaivor.com/category/business-news-in-tamil/", "date_download": "2020-10-29T07:37:19Z", "digest": "sha1:T3D72P2JL4WQMC2GVD4DHTA5POQRQUSZ", "length": 22643, "nlines": 260, "source_domain": "www.siruthozhilmunaivor.com", "title": "வணிக செய்திகள் | இன்றைய வணிக செய்திகள் வணிக செய்திகள் | இன்றைய வணிக செய்திகள்", "raw_content": "\nஉங்கள் கிணறு மற்றும் போர்-ரை எப்பொழுதும் வற்றல்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nஅரசு மானியத்தில் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் பசுந்தீவனம்\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\nஎல்லை பாதுகாப்பு படையில் எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள்\nசோலார் பேனல் மோட்டார் பம்ப் செட் அமைக்க 70 சதவீதம் மானியம்\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nவிவசாயிகளுக்கு ஊக���கத்தொகை: இயற்கை முறையில் காய்கனி சாகுபடி...\nரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 ஓய்வூதியம் பெற்றிடுங்கள்\nஓய்வூதியம் குறைந்த வருவாய் ஈட்டும் அமைப்புசாரா...\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூ.55,000 முதலீட்டில், மாதம் வருமானம் 11000, ஆடு வளர்க்க அழைக்கும் MKP GOAT...\nபசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு\nபசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் கால்நடைகளுக்கான தீவன...\nஆடு, மாடு, கோழி,மீன் மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்\nஆடு, மாடு, கோழி மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத்...\nதமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்..\nதமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் | Free Sewing Machine Scheme in Tamil மத்திய...\nமரச்செக்கு மற்றும் விவசாய இயந்திரம் வாங்க அரசு கடன்\nவிவசாய மானியம் 2020 | Vivasaya Maniyam 2020 வருமானத்தைப் பெருக்க ஏதுவாக...\nவிவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 தமிழக அரசின் திட்டம் – பெறுவது எப்படி \nதொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் தாட்கோ | தாட்கோ தமிழ்நாடு...\nவிவசாயிகளுக்கு போர்போட 10.19 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு\nவிவசாயம் அரசு மானியம் 2020 | ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் 2020 விவசாய...\n4 சதவீத வட்டியில் சிறப்பு பயிர் கடன்- எஸ்பிஐ\nகிசான் கடன் அட்டை பெறுவது எப்படி | பயிர் கடன் விவசாயிகள் பயிர்...\nவிவசாயிகளுக்கு போர் அமைக்க மானியம் -தோட்டக்கலை துறை\nவிவசாயிகளுக்கு போர் அமைக்க மானியம் -தோட்டக்கலை துறை | விவசாயம்...\nஜிரோ பேலன்ஸ் வங்கி கணக்கு தொடங்க மாநில அளவிலான இலவச உதவி எண்\nஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் | how to open jan dhan account in tamil வங்கிக்கணக்கு...\nஆடு வளர்ப்பில் செம லாபம்.. மிக எளிதாக சம்பாதிக்கலாம்.. உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nஇன்றைய காலகட்டத்தில், விவசாயம் சார்ந்த தொழில்கள்...\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காய்கறி விதைகள் குறைந்த விலையில் விற்பனை\nகாய்கறி விதைகள் குறைந்த விலையில் விற்பனை | காய்கறி விதைகள்...\nதொண்டு நிறுவனம் தொடங்கி அரசின் நிதி உதவி பெற வேண்டுமா \nடிரஸ்ட் தொடங்குவது எப்படி | how to start trust in tamilnadu அறக்கட்டளை...\nசூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் வழங்கும் திட்டம்.\nசூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு மானியம் | solar pump subsidy in tamilnadu...\nசிறுவர் மற்றும் முதியோர் காப்பகம் தொடங்குவது எப்படி \nசிறுவர் மற்றும் முதியோர் காப்பகம் தொடங்குவது எப்படி | muthiyor illam...\nபோர்போட , மோட்டார் வாங்க மற்றும் நீர்ப்பாசன வசதியை அதிகரிக்க மானியம்\nபோர் போட மானியம் 2020 | ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் 2020 1) துணை நிலை...\n 90% மானியம் அள்ளித்தரும் அரசு\nஆடு வளர்ப்பு மானியம் | ஆடு வளர்ப்பு வங்கி கடன் 2020 | கால்நடை...\nதங்கள் செய்திகள், விவசாய கட்டுரைகள், வாங்க விற்க மற்றும் சுய தொழில் கட்டுரைகளை எங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்ப கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.\nஅழகு குறிப்புகள் கால்நடை வளர்ப்பு சித்த மருத்துவம் சிறுதொழில் சுய தொழில் சுயதொழில் பயிற்சி செய்திகள் தொழில்நுட்பம் புதிய தொழில் மார்க்கெட்டிங் முகவர் வாய்ப்பு வணிக செய்திகள் வாங்க / விற்க விவசாயம் வேலை வாய்ப்பு\nசிறு / சுயதொழில் :\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nமுகவர் வாய்ப்பு / வாங்க / விற்க:\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nஎல்லை பாதுகாப்பு படையில் எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ உள்ளிட்ட 228 காலிப் பணியிடங்கள்\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வங்கி வேலை வாய்ப்பு\nரூ.27 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு 2020\nதேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஉங்கள் கிணறு மற்றும் போர்-ரை எப்பொழுதும் வற்றல்மால் இருக்க ரீசார்ஜ் செய்வது எப்படி\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூ.5 செலவில் இயற்கை உரம் தயாரிக்கலாம்\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nகீரை சாகுபடிக்கு ரூ.2500 மானியம்- தோட்டக்கலைத்துறை அறிவிப்பு\nஇயற்கை சாகுபடிக்கு ரூ.4 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை\nரூ.55- ரூ.200 செலுத்தி மாதம் ரூ.3000 ஓய்வூதியம் பெற்ற��டுங்கள்\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nபசுந்தீவன விதைகளுக்கு முழு மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு\nஆடு, மாடு, கோழி,மீன் மற்றும் பயிர்கள் வளர்க்க ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம்\nமுன்னேற்றம் தரும் மூலிகை பயிர்கள் – நித்ய கல்யாணி\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nபொடுகு தொல்லை இனி இல்லை…. இத ட்ரை பண்ணி பாருங்க\nசித்தர்கள் சொன்ன, கொரோனாவை அழிக்கும் உணவுகள்\nதங்கள் தொழிலை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யவும், அதிக வாடிக்கையாளர்களை பெறவும், நமது இணையதளத்தில் குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயன் பெறுக.\nஏனெனில் மாதம் 100000 கும் மேற்பட்ட பார்வையாளர்களை நமது இணையம் கொண்டுள்ளது. ஆகையால் தங்கள் விளம்பரத்திற்கு சிறந்த பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nகாரைக்குடியில் நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி\n8 மணி நேரத்தில் 8 ஆயிரம் சம்பாதிக்க ரெடியா\n100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்\nGJ அறக்கட்டளை வழங்கும் மாபெரும் இலவச சுயதொழில் பயிற்சி முகாம்\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nவேப்பங்குச்சி, கரி தூள், மாட்டு வரட்டி மூலம் மாதம் 2 லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்\nவிதை பந்து செய்து, வருமானம் அறுவடை செய்யலாம்\nஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் வாங்க\nகலக்கல் இலாபம் தரும் கப் சாம்பிராணி\nநமது இணையத்தில் உள்ள விளம்பரம் மற்றும் கட்டுரையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, கவனத்துடன் செயல்படவும். தங்கள் எடுக்கும் முடிவுக்கு நாமும், நமது இணையதளம் பொறுப்பு அல்ல.\nகட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.\nகாம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.\nஅதிக இலாபம் தரும் சந்தனமரம்- வீட்டில் வளர்க்க யோசனைகள்\nரூபாய் 40,000 முதலீட்டில் 1கோடி வருமானம் தரும் தோப்புகள் அமைப்பது எப்படி\nரூபாய் 55000 முதலீட்டில் ஆட்டு பண்ணை, உதவும் MKP GOAT FARMS INDIA LIMITED\nரூபாய் 4999 முதலீட்டில் வீட்டுக்கு ஒரு நாட்டுக்கோழி பண்ணை\nLPG ஆட்டோ கேஸ் பங்க் வைக்க தமிழகம் முழுவதும் டீலர் தேவை\nஅறக்கட்டளை தொடங்கி அரசு மற்றும் தனியார் நிதி உதவி பெற வேண்டுமா\nதோட்டக்கலை மற்றும் வேளாண்மை பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n55000 முதலீட்டில் ஆடு வளர்த்து லட்சாதிபதியாக வேண்டுமா\nஆசிரியர் பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதகவல்களை உடனே அறிய :\nபுதிய தொழில் வாய்ப்புகள், வேலைவாய்ப்பு செய்திகள், விவசாய செய்திகள். இலவச பயிற்சிகள் மற்றும் அரசாங்க மானிய திட்டங்களை உடனே அறிய உங்கள் மின் அஞ்சல் முகவரியை பதிவு செய்யுங்கள்\nagriculture investment opportunities in tamil. MKP GOAT FARMS INDIA LIMITED agriculture investment opportunities in tamilnadu best nursery in trichy government nursery garden in trichy kvk erode training kvk kundrakudi low investment business ideas in tamil magalir suya thozhil in tamil new business ideas in tamil new business ideas in tamil 2021 nursery in trichy organic seeds in trichy pnbftc pillaiyarpatti siru tholil ideas in tamil 2020 siru tholil ideas in tamil 2021 siru thozhil vagaigal in tamil vanga virka village business ideas in tamil wholesale business ideas in tamil அதிக லாபம் தரும் மரம் வளர்ப்பு அரசு மானியம் பெற ஆடு வளர்ப்பு ஆடு வளர்ப்பு pdf ஆடு வளர்ப்பு பயிற்சி 2020 ஆடு வளர்ப்பு மானியம் இலவச பயிற்சி குடிசை தொழில் பட்டியல் சந்தன மரக்கன்றுகள் கிடைக்கும் இடம் சந்தன மரம் வளர்ப்பு முறை சித்த மருத்துவம் சிறு குறு விவசாயி மானியம் சிறு தொழில் இயந்திரம் சிறு தொழில் பட்டியல் 2020 சிறு தொழில் வாய்ப்புகள் சுயதொழில் டீலர் தொழில் நாட்டு கோழி வளர்ப்பு நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி பெண்களுக்கான சிறு தொழில்கள் முதலீடு இல்லாத தொழில் லாபகரமான தொழில் லாபம் தரும் சிறு தொழில் லாபம் தரும் மரம் வேலை வாய்ப்பு வேலைவாய்ப்பு செய்திகள்\n© 2014-20 பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=2137&thirumoli_id=&prabhandam_id=19&alwar_id=", "date_download": "2020-10-29T08:44:45Z", "digest": "sha1:6GZINNJPZY2GDXUASTLRH6POY4K6PFUH", "length": 16672, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூ��்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nபேரே வரப்பிதற்றல்* அல்லால் என் பெம்மானை,*\nகடிக்கமலத் உள்இருந்தும்* காண்கிலான்,* கண்ணன்-\nபேரே - எம்பெம்மானது திருநாமமாகவே\nபிதற்றல் அல்லால் - பிதற்றுவதைத்தவிர\nஎம்பெம்மானை - [அந்த] எம்பெருமானை\nஎம்பெருமானுடைய பிரபாவம் ஆர்க்கும் அளவிட்டறிய முடியாதது; கடற்கரையில் குடிசை கட்டிக்கொண்டிருப்பவர்க்கும் அந்தக் கடலினுடைய ஆழம் அறிய முடியாமற் போவதுபோலவே அவனுடைய திருநாபிக்கமலத்தில் தோன்றின நான்முகக்கடவுள் எப்பொழுதும் அவ்விடத்தே வாஸஞ்செய்து கொண்டிருந்தும் அவனுக்கும் அப்பெருமானுடைய பெருமை அளவிட்டறியக் கூடாததாயிராநின்ற தன்றோ; ஆகையினால் ‘எம்பெருமான் உணர்வதற்கு முடியாதவன் ’என்று நாம் உணர்ந்து அவனது திருநாமங்களை வாயில் வந்தபடியெல்லாஞ் சொல்லிக் கூப்பிடுவது செய்யலாமத்தனையொழிய, அவனது மஹிமையை உள்ளபடியறிந்து எவராலும் சொல்லப்போகாது என்றவாறு. சாஸ்திரங்களில் பலபேர்களைக் குறித்து ‘ப்ரஹ்மஜ்ஞாநி’ என்று சொல்லியிருப்பதெல்லாம்- பரப்ரஹ்மத்தை உள்ளபடி அளவிட்டறிந்தமையைச் சொன்னதன்று; ‘எம்பெருமான் அளவிட முடியாதவன்’ என்ற இவ்வுண்மையை அறிந்தவர்களே ப்ரஹ்மவித்துக்களெனப்படுவார் என்றறிக. கன்றுகுட்டியானது ஓரிடத்திலிருந்துகொண்ட��� தன் தாயைக்காணாமல் அம்மே என்று கத்தினால் அக்கத்துதல் தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு இரங்கிக் கன்றின் பக்கத்தில் வந்து நிற்பதுபோலவே, எம்பெருமானை உள்ளபடி அறியாவிட்டாலும் அவனது திருநாமத்தை வாய்வந்தபடி பிதற்றினால் அவன் வந்து அருள்புரிவான் என்ற கருத்து முதலடியில் உய்த்துணரத்தக்கது. பெம்மான் – ‘பெருமான்’ என்பதன் மரூஉ. நிற்க- வியங்கோள்முற்று. இப்பாட்டில் “நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும் அயன் கண்ணனடிக் கமலந்தனைக் காண்கிலான்; (ஆதலால் ) எம்பெம்மானை ஆரேயறிவார் என்று கத்தினால் அக்கத்துதல் தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு இரங்கிக் கன்றின் பக்கத்தில் வந்து நிற்பதுபோலவே, எம்பெருமானை உள்ளபடி அறியாவிட்டாலும் அவனது திருநாமத்தை வாய்வந்தபடி பிதற்றினால் அவன் வந்து அருள்புரிவான் என்ற கருத்து முதலடியில் உய்த்துணரத்தக்கது. பெம்மான் – ‘பெருமான்’ என்பதன் மரூஉ. நிற்க- வியங்கோள்முற்று. இப்பாட்டில் “நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும் அயன் கண்ணனடிக் கமலந்தனைக் காண்கிலான்; (ஆதலால் ) எம்பெம்மானை ஆரேயறிவார் என்று கைமுதிகநியாயம்படக் கூறியிருத்தலால் தொடர்நிலைச்செய்யுட் பொருட்பேறணியாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kungumam-payangal/", "date_download": "2020-10-29T07:35:30Z", "digest": "sha1:2GDD56IRNY5KG5UCENBQOCNVFFZVLBM6", "length": 14207, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "குங்குமம் பயன்கள் | Kungumam payangal | Benefits of Kungumam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நெற்றியில் இடும் குங்குமம், திருநீறு போன்றவற்றின் நன்மைகள்\nநெற்றியில் இடும் குங்குமம், திருநீறு போன்றவற்றின் நன்மைகள்\nநமது மதமான சனாதன தர்மமாகிய இந்து மதத்தை ஒரு மதம் என்று கூறுவதை விட ஒரு வாழ்வியல் நெறி என்றழைப்பது சால பொருத்தமாக இருக்கும். பிற மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில் விஞ்ஞானம் மற்றும் அறிவியல் நசுக்கப்பட்ட போது அவை இரண்டையும் ஆண்டவனை அறிந்து கொள்வதற்கு பயன்படுத்தியது இந்து மதமேயாகும். நம் மதம் மற்றும் கலாச்சாரத்தில் பல வகையான செயல்களும் ஒரு அறிவியல் அடிப்படையிலேயே பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில் கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான குங்குமத்தை பொட்டிட்டுக்கொள்ளும் முறைகளையும் அதற்கான காரணங்களையும் இங்கு தெரிந்து கொள்வோம்.\nநமது நாட்டின் மிகப்பழமை��ான பாரம்பரிய தெய்வீக கலை யோகக்கலையாகும். இக்கலையின் தத்துவப்படி நமது நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கும் திலத பகுதி மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் “ஆக்னேய சக்கரம்” இருக்கும் பகுதியாகும். இந்த ஆக்னேய சக்கரம் ஒரு மனிதனின் ஆன்மாவிற்கான நுழைவாயிலாகும். இப்பகுதி ஒரு மனிதனின் சிந்தனை திறன் மற்றும் ஞாபகத்திறனோடும் தொடர்புடையதாகும்.\nஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வது நமது இந்து மதத்தில் பன்நெடுங்காலமாகவே இருந்து வரும் ஒரு பாரம்பரிய பழக்கமாகும்.இந்த நெற்றி பொட்டில் திலகமிடுவதற்கு ஒரு விஞ்ஞானரீதியான காரணமும் இருக்கிறது. அதாவது திலத பகுதியில் இருக்கும் “ஆக்னேயம்” எனும் சக்கரம் ஒரு மனிதனின் மனதை கட்டுப்படுத்தும் சக்கிரமாகும்.\nபிறரை நாம் நினைக்கும் காரியங்களை செய்ய வைக்கும் மனோவசியம் எனப்படும் சித்து கலையில் தேர்ச்சி பெற்ற ஒருவரால், தன் யோக சக்தியை தன் பார்வையின் மூலம் பிற மனிதர்களின் ஆக்னேய சக்கிரத்தில் செலுத்தி, அவரை தனது விருப்பத்திற்கேற்றவாறு இயக்க முடியும். அதிலும் பெண்களுக்கு இயற்கையாகவே இந்த சக்கர பகுதி சற்று வலுவற்ற நிலையிலேயே இருக்கும் காரணத்தினால் தான் பெரும்பாலும் பெண்கள் இத்தகைய மனோவசியத்திற்கு சுலபமாக இறையாகின்றனர். இப்படிப்பட்ட தீய கலைகளின் பிரயோகங்களிலிருந்து அவர்களை காப்பதற்கே ஆண்களை விட பெண்களுக்கு நெற்றியில் குங்குமத்தால் திலகமிட்டுக்கொள்ளும் நடைமுறை வற்புறுத்தி கூறப்பட்டது.\nநமது கோவில்களில் இறைவனின் பிரசாதமாக குங்குமம், மஞ்சள், சாந்து, சந்தனம் போன்றவை தரப்படுகின்றன. இந்த பிரசாதங்களை எல்லோருமே வலது கலையில் வாங்கிக்கொண்டு பின்பு இடது கையில் கொட்டி, அதிலிருந்து தங்களின் கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல்களால் இப்பிரசாதங்களை எடுத்து தங்கள் நெற்றியில் திலகம் இட்டுக்கொள்கின்றனர். இது சரியான முறையல்ல.\nகுங்குமம் மற்றும் இதர திலக பிரசாத பொருட்களை அர்ச்சகர்களிடமிருந்து பெறும்போது வலது கையில் வாங்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த உள்ளங்கையில் இருக்கும் குங்குமத்தை ஆண்களாக இருந்தால் தங்களின் வலது கை நடுவிரலை உட்புறமாக மடக்கி, குங்குமத்தை தொட்டு தங்களின் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் வலது கை மோதிர விரலை மடக்கி குங்குமத்தை தொட்டு, தங்கள் நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும்.\nஒருவரின் நடுவிரல் நவகிரகங்களில் “சனியையும்” பஞ்சபூதத்தில் “ஆகாயத்தையும்” குறிக்கும். ஆண்கள் ஆகாய தன்மை கொண்டவர்கள் என்பதால் நடுவிரலால் பொட்டிட்டு கொள்ளும் போது அவர்களின் ஆன்ம சக்தி தூண்டப்படுகிறது. அதுபோல ஒருவருடைய கைகளிலுள்ள மோதிர விரல் நவகிரகங்களில் “சூரியனையும்” பஞ்சபூதங்களில் “பூமியையும்” குறிக்கிறது. பெண்கள் பூமியின் தன்மை கொண்டவர்களாதலால் மோதிர விரலால் பொட்டு வைத்துக்கொள்ளும் போது அவர்களின் ஆன்ம சக்தி தூண்ட படுகிறது. எனவே நமது நெற்றியில் பொட்டிட்டு கொள்ளும் போது இத்தகைய யோக விஞ்ஞான செயல்முறையை கடைபிடிப்பதால் நமக்கு நன்மைகள் ஏற்படும்.\nதேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு பலன்கள்\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள், ஆன்மீக கதைகள் பற்றி அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nமகாலட்சுமியை உங்களுக்கு மட்டுமே சொந்தமாக்கிக் கொள்ள, மகாலட்சுமிக்கு மட்டுமே சொந்தமான, இந்த 2 பொருட்களை எப்போதும் உங்கள் கையில், இப்படி வைத்துக் கொண்டால் போதுமே\nவீட்டில் துளசி செடி வைத்திருப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்\nவீட்டில் சண்டை வரும்போது இந்த தவறுகளை செய்தால், வீட்டில் குடியிருக்கும் குலதெய்வமும் மற்ற தெய்வங்களும் வெளியேறிவிடும். பின்பு துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் சுலபமாக நுழைந்துவிடும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2010/05/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-10-29T08:35:50Z", "digest": "sha1:GHFGXGMTRDAWO3YYMTN4SVET7RYN765G", "length": 8863, "nlines": 43, "source_domain": "islamindia.wordpress.com", "title": "இந்திய துரோகி ஜிஹாதிகளுக்கு சம்பள உயர்வு! | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்\nபாகிஸ்தானில் ஃபேஸன் ஷோ 2010 ஆரம்பம்\nஇந்திய துரோகி ஜிஹாதிகளுக்கு சம்பள உயர்வு\nஇந்திய துரோகி ஜிஹாதிகள���க்கு சம்பள உயர்வு\nமுஸ்லீம்கள் “முஸ்லீம்களகவே” செயல்பட்டு ஜிஹாதி-தீவிரவாதத்தை வளர்த்து, இந்தியாவிற்கு எதிராக மாபெரும் துரோகச் செயல்களை, குற்றங்களை செய்யும்போது கவலைப்படுவதில்லை. இப்பொழுது பாகிஸ்தானிய தீவிரவாத-ஆதரவு ஏஜென்சிகள் ஜிஹாதிகளுக்கு மாத சம்பளத்தை உயர்த்தியுள்ளதாம். அதாவது ரூ.5000/- உயர்வாம். அதனால் இப்பொழுது மாதம் ரூ.8,000 முதல் 10,000 வரைக் கொடுக்கப்படுகிறது. இது மற்ற “வசதிகளை”த் தவிரக் கொடுக்கப் படுகிறது. அதாவது அவர்களுக்கு என்ன வேண்டுமே, அவை இந்தியாவிலிருந்து, இந்தியாவில் நுழைந்தவுடன், தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம், அடையலாம் அல்லது எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறுதான், அந்த ஜிஹாதிகள் அனுபவித்து வந்துள்ளனர். இதைவிட அயோக்கியத்தனம் என்னவென்றால், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள தீவிரவாதிகளே, அரசாங்க ஊழியர்களாக இருந்து சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, சதி வேலைகளில் ஈடுபட்டு, துரோகிகளக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் உடந்தை – அதாவது, எங்களுக்கும் நாட்டுப் பற்று உண்டு என்று வாய்சவடால் விட்டுக் கொண்டு அலையும் அப்துல்ல்கா மற்றும் முஃப்டி முஹமது கோஷ்டியினர். மற்றவர்களைப் பற்றி சொல்லவேண்டாம், ஏனெனில் அவர்கள் வெளிப்படையாகவே இந்தியாவின் மீது போர் தொடுத்துள்ளனர்.\nExplore posts in the same categories: இந்தியா, இரட்டை வேடம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, கையெறி குண்டுகள், ஜிஹாதிகளுக்கு சம்பளம், தக்காண முஜாஹித்தீன், பழமைவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மத-போலீஸார், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல்\nThis entry was posted on மே 16, 2010 at 11:31 பிப and is filed under இந்தியா, இரட்டை வேடம், உள்துறை சூழ்ச்சிகள், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், கராச்சி திட்டம், கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், காஷ்மீர், காஷ்மீர் கலாட்டா, காஷ்மீர் சட்டசபை கலாட்டா, கையெறி குண்டுகள், ஜிஹாதிகளுக்கு சம்பளம், தக்காண முஜாஹித்தீன், பழமைவாதம், புனிதப் போர், மத-அடிப்படைவாதம், மத-போலீஸார், மதகலவரம், மதத்தின் பெயரால் நாட்டை எதிர்த்தல். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாம், உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதம், காஷ்மீரம், காஷ்மீர், சிறுபான்மையினர், செக்யூலரிஸம், ஜிஹாதி தீவிரவாதம், ஜிஹாதிகளுக்கு சம்பளம், ஜிஹாத், பரவும் தீவிரவாதம், பாகிஸ்தான், முஸ்லீம்கள்\nOne Comment மேல் “இந்திய துரோகி ஜிஹாதிகளுக்கு சம்பள உயர்வு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/19637", "date_download": "2020-10-29T08:41:12Z", "digest": "sha1:5QIVQS7MMDGCNCBTYRDNXHHK5R5N4FCW", "length": 17377, "nlines": 150, "source_domain": "jaffnazone.com", "title": "சஜித் உள்ளிட்ட 115 பேரைக் கட்சியில் இருந்து நீக்கியது ஐதேக! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தப்பின.. 23 மாவட்டங்கள் பாதிப்பு, 5 ஆயிரத்தை கடந்தது பேலியகொட, மினுவாங்கொட கொத்தணிகளின் தொற்று எண்ணிக்கை..\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nசஜித் உள்ளிட்ட 115 பேரைக் கட்சியில் இருந்து நீக்கியது ஐதேக\nஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 115 பேரை, கட்சியின் செயற்குழு நீக்கியுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஇம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் வேட்புமனுக்களை பெற்று போட்டியிடும் 54 உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.\nஅத்துடன், இம்முறை பொதுத் தேர்தல் தொடர்பான கட்சியின் பணிகளில் ஒத்துழைக்காத, உள்ளூராட்சி சபைகளைச் சேர்ந்த 61 உறுப்பினர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சி அறிவித்துள்ளது.\nஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும், சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட 99 பேரின் உறுப்புரிமையை இ��த்துச் செய்ய, கடந்த மே மாதம் 29ஆம் திகதி, அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தப்பின.. 23 மாவட்டங்கள் பாதிப்பு, 5 ஆயிரத்தை கடந்தது பேலியகொட, மினுவாங்கொட கொத்தணிகளின் தொற்று எண்ணிக்கை..\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தப்பின.. 23 மாவட்டங்கள் பாதிப்பு, 5 ஆயிரத்தை கடந்தது பேலியகொட, மினுவாங்கொட கொத்தணிகளின் தொற்று எண்ணிக்கை..\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nபிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..\nஅனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொண்டு சென்றவர்கள் கைது\nகல்முனை பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தப்பின.. 23 மாவட்டங்கள் பாதிப்பு, 5 ஆயிரத்தை கடந்தது பேலியகொட, மினுவாங்கொட கொத்தணிகளின் தொற்று எண்ணிக்கை..\nயாழ்.மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை முடக்க சுகாதார அதிகாரிகள் திட்டம்.. கொரோனா தொற்றுக்குள்ளான நபர் பலாலியில் மரண சடங்கிற்று சென்றதாக தகவல்..\nPCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது.. சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்..\n“உங்கள் அதிகாரத்தை ஏழைகள் மீது திணிக்காதீர்கள்” மருதனார் மடம் சந்தை வியாபாரிகள் ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்களுடன் போராட்டம்..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nகிளிநொச்சி, முல்லை���்தீவு மாவட்டங்கள் தப்பின.. 23 மாவட்டங்கள் பாதிப்பு, 5 ஆயிரத்தை கடந்தது பேலியகொட, மினுவாங்கொட கொத்தணிகளின் தொற்று எண்ணிக்கை..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nநெடுங்கேணி வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி.. 14 ஆக உயர்ந்த மொத்த எண்ணிக்கை..\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தப்பின.. 23 மாவட்டங்கள் பாதிப்பு, 5 ஆயிரத்தை கடந்தது பேலியகொட, மினுவாங்கொட கொத்தணிகளின் தொற்று எண்ணிக்கை..\nயாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை..\nமன்னார் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று.. இருவர் குணடைந்தனர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்..\nயாழ்.குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றிய குருநகர் மற்றும் பருத்துறை பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி.. மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி..\nமரண சடங்கிற்கு சென்றுவந்த கொரோனா நோயாளி.. மரண சடங்கில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தலில்..\n10 பேருக்கு கொரோனா தொற்று முற்பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தல் முடக்கலுக்குள் தள்ளப்பட்டது மலையத்தின் முக்கிய நகரம்..\nமீன் வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி.. மேலும் ஒரு மீன்சந்தை மூடப்பட்டது..\nகொரோனா தொற்று உறுதியான சில நிமிடங்களில் தப்பி ஓடி மதுபான போத்தல்களுடன் தோட்டத்தில் பதுங்கிய கொரோனா நோயாளி..\nயாழ்.காங்கேசன்துறை கடற்படைமுகாமில் பணியாற்றிய மேலும் ஒரு பெண் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று உறுதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/01/06/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:47:11Z", "digest": "sha1:VSDLX4CITASJL5U3E3B6YZZZCLC5GEBK", "length": 11175, "nlines": 156, "source_domain": "makkalosai.com.my", "title": "சமையல் குறிப்புகள் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Uncategorized சமையல் குறிப்புகள்\n* பலகாரங்கள் நமுத்துப் போகாமலிருக்க அவை வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடியில் உப்பு பொட்டலம் ஒன்றை போட்டு வைக்கவும்.\n* வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கிவிடும்.\n* வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பும், கரையும் வராது.\n* வெண்பொங்கல் செய்யும்பொழுது பயத்தம் பருப்போடு ஒரு கப் பால் விட்டு செய்தால் (மணக்கும் தேங்காய்ப்பால் கூட விடலாம்) வெண்பொங்கல் சுவையாக இருக்கும்.\n* வறுவல் தயாரிக்கும்போது ஒவ்வொரு தடவையும் ஒரு துளி சமையல் சோடா உப்பைக் கலந்து வறுத்தால் கொழுப்புச்சத்து குறையும்.\nசின்ன வெங்காயத்தை சமைக்கும் முன்பு சிறிது நேரம் பாலில் ஊற வைத்து பயன்படுத்தினால் சத்தும், சுவையும் அதிகரிக்கும்.\n* ஏலக்காய் நமத்துப்போய் விட்டால் அதை சூடான வாணலியில் புரட்டி விட்டு பின் பொடித்தால் நைசாக பவுடர் கிடைக்கும்.\n* வற்றல் மிளகாய், சீரகம், தனியா, பெருங்காயம், பொட்டுக்கடலை ஆகியவற்றைப் பச்சையாக மிக்ஸியில் பொடித்து கொத்தவரை, காராமணிப் பொரியலுக்குப் போட்டு வதக்கினால் மிகவும் ருசி கொடுக்கும்.\n* வெங்காயப்பச்சடி செய்யும்போது புதினா இலைகளை நறுக்கிச் சேர்த்தால் பச்சடி சுவையாக இருக்கும்.\n* பஜ்ஜி செய்வதற்காக நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய், உருளைக்கிழங்கு வில்லைகளில் மிளகாய்ப்பொடி, உப்பு இரண்டையும் சேர்த்து கலந்து அரைமணி நேரம் கழித்து இவ்வில்லைகளை பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜி செய்ய காரமாய், சுவையாய் இருப்பதோடு உள்ளிருக்கும் காயும், உப்பும் காரமுமாக நன்றாக இருக்கும்.\nகண் எரிச்சலை போக்கும் மஞ்சள்\n* வசம்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தடுப்பதோடு மேனி அழகும் பெறும்.\n* காய்ந்த மஞ்சளை பொடி செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்துவர கண் எரிச்சல் வராது.\n* முருங்கை இலைச்சாற்றுடன் உப்பு கலந்து தினமும் 2 வேளை கரும்படை மீது பூசி வர படை மறையும்.\n* தூள் உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.\n* பீட்ரூட்டைப் பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் குணமாகும்.\n* பீட்ரூட் சாருடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.\n* பீட்ரூட்டை கூட்டு செய்து சாப்பிட்டால் ரத்த சோகை நீங்கும். மலச்சிக்கலை நீக்கும்.\n* பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து உடலில் புதியதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.\n* பீட்ரூட் சாறை தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சலுக்கு மேல் பூசிவர பிரச்னை தீரும்.\n* தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் விரைவில் ஆறும்.\nNext articleஆலயத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வழியில் விபத்து\nநிபோங் திபாலில் போதைப் பொருள் ஆய்வகத்தை போலீசார் கைப்பற்றினர்\nபோலீசாருக்கு காயம் விளைவித்து தப்பிய ஆடவர் கைது\nகாரின் மீது லோரி மோதல் – மூவர் சிக்கியுள்ளனரா\nபுதிய மக்களவை சபாநாயகர் அடையாளம் காணப்பட்டுள்ளார் : ஜி.பி.எஸ்...\nவலுக்கட்டும் ஒற்றுமை – மாமன்னர்\nநாம் மிகவும் பாக்கியசாலிகள் – முகமட் ஹசானின் மலேசிய தின வாழ்த்து\nஎம்சிஓ : போகோக் சேனா சிறைச்சாலையில் நீட்டிப்பு\nஇன்று 710 பேருக்கு கோவிட்- 10 பேர் மரணம்\nபோதைப் பொருள் பயன்படுத்திய 10 பேர் கைது\nகர்ப்பணி யானைக்கு அன்னாசி பழத்தால் நேர்ந்த சோகம்\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/prohibition-to-open-a-liquor-shop-in-perungalathur---pe", "date_download": "2020-10-29T09:15:11Z", "digest": "sha1:WCWJDZU4ROLHAVLASABMNI36AHA7G27Z", "length": 11331, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெருங்களத்தூரில் சாராயக் கடை திறக்க தடை உத்தரவு பிறப்பிக்கணும் - வருவாய் அலுவலரிடம் மக்கள் கோரிக்கை…", "raw_content": "\nபெருங்களத்தூரில் சாராயக் கடை திறக்க தடை உத்தரவு பிறப்பிக்கணும் - வருவாய் அலுவலரிடம் மக்கள் கோரிக்கை…\nபெருங்குளத்தூர் கிராமத்தில் சாராயக் கடை திறக்க தடை செய்து உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைப்பெற்றது.\nஇந்தக் கூட்��த்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரத்தினசாமி தலைமை வகித்தார். ஆட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் மாற்றுத் திறனாளிகளிடமும், கூட்டரங்கில் மற்றவர்களிடமும் மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.\nஇதில் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ரே‌சன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400–க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர்.\nபின்னர், மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட வருவாய் அலுவலர் இரத்தினசாமி உத்தரவிட்டார். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.\nஇந்தக் கூட்டத்தில் பெருங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தனர்.\n“எங்கள் ஊரில் 3500 குடும்பங்கள் உள்ளன. எங்கள் ஊர் இராயண்டாபுரம் செல்லும் சாலையோரம் புதிதாக சாராயக் கடை திறக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.\nஇங்கு சாராயக் கடை திறக்கப்பட்டால் மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படும். குடிகாரர்கள் போதையில் ஆபாச வார்த்தைகளால் பேசி வீண் தகராறில் ஈடுபடுவார்கள். ஊரின் அமைதி கெட்டுவிடும்.\nமேலும், புதிதாக திறக்கப்பட உள்ள சாராயக் கடை அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், உண்டு உறைவிடப்பள்ளி ஆகியவை உள்ளன. இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துவிடும். இந்த இடத்தில் சாராயக் கடை திறக்கக்கூடாது.\nஎனவே, இந்த இடத்தில் சாராயக் கடை திறக்க தடை செய்து உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nஃபிட்டான பாடி... முரட்டுத்தனமான தாடி... வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nமறைந்த நடிகர் சேதுராமன் பிறந்தநாளில் சந்தானம் செய்த செயல்..\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஇன்னும் 2 வருஷத்துக்கு தல தோனி தான் சிஎஸ்கே அணியின் கேப்டன்\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத���தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-10-29T09:13:30Z", "digest": "sha1:WWDWUJ5TOLX7335YE7J6WPGWPOXOTQOI", "length": 4718, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிமியோன் (யாக்கோபுவின் மகன்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, சிமியோன் (Simeon; எபிரேயம்: שִׁמְעוֹן /ˈsɪmiən, தற்கால Shim'on திபேரியம் Šim‘ōn) யாக்கோபுவினதும் லேயாவினதும் இரண்டாவது மகன் ஆவார். இவர் இசுரயேலிய சிமியோன் கோத்திரத்தின் தந்தையாவார். ஆயினும், சில விவிலிய ஆய்வாளர்கள் பின் சொல் நடையாக, பிற இசுரேலிய குலத்தின் கூட்டாக இக்குலத்தைப் பார்க்கின்றனர்.[1] லேயா குலத்தாயாகப் பார்க்கப்படுவதால், விவிலிய அறிஞர்கள் இக்குலத்தினரை குலத்தின் ��ூலக் கூட்டத்தினராகக் கருதுகின்றனர். ஆயினும், இக்குலம் விவிலியத்தின் குறைவாக இடம்பிடித்துள்ளனர். மேலும், சில விவிலிய அறிஞர்கள் சிமியோன் குலமாக இல்லை என நினைக்கின்றனர்.[2]\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[3] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2015, 08:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2014", "date_download": "2020-10-29T09:29:48Z", "digest": "sha1:MBGWGTYYKO7KLWHZYKCHEGO5RT3E2QOF", "length": 7915, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2014 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2014 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு)\n► 2014 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (3 பகு, 1 பக்.)\n► 2014 தமிழர்‎ (1 பகு)\n► 2014 நூல்கள்‎ (1 பக்.)\n► 2014-இல் உருவாக்கப்பட்ட அமைப்புகள்‎ (1 பக்.)\n► 2014இல் அரசியல்‎ (1 பகு)\n► 2014 இறப்புகள்‎ (173 பக்.)\n► 2014 திரைப்படங்கள்‎ (8 பகு, 27 பக்.)\n► 2014 நிகழ்வுகள்‎ (5 பகு, 33 பக்.)\n► 2014 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 2014இல் விளையாட்டுக்கள்‎ (1 பகு, 18 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-10-29T09:34:35Z", "digest": "sha1:A2UPPH6QMYTTYUPRFXVXDGWGHT5THALD", "length": 5398, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டீவ் கோர்டிங்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்டீவ் கோர்டிங்லி (Steve Cordingley, பிறப்பு: திசம்பர் 19 1981), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 2001-2003 ஆண்டுகளில், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஸ்டீவ் கோர்டிங்லி - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 23 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/21230", "date_download": "2020-10-29T08:45:57Z", "digest": "sha1:P5TVSLI3JMT3K6KBWFXEPDDFBQPCQFMX", "length": 5784, "nlines": 73, "source_domain": "www.newlanka.lk", "title": "கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து தமிழ் இளைஞர் பரிதாபமாகப் பலி..!! | Newlanka", "raw_content": "\nHome Sticker கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து தமிழ் இளைஞர் பரிதாபமாகப் பலி..\nகோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து தமிழ் இளைஞர் பரிதாபமாகப் பலி..\nதிருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திலிருந்து விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் வருகை தந்த நிலையில், கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கற்பாறையில் விழுந்து சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகிறது.\nஇந்த நிலையில், அவரது சடலம் தற்பொழுது கற்பாறை அருகில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபரின் சடலத்தை திருகோணமலை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக, தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleயாழில் இப்படியும் நடக்கிறது…கொழும்பில் வாடகைக்குப் பெற்று யாழில் விற்பனை. மோசடிக் கும்பல் குறித்து பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு.\nNext articleகொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா தொற்று அபாயத்தால் யாழில் முடக்கப்பட்ட மற்றுமொரு கிராமம்..\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை.\nமத வழிபாடுகளில் பங்கேற்பவர்களிற்கான விசேட அறிவித்தல்.\nகொரோனா தொற்று அபாயத்தால் யாழில் முடக்கப்பட்ட மற்றுமொரு கிராமம்..\nவீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களிற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை.\nமத வழிபாடுகளில் பங்கேற்பவர்களிற்கான விசேட அறிவித்தல்.\nநாடு எதிர்கொண்டுள்ள மற்றுமொரு ஆபத்து.\nயாழ்-மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-10-29T07:59:07Z", "digest": "sha1:TZOCIIO2N5YS67GRJILJIZXCI7W66MIG", "length": 8444, "nlines": 118, "source_domain": "moonramkonam.com", "title": "ஹீரோ Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகுரு பெயர்ச்சி 2020-21 முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் –2020-21 ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020- 21 மிதுனம் ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கடக ராசி\nஅடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் – பெயர் தேர்தல் – செய்தி உண்மையா\nஅடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் – பெயர் தேர்தல் – செய்தி உண்மையா\nTagged with: shankar + vikram, vikram + shankar, இயக்குநர் ஷங்கர், தேர்தல், விக்ரம், விக்ரம் + ஷங்கர், ஷங்கர், ஹீரோ\nஅடுத்த ஷங்கர் படம் ஹீரோ விக்ரம் [மேலும் படிக்க]\nவிமல் ஜெய் போட்டி அடுத்த ஹீரோ மோதல்\nவிமல் ஜெய் போட்டி அடுத்த ஹீரோ மோதல்\nTagged with: ar murugadoss, jai, tamil hero vimal, vimal, அடுத்த ஹீரோ, ஜெய், விஜய், விமல், விமல் ஜெய் போட்டி, ஹீரோ, ஹீரோ மோதல்\nவிமல் ஜெய் போட்டி அடுத்த ஹீரோ [மேலும் படிக்க]\nஆல்ரவுண்டு நடிகர் ஆசைப்பட்ட நடிகையின் அம்மா\nஆல்ரவுண்டு நடிகர் ஆசைப்பட்ட நடிகையின் அம்மா\nமெல்லிசான நம்பர் நடிகையும் அவருடைய அம்மா [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\nகுரு பெயர்ச்சி 2020-21 முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் –2020-21 ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020- 21 மிதுனம் ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கடக ராசி\nகுருப் பெயர்ச்சி 2020 -21 சிம்ம ராசி:\nகுருப�� பெயர்ச்சி பலன்கள் –2020-21 கன்னி ராசி\nகுருப் பெயர்ச்சி 2020-21துலா ராசி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி:\nகுரு பெயர்ச்சி பலன்கள்- நவம்பர் 2020- தனுசு ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=8047:%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76&fontstyle=f-larger", "date_download": "2020-10-29T08:25:38Z", "digest": "sha1:CEVM7JD23M7GCKPDL4UKR5ZTIRKLL6SY", "length": 13029, "nlines": 137, "source_domain": "nidur.info", "title": "மூதாட்டியும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு மூதாட்டியும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்\nமூதாட்டியும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்\nமூதாட்டியும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும்\nஒரு நாள் காலைப் பொழுது, ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வந்தார்கள்.\nபிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே.. நீங்கள் விரும்பினால் உங்கள் துணி மூட்டைகளை என்னிடம் தாருங்கள். நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள்.\n“ரொம்ப நன்றி” என்று கூறி அம்மூதாட்டி துணி மூட்டையை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்தாள்.\n“திரு மக்காவை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.\nதன்னோடு உரையாடுவது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்பதை அறியாத அம்மூதாட்டி,\n“மக்கமா நகரில் முஹம்மது என்கின்ற ஒரு மனிதர் வந்துள்ளாராம். அவர் இறைவனின் இறுதித் தூதராம்.\nமுந்தைய வேதங்கள் எல்லாம் செயலிழந்து போய்விட்டதாம்.\nஅனைவரும் அவரது நேரான வழியை பின்பற்ற வேண்டும் என்கிறாராம்.\nநான் ஒரு யஹூதிப் பெண். எனது மார்க்கத்தை நான் எப்படி விட முடியும்\nஎங்களது ஜனங்கள் அவரைப் பற்றி பலதும் கூறுகிறார்கள்.\nஅவர் இருக்கும் மக்காவில் வாழ எ���க்கு விருப்பமில்லை.\nஅது தான் ஊரை விட்டே கிளம்பி விட்டேன்” என அம்மூதாட்டி கூறினார்.\nஅதைக் கேட்டு கொண்டு அமைதியாக வந்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.\nவழியெல்லாம் அம்மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி குறை கூறி கொண்டு வந்தார்.\nபொறுமையின் சிகரமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொறுமையோடும், புன்முறுவல் பூத்தவர்களாகவும் நடந்து சென்றார்கள். அப்போது அம்மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிரிப்பில் பிரகாசத்தையும் முகத்தில் பணிவையும் அவதானித்தார்.\nகடைசியில் அம்மூதாட்டி சொன்ன இடம் வந்தது. மூட்டையை இறக்கி அம்மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு “நான் போய் வருகிறேன் தாயே” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடைபெற்றார்கள்.\nமிகவும் மகிழ்ச்சியடைந்த அம்மூதாட்டி, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து “இந்த சில்லறைகளை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி சில திர்ஹம்களை நீட்டினார்.\nஅதற்கு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “வேண்டாம் அம்மா, நான் இதனை பணத்திற்காக செய்யவில்லை” என கூறி உறுதியாக மறுத்துவிட்டார்கள்.\nகொள்ளைக் கூட்டம் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதரா... என்று வியந்த அம்மூதாட்டி “கருணை உள்ளம் படைத்தவரே, உங்கள் பெயரையாவது சொல்லி விட்டு செல்லுங்கள்” என்று கூறினார்.\nஅப்போது நற்குணத்தின் தாயகம், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக “நீங்கள் யாருடைய போதனைக்குப் பயந்து இந்த ஊரை விட்டு போகிறீர்களோ, அந்த முஹம்மது நான் தான்” என்று கூறினார்கள்.\nஅதனை கேட்ட அம்மூதாட்டி அதிசயித்து நின்றார். அவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன. இவ்வளவு நற்குணம் படைத்த ஒருவரையா சரியாக புரிந்துக்கொள்ளாமல் நான் தப்பாக பேசினேன் என்று உள்ளத்தால் அழுதார்.\nநிச்சயமாக நற்குணத்தின் சிகரமான இந்த புனிதர் வழிகெடுப்பவராக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அம்மூதாட்டி அடுத்த கணம் இஸ்லாத்தைத் தழுவினார்.\nஇதில் படிக்க வேண்டிய பல பாடங்கள் உள்ளன.\n1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மூதாட்டிக்கு உதவும் போ���ு அவளது சாதி சமயத்தைப் பார்க்கவில்லை. அங்கே மதத்தை தாண்டி மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு எடுத்து சொன்னார்கள்.\n2. தன்னை பற்றி அம்மூதாட்டி கூறிய வசை மொழிகளை பெருந்தன்மையோடு சகித்துக் கொண்டார்கள். இதில் பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவற்றை உலகிற்கு எடுத்து காட்டினார்கள்.\n3. கடைசியாக தன்னை எதிரியாக பார்த்த ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருப்பி கொடுத்தது - “அன்பு”. கடைசியில் எதிரி அன்பரானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-10-29T07:39:54Z", "digest": "sha1:5YDZK64DD73WKFVCA5M6N4SZXF57PJCJ", "length": 5992, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜின்பிங் |", "raw_content": "\nபா.ஜ., மகளிரணி தேசியதலைவராக வானதி சீனிவாசன் நியமனம்\nபரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்கை அக்டோபர் 11,12 ஆகிய நாட்களில் பிரதமர் மோடி சந்தித்துபேச உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ......[Read More…]\nOctober,9,19, —\t—\tசீனா, ஜின்பிங், ஜீ ஜின்பிங்\nஇவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்\n” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு நடத்திவரும் “தமிழ் இந்து” திருமாவளவன். “ பிராமண பெண்கள் முதல் அனைத்து தரப்பு பெண்கள் ...\nஎந்த ஒருபொருளின் தேவைக்கும் உலகமே ஒற்� ...\nஇந்தியா உலக தலைமை ஏற்றுள்ளது\nசீனாவுக்கு நெருக்கடி தரும் ரஸ்யா\nஇந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்;-\nகல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வா ...\n59 செயலிகளுக்கு தடை பொருளாதார ரீதியிலான ...\nநுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிட ...\nசீனாவின் நோக்கம் போர் அல்ல\nஇறந்த அத்தனை வீரர்களுக்கும் எங்கள் கண� ...\nரஷ்ய சீன உறவில் விரிசல்\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:\nநீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-10-29T07:24:42Z", "digest": "sha1:N2QFZRRBBKALTFRQBSF3IAE6W4WBVFAW", "length": 9427, "nlines": 102, "source_domain": "ethiri.com", "title": "சுவிசியம் செய்வது எப்படி | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nகொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு\nஎட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்\nநம்ம நாட்டு முறைமையி இலகுவானதும் ,சுவை மிக்கதுமான ,அதிக டீ,காபியுடன்\nஇணைத்து சாப்பிடும் நொட்டை பண்டம் என்பார்கள் அல்லவா ,அது தான் இது , வாங்க சாப்பிடுவம்\nகணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..\nபிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்\nகாதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை\nகொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு\nஎட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nகாதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை\nகொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு\nஎட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\n← சிங்கள அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் – அதிர்ச்சியில் அரசு\nஅமெரிக்காவில் -கலவரத்தை அடக்க -கறுப்பரை சுட்ட பொலிசாரை போட்டு தள்ளிய பொலிஸ் →\nகாதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை\nகொரோனா எதிரொலி – ஜெர்மனியில் ஊரடங்கு\nஎட்டு வாரத்தில் பிரிட்டன் முழுவதுமாக லொக் டவுன் – தயாராகும் திட்டம்\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nகணவன் இறந்த மூன்றாம் நாள் இறந்த மனைவி – இது தான் காதலா ..\nபிள்ளைகளுடன் சென்ற தாயை சரமாரியாக குத்திய மர்ம நபர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்\nநீரில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி- கண்ணீரில் கிராமம்\nதெரு நாய்களுக்கு உணவு வழங்கும் கம்பலை மாமனிதர்\nஇந்த பாதையை ��ிருத்துவது எப்போது\nமுன்னால் ஜனாதிபதியின் கம்பலை பழத்தோட்டம் எங்கே\nபிரிட்டனில் உணவகத்தை உடைத்து புகுந்த திருடர்கள் பியரை குடித்து கொறட்டை விட்ட அதிசயம்\nஈரான் புதிய அணுகுண்டு உலைகளை அமைத்து வருகிறது – அமெரிக்கா வெளியிட்ட செய்மதி புகைப்படம்\nபிரிட்டனில் லொத்தரியில் 79 மில்லியனை அள்ளி சென்ற நபர்\nலண்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகு கவிழந்தது – நால்வர் பலி – பலரை காணவில்லை\nபிரிட்டனில் கொரனோவால் ஒரே நாளில் 367 பேர் பலி\nகாலியில் 3 வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை\nஜனாதிபதி கோட்டா -பொம்பியோ பேச்சு\nபுறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் வழமையான நடவடிக்கைகள்\nஹோமாகம, மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் தெற்குப் பொலிஸ் வலயங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம்\nகத்தியால் ஆணை 27 முறை குற்றிய இரு பெண்கள்\nஓராம் ஆண்டு நினைவஞ்சலி - சிற்றம்பலம்- குருநாதன்\nசீமான் பேச்சு – seemaan\nகட்சிக்குள் நடந்தது என்ன .. - வெடித்த சீமான் - வீடியோ\nசீமானின் மயிரை புடுங்க முடியாது - வெடித்தது சண்டை - வீடியோ\nகாதலனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை\nதளபதி 65 படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்\nஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை\nநயன்தாராவுக்காக மகேஷ் பாபு செய்யும் உதவி\nதந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\n12 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு 20 வருடம் சிறை\nகத்தியால் ஆணை 27 முறை குற்றிய இரு பெண்கள்\nவடக்கு லண்டனில் ஒருவர் வெட்டி கொலை\nபிரிட்டனில் 12 வயது சிறுமியுடன் செக்ஸ் உறவாட முனைந்த போலீஸ் ஊழியர் கைது\nJelly sweets செய்வது எப்படி\nஇஞ்சி உண்பதால் உடலுக்கு பல்வேறு நன்மை\nஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா\n35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடு\nசாப்பிடும் போது இடையே தண்ணீர் குடிக்காதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-happy-velmurugan-check-pn5yrv", "date_download": "2020-10-29T09:11:31Z", "digest": "sha1:2FO43FXDDOLIUU3FRJHAYNIL74Q6YVYJ", "length": 18077, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏழு தொகுதியில் குஷியான ராமதாஸுக்கு ஏழரையை இழுத்துவிடும் வேல்முருகன்... அ.தி.மு.க. பா.ம.க. கூட்டணிக்கு கொல பயத்தை காட்டும் காடுவெட்டி குரு மரணம்..!", "raw_content": "\nஏழு தொகுதியில் குஷியான ராமதாஸுக்கு ஏழரையை இழுத்துவிடும் வேல்மு���ுகன்... அ.தி.மு.க. பா.ம.க. கூட்டணிக்கு கொல பயத்தை காட்டும் காடுவெட்டி குரு மரணம்..\nபா.ம.க.வில் கோலோச்சி பின் வெளியேறி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இப்போது ஒரு பகீர் ஸ்டேட்மெண்டை தட்டியுள்ளார். அதில் ‘காடுவெட்டி குருவின் மரணம் தொடர்பாக நான் நிறைய தகவல்களை சேர்த்து வைத்துள்ளேன். கூடிய விரைவில் இந்த உண்மைகளை வெளியிடுவேன். அப்போது சிலரின் முகச்சாயம் வெளுக்கும்.’ என்று பெரும் புதிர்போட்டு ஏழரையை இழுத்துள்ளார்.\n’திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி என்பதே கிடையாது. அப்படியொரு தவறை செயத்தற்காக தமிழக மக்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.’ டாக்டர். ராமதாஸ் எழுதிய இந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை அவர் வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாடு மறக்கவேயில்லை.\nநாடாளுமன்ற தேர்தலை ஜெட் வேகத்தில் நெருங்கிக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. விருப்பமனு விநியோகத்தை முடித்துவிட்டவர்கள், இப்போது கூட்டணி விஷயத்திலும் முக்கிய முடிவை முதல் ஆளாக அறிவித்துவிட்டார்கள். ஆம் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. இருக்கப்போகிறது என்று பரபரப்பாக பேசப்பட்டது. இன்று காலை வரை இதை ஹேஸ்யம், வதந்தி, அன்புமணியே ‘இரு திராவிட கட்சிகளுடனும் பேசுகிறோம்’ என்று கூறியுள்ளதை கவனியுங்கள் எனவே இது அனுமானம்தான்...என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில் இதோ சில நிமிடங்களுக்கு முன்னால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்துவிட்டதை தொகுதி ஒதுக்கீட்டோடு அறிவித்துவிட்டது அ.தி.மு.க.\nஅதன்படி லோக்சபா தேர்தலில் ஏழு இடங்கள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு கைமாறாக இடைத்தேர்தல் நடைபெறும் 21 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தருவதாக பா.ம.க. வாக்குறுதி தந்துவிட்டதாம். இதில் எடப்பாடியார் செம்ம ஹேப்பி. மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் இரு பெரும் கட்சிகள் ஒரே தளத்தில் இருக்கும் கூட்டணியில் தங்களுக்கு கணிசமான தொகுதிகளுடன் இடம் கிடைத்திருப்பதில் அன்புமணிக்கு பெரும் சந்தோஷம். ‘வெற்றி வாகை சூடிடணும்யா’ என்று குதூகழித்திருக்கிறார். மகனுக்காகத்தான் இந்த கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளதால் டாக்டரும் ஹேப்பியே.\nசந்தோஷம் பொங்கப் பொங்க பா.ம.க. மகிழ்ந்திருந்த சூழ்நிலையில்....காடுவெட்டி குருவின் மரண விவகார���் தொட்டு வேல்முருகன் கிளப்பியிருக்கும் தகவல் அவர்களை ஒரு புறம் கடுமையாய் அப்செட் செய்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் அச்சாணியான ‘வன்னியர் சங்கத்தின்’ ஆணி வேராக இருந்தவர் காடுவெட்டி குரு, இவரால்தான் அந்த கட்சிக்கு வன்னியர் சமுதாய இளைஞர்கள், நடுத்தர வயதினர் உள்ளிட்டவர்களின் பெரும் ஆதரவு பெருகியது. ராமதாஸ், அன்புமணி இருவரின் மெய்க்காப்பாளராகவும், கட்சியின் தளபதியாகவும் விளங்கிய குரு சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார்.\nஇது பா.ம.க.வில் பெரும் பிளவுக்கு வழிவகுத்தது. அதாவது ’குரு நெடுநாட்களாக உடல் நலமில்லாமல் இருந்தாரு. ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் அவரோட நோயை குணப்படுத்துறதுல அக்கறை காட்டாமல், அலட்சியப்படுத்திட்டாங்க. இதனாலேயே முறையான சிகிச்சை இல்லாமல் குரு செத்துட்டார்.’ என்று குருவின் அம்மா, சகோதரிகள், மகன் உள்ளிட்டோர் பொங்கி எழுந்தனர். இந்த குரல்களை தைலாபுரம் விரும்பவில்லை. கூடவே குருவின் குடும்பத்தோடு நெருக்கத்தில் இருந்த பா.ம.க. நிர்வாகிகளையும் களையெடுத்தனர் அப்பா, மகன் இருவரும்.\nஇதில் பாதிப்படைந்தவர்கள், குருவின் மகன் கனலரசனை மையப்படுத்தி தனி அணியாக இயங்க துவங்கியுள்ளனர். இவர்களின் ஒரே நோக்கம் பா.ம.க.வை இனி அரசியலில் வளரவிடக்கூடாது என்பதுதான். இவர்களின் கோபமும், சபதமும் நிச்சயம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு எதிராக இயங்கும். இது டோட்டலாக பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சிக்கும், மீதி தொகுதிகளில் அவர்களின் கூட்டணி தலைவனான அ.தி.மு.க.வுக்கும் பெரும் குடைச்சலாக அமையுமென்பது கண்கூடு.\nசூழல் இப்படி இருக்கையில், ஒருகாலத்தில் பா.ம.க.வில் கோலோச்சி பின் வெளியேறி தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இப்போது ஒரு பகீர் ஸ்டேட்மெண்டை தட்டியுள்ளார். அதில் ‘காடுவெட்டி குருவின் மரணம் தொடர்பாக நான் நிறைய தகவல்களை சேர்த்து வைத்துள்ளேன். கூடிய விரைவில் இந்த உண்மைகளை வெளியிடுவேன். அப்போது சிலரின் முகச்சாயம் வெளுக்கும்.’ என்று பெரும் புதிர்போட்டு ஏழரையை இழுத்துள்ளார்.\nவன்னியர் வாக்கு வங்கியில் ஓரளவு ஆதரவை வைத்திருக்கும் இவரையும், காடுவெட்டி குருவின் அனுதாபிகளையும் இப்போது தி.மு.க. தங்களின் ஆதரவு வ���்டாரத்தினுள் கொண்டு வர பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் உளவுத்துறையின் வழியே முதல்வர் எடப்பாடியாரின் கவனத்துக்கு உடனடியாக போயுள்ளது. தைலாபுரத்துக்கும் பாஸ் ஆகியுள்ளது. பா.ம.க.வுடனான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இப்படியான வில்லங்கங்கள் கொலவெறியாய் கிளம்புவதால் முதல்வர் ஏகத்துக்கும் அப்செட்டாம். குரு உச்சத்துலதான் போங்க\nஇனி ஓர் உயிர் கூட பலியாகக்கூடாது.. உடனே அவசர சட்டம் இயற்றுங்க.. எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ராமதாஸ்.\nகோழைகள்... நச்சுக்கிருமிகள்... பெரியாரிஸ்டுகளுக்கு ஆதரவாக கிளம்பிய ராமதாஸ்..\nஉச்ச நீதிமன்ற இட ஒதுக்கீடு தீர்ப்பு... பாஜக, திமுகவை வெளுத்து வாங்கிய டாக்டர் ராமதாஸ்... ஏன் தெரியுமா\nசென்னைக்கு ஆபத்து... இதய நோய், ஆண்மைக் குறைவு ஏற்படும் அபாயம்... பகீர் கிளப்பி எச்சரிக்கும் ராமதாஸ்..\nதமிழக அரசுக்கு நேரடி எச்சரிக்கை... ராமதாஸின் அடுத்த அறிவிப்பால் கதிகலங்கி போன எடப்பாடியார்..\nதிடீர் குண்டு போடும் பாமக ராமதாஸ்... கூட்டணி மாற அச்சாரமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கி���ார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nஇந்தியாவுக்கு எதிரான தொடர்.. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு\nதிமுகவில் அதிரடி மாற்றம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பொதுச்செயலாளர் துரைமுருகன்..\nஅதிமுக ஆட்சி வீட்டுக்குப் போகும் நாள் விவசாயிகளின் திருநாள்.. எடப்பாடியின் செல்வாக்கை டேமேஜ் செய்த ஸ்டாலின்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/27/horse.html", "date_download": "2020-10-29T07:54:10Z", "digest": "sha1:VWA54W2H2M42MASA5IQOSJI6HZ32ZSIC", "length": 16583, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத்துக்கு துபாய் குதிரைகள் | ruler of dubai donates 80 arabian horses for earthquake victims - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மழை பீகார் தேர்தல் அதிமுக திமுக பிக் பாஸ் தமிழ் 4\nநீட் தேர்வு முடிவு வந்தாச்சு.. ஏன் லேட்.. மனசாட்சிப்படி முடிவெடுங்க.. ஆளுநருக்கு ஹைகோர்ட் அறிவுரை\nகொரோனா தொற்று பாதிப்பு.. குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் காலமானார்\nநாளை நமதே... இந்த நாளும் நமதே... மணவிழாவில் பாடல் பாடி அசத்திய அமைச்சர்... கரைபுரண்ட உற்சாகம்..\nஏன் திடீர்னு ரஜினிகாந்த் பெயரில் ஒரு லெட்டர்.. இதுக்கெல்லாம் காரணம் அவங்க தானா..\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\nஆரோக்கிய சேது \\\"ஆப்\\\"பை உருவாக்கியது யார்னே தெரியாதாம்.. மத்திய அரசு சொல்லுது.. இதை நாம நம்பணுமாம்\n2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள் பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்\nசிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு - அரசு பதில் தர ஹைகோர்ட் நோட்டீஸ்\n28 வருடங்களுக்கு பின்.. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் இயங்கும்..விரைவில் அறிவிப்பு\n6 மாதம் வங்கியில் பணம் எடுக்காதவர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nவிநாயகர் சதுர்த்தி.. தெருக்களில் சிலை வைக்கக் கூடாது.. வீட்டிலேயே கொண்டாடுங்க.. தமிழக அரசு உத்தரவு\nLifestyle செட்டிநாடு ஸ்டைல் மூளை வறுவல்\nMovies ஷிவானியை பின்னால் சுற்ற விட்ட பாலாஜி.. பார்வையும் சரியில்ல.. பாட்டும் சரியில்ல.. ஜிலு ஜிலு புரமோ\nSports சீரியஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்ன��டியே இப்படியா ஐபிஎல் மூலமே கோலிக்கு வைக்கப்பட்ட செக்.. ஆஸி அதிரடி\nAutomobiles நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய இசுஸு எம்யூஎக்ஸ் எஸ்யூவி வெளியீடு... விரைவில் இந்தியா வர வாய்ப்பு\nFinance மூன்றாவது நாளாக சரிவில் தங்கம் விலை.. தங்கம் கொடுத்த செம ஜாக்பாட்.. இனி எப்படி இருக்கும்...\nEducation பி.இ பட்டதாரிகளே, வங்கியில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு 80 அரேபியக் குதிரைகளைக் கொடுப்பதாக துபாய் கூறியுள்ளது.\nஇதுகுறித்து, துபாயிலுள்ள இந்திய பொதுக் கவுன்சில் உறுப்பினர் அசோக் முகர்ஜி கூறியதாவது:\nகுஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துபாய் ஏற்கனவே உதவி செய்துள்ளது. தற்போது, துபாயிலிருந்து 80 குதிரைகளை கொடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தக் குதிரைகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை குஜராத் அரசு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதியாக குஜராத்அரசு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅரேபியக் குதிரைகளின் விலைகள் சர்வதேச சந்தைகளில் அதிக அளவில் இருக்கும். குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகஏற்கனவே துபாயிலுள்ள பல இந்திய அமைப்புக்கள், ரூ 49 மில்லியனை பிரதமர் நிவாரண நிதித் திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.\nவளைகுடா நாடுகளிலிருந்து, குஜராத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண நிதியில் துபாய் தான் அதிக அளவு நிதி வழங்கியுள்ளது.\nமேலும் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கம்பளிகள், உணவுப் பொருட்கள், மருந்துகள், துணி வகைகள், ஷூக்கள்ஆகியவை ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nகுஜராத் மக்களுக்காக நிதி கொடுக்க பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவு நிதி கொடுத்துள்ளார்கள்.பள்ளிகளிடமிருந்து மட்டும் ரூ 12 மில்லியன் வசூலாகியுள்ளது.\nமேலும் மார்ச் 1 ம் தேதி துபாயில் இந்தியக் கண்காட்சி 2001 என்ற கண்காட்சியை நடத்த துபாய் திட்டமிட்டுள்ளது. இதில் கிடைக்கும் வருவாயும்குஜராத் மாநில மக்களுக்காகக் கொடுக்கப்படும் என்றார் அவர்.\n தமிழ் மேட��ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஆன்லைன் வகுப்புக்கு தடை கோரி வழக்கு.. அரசு கண் மருத்துவமனை டீனுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nமத்திய அரசு ஊழியர்களின் பணி நேரம் நீட்டிப்பா அதெல்லாம் வதந்தி.. நம்பாதீர்கள்.. மத்திய அரசு விளக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து.. தமிழக அரசு\nகுமுறிய பயிற்சி மருத்துவர்கள்.. கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் திடீர் இடமாற்றம்\nகொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணி.. தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைக்க வேண்டும்- சீமான்\nநாடு முழுக்க எந்த விழாக்களுக்கும் அனுமதி கிடையாது.. சித்திரையும் அதுவுமாக உத்தரவிட்ட மத்திய அரசு\nகொரோனா வைரஸ் பற்றி சந்தேகம் இருக்கா.. இந்த வாட்ஸ்அப் நம்பரில் கேளுங்க.. அரசு அறிவிப்பு\nகொரோனா வைரஸ் பாதிப்பு.. இந்திய பள்ளிகளுக்கு மத்திய அரசு முக்கிய சுற்றறிக்கை\nசிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம்.. தெலுங்கானா அரசு முடிவு... ராவுக்கு குவியும் பாராட்டு\nஇந்திய குடியுரிமையை பெற விண்ணப்பத்துடன் மதச்சான்றிதழ் கட்டாயமா.. அதிகாரப்பூர்வமற்ற தகவலால் குழப்பம்\nஜார்கண்ட்டில் காங். கூட்டணி அபாரம்.. மற்றொரு மாநிலத்தையும் இழந்தது பாஜக.. இதோ மேப்\nபாஜக ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை மளமள சரிவு.. இதோ வரைபடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2020/10/05/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF-12/?shared=email&msg=fail", "date_download": "2020-10-29T08:08:15Z", "digest": "sha1:MCNPSLN4D76IKNG77BA7CBTYNTQFKXIT", "length": 45129, "nlines": 245, "source_domain": "tamilmadhura.com", "title": "சுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி – 13' - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nசுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 13’\nவேப்பம்பூவின் தேன்துளி – 13\nமாலை மூன்று மணிக்கும் மேல் இருக்கும். “பழனியாண்டவர் ஸ்டோர்ஸ்” கடையின் வரவு செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான் நீதிவாசன். இது அன்றாட வழமை தான்\nஅப்பொழுது அவனது அறையில் இருந்த தொலைப்பேசி சிணுங்கியது. வரவேற்பில் அமர்ந்திருந்த மேனேஜர் அழைத்திருந்தார்.\n“சார், ஒரு பொண்ணு போன் பண்ணி உங்களுக்கு லைன் தர சொல்லற��ங்க. உங்க சொந்தமாம். ஏதோ அவசரமாம். யாருக்கோ அடி பட்டிருக்கு, அதை உங்ககிட்ட சொல்லணும்ன்னு சொல்லறாங்க. பேரு அன்னபூரணியாம்” என்று அழைப்பின் காரணத்தை விளக்கினார் அவர்.\nநீதிவாசனுக்கு விஷயத்தைக் கேள்விப்பட்டதும் என்னவாயிற்று என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. “சரி லைன் கொடுங்க. சொந்தக்கார பொண்ணு தான்” என்றான் மெலிதாக பதற்றத்தை வெளிக்காட்டிய குரலில்\nஅழைப்பு மாற்றி விடப்பட்டதும், “ஹலோ…” என்றான் பரபரப்பாக.\nஅவன் குரல் கேட்டது தான் தாமதம், “ஹலோ… அது… அது…” என்று பூரணி தேம்பத் தொடங்கி விட்டாள்.\n” என்றவனின் குரலில் மெல்லிய பதற்றம். உடனே கடையின் அழைப்பில் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் சுதாரித்து, “சரி என் நம்பர் குறிச்சுக்க. என் செல் போனுக்கு கூப்பிடு” என்று சொல்லி, அவனுடைய கைப்பேசி எண்ணைப் பகிர்ந்து கொண்டான்.\nஇந்த அணைப்பைத் துண்டித்துவிட்டு அவனுடைய தனிப்பட்ட எண்ணிற்கு அழைத்தாள். “அழாம சொல்லு… என்னாச்சுன்னு” என்று அழைப்பை ஏற்றதுமே நிதான குரலில் கேட்டான் அவன்.\n“அது… அது… கோபி அண்ணாக்கு ஏதோ விபத்தாயிடுச்சாம்” என்று மீண்டும் தேம்பினாள்.\n“ஸ்ஸ்ஸ் அழக்கூடாதுன்னு சொன்னேனில்லை. யாரு சொன்னாங்க உனக்கு நீ காலேஜ் போகலையா இப்ப எங்க இருந்து பேசற” என்று ஒரே அடுக்கில் விசாரித்தான்.\n“காலேஜ்ல தான் இருக்கேன். அண்ணா பிரண்ட் கிட்ட இருந்து எனக்கு போன் வந்தது. அதோட அவங்க பேசற முறை கூட… என்னவோ கொஞ்சம் பொருந்திப் போகலை… எனக்கு பயமா இருக்கு” என்று தன் குழப்பத்தைத் தெளிவே இல்லாமல் அவனிடம் கொட்டினாள்.\n“முதல்ல அழறதை நிறுத்துடி. எனக்கு என்னவோ மாதிரி இருக்கு. எதுக்கு இப்படி அழற நீ” என்று அவள் அழுவது தாங்க மாட்டாமல் கடிந்து கொண்டான்.\nஅவனும் எத்தனை முறை தான் அழாதே அழாதே என்று சொல்வது. அவள் அழுவதால் வேறு, இவனுக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை\nஅவள் தேம்பல் விசும்பலாக, “எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அண்ணாவுக்கு ஒன்னும் இல்லை தானே” என்று அதைப்பற்றி துகளளவு கூட அறியாதவனிடம் தவிப்பாகக் கேட்க, ஒன்றுமே தெரியாமல் அவன் என்ன சொல்லி சமாதானம் செய்வான்\nஅதோடு அவள் குறிப்பிட்ட அண்ணா பிரண்ட்.., அவள் வெகுவாக தயங்கியும், பெரும் அச்சத்துடனும் உரைத்த அவன் பேசும் முறை.., இதெல்லாம் இவனுக்குச் சரியாகப் படவில்லை. மனதிற்குள் ஒருவித சந்தேகத்தைத் தோற்றுவித்தது.\nஅவளுக்கு இப்பொழுது அவனின் அருகாமை அவசியம், எதற்கோ சமாளிக்கத் தெரியாமல் பயப்படுகிறாள் என்று புரிய, “காலேஜ்ல பர்மிஷன் வாங்கிட்டு வெயிட் பண்ணு. இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன். அதுவரை அவங்ககிட்ட இருந்து எதுவும் போன் வந்தா எடுக்காத… நான் என்ன எதுன்னு விசாரிச்சுக்கிறேன். அந்த நம்பர் மட்டும் எனக்கு அனுப்பிவிடு” என்று கண்டிப்பான குரலில் கூறியவன், சொன்னபடி அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரிக்கு வந்திருந்தான்.\nஇடையில் வரும் வழியிலேயே கோபியின் உள்ளூர் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து, அன்று சென்னையிலிருந்து வந்திருந்த கோபியின் நண்பர்கள் யாருடைய நம்பரும் கிடைக்குமா என்று விசாரித்து வாங்கியிருந்தான்.\nரஞ்சிதா திருமணத்தின் சமயம் கோபி தன் அலுவலக நண்பர்களை உள்ளூர் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, கவனிக்கச் சொல்லியிருந்தால்… இவர்களிடம் கோபியின் சென்னை நண்பர்களின் எண்கள் இருந்தது.\nகிடைத்த எண்களில், ஒன்றுக்குத் தொடர்பு கொண்டு… என்ன, ஏதென்று நீதிவாசன் விசாரித்துத் தெரிந்து கொண்டான். கூடவே, கோபியின் கைப்பேசி எங்கே அதற்கு ஏன் அழைப்பு போகவில்லை என்றும் தெரிந்து கொள்ள… தெரிந்து கொண்ட விஷயங்கள் அவனுடைய கோபத்தைத் தாறுமாறாக அதிகரிப்பதாக இருந்தது.\nகல்லூரி வாயிலில் வண்டியை நிறுத்தியவன், தனது வண்டியைப் பார்த்து விட்டும் கண்டு கொள்ளாமல் நிற்பவளுக்குக் கைப்பேசியில் அழைப்பு விடுத்து, “வா வந்து கார்ல ஏறு” என்றான் மெலிதாக கடிந்தபடி.\n“ம்ம் ஹ்ம்ம்… நான் எப்படி நீங்க வாங்க” எனத் தலையை மறுப்பாக ஆட்டியவளிடம், எதுவும் பேசாமல் கைப்பேசி அழைப்பைத் துண்டித்திருந்தான்.\nஅவன் இறங்கி வருவான் என்று பொறுத்துப் பொறுத்து பார்த்தவள், அவன் வர மாட்டான் என்று தெளிவுற அறிந்து, அவளாகவே சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். அவள் புறம் கூட திரும்பாமல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு காரை இயக்கினான்.\nகூடவே, அவள் முன்பே கைப்பேசியை எடுத்து முத்துச்செல்வத்திற்கு அழைத்து, “ஒரு வேலை விஷயமா வெளிய வந்தேன். இங்க உங்க பொண்ணு வீட்டுக்குப் போக நின்னுட்டு இருந்தா. அவளை நானே அழைச்சிட்டு வந்து வீட்டுல விட்டுடறேன். நானே இந்த வாரம் உங்களைப் பார்க்க வரதா தான் இருந்தேன். அதான் இப்பவே ���ந்துடலாம்ன்னு. உங்க பொண்ணை கூப்பிட்டு வரலாமில்லை” என்று விவரம் கூறி அனுமதி கேட்டான். இவள் அச்சோ என்று தலையில் அடித்துக் கொண்டாள்.\n‘அப்பா கிட்ட எல்லாம் ஏன் சொல்லணும்’ என்னும் பதற்றம் அவளுக்கு’ என்னும் பதற்றம் அவளுக்கு ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று சங்கடப்பட்டுக் கொண்டாள். கூடவே, ‘அங்கே அண்ணாவுக்கு என்ன ஆச்சோ தெரியலையே ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்று சங்கடப்பட்டுக் கொண்டாள். கூடவே, ‘அங்கே அண்ணாவுக்கு என்ன ஆச்சோ தெரியலையே’ என்று பயமும், பதற்றமுமாகத் தெளிவற்ற நிலையில் அமர்ந்திருந்தாள்.\nஅவனோ வாகனத்தை நெரிசல் இல்லாத சாலையில் மரத்தின் அடியில் நிறுத்திவிட்டு, ஸ்டியரிங் வீலில் தாளம் தட்டிக் கொண்டிருந்தான்.\nஇவளாக என்ன ஏதென்று விவரம் சொல்ல வேண்டுமாம் ‘ஐயோ ரொம்பத்தான்’ எனக் கடுப்பாக வந்தது அவளுக்கு\n“அண்ணாக்கு ஆக்சிடெண்ட்ன்னு போன் வந்ததுன்னு சொல்லறேன். நீங்க என்னடான்னா…” என்று அன்னபூரணி மென்குரலில் மனத்தாங்கலோடு சொல்லிவிட்டு அவன் முகம் பார்த்தாள்.\n“கோபி எப்ப ஸ்வீடன் போகணும்\n“உனக்கு போன் யார் செஞ்சா”\n“யாரோ தீபனாம். அண்ணாவோட பிரண்டாம். ஆனா, அவங்க பேசற தோரணையே ஒரு மாதிரி…” என்றவள், அவன் பார்வையின் மாற்றத்தை உணர்ந்து, “அது அது ரொம்ப உரிமையா… அது” என முடிக்க முடியாமல் திணறியபடி எதிர்புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.\n“உன் நம்பருக்கு ஏன் போன் செஞ்சானாம்” என்றபோது அவனது குரல் இறுகியிருந்தது. ‘புரிஞ்சிடுச்சோ…’ என்றபடி அவனது முகத்தைத் திரும்பிப் பார்த்தவள், அவனது கடுமையில் அவனுக்குப் புரிந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டாள்.\nமென்குரலில், “அது கோபி அண்ணன் வீட்டுல யாருக்கும் சொல்ல வேணாம்ன்னு சொல்லிட்டானாம். அதான் அவனுக்கு தெரியாம இவரு கூப்பிட்டாராம்” என்று தீபன் இவளிடம் சொன்ன காரணத்தை ஒப்புவித்தாள்.\n“ம்பச் அதுதான் அந்த போன் செஞ்சவங்க…” என்றாள் சலிப்பாக\n“சரி ஏன் உனக்கு போன் பண்ணினான் மாமாவுக்கு தான பண்ணியிருக்கணும்\n“அப்பாவுக்கு எதுவும் ஹெல்த் இஸ்யூ இருக்குமோன்னு யோசிச்சு எனக்கு பண்ணுனதா சொன்னாங்க..”\n“நான் கோபியை பார்த்துக்கிறேன். நீ ஏன் கவலைப்படற… உனக்காக இதைக்கூடச் செய்ய மாட்டேனா… அப்படியெல்லாம்…” அவன் பார்வையில் தெரிந்த உஷ்ணத்தில் அவளது பேச்��ு தடைப்பட்டது.\n“சொல்லு…” என்றான் இறுகிய குரலில்.\n“அவங்க பேசற விதம் எனக்கு ரொம்ப பயமாயிடுச்சு. என்னவோ சரியில்லைன்னு தோணுச்சு” என்றாள் பதற்றமான குரலில். சம்பத்திடம் இருந்து மீண்ட பிறகு, எல்லாவற்றிலும் அதீத கவனம் தானே அதனாலேயே தீபனின் நோக்கம் வெகு சீக்கிரமே அவளுக்குப் புரிந்து விட்டிருந்தது.\nதெளிவாகச் சொல்லாமல் இழுத்தடித்தவளிடம், “எதுக்கு அழுத எனக்கு எதுக்கு போன் பண்ணுன எனக்கு எதுக்கு போன் பண்ணுன” என்று கிட்டத்தட்ட நீதிவாசன் எரிந்து விழ, அவள் கண்கள் கலங்கி விட்டது. கார் கதவின் புறம் முகத்தைத் திருப்பி அழுகையை மறைத்துக் கொண்டாள்.\nஅதைக் கண்டு கொள்ளாமல், “என்னை எதுக்கு கூப்பிட்டன்னு கேட்டேன்” என்று கேட்டவனின் குரலில் அழுத்தம் கூடியிருக்க,\n“அம்மா, அப்பாவுக்கு எப்படி சொல்ல அண்ணாவுக்கு என்ன ஆச்சோன்னு பயமா இருக்கு அண்ணாவுக்கு என்ன ஆச்சோன்னு பயமா இருக்கு அண்ணாவுக்கு போனும் போக மாட்டீங்குது. போன் செஞ்சவன் பேசற தோரணை வேற சரியா படலை… அவன் உண்மையைத் தான் சொன்னானான்னும் தெரியலை. மொத்தத்துல இப்ப என்ன செய்யணும்ன்னு எனக்குப் புரியலை. போதுமா அண்ணாவுக்கு போனும் போக மாட்டீங்குது. போன் செஞ்சவன் பேசற தோரணை வேற சரியா படலை… அவன் உண்மையைத் தான் சொன்னானான்னும் தெரியலை. மொத்தத்துல இப்ப என்ன செய்யணும்ன்னு எனக்குப் புரியலை. போதுமா” என்று படபடவென பொரிந்தவள்,\n“நான் பஸ்ஸை பிடிச்சே வீட்டுக்கு போயிக்கறேன். அங்க போயி அப்பா கிட்ட சொல்லிக்கிறேன்” என்று காரை விட்டு இறங்க எத்தனிக்க, கார் சென்டர் லாக்கில் இருந்ததால் அவளால் திறக்க முடியவில்லை.\nஅவனை முறைத்தபடி, “கார் கதவை திறந்து விடுங்க” என்று சொல்ல, கரங்களை மார்பின் குறுக்கே கட்டியபடி தோரணையாக அமர்ந்திருந்தானே தவிரப் பதில் சொல்லவில்லை.\nஅதற்குள் பூரணியின் கைப்பேசி சிணுங்க, தீபன் தான் அழைத்திருந்தான். எடுத்து பார்த்ததுமே அவள் முகம் சுருங்கி விட்டது. அவன் பேசும் தோரணையே இவளுக்கு பிடிக்கவில்லை. அதேசமயம் அண்ணனுக்கு என்னவோ என்று மனது வேறு அடித்துக் கொண்டது.\nஅவளது மனதின் அலைப்புறுதல் விழிகளின் நாட்டியத்தில் தெரிந்தது. கைப்பேசியின் அழைப்பை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் பெரும் தவிப்போடு அமர்ந்திருக்க,\nவெகு நிதானமாக அவளது கரங்க��ில் இருந்த கைப்பேசியை வாங்கியவன், அழைப்பை ஏற்று லவுட் ஸ்பீக்கரில் போட்டான்.\n“ஹாய் பேபி, கோபிக்கு ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்குடா. பயப்பட எதுவும் இல்லை சரியா நீ பயந்துட்டு இருப்பியேன்னு தான் கூப்பிட்டேன்” என்று குழைந்த குரலில் பேசியது தீபனே\n’ என்றவனுக்கு கைமுஷ்டி இறுகியது.\nதீபனுக்கு பதில் கூற பிடிக்காமல் அன்னபூரணி அமைதியாக அமர்ந்து கொண்டாள். ‘நீதானே போன் அட்டண்ட் செஞ்ச, நீயே பேசு…’ என்னும் தோரணை அவளிடம்\nஅதை புரிந்து கொண்டவன் போல நீதிவாசனே பதிலும் கூறினான். “ஹலோ தீபன். சொல்லுங்க என்ன விஷயம் நான் நீதிவாசன் பேசறேன்” என்று கணீர் குரலில் அவன் பேச, அவனை எதிர்பாராமல் தீபன் விழி விரித்தான்.\nதீபனின் மௌனத்தை எதிர்பார்த்து, “சொல்லுங்க கோபிக்கு என்ன ஆச்சு” என்று மீண்டும் கேட்டான் இவன்.\n“இஞ்சூரி எப்படி மைனர் ஆர் மேஜர்\n“மைனர் தான்” அதிர்ச்சியில், வாத்தியாருக்குக் கட்டுப்பட்ட மாணவன் போல எதிர்புறத்திலிருந்து பதில் வந்தது.\n“இல்லை. தேவையில்லை சொல்லிட்டாங்க” இப்பொழுது கொஞ்சம் தெளிவு வந்திருந்தால் அவன் குரலில் அலட்சியம் தெரிந்தது.\n“அப்ப ரொம்ப மைனர் தான் போலயே. என்னாச்சு எப்படி அடி பட்டுச்சு” என்று மேலும் கேள்விகளை எழுப்பினான் நீதிவாசன்.\n“என்னங்க துருவித் துருவி விசாரணை செய்யறீங்க” என்று தீபனின் குரலில் அப்பட்டமான எரிச்சல்.\n“நீங்க தானே போன் பண்ணியிருக்கீங்க. அதான் உங்ககிட்ட விவரம் கேட்கிறேன்” என்ற நீதியின் பதிலில் நக்கல் நிரம்பி வழிந்தது. தீபன் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை\n“சொல்லுங்க விவரம் சொல்ல தானே கூப்பிட்டீங்க” தீபனின் அமைதியை நீதிவாசன் சீண்ட,\n“கண்டிப்பா. விவரம் தான் சொல்லணும். அதை உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை”\n எங்க வீட்டு பொண்ணுங்க கிட்ட மட்டும் சொல்லற விவரம்\n“என்ன சும்மா உங்க வீட்டு பொண்ணு, அது இதுன்னு ரொம்ப தான் பேசறீங்க. அவ மேஜர், அவகிட்ட அப்ரோச் செய்ய விட மாட்டீங்களா என் நோக்கம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும். எனக்கு அன்னபூரணியை ரொம்ப பிடிச்சிருக்கு. பிளீஸ் டோன்ட் இன்டர்பியர்… நான் அவகிட்ட பேசிக்கிறேன்” என்று கத்தினான்.\n“உங்க அப்ரோச் முறையில்லையே தீபன். உங்ககிட்ட அவ நம்பர் எப்படி வந்தது அவ கொடுத்தாளா இல்லை கோபிக்கிட்ட சொல்லிட்டு தான் அவன் போ���்ல இருந்து நம்பர் எடுத்தீங்களா\nதீபனுக்கு ஆத்திரம் எல்லையை கடந்தது. “நான் யாருகிட்ட கேட்கணும். அந்த பொண்ணு யாரும் இல்லாத அனாதை தானே பிறகு வேற யாருகிட்ட கேட்கணும் பிறகு வேற யாருகிட்ட கேட்கணும் சென்னையில சொந்த வீடு, கை நிறைய சம்பளம், வெல் செட்டில்ட் பேமலி… இதைவிட யாரு அவளுக்கு வந்துடுவாங்க. அனாதை பொண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கைத் தர முன்வர என்னை நீங்க எப்படி ரெஸ்பெக்ட் பண்ணனும் சென்னையில சொந்த வீடு, கை நிறைய சம்பளம், வெல் செட்டில்ட் பேமலி… இதைவிட யாரு அவளுக்கு வந்துடுவாங்க. அனாதை பொண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கைத் தர முன்வர என்னை நீங்க எப்படி ரெஸ்பெக்ட் பண்ணனும்\n“ஸ்டாப் யுவர் நான்சென்ஸ்” என்ற நீதிவாசனின் குரலில் அடங்கியது.\n“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ்டர் தீபன். இன்னும் ஒரு வார்த்தை இப்படி பேசுனீங்க, சென்னை வந்து துவம்சம் பண்ணிடுவேன்” வாயைப் பொத்தி கண்ணீர் வடிப்பவளின் வேதனையைத் தங்கமாட்டாமல் உச்சஸ்தாதியில் கத்தினான்.\nஅப்பொழுதும் அலட்சியமாக, “என்ன மிராட்டறியா” என்று தீபன் எகிற, “ச்சீ நாயே உனக்கு ஒருமுறை சொன்னா புரியாது. இனியொரு முறை பூரணிகிட்ட பேச முயற்சி செஞ்சா, உனக்கு நடக்கிற சேதத்துக்கு நான் பொறுப்பில்லை” என்றவனின் குரலே நான் சொல்வதைச் செய்வேன் என்று தொனியில் ஒலித்தது.\n“மைண்ட் யுவர் வேர்ட்ஸ்….” நாய் என்று சொல்லியதால், அதைப் பொறுத்துக்கொள்ள மாட்டாமல் தீபன் கத்தினான். இவன் அனாதை என்று வரையறுத்தது மட்டும் எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.\n“வெண்ணை நீ மைண்ட் செஞ்சியா டா… பரதேசி… போனை வெச்சுட்டு போயிடு… சும்மா வந்துட்டான், வழுக்கி விழுந்ததுக்கெல்லாம்… ஆக்ஸிடெண்ட்ன்னு சொல்லி பொண்ணுங்களை ஏமாத்த இன்னொருமுறை இப்படி எதுவும் டிரை செஞ்ச…” என்று மிரட்ட,\n“என்ன நீங்க, ஒரு அனாதை பொண்ணுக்கு இதைவிட என்ன நல்ல வாழ்க்கை அமைஞ்சிடும்…”\n“டேய் விளங்காதவனே… அவ பக்கத்துல இருக்காளேன்னு பார்க்கிறேன், இல்லை வண்டி வண்டியா திட்டிடுவேன். நீ வாழ்க்கை தரும் அளவு எங்கவீட்டு மகாராணி ஒன்னும் இல்லை. நீ ஒழுங்கு மரியாதையா உன் அழுக்கு, மன வக்கிர பேச்சை எல்லாம் மூட்டை கட்டிட்டு கிளம்பிடு. இல்லை உன் ஆபிஸ் ல செக்ஸுவல் ஹாரஸ்மெண்ட்டுன்னு ரிப்போர்ட் பைல் பண்ண வேண்டி வந்துடும். அப்பறம் பெருமை ப��த்திக்கிறியே நல்ல வேலை, கை நிறைய சம்பளம்ன்னு அது கானல் நீராயிடும்” என்று சீரியவனின் கோபத்தில், தீபன் அழைப்பைத் துண்டித்திருந்தான்.\n‘ஏதோ அடக்கமா, அழகா இருக்காளேன்னு… அனாதையா இருந்தாலும் பரவாயில்லைன்னு யோசிச்சா… சரியான லோ கிளாஸ் குடும்பம்’ என்று எண்ணிக் கொண்டவன், பூரணியின் கைப்பேசி எண்ணை தன் கைப்பேசியிலிருந்து நீக்கியிருந்தான்.\nகாரினுள் அமர்ந்திருந்த நீதிவாசன் செய்வதறியாது திகைத்தான். பூரணி அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள். அனாதை.., அனாதை.., அனாதை.., இந்த பேச்சு அவளைத் துரத்துவதை நிறுத்தவே நிறுத்தாதா எத்தனை முறை தான் எழுந்து நிற்பது எத்தனை முறை தான் எழுந்து நிற்பது அதிலும் போனால் போகிறதென்று வாழ்க்கைத் தர முன் வந்தவன் போல என்ன ஒரு பேச்சு அதிலும் போனால் போகிறதென்று வாழ்க்கைத் தர முன் வந்தவன் போல என்ன ஒரு பேச்சு இவளுக்கு வாழ்க்கை இல்லை என்று எப்பொழுது அவனிடம் கேட்டாள்\nதனக்கு இப்படி ஒரு நிலை வர வேண்டுமா உரிமையாய், உறவாய் தன்னை அரவணைக்க ஒரு அழகிய குடும்பம் இருக்கும்போதே இவர்களுக்கெல்லாம் பேச எங்கிருந்து தைரியம் வருகிறது என்று தெரியவில்லை உரிமையாய், உறவாய் தன்னை அரவணைக்க ஒரு அழகிய குடும்பம் இருக்கும்போதே இவர்களுக்கெல்லாம் பேச எங்கிருந்து தைரியம் வருகிறது என்று தெரியவில்லை மண்புழுவிடம் வீரம் காட்டும் இவர்களை எல்லாம் எந்த வகையில் சேர்ப்பது\nஅழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தவளிடம், “கோபிக்கு எதுவும் இல்லை. ஜஸ்ட் கால் ஸ்லிப் ஆகி ஆபிஸ் கேம்பஸ்ல விழுந்துட்டானாம். அவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்க. டூ டேஸ் ரெஸ்ட் எடுத்தா போதுமாம். போன் அவன் டெஸ்க்லயே மறந்து வெச்சுட்டு போயிட்டான் போல, அதை எடுத்துத் தான் இந்த பரதேசி இப்படி மிஸ் யூஸ் பண்ணியிருக்கான்” என்று நீதிவாசன் விளக்கம் தந்தான்.\n“ம்ம்ம்…” என்று தலையசைத்துக் கொண்டு, மறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.\n“அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அழுவியா நீ” என்று நீதிவாசன் அதட்ட, பதில் கூறவில்லை அவள்.\n“ம்ப்ச்… எதுக்கு அழுவ அன்னம் இதெல்லாம் ஒரு பிரச்சனையா பிரச்சனை வந்தா பேஸ் பண்ணாம அழுதா சரியாயிடுமா” என்று எரிச்சலோடு கேட்டவன், காரை இயக்கி அவள் வீட்டு நோக்கிப் பயணித்திருந்தான்.\nஅவளைச் சமாதானம் செய்யும் வழி த��ரியவில்லை என்றில்லை சமாதானம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவே இவனுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் எல்லாம் ஒரு ஆள் அவன் பேசியதற்கு இவள் அழுவாளா என்னும் எரிச்சல் தான் நிறைந்திருந்தது\nஅந்த எரிச்சல் அவளது அழுகையின் முன்பு, சிறிது நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியாததால், மீண்டும் காரை ஓரமாக நிறுத்தினான். என்னவென்று பார்த்தவளிடம், “அன்னம் நீ அழுது இன்னைக்குத் தான் முதல்முறை பார்க்கிறேன். இனி இப்படிப் பார்க்கக் கூடாது…” என்று அவளை ஏறிட, அவனது முகத்தில் தெரிந்த வேதனையில் இவள் தன் கண்ணீரை நிறுத்தியிருந்தாள். தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் நீட்ட, அவள் வாங்கி அருந்திக் கொண்டவள், முகத்தையும் கழுவிவிட்டு வந்து கண்மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டாள். மனம், உடல் இரண்டும் வெகுவாக சோர்ந்திருந்தது.\nகாயம்பட்டது போல வலித்த மனதினை மயிலிறகு போல ஏதோ ஒரு உணர்வு வருடித் தந்தது அவளுக்கு வெகுவாக ஆறுதலாக இருந்தது.\nPosted in சுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி'\nPrev முட்டைகோஸ் கணக்கு – சிறுவர் கதை\nNext சுகமதியின் ‘வேப்பம்பூவின் தேன்துளி – 14’\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 34\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 33\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 32\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா – 30\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nசுகமதியின் 'வேப்பம்பூவின் தேன்துளி' (12)\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (36)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (46)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (70)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (25)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையு���டி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (34)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-10-29T08:21:44Z", "digest": "sha1:ORP6SZZIIYEUCRIC4Q6QEBI52PKWROTM", "length": 10266, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பொன் மாணிக்கவேல்", "raw_content": "வியாழன், அக்டோபர் 29 2020\nSearch - பொன் மாணிக்கவேல்\nசிதம்பரத்தில் திருமாவளவனைக் கண்டித்து பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டத்துக்குத் தடை; தடையை மீறி ஈடுபட்ட 500க்கும்...\n'நவரசா' ஆந்தாலஜி அப்டேட்: 9 இயக்குநர்கள் யார்\nவாழ்க்கைப் பாதையைக் துலக்கிக் காட்டும் ஒரு வழிகாட்டி திருக்குறள்: மனதின் குரலில் விதந்தோதிய...\nமனதின் குரல்: தூத்துக்குடி முடிதிருத்தும் கடைக்காரரின் நூலக முயற்சியைப் பாராட்டிய மோடி\nதேவர் ஜெயந்திக்காக நினைவிடப் பொறுப்பாளரிடம் தங்கக்கவசம் ஒப்படைப்பு: துணை முதல்வர் வழங்கினார்\n’, ‘மனிதன் என்பவன்...’, ‘எங்கிருந்தாலும் வாழ்க’, ‘பூமாலையில் ஓர் மல்லிகை’, ‘அசோகர்...\nஅகண்ட தீபத்தில் அமர்ந்திருக்கிறாள் மகாலக்ஷ்மி கடன் தொல்லையை தீர்க்கும் அகண்ட தீப பிரார்த்தனை\nபத்மநாபபுரம் அரண்மனையில் தமிழக, கேரள ஒற்றுமையை பறைசாற்றும் மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்வு;...\nநேரலையில்... திருவொற்றியூர் கோயிலின் பிரதோஷ பூஜை; வீட்டிலிருந்தே கண்ணார தரிசனம்; மனதார பிரார்த்தனை\nஅதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக தொடர்கிறது; பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிதான்:...\nமனுநூலை பாஜக ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதை தெளிவுபடுத்த...\nகுஜராத்தில் 2002-ல் நடந்த கலவர வழக்கில் மோடியை...\nதிமுக இந்துக்களும், தமிழக தாய்மார்களும் ஸ்டாலினுக்கு பாடம்...\nஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர்களும், முதலீட்டாளர்களும் இப்போது...\nவீர சாவர்க்கர் பற்றிப் பேசும் பாஜக; பாரத...\nஅணி மாறும் கலாச்சாரமும் அரிதாகிவரும் அரசியல் அறமும்\nவெற்றியைப் பெற்றுத்தருமா தேஜஸ்வியின் மறுபிரவேசம்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/sathukudi-juice-benefits.html", "date_download": "2020-10-29T07:22:59Z", "digest": "sha1:VEGLUKBKWP4JQKYVYCE3YMQMR45LA7VC", "length": 11290, "nlines": 156, "source_domain": "www.tamilxp.com", "title": "சாத்துக்குடி பழம் பயன்கள் - ஜூஸ் நன்மைகள் - Sathukudi Juice", "raw_content": "\nசாத்துக்குடி பழத்தின் மருத்துவ நன்மைகள்\nசாத்துக்குடி பழத்தின் மருத்துவ நன்மைகள்\nசாத்துக்குடி பழத்தில் வைட்டமின் சி, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரதம், கால்சியம், நார்ச்சத்து ஆகியவை உள்ளது. சாத்துக்குடி ஜூஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.\nசாத்துக்குடி பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது. சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடித்து வந்தால் உடலை தாக்கும் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும்.\nவெப்பம் நிறைந்த பகுதிகளில் குளிர்ச்சி தரும் பலமாக சாத்துக்குடி விளங்குகிறது. இதனை ஆங்கிலத்தில் “ஸ்வீட் லெமன்” என்று அழைக்கப்படுகிறது.\nசாத்துக்குடி பழம் உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.\nசெரிமானம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குவதற்கு சாத்துக்குடி பழம் பெரிதும் உதவுகின்றது. மேலும் கல்லீரல் சீராக செயல்பட உதவும்.\nதினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் உடலில் புதிய ரத்தம் உருவாகும். இதனால்தான் நோயுற்றவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் வழங்கப்படுகிறது.\nசாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து, எலும்புக்கு வலு சேர்க்க உதவுகிறது.\nசாத்துக்குடி பழம் சீரண சக்தியை அதிகரித்து, பசி உணர்வை தூண்டிவிடும்.\nசாத்துக்குடி பழத்தை கோடைக்காலத்தில் சாப்பிடும்போது தாகம் தணிந்து உடலுக்கு புத்துணர்வு தரும்.\nசாத்துக்குடியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக பையில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகத் தொற்று நோய் உருவாகாமல் தடுக்கும்.\nமஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தை சாப்பிடும்போது எளிதில் செரிமானம் ஆகும். மேலும் மஞ்சள் காமாலை நோயால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் வாந்தியை குணப்படுத்தும்.\nரத்தசோகை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் அருந்தலாம். சாத்துக்குடி பழத்தை தினமும் உணவிற்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.\nஇரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள்கால்சியம் உணவுகள்சாத்துக்குடி\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nவெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்\nகண்களை அடிக்கடி தேய்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்\nசுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nரம்பூட்டான் பழத்தின் மருத்துவ நன்மைகள்\nஇந்த உணவோடு கருவாடு சாப்பிட்டால் ஆபத்து உருவாகும்..\nவெட்பாலை இலையின் மருத்துவ குணங்கள்\nசிறுகண் பீளை மருத்துவ பயன்கள்\nதும்பை பூ மருத்துவ பயன்கள்\nபுளியம் பூவின் மருத்துவ நன்மைகள்\nமாதுளை பூவின் மருத்துவ நன்மைகள்\nமருதாணியில் உள்ள மருத்துவ குணங்கள்\nதர்ப்பைப் புல்லின் மருத்துவ பயன்கள்\nமல்லிகை பூவின் மருத்துவ குணங்கள்\nகொள்ளுப் பருப்பின் மருத்துவ குணங்கள்\nஆண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவுகள்\nகர்ப்பிணி பெண்கள் மாதுளை பழம் சாப்பிடலாமா\nகுழந்தைகளுக்கு கண் பார்வை அதிகரிக்கும் உணவுகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா\nஎச்சரிக்கை: இதை உணவில் அதிகம் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்\nநடைப்பயிற்சி செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்\n6000 mAh பேட்டரி உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்கள்\nகர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nநீண்ட நேரம் மாஸ்க் அணிவதால் ஏற்படும் சரும பிரச்சனைகள்\nதியான முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்\nஞான முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nசின் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஅனுசாசன் முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஇருமல் பிரச்சனையை நீக்கும் லிங்க முத்திரை\nபங்கஜ முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\nஎலும்புகளை உறுதிப்படுத்தும் சூன்ய முத்திரை\nசூரிய முத்திரை செய்முறையும் அதன் பலன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-45/segments/1603107903419.77/wet/CC-MAIN-20201029065424-20201029095424-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}