diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1230.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1230.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1230.json.gz.jsonl" @@ -0,0 +1,406 @@ +{"url": "http://blog.vijayarmstrong.com/2014/01/", "date_download": "2020-06-04T08:31:16Z", "digest": "sha1:ZJGLPR7KWKHN3CVUWXBRJADMV57F57PF", "length": 42339, "nlines": 222, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: January 2014", "raw_content": "\n‘மணிரத்னம்’ படைப்புகள்: ஓர் உரையாடல்\nரங்கன்: உங்கள் முத்திரை என்று கருதப்பட்ட பல விஷயங்கள், மௌனராகத்திலேயே இடம்பெற்றிருந்தன. அவற்றில், இருள் செறிந்த பின்னணியில் செய்யப்பட்ட ஒளிப்பதிவு, மரபு சாரா நேர்த்தியான செட்கள் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.\nரத்னம்: மொழி தெரியாத, குளிர் நிறைந்த, ஊருக்குச் செல்லும் பெண்ணைப்பற்றிய கதை இது. முதலில் அவளுக்கு எல்லாமே அந்நியமாகப் படுகிறது. பின் அவள் அங்கேயே வாழப் பழகிக்கொள்கிறாள். அதனால்தான் டெல்லியைத் தேர்ந்தெடுத்தோம். இது ஒரு இண்டோர் (Indoor) படம் என்பதால் பி.சி.யும் நானும் சோதனை முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக இருந்தோம். வெறும் நான்கு சுவர்களுக்குள் எடுத்திருக்கிறார்களே என்று யாரும் முகம் சுளித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். இண்டோரும் அவுட்டோர் போல உயிரோட்டமாக இருக்கவேண்டும் என்று எண்ணினோம். ஏனெனில் படத்தில் நிறையக் கதாப்பாத்திரங்கள் இல்லை. அதனால் படம் நாடக பாணியில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அப்போதுதான் பி.சி., பேக் லைட்டிங் உத்தியைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தார். அது மிக அற்புதமான, புத்திசாலித்தனமான யோசனை. தரணிதான் சென்னையில் அந்த வீட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். அந்த வீடு முழுக்க சூரிய ஒளி படர்ந்திருந்ததால், அது பார்ப்பதற்கு டெல்லியில் இருக்கும் வீட்டைப்போல் காட்சியளித்தது. மேலும் அந்த வீட்டினுள், அவுட்டோரில் லைட்டிங் செய்வதுபோலவே இண்டோரில் செய்ய முழு வசதிகள் இருந்தன.\nரங்கன்: மேலும், (மணி) ரத்னச் சுருக்கமான வசனங்கள் இந்தப் படத்தில்தான் மக்களின் கவனத்துக்கு வந்தன.\nரத்னம்: வித்தியாசமாக, ஸ்டைலாக வசனங்களை எழுதவேண்டும் என்பதற்காக அப்படி எழுதவில்லை. கதை நகரத்தில் நடக்கிறது. படித்த, ஆங்கிலமயமான (ஓரளவுக்கு சிந்தனை அளவிலாவது) நகர மனிதர்கள் இப்படித்தான் பேசுவார்கள். என் முதல் படத்திலும் வசனங்கள் இப்படித்தான் அமைந்திருக்கும். ஏனெனில், அதுவும் நகர வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். ஆனால், அது கன்னடப்படம் என்பதால், அதன் வசனங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலு மகேந்திரா, வசனம்போல��� தொனிக்காத வசனங்களை எழுதுவார். நானும், படத்தில் வரும் உரையாடல்கள் வசனம்போல் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். வசனங்கள், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்காக, யோசித்து எழுதியதுபோல் இருக்ககூடாது என்று கருதினேன். அவை இயல்பான உரையாடல்போல் இருக்கவேண்டும். அதனால், முடிந்தவரையில் வசனங்களை எளிமையாகக் கொடுக்க முயன்றேன். என்ன சொல்லவேண்டுமோ அதைமட்டுமே வசனங்களின் மூலம் சொல்ல முயன்றேன். காட்சிகளின் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும், உணர்வுகளின் மூலமாகவும் இன்னும் பல விஷயங்களைச் சொல்ல முடியும். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்குமட்டுமே வசனத்தைப் பயன்படுத்த வேண்டும்.\nபரத்வாஜ் ரங்கனால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, அரவிந்த் சச்சிதானந்தம் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்ற - ‘மணிரத்னம்’ படைப்புகள்: ஓர் உரையாடல் - என்னும் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு தலைமுறையையே கவர்ந்த படைப்பாளியின் பேட்டி என்பது எத்தகைய பொக்கிஷமாக இருக்கும் என்பதற்கு இப்புத்தகம் ஓர் உதாரணம். அவரது படைப்புகளின் மூலம் உந்தப்பட்டு திரைத்துறைக்கு வந்த அத்தனை நண்பர்களும் இப்புத்தகத்தின் வாயிலாக பல செய்திகளை, கலை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம். மணிரத்னத்தின் படைப்புகளிலிருக்கும் அரசியலில் சிலருக்கு உடன்பாடு இல்லையெனினும் அவரின் படைப்பாளுமையின் வாயிலாக அவர் கொடுத்த திரை அனுபவத்தை இங்கே யாரும் மறுத்து விடமுடியாது. அதிகம் பேசா மணிரத்னத்தைத்தான் நாம் அறிந்திருப்போம். இப்புத்தகத்தில் அப்பிம்பத்தை அவரே விரும்பி உடைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் அத்தனை படைப்புகளைப்பற்றியும் அதன் தயாரிப்பு நுணுக்கங்களைப்பற்றியும் நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். ‘ஹிட்ச்காக் / ட்ரூஃபோ’உரையாடலைப் போன்று மிகுந்த மகிழ்ச்சியையும், அறிவார்ந்த சிந்தனையையும் தூண்டுகிற புத்தகமாக இது இருக்கிறது. தமிழில் திரைப்படம் சார்ந்து அரிதான முயற்சி இது. தாகம் கொண்ட ஒவ்வொரு படைப்பாளியையும் இப்புத்தகம் வசீகரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. திரைத்துறை நண்பர்கள் கண்டிப்பாக இப்புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.\n2002-இல் திரைத்துறைக்கு வந்தேன். இல்ல.. இல்ல.. அதை இப்படிச் சொல்ல முடியாது. 2002-இல் சென்னை வந்தேன். திரைத்துறையில் காலெடுத்து வைக்கும் எண்ணத்தில். ஆனால் அது நிகழ இரண்டு ஆண்டுகள் ஆயின. அது அவ்வளவு சுலபமில்லை என்பதும் புரிந்தது. பல கனவுகள் சுமந்த காலம் அது. கடந்து வந்தப் பாதை அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி, அர்த்தமற்று போக செய்த காலங்களின் தொடர்ச்சி ஒன்று நிகழ்ந்தது. நம்பிக்கைகளின் மேல் பாரம் சுமந்த நாட்கள் பல கடந்து வந்திருக்கிறேன். 2003 பிற்பாதியில் அல்லது 2004-இல் தான் திரைத்துறையினுள் நுழைய முடிந்தது.\n2008-இல் இயக்குனர் ‘ராஜேஷ் லிங்கம்’ இயக்கிய ‘புகைப்படம்’ என்னும் திரைப்படத்தின் வாயிலாக ஒளிப்பதிவாளனாகும் வாய்ப்பைப் பெற்றேன். என்னப்பற்றி அறியா, புதிய நண்பர்களுக்காக இங்கே சில தகவல்களை பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன். நான் பணி புரிந்த இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இரண்டும் 2010-ஆம் ஆண்டில் வெளியாகியன. இரண்டும் வணிக ரீதியாக தோல்விப்படங்கள். அதனால் பலர் பார்க்காமல் தவற விட்டிருக்கலாம். இரண்டு படங்களிலும் வெவ்வேறான தொழில்நுட்பங்களை பயன்படுத்தினோம். இரண்டு படங்களிலும் வெவ்வேறான ஒளிப்பதிவு நுணுக்கத்தை, ஒளியமைப்பு முறையை பயன்படுத்தினோம். காரணம் இரண்டும் வெவ்வேறான கதைக்களன் மற்றும் திரைமொழி கொண்டது. அதன் பிறகு வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டேன். காரணம் தோல்விப்படங்கள் கொடுத்த பயம். காத்திருந்தாலும் பரவாயில்லை என்று நல்ல கதைக்கும், தகுந்த குழுவிற்கும் காத்திருந்தேன். 2011-2012-ஆம் ஆண்டுகளில் அப்படியான இரண்டு படங்கள் வந்தது. ஆனால், அவை சில காரணங்களால் இன்னும் முழுமையடையவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இரண்டு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கொண்டேன். ஒன்று ‘அழகு குட்டி செல்லம்’ மற்றொன்று ‘தொட்டால் தொடரும்’.\n‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பிற்தயாரிப்பு பணிகளில் (Post Production) இருக்கிறது. இவ்வாண்டின் முதல் தேதி இப்படத்தின் 'First Look Teaser' வெளியிடப்பட்டது. இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. படத்தைப்பற்றியும் அதில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் இப்படத்தில் கையாண்ட தொழில்நுட்பங்களைப்பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.\nபடம்: அழகு குட்டி செல்லம்\nதயாரிப்பு: ‘ந��யா நானா’ ஆண்டனி\nஒளிப்பதிவு: விஜய் ஆம்ஸ்ட்ராங் (நான்தான்)\nஇசை: வேத் சங்கர் சுகவனம்\nகலை: கே. கலை முருகன்\nபசுமையான கொடைக்கானலின் மடியில் அமைந்த கல்லூரியில் பயிலும் ஏழு மாணவர்களின் கல்லூரிக்காலத்தை இந்தப்படம் விவரிக்கிறது. நான்கு ஆண்கள், மூன்று பெண்கள். இவர்களின் நட்பு, காதல் பற்றியான ஒரு பகிர்வு இந்தப்படம்.\nஇதன் ஒளிப்பதிவில் கொடைக்கானலின் பசுமையை முடிந்தவரை கொண்டுவர முயன்றிருக்கிறேன். மென்மையான ஒளிகளை பயன்படுத்தி இருக்கிறேன்.\nகாட்சிப்படுத்துதல், எடிட்டிங், இசை, சிறப்பு சப்தம் என்று எதிலும் இன்றைய நவீன திரைப்படங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்ப கதைச்சொல்லல் (Camera Shake, Zooming, Fast Cut, Swish Pan, Flash Sounds) முறையைப் பயன்படுத்தவில்லை.\nஒரு மென்மையான கதை அதன் போக்கில் நெகிழ்வாக சொல்லப்பட்டிருக்கிறது. இது எனக்கும் இயக்குனருக்கும் முதல் படம். முதல் முயற்சி. முதல் முயற்சிக்கே உரிய எல்லா சாத்தியங்களையும், குறைகளையும் இப்படம் கொண்டுள்ளது.\nஇப்படத்தின் பாடல் காட்சிகள் பெரும்பாலும் கொடைக்கானலின் இயற்கை ஒளியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டன. மாலை அந்தி நேரத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.\n2006 காலகட்டத்திலேயே ‘Super16MM’ என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படமெடுக்கலாம் என்ற கருத்தோட்டம் பரவலாக இருந்தது. திரைப்படத் தயாரிப்பு தொழிலிலிருக்கும் செலவினங்களை குறைக்கும் விதமாக இத்தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் சாத்தியத்தை ஆலோசித்தார்கள். மேலும் DI- என்னும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தக் கால கட்டம் அது. ஆகையால் இரண்டு தொழில்நுட்பங்களையும் இணைப்பதன் மூலம் ஒரு புதிய சாத்தியத்தை நிகழ்த்த முடிந்தது. சிறிய 16MM படச்சுருளில் படமெடுத்து பின்பு DI-மூலம் நமக்கு தேவையான தரத்தில் மாற்றிக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் அத்தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தது.\n‘புகைப்படம்’ ஒரு சிறிய/புதிய பட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட படம். மேலும் அதன் நடிகர்கள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை புதியவர்கள் என்பதனால் S16mm தொழில்நுட்பத்தை பயன்படுத்த எண்ணினோம். (S16mm ஆல் விளையும் பயன்பற்றி அறிய என்னுடைய இந்த கட்டுரையைப் பார்க்கவும்)\nநாங்கள் படத்தை துவங்கிய காலகட்டத்தில் தமிழில் எந்தப்படமும் S16mm-இல் எடுக்கப்பட்டு ��ெளியாகி இருக்கவில்லை. நான் பரிந்துரைத்தபோது முதலில் தயங்கிய இயக்குனர் ராஜேஷ் பின்பு என் மீதிருந்த நம்பிக்கையினால் ஒத்துக்கொண்டார். அப்போது எனக்கும் கூட S16mm-இல் படமெடுத்து அனுபவமில்லை. முழுக்க முழுக்க படிப்பறிவுதான். ஏட்டுச் சுரைக்காய். கறிக்கு உதவுமா என்று தெரிந்துக்கொள்ள 'Test' எடுத்தோம். எடுத்துப்பார்த்த காட்சிகள் திருப்தி அளித்ததின்பேரில் அத்தொழில்நுட்பத்தைத் தொடரலாம் என்று முடிவெடுத்தோம். மேலும் அக்காலகட்டத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நிகழ்வதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் படப்பிடிப்பைக் கொடைக்கானலில் நடத்தலாம் என்று முடிவாயிற்று. ஆனால் கொடைக்கானலின் குறைந்த ஒளிக்கு S16mm தாங்குமா என்றொரு சந்தேகம் எழுந்தது. ஆனால் அந்நிலையில் நாங்கள் வேறு தொழில்நுட்பத்திற்கு மாறும் சாத்தியமற்று இருந்தோம். காரணம் S16mm-ஐ அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத் தரவுகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. 35MM-க்கு மாறும் அளவிற்கு பொருளாதாரம் இல்லை என்பது ஒருபுறம். டிஜிட்டலுக்கு மாறும் விதத்தில் டிஜிட்டல் அன்று வளர்ந்திருக்கவில்லை என்பதும் ஒரு காரணம். அதனால் S16mm-இலேயே படமெடுப்பது என்று முடிவாயிற்று. எனக்கும் இயக்குனருக்கும் ஒருவித நம்பிக்கை இருந்தது. படைப்புதான் பிரதானம். தொழில்நுட்பமல்ல என்பதுதான் அது. தொழில்நுட்பங்கள் வெறும் கருவிகள்தான், அதைக்கொண்டு சாத்தியமாக்கும் படைப்பே அதன் மேன்மைக்கு ஆதாரம் என்று நினைத்தோம். எனக்கும் கூட குறைந்த ஒளியில் S16mm-ஐ பயன்படுத்துவதிலிருக்கும் சவால் பிடித்திருந்தது. அதன் குறைகளை படைப்பாக்கத்தின் மூலம் நிவர்த்தி செய்து விடலாம் என்று கருதினேன்.\nஎனினும் அத்தொழில்நுட்பத்தின் குறைபாடுகளான 'Low Resolution, Grains' போன்றவை சில இடங்களில் நான் விரும்பாத பிம்பங்களைக் கொடுத்துள்ளது.\nஇதுவரை தமிழில் வெளிவந்த S16 படங்கள் (சுப்பிரமணியபுரம், மாயாண்டி குடும்பத்தார், பசங்க..) பெரும்பாலும் வெய்யில் பிரதேசங்களில் எடுக்கப்பட்டுள்ளன. இது மட்டுமே குளிர்ப்பிரதேசமும் குறைந்த வெளிச்சமும் கொண்ட கொடைக்கானலில் எடுக்கப்பட்டப் படம்.\nமொத்ததில் ஒரு இயல்பான நெகிழ்வான படமாகக் கொடுக்க முயன்றிருக்கிறோம். ஒளிப்பதிவும் அதை மனதில் கொண்டே செய்யப்பட்டிருக்கிறது.\nதயாரிப்பு: மணிகண்டன் (மாய பஜார் சினிமாஸ்)\nஒளிப்பதிவு: விஜய் ஆம்ஸ்ட்ராங் (நான்தான்)\n\"விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவு கொடைக்கானல் குளிரை அள்ளித் தெளிக்கிறது\" - தமிழ் கூடல்.com\nவறண்ட பிரதேசத்தில் தனித்துக்கிடக்கும் ஒரு கிராமத்தில் சுற்றித்திரியும் நான்கு இளைஞர்களைப் பற்றிய படம். அவ்விளைஞர்கள் சில காரணங்களால் சென்னைக்கு அடைக்கலம் தேடி ஓடி வருகிறார்கள். வறுமையில் கிடக்கும் ஒரு கிராமம் மற்றும் செழுமையில் திளைக்கும் சென்னையின் புறநகரப்பகுதிகள்தான் இதன் களங்கள்.\nசுட்டெரிக்கும் வெய்யிலையும், புழுதியையும், வறட்சியையும் வறுமையின் குறியீடாக பயன்படுத்தினோம். இந்த நான்கு நண்பர்களின் சூழ்நிலைகள் எப்போதும் கொளுத்தும் வெய்யிலில் இருப்பதாக அமைத்துக்கொண்டோம். கிராமத்தில் வரும் வில்லன்கள் எல்லாரும் நிழலில் (இருண்ட மனம் கொண்டவர்கள்) இருக்கும்படி பார்த்துக்கொண்டோம்.\nபடத்தின் முதல் பகுதி முழுவதும் கரடுமுரடான நிலப்பகுதியில் நிகழ்கிறது. அதற்கு ஏற்றவாறு 'பிம்பங்களை' ஒளிப்பதிவு செய்தோம். ஒளியமைப்புக்கு இயற்கை ஒளிகளைப் பயன்படுத்தினோம். பெரும்பாலும் சூரிய ஒளி பயன்படுத்தப்பட்டது. சூரிய ஒளியை 'High Light'-ஆகப் பயன்படுத்தினோம். பல இடங்களில் 'Fill Light' பயன்படுத்தப்படவில்லை. அழகியலுக்கு முன்னுரிமை தராமல் ஒருவித 'Rough Image'கொண்டுவர முயன்றோம். பெரும்பாலான காட்சிகள் பகலில் நடக்கின்றன.\nஇரண்டாம் பகுதியில், சென்னையை அதிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முயன்றோம். சென்னையின் பல காட்சிகள் இரவில் நடக்கின்றன. இங்கு ஒளியமைப்பு என்பது தெருவிளக்கு, குளிர்காய ஏற்றப்பட்ட நெருப்பு, சன்னல் வழியாக கசியும் ஒளிகள் என அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்து அதன் இயல்பிலேயே பயன்படுத்தினோம். ஒளியமைப்பின் ஆதார தொழில்நுட்பங்களைப் பின்புலமாக மட்டுமே கொண்டோம். ஒளிமயமான, பரபரப்பான சென்னையை இந்தப்படம் காட்டவில்லை. புறநகரப் பகுதிகளிலேயே பெரும்பாலான காட்சிகள் நடக்கிறது. அதனால் பளப்பளப்பான சென்னை இந்தப்படத்தில் இருக்காது.\nமொத்ததில் இந்த படம் 'ஃபேண்டஸி' வகைப்படம் அல்ல. எதார்த்த சூழ்நிலைகளில் நிகழும் வன்முறைகளையும், அதன் விளைவுகளையும் காட்ட முயன்ற ஒரு 'அடிதடி' படம். அதை மனதில் கொண்டே இந்தப்படத்தின் ஒளிப்பதிவைச் செய்தேன்.\nகிராமப்பகுதி முழுவதும் 'Wide Angle' லென��சுகளைப் பயன்படுத்தினோம். நிலப்பகுதியும் ஒரு கதாப்பாத்திரம் என்பதனால் எல்லா பிரேம்களிலும் அவை இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். குளோசப் காட்சிகள் கூட வைட் ஆங்கிள் லென்சுகளைப் பயன்படுத்திதான் எடுத்தோம். சென்னையில் இதற்கு எதிர்மாறாக, லென்சுகளைப் பயன்படுத்தினோம். 'Wide Shots'கூட 'Tele' லென்சுகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது.\nமுதல் பகுதியில் 'சூரிய உதயம்' மற்றும் 'சூரிய அஸ்தமனம்' ஆகியவை கால மாற்றத்தின் குறியீடாக பயன்படுத்தப்பட்டன. சென்னையில் 'பிறை நிலா' முதல் 'முழு நிலா' வரை அதற்காக பயன்படுத்தப்பட்டன. படம் சுட்டெரிக்கும் வெய்யிலில் துவங்கி மழையில் முடிகிறது.\nஇப்படம் S35mm தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டது. S35mm தொழில்நுட்பத்தைப்பற்றி அறிய என்னுடைய இக்கட்டுரையைப் பார்க்கவும்.\nஒளிப்பதிவு: விஜய் ஆம்ஸ்ட்ராங் (நானேதான்)\n\"கரடுமுரடான காடுமேடுகளில் தானும் ஒரு கதாப்பாத்திரமாக அலைஞ்சிருக்கு விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் கேமரா, சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கிராமத்தினுடைய அடர்ந்த வெளிகளிலும் நிரந்தரமாக பதிஞ்சுகிடக்கிற வறுமையை எதார்த்தமாக பதிவுசெய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்\" - Sun TV\n\"ஃபோட்டோகிராபியை பொருத்தமட்டும் ரொம்ப புரபஷனலாக இருக்கு. பத்து நிமிஷம் படத்த பார்த்த உடனே மற்ற மாநிலப் படங்கள்ல இல்லாத ஒரு விஷ்வல் சென்ஸ் நம்ம தமிழ் டைரக்டர்க்கும் சரி சினிமாட்டோகிராஃபர்க்கும் இருக்கும் என்பதை ரொம்ப கிளியரா எஃபெக்ட்டிவா அதே நேரத்தில் இண்டலிஜண்டா, எந்த லொக்கேஷனில் வேண்டுமானாலும் ஷூட் செய்யலாம் ஆனா தனக்கு வேண்டிய எஃபெக்ட் வரும் என்கிற கான்பிடண்ட் சினிமேட்டோகிராபர் விஜய் ஆம்ஸ்ட்ராங்-கிடம் இருக்கிறது\" - ஹாசினி பேசும் படம்\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nசமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\nசும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23855/", "date_download": "2020-06-04T07:43:07Z", "digest": "sha1:MMG5IQIRBVJOK55NYBAWFZIHAJKPC4K5", "length": 10909, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் – GTN", "raw_content": "\nவடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள்\nவடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்களும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான வடக்கு கிழக்கு மக்களும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பிரதிநிதிகள் அண்மையில் திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்று மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் எனவும் நாட்டின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களையும் பங்கேற்கச் செய்யும் மிகப் பிரமாண்டமான கூட்டமாக இந்தக் கூட்டம் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, கூட்டு எதிர்க்கட்சியின் மேனக் குழு இன்றைய தினம் அதன் தலைவர் தினேஸ் குணவர்தன தலைமையில் கூடி, பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.\nTagsகூட்டு எதிர்க்கட்சி திருகோணமலை மன்னார் முல்லைத்தீவு மே தினக் கூட்டம் வடக்கு கிழக்கு வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் ���ோனவர்களுக்கு தண்டம் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு\nகூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தின் பின்னர் அனைத்து தேர்தல்களும் ஒத்தி வைக்கப்படும் – ரோஹித அபேகுணவர்தன\nபிரதமர் இன்றையதினம் ஜப்பான் பிரதமரை சந்திக்கின்றார்.\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை June 4, 2020\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம் June 4, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின.. June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25475/", "date_download": "2020-06-04T07:07:13Z", "digest": "sha1:AKUAV6PYT4IQBTE7NHHPXKQRTAB6WRYQ", "length": 9549, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "நாகர்கோவிலில் இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளனர் – GTN", "raw_content": "\nநாகர்கோவிலில் இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளனர்\nதமிழ்நாடு நாகர்கோவிலில் பாடசாலை மற்றும் கல்லூரிக்கு சென்ற போது இரண்டு மாணவிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nநெய்யூரில் உள்ள பிளஸ்-2 படித்து வந்த ஷைலாமோள் என்பவரும் நாகர்கோவிலில் கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வரும் முருகேஷ்வரி என்பவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இது தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்க்ப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து இருவரும் தேடப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsநாகர்கோவில் . மாணவிகள் .காணாமல் போயுள்ளனர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா பாதிப்பில் 2 லட்சத்தை நெருங்கும் இந்தியா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு — உயர்நீதிமன்றம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபுலிகளுக்கு முகாம் அமைக்க உதவ முன்வந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் காலமானார்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் 6767 பேர், ஒரேநாளில் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டனர்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகிணற்றிலிருந்து 9 புலம்பெயர் தொழிலாளர்கள் உடல்கள் மீட்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா – இந்தியாவில் 1,12,359 பேர் பாதிப்பு – 3,435 பேர் இறப்பு…\nகொடநாடு பங்களாவின் காவலாளி கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் வாகன சாரதி வீதிவிபத்தில் உயிரிழப்பு\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பில் விரைவில் அனைத்து கட்சி கூட்டம் இடம்பெறவுள்ளது\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம் June 4, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின.. June 4, 2020\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத���தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/44242", "date_download": "2020-06-04T09:05:37Z", "digest": "sha1:7L7IC2H5WCYORU7Q2376AEMMKU4M446X", "length": 4309, "nlines": 53, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nவினோத் கன்னியாகுமரி இதில் கருத்துரைத்துள்ளார்\nபிப்ரவரி 26, 2014 05:26 பிப\nஎல் கே ஜி மாணவன் - ஐ லவ் யு யு கே ஜி மாணவி - நான் போய் சார் கிட்ட சொல்ல போறேன் எல் கே ஜி மாணவன் - ஐயோ லூசு சார்'கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சுயு கே ஜி மாணவி - \nவினோத் கன்னியாகுமரி இதில் கருத்துரைத்துள்ளார்\nபிப்ரவரி 26, 2014 12:58 பிப\nஒரு மானிடன் தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேரிட சாமியார் ஒருவரை நாடினான்அதற்கு அந்த சாமியாரும் ஒரு மந்திரத்தை கூறி இதனை வேறு யாரிடமும் கூறிவிட வேண்டாம் என்றும் கூறினால் மந்திரம் பலிக்காது ...\nபிப்ரவரி 21, 2014 12:24 பிப\nஎன் பெயர் அசோக். தமிழ்நாட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில், எதற்கெடுத்தாலும் அரிவாளை தூக்கும் ஒரு வம்சத்தில் பிறந்தவன். காதுகுத்து பத்திரிகையில் பெயர் போடவில்லை என்பதற்காக, பல ...\nஎன் காதலை மறுத்து என்னை அறைந்தாலும் உன் கைகளுக்கு முத்தமிடுவேன் உனக்கு வலித்திடமலிருக்க\njuwala, வினோத் கன்னியாகுமரி மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nஎன்னவள் நீ -உன்னை என்���வளாக்க ஏனென்ன செய்து பார்கிறேன்என் காதலை உன்னிடம் பல முறை சொல்லியும் விட்டேன்காதலை சொல்லும்போது நீ திட்டுவதையும் காதலாகத்தான் பார்கிறேன்உன் கண்களின் கருவிழிக்குள் கள்வனாய் வாழ ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/movie/photos", "date_download": "2020-06-04T08:09:03Z", "digest": "sha1:VQ6Z6ZRJ7M7NO5M4D45L5YOM3YMV5BJV", "length": 3997, "nlines": 110, "source_domain": "www.tamizhvalai.com", "title": "படங்கள் – தமிழ் வலை", "raw_content": "\nபெண் சாதனையாளர்கள் விருது விழா படங்கள்\nகாட்மேன் இயக்குநர் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு – திருமாவளவன் தீர்மானம்\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/03/", "date_download": "2020-06-04T07:48:29Z", "digest": "sha1:S44EN6CS4IDG4JRGFUSO6DITWFS3CK3G", "length": 13078, "nlines": 179, "source_domain": "www.stsstudio.com", "title": "März 2020 - stsstudio.com", "raw_content": "\nயேர்மனி இசர்லோனில் வசிக்கும் திரு.திருமதி. சிவநேசன் தவமலர் தம்பதிகளின் செல்வப் புதல்வன் திலக்சன் தனது பிறந்தநாளை 04.06.2020 அன்று தனது…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் நடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை அப்பா, அம்மா.குடும்பத்தார் உற்றார் உறவுகள் என…\nபெல்ஜியம் நாட்டில் வாழ்ந்து வரும் சத்திய சாதனாலயா நடனப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் இன்று தனது பிறந்தநாள்…\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை குரல் - S. G. சாந்தன் சகிலன்இசை - P. S. விமல்பாடல்…\nபிறப்பினாலும் உறுப்பினாலும் ஒன்றாகி நன்றாகி மனிதனாக பிறந்து நிற வகுப்பாலும் மொழியாலும் பாகுபாடாகி படும் படுகள்.. பெரும்பாடுகளே….\nபொறுமைக் கோடுகளை தாண்டினால் வார்த்தை கீறல்களை த��ங்கத்தான் வேண்டும். தோட்டா வலிக்கு நிவாரணம் தாராளம். சிந்திய வார்த்தைகளின் வலிகளுக்கு ஏதுண்டு.\nஇசைக்கலைமகன் „டென்மார்க்“ சண் அவர்கள் இன்று தமது பிறந்தநாளை „டென்மார்க்கில் உற்றார், உறவினர், நண்பர்கள்,கலையுலக நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்,பல்துறை திறன் கொண்ட…\nமுப்பாட்டன் காலத்து மூத்த இசைக்கருவி பறை. உயிர் இருப்பின் நிலை அறியும் அன்றைய மருத்துவ கருவி பறை. எழுச்சிக்கும் புரட்சிக்கும்…\nயேர்மனியில் வாழ்ந்துவரும் காந்தன் ஜெகதா காந்தன் தம்பதிகள் இன்று தமது திருமணநாள் தன்னை அப்பாமார், அம்மாமார், சகோதரிகள், மைத்துனர்மார், மருமக்கள்,…\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் ‌ ஐெயந்திநாத சர்மா குடும்பத்தின் புதல்வன் சிவதனுஷசர்மா இன்று தமது இல்லத்தில் தந்தை, தாய், சகோதரர்,…\nபாடகி கிருசிகாவின் பிறந்தநாள்வாழ்த்து 31.03.2020\nசெல்வி கிருசிகா 31.03.2020 ஆகிய இன்று தனது இல்லத்தில்…\nதிரு திருமதி அபிசர்மா தம்பதிகளின் திருமண நாள் வாழ்த்து 31.03.2020\nபாரிஸ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும்…\nஇளம்கலைஞை செல்வி காயத்திரியின் 16 வது பிறந்தநாள்வாழ்த்து 30.03.20\nயேர்மனி பேர்லீன் நகரில் வாழ்ந்துவரும்…\nகலாபூசணம் திரு பொன் சேதுபதி அவர்களின் 81வது பிறந்த நாள்வாழ்த்து\nபாடகர் செல்வன் லோகி அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து 28.03.2020\nதாயகத்தில் வாழ்ந்துவரும் செல்வன் லோகி…\nதவில்வித்துவான் செல்வநாயகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து27.03.2020\nமூன்றாவது ஆண்டு நிறைவுடன் STS தமிழ்Tv 27.03.2020\nகடந்தவருடம் 27.03.2017 யேர்மனி டோட்முண்ட் நகரில்…\nநடிகர் சஜி.சண்முகதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.03.2020\nயேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும்…\nபிறந்த நாள் வாழ்த்து கவிஞர் என். வி சிவநேசன்அவர்களின் 60வது (25.03.2020)\nஆனைக்கோட்டை யை பிறப்பிடமாகவும் யேர்மனியை…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஇளம் கலைஞன் செல்வன் திலக்சன் சிவநேசன்பிறந்தநாள் வாழ்த்து. 04.06.2020\nநடன ஆசியை நர்த்தனா. சத்தியசீலன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 04.06.2020\nநடன ஆசிரியை செளமி வசந்த் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.06.2020\nசிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (19) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (163) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (493) வெளியீடுகள் (359)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_89.html", "date_download": "2020-06-04T08:01:20Z", "digest": "sha1:GJKGGHYRBDJZWSJKTZYZH2QE6VPUMKDG", "length": 6663, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உலகின் மிகப்பெரிய பாலை நிலமான சஹாராவில் பனிப்பொழிவு! : சுற்றுலாப் பயணிகள் வியப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉலகின் மிகப்பெரிய பாலை நிலமான சஹாராவில் பனிப்பொழிவு : சுற்றுலாப் பயணிகள் வியப்பு\nபதிந்தவர்: தம்பியன் 10 January 2018\nஉலகின் மிகப்பெரிய பாலைவனமான ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள சஹாரா பாலைவனத்தில் 40 ஆண்டுகளுக்குப் பின் அரிய நிகழ்வாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.\nஅதிலும் சில இடங்களில் பனிப்பொழிவு 15 இன்ச் வரை மூடியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் வியப்படைந்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் சுமார் 90 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் கிட்டத்தட்ட அமெரிக்காவின் நிலப்பரப்புக்குச் சமனானது ஆகும். சிவப்புப் பாலைவனமான இதன் அய்ன்செஃப்ரா மற்றும் அல்ஜீரியப் பகுதிகளில் கம்பளம் விரித்தாற் போன்று அழகிய பனிப்படலம் படர்ந்து காணப் படுகின்றது.\nஇம்முறை ஐரோப்பியக் கண்டத்தின் தெற்கே அதிக வளிமண்டல அழுத்தமும் குளிர்க்காற்றும் வட ஆப்பிரிக்காவை நோக்கி இழுக்கப் படுவதால் தான் இந்த அரிய பனிப்பொழிவு என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் ஃபோர்ப்ஸ் பத்திரிகைத் தகவல் படி இந்த பனிப்படலம் வெறும் மதியம் வரை மாத்திரமே நீடித்ததாகவும் அதன்பின் நிலவிய 42 டிகிரி வெப்பத்தில் அது உர���கி விட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் சிறுவர்களுக்கு உற்சாகத்தையும் ஸ்நோவ் மேன் போன்ற பொம்மை விளையாட்டுக்களையும் மேற்கொள்ள இந்தக் காலப் பகுதி போதுமானதாக இருந்ததாகவும் தெரிய வருகின்றது.\n0 Responses to உலகின் மிகப்பெரிய பாலை நிலமான சஹாராவில் பனிப்பொழிவு : சுற்றுலாப் பயணிகள் வியப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உலகின் மிகப்பெரிய பாலை நிலமான சஹாராவில் பனிப்பொழிவு : சுற்றுலாப் பயணிகள் வியப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/07/03/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2020-06-04T07:43:30Z", "digest": "sha1:NEHACQLAB4TUIROW4KVQUOE7KVSKHHRI", "length": 25023, "nlines": 310, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசியம்[:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசியம்[:]\n[:en]* மற்று சக்தி வாய்ந்த எளிய வழி..*\nஇந்த செய்தியை நீங்கள் படிப்பது மட்டுமின்றி உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும் பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.\nதற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது.\nஇது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.\nஇதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்ப்படுகிறது. இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்ட��்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.\nநல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். *சூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.*\nஇதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.\n_*2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது*_ சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.\nஇதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.\nஅந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.\nஇதனை I.T துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.\nநண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.[:de]*உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..*\nஇந்த செய்தியை நீங்கள் படிப்பது மட்டுமின்றி உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும் பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.\nதற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது.\nஇது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.\nஇதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்ப்படுகிறது. இதனை சரி செய்ய நம் சித்��ர்கள் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.\nநல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். *சூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும்.*\nஇதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.\n_*2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது*_ சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம். மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.\nஇதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.\nஅந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.\nஇதனை I.T துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.\nநண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.[:]\n[:en]பணத்தட்டுப்பாடு பிரச்சினை சீராகிறது: 80 சதவீத ஏ.டி.எம்கள் இயங்க துவங்கின[:]\n[:en]இ–சிகரெட்டை தடை செய்ய பரிசீலனை டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்[:]\n[:en]22 ஆண்டுகள் இல்லாத மழை[:]\nNext story [:en]வெயிலை வெறுக்காதீர்கள்[:]\nPrevious story [:en]எதை செய்கிறாயோ அதுவாகவே மாறுவதே ஜென்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en] சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்[:]\nமனிதனின் முதல் உணவு எது\n[:en]புற்றுநோயை விரட்டும் மாம்பழம்-இயற்கை மருத்துவம்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 42 ஆர்.கே.[:]\n[:en] அழகு என்பதை செயற்கையாக அடைய முடியாது.[:]\nஎனது ���ன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 20 ஆர்.கே.[:]\nபோதி தர்மன் சொன்னான்- ஓஷோ\n[:en]மற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\nஆன்மிகம் / உபதேசம் / முகப்பு\nஇலவசம் வாங்குவது என்பது பிச்சை வாங்குவது தானே\n[:en]பெற்றோர்கள் ஏன் உயிலை எழுத வேண்டும்..\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nநற்சிந்தனை – நேர்மறை தன்மை\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nஉப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்\nஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.\nஉரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி கிடையாது.\n[:en]ஸமார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.[:]\nரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான்\n[:en]‘மாற்பிடுகு பெருங்கிணறு’ —- 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு[:]\nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nகல்வி சீரமைப்பு கட்டாயத் தேவை – நா.இராதாகிருஷ்ணன்\n[:en]மிரட்டுகிறதா மெர்சல் – பாஜக பதட்டம் – ஆர்.கே.[:]\nநீங்கள் முழு பேரின்பத்தோடு இருப்பீர்கள்-ஓஷோ\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் (1)\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nஏழரைச் சனி என்ன செய்யும்\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n[:en]விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை[:]\nவடகொரியாவை சீண்டாதீர்கள், உலகை அழிக்கும் குண்டுகள் வைத்துள்ளனர் தூதர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2013/11/", "date_download": "2020-06-04T08:11:20Z", "digest": "sha1:PPS3QAEEU2ORFQDOGGT6ASG7R4XJBJNL", "length": 126988, "nlines": 500, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: நவம்பர் 2013", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசனி, 30 நவம்பர், 2013\nபாஸிட்டிவ் செய்திகள் சென்ற வாரம்\n1) அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ள சென்னை பத்தாம் வகுப்பு மாணவி என்ன செய்தார் இப்படி பாஸிட்டிவ் மனிதராக மாற\n2) வழி தவறிய குழந்தைகள் கண்ணில் பட்டால் அல்ல, தினமும் பஸ், ரயில் நிலையங்களுக்குச் சென்று அப்படி வரும் குழந்தைகளை உரியவரிடத்தில் ஒப்படைப்பதோடு, உரியவர் கிடைக்காத பட்சத்தில் அவர்களை இவரே படிக்கவும் வைக்கிறார். பால் சுந்தர்சிங்\n3) \"கார் என்ன தண்ணியிலா ஓடுது\" ஓடினாலும் ஓடும் அதற்கான மாதிரியைச் செய்து காட்டி பரிசு வாங்கியிருக்கும் சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக்கும், ரேஹானும்\n4) குழந்தையைக் காக்க கிணற்றில் குதித்த தலைமைக் காவலருக்குக் கிடைத்த பரிசுத் தொகையையும் ஊர் மக்களின் நன்மைக்காகச் செலவிடும் தலைமைக் காவலர் சுபாஷ் ஸ்ரீனிவாசன். [ஆனால் ஒரு காவலர் நீச்சல் தெரியாமல் இருக்கலாமா\n5) புத்தகம் படிக்கும் வழக்கம் குறைந்து வரும் இந்நாளில் மதுரை மாநகராட்சிப்பள்ளிப் பள்ளியில் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை முருகேஸ்வரி செய்திருக்கும் முயற்சி முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய ஒன்று.\n7) \"ஏற்கெனவே என்னோடு 5-ம் வகுப்பு படித்தவர்கள், அப்போது 10-ம் வகுப்புக்குச் சென்றுவிட்டார்கள். அந்த வயதில் 6-ம் வகுப்பு என்பது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. விடுமுறை நாள்களில் எனது வகுப்புத் தோழர்கள் எல்லாம் தங்கள் பாட்டி வீடு, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். ஆனால் நான் மட்டும் தீப்பெட்டி ஆலைக்குச் செல்வேன். எனது படிப்புச் செலவுகளை ஈடுகட்ட வேலைக்கு செல்வது கட்டாயமாக இருந்தது\"... குழந்தைத் தொழிலாளியாய் இருந்து பள்ளித் தலைமை ஆசிரியை ஆன ஏ.ராஜேஸ்வரி.\n8) இந்தக்கால இளைஞர்கள் சினிமாவுக்குப் போவார்கள், பீச்சுக்குப் போவார்கள், 'மாலு' க்குப் போவார்கள். வருங்காலம் நன்றாக இருக்க, பள்ளிப் பிள்ளைகளுக்கு உதவும் இந்தப் பாஸிட்டிவ் இளைஞர்கள் பற்றி மோகன் குமார் சொல்லியிருப்பதைப் படியுங்கள். சந்தோஷமான விஷயம்.\n9) ஈர நெஞ்சத்தின் அடுத்த ஈரமான செயல்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 7:17 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வாரத்தில�� படித்த நல்ல செய்திகள்...\nவெள்ளி, 29 நவம்பர், 2013\nவெள்ளிக்கிழமை வீடியோ 131129:: ஞானக் குழவி\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 27 நவம்பர், 2013\nஅலுவலக அனுபவங்கள் - ராசு\nஅந்த அலுவலகத்தில் ராம்சுந்தர் இடைநிலை அதிகாரி. நண்பர்களுக்குச் செல்லமாக ராசு\nஅனாவசியக் கத்தல்கள், கடுகடுப்புகள் இல்லாத கலகலப்பான மனிதர். எதையும் ஒரு சிறு நகைச்சுவைப் பேச்சின் மூலம் எளிதாக்கி விடுவார்\n\"டாக்டர் என்னைத் தண்ணியடிக்கலாம்னு சொல்லிட்டார் விசு...தெரியுமா\"\n\"என்ன ஸார்.. மாத்திச் சொல்றீங்க\n\"எனக்கு 'லோ பிபி' இருக்குன்னு உங்களுக்கு தெரியும்ல\n\"நேத்து டாக்டர் கிட்டப் போனேன். 'டாக்டர் இதோ இம்மக்கூண்டு அடிச்சேன்..(கையை அளவு காட்டுகிறார்)... லைட்டா எகிறிடுச்சு...இப்போப் பாருங்க என்னோட பிபி நார்மல்னேன்\"\n\"அதுக்கு என்னன்றீங்கன்னார் டாக்டர். இதோ இவ்வளவு அடிச்சா பிபி நார்மல் ஆயிடுது இல்லே... அப்புறம் என்ன இதானே மருந்துன்னேன். 'அது தப்பான பழக்கம் இல்ல'ன்னு கேட்டார் டாக்டர். உடம்பையே கெடுத்துடும்னார். நான்தான் ரொம்ப நாளா அடிக்கறேனே...ஒண்ணும் ஆகலையேன்னேன். இல்லைங்க...இது(வயிற்றைத் தொட்டுக் காட்டுகிறார்) இது (பக்கவாட்டில் தொட்டுக் காட்டுகிறார்) எல்லாம் கெட்டுப்போகும்'னார் டாக்டர். காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமா போயிடும் எல்லா பார்ட்சும்னார்.\"\n\"தினம் இவ்ளோதான் அடிப்பேன். இதோ பாருங்க பாட்டில்ல குறையவே குறையாதுன்னேன். சரின்னுட்டார்\"\nஅவர் சரி என்று சொல்லும்வரை இவர் அவரை விட்டிருக்க மாட்டார். ஆளை விட்டால் போதும் என்று ஆகியிருக்கும் டாக்டருக்கு\nயாரோ ஒரு நண்பர் ஒரு வெளிநாட்டு விஸ்கி ஒன்றைக் கொடுத்து விட்டுப் போக, அவர் உடல்நிலை அறிந்த நட்பும் உறவும் அவரைக் கட்டுப் படுத்தினார்கள்.\n\"ஒருநாளைக்கு இவ்வளவுக்கு மேல குறையாது, பார்த்துக்குங்க\" என்று பாட்டிலில் அளவு காண்பித்தார். ஒரு 1.5 லிட்டர் குளிர்பானம் வாங்கிக் கொண்டார். மூன்று நான்கு நாட்கள் நாள் கழித்து ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறையவே இல்லையே என்று பார்த்து 'அலுத்து விட்டதா நல்லாயில்லையா' என்று கேட்டபோதுதான் உண்மை தெரிந்தது. அதில் இருந்தது வெறும் குளிர்பானம்தான். முதல் நாளே விஸ்கியை முடித்து விட்டார் எடுக்க, எடுக்க அதில் இந்தக் க��ளிர்பானத்தை ஊற்றி வைத்திருந்திருக்கிறார்\nஒருமுறை அலுவலகத்தில் ஒரு குடை கண்டுபிடித்து எடுக்கப்பட்டது. ஒரு வாரம் யாராவது கிளெயிம் செய்கிறார்களா என்று வைத்திருந்து பார்த்தபின் (பொதுமக்கள் வந்து செல்லும் அலுவலகம் அது) ஏலம் விடுவது என்று தீர்மானிக்கப் பட்டது ஏலம் என்றால் அலுவலகத்துக்குள்தான்\nஇதற்கு அனுமதிபெற ராம்சுந்தரிடம் சென்றார்கள். உடனே ஓகே சொல்லி விட்டார்.\nஏலம் ஆரம்பித்தது.10 ரூபாயிலிருந்து ஏலம் தொடங்கியது. யார் என்ன கேட்டாலும் அதன்கூட ஒரு ரூபாய் ஏற்றி ராம்சுந்தர் கேட்டு கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார். 35 ரூபாயில் ஏலம் நிற்க, திடீரென ராம்சுந்தர் \"50 ரூபாய்\" என்றார். அதற்கு மேல் ஏலம் யாரும் கேட்காததால் குடை அவரிடமே தரப்பட்டது.\nஅதைக் கையில் வாங்கிய ராம்சுந்தர்,\"அடப்பாவி. என் குடைதாண்டா... நான்தான் மறந்து விட்டிருக்கிறேன். இப்போதான் ஞாபகம் வருது\" என்றார். ஆனால் பணம் தராமல் இல்லை. அதையும் கொடுத்து விட்டார். அதுதான் ரா.சு\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 5:47 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 நவம்பர், 2013\n\"...அது வயதாகி வந்தாலும் காதல்...\"\n'அப்பாவின் காசை மகன் செலவு செய்யுமளவு சுதந்திரம் மகன் காசை அப்பாவால் செலவு செய்ய முடியுமா' என்ற ஒரு கேள்வியை சமீபத்தில் படித்தேன்.\nஉண்மைதான். அப்பா சட்டைப் பையில் கைவிட்டு 'அப்பா 10 ரூபாய் எடுத்துக்கறேன்' என்று சொல்லும் சுவாதீனம், அப்பாக்களுக்கு மகன் பணத்தை எடுக்கும் உரிமையில் இருப்பதில்லைதான். மிகச் சில விதிவிலக்குகள் தவிர\nகுழந்தைகளை வளர்க்கும் தந்தை அல்லது பெற்றோர் அந்த மகன் பின்னாளில் தன்னை வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலா படிக்க வைப்பதும், ஆளாக்குவதும் எதிர்பார்ப்பு தவறாகுமா பெற்றது உங்கள் சுகத்துக்காக, வளர்த்தது உங்கள் கடமை என்று பிள்ளைகள் போவதும் நியாயமா இரு கருத்துகளும் உண்டு. கேட்டால் எதிர்பார்ப்பு இருக்கக் கூடா து என்பார்கள் சிலர். பாசம் என்பதெல்லாம் சும்மா என்பார்கள் சிலர்.\nசமீபத்தில் இந்துவில் சொத்து பிரிப்பது எப்படி என்ற சட்ட ஆலோசனை சொல்லும் கட்டுரை வந்திருந்தது. சொத்து வாங்கும்போது இருக்கும் சூழ்நிலை பிற்காலத்தில் எப்படி இல்லாமல் போகிறது என்பதைச் சொல்லும் கட்டுரை. சொந்தச் சகோதரர்களாய் ஒரு வீட்டில் வளர்பவர்கள் திருமணத்துக்குப் பின் இருமனமாய் மாறும் விந்தையைச் சொல்லும் கட்டுரை.\nஇதெல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா\nநேற்று 'பக்பான்' என்ற ஹிந்திப் படம் தொலைக் காட்ச்சியில் பார்த்தேன். அரைமணி நேரப் படம் ஓடியிருக்கலாம். அதனால் நஷ்டமில்லை. இடை இடையே வரும் விளம்பரத் தொந்தரவுகள் இல்லாமல் பார்த்த படம்.\n'பக்பான்' என்றால் தோட்டக்காரர் என்று பொருள் கொள்ளலாம். படத்தின்படி குடும்பமாகிய தோட்டத்தை உருவாக்கும் குடும்பத் தலைவர்.\nவளர்ந்து ஆளான நான்கு மகன்களும் தந்தை தாயைப் பந்தாடும் கதை. ஏற்கெனவே நிறையப் பார்த்த கதைதான். தந்தையை ஒரு மகனும், தாயை ஒரு மகனும் வைத்துக் கொள்வதால் வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழும் தம்பதியராய் அமிதாப், ஹேமாமாலினி.\nஇன்றைய நவீன ஐ டி கலாச்சாரத்தில் ப்ராஜெக்ட்டுக்கு ரெடி செய்யும் மகனிடம் தான் உதவவா என்று கேட்கும் தந்தையிடம் சிரித்தவாறே மறுக்கும் மகன், அவர் காலத்தில் போட்டி இல்லை என்றும், இந்தக் காலத்தில் இருக்கும் போட்டி, வேகம் ஆகியவற்றைச் சொல்கிறான். அந்தக் காலத்திலும் தனது வேலையில் ஸ்ட்ரெஸ் இருந்தது என்னும் தந்தையிடம் மகன் சொல்வது ; \"எப்படியோ வேலை செய்து, வீட்டைக் கட்டி, எங்களைப் படிக்க வைத்து நல்ல வேளையில் அமர்த்தியதன் காரணம் உங்கள் வருங்காலப் பாதுகாப்பை முன்னிட்டுதான்'' என்று சொல்லும்போது திகைத்து நின்று விடுகிறார் தந்தை.\nஇது மட்டுமல்ல, சாப்பாடு மேஜையில் குடும்பத் தலைவனாய் அமர்ந்த இடத்திலிருந்து மருமகள் தன்னை எழுப்பி விட்டு மகனை உட்காரவைப்பது முதல், உடைந்த மூக்குக் கண்ணாடியைச் சரி செய்ய (அதுவும் பேரன் உடைப்பதுதான்) மகனை அணுகும்போது (கொஞ்சம் நாடகத்தனமான காட்சி) மகன் அடுத்த மாதம் என்று தவணை வாங்குவது, காலை பேப்பர் வந்ததும் எடுத்துப் படிக்கும் அவரிடமிருந்து 'அவர்' பேப்பர் கேட்கிறார், உங்களுக்கு என்ன அவசரம் வீட்டில் சும்மாதானே இருக்கிறீர்கள்' என்று மருமகள் அந்தப் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போவது, இரவில் தூக்கம் வராமல் தனது அறையில் தனது கதையை பழைய டைப்ரைட்டரில் அடிக்கும் தந்தையை மருமகள் தூண்டலின் பேரில் மகன் வந்து 'இந்தக் குடும்பத்துக்காக காலையிலேயே எழுந்து, நீங்களெல்லாம் சாப்பிட சாப்பாடு செய்வது முதல் வேலை வேலை என்று ம��கவும் கஷ்டப்படும் தன் மனைவிக்குத் தூக்கம் வராமல் செய்கிறீர்கள்' என்று சொல்வது வரை தந்தையின் வருத்தங்கள்...\nஅந்த வீட்டில் பேரன் மட்டும் தாத்தா பக்கம். \"இந்த வீட்டுக்கு மறுபடி வராதே தாத்தா\" என்கிறான்.\nநேரம் கெட்ட நேரத்தில் கவர்ச்சியான உடையணிந்து வெளியில் செல்லும் பேத்தியைப் பார்த்துக் கவலைப்படும் தாய் அதுபற்றித் தன் மகனிடம் சொல்ல முற்படும்போது அந்த மகன் தாங்கள் தங்கள் தந்தையால் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்ட கொடுமை போல தனது மகளுக்குச் செய்ய விருப்பமில்லை என்று சொல்வதோடு 6 மாதம் விருந்தினராய் வந்திருக்கிறாய்... அந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்' என்கிறான். அப்புறம் சினிமாத் தனமான ஒரு காட்சியில் அந்தப் பேத்தி மனம் திருந்துகிறாள்.\n6 மாதங்கள் கழித்து தம்பதியர் வீடு மாறும் கட்டத்தில் அவர்கள் திருமணநாள் வர, அதைக் கொண்டாட நினைக்கும் நாயகன் மனைவியை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளியே அழைத்துச் சென்று சுற்றுகிறான். ஒரு குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் இருவருக்கும் தாங்கள் பிரிந்து வெவ்வேறு மகன்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டிய கடமை அழுத்துகிறது. நாயகன் இனி நாம் அப்படிச் செல்ல வேண்டாம் என்கிறான்.\nஅப்புறம் 'வாழ்க்கை' பாண்டியன் மாதிரி, 'படிக்காத மேதை' ரங்கன் மாதிரி ஒரு வளர்ப்புமகன். சல்மான்கான். உணர்ச்சிகரமான நடிப்பு என்று ஹஸ்கி வாய்சிலேயே பேசிக் கொல்கிறார். அவர் வந்து இவரது சொந்த மகன்கள் காட்டாத பாசத்தையும், மரியாதையையும் இருவருக்கும் காட்டுகிறார்.\nதன் காதல் மனைவி பற்றியும் தன் வாழ்க்கை பற்றியும் 'பக்பன்' என்ற பெயரில் நாயகன் டைப் செய்யும் பக்கங்கள் நண்பர்கள் மூலம் புத்தகமாக, பல பதிப்புகள் கண்டு இவர்களை அந்தப் புத்தகம் கோடீஸ்வரனாக்குவதும், பரிசு மேடையில் நாயகனின் உணர்ச்சிகரமான உரையுடனும் நிறைவு பெறுகிறது படம்.\nமன்னிப்புக் கேட்கும் மகன்களிடம் தாய், 'ஒரு தாயாக என் ரத்தங்களான உங்களை நான் மன்னிப்பேன். ஆனால் என் கணவரின் கண்ணீருக்குக் காரணமான உங்களை அவரின் மனைவியாக மன்னிக்க மாட்டேன்' என்று பேசிச் செல்கிறார்.\nஇப்படி ஒரு படம் பார்த்ததனால்தான் மேலே எழுதியிருப்பவை...\nவயதானபின்னும் கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்த அன்பு படத்தின் ப்ளஸ் பாயிண்ட். திருமணத்துக்குப் பின் கணவனின் பெற்றோர் ��ங்களுடன் இருக்கக் கூடாது என்றுதான் இந்தக் காலப் பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் இப்படி ஒரு கண்டிஷனைப் போடுகிறார்களா என்று (நானறிந்தவரையில்) தெரியவில்லை இதற்குத்தான் 80 களிலேயே விசு லக்ஷ்மியை வைத்து 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் ஒரு தீர்வைச் சொல்லி விட்டார் போலும் இதற்குத்தான் 80 களிலேயே விசு லக்ஷ்மியை வைத்து 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் ஒரு தீர்வைச் சொல்லி விட்டார் போலும் எப்படியாயினும் வயதான காலத்தில் கடமையைக் காரணம் காட்டி கணவன் மனைவியைப் பிரித்து வைக்கக் கூடாது என்பது என் கட்சி. அந்த வகையில் படம் நன்றாக இருந்தது\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 2:48 32 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கணவன் மனைவி அமிதாப், சிவாஜி கணேசன், பக்பான், வாழ்க்கை\nஞாயிறு, 24 நவம்பர், 2013\nஇது சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். யார், என்ன, எங்கே விவரங்கள் பதியுங்கள் பார்க்கலாம்.\nPosted by கௌதமன் at முற்பகல் 6:33 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 23 நவம்பர், 2013\n1) பாராட்டப் பட வேண்டிய ஹரிராம் சந்தர். கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்சை கண்டுபிடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தண்டவாளத்தின் விரிசலை ரயிலின் டிரைவர் அறியக் கூடிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்.\n2) மரங்கள் வளர்ப்பதே சாதனை. பூமிக்குச் செய்யும் சேவை. அதிலும் மூலிகை மரங்களாக வளர்த்தால்... உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்துள்ளது ஒழையூர் ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட கைத்தண்டலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மாசிலா மணி. 5 ஏக்கர் நிலத்தை பக்குவப்படுத்தி, எழில்சோலை என்ற பெயரில்\nஇந்தச் செய்திக்கு கல்கியில் படித்த இந்தச் செய்தியும் வலு சேர்க்கிறது.\n3) மதுரை மாணவி விடுமுறை நாட்களை தனக்கும், சமூகத்திற்கும் பயனுள்ளதாக மாற்றிய ஆர்த்தியின் ஆர்வம் அனைத்து மாணவர்களுக்கும் வர வேண்டும்.\n4) ஆண்கள் மட்டுமே நிலைச்சிருக்கும் இந்தத் துறையில என்னோட வரவை அத்தனை சீக்கிரம் யாருமே ஏத்துக்கலை. சிலர் என்னோட நடத்தையைக்கூட கேள்விக்குள்ளாக்கினாங்க. நான் உடைஞ்சுபோய் இந்தத் துறையில இருந்து விலகணும்கறதுதான் அவங்க நோக்கம். அப்படி நான் பின்வாங்கிட்டா, அவங்க ஜெயிச்சா மாதிரி ஆகிடுமே. எதைப் பத்தியுமே கவலைப்படாம என் கொள்கையில உறுதியா நின்னேன். இப்போ ஐ.டி.சி. மாதிரியான பெரிய பெரிய நிறுவனங்கள் என் வாடிக்கையாளரா இருக்கறது எனக்குப் பெருமையா இருக்கு” என்று சொல்லும்போதும் அவரது வார்த்தைகளிலோ, முகத்திலோ பெருமிதத்தின் சுவடு துளிக்கூட இல்லை.\nவெற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல என்று சாதித்துக் காட்டும் ஸ்ரீவித்யா.\n5) பாஸிட்டிவ் மனிதர்கள்(சகோதரர்கள்). உதவத்தான் ஆளில்லை.\n6) இப்போதெல்லாம் தங்கள் 'கடமை'யை ஒழுங்காகச் செய்தாலே பாராட்டுதான். ஆனால், அதற்கும் மனமும், துணிவும் இருக்க வேண்டுமே... அப்படி ஒரு மனிதர், அதிகாரி கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியாளர் சந்திரசேகர் சாகமுரி.\n7) சினிமாவில் மட்டும்தான் ஒரு பாடல் காட்சியிலேயே அற்புதங்கள் நடக்குமா நிஜத்திலும் நடக்கும். ஒரு பொண்ணு நினைச்சா...\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 8:43 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: 'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்த வார பாசிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 22 நவம்பர், 2013\nவெள்ளிக்கிழமை வீடியோ 131122:: முடிச்சு\nPosted by கௌதமன் at முற்பகல் 10:12 8 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 நவம்பர், 2013\nசைக்கிள் வண்டி மேலே :: 04 எஸ் எல் ஆர் சி கே\n'சைக்கிள் வண்டி மேலே' (சென்ற நூற்றாண்டில் வெளியான) முந்தைய பதிவின் சுட்டி இது \nஎன்னுடைய பெரிய அக்காவுக்கு, நான்கு குழந்தைகள். ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்க. அந்த நாட்களில், ரெண்டு பசங்களும் தனித்தனியா இருந்தா ரத்தினங்கள். ஒண்ணா சேர்ந்தா அராஜகக் கொழுந்துகள். இவர்கள் இருவரிடமும்தான் நான் முப்பது வருடங்களுக்கு முன்பு, வகையாக மாட்டிக் கொண்டேன்.\nமதுரை சென்றிருந்த போது, பேச்சு வாக்கில் அவர்களிடம், 'எனக்கு கேரியரில் உட்கார்ந்துதான் சைக்கிள் ஓட்டத் தெரியும்; சைக்கிளில் ஏற, இறங்கத் தெரியாது, சீட்டில் உட்கார்ந்தும் சைக்கிள் விட்டதில்லை' என்று\nஅவ்வளவுதான் - அவர்கள் இருவருக்கும் பயங்கரக் கோபம் வந்துவிட்டது. \"மாமா - நீங்க இப்படி சொல்வது உங்களுக்கே வெட்கமாக இல்லையா அவனவன் ஹெர்குலிஸ் கணக்கா ஹீரோ சைக்கிள் ஓட்டறான். நீங்க கேரியரில் உட்கார்ந்து ..... ஹூம். நல்ல வேளை இப்பவாவது சொன்னீங்க. கிளம்புங்க ரேஸ் கோர்ஸ் பக்கம். பத்து ரூபாய் கொடுங்க. ஒரு அவர் சைக்கிள் இப்பவே எடுத்து வந்துவிடுகிறோம். இன்றைக்கு நைட்டு தூங்கப் போகும்பொழுது நீங்க * எஸ் எல் ஆர் சி கே யாகத் தான் தூங்கப் போவீர்கள்\" என்றனர்.\nஆமாம், ஆமாம் உடனேயே கேட்டேன், 'எஸ் எல் ஆர் சி கே - என்றால் என்ன' 'எஸ் எல் ஆர் சைக்கிள் கிங்' என்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தபுஸ்டியாகப் புன்னகை புரிந்துகொண்டனர். (*எஸ் எல் ஆர் சி கே என்றால் வேறு ஏதாவது சைடு மீனிங் இருக்கா' 'எஸ் எல் ஆர் சைக்கிள் கிங்' என்றனர். ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தபுஸ்டியாகப் புன்னகை புரிந்துகொண்டனர். (*எஸ் எல் ஆர் சி கே என்றால் வேறு ஏதாவது சைடு மீனிங் இருக்கா\nநான் பர்சைத் திறந்து, பத்து ரூபாயை எடுத்து சின்னவனிடம் கொடுத்து, \"டேய் - பார்த்து ஒரு சின்ன சைக்கிளா, கேரியர் இருக்கற சைக்கிளா எடுத்து வாடா\" என்றேன். \"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்\" என்று சொல்லி, சிட்டாகப் பறந்தான் அவன்.\nநான் சைக்கிள் கனவுகளில், (சக்கரம் இல்லாத வெள்ளை இறக்கைகள் ஸ்லோ மோஷனில் ஆடுகின்ற சைக்கிள்கள்) மிதந்தவாறு, பெரியவனுடன் ரேஸ் கோர்ஸ் பக்கம் சென்றேன்.\nசின்னவன், பத்தே நிமிடங்களில் அய்யனார் கோவில் குதிரை உயரம் கொண்ட, கேரியர் இல்லாத தொத்தல் சைக்கிள் ஒன்றின் மீது ஆரோகணித்து வந்தான். அந்த சைக்கிளைப் பார்த்த உடனேயே எனக்கு 'சைக்கிள் ஓட்டுவேன்' என்று இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் 'புஸ்' ஆனது.\n\"மாமா அவர் சைக்கிளில் எல்லாம் எந்த மானமுள்ள மடையனும் கேரியர் விட்டு வைக்கமாட்டான்.\"\n\"அதுவா, கேரியர் இருந்தா பசங்க சிட்டுங்களை ஏத்திகிட்டு குஷாலா ரவுண்டு அடிப்பானுங்க என்று அந்த மா. மடையர்களுக்குத் தெரியும்.\"\nஎனக்குக் குழப்பம் வந்துவிட்டது. மானமுள்ள மடையன் என்றால் யாரு அந்த மானமுள்ள மடையர்கள் ஏன் சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்யத் தயங்குகின்றனர் அந்த மானமுள்ள மடையர்கள் ஏன் சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்யத் தயங்குகின்றனர் நான் குழம்பித் தெளிவதற்குள், சின்னவன், \"இருங்க மாமா - சைக்கிள் நல்ல கண்டிஷன்ல இருக்குதா, ஆக்சிலேரேட்டர், பிரேக், க்ளட்ச் எல்லாம் ஒழுங்கா இருக்குதான்னு ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வருகின்றேன்\" என்று சொல்லி, என் பதிலுக்குக் காத்திராமல், சைக்கிளை ஓட்டிச் சென்றுவிட்டான்.\nஅப்போ பின்னாடி யாரோ ஒருவர், சைக்கிளில் வந்தவாறு, \"புலி .... புலி' என்று கத்த, திக்பிரமை பிடித்து, ஓடத் தயாரானேன். அவருடைய சைக்கிளில் கேரியர் இருந்தது. அதில் சிட்டுக்குருவிகள் ஏதேனும் தென்படுகின்றனவா என்று ஆவலோடு பார்த்தேன். ஒரு புளிமூட்டைதான் இருந்தது.\nசின்னவன் பத்து நிமிடங்கள் கழித்து பிரசன்னமானான். இப்போ பெரியவனின் டர்ன். 'நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துதானே உங்களுக்கு சைக்கிள் கற்றுத் தரப் போகிறோம். சைக்கிள் என்ன கண்டிஷன்ல இருக்கு என்று நானும் நல்லாத் தெரிஞ்சிகிட்டாதான் உங்களுக்குக் கற்றுத் தர சௌகர்யமா இருக்கும்.'\nபெரியவன் ரவுண்டு அடிக்கும் பொழுது சின்னவன் என்னிடம், ஒரு கேள்வி கேட்டான்.\n\"மாமா உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்\n\"போன மாதம் உங்க தம்பி வந்திருந்தார். அவரிடம், 'உங்களுக்கு எவ்வளவு அண்ணன்கள்' என்று கேட்டேன். அவர் 'ஐந்து' என்றார் தெரியுமா' என்று கேட்டேன். அவர் 'ஐந்து' என்றார் தெரியுமா\n - என்னுடைய அம்மாவுக்கு எப்பவும் ஓர வஞ்சனைதான். கோகுலாஷ்டமி பட்சணங்கள் கூட, எனக்குக் கொடுப்பதைவிட என் தம்பிக்குத்தான் அதிகம் கொடுப்பா. எனக்கு நாலு அண்ணன்கள் மட்டும் கொடுத்து, தம்பிக்கு ஐந்து அண்ணன்களைக் கொடுத்திருக்கா. அம்மாவிடம் இது பற்றிக் கேட்கிறேன்.\"\nசைக்கிளும் பெரியவனும் வந்து சேர்ந்தார்கள். சின்னவன், சைக்கிளைக் கைப்பற்றி, என்னிடம், \"மாமா, சைக்கிளுக்குப் பின்னாடி வந்து நில்லுங்க.\"\n நீ அடுத்த ரவுண்டு விடும்பொழுது, நான் அதைப் பிடித்துக் கொண்டே ஓடி வரவேண்டுமா\n\"சீச்சீ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சைக்கிளை எப்படி சாய்த்து வைத்துக் கொண்டு, இடது காலால் பெடல் மிதித்து, நேரே பார்த்து, வலது காலை சைக்கிளுக்கு அந்தப் பக்கத்தில் எடுத்துப் போடுகின்றேன் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல நீங்களும் ஓட்டணும்.\"\nநின்றேன். பார்த்தேன். 'ப்பூ ... இவ்வளவுதானா. ... tan alpha = y/x கணக்கு எல்லாம் போட்டு, சைக்கிளைக் கைப்பற்றி, வலது கையால் வலது கை (ஹாண்டிலைப்) பிடித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து .... இல்லை இல்லை இடது காலால் பெடல் மிதித்து, நேரே பார்த்..... அதற்குள் காரியம் மிஞ்சிப் போய்விட்டது. சைக்கிள் என் பக்கம் சாய, நான் இடது பக்கம் விழுந்து, 'சைக்கிள் வண்டி (என்) மேலே' விழ, இடது முழங்காலில் இரண்டு இன்ச்சுக்கு சிராய்ப்பு.\nசின்னவன், பெரியவனிடம் \"அண்ணா - மாமாவை வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயி, நம்ம மெடிக்கல் கப் போர்ட���லிருந்து 'முழங்காலோ மை சின்' எடுத்து இவருக்குப் போட்டு விடு\" என்று சொல்லி, மேலும் ஒரு ரவுண்டு அடிக்கச் சென்றான். அப்பவே அவனுக்கு மெடிசின் பெயர்கள் எல்லாம் அத்துப்படி. அக்கா தவிர மொத்தக் குடும்பமே மருத்துவப் பல்கலைக் கழகக் கண்மணிகள்\nமருந்து போட்டுக் கொண்டு, தத்தித் தடவி மீண்டும் வீதிக்கு வந்தேன். இப்போ பெரியவனின் டர்ன். \"மாமா - சென்ற முறை நீங்க சைக்கிளை சரியா சாய்க்கலை. இப்போ பாருங்க - நான் எவ்வளவு சாய்க்கிறேன் என்று .....\" நன்றாகச் சாய்த்து, பெடல் மிதித்து ..... ஏறி ஓட்டிக் காட்டினான்.\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாகிய நான், அந்த வேதாள சைக்கிளை அளவுக்கு மீறிச் சாய்த்து ஒரு உந்து உந்திவிட்டு, மேலே என்ன செய்யலாம் என்று தீர்மானிப்பதற்குள், சைக்கிள் வலது பக்கமாக வேரற்ற மரம்போல விழ, இப்போ 'சைக்கிள் வண்டி மேலே' நான் விழுந்தேன், எழுந்தேன். வலது முழங்கையில் ஒன்றரை அங்குல சிராய்ப்பு\nவீட்டுக்கு நானே போய் 'முழங்கையோ மைசின்' தேடி எடுத்து, முழங்கையில் அப்பிக் கொண்டேன்.\nதெருவுக்கு நான் திரும்பி வந்த போது, இடது முழங்கால், வலது முழங்கை இரண்டும் 'விண் ..... விண் ...' சிச்சுவேஷனில் இருந்தன. \"இனி என்னால் சைக்கிள் கற்றுக் கொள்ள முடியாது. நீங்க ரெண்டு பேரும் மீதி இருக்கின்ற நேரத்தை ஆளுக்குப் பாதி நேரம் சைக்கிளை ஓட்டிவிட்டு, வீடு வந்து சேருங்கள்\" என்று பெருந்தன்மையுடன் கூறி, வெற்றிகரமாக வாபஸ் ஆனேன்.\n(* எஸ் எல் ஆர் சி கே என்றால் ஒருவேளை single leg or crooked கை என்று ஏதாவது இருக்குமோ\nPosted by கௌதமன் at பிற்பகல் 10:26 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 18 நவம்பர், 2013\nசமீபத்தில் தமிழ் இந்துவில் வெளியான கட்டுரை இது. எல்லோரும் இதைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை நீங்கள் முன்னரே செய்தித்தாளிலும் மற்ற ஊடகங்களிலும் இதைப் படித்திருக்கக் கூடும். அப்படியும் படிக்காததவர்களுக்காக இந்தப் பதிவு.\nஇந்திய மருத்துவத் துறையையே உறைய வைத்திருக்கிறார் குணால் சாஹா. தன்னுடைய மனைவி அனுராதாவின் மரணத்துக்கு மருத்துவர்களின் அலட்சியமான சிகிச்சைக்கு இழப்பீடாக ரூ. 11 கோடியை உச்ச நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பாகப் பெற்றிருக்கிறார் சாஹா.\nஇந்திய வரலாற்றில் மருத்துவத் துறை தவறுகளுக்காக விதிக்கப்பட்டி��ுக்கும் அதிகபட்ச அபராதத் தொகை இது. “இந்திய மருத்துவத் துறைக்கு இது ஒரு கருப்பு நாள்” என்று சொல்லும் அளவுக்கு இந்திய மருத்துவத் துறையை குறிப்பாக, தனியார் மருத்துவத் துறையைக் கொந்தளிக்கவைத்திருக்கிறது சாஹா பெற்றிருக்கும் தீர்ப்பு. ஆனால், சாமானியர்களோ கொண்டாடுகிறார்கள்.\nசாஹாவிடம் பேசினால், ஒரு பெரிய கதை விரிகிறது. ஒரு தனிப்பட்ட மனிதனின் காதலில் தொடங்கும் அந்தக் கதை இந்திய நோயாளிகளின் அவலங்களை அம்பலப்படுத்துகிறது; கூடவே இந்திய மருத்துவத்தைச் சூறையாடும் பண வெறியையும்.\nஓர் இளம் ஆராய்ச்சியாளராக உங்கள் கனவு, உங்கள் மனைவியின் கனவு, உங்கள் மனைவியின் மரணம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றம்… இவை எல்லாமும் வாசகர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். சுருக்கமாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்களேன்.\nநாங்கள் இருவரும் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆனால், 1985 வரை சந்தித்திருக்கவில்லை. அப்போது அனுராதா தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பு முடித்திருந்தாள். அவள் தன் சகோதரனின் திருமணத்துக்காக இந்தியா வந்திருந்தாள். நானோ, கொல்கத்தாவில் மருத்துவம் முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் புறப்படத் தயாராக இருந்தேன். பொது நண்பர் ஒருவரால் நாங்கள் சந்தித்தோம். அப்போதும் சரி, அதற்குப் பிறகும் சரி; நாங்கள் எங்களுக்காகப் பிறந்தவர்கள் என்றே நினைத்தோம். 1987-ல் நாங்கள் திருமணம்செய்துகொண்டோம்.\nஅமெரிக்காவுக்குப் புலம்பெயரும் இளம் தம்பதியர் பலரைப் போலவே நாங்கள் படித்துக்கொண்டே எங்கள் துறையில் நன்கு காலுன்ற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. 1998-ல் நாங்கள் இருவரும் எங்கள் துறையில் மேல்படிப்பை முடித்தோம். எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த ஆய்வும் உயர் பயிற்சியும் எனது துறை. நியூயார்க்கில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ‘குழந்தைகள் உளவியல்’ துறையில் முதுகலைப் பயிற்சியை அப்போதுதான் முடித்திருந்தாள் அனு.\nநாங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்க அதுவே தருணம். எனவே, பரபரப்பான நியூயார்க் நகரத்தை விட்டுப் புறப்படலாம் என்று முடிவெடுத்தோம். ஒஹியோ மாகாணப் பல்கலைக்கழகத்தின் எச்.ஐ.வி. ஆராய்ச்சி மையத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அனு தனது துறையில் முழுமூச்சுடன் இறங்குவதற்கு முன் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக சிறு இடைவெளி விடலாம் என்று நினைத்தாள். குழந்தையோடு, புது வாழ்வைத் தொடங்குவதற்கு முன் கொல்கத்தா சென்று தன் குடும்பத்தினரின் ஆசியைப் பெற்றுவரலாம் என்று விரும்பினாள். எங்கள் அமெரிக்கக் கனவை நிறைவுசெய்யும் விதத்தில் எல்லாமே கச்சிதமாக இருந்தது. ஆனால் விதி நினைத்ததோ வேறு.\nஉங்கள் மனைவிக்கு என்ன நடந்தது\nஎங்கள் கொல்கத்தா பயணத்தின்போது அனுவுக்கு ‘மருந்து ஒவ்வாமை’ ஏற்பட்டது. எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலும் அரிப்பும் தோலில் சினப்பும் ஏற்படும். அவளுடைய தோலில் ஏற்பட்ட சினப்புகள் மேலும் மோசமாகவே, நகரத்திலேயே ‘நம்பர் ஒன்’ மருத்துவரான சுகுமார் முகர்ஜியிடம் செல்லலாம் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அவரைப் பார்த்தோம். ‘டெபோமெட்ரோல்’ என்ற ஸ்டெராய்டு மருந்தை உடனேயே செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார் முகர்ஜி. பொதுவாக, ஆஸ்துமா, மூட்டுவாதம் போன்ற நீண்ட காலப் பிரச்சினைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து இது.\nஉடன் விளைவை ஏற்படுத்தாமல் உடலில் மெல்ல மெல்ல ஊடுருவி நீண்ட காலத்துக்குப் பலனளிக்கும் வகையிலானது. அனுராதாவுக்கு வந்திருந்தது நீண்ட காலப் பிரச்சினை அல்ல; திடீரென்று ஏற்பட்டது; உடனடித் தீர்வு தேவைப்படுவது. முகர்ஜி அதைக் கொடுத்தார். அதுவும், தினமும் 80 மி.கி. அளவில் இரு முறை செலுத்த வேண்டும் என்றார். அந்த மருந்தின் உற்பத்தியாளர்களே 1-4 வார இடைவெளிக்கு ஒரு முறை 40-120 என்ற அளவைத் தாண்டாமல் அந்த மருந்து செலுத்தப்பட வேண்டும் என்றுதான் பரிந்துரைத்திருக்கிறார்கள். அதாவது, இயல்பாகக் கொடுக்க வேண்டிய அளவைவிட 15-50 மடங்கு அதிகமாக அனுவுக்குக் கொடுக்கப்பட்டது.\nஒரு மருத்துவ ஆராய்ச்சியாளரான நீங்கள் இதுகுறித்து எதுவும் முகர்ஜியிடம் கேட்கவில்லையா\nஅது எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும் நாங்கள் முகர்ஜியிடம் கேட்டோம். அனுவைப் போன்ற பலருக்கும் இந்த மருந்தை இதே அளவில் கொடுத்திருப்பதாகவும் அந்த மருந்து எப்போதும் மாயாஜாலத்தையே நிகழ்த்துவதாகவும் சொல்லி எங்கள் கேள்விகளைப் புறம்தள்ளினார். தவிர, அன்றைக்கு முகர்ஜி போன்ற ஒருவருக்குச் சவால்விடும் துணிவு எங்கள் யாருக்கும் இல்லை. ஆனால், மாயாஜாலம் ஏதும் ந��கழவில்லை. மாறாக, அனுவின் உடல்நிலை மிக சீக்கிரம் மோசமான நிலைக்குப் போனது. அறிவியலுக்கு முற்றிலும் புறம்பான டெபொமெட்ரோல் மருந்தை, அதுவும் அசாதாரணமான அளவில் மருத்துவர் முகர்ஜி பரிந்துரைத்ததுதான் அனுவின் மரணத்துக்கு முதன்மையான காரணம். உச்ச நீதிமன்றமும் இதைத்தான் சொல்லியிருக்கிறது.\nஇந்தியாவில் சட்டப் போராட்டம் மிக நீண்டது. அது உங்கள் வாழ்க்கைக் கனவையேகூட மாற்றும் என்பதையும் அறிந்திருப்பீர்கள். எந்தக் கணத்தில் சட்டப் போராட்டத்தில் இறங்க முடிவெடுத்தீர்கள்\nஅனு இறந்தது குணப்படுத்த முடியாத நோயினாலோ ஆட்கொல்லி நோயினாலோ அல்ல. இன்றுவரை ‘அணுக முடியாதவர்’களாக இருக்கும் மருத்துவர்களின் பொறுப்பற்ற மருத்துவ உதாசீனம்தான் அவளுடைய இறப்புக்குக் காரணம். அவளுடைய பூத உடல் மரணமடைந்த உடனேயும் சரி; இப்போதும் சரி; அவளுடைய நம்ப முடியாத மரணத்துக்கு மாபெரும் நோக்கம் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன். என் அனு 1998-ல் இறந்தாள். அதற்கு 15 ஆண்டுகள் கழித்தும்கூட இந்தியாவின் மருத்துவமனைகளிலும் மருத்துவ நிலையங்களிலும் ஆயிரக் கணக்கான அனுக்கள் கடுமையான மருத்துவ உதாசீனத்தால் தொடர்ந்து இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மருத்துவர் முகர்ஜி போன்ற மருத்துவர்களின் அறியாமையும் அகம்பாவமும் கலந்த கலவைதான் அவர்களின் மரணங்களுக்குக் காரணமாக இருக்கிறது. தன் தாய்நாட்டில் எண்ணற்ற உயிர்கள் என்றாவது ஒருநாள் காப்பற்றப்பட வேண்டும் என்றுதான் அனு தன் உயிரை தியாகம் செய்தாள் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை இந்தப் போராட்டம், இறந்துபோன என் மனைவிக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டம் மட்டும் அல்ல; மருத்துவ உதாசீனத்தின் காரணமாகவும் பொறுப்பே இல்லாத மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் காரணமாகவும் அனுவைப் போன்றே மோசமான விதத்தில் இறந்துபோன எண்ணற்ற அப்பாவி உயிர்களுக்காகவுமானது.\nநீங்கள் எதிர்கொண்ட சவால்களைச் சொல்ல முடியுமா\nஇந்த 15 ஆண்டுகளில் பிழைப்புக்குத் தேவைப்படும் அனைத்தையும் உதறித்தள்ள வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும், தொழில் ரீதியாகவும் பெரும் சீரழிவுக்கு உள்ளானேன். மருத்துவ ஆலோசகராகவும் பேராசிரியராகவும் (அமெரிக்கத் தரத்துக்கு) ஒரளவு ந���்ல ஊதியம் கிடைத்து வந்தாலும் மாபெரும் சட்டப் போராட்டத்துக்கும் இந்தியப் பயணங்களுக்கும் ஈடுகொடுக்க வேண்டி நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் தாக்கல்செய்ய வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. அதற்குச் சற்று முன்னர்தான் என் வீட்டையும் இழுத்துப் பூட்டினேன். எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த என்னுடைய ஆய்வும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால், என் வாழ்க்கையைவிட முக்கியமானதல்லவா இந்தப் போராட்டம்\nஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், நோயாளிகளுக்கான உரிமைகள் இந்தியாவில் எந்த வகையில் நசுக்கப்படுகின்றன என்று நினைக்கிறீர்கள்\nநோயாளிகளின் உரிமைகள் இந்தியாவில் ஏட்டளவில்தான் இருக்கின்றன. பேராசை கொண்டதும் நெறிகள் அற்றதுமான மருத்துவமனைகள் கோடிக் கணக்கான அப்பாவி நோயாளிகளை வஞ்சிப்பதுதான் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் யதார்த்தம். மருத்துவர்களை வழிபாட்டுக்குரியவர்களாகவும் அணுகவே முடியாதவர்களாகவும் சாதாரண மக்கள் இந்தியாவில் கருதுகிறார்கள். 1980-கள் வரையிலும் இந்தப் பிம்பம் சரியாகத்தான் இருந்தது. என் தந்தையும் ஒரு மருத்துவரே. 1978-ல் அவர் சாகும் வரை அந்தப் பிம்பத்துக்கு ஏற்ற நேர்மையோடுதான் அவர் இருந்தார். 1990-க்குப் பிறகு, எல்லாம் மாறிவிட்டது. மேலும் மேலும் செல்வத்தைக் குவிப்பது என்பதுதான் இந்திய மருத்துவர்களின் லட்சியமாக ஆகிவிட்டது.\nஹிப்போகிரட்டின் உறுதிமொழி என்பது மருத்துவச் சமூகத்துக்குள் ஒரு கேலிப் பொருளாக ஆகிவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொழிக்க ஆரம்பித்தன. பணக்காரர்கள் நினைத்தால் தங்கள் பிள்ளைகளைப் பணம் கொடுத்து மருத்துவர்கள் ஆக்கிவிடலாம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. விளைவாக, எல்லோரும் வியாபாரமாகவே மருத்துவத்தைப் பார்க்கிறார்கள். கூடவே, இந்திய மருத்துவக் கழகம், செல்வாக்கான பிற மருத்துவ லாபிகள், தனியார் மருத்துவமனைகள் போன்றவையெல்லாம் சேர்ந்து நோயாளிகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே எந்த விதத்திலும் பரவாமல் தடுக்கத் தங்களால் என்னென்னவெல்லாம் முடியுமோ அனைத்தையும் செய்துகொண்டிருக்கின்றன.\nநோயாளிகளின் உரிமைகளை நம்முடைய விதிகள் எந்த அளவுக்கு மதிக்கின்றன\nஇந்தியாவில் உள்ள நோயாளிகளின் உரிமைகளில் முக்கியமானவற்றுள் பெரும்பாலானவை ‘மருத்துவ நிறுவனச��� சட்ட’த்தின் அடிப்படையில் மட்டும் கொண்டுவரப்பட்டவை அல்ல; இந்திய மருத்துவ ஆணையத்தின் ‘நடத்தை நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள்’ போன்றவற்றின் அடிப்படையிலும் கொண்டுவரப்பட்டவையும் ஆகும். துரதிர்ஷ்டவசமாக, அரசும் சரி ஆணையமும் சரி, இந்த உரிமைகள் திட்டவட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதில் அக்கறை காட்டவில்லை; அது மட்டுமல்லாமல், இந்த மருத்துவச் சட்டங்களை மீறும் மருத்துவர்கள்/மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.\nஎடுத்துக்காட்டாக, ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது சிகிச்சை தொடர்பான ஆவணங்கள், பதிவுகள், ரசீதுகள் அவர் கேட்டதிலிருந்து 72 மணி நேரத்துக்குள் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையத்தின் ‘நடத்தை நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள்’ பிரிவு 1.3.2 தெளிவாகச் சொல்கிறது. இந்தியாவிலுள்ள எத்தனை நோயாளிகளுக்கு இந்த உரிமைகுறித்து தெரியும் இந்த உரிமையைப் பற்றி அறிந்திருக்கும் ஒரு சில நோயாளிகளுக்கும்கூட அவர்கள் கேட்கும் ஆவணங்களை அகம்பாவம் பிடித்த மருத்துவர்கள் பலர் கொடுப்பதில்லை என்பதுதானே உண்மை இந்த உரிமையைப் பற்றி அறிந்திருக்கும் ஒரு சில நோயாளிகளுக்கும்கூட அவர்கள் கேட்கும் ஆவணங்களை அகம்பாவம் பிடித்த மருத்துவர்கள் பலர் கொடுப்பதில்லை என்பதுதானே உண்மை மருத்துவ உதாசீனத்தால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மரணங்களுக்குக்கூட இறப்புச் சான்றிதழைத் தவிர வேறெந்த ஆவணங்களையும் மருத்துவமனைகள் தருவதில்லை. அப்படித் தந்தால்தானே மருத்துவ உதாசீனத்தை உறுதிப்படுத்த முடியும்\nஇந்திய மருத்துவர்கள் ‘நோயாளிகளின் உரிமைகள்’ தொடர்பான சட்டதிட்டங்கள் குறித்து எந்தக் கவலையும் படுவதில்லை. இந்த உரிமைகள் மீறப்பட்டால் அதற்காக மருத்துவக் கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று மருத்துவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். பிற சேவைத் துறைகளைப் போலவே மருத்துவப் பராமரிப்பு அமைப்பும் அதன் அடிவரை அழுகிப்போயிருக்கிறது. இன்றைய இந்தியாவில், ‘நோயாளிகளின் உரிமைகள்’ என்பது நாடெங்கிலும் உள்ள ஏழை நோயாளிகளைப் பொறுத்தவரை கொடூரமான நகைச்சுவையே தவிர வேறொன்றுமில்லை.\nநீங்கள் போராட்டத்தை முன்னெடுத்த இந்த 15 ஆண்டு காலம் ஒருவகையில் இந்திய அரசியல் சூழலிலும் முக்கியமானது. தாராளமயமாக்கல் மருத்துவத் துறையிலும் இரண்டறக் கலந்த காலகட்டம் இது. மருத்துவம் தனியார்வசம் சென்றுகொண்டிருக்கும் சூழலில், மீண்டும் பொது மருத்துவச் சேவையைக் கொண்டுவர என்னென்ன மாற்றங்கள் இங்கு நடக்க வேண்டும்\nநான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் மருத்துவப் பராமரிப்பு ஒவ்வொரு பிரஜைக்குமான சலுகை அல்ல; உரிமை.\nஉண்மையில் மருத்துவமனைகளோடு தொடர்புடைய மருத்துவர்கள்தான், பாவப்பட்ட நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் விளையாட்டில் சூத்திரதாரிகள். பரிசோதனை நிலையங்களிலிருந்து கிடைக்கும் தொகைக்காகத்தான் வெவ்வெறு பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன என்பது யாவரும் அறிந்த ஒன்றே. இந்த வேட்டையில் அரசியல் கட்சிகளுக்கும் பங்கு கிடைப்பதால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதைக் கண்டுகொள்வதில்லை. கொள்ளை லாபம், கட்சி நிதி எல்லாம் தனியார் மருத்துவமனைகளால் கொள்ளையடிக்கப்படும் சாதாரணக் குடிமக்களின் சட்டைப்பையிலிருந்துதான் வருகின்றன.\nமருத்துவத் துறையின் தரத்தை மேம்படுத்துவதற்காக அதில் தனியார்த் துறையை அனுமதிப்பதில் தவறில்லைதான். ஆனால், அது சாதாரண மக்களிடம் கொள்ளையடிக்காமல் நியாயமான விதத்தில் செயல்படுவதை உறுதிப்படுத்தும் விதத்தில் அரசு கடுமையான சட்டதிட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். மருத்துவத் துறையைச் சீர்படுத்த வேண்டுமென்றால் மருத்துவப் பராமரிப்பு ஒழுங்கமைப்புகளில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம். முக்கியமாக, தனியார் மருத்துவ மனைகளின் கட்டணங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் உயர்த்தியாக வேண்டும்.\nமருத்துவப் படிப்பு கோடிகளைச் செலவழிக்கும் படிப்பாகிவிட்ட சூழலில், மருத்துவமும் கோடிகளைச் சம்பாதிக்கும் தொழிலாக மாறுவது இயல்புதானே அப்படி என்றால், ஆரம்பத்திலிருந்தே - அதாவது மருத்துவக் கல்வியிலிருந்தே - அமைப்பில் நாம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் அல்லவா அப்படி என்றால், ஆரம்பத்திலிருந்தே - அதாவது மருத்துவக் கல்வியிலிருந்தே - அமைப்பில் நாம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் அல்லவா இதற்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வுகள் என்ன\nஇந்தியாவில் தற்போது இருக்கும் மருத்துவக் கல்விமுறை மாபெரும் தோல்வியடைந்திருக்கிறது. பணக்காரக் குடும்பங்களிலிரு��்து தகுதியே இல்லாத மருத்துவர்கள் உருவாவதற்குக் கச்சிதமான வழிமுறைதான் தற்போதைய மருத்துவக் கல்வி முறை. மருத்துவக் கல்வியின் தரம் 1990களில் ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்ட பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது. இந்த வீழ்ச்சி, 1990-களில் கேத்தன் தேசாயும் அவருடைய கூட்டமும் ஆணையத்தை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தபோதிலிருந்து துவங்கியது. அரசு தலையிட்டு ஆணையத்தின் கருப்பு ஆடுகளைக் களைந்தால்தான் மாற்றங்கள் ஏற்படும்.\nஉங்கள் சட்டப் போராட்டத்தின் வெற்றி உங்களுக்குத் திருப்தியைத் தருகிறதா\nமருத்துவ உதாசீனம் தொடர்பான வழக்குகளுக்கு இந்தத் தீர்ப்பு நிறைய நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ‘கடவுளர்களான’ மருத்துவர்களால் அப்பாவி நோயாளிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் எச்சரிக்கையாக நிச்சயம் இது இருக்கும். அந்த வகையில், தீர்ப்பு எனக்குப் பரம திருப்தியைத் தருகிறது.\nஇந்தத் தீர்ப்பு, சிகிச்சைகள் மேலும் விலை உயர வழிவகுக்கும் என்று மருத்துவ அமைப்புகள் கருத்துத் தெரிவிக்கின்றன. அதாவது மருத்துவ உதாசீன வழக்குத் தொடரப்பட்டு, அதன் விளைவாக செலுத்த வேண்டியிருக்கும் இழப்பீட்டுத் தொகையும் நோயாளிகளின் தலையிலேயே கட்டப்படும் என்கின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇந்திய மருத்துவக் கழகமும்கூட அப்படித்தான் சொல்லியிருக்கிறது. மருத்துவர்களை எந்தச் சட்டமும் தண்டிக்கவில்லை என்பதால் மருத்துவக் கட்டணம் இதுவரை குறைவாக இருந்ததா என்ன நோயாளிகளின் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக மருத்துவர்கள் நிறைய பரிசோதனைகளை இதுவரை பரிந்துரைத்தார்கள் என்று சொன்னால் ஒரு குழந்தைகூட நம்பாது. கமிஷனுக்காகத்தான் அந்தப் பரிசோதனைகளெல்லாம் என்று எல்லாருக்கும் தெரியும். ஏற்கெனவே, தனியார் மருத்துவமனைகளால் விதிக்கப்படும் கட்டணங்கள் மிகமிக அதிகமானவை, அரசின் ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படாதவை.\nஇனிமேல் மக்கள் விழிப்பாக இருப்பார்கள், நீதிமன்றமும் மருத்துவத் துறையின்மீது ஒரு கண் வைக்கும். மருத்துவர்களின் உதாசீனத்தால் அவர்கள் மீது தொடுக்கப்படும் வழக்கின் காரணமாக மருத்துவப் பராமரிப்புச் செலவு எகிறும் என்றால் அமெரிக்காவின் நிலைதான் உலகிலேயே மோசமானதாக இருக்கும், ஏனெனில் தவறான சிகி��்சை காரணமாக நோயாளிகள் இறந்தால் அங்கேதான் மருத்துவர்கள் ஏராளமாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ஆனால், இந்திய மருத்துவக் கழகத்தின் இந்த பயம் அவர்களைப் பொறுத்தவரை நியாயமானதே. ஏனென்றால் ‘அணுகப்பட முடியாதவர்கள்’ என்ற நிலையை அவர்கள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அந்த நினைப்பின் மேல் விழுந்த அடிதான் அனுராதா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு. இந்தத் தீர்ப்பின் காரணமாக, ஏழை எளிய மக்களுடைய உயிரின் மதிப்பு நிச்சயமாக உயரத்தான் போகிறது.\nஉங்கள் அமைப்பைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...\nகொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பீப்பிள் ஃபார் பெட்டர் ட்ரீட்மென்ட்’ என்ற மக்கள் நல அமைப்பை 2001ல் நான் தொடங்கினேன். மக்களுக்கு மேம்பட்ட மருத்துவப் பராமரிப்பை அளிக்க வேண்டும் என்பதும், இந்தியாவில் மருத்துவ உதாசீனங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதும்தான் அந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள். கடந்த 12 ஆண்டுகளாக, மருத்துவத் துறையின் உதாசீனங்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான மக்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி ஆலோசனைகளுக்காக இந்த அமைப்பை அணுகியிருக்கிறார்கள்.\nஎங்கள் இணையதளத்தில் ( www.pbtindia.com ) நோயாளிகளின் உரிமைகள் குறித்த முக்கியமான தகவல்களும் தவறிழைத்த மருத்துவர்களுக்கு எதிராக எப்படிப் புகார் கொடுப்பது என்பது குறித்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளம் மூலமாக நேரடியாகவும் என்னைத் தொடர்புகொள்ள முடியும். உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்து எங்கள் அமைப்பு போராடியிருக்கிறது/போராடிவருகிறது. மருத்துவப் பராமரிப்பு ஒழுங்குமுறை அமைப்பிலும் நாங்கள் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். 2000-2001-ல் நாங்கள் தாக்கல் செய்த பொதுநல மனு முக்கியமானது. மருத்துவக் குழுக்கள் தொடர்பான சட்டம் 1956-ல் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவக் குழு என்ற ஒன்றே இல்லை என்ற உண்மையை முதல்முறையாக எங்கள் மனு வெளிக்கொண்டுவந்தது.\nநீதிமன்றம் இதை மிகத் தீவிரமாக ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவின் ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுவருகின்றன. வரலாற்றுச் சிற��்பு மிக்க இந்த வழக்கால், மருத்துவ ஆணையத்தின் ‘நடத்தை நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள்’ 8.7 மற்றும் 8.8 ஆகிய பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவர்களுக்கு எதிரான புகார்கள் ஆறு மாதங்களுக்குள் பதிலளிக்கப்பட வேண்டும் (8.7) என்பதும் மருத்துவ உதாசீனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மாநில மருத்துவக் குழுவின் முடிவுக்கு எதிராக ஆணையத்திடம் முறையிடலாம் (8.8) என்பதும் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன.\nஉங்கள் போராட்டத்தின் தார்மிகப் பலம் எது உங்கள் அறவழிப் போராட்டத்தின் முன்னோடி யார்\nஎனது தந்தைதான் எனக்கு எப்போதும் முன்னோடி. அதே போல் இந்தப் போராட்டத்தில் பெரும் தார்மிக சக்தியாக இருந்து என் மனைவி என்னை முன்செலுத்தியிருக்கிறாள். அவளது மரணம் உடல் ரீதியான மரணம்தான். கடந்த 15 ஆண்டுகளாக எனது வழிகாட்டும் தேவதையாக அவள் என்னுடன் இருக்கிறாள்.\nகல்வியறிவற்றோர் கோடிக்கணக்கானோர் இருக்கும் ஒரு நாட்டில் அரசும் சட்டமும் முழுக்க மருத்துவர்களைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பில் தனி மனிதர்கள் போராடி மாற்றங்களை முன்னெடுப்பது சாத்தியம்தானா\nசாத்தியம்தான். பொதுமக்களின் விழிப்புணர்வும் அமைதிவழி போராட்டங்களும்தான் எல்லா சமூகக் கொடுமைகளுக்கும் எதிரான மகத்தான ஆயுதங்கள். மருத்துவ உதாசீனம் என்ற சமூகக் கொடுமைக்கும் இவைதான் ஆயுதங்கள்.\nதமிழ் இந்து நவம்பர் 5\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 8:24 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாஸிட்டிவ் செய்திகள் சென்ற வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 131129:: ஞானக் குழவி\nஅலுவலக அனுபவங்கள் - ராசு\n\"...அது வயதாகி வந்தாலும் காதல்...\"\nவெள்ளிக்கிழமை வீடியோ 131122:: முடிச்சு\nசைக்கிள் வண்டி மேலே :: 04 எஸ் எல் ஆர் சி கே\nஞாயிறு 228:: சரியா இருக்கா\nவெள்ளிக்கிழமை வீடியோ 131115:: பசியா\nசினிமா பாட்டுப் புத்தகமும் சுராங்கனி பாடலும்\nஞாயிறு 227:: பொய்யா, மெய்யா\nவெள்ளிக்கிழமை வீடியோ 131108:: குழந்தைக் குறும்புகள...\nஞாயிறு 226:: எங்கிட்ட மோதாதே\nவெள்ளிக்கிழமை வீடியோ 131101:: தீபாவளி வாழ்த்துகள்\nஅமேஸானில் எனது இருபத்தி ஐந்தாவது நூல் “பெண் அறம்” - எனது இருபத்தி ஐந்தாவது மின்னூல் “ பெண் அறம்”. ///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த...\nநூல் விமர்சனம் - *நூல் விமர்சனம் * புஸ்தகா மூலம் இரண்டு மின் நூல்களை படித்து முடித்தேன். ஒன்று சாவியின் 'கனவுப் பாலம்' மற்றது கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . நான் ...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Read...\nகுருவாயூரப்பன் - குருபாயூரப்பன் ---------------------------- எனக்கு ஒரு வாட்ஸாப் பதிவு வந்தது ப...\nநன்மை ஓங்கட்டும். - வல்லிசிம்ஹன் *நன்மை ஓங்கட்டும்.* நடக்கக் கூடாதது நடக்கும் போது, மக்கள் பொங்கி எழுவது அவ்வளவு சுலபமாக அடங்குவதில்லை. கண்முன்னே ஒரு வரலாறு நடந்தேறுகிறது. கு...\nமுகமுழி – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை ரமண மஹரிஷி அவர்களின் ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்… ”தன்னைத் திருத்திக் கொள்ளுதலே, உலகத்தை த...\nவளரி: பூமராங் போன்ற தமிழர்களின் எறிகருவி - வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஏறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆ...\n1552. வ.வே.சு.ஐயர் - 7 - *பிடிவாதத்துடன் தேசத்தொண்டு\nMitron and Remove China apps removed - கடந்த சில வாரங்களில் இந்திய ஆன்ட்ராய்ட் பயனாளர்களிடையே அதிகம் பேசப்பட்ட செயலிகள் இரண்டு. ஒன்று “Mitron ” மற்றொன்று “Remove China apps”. ஆனால் இந்த இரண்டும...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநிஜமாகும் கட்டுக்கதை... - ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி எங்கோ இருக்கும் மலைக் குகையில் ஒரு கூண்டுக் கிளியிடம் உயிரைவைத்து ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை நான் நம்பியதே இல்லை உயி...\nஉயிரில் கலந்து உணர்வில் ஒன்றி.... - மேட்டுப்பாளையத்திலேயே லேசான சிலுசிலுப்பு ஆரம்பித்து விட்டது, மனசுக்குள் உற்சாகத்தை உலுப்பி விட்ட மாதிரி இருந்தது. \"உமா.. இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கட்ட...\n - மிக மோசமான புயல் மஹாராஷ்ட்ரா, குஜராத்தைத் தாக்குகிறது/தாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 140 வருடங்களில் மும்பை இப்படி ஒரு புயலைப் பார்த்தது இல்லையாம். ஏற்கென...\n - முன்னொரு காலத்தில், நாரத முனிவரிடம் ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். எதற்கு சங்கீதம் கற்றுக்கொள்ள சங்கீத மோஹன், சுத்தக் கிறுக்கன். நல்ல சங்கீதத்தைக் கேட்டால...\nதுர்தேவதை இடம்தேடி அலைஞ்சுருக்கு..... (பயணத்தொடர் 2020 பகுதி 60 ) - அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவைகளின் பட்டியலை எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர், நம்ம இந்தியப்பயணத்தில் இன்னொரு குட்டிப்பயணம் விட்டுப்போச்சுன்றதை ...\nதள்ள வேண்டியதை தள்ளு - *வ*ணக்கம் நட்பூக்களே மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா டிரான்ஸ்பார்மர் அதனருகில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த வீட்டுடன் கூடிய பெட்டிக்கடை நமது நண்பர் திரு....\nகருஞ்சீரக சித்திரான்னம் / Nigella fried rice / நைஜெல்லா பாத் 😋 - 🍲😋 இன்றைய சமையற்குறிப்பு மிக எளிதானதும் சுவையானதும் உடல் நலனுக்கு உகந்ததுமான குறிப்பு. நைஜெல்லா சீட்ஸ் /கருஞ்சீரகம் நன்மைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இர...\nபாரம்பரியச் சமையலில் கேரளப் பாயசங்கள் - சில பேர் என்ன சொன்னாலும் மாற மாட்டாங்க போல. புளி விட்டுப் பொடி போட்டு அரைத்துவிட்டு சாம்பார் பண்ணினால் அதே பொருட்களை வைத்துக் கூட்டுப் பண்ணுவது எளிதாக இருக...\nமன்னிக்க வேண்டுகிறேன் 2 / 2 - (மன்னிக்க வேண்டுகிறேன் கதை இறுதிப் பகுதி. ) எழுதியவர் : கீதா ரெங்கன். *முதல் பகுதி சுட்டி * *“அப்பாவைப் பொருத்தவரை இவங்க ரெண்டு பேர் ஜாதகமும் சேரலை. மா...\n என் வீட்டு தோட்டத்தில் - அந்த அணிலனும் அணிலாவும் என் வீட்டு தோட்டத்தில் ...\nவாழைப்பழப் பாண் கேக்/ Banana Bread Cake, புதினா வடாம் - *சத்தியமாக் கேக் எடுத்து வந்து தருவேன்:)) டோண்ட் வொறி:))* *நான்* சமைச்சது கையளவு:), இங்கு பகிராதது உலகளவு:).. எனும் நிலைமையாகிப் போச்சு:).. போஸ்ட் போட நின...\n - வணக்கம் நண்பர்களே... தலைப்பின் விடையை அறியத் திருக்குறளில் பெருந்தக்க எனும் சொல்லும், யாவுள எனும் சொல்லையும் ஆராய்வோம்... அதற்கு முன் ☊ மேலும் படிக்க.....\nபெரிய நிழல்கள் - #1 “பயம், நாம் ஆற்றும் எதிர்வினை. தைரியம், நாம் எடுக்கும் முடிவு” #2 “இந்த உலகில் தன்னை விடவும் உங்களை அதிகமாக நேசிப்பது நாய் மட்டுமே..” _ Josh Billings #...\nஜன்னல் வழியே - 'ஜன்னல் வழியே'- பதிவு போட்டு நாள் ஆச்சே என்று நினைத்தேன். நேற்று புதிதாக ஒரு புறா வந்தது. எடுத்து விட்டேன் படம்,. குயில் கலரில் புறா, பயந்த மாதிரி ஒரு நா...\nதப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை) - *க*ணேஷ்பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் படத்துக்கு கதை எழுதும் திடீர் போட்டியை அறிவித்தார். இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிக்கான கதைகளைப் பதியக் கொடுத்திருந்த க...\nபொன்னித் தீவு-15 - *பொன்னித் தீவு-15* *-இராய செல்லப்பா* இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இ...\nஏரல் ஸ்வாமிகள் - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்.. பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்... *** கடந்த செவ்வாய்க்கிழமை எங்கள் பிளாக்கில் ரேடியோ பெட்டி எனும் சிறுகதை வெளியானது....\nஅவல் கேசரி - [image: அவல் கேசரி] தேவையான பொருட்கள் அவல் ( கெட்டி ) – 1 கப் சர்க்கரை – 1 கப் தண்ணீர் – 2 கப் முந்திரி – 5 அல்லது ஆறு ஏலக்காய் – வாசனைக்கு நெய் – 3 டேபிள் ...\nசாதிப்பதும் ஒரு சந்தோஷமே.. - ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு காய்கறிகளோடு சேர்ந்து கோரஸாக பேசியபடி கோஸும் வந்தது. அது எப்போதும் போல் வருவதுதான்.. ஆமாம்..\nவிக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல் - விக்கிப்பீடியாவில் ஜுலை 2014இல், எழுத ஆரம்பித்து ஏப்ரல் 2020இல் 1000ஆவது பதிவினை நிறைவு செய்தேன். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது என்பதை நாளடைவி...\nஹாங்காங் மீதான கெடுபிடி :: சீனா அழிவதன் தொடக்கமா - தேசிய மக்கள் காங்கிரஸ் - தேசிய மக்கள் காங்கிரஸ் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் ஒரே வித்தியாசம் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வதற...\n - நியூஸ் 7 சேனலில் கடந்த 18 ஆம் தேதி ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கரூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரதமரை இழிவாகப் பேசியதற்கு அவருக்க...\n - *அசத்தும் முத்து:* டெனித் ஆதித்யா என்னும் 16 வயது தமிழக மாணவர் சாதனைகள் படைத்திருக்கிறார். நான்காம் வகுப்பு படிக்கும்போது கணினி பயில ஆரம்பித்தவர் இந்த பத...\n - நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை ஒரு குழந்தைத்தனமான காதல் படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் எடுத்திருந்த்தாக முந்தின பதிவில் சொல்லி இருந்தது ஞாபகம் இ...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\nகாலம் செய்யும் விளையாட்டு - *காலம் செய்யும் விளையாட்டு * *காலம் செய்யும் வ��ளையாட்டு – இது* *கண்ணாமூச்சி விளையாட்டு* மேலும் படிக்க »\nடெஸ்ட் - *விடுமுறைதின பொழுதுபோக்கு : * *வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் : சுட்டிகளின் மீது சொடுக்கி, படங்களைப் பாருங்கள். * *படம் A (சுட்டி) * *படம் B (சுட்டி...\nஎன் அருமை நேயர்களுக்கு, - என் அருமை நேயர்களுக்கு, வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் ...\nஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் - ஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் --------------------------------------------------------------------------------------------------...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கல்யாண காலம் - துரை செல்வராஜூ\nபன் பட்டர் ஆப்பிள் ஜூஸ்\nபுதன் 200513 :: உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் எது\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தீமாட்டிக் கல்யாண வைபோகமே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - துரை செல்வராஜூ\nவெள்ளி வீடியோ : பாதத் தாமரைப் பூவென்ன ஆகும் பஞ்சு பட்டாலும் புண்ணாகிப்போகும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/faf-in-new-plan-for-toss-in-final-test", "date_download": "2020-06-04T08:45:41Z", "digest": "sha1:YKBG6RDQISMAOXNBCPDVPPCTK2RRR5ZX", "length": 8120, "nlines": 115, "source_domain": "sports.vikatan.com", "title": "`ஆசியாவில் டாஸ் ராசியே இல்ல...!’ - மாத்தி யோசிக்கும் டுப்ளெஸ்ஸிஸ்? | faf in new plan for toss in final test", "raw_content": "\n`ஆசியாவில் டாஸ் ராசியே இல்ல...’ - மாத்தி யோசிக்கும் டுப்ளெஸ்ஸிஸ்\nகோப்பையுடன் டுப்ளெஸ்ஸிஸ் - கோலி\nஇந்த��ய அணியின் வெற்றிக்கு டாஸ் ஒரு முக்கிய பங்காக கூறப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டுப்ளெஸ்ஸிஸ் ஆசிய மண்ணில் தொடர்ச்சியாக டாஸ் அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கிறார்.\nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துத் தொடரை இழந்தது. இந்தநிலையில், இறுதி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.\nமுதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இந்திய அணியின் கேப்டன் கோலியே டாஸை வென்றார். இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸிலேயே நல்ல ஸ்கோரை எட்டியது. ஆனால், அடுத்துக் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது.\nஇதனால் இந்திய அணியின் வெற்றிக்கு டாஸ் ஒரு முக்கிய பங்காகக் கூறப்பட்டது. ஆனால், தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டுப்ளெஸ்ஸிஸ் ஆசிய மண்ணில் தொடர்ச்சியாக டாஸ் அதிர்ஷ்டம் இல்லாமல் இருக்கிறார். அவர், ஆசிய மண்ணில் கடைசியாக விளையாடிய 9 போட்டிகளிலும் தொடர்ச்சியாக டாஸை இழந்துள்ளார்.\nகடைசி ஆட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டுப்ளெஸ்ஸிஸ், ``முதலாவது இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை எட்டுவது என்பது மிக முக்கியமான விஷயம். அதை மட்டும் செய்துவிட்டால் போதும். மற்றதெல்லாம் தானாக நடக்கும்” என்றார்.\nஇந்தநிலையில், தனக்கு டாஸ் ராசி இல்லை என்பதால், இறுதிப் போட்டிக்கான டாஸை போட அணியில் இருக்கும் வேறு வீரரை அனுப்பும் யோசனையில் டுப்ளெஸ்ஸிஸ் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று பாசிட்டிவ் மனநிலையுடன் நாடு திரும்ப வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் டுப்ளெஸ்ஸிஸ். இதனால்தான் டாஸுக்கு இந்த முடிவை அவர் எடுத்துள்ளாராம்.\nமார்க்ராம் மற்றும் கேசவ் மகராஜ் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக கடைசிப் போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணியிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. நாளை தொடங்கும் ஆட்டத்தில் இந்திய அணியிலும் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-04T08:07:59Z", "digest": "sha1:H24S4ZKI2FFR5UYQW2ILVBLOSLBGQTIF", "length": 9866, "nlines": 98, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆறு முன்னாள் பொசுனிய குரோவாசியத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள் எனத் தீர்ப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஆறு முன்னாள் பொசுனிய குரோவாசியத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள் எனத் தீர்ப்பு\nபொசுனியா எர்செகோவினாவில் இருந்து ஏனைய செய்திகள்\n3 நவம்பர் 2013: பொசுனியாவில் மிகப்பெரும் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு\n29 மே 2013: ஆறு முன்னாள் பொசுனிய குரோவாசியத் தலைவர்கள் போர்க்குற்றவாளிகள் எனத் தீர்ப்பு\n13 டிசம்பர் 2012: போர்க் குற்றங்களுக்காக முன்னாள் பொசுனிய இராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை\n29 டிசம்பர் 2011: பொசுனியாவில் நடுவண் அரசு அமைக்க மூன்று இனத்தவர்களும் ஒப்புதல்\n23 டிசம்பர் 2011: 1995 சிரெப்ரெனிக்கா படுகொலைக்கு சேர்பிய நாடாளுமன்றம் மன்னிப்புக் கோரியது\n1990களில் பால்க்கன் போரின் போது முன்னாள் யுகோசுலாவியாவில் போர்க்குற்றம், மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றம் புரிந்ததாகக் குற்றம் சட்டப்பட்ட ஆறு முன்னாள் பொசுனிய குரொவாசியத் தலைவர்களும் குற்றவாளிகள் என ஐக்கிய நாடுகளின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபொசுனியாவில் தனியான குரொவாசிய நாடு ஒன்றை அமைக்கும் பொருட்டு பொசுனிய முஸ்லிம்களையும், குரொவாசியரல்லாதோரையும் படுகொலை புரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.\nநெதர்லாந்தின் த ஏக் நகரில் அமைந்துள்ள ஐநா நீதிமன்றம் யத்ரான்கோ பிரிலிக் என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ஏனையோர் ஐவருக்கும் 10 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nயத்ரான்கோ பிரிலிக் - சுயாதீனமாக அறிவிக்கப்பட்ட குரொவாசிய நாட்டின் தலைவர் - 25 ஆண்டுகள்\nபுரூனோ ஸ்டோஜிச் - பிரிந்து போன எர்செக்-பொசுனா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் - 20 ஆண்டுகள்\nசுலொபதான் பிரல்ஜாக் - முன்னாள் போராளிகள் குழுத் தலைவர் - 20 ஆண்டுகள்\nமிலிவோஜ் பெத்கோவிச் - முன்னாள் போராளித் தலைவர் - 20 ஆண்டுகள்\nவலண்டின் கோரிச் - பொசுனிய ���ுரொவாசிய முன்னாள் காவல்துறைத் தலைவர் - 16 ஆண்டுகள்\nபெரிசிலாவு பூசிச் - முன்னாள் சிறைச்சாலை தலைவர் - 10 ஆண்டுகள்\nஇவ்வாண்டு சூலை 1 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள குரொவாசியா இப் போர்க்குற்றச்செயல்களைப் புரிந்ததாகவும், தூய்மையான குரொவாசியா நாட்டை உருவாக்குவதற்கு இனவழிப்பு முக்கியமானதாக இருந்ததாக முன்னாள் பொசுனியத் தலைவர் பிரான்சோ துஜ்மன் நம்பியதாக நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\nகுற்றவாளிகள் அனைவரும் மேன்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/does-the-ketogenic-diet-cause-hair-loss-027786.html", "date_download": "2020-06-04T08:42:19Z", "digest": "sha1:T3DM5LDKUMXFYA6HDJ475X7SWFJABQJX", "length": 19321, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "எடையை குறைக்க கீட்டோ டயட்டை பின்பற்றுபவரா? அப்போ ரிஸ்க் எடுக்காம இத படிச்சுட்டு முடிவெடுங்க… | Does The Ketogenic Diet Cause Hair Loss? - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n25 min ago பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\n1 hr ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n2 hrs ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n3 hrs ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nNews நொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nMovies இல்லாட்டி ஷூட்டிங் எடுத்து..ஆஸ்கார் வாங்கிடுவாரு..நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்\nFinance கோடீஸ்வரனான IT ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்த Infosys\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎடையை குறைக்க கீட்டோ டயட்டை பின்பற்றுபவரா அப்போ ரிஸ்க் எடுக்காம இத படிச்சுட்டு முடிவெடுங்க…\nஉடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவரா நீங்கள் அப்படியெனில் கீட்டோ டயட் பின்பற்றுபவரா அப்படியெனில் கீட்டோ டயட் பின்பற்றுபவரா அப்படியெனில் மிகுந்த கவனம் தேவை. இப்போதெல்லாம், குறைந்த கார்போஹைட்ரேட், மிதமான புரதம் மற்றும் அதிகப்படியான கொழுப்பு நிறைந்த கீட்டோ டயட் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த கீட்டோ டயட் உடலை ஃபிட் ஆக வைக்கவும், வீக்கம் மற்றும் உடல் எடையை குறைத்திடவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திடவும் உதவக்கூடியது.\nஆனால், அதிக கொழுப்பு மற்றும் குறைந்த கார்போ எனும் கீட்டோ டயட் முறையை பின்பற்றுவதில் பக்கவிளைவுகளும் உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவற்றில் முக்கியமான பக்கவிளைவு தான் முடி உதிர்வு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகீட்டோ ஏன் முடி உதிர்வை ஏற்படுத்துகிறது\nகீட்டோ டயட் உடலுக்கு தீங்கு மட்டுமே விளைவிக்கக் கூடியது அல்ல. இது உடல் எடை குறைப்புடன் அநேக நன்மைகளையும் வழங்கக்கூடியது. கீட்டோ டயட் பின்பற்றும் அனைவருக்குமே முடி உதிர்வு ஏற்படுவதில்லை. ஆனால், இந்த டயட்டை முறையாக பின்பற்றாதவர்களுக்கே முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.\nகீட்டோ டயட், உடலின் அன்றாட இயக்கத்தில் சற்று தடையை ஏற்படுத்தி மனஅழுத்தத்தை கொடுக்கலாம். ஒருவேளை, கீட்டோ டயட் இருக்கும் போது அதிகமாக காப்ஃபைன் உட்கொண்டால், சரியாக தூங்காமல் இருந்தால், சாப்பிடாமல் இருந்தால் பக்கவிளைவுகளை சந்தித்திட நேரிடும்.\nஇது போன்ற நிலை, உங்கள் அட்ரினலின் சுரப்பியை பாதித்தோ அல்லது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதித்தோ எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும். இதனால், முடி உதிர்வு ஏற்படலாம். எனவே, உங்கள் வாழ்க்கை முறையில் சிறிது மாற்றத்தை கொண்டு வாருங்கள். அதாவது, ஓர் நாளைக்கு ஒன்று அல்லது 2 கப் காபி மற்றும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் போன்றவற்றை முறையாக பின்பற்றினாலே பக்கவிளைவுகளை தவிர்த்திடலாம்.\nபோதுமான அளவு புரதம் இல்லாதது\nகீட்டோ டயட்டில், ம���தமான அளவு புரதம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், புரதப் பற்றாக்குறை முடி உதிர்வை ஏற்படுத்தக்கூடும் என்பது தெரியுமா உங்களுக்கு இதனால், கீட்டோ டயட் இருப்பவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்த டயட் இருப்பவர்கள் போதுமான அளவு புரதம் எடுத்துக்கொள்ளாததே இதற்கு காரணம். புரதச்சத்து குறைவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம், இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா\nவைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாதது\nஒரு ஆய்வு, வைட்டமின் குறைபாடு மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துடன் கீட்டோ டயட்டின் தொடர்பை ஆராய்ந்து பார்த்தது. இந்த ஆய்வில் பங்கேற்பாளர்களுக்கு அமினோ அமிலங்கள் மற்றும் துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது. கார்ப் குறைவாக உண்ண வேண்டும் என்பதால், உடலுக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை பெற மாற்று வழியை யோசிக்க பலர் மறந்து விடுகின்றனர்.\nகீட்டோ டயட் பின்பற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள், அதை பின்பற்ற தொடங்கிய 2 முதல் 3 மாதங்கள் கழித்து தான் முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்கின்றனர். இதற்கு காரணம் மிகக் குறைந்த அளவிலான புரதம் உட்கொள்ளல் மற்றும் அதிகப்படியான மன அழுத்தம் போன்றவையாக இருக்கலாம். எனவே, நீங்கள் கீட்டோ டயட் பின்பற்ற முடிவு செய்தால், ஒரு உணவியல் நிபுணரின் ஆலோசனையை பெற்ற பிறகு, எவ்வித உண்ணாவிமும் இல்லாமல் அதை முறையாக செய்யுங்கள். அப்போது தான் பக்கவிளைவற்ற பலனை பெற்றிட முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nசிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\nபைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வெக்கணுமா அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...\nகடலை மாவு குழம்பு சாப்பிட்டிருக்கீங்களா இத படிங்க இனி அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…\nதினமும் இத்தனை கிளாஸ் தண்ணீர் குடிச்சா உங்க எடையை சீக்கிரம் குறைச்சிடலாம் தெரியுமா\nஉங்க உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காயை எப்ப சாப்பிடணும்\nசர்க்கரை நோயாளிகள் பருப்பு வகைகளை சாப்பிடுவது அவர்களின் ஆயுளுக்கு ஆபத்தா\nவாரம் 3 நாள் இரவு இத சாப்பிடுங்க.. உங்க உடம்புல ஏற்படும் அற்புதத்தைப் பாருங்க... ஆச்சரியப்படுவீங்க..\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nஆயுர்வேதத்தின் படி சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\nநம் முன்னோர்கள் தொப்பை வராமல் இருக்க குடிச்சது இத தாங்க...\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nRead more about: diet hair loss hair fall health tips wellness stress health டயட் முடி உதிர்வு ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம் மன அழுத்தம்\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்\nப்ரண்ட்லியா பிரேக்-அப் பண்ணணுமா... அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nசமூக விலகலால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்குமாம் - ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/a-babaji-arrested-in-up-for-selling-corona-protection-amulet-379862.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-04T09:04:22Z", "digest": "sha1:U4LXCCSZ6Y265UQDSTBSQVZBTVTDZYUR", "length": 18653, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாயத்து வாங்கலியோ தாயத்து.. காத்து கருப்பு மட்டுமில்ல கொரோனாவே அண்டாது.. புழுகிய சாமியார் கைது | A babaji arrested in UP for selling corona protection amulet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே\nFinance ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\nTechnology 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம். விலை எவ்வளவு\nMovies இல்லாட்டி ஷூட்டிங் எடுத்து..ஆஸ்கார் வாங்கிடுவாரு..நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாயத்து வாங்கலியோ தாயத்து.. காத்து கருப்பு மட்டுமில்ல கொரோனாவே அண்டாது.. புழுகிய சாமியார் கைது\nலக்னோ: கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க மாஸ்க் வாங்க முடியாதவர்களுக்காக தாயத்து தயார் செய்து விற்பனை செய்து வந்த பாபாவை போலீஸார் கைது செய்தனர்.\nகொரோனா வராம இருக்க இதை பன்னுங்க... நித்யானந்தா சொன்ன டிப்ஸ்\nசீனாவில் புல்லட் ரயில் வேகத்தில் பரவிய கொரோனா வைரஸ் அங்கு தாக்கத்தை தற்போது குறைத்துக் கொண்டு மற்ற நாடுகளில் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் மட்டும் இந்த நோயால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.\nஎனவே கொரோனா வைரஸ் வந்தால் அதற்கென எந்த ஒரு சிகிச்சையும் இல்லை. காய்ச்சல், சளி, இருமல், சுவாசக் கோளாறு, வயிற்று போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சிகிச்சைகளே அளிக்கப்பட்டு வருகின்றன. இதை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த வைரஸ் குறித்து அச்ச நிலையே உள்ளது.\nஇந்த நிலையில் கொரோனாவை குணப்படுத்த கோமியத்தை குடிக்கலாம் என சிலர் வதந்தி பரப்புகின்றனர். இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மாட்டு கோமியம் வழங்கப்பட்டது. அது போல் சாராயம் அருந்தினாலும் கொரோனா வராது என்ற வதந்தியை நம்பி சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.\nஇத்தனை களேபரங்கள் அடங்குவதற்குள் மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. அதுவும் ஒரு சாமியாரால். லக்னோவை சேர்ந்தவர் அகமது சித்திக். இவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க தாயத்து விற்றதாக கூறப்படுகிறது. இந்த தாயத்து விற்பனைக்கு யாரெல்லாம் கொரோனாவுக்காக முகமூடி வாங்க முடியாமல் உள்ளனரோ அவர்கள் இந்த தாயத்தை வாங்கி செல்லலாம்.\nஇது வெறும் ரூ 11 தான். இதை வாங்கி அணிந்தால் எந்த வைரஸும் கிட்ட வராது என வாசகங்களுடன் கடை போட்டு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த லக்னோ போலீஸார் பாபா சித்திக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை எச்சரித்து விடுவித்தனர். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஎம்பி ஸ்மிருதி ராணியை \"காணவில்லை\".. 2 வருஷங்கள்.. 2 நாட்கள்.. 2 மணி நேரம்.. அமேதியை அலறவிட்ட போஸ்டர்\nகொரோனா ரத்த மாதிரிகளை பிடுங்கி சென்ற குரங்குகள்.. குடியிருப்புகளில் சுற்றுவதால் மக்கள் அச்சம்\nஉ.பி. தொழிலாளர்களை பிற மாநிலங்கள் வேலைக்கு எடுக்கனும்னா அனுமதி தேவை.. யோகி ஆதித்யநாத் அதிரடி\nஎல்லாம் குப்பை பஸ்கள்.. எதுக்கு இப்படி ஒரு அரசியல்.. பிரியங்கா மீது பாய்ந்த.. ரேபரேலி காங். எம்எல்ஏ\nபாஜக கொடியை கூட எங்க பஸ்களில் பறக்கவிடுங்க..தொழிலாளர்களை ஊருக்கு போக விடுங்க... பிரியங்கா காந்தி\nலாரி நிறைய பிணங்கள்.. சடலங்களுக்கு நடுவே.. திக் திக்கென உயிரை கையில் பிடித்து.. தொழிலாளர்கள்.. ஷாக்\nஷாக்.. ரோடு போடுவதில் தகராறு.. டக்குன்னு துப்பாக்கியை எடுத்து அப்பா, மகனை சுட்டு தள்ளிய.. உ.பி. தாதா\nதொழிலாளர்களுக்கான பிரியங்காவின் 1,000 பேருந்துகள்- உ.பி. எல்லைக்குள் வர யோகி ஆதித்யநாத் அனுமதி\nஇடம்பெயர் தொழிலாளர்களுக்காக 800 சிறப்பு ரயில்களுக்கு அனுமதி கொடுத்த உ.பி அரசு\nபிரியங்கா அதிரடி- இடம்பெயர் தொழிலாளர்களுக்கான 500 பேருந்துகள்.. உ.பி. அரசு அனுமதிக்காக காத்திருப்பு\nடமால் சப்தம்.. என்ன நடந்ததுனே தெரியலை.. லக்னோ விபத்து குறித்து விவரிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்\n3 மணிக்கு நடந்தது.. மீட்க கூட ஆள் இல்லை.. சாலையில் உயிருக்கு போராடிய மக்கள்.. உத்தர பிரதேச அவலம்\nMigrant Workers: உ.பி.யில் இரு லாரிகள் மோதல்.. புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி.. தொடரும் துயரம்\nநாள் முழுவத���ம் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/pandian-stores-jeeva-forgets-his-brothers-376795.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-06-04T07:30:14Z", "digest": "sha1:TPCWS2YGO54K3BPENOXMWUFSRM7B55TA", "length": 18233, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pandian Stores Serial: என்னாது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா.. அண்ணன் தம்பியை மறந்துட்டானா? | pandian stores jeeva forgets his brothers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி\nகுரு சனி வக்ரம் தொடரும் யானை மரணங்கள் - யானையை கொன்ற பாவம் சும்மா விடுமா\nகாஃபி டே சித்தார்த்தா மகனை மணக்கிறார் கர்நாடகா காங். கமிட்டி தலைவர் சிவகுமார் மூத்த மகள்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nMovies இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nAutomobiles மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\nSports எச்சிலுக்கு பதிலா பிட்ச்ச சரியா யூஸ் பண்ணி பந்த போடுங்க... கும்ப்ளே ஆலோசனை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPandian Stores Serial: என்னாது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா.. அண்ணன் தம்பியை மறந்துட்டானா\nசென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மாமனார் வீட்டுக்கு போன ஜீவா அண்ணன் மூர்த்திக்கு போன் பண்ணவே இல்லையாம். ஜீவா நம்மை எல்லாம் மறந்துட்டாண்டான்னு சொல்லி கண் கலங்கறார். கதிர்தான் அண்ணனை கட்டிப்பிடிச்சு ஆதரவு சொல்றான்.\nதனமும் என்ன முல்லை மாமனார் வீட்டுக்கு போன ஜீவா நம் எல்லாரையும் மறந்துட்டான் போலன்னு சொல்லி வருத்தப்படறா. அக்கா வந்துருவாக அக்கா.. நீங்க ஒன்னும் கவலைப்படாதியன்னு முல்லை ஆறுதல் சொல்றா.\nகடைக்குட்டி கண்ணன் அண்ணி தனத்திடம் எக்குத்தப்பா சொல்லி, மாட்டிக்கறான். கன்னத்தில் செல்லமா அடி கூட வாங்கிக்கறான். இவ்வளவு ஏன்.. உனக்கு கல்யாணமே கிடையாதுடான்னு அண்ணி தனம் வாயால் வார்த்தை வாங்கி நொந்து போறான்.\nகாதல் கல்யாணம் செய்துக்கொண்டதில் மகளைப் பிடிக்காமல் இருந்த ஜனார்த்தனன், மகள் உண்டாகி இருக்கிறாள் என்றவுடன் மனம் மாறி பெண்ணை பார்க்க வருகிறார். வந்தவர் பொண்ணு மாப்பிள்ளையை வீட்டுக்கு வர சொல்லி அழைப்பு விடுத்துப் போகிறார். முதலில் போக மனம் இல்லாமல் இருந்த ஜீவாவை கட்டாயப்படுத்தி, ரெண்டு நாள் தானேடான்னு சொல்லி அண்ணனும், அண்ணியும் அனுப்பி வைக்கறாங்க. மீனா சந்தோஷமாக ஜீவாவுடன் கிளம்புகிறாள்.\nஎன்ன முல்லை... ரெண்டு நாளாச்சு.. ஜீவா ஒரு போன் கூட பண்ணலைன்னு தனம் வருத்தமாக பேச, என்னக்கா நீங்க.. இந்தா இருக்கற வீட்டுக்குத்தானே போயிருக்காக... வந்துருவாக அக்கா.. போன் பேசலைன்னு கவலைப்பட்டுக்கிட்டு இருக்காதியன்னு ஆறுதல் சொல்றா முல்லை. அண்ணி ஜீவா அண்ணன் வீட்டோட மாப்பிள்ளையா அங்கேயே இருந்துட்டா என்ன செய்வீங்க அண்ணின்னு கேட்கறான் கடைக்குட்டி கண்ணன்.\nம்ம்ம் கண்ணா கிட்டே வாயேன்னு தனம் கூப்பிட, என்ன அண்ணி.. செல்லமா கொஞ்ச போறீங்களான்னு கேட்டுகிட்டே கிட்டே வர்றான். கன்னத்தில் ஒரு அடி விட்டு, இனொரு தடவை இப்படி பேசினே..இன்னும் வேகமா அடி வாங்குவேன்னு தனம் சொல்றா. அடி கேட்டு வாங்கறான் பாருங்கக்கா என்று முல்லை சொல்ல, கன்னத்தை தடவியபடியே தள்ளி உட்கார்ந்துக்கறான் கண்ணன்.\nஏன்.. அண்ணி, நான் கல்யாணம் செய்துகிட்டு வீட்டோட மாப்பிள்ளையா போயிட்டா என்ன பண்ணுவீங்கன்னு மறுபடியும் ஒரு கேள்வி கேட்கறான். ஓ.. அப்படியா உனக்கு கல்யாணமே கிடையாதுன்னு சொல்லிட்டு எழுந்து போயிடறா முல்லை. அண்ணி.. அண்ணி என்று கண்ணன் அழைக்க தேவையாடா உனக்கு என்று சொல்கிறாள் முல்லை.\nமூர்த்தியும், என்னடா ஜீவா போயி ஒரு போன் கூட பண்ணலை. நம்மை எல்லாம் மறந்துட்டான் போல இருக்குடா என்று கண் கலங்க.. அப்படி எல்லாம் ஒண்ணும் இருக்காதுண்ணே என்று கதிர் ஆறுதல் சொல்றான். மீனா அப்பாவோ, மாப்பிள்ளை, பெண்ணை கோயிலுக்கு அழைச்சுட்டு போறார். அங்கு தனக்கு ஐயர் கட்ட வந்த பரிவட்ட மரியாதையை மாப்பிள்ளைக்கு செய்ங்க என்று சொல்லி, இனிமே இவர்தான் என் மூத்த பிள்ளை என்றும் சொல்கிறார்.\nஇப்படி பாசக் கூட்டுக்குள் சில நிதர்சனங்கள் புகுந்து விளையாட்டு காட்டுவதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதையாக சென்றுக்கொண்டு இருக்கிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nPandian Stores Serial: முல்லை சொன்னது அவுகளுக்கு தெரியாதே...ஆவலுடன் கதிர்\nPandian Stores Serial: இதெல்லாம் குடும்பத்துல சகஜமப்பா...\nPandian Stores Serial: பசிக்கு சாப்பாடு... இதிலென்ன அவமானம் கிடக்கு\nPandian Stores Serial: கொரோனவைரஸ் முல்லை கதிரையும் வாட்டுதே...\nPandian Stores Serial: கிடக்கறது எல்லாம் கிடக்கட்டும்...இவிங்கள பாருங்க\nPandian Stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸையும் தாக்கிருச்சே கொரோனாவைரஸ்\nPandian Stores Serial: மைண்ட் வாய்ஸ் இப்படி கன்னா பின்னான்னா கேட்குது...\nPandian Stores Serial: இதுக்கு பேருதான் பச்சை மொளகா பாசமாப்பா...\nPandian Stores Serial: எடுடா வண்டியை.. விடுடா வீட்டுக்கு... யாருகிட்ட\npandian stores serial: ஏமாந்துட்டீங்களே தனம் அக்கா...உங்களுக்கா இப்படி\nPandian Stores Serial: அமைதியா இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...புயல் காற்றில்\nPandian Stores Serial: புது பைக்கில்.. யாருப்பா இந்த வேலையைப் பார்த்தது...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npandian stores serial vijay tv serial televsion பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/there-is-a-chance-for-heavy-rain-tamilnadu-and-puducherry-seashore-districts/articleshow/65541095.cms", "date_download": "2020-06-04T08:53:38Z", "digest": "sha1:BASYHRNTOZMXSPP54VKMDKGRL3BKCC22", "length": 12569, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "Rain in Tamilnadu : கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்! - there is a chance for heavy rain tamilnadu and puducherry seashore districts | Samayam Tamil", "raw_content": "\nஅதுவும் 1,000 கிலோ எடையுள்ள மீன்\nஅதுவும் 1,000 கிலோ எடையுள்ள மீன்\nகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்���ை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்க கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று பல இடங்களில் மழை பெய்தது. இந்த மேலடுக்கு சுழற்சி இன்று அதிக வலுவுடன் உள்ளதால் தமிழ்நாடு, புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற இடங்களில் பரவலான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.\nசென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nஇன்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவின்படி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிகபட்சமாக 8.செ.மீ மழையும், கரூரில் 7 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்சி\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா.. இன்று 1286 பேருக்கு தொற்று...\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nசிறு திருடருக்கு அடித்த ஜாக்பாட்... திடீர் என்ட்ரி கொடுத்த ப...\nஏழுமலையான் தரிசனம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்... யாருக...\nமுதல் நாளே இப்படியொரு அதிசயம்; அதுவும் 1,000 கிலோ எடையுள்ள ம\nடெல்லி கலவரம்: அங்கிட் ஷர்மா மரணம் ஒரு திட்டமிட்ட சதி\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது ...\nகன்னியாகுமரி டூ மேற்குவங்கம்: ரயிலில் மகிழ்ச்சியாக சென்ற புல...\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது - சென்னை மாநகராட்சி அதிர..\n - தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் ..\nமாஸ்க் போடலைன்னா கேஸ் போடுவாங்களாம்: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது - சென்னை மாநகராட்சி அதிர..\nதங்கம் விலை: ஒரு பவுன் எவ்வளவு\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ ப்ளான்\nரேஷன் கார்டு மட���டும் வைத்து ரூ.50,000 பெறுவது எப்படி\n - தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nகேப்டன் விஜயகாந்திற்கு அரசியல் தலைவா்வகள் பிறந்த நாள் வாழ்த்து...\nவாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தாத ரஜினி - பாஜகவை விட்டு விலகி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104048", "date_download": "2020-06-04T08:20:18Z", "digest": "sha1:66KLIRZIL2CUTHW2AXX4DKLZOAE4HVTR", "length": 11980, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sun rays falling on subramanian swamy | சுப்ரமணிய சுவாமி மீது சூரிய ஒளிகதிர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்..\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nதான்தோன்றியம்மன் கோவிலில் திருப்பணிகள் துவங்க ஏற்பாடு\nசபரிமலையில் ஆராட்டு ரத்து: மார்ச் ... வீடுகளில் வேப்பிலை கட்டி மஞ்சள் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசுப்ரமணிய சுவாமி மீது சூரிய ஒளிகதிர்\nதிருக்கனுார் : ��ண்ணாடிப்பட்டு சுப்ரமணிய சுவாமி கோவில் மூலவர் மீது நேரடியாக சூரிய ஒளிகதிர் விழும் நிகழ்வு நேற்று நடந்தது.\nதிருக்கனுார் அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடர்ந்து ஆறு நாட்கள் மூலவர் சுவாமி மீது நேரடியாக சூரிய ஒளி விழும் நிகழ்வு நடப்பது வழக்கம். இந்நிலையில், மண்ணாடிப்பட்டு சுப்ரமணிய சுவாமி மூலவர் மீது, நேரடியாக சூரிய ஒளி கதிர் விழும் நிகழ்வு நேற்று முன்தினம் காலை 7:10 மணிக்கு துவங்கி, காலை 7:25 மணி வரை நடந்தது.இதனையடுத்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்.. ஜூன் 04,2020\nசிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். தன் திருவடியை நம்பிச் சரணடைந்த ... மேலும்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஜூன் 04,2020\nமதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.கொரோன வைரஸ் ... மேலும்\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு ஜூன் 04,2020\nராஜபாளையம்; ராஜபாளையம்- முறம்பு அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டு முந்தைய பாண்டியர் ... மேலும்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nசென்னை; மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண் ஜூன் 04,2020\nராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/08/blog-post_4154.html", "date_download": "2020-06-04T07:58:01Z", "digest": "sha1:JIRZG4XYU6UOZOPHTRJI2RMUIQLW7VZW", "length": 8788, "nlines": 52, "source_domain": "www.anbuthil.com", "title": "மிக சிறந்த பத்து மென்பொருள்கள்", "raw_content": "\nமிக சிறந்த பத்து மென்பொருள்கள்\nசென்ற ஆண்டில் இலவசமாகக் கிடைத்த, எளிய ஆனால் பயன் அதிகம் தந்த சில புரோகிராம்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இன்னும் இவை பற்றி அறியாதவர்கள், இவற்றை இறக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.\n1.வி.எல்.சி (VLC): மீடியா பிளேயர்களுக்கான புரோகிராம். மீடியாவில் எந்த பார்மட்டில் ஒரு பைலைக் கொடுத்தாலும் அதனை இயக்கும். வீடியோ பைல்களை, ஐபாட் சாதனத்திற்கேற்ற வகையில் மாற்றித்தரும். சிடி, டிவிடிக்களைப் பிரித்து சிறிய பைல்களாக மாற்றித்தரும். கிடைக்கும் தளம் : http://www.videolan.org/vlc/\n2. பாக்ஸ் இட் ரீடர் (FoxIt Reader): அடோப் ரீடர் தொகுப்பின் இடத்தில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய சிறிய பி.டி.எப். ரீடர் புரோகிராம். விண்டோஸ், விண்டோஸ் மொபைல், லினக்ஸ் மற்றும் பிற சிஸ்டங்களுக்கும் கிடைக்கிறது. கிடைக்கும் தளம்:http://www.foxitsoftware.com/pdf/reader/\n3. பிட்ஜின் அண்ட் அடியம் (Pidgin and Adium): இந்த இரண்டும் இன்ஸ்டன்ட் மெசேஜ் கிளையண்ட் புரோகிராம்ஸ். பிட்ஜின் விண்டோஸ் சிஸ்டத்திலும், ஏடியம் மேக் சிஸ்டத்திலும் இயங்கும். சிறிய எளிதான புரோகிராம். கிடைக்கும் தளம்: http://adium.im\n4. இர்பான் வியூ (IrfanView) : மிக விரைவாக போட்டோக்களைப் பார்ப்பதற்கும், எடிட் செய்வதற்கும் உரிய சிறிய புரோகிராம். இதில் அதிகமான எண்ணிக்கையில் கீ போர்ட் ஷார்ட் கட்களைப் பயன்படுத்தலாம். கிடைக்கும் தளம்: http://www.irfanview.com\n5. பயர்பாக்ஸ்: சென்ற ஆண்டில் மிக அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசர் புரோகிராம். இது பற்றி ஒவ்வொரு இதழிலும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. கிடைக்கும் தளம்:http://www.mozilla.com/enUS/firefox/personal.html\n6. செவன் ஸிப் (7Zip): பைல்களைச் சுருக்க, விரிக்க உதவிடும் புரோகிராம். அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம். பல்வேறு ஸிப் பைல் பார்மட்களைக் கையாள்கிறது. கிடைக்கும் தளம்: http://www.7zip.org/\n7. ஆப்பரா (Opera) : பலரால் அதிகம் கவனிக்கப்படாத, ஆனால் மிகச் சிறந்த பிரவுசர். கூடுதல் பாதுகாப்பு, அதிக எண்ணிக்கையில் ஷார்ட் கட் கீகள் ஆகியவை கொண்ட எளிய சிறிய புரோகிராம். http://www.opera. com/browser/\n8. ஸ்கைப் (Skype): இன்டர்நெட் வழி பேசி தொடர்பு கொள்வதனை மக்களிடையே பிரபலமாக்கிய புரோகிராம். இன்றும் வீடியோ கான்பரன்சிங் மற்றும் இருநபர் பேச்சு வழி தொடர்புக்கு சிறந்த புரோகிராமாகக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடு கடந்து வாழும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசிட, வெப்காம் வழி பார்த்துப் பேசிட இது சிறப்பாக உதவுகிறது. விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பல மொபைல் சிஸ்ஸங்களுக்கு எனத் தனித்தனி பதிப்புகள் கிடைக்கின்றன. கிடைக்கும் தளம்:http://www.skype. com/\n9. க்யூட் பி.டி.எப். ரைட்டர் (CutePDF Writer): டாகுமென்ட்களை பி.டி.எப். பைலாக மாற்ற அதிகமான எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் புரோகிராம். கிடைக்கும் தளம்:http://www.cutepdf.com/\n10. கீப் பாஸ் (KeePass): எத்தனை பாஸ்வேர்ட் களைத்தான் நினைவில் வைத்திருப்பது கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி இது. அவர்களுக்காகவே இந்த ஓப்பன் சோர்ஸ் புரோகிராம் உதவுகிறது. இதற்கான மாஸ்டர் பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும். பிற பாஸ்வேர்ட்களை இந்த புரோகிராம் நினைவில் வைத்து உங்களுக்கு உதவும். கிடைக்கும் தளம்:http://keeppass.info/\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-06-04T07:39:21Z", "digest": "sha1:LCPPIRWCIFIPXNRBCAPPA26I5VWYODTG", "length": 9262, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | போராட்டம்", "raw_content": "வியாழன், ஜூன் 04 2020\nநீட் எதிர்ப்பு: புதுக்கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்\nஇது கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டமல்ல; தமிழ் மண்ணுக்கான போராட்டம்: சென்னை அண்ணா சாலையில்...\nஈரானில் அரசுக்கு எதிராக பரவுகிறது போராட்டம்\nடெல்லியில் சாட்டையடி போராட்டம் நடத்திய விவசாயிகள்\nமுழு அடைப்பு போராட்டம் வெற்றி: ஸ்டாலின்\nகுட்டிக்கரணங்கள் போட்டு விவசாயிகள் 31-வது நாளாக போராட்டம்\nகாவிரி போராட்டம் தமிழர் உரிமைக்கானது: நல்லகண்ணு கருத்து\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிரான வண்ணாரப்பேட்டை போராட்டம் 10-வது நாளாக தொடர்கிறது\nஜல்லிக்கட்டு போராட்டம்: சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு\nசென்னை ஐஐடியில் நடைபெற்ற மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம்: 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள்...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: மாநிலக் கல்���ூரிக்கும் விடுமுறை அறிவிப்பு\nகேரள கல்லூரியில் கட்டி அணைப்பு போராட்டம்: மாணவர்கள் இடைநீக்கம்\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\nஇலவச மின்சாரமும் இளைஞர்களின் சொர்க்கமும்\nஜம்மு ஏன் பாதிக்கப்படுவதாக உணர்கிறது\nஒன்றே முக்கால் லட்சத்தில் ஒரு திருமணம்: கரோனாவுக்கு...\nமின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்\n37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-06-04T07:43:49Z", "digest": "sha1:5CJIDT5242UD6NYFXV3O2QRXO5IQTETI", "length": 9060, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வடிவச்சிக்கல்", "raw_content": "\nஅன்புள்ள ஜெ வணக்கம் நான் உங்கள் ஆக்கங்களை விரும்பிப் படிப்பேன் தற்போது உங்கள் இணையத்தைத் தொடர்ந்து படித்து வருகிறேன். என்னைப்பொறுத்த வரையில் மிகவும் பயனுள்ளதொன்றாகவே இதைக் கருதுகிறேன். உங்களிடம் ஒரு விடயம் கேட்டுத் தெளிவைப் பெற வேண்டியுள்ளது. நீங்கள் அதிகமும் ‘அன்’ விகுதியைப் பயன்படுத்துகிறீர்கள் உதாரணமாக எழுத்தாளன், வாசகன் என்பவற்றைக் குறிப்பிடலாம். இதை இரண்டு பாலாருக்கும் சமமாகப் பயன்படுத்துவதாயின் ‘அர்’ விகுதிதானே வரவேண்டும். ஒரு வேளை நான் பிற்போக்குத்தனமாகச் சிந்திக்கிறேனோ தெரியவில்லை. முடிந்தால் இது பற்றிய தெளிவை எனக்கு ஏற்படுத்திவிடுங்கள் மிக்க பயனுள்ளதாக இருக்கும். …\nTags: 'அன்' விகுதி, கவிதை, கொங்குதேர்வாழ்க்கை, வடிவச்சிக்கல்\nகோணம் அரசு பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி-படங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43\nஜான் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்��ு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/emerald-hills-dubai-hills-estate/", "date_download": "2020-06-04T07:03:29Z", "digest": "sha1:OUZSCJAZLUD2S2ZUZMNVPJUVDWC7XQ2Q", "length": 12711, "nlines": 145, "source_domain": "www.offplan-dubai.com", "title": "துபாய் ஹில்ஸ் தோட்டத்தில் எமரால்டு ஹில்ஸ் அடுக்கு | எமார் புதிய வெளியீடு", "raw_content": "\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் எமரால்டு ஹில்ஸ் ப்ளாட்டுகள்\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் எமரால்டு ஹில்ஸ் ப்ளாட்டுகள்\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் எமரால்டு ஹில்ஸ்\nஎமரால்டு ஹில்ஸ் PDF சிற்றேடு\nஎமரால்டு ஹில்ஸ் மாடித் திட்டங்கள்\nஎமரால்டு ஹில்ஸ் இருப்பிட வரைபடம்\nஎமரால்டு ஹில்ஸ் புகைப்பட தொகுப்பு\nஎமரால்டு ஹில்ஸ் கட்டண திட்டம்\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் எமரால்டு ஹில்ஸ் ப்ளாட்டுகள்\nவிலை தொடங்குகிறது AED 3,299,888\nஇருப்பிடம் துபாய் ஹில்ஸ் எஸ்டேட்\nசதி அளவு 7,535 முதல் 12,270 சதுர அடி வரை\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்திலுள்ள ஒரு கோல்ஃப் மைதான சமூகத்திற்குள் உங்கள் கனவு வீட்டைக் கட்டுவதற்கான கடைசி வாய்ப்பைப் பெறுங்கள்\nதொடங்குவதில் எமாரின் எமரால்டு ஹில்ஸ்: கொலையாளி கோல்ஃப் மைதானக் காட்சிகளுடன் மலிவு, விசாலமான இடங்கள். நகரத்தின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றான துபாய் ஹில்ஸ் தோட்டமும் பசுமையான இடங்களில் ஒன்றாகும். ஒரு 2,700- ஏக்கர் வளர்ச்சி, இது முகமது பின் ரஷீத் நகரில் அமைந்துள்ளது, இது நகரின் முக்கிய இடங்களுக்கு அருகில் உள்ளது. பசுமையான சூழலுக்கும் இணையற்ற வசதிகளுக்கும் இடையில் உங்கள் நேர்த்தியான வீடுகளை அடுக்குகளில் வடிவமைக்கவும்.\n7,535 சதுர அடி AED 3.3 மில்லியனில் தொடங்கி\nகவர்ச்சிகரமான 4 ஆண்டுகள் கட்டண திட்டம்\nகட்டுமான காலம் 5 ஆண்டுகள்\n5 வருட சேவை கட்டண தள்ளுபடி\n100% நில பதிவு கட்டணம் தள்ளுபடி\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் வசிப்பது எது உற்சாகமாக இருக்கிறது\nXHTML ஹோல் சாம்பியன்ஷிப் கோல்ஃப் கோர்ஸ்\nதுபாயின் மையத்தில், டவுன்டவுன் மற்றும் துபாய் மெரினாவுக்கு அருகில் அமைந்துள்ளது\nபிராந்திய மாலின் 282,000 மீட்டர் சதுரம்\n1, 450, 000 சதுர மீட்டர் பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகள்\n4 ஆண்டு கட்டணம் செலுத்தும் திட்டம்\n100% DLD கட்டணம் தள்ளுபடி\n5- ஆண்டு சேவை கட்டணம் தள்ளுபடி\n5- ஆண்டு கட்டுமான நிறைவு\nகட்டணம் செலுத்து 5% முன்பதிவு\n9 தவணைமுறை 5% முன்பதிவில் இருந்து 1 மாதத்திற்குள்\nஎக்ஸ்எம்எல் தவணை 10% முன்பதிவில் இருந்து 2 மாதங்களுக்குள்\nநூல் நிறுவுதல் 10% முன்பதிவில் இருந்து 12 மாதங்களுக்குள்\n4 மற்றும் 8 வது தவணை 10% செப்டம்பர் 6 முதல் ஒவ்வொரு 2020 மாதங்களும்\n9 வது தவணை 20% முன்பதிவு செய்த ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாதமும்\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் சாதாரண வீடு இல்லை. புர்ஜ் கலீஃபாவின் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் கொண்ட அழகிய நியாயமான பாதைகள் மற்றும் பசுமையான தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது, உங்கள் புதிய முகவரி ஒரு சிறந்த திட்டமிடப்பட்ட சோலை.\nலதிபா பிண்ட் ஹம்தான் தெருவுக்கு எளிதாக அணுகலாம்\nமால் ஆஃப் எமிரேட்ஸுக்கு 10 நிமிடங்கள்\nடவுன்டவுன் துபாய் / புர்ஜ் கலீஃபாவுக்கு 20 நிமிடங்கள்\nதுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சுமார் நிமிடங்கள்\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் எமார் எமரால்டு ஹில்ஸ் இடங்களைப் பற்றி விசாரிக்கவும்\nதுபாய் க்ரீக் துறைமுகத்தில் உள்ள க்ரீக் அரண்மனை எமார்\nஎமார் பீச் ஃபிரண்டில் பீச் தீவு\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் உள்ள பசு���ை சதுக்கம்\nடவுன்டவுன் துபாயில் எமார் எழுதிய புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய க்ரீக் பீச்சில் விதா ரெசிடென்ஸ்\nக்ரீக் கடற்கரை, துபாய் க்ரீக் ஹார்பர்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54898", "date_download": "2020-06-04T08:52:11Z", "digest": "sha1:EMIG5YTILR2FO4FHCKWOY3J4GBGAELSV", "length": 13450, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "டெல்லியிடம் பணிந்தது பெங்களூரு! | Virakesari.lk", "raw_content": "\nமுன்னாள் எம். பி. ஜெயானந்த மூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து விலக்கியுள்ளதாக கருணா அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 16 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 46 ஆவது லீக் போட்டி ஸ்ரேயஸ் அய��யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ், விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடைய இன்று மாலை 4.00 மணியளவில் டெல்லியில் ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை குவித்தது.\n188 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணி 20 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.\nஇதனால் பெங்களூரு அணி 16 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.\nபெங்களூரு அணி சார்பில் பார்தீவ் படேல் 39 ஓட்டத்துடனும் விராட் கோலி 23 ஓட்டத்துடனும், வில்லியர்ஸ் 13 ஓட்டத்துடனும், சிவம் டூப் 24 ஓட்டத்துடனும், கிலேசன் 3 ஓட்டத்துடனும் குர்கீரத் சிங் மன் 27 ஓட்டத்துடனும், வோசிங்டன் சுந்தர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, ஆடுகளத்தில் ஸ்டோனிஸ் 32 ஓட்டத்துடனும், உமேஷ் யாதவ் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுக்களையும், இஷான் சர்மா, அக்ஸர் படேல் மற்றும் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.\nநன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்\nஐ.பி.எல். பெங்களூரு டெல்லி கிரிக்கெட்\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஇலங்கை கிரிக்கெட் அணியில் தற்போது விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் எவரும் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்டில்லை என சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) ஊழல் மோசடி தடுப்பு பிரிவு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை வெளிட்டுள்ளது.\n2020-06-04 12:58:11 இலங்கை கிரிக்கெட் ஊழல் குற்றச்சாட்டு கிரிக்கெட்\nகோலியுடன் தன்னை ஒப்பிடும் தமீம் இக்பால்\nவிராட் கோலி செய்த உடற்பயிற்சியில் பாதியை கூட நான் செய்தது இல்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் அணித்தலைவரான தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.\n2020-06-03 20:34:17 விராட் கோஹ்லி உடற்பயிற்சி பங்களாதேஷ் கிரிக்கெட் அணி\nடி.எஸ்.ஐ. சுப்பர் ஸ்போர்ட்ஸ் கரப்பந்தாட்டத் தொடர் இரத்து\n2020 ஆம் ஆண்டுக்கா��� ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி.எஸ்.ஐ. ‘சுப்பர் ஸ்போர்ட்ஸ்’ கரப்பந்தாட்டத் போட்டித் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n2020-06-03 20:29:13 டி.எஸ்.ஐ. ‘சுப்பர் ஸ்போர்ட்ஸ்’ கரப்பந்தாட்டத் போட்டித் தொடர் இரத்து\nஉமர் அக்மலின் மேன்முறையீடு விசாரணைக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நியமனம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான உமர் அக்மலினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான பக்கீர் மொஹமட் கோக்கார் விசாரிக்கவுள்ளார்.\n2020-06-03 18:02:18 பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்\nஇனவெறிக்கு எதிராக விளையாட்டு வீரர்கள் கண்டனம்\nஇனவெறிக்கு எதிராக விளையாட்டு வீரர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், இனவெறியாளர்களுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n2020-06-03 17:48:48 இனவெறி விளையாட்டு வீரர்கள் கண்டனம்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/8-people-including-4-children-with-dengue-fever-symptoms/c77058-w2931-cid321658-su6269.htm", "date_download": "2020-06-04T08:38:06Z", "digest": "sha1:7NR72YZPVQAMLUPIQRCPE5RZ7QVS363P", "length": 3122, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் அனுமதி", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் அனுமதி\nமதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் வனிதா தகவல் தெரிவித்துள்ளார்.\nமதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை முதல்வர் வனிதா தகவல் தெரிவித்துள்ளார��.\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகம் தாக்குகிறது. தமிழக அரசும் டெங்கு காய்ச்சல் குறித்து தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. காய்ச்சல் வந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு வாருங்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 45 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை முதல்வர் வனிதா கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/reva-residences/", "date_download": "2020-06-04T07:31:34Z", "digest": "sha1:DN26WGSUETK5BRBQ4B3RH7NMLTCYXYG7", "length": 9922, "nlines": 135, "source_domain": "www.offplan-dubai.com", "title": "பிசினஸ் பேவில் டமாக் எழுதிய ரேவா ரெசிடென்ஸ்கள் - 1 & 2 படுக்கையறை குடியிருப்புகள்", "raw_content": "\nவணிக வளைகுடாவில் டாமக் மூலம் ரெவா வசிப்பிடங்கள்\nவணிக வளைகுடாவில் டாமக் மூலம் ரெவா வசிப்பிடங்கள்\nஉங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\n»உங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\nவணிக வளைகுடாவில் டாமக் மூலம் ரெவா வசிப்பிடங்கள்\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nவணிக வளைகுடாவில் டாமக் மூலம் ரெவா வசிப்பிடங்கள்\nவிலை தொடங்குகிறது AED 801,000\nபகுதி இருந்து சதுர அடி.\nதுபாய் கால்வாயைக் கண்டும் காணாத வகையில், புகழ்பெற்ற டவுன்டவுன் துபாய் மாவட்டத்திற்கு அருகிலேயே, வணிக ரீதியான வளைகுடாவில் ரேவா அமைந்துள்ளது - இது நகரத்தின் மற்ற பகுதிகளுடன் மெட்ரோ, டிராம்கள் மற்றும் பேருந்துகளின் சிக்கலான போக்குவரத்து வலையமைப்பால் இணைக்கப்பட்டுள்ளது, நிலம் மற்றும் நீர் தவிர டாக்சிகள், ஷேக் சயீத் சாலை மற்றும் அல் கைல் சாலைக்கு எளிதாக அணுகலாம்.\nஒரு 30- மாடி கோபுரம், ரேவா ரெசிடென்ஸ் வாழ்க்கை மேம்படுத்தும் வசதிகள் மற்றும் வசதிகளை வழங்குகிறது:\nஒன்று மற்றும் இரண்டு படுக்கையறை குடியிருப்புகள்\n24- மணிநேர வரவேற்பு மற்றும் வரவேற்பு மேசை கொண்ட நேர்த்தியான லாபி\nவெப்பநிலை கட்டுப்பாட்டு நீச்சல் குளம்\nஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக மாறும் அறைகளுடன் கூடிய அதிநவீன உடற்பயி���்சி கூடம்\nநீராவி அறைகள் மற்றும் சானா\nAED 1 இலிருந்து துபாய் கால்வாயைக் கண்டும் காணாத வணிக விரிகுடாவில் சொகுசு 699,000 படுக்கையறை குடியிருப்புகள் *\n10% எதிர்பார்க்கப்படும் ROI *\n1% மாத கட்டணம் செலுத்தும் திட்டம்\nடமாக் எழுதிய பிசினஸ் பேவில் ஜடா\nடமாக்கால் கோல்ஃப் வேர்டில் Fiora\nவெயி ரெசிடென்ஸ் பை டாமக் அட் பிஸ் பே\nடாமக் ஹில்ஸ் கோல்ப் வீடா வீட்டு கோபுரம்\nஆமுய் விலாஸ் ஆமாயா ஆக்ஸிஜனில் தமக் மூலம்\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2020/03/blog-post_227.html", "date_download": "2020-06-04T08:48:14Z", "digest": "sha1:VR4NLO2QMKS73IZJNL3VABCR7XYRCD3J", "length": 33943, "nlines": 525, "source_domain": "www.padasalai.net", "title": "அடிக்கடி தலைவலி வருது ஆனா என்ன காரணம்னு தெரியலயா? இதுதான் காரணம்... இதோ தீர்வும்... ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உங்கள் Helo App -ல் உடனுக்குடன் Notifications பெற Click Here & Join Now\nஅடிக்கடி தலைவலி வருது ஆனா என்ன காரணம்னு தெரியலயா இதுதான் காரணம்... இதோ தீர்வும்...\nகண்ணை சுற்றியுள்ள பகுதிகளில் சிலர் வலி ஏற்படுகிறது என்று கூறுவார்கள். அது தலைப் பகுதி மட்டும் அல்லாமல் கண்களும் சேர்ந்து வலிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த வலிக்கான காரணங்கள் அதை எளிய இயற்கை மருத்துவ முறை மூலம் தீர்த்து கட்டுவதற்கான முறைகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்\nபொதுவாகவே தலைவலி என்பதே மிகவும் கொடுமையான விஷயமாக பலருக்கும் இருக்கின்றது. வலி என்றாலே மிகவும் கஷ்டம் தான். அதிலும் மூன்று விதமான வலிகள் ஒரு மனிதனுக்கு மனதளவில் பல துன்பங்களை கொடுக்கக் கூடியவை. உடலளவில் மட்டும் இல்லாமல், குறிப்பாக அதில் முதலில் இருப்பது தலைவலி அதுவும் கண்ணை சுற்றி வலிக்கக் கூடிய ஒரு பக்கத் தலைவலி. இரண்டாவது பல்வலி. மூன்றாவது வயிற்றுவலி.\nஇவை மனிதனை ஆட்டிப் படைக்கக் கூடிய கொடூரமான வலி. இதுபோன்ற வலியை குறைப்பதற்கு அல்லது பூரணமாக குணப்படுத்துவதற்கு இயற்கை முறையில் பலவிதமான மருத்துவ முறைகள் இருக்கின்றன. இயற்கை மருத்துவ முறைகள் உடனடி நிவாரணம் தரும். சிறிது சிறிதாக வேலை செய்து நிரந்தரமான நிவாரணத்தைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nநெத்தியில இப்படி சுருக்கம் வந்தா என்ன அர்த்தம் தெரியுமா\nஉடனடி நிவாரணத்திற்கு ஆங்கில மருந்துகள் எடுப்பதினால் பல விதமான பக்க விளைவுகளுக்கு நாம் ஆளாகின்றோம். எனவே ஆங்கில மருந்துகளை தவிர்த்து, முடிந்தவரை இயற்கை மருந்துகளை பயன்படுத்த துவங்குவது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக ஒருபக்க தலைவலி என்பது உலகத்தில் உள்ள பலரும் பெரும்பாலான வகையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று நரம்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகடந்த இருபது வருடங்களாக இந்த ஒரு பக்க கண்ணை சுற்றிய தலைவலி அதிக நபருக்கு வருகின்றது என்று கூறுகின்றனர். இந்த தலைவலி வரும் பொழுது கண்களும் சேர்ந்து வலிக்கும். குறிப்பாக அந்த கண்ணை சுற்றிய பகுதி மற்றும் கண்கள் அதிக வலி உண்டாகும். குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு, அதுவும் 20 முதல் 40 வயதுள்ள ஆண்களுக்கு இவ்வகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றன.ர் மொத்த மக்கள் தொகையில் 0.1 சதவிகித மக்களுக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nசரியான உடற்பயிற்சி இல்லாததால், அதாவது ஒரே இடத்தில் நாள் முழுக்க உட்கார்ந்து வேலை பார்ப்பது, பெரிதாக எங்கும் நடந்து போகாமல் இருப்பது\nஅதிகமாக வெளிச்சத்தை கண்களால் பார்த்தால்\nஅதிகமான உயரத்தில் மலை ஏறுதல், உயரமான பகுதிகளுக்குச் செல்லுவது, ஆக்சிஜன் குறைவாகக் கிடைக்கும் பகுதிகளுக்குச் செல்வது ஆகியவற்றாலும் தலைவலி ஏற்படும்.\nசில குறிப்பிட்ட வகை கொழுப்பு வகையான உணவுகள், சில குறிப்பிட்ட மீன் வகைகள்\nசில ஸ்டீரியாய்டு மருந்துகளை எடுத்துக் கொள்கின்றன பொழுது ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அதனாலும்\nசிலருக்கு இது பரம்பரை பரம்பரையாக வருகின்ற பிரச்சினையாகக் கூட இருக்கலாம்.\nகணைய அழற்சி இருக்கா உங்களுக்க��... இதோ இந்த இயற்கை வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... சீக்கிரம் சரியாகிடும்...\nகணைய அழற்சி இருக்கா உங்களுக்கு... இதோ இந்த இயற்கை வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... சீக்கிரம் சரியாகிடும்...\nசிலருக்கு சூடு ஒத்தனம் கொடுத்தால் இவ்வகையான வலியிலிருந்து தற்காலிகமான நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் குளிர்ந்த ஒத்தனம் கொடுப்பார்கள். எதுவாக இருந்தாலும் ஒத்தனம் கொடுப்பது நிரந்தரமான நிவாரணம் கிடைக்குமா என்றால் சிறு சந்தேகம் தான். ஆனால் சிலருக்கு அடிக்கடி வராமல் எப்பவாவது ஒரு முறை இதுபோன்ற தலைவலிகள் ஏற்படும்.\nஅப்படி எப்பவாது இதுபோன்ற தலைவலி ஏற்படுவதற்கு குளிர்ந்த ஒத்தனம் அல்லது சூடான ஒத்தனம் கொடுத்தால், இது போன்ற தலைவலியிலிருந்து தற்காலிகமான நிவாரணம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒத்தனம் கொடுப்பது என்பது, ஒரு ரப்பர் பையில் வெண்ணையை ஊற்றி கொண்டு கண்களை சுற்றி உள்ள பகுதியில் வைத்து வைத்து எடுக்க வேண்டும். அப்படி ஒத்தனம் கொடுக்கக்கூடிய அந்த ரப்பர் பொருள் உங்களிடம் இல்லை என்றாலும் சிறிது காட்டன் துணியை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் முக்கி வலிக்கின்ற இடத்தில் ஒத்தணம் கொடுக்க வேண்டும்.\nஉங்கள் சொத்தை பல்லுக்கும் கல்லீரலுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கு தெரியுமா\nஅக்குபிரஷர் பெரும்பாலும் சைனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சீனர்கள் பெரும்பாலும் அனைத்து வியாதிகளுக்கும் அக்குபஞ்சர் அல்லது அக்குபிரஷர் மூலமே தீர்வு காண்கின்றனர் . அந்த காலத்திலேயே வல்லவர்களாக இருந்தனர். இது போன்ற ஒற்றை தலைவலிக்கு அக்குபிரஷரில் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அக்குபிரஷர் தெளிவாக தெரிந்த நிபுணரை கொண்டு இதை செய்ய .அப்படி அக்குபிரஷர் தெளிவாக தெரிந்த நிபுணரை கொண்டு\nஇந்த ஒற்றைத் தலைவலிக்கு அக்குபிரஷர் எடுத்துக் கொண்டால் சில நாட்களில் பூரணமாக குணமடைந்து விடுகிறது என்று அக்குபிரஷர் எடுத்துக்கொண்ட நபர்கள் கூறுகின்றனர்.\n2014ஆம் நடந்த ஒரு ஆய்வின் படி இந்த நோய்க்கு பலரும் மருந்து மாத்திரைகள் எடுத்து கேட்கவில்லை என்று இறுதியாக அக்குபிரஷர் மூலம் நல்ல நிவாரணம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளனர். அதற்குப் பின்னரே இந்த வியாதி அக்குபிரஷர் மூலம் முழுமையாக குணமளிக்க முடியும் என்று வெளிநாடுகளில் கண்டுபிடித்தனர். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் செய்வதற்கு சரியான நிபுணரை தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.\nலேசான மசாஜ் செய்வது சற்று நம் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். தலையில் மசாஜ் செய்வதினால் தலையில் உள்ள செரட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த செரட்டோனின் ஹார்மோன் சுரப்பினால் மூளையிலுள்ள நரம்புகள் உற்சாகம் அடைகிறது.\nரத்த ஓட்டம் சீராகிறது. சரியான ரத்த ஓட்டம் இல்லாமையும் அதிகமான மன உளைச்சலும் இது போன்ற வலிகளுக்கு காரணமாக இருக்கின்றது சரியான முறையில் மசாஜ் செய்வது இந்த வழியில் இருந்து தற்காலிக மற்றும் நிரந்தர தீர்வு கிடைக்கும். என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.\nசரியான முறையில் மசாஜ் செய்வது நரம்புகளில் இடையே இருக்கும் தடைகளை நீக்கி வழியையும் நீக்கி நல்ல சுகம் தருகிறது என்று குறிப்பிடுகின்றனர். முக்கியமாக மூளை பகுதியில் ரத்த ஓட்டம் சீராகிறது என்று குறிப்பிடுகின்றனர். மசாஜ் செய்ய இரண்டு விரல்களை மட்டுமே பயன்படுத்தி சர்க்குலர் வடிவில் பின்னங்கழுத்தில் வலி இருக்கும் இடத்திலும் செய்ய வேண்டும். நெற்றிக்கு மேல், கண்ணை சுற்றி, கண்ணின் ஓரங்கள், போன்ற இடங்களில் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும்.\nமட்டுமல்லாமல் இதற்கென மசாஜ் ஆயில் வாங்கி அதை தடவி மசாஜ் செய்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மசாஜ் ஆயில் என்பது வேறு ஒன்றுமில்லை கடுகு லவங்கப்பட்டையின் ஒரு சின்ன கலவையில் உண்டான எண்ணெய். இதை பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.\nமேலும் இந்த தலை வலியை நீக்குவதற்கு வெளியே மருந்து கடைகளில் பலவகையான மசாஜ் ஆயில் கிடைக்கின்றது. அவற்றையும் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். இதுபோன்ற தலைவலியை எளிதாக மேலே குறிப்பிட்ட மசாஜ் அல்லது சில தெரப்பிகள் மூலம் எளிதாக குணப்படுத்த முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை ஒரு மாதமோ இரண்டு மாதமோ வீட்டில் செய்து பாருங்கள். தொடர்ந்து இதுபோன்ற வலிகள் உங்களுக்கு இருந்தால், என்ன செய்தாலும் குணமாகவில்லை என்றால் நிச்சயமாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது மிகவும் முக்கியம்.\nஇதுபோன்ற தலைவலிகள் ப���ரும்பாலும் மனச்சோர்வு மன அழுத்தம் சரியான தண்ணீர் குடிக்காமல் இருப்பது. போன்ற பிரச்சினைகளால் ஏற்படுவதே. இது போன்ற பிரச்சினைகளால் ஏற்பட்டிருந்தால் மேலே கூறியிருக்கும் மருத்துவ முறைகளின் படி எளிதாக குணமாக்கி விடலாம்.மேலும் இந்த தலைவலியை மேலே குறிப்பிடுகின்ற மருத்துவமுறை மூலம் 90 சதவீதம் குணமாக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/aunty/tamil-aunty-super-hot-fun-xxx/", "date_download": "2020-06-04T07:51:04Z", "digest": "sha1:63AEIDER7GCPIPGK72I5Y6RXTIHBO4GT", "length": 10854, "nlines": 221, "source_domain": "www.tamilscandals.com", "title": "பஸ் ஓடும் கணவன் வீட்டில் வந்து மனிவியை ஓட்டுகிறான் பஸ் ஓடும் கணவன் வீட்டில் வந்து மனிவியை ஓட்டுகிறான்", "raw_content": "\nபஸ் ஓடும் கணவன் வீட்டில் வந்து மனிவியை ஓட்டுகிறான்\nஆண் ஓரின செயற்கை 1\nஈர மான புண்டையின் காம மயக்கத்தில் கிடக்கும் இந்த தமிழ் ஆன்டி அவளது ஈர மான கூதியில் விரல் போட்டு அதை தானாக சுய இன்பம் செய்து என்ஜாய் செய்கிறாள். ஆரம்பத்தில் அவளது கட்டுமானம் ஆனா கணவன் அவளை கட்டி பிடித்து இத மாக சுகம் கொடுத்து இந்த பெண் மானை வேட்டை ஆடுகிறான்.\nசமீபத்தில் கல்யாணம் ஆனா முதல் நாள் அன்று செய்த சிலுமிசங்கள்\nயார் தான் முதல ராத்திரி முடிந்தது அடுத்த நாள் தன்னுடைய மனைவியை கட்டிலில் இருந்து எழுந்துரிக்க விட்டது. இந்த் வெட்க படும் மனைவியின வேட்டை செக்ஸ்ய் யை பாருங்கள்\nகருப்பு ஜெட்டி அணிந்த பாபிய் ஆன்டி செக்ஸ் சுகத்தில் மிதக்கிறாள்\nஎன்ன தந்திரம் செய்தால் என்று தெரிய வில்லை இந்த பாபிய் என்னை உடனடி யாக மூடு வர வைத்து விட்டால். அவளது முடி நிறைந்து இருக்கும் கூத் யை கண்டதும் காமவெறி சீறி பாய்கிறது.\nமாலதி டீச்சர் கூதியில் குத்தி செய்யும் செக்ஸ் வெறித்தனம்\nசில ஆசிரியர் தங்களது மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க எந்தளவிற்கு வேண்டுமானாலும் சென்று கரிபிபார்கள் அதற்கான எடுத்துக்காட்டில் ஒன்று இந்த வீடியோ.\nபக்கத்துக்கு வீட்டு ஆன்ட்டியுடன் ஒரு ரகசிய நிகழ்ச்சி\nதேசி மசாலா ஆன்டி ஆனா என்னுடைய பக்கத்துக்கு வீட்டு ஆன்டி என்னுடைய உடலை அவள் அடைவதற்கு ரொம்ப கால மாக அவள் காத்து கொண்டு இருந்தால்.\nஅல்லியோடு கில்லியாய் ரகசிய செக்ஸ் வீடியோ\nஅண்ணி அல்லியை ஆட்டையப் போடும் வயசா இந்த சின்னக் கோல் கொழுந்தனுக்��ு யாரும் அண்ணியை ஓத்துட்டானு சொன்னா கூட நம்ப மாட்டானுங்க அப்படி ஒரு ஓல்.\nஇணையத்தில் காம படம் காட்டும் மாடல் பெண்\nசூப்பர் இளமையாக இருந்து கொண்டு தன்னுடைய பெண்மையை திறந்து காட்டும் இந்த மாடல் மங்கையின் ஆபாச அற்புத படத்தினை கண்டு களியுங்கள்.\nசெக்ஸ்ய் சூது கொண்டவள் அண்ணனது நண்பனுடன் ஒத்து கொண்டால்\nபெரிய சூது கொண்டு இருக்கும் ஒரு காம வெடிகுண்டு மங்கை அவளது சூதினை விரித்து அதை அவளது அண்ணனது நண்பனின் பூலின் மீது சொருகி வைத்து செக்ஸ் வேட்டை செய்தால்.\nமுலைகளில் மருதாணி அணிந்து அழுகு பார்த்தல் (பாத்ரூம் ஆபாசம்)\nஇந்த ஆர்வ கோளாறு நிறைந்த தேசி தமிழ் ஆன்டி அவளது செக்ஸ்ய் முலைகள் மீது மருதாணி போட்டு கொண்டு கொள்ள ஆசை பட்டு பாத்ரூமிற்கு சென்று அழகு பார்த்தல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2016/", "date_download": "2020-06-04T07:33:46Z", "digest": "sha1:I5INFSURPEKLHDYHLRDKZJUYHTBAMAW4", "length": 97882, "nlines": 535, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: 2016", "raw_content": "\nஇசையும் நிலமும் 2 | ரவிகிரண் | மின்னம்பலம் கட்டுரை\nரவிகிரண்: புகைப்படம் நன்றி மின்னம்பலம் இணையதளம்\nஇசையும் நிலமும் இசை விமர்சனத் தொடரில் இரண்டாவது பகுதி ரவிகிரண் கச்சேரியைப் பற்றியது.\nமின்னம்பலம் இணையதளத்தில் வாசிக்க https://minnambalam.com/k/1482949827\nஇசையும் நிலமும் 1| அருணா சாய்ராம் | மின்னம்பலம் கட்டுரை\nமின்னம்பலம் இணயதளத்தில் என்னுடைய இசை விமர்சனத் தொடர் ஆரம்பித்திருக்கிறது. அருணாசாய்ராமின் கச்சேரியை பற்றிய விமர்சனப் பார்வை முதல் கட்டுரையில்.\nஅனாதையின் காலம் | பகுதி 5 | அந்தரங்கத்தின் அகரமுதலி | நீள் கவிதை\nஅனாதையின் காலம் | பகுதி 5 | அந்தரங்கத்தின் அகரமுதலி | நீள் கவிதை\nஒளி நெறி: அந்தரங்கத்தின் அகரமுதலி\nஉனக்கு அது இன்னொரு ஊரின் பெயர்\nசிந்துகின்ற பூக்களைக் கொண்ட துறை\nஎனக்கு அது என் பூர்வீகத்தின் தாய் மடி\nஅதன் உள் தோட்டத்தில் மா பலா தென்னை\nஎலுமிச்சை கொய்யா என கனி வர்க்கங்களும்\nசெம்பருத்தி நந்தியாவட்டை என பூவர்க்கங்களும்\nவேலியில் படர்ந்த பசலைக் கீரையுமாய்\nஅதன் வேர்கள் பொருநையில் நீர் உறிஞ்சின\nஆனால் ஒரு பவள மல்லி செடியிருந்தது\nஅது என் வீட்டெதிரில் தினமும் பூக்களை சொரிந்தது\nஅதன் உதிர்வுகளில் என்னைக் கடைசியாய் பார்த்த\nஎன் கால்களுக்கும் அவற்றி��் வழிகளுக்கும்\nஇப்போது அப்பால் இருக்கிறது அந்தத் தெரு\nதன்னிச்சையாய் சிந்துபூந்துறை என எழுதுகிறது என் கை\nதன்னிச்சையாய் பவள மல்லியை நினைவின் பிறழ்வில் பன்னீர் புஷ்பம் என்றே\nஎப்படியும் ஒரு பூந்துறையை நானுனக்கு கடத்திவிடுவேன்\nதங்க அரளி மொட்டினை நெற்றியில்\nதட்டினால் சிதறும் சிறு சப்தத்துடன்\nஎனைப் பார்த்த கண்ணாடிகள் ரசமற்று போகின்றன\nநீயோ குழந்தைகள் பலிஞ்சடுகுடு விளையாடுவதை\nஜன்னல் வழியே பார்த்து நிற்கிறாய்\nபிறர் துயர் அறியா ரசவாதம்\nநம் கைப்பையை நாம் ஆராய்வதாயிருக்கிறோம்\nஏதோ ஒரு வாராச் சொல்லின் ஒருமைக்காய்\nகணத்தின் கணம் நிரந்தரம் என்பதாக\nமாயா இயந்திரத் தனுவினுள் ஆன்மா\nநடுவானில் சூரியன் தாம்பாளமாய் ஜொலிக்கிறான்\nதன் போக்கில் நிகழும் தனிச் சம்பவமாய்\nஏதேனும் ஒரு வான் மூலையை\nஉன் கண் கட்டி அடர்ந்திருக்கும்\nநம் கண்ணாடிகளில் படிந்திருக்கும் புகைமூட்டத்தை\nஉன் கண்களடியில் அடர்ந்திருக்கும் தூக்கமின்மையின் கருவளையத்தை\nநம்மிடையே இப்போது கனத்திருக்கும் மௌனத்தை\nவெட்கத்தினால் முன்பு நீ மறைத்த கட்கத்தினை\nநீ பதறி விலகிய அரவாணியின் முகத்தினை\nஉன்னிடம் யாசித்த சிறுமியின் கைகளை\nநடைபாதையில் உறங்கும் கிழவனின் கம்பளியை\nநடுச்சாலையில் தூர் வாறும் பெண்ணின் தலைக்கட்டை\nதுலாபாரம் போலவே உன் எடை அறிந்திருக்கிறது\nஉன் வலியை உன் அவமானத்தை\nபூத்திருக்கிறது ஒரு அபூர்வ மலர்\nஎன விலக்குதலின் அருள் மூலையில்\nஉலகு அறியா கருணையை தியானிக்கிறது\nஅதன் இதழ்கள் எல்லையற்று விரிகின்றன\nஅதன் மௌனம் தீவிழியாய் அனைத்தையும் ஊடுறுவிப் பார்க்கிறது\nஅதன் இருப்பில் அந்தி அதிர்ந்து அடங்குகிறது\nஅதன் ராம சோகம் முக்தியின் வெட்டவெளி\nஉன் நரம்புகளின் இசை அதிர்வு\nஅந்த அந்நியோன்யத்தில் சுடர்கிறது முழு நிலவு\nநீ கரையும் தருணம் உன்னுள் சிறகு விரிக்கும்\nகைவிடுகிறது உன் கடைசிச் சொல்\nநீ துகள் துகளாய் சிதறி\nநாகலிங்கப் பூ தன் காலாதீதத்தில்\nநீ அப்போது ஒரு உடலை\nமைய லிங்கம் மௌனத்தின் பேரழகு\nமனித பரம்பரையின் நினைவுச் சரம்\nஉன் வருடலில் பீறிடும் நீட்சி\nபுலன் வெளி நீ அறியாதது\nஉன் கையில் மலராக விரிந்து\nஎன பெயரிடுவதில்தான் உனக்கு எத்தனைத் தயக்கம்\nஅதன் களங்கமும் ஒன்று போலவே\nஉன் கற்பனையில் அது நாணத்தின் நறும���ம்\nஅதை எங்காவது நேர்ந்துவிட ஆசைப்படுகிறாய்\nஅனிச்சையாய் உனை விட்டு நீங்காதாவென ஏங்குகிறாய்\nமரணத்தின் அநாதி என உணர்கிறாய்.\nLabels: அனாதையின் காலம், கவிதை\n“விழியிமை மகரந்தங்களில் திறக்கிறது” என்பது பாப்லோ நெரூடாவின் வரி. சண்முகத்தின் மொழிபெயர்ப்பு கவிதைகள் நூலில் இந்தக் கவிதை இடம் பெற்றிருக்கிறது.\nஎன்ன அழகான வரி இது அக விழிப்பினைச் சொல்ல இதை விட சிறப்பான வரியை நான் வாசித்ததில்லை. நெரூடாவின் கவிதை புறகாட்சியை விவரித்து அனத்தும் ஒரு எளிய பறவையால் கைகூடுகிறது என முடியும்.\nவிளாடிமிர் நபகோவின் சுயசரிதை “Speak, Memory” இக்குப் பிறகு எழுத்தாளர்களின் சுயசரிதைகளில் முக்கியமானது நோபல் பரிசு பெற்ற கவி Tomas Tranströmer இன் சுயசரிதை, “Memories Look at Me” ஆகும். சின்ன வயதில் கூட்டத்தில் தொலைந்து போகும் டிரான்ஸ்ட்ரோமர் தான் கதிகலங்கிப் போய் அனாதையாய் நின்றதையும், பின்னர் சுதாரித்துக்கொண்டு வீடு திரும்ப முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றதையும் அவர் தன் சுயசரிதையின் முதல் அத்தியாயத்தில் விவரிக்கிறார். யாரோ ஒருவர் சாலையைக் கடக்க உதவுகிறார். மற்றபடிக்கு தானே வீடு வந்து சேர்ந்துவிடுகிறார். இந்த சம்பவம் தனக்கு எப்படி சுய நம்பிக்கை வளர உதவியாக இருந்தது என அவர் விவரிக்கிறார். யாரோ ஒரு முகம் தெரியாதவரின் கரம் தன் தோள் பற்றி சாலையைக் கடக்க உதவும் என்ற எளிய நம்பிக்கை.\nஎல்லோரும் நெஞ்சு வெடித்து அழ வைக்கிற கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கும்போது நீங்கள் எப்படி மினிமலிச கண்ணின் இமை அசைவுகள் என்று எழுதுகிறீர்கள் ரொம்பவும் தைரியம்தான் உங்களுக்கு என்றார் நண்பர். இல்லை, தைரியம் இல்லை இது இன்னும் மனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை. பேராவேச பெருந்துயர் நாடகீய கூச்சல்களுக்கு நடுவிலும் மிக மெலிதான அசைவுகளையும் , உணர்வுகளையும் மனிதர்கள் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கை என்று சொல்லி வைத்தேன்.\nசொல் கூட்டிக்கொண்டு செல்லும் திசை\nநண்பர் ஜமாலன் 'கண்ணிமையின் ஒன்பது அசைவுகளில்' வரும் இராமாயணக் குறிப்புகளை சுட்டிக் காட்டியதைத் தொடர்ந்து நண்பரொருவர் 'அனாதையின் காலம்' இராமாயணத்தின் மறு ஆக்கமா என்று இன்பாக்சில் கேட்டுள்ளார். இல்லை, இல்லை. நகுலனின் கவிதைகளில் ரகு என்றொரு persona வரும்; எனக்கு அது மிகவும் பிடித்திருந்ததால் என் கதைகளிலும் ��விதைகளிலும் ரகுநந்தன் என்ற பெயரை உலவவிட்டேன். அனாதையானாலும் யாரேனும் ஒருவர் பொருட்டுதானே பேசமுடியும் ரகுநந்தன் என்ற பெயரின் தொடர்புறுத்துதல்களால் இராமாயணக் குறிப்புகள் என் கவிதைகளில் கள்ளம் புகுகின்றன; அவை என் சொற்ப சொற்களுக்கு கொடுக்கும் பரிமாணத்தை வியந்து நான் அவற்றை அனுமதிக்கிறேன். அவ்வளவுதான். காவியங்களை மறு ஆக்கம் செய்வதற்கு திட்டமிடலும் அரசியல் நோக்கங்களும் வேண்டும். நானோ சகல அலங்காரங்களையும் துறந்த சொல் காட்டும் திசையை வியந்து பின்னால் செல்பவன்.\nறியாஸ் குரானாவின் பதிவொன்றில் செய்நேர்த்திக்காக வாசிக்கக் கூடாத கவிஞர்கள் பட்டியலில் நகுலனின் பெயரையும் பார்த்தேன். நகுலனை அவ்வளவு எளிதாக குறைத்து மதிப்பிட முடியாது. நகுலன் வலுத்த கிழவர். 'மழை:மரம்: காற்று' நீள் கவிதையில் சூரல் நாற்காலியில் பிணைந்து கிடப்பதை அவர் மீண்டும் மீண்டும் எழுதுவார். அவர் எழுதுகிற உணர்வுகள் அப்படி. இயங்காமை, boredom, ennui, கைவல்ய நவநீதம் அளித்த இவ்வுலக பந்தம்,இவ்வுலக பிணைப்பே மோட்சம் என அவர் நெய்யும் உணர்வுகளுக்கு ஏற்பதான் வடிவம் நேர்த்தி கொள்ளுமே தவிர அவருடைய கவிதைக்கு வெளியிலிருந்து அவர் பிரதிகளின் நேர்த்தியை கோர இயலாது. பிசிறு தட்டுதலும், முடிக்காமல் விடுதலும், மெலிதான அர்த்த வித்தியாசங்களைக்கொண்ட சொற்களின் தத்துவ வீச்சும் அபரிதமானவை, அவை மனதிற்குள் கார்வை கொள்ளும் என்பதை எழுதிக்காட்டியவர் அவர். அவருடைய கவியுரு சூரல் நாற்காலியில் இருந்து எழும்போது கவிதையும் முடிந்துவிடுகிறது.\nபண்ணினை, பண்ணில் நின்ற பான்மையை, பாலுள் நெய்யினை, மால் உருவாய் நின்ற விண்ணினை\nதிருமங்கைஆழ்வாரை பற்றி ஒரு செவிவழிக்கதை உண்டு; அவர் வழிப்பறி திருடராய் இருந்து பின்னர் கவியாய் ஆன பின்னர் திருமால் அவர் பின்னே போய் என்னைப் பற்றி பாட்டுப் பாடேன் பாட்டுப்பாடேன் என்று கெஞ்சிக்கொண்டிருந்தாராம். திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களுக்கு மயங்கி அதன் பிறகு திருமால் அவர் சொன்னதெல்லாம் செய்துகொண்டிருந்தார். திருமழிசையில் உன் பைந்நாகப் பாயை சுருட்டிக்கொள் என்றவுடன் தன் நாகப்படுக்கையை சுருட்டிக்கொண்டு அவர் பின்னாலே சென்றார் திருமால். திருக்கண்ணமங்கையில் ‘பண்ணினை, பண்ணில் நின்ற பான்மையை, பாலுள் நெய்யினை, மால் உர��வாய் நின்ற விண்ணினை’ என்ற பாசுரத்தைப் பாட திருமாலுக்கு புரியவில்லை; என்ன புரியவில்லை என்று அதட்டிய திருமங்கைஆழ்வார் திருமாலை தன் சிஷ்யனாக வரும்படி அதட்டினார்.\nஇவ்வாறாகவே திருமங்கை ஆழ்வார் நம்பிள்ளையாக அவதரிக்க, அவரிடத்தில் கற்றுக்கொள்ளும் பெரியவாய்ச்சான் பிள்ளையாக திருமால் பிறந்தார். பெரியவாய்ச்சன் பிள்ளை பாலுள் நெய்யை, அதாவது சொல்லின் உட்பொருளை விரிப்பதில் நிபுணர்; ஒரு சொல்லின் பொருளை இவ்வளவு தூரம் விரிக்கமுடியுமா என்ற ஆச்சரியம் அவருடைய உரையைப் படிக்கும்போது நமக்கு ஏற்படும்.\nவண்ணதாசன் ஃபேஸ்புக்கில் முன்பொருமுறை பதிவிட்டிருந்த பின்வரும் கவிதையினை பெரியவாய்ச்சான்பிள்ளை படிக்க நேர்ந்தால் எப்படியெல்லாம் உரை எழுதியிருப்பார்\nதன் வழி நடக்கிறது ஒரு\nவன்ணதாசனின் கவிதை காட்சிபடிமத்தை விவரிக்கிறது, இந்தப் படிமம் பண்பாட்டு குழூஉக்குறிகளால் பொருள் செறிந்திருக்கிறது. சீலைக்கார அம்மன் கோவில் மணி ஒலிக்கவில்லை; அது கவனிப்பாரற்று களிம்பு ஏறி தட்டான் அசையாமல் அமரும்படி இருக்கிறது. நம் கண்முன்னே இருக்கும் நாட்டுப்புற தெய்வத்தை நாம் உதாசீனம் செய்து மறந்திருந்தாலும் அரசிலைகள் அந்த ஆதிகுலவையை எழுப்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றைக் கேட்பதற்கு யாருமில்லை. கேட்கின்ற காமதேனுவோ, நாம் எது கேட்டாலும் வழங்கக்கூடிய காமதேனுவோ தன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது. பெரும் பண்பாட்டு செல்வங்களை வழங்கக்கூடிய மரபு கவனிப்பாரற்று அழிவதை மெலிதான சோகத்துடன் காட்சிப்படிமமாக மாற்றி இந்தக் கவிதை சொல்கிறது.\nகாமதேனு தன் வழியில் போனால் என்ன அரசிலைகள் ஆதி குலவையில் அதிர்ந்தால்தான் என்ன\nநான் வாய்விட்டு அழுதால், தேவதைகளில் யாரே கேட்பர்\nகவி ரில்கே ஓரே ஒரு நாவல்தான் எழுதியிருக்கிறார், “The Notebooks of Malte Laurids Briggs”. அந்த நாவல் இவ்வாறாக ஆரம்பிக்கிறது: “இரைச்சல்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை விட மேலும் கொடுமையான ஒன்று இருக்கிறது; அது மௌனம். “ இதில் ஒரு நகை முரண் என்னவென்றால். தன் வாழ்நாள் முழுவதும் ரில்கே இரைச்சல்களிலிருந்து விடுபட்ட மௌனத்தையே நாடினார். ஆழ்ந்த மௌனத்திலிருந்து மெதுவாக மலரும் கவிதையின் ஆரம்ப வரிக்காக தன்னை அலைக்கழித்துக்கொண்டார். அவருடைய புகழ்பெற்ற வரிகள் அதிகாலையில் தியானத்த��டு கூடிய நடையிலிருந்து பிறந்தவையே. “நான் வாய்விட்டு அழுதால், தேவதைகளில் யாரே கேட்பர்“ என்ற அவருடைய வரி கடற்கரையில் நீண்ட நேரம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று தோன்றியதாக அவர் எழுதியிருக்கிறார். ரில்கேயின் நாவல் அவர் கால மக்களின் உள நெருக்கடியை ஆழமாகப் பதிவு செய்தது. பின்னாளில் சார்த்தர் போன்ற இருத்தலியல் தத்துவவாதிகள் ரில்கேயின் கவிதைகளிலிருந்தும் நாவலிலிருந்தும் சிந்தனை ஊக்கம் பெற்றனர். 1890 இலிருந்து 1895 வரை பல ஐரோப்பிய கவிஞர்களிடையே - உதாரணமாக Stefan George, Gabriele d'Annunzio, Maurice Maeterlinck, William Butler Yeats- ஆழமான மௌனத்திலிருந்தும், அனாதைப்பட்ட உணர்விலிருந்தும் மெய்யுணர்வுக்கான தேட்டங்கள் எழுந்தன. அந்த மெய்யுணர்வுக்கான தேட்டம் ரில்கேயில் கவிதையின் நுண்ணுணர்வு மானுட வாழ்வு பற்றிய உண்மைகளை எழுதுவதாக விரிந்தது. ரில்கேயின் கதாபாத்திரம் அவருடைய நாவலில் “நான் பார்ப்பதற்குக் கற்றுக்கொள்கிறேன்” தான் தனிமையால் அடையும் கிலியையும், கலவர உணர்வையும் சித்தரிக்கிறது. ஐரோப்பிய நவீன கவிதை ரில்கே முதலான கவிகளின் தாக்கத்தினால் கலவர உணர்வினை தன் வெளிப்பாடாக சுவீகரித்துக்கொண்டது. இரண்டு உலகப்போர்களும் ஐரோப்பிய நவீன கவிதையின் கலவரக்குரலில் மேலும் கிலியையும் கிறீச்சிடலையும் ஏற்படுத்தின.\nநாவல், சிறுகதை, உரைநடை வடிவங்களைப் போலவே ஐரோப்பிய தொடர்பினால் தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் வந்து சேர்ந்த நவீன கவிதை சி.மணியின் கவிதைகளில், குறிப்பாக ‘நரகம்’ நெடுங்கவிதை, ஐரோப்பிய கவிதையின் கலவரக்குரலை வெளிப்படுத்தியது. இன்றைய தமிழ்க்கவிதை படிமத்திற்கான கடின வழிகளைப் புறக்கணித்து லகுவான வடிவத்தை அடைந்திருக்கலாம்; இன்னும் லகுவாகி திரைப்பாடல் போலவே எழுதப்படலாம்; ஆனால் அது ஐரோப்பிய நவீன கவிதையின் கலவரக்குரலை கைவிட்டதாகத் தெரியவில்லை. மேலும், கோட்பாடுகள் மேற்கிலிருந்து வந்தன என்று குற்றம் சாட்டும் கவிஞர்கள் நவீன கவிதையின் வடிவமும் அதன் உணர்வுகளும் எங்கிருந்து வந்தன வந்துகொண்டிருக்கின்றன என்று யோசிப்பதும், விவாதிப்பதும் நல்லது.\nநவீன தமிழ்க் கவிதையில் மெய்யுணர்வுக்கான தேட்டம் என்னவாக இருக்கிறது\nஎழுதும் தன்னிலைக்கு என்ன பெயர்\nநான் எழுத ஆரம்பித்தபோது எனது சிறுகதைகளுக்கான புனைபெயராக ஸில்வியா என்று ��ைத்துக்கொண்டேன். சில்வியா அல்ல ஸில்வியா. ‘சி’ என்ற அட்சரத்தை உச்சரிக்கும்போது நுனி நாக்கு மேல் நோக்கி சிறிதாக வளைந்து மேல் அண்ணத்தைத் தொடுவதில் உள்ள சிறு வன்முறை எனக்கு பிடிக்கவில்லை. மாறாக, பற்களை நோக்கி மெலிதாக நாக்கு நீள காற்று மென்மையாக வெளியேறும் ஸி யின் உச்சரிப்பு பொருத்தமானதாகப்பட்டது. ஆண் எழுத்தாளர்கள் பலரும் பெண் புனைபெயர்களில் எழுதுவது போன்ற தெரிவு அல்ல இது. ஒரு அழகான மென்மையான சக்தி வெளியேறும் சப்தம் என்றே ஸில்வியா என்னை வசீகரித்தது. இந்தப் பெயரை பெண்களுக்கு மட்டுமேதான் சூட்டவேண்டும் என்ற உலக நடைமுறை எனக்கு ஏற்புடையதாகவும் இல்லை.\nஎன் பெற்றோரிட்ட பெயர் சர்வ சாதாரணமாக நான் எழுதும் சிறு கட்டுரைகள் அளவுக்கு நீளமாக இருப்பது வேறு புனைவு எழுதும் தன்னிலைக்குப் பெயராகக் கொள்வதா என்ற மனத்தடங்கலை ஏற்படுத்தியது. என் பெற்றோரிட்ட பெயர் என் தாத்தாவின் பெயர் (இனிஷியலோடு அப்படியே வந்துவிட்டது) என்பதால் குடும்பப்பெயர் சுரேஷ். நாகர்கோவிலில் சுரேஷா என்று கூப்பிடுவார்கள். ஆச்சி தன் கணவர் பெயர் முத்துக்குமாரசாமி என்பதால் கண்ணா என்று கூப்பிடுவார்கள். குடும்பத்தில் பேரப்பிள்ளைகள் பெருத்து முத்துக்குமாரசாமிகள் அதிகமானபோது நான் பெரிய கண்ணன் ஆகிவிட்டேன். குழந்தையாக இருந்தபோது இந்த பல பெயர் குழப்பத்திலிருந்து விடுபட்டு உன் பெயர் என்ன என்று கேட்டால் சுரேஷைச் சுருக்கி சீ என்பேன். அம்மாவுக்கு சீ ரொம்ப பிடித்துப்போய்விடவே சீப்பா என்று செல்லமாகக் கூப்பிடுவார்கள். சீப்பா என்ற புனைபெயரில் எஸ்.வி.ராஜதுரை நடத்திய ‘இனி’ இதழில் தமிழ் காமிக்ஸ் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். சீ என்பதையே புனைபெயராய் வைத்துக்கொள்ளலாம் என்று பலமுறை தோன்றினாலும் சோ என்பவரின் நீட்சி போல தொடர்புபடுத்தப்படும் என்பதால் கைவிடவேண்டியதாயிற்று. என் குழந்தைகள் இருவரும் ஒருநாள் தற்செயலாக விளையாட்டாக சீப்பா என்று கூப்பிட்டபோது ஏதேதோ ஞாபகங்கள் தாக்க நிலைகுலைந்து போனேன். குழந்தைகள் இருவரையும் மடியில் இருத்தி இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாதீர்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டேன்.\nஎனக்குப் பிரியமான பெயரான ஸில்வியாவையுமே இவ்வாறாகவே கைவிட வேண்டியதாயிற்று. முதலில் ஸில்வியா என்ற பெயரைத் தேர்ந்தெட��த்துக்கொண்டேனே தவிர புனைவு எழுதும் தன்னிலையான ஸில்வியாவை முழுமையாக அறிந்தேன் என்று சொல்லமுடியாது. புனைவும் அதன் தர்க்கமும் வடிவமும் எங்கேயெல்லாம் கூட்டிச் செல்லுமோ அங்கேயெல்லாம் புதிது புதிதாய் கண்டுபிடித்தவாறே போகத்தயாராக எப்போதுமே இருக்கிறேன். ஸில்வியாவை அறிவது கைக்கொள்வது என்பது புனைவு எழுதுவதின் என் அந்தரங்க நோக்கங்களில் ஒன்றாகும். எழுதியவரைக்கும் எனக்கு ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்திருந்தன. வெளிப்பாடுக்காக போராடும் தன்னிலையின் தவிப்பு மிகவும் உக்கிரமானது என்பது பிரதான ஆச்சரியம். ஸில்வியா என்ற என் எழுதும் தன்னிலையின் பெயர் ஸில்வியா ப்ளாத்தின் வாழ்க்கையோடு (படைப்புகளோடு அல்ல) அமானுஷ்ய தொடர்பு கொள்கிறதோ என்னவொரு பயம் பயம் பீதியாக இனந்தெரியாத பதற்றம் ஆட்கொள்ள ஆரம்பித்துவிட்டது. வயது ஏற ஏற இந்தப் பதற்றத்தைத் தாங்கிக்கொள்ளும் வலு உடலுக்கோ மனதிற்கோ இல்லை என்பது தெளிவாகிவிட்டது.\nஎம்.டி.முத்துக்குமாரசாமி என்ற பெயரே புனைவெழுத்துக்கும் போதும் என்ற சமரசத்திற்கு ஒரு வழியாக வந்துவிட்டேன். கட்டுரைகளில், கடிதங்களில், இணையத்தில், நேர்பேச்சில் என்னை யாரேனும் ஸில்வியா என்று குறிப்பிடும்போது யார் யாரோ என்னை சீப்பா என்று அழைப்பதுபோல இருக்கிறது. அப்படிக் குறிப்பிடுபவர்கள் எல்லோரையும் என் மடியில் இருத்தியா அப்படிக்கூப்பிடாதீர்கள் என்று கெஞ்ச முடியும்\nரோலாண்ட் பார்த் (வேறு யார்\nபெருவாரியான மக்கள் ஆதரவு இருக்கக்கூடியதுதானே ஜனநாயகம் வெகுமக்கள் கேளிக்கை அனைத்தையும் ஜனநாயக ஆதரவுடையதாக நீங்கள் ஏன் எடுத்துக்கொள்வதில்லை என்று நீங்கள் கேட்கக்கூடும். கலை இலக்கியத்தில் ஜனநாயகப் பண்பு என_ப்படுவது வெகுஜன ஆதரவினால் நிர்ணயிக்கப்படுவதில்லை. உணர்ச்சி சுரண்டல் நிறைந்த மிகை நடிப்பு, அரிஸ்டாட்டலிய கதைப் பின்னல், மொழி மற்றும் பிம்ப மேலாதிக்கத்தின் வழி வாசகர்/ பார்வையாளர்களை அடிமைப்படுத்துதல், நாடகீயம் ஆகியவற்றின் மூலமும் வெகுஜன ஆதரவினை திரட்ட முடியும். அர்த்த தயாரிப்பில் வாசக/பார்வையாளர்களின் பங்கேற்பிற்கு வழி வகை செய்யும் படைப்புகளையே கலை இலக்கியத்தில் ஜனநாயகப்பண்பு உடையவை என்று கருதவேண்டும். எழுதும் தன்னிலையும் வாசக தன்னிலையும் சந்திக்கும் இடங்களைப் பற்றிய அறிவை விசாலப்படுத்தியதில் பார்த்திற்கு பெரும் பங்குண்டு.\nஅகத்தும் புறத்தும் ஓடும் ஒரு நதி\nநண்பர் ஜே.பி. 'அனாதையின் காலம்' பகுதி 1 பற்றிய நீண்ட விமர்சனத்தை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். ஃபேஸ்புக்கில் இல்லாத அழகிய மணவாளன் என்பவரும் ( அவரை எனக்கு அறிமுகமில்லை) நீண்ட மின்னஞ்சல்களை அனுப்பி வருகிறார். இதுபோல கடிதங்கள் ஒன்றிரண்டாக வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு வேளை கவிதைதான் நம்மிடையே அதிகமும் வாசிக்கப்படும் இலக்கிய வடிவமாக இருக்கும் போல. கவிதையின் மூன்றாம் பகுதியான 'வாசனைகளில்' தாமிரவருணி (பொருநை) நதி ஓடும் வழித்தடத்திலுள்ள இடங்கள் தொடர்ச்சியாக குறிப்பிடப்படுகின்றன. நதியின் ஓட்டத்தை கவிதைகள் பின் தொடருவதாயும் ஒருவர் வாசிக்கலாம். ஆனால் அவை நேர்கோட்டில் வரா. முன்னேயும் பின்னேயுமாக வாசிக்க வேண்டும். ஏனெனில் பொருநை அகத்தில் ஓடுவதை நான் எழுதுகிறேன். இடங்கள் புறத்தே இருக்கின்றன. இன்றைக்கு பகிர்ந்துகொண்ட வாசனைகள் 2 இல் வரும் கல்யாண தீர்த்தம் பொருநை தோன்றுகிற பொதிகை மலையில் இருக்கிறது. வாசனைகள் 1 கவிதையில் வரும் புன்னைக் காயல் என்ற இடத்தில் பொருநை கடலில் கலக்கிறாள்.\nவாசனைகள் 8 கவிதையில் 'மனனே' என்று எழுதுகிறீர்களே இது சரியான பிரயோகமா என்று நண்பர் ஒருவர் தயங்கித் தயங்கி கேட்டிருந்தார். மனம் என்ற சொல்லை மனன் என்றும் இனம் என்ற சொல்லை இனன் என்றும் எழுதலாம்; கவிகள் ஓசை நயத்துக்காகவும், பொருள் விரிவிற்காகவும் அவ்வாறு எழுதக்கூடும். இலக்கணத்தில் இவ்வாறு எழுதுவதை மகரனகரப்போலி எனக் குறிப்பிடுவார்கள். பின்வருவது நம்மாழ்வார் பாசுரம்:\n“மனனக மலமற மலர்மிசை யெழுதரும்\nமனனுணர் வளவிலன், பொறியுணர் வவையிலன்\nஇனனுணர், முழுநலம், எதிர்நிகழ் கழிவினும்\nஇனனிலன், னெனனுயிர், மிகுநரை யிலனே ”\nஇதற்கு உரை எழுதும்போது பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்\"மனன் இனன் என்ற விடங்களில் மகரனகரப்போலி அறிக. மனம் என்றாலும் மனன் என்றாலும், இனன் என்றாலும் இனம் என்றாலும் ஒக்குமென்க. இனன் என்பதற்கு இப்படிப்பட்டவனென்று பொருளாகும்போது, இனன் என்று னகர வீற்றதாகவே சொல்வடிவமாகும்\" என்று எழுதுகிறார்.\nகவிதையின் செழுமை மொழி ஆழ் திறனிலும், வெளிப்பாடு, மற்றும் வடிவ நேர்த்தியிலும் இருந்தாலும் அவற்றை நான் கவிதையின் ஊற்��ுக்கண் என நம்பவில்லை. மேற்சொன்னவற்றை நாம் எளிதாக தொழில்முறை எழுத்தாளர்களைப் போல _தொடர்ந்த பயிற்சியின் மூலம் கைவரப் பெற்றுவிடலாம். பக்கம் பக்கமாக எழுதியும் குவித்துவிடலாம். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதற்கு மாணவர்களை பயிற்றுவிப்பது போலவே இலக்கியத்தைப் படைப்பதற்கும் சொல்லித் தருகிறார்கள். இலக்கிய உத்திகளையும் வடிவங்களையும் இப்படிக் கற்றுக்கொண்டு சந்தையில் வெற்றிகரமாக பொருளீட்டும் பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். பலர் நாட்டின் அரசவைக் கவிஞர்கள் ஆகியிருக்கிறார்கள். கவிதையின் ஊற்றுக்கண் இவற்றிலெல்லாம் இல்லை; அது ஒரு ஆழமான எதிர்ப்புணர்ச்சியில் சூட்சுமம் கொண்டிருக்கிறது. அது அரசியல் சார் எதிர்ப்பு மட்டும் அல்ல. அது ஒரு சமூகத்தின் தான் வாழும் காலத்தின் விழுமிய வீழ்ச்சியை ஆத்மார்த்தமாக அடையாளம் காண்பதில் சுழித்திருக்கிறது; தன் மொத்த மொழித்திறனையும் தான் நம்பும் விழுமியங்களின் வீழ்ச்சிக்கான எதிரான வெளிப்பாடுகளாக சௌந்தர்யம் கொள்ளச் செய்வதில் அடங்கியிருக்கிறது. அதற்காக ஒருவனோ ஒருத்தியோ தன் வாழ்நாளை ஒப்புக்கொடுக்கவேண்டும். அதற்கு வெற்றிகளோ சன்மானங்களோ அங்கீகாரங்களோ கிடைப்பது துர்லபம். ஆனால் தன் வாழ்நாளை இப்புவியில் திருப்தியாய் கழித்த இறப்புக்கு முந்தைய தருணத்தை கவிதையின் ஊற்றுக்கண் திறப்பு வழங்கவல்லது.\nநறுவலாய் நகரும் நனவின் வெண்குதிரை\nசூர்யா (Surya Vn) யாரென்று எனக்கு நேரடி பழக்கமில்லை; ஃபேஸ்புக்கில் சமீபத்தில் நண்பரானவர். அவர் விடாமல் ஏதாவது கேட்டுக்கொண்டே இருக்கிறார். மின்னஞ்சலில், ஃபேஸ்புக்கில் என. இப்போது அவர் மின்னஞ்சலில் உங்கள் கவிதை எப்படி உருவாகிறது என விளக்கமுடியுமா என்று கேட்டிருக்கிறார். ஒரு முறை வண்ணநிலவனிடம் நீங்கள் உங்கள் கதையை எப்படி உருவாக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு என் பக்கத்து வீட்டுக்காரர் பலாப்பழம் வாங்கியிருந்தார் அதன் வாசனை என் மூக்கைத் துளைத்தது அவர் எனக்கும் பலாப்பழச் சுளைகளை தருவார் என்று எதிர்பார்த்திருந்தேன் ஆனால் அவர் தரவேயில்லை; நான் 'பலாப்பழம்' என்றொரு கதை எழுதினேன் என்று சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. இதைத் தெரிந்து கொள்வதால் வண்ணநிலவனின் 'பலாப்பழம்' கதையைப் படிக்கும��� வாசக அனுபவத்தில் என்ன புதிதாய் சேர்ந்துவிடப்போகிறது நானோ 'அனாதையின் காலம்' நீள் கவிதையை -நேர் கோட்டில் அல்ல- அடுக்கு அடுக்காக கட்டி எழுப்பி வருகிறேன். உதாரணமாக காலம் என்பது புதிர் என்று ஓரிடத்தில் சொல்லப்பட்டால் இன்னொரு இடத்தில் காலம் என்பது நினைவு என்று இன்னொரு இடத்தில் சொல்லப்படுகிறது. காலமே அதிசயமாகவும் ஆனந்தமாகவும் வேறு வேறு கவித்தருணங்களில் பரிமளிக்கலாம். இத்தனைக்கும் காலம் என்பது இந்த நீள் கவிதையின் ஒரு அம்சம் மட்டுமே. இதில் எப்படி கவிதை உருவாவதன் ப்ளு பிரிண்டை தரமுடியும் நானோ 'அனாதையின் காலம்' நீள் கவிதையை -நேர் கோட்டில் அல்ல- அடுக்கு அடுக்காக கட்டி எழுப்பி வருகிறேன். உதாரணமாக காலம் என்பது புதிர் என்று ஓரிடத்தில் சொல்லப்பட்டால் இன்னொரு இடத்தில் காலம் என்பது நினைவு என்று இன்னொரு இடத்தில் சொல்லப்படுகிறது. காலமே அதிசயமாகவும் ஆனந்தமாகவும் வேறு வேறு கவித்தருணங்களில் பரிமளிக்கலாம். இத்தனைக்கும் காலம் என்பது இந்த நீள் கவிதையின் ஒரு அம்சம் மட்டுமே. இதில் எப்படி கவிதை உருவாவதன் ப்ளு பிரிண்டை தரமுடியும் திட்டம் போட்டு நடத்துகிற காரியமா இது திட்டம் போட்டு நடத்துகிற காரியமா இது கவிதையை வாசிப்பதே கவிதையை அணுகுவதற்கான சிறந்த வழி. வாசிப்பே நறுவலாய் நகரும் நனவின் வெண்குதிரை; அதைக் கட்டி நிறுத்துவதும் தறி கெட்டு ஓட விடுவதும் வாசகர் பாடு.\nநீ நான் நிலம் 6 கவிதையில் வரும் ஜனனத்தின் பின்னம் என்ற சொற்சேர்க்கையின் பொருள் என்ன என்று பெயர்குறிப்பிட விரும்பாத ஃபேஸ்புக் நண்பர் கேட்கிறார். மனிதப்பிறப்பு என்பது குறையுடையது அது தன் முழுமையை பிரபஞ்ச விரிவில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ளும்போது அடைகிறது என இந்திய இறையியல் தத்துவங்கள் பேசுகின்றன. இந்தத் தத்துவங்கள் நம்பிக்கைகளாகவும் தினசரி புழக்கத்திலுள்ள பேச்சு வழக்கங்களாகவும் பல பரிமாணங்கள் பெற்றிருக்கின்றன. வைணவ இறையியலின்படி குறையுள்ளது மனித பிறப்பு, முழுமையுள்ளது இறைநிலை என்ற அர்த்தத்தில் பெயர்கள் கூட இடப்படுகின்றன. பிறப்பு குறைவுபட்டது அது தன் முழுமையை நாடுவது என்ற பொருளில்தான் 'ஜனனத்தின் பின்னம்' என்ற சொற்சேர்க்கையை பயன்படுத்துகிறேன். லா.ச.ராவின் புகழ்பெற்ற 'ஜனனி' என்ற சிறுகதையில் இதை முதன்முதலில் வாசித்ததாக ஞாபகம். லா.ச.ராவின் எத்தனையோ வார்த்தைகள் என் மனதின் அடியாழத்தில் நதியினால் உருட்டித் தேய்த்து செம்மையாக்கப்பட்ட கூழாங்கற்கள் போல என் கைவாகிற்கு பதமை கொள்ளும். நீ நான் நிலம் 6 கவிதை நீலி போன்ற நம் பண்பாட்டு கதை நாயகிகளுக்கான ஜனன பின்னம் ஒருமையில் முழுமையடையுமா, பன்மையில் முழுமையடையுமா அல்லது இரண்டு முழுமைகளும் இணைந்த நிர்குணமாகிவிடுமா என யூகிக்கிறது.\nவாயுவே சம்வர்க்கம் அனைத்தையும் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது\nஎப்போது தீ அணைகிறதோ அப்போது அது வாய்வில் ஒடுங்குகிறது\nஎப்போது சூரியன் அஸ்தமிக்கிறதோ அப்போது அது வாயுவில் அதன் ஒளி ஒடுங்குகிறது; எப்போது சந்திரன் அஸ்தமிக்கிறதோ அப்போது வாயுவில் அதன் ஒளி ஒடுங்குகிறது எப்போது நீர் சுண்டிப்போகிறதோ அப்போது அது வாயுவில் அது ஒடுங்குகிறது\nதமிழ் தி இந்து இதழில் ‘அனாதையின் காலம்’ நீள் கவிதை குறித்து சிறு செய்தி வெளிவந்ததிலிருந்து எனக்கு அவ்வபோது மின்னஞ்சல்கள் வருகின்றன. அவற்றில் இன்று மதியம் வந்த கடிதம் சிறிய கடிதம்தான். சுமார் 2000 வார்த்தைகள். கோணங்கியின் எழுத்து போலவே ஆங்காங்கே குழம்பிய நதியாழத்திலும் பளிச்சிடும் கற்களைப் போன்ற பல சொற்கள். எழுதியவர் யார் என்று ஒருவாறு யூகித்திருக்கிறேன்; கடிதத்தை எழுதியவர் தான் இன்னாரென்று வெளிப்படுத்தாதவரை நான் என் தளத்திலோ அல்லது ஃபேஸ்புக்கிலோ கடிதத்தை வெளியிடப்போவதில்லை. புரியாத கடிதத்தில் இருந்த ‘மறைபொருளின் பிழம்புரு’ என்றொரு சொற்சேர்க்கை என்னைக் கவர்ந்தது. அதை ‘ரகசிய கனல்’ என்று தமிழிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன். ஆங்கிலத்தில் ‘mystical ember’ என்று எழுதினால் புரிவதுபோல இருந்தது. கடிதத்தின் முற்பகுதியில் சிகரெட் என்றொரு வார்த்தை இருந்ததால் கொண்டு கூட்டி அது சிகரெட் கங்குதான் என்று கண்டு கொண்டேன். அதாவது குளிர்கால இரவில் சிகரெட்டின் கங்கும் புகையும் தரும் வெதுவெதுப்பை என் கவிதை தருகிறதாம். மெய்யுணர்வு பற்றிவிட்ட திருப்தியில் இருக்கிறேன். அன்பர் இதே போல காதல் கடிதங்கள் எழுதி வெற்றி பெற வேண்டும் என்பதே என் கோரிக்கை.\nகவிதை எனும் அறிதல் முறை\nபலரும் தொடர்ந்து ‘அனாதையின் காலம்’ கவிதையின் உத்திகளையும் கூறுமுறைகளையும் விளக்குமாறு மின்னஞ்சல் அனுப்புகின்றனர். தி இந்து நாளி��ழ் செய்தி என் கவிதையின் கூறுமுறைகளை கவனப்படுத்தியதன் விளைவு இது என நினைக்கிறேன். என் கவிதையை நானே விளக்குவது அவ்வளவு விவேகமான செயலல்ல; வாசகர்கள்தான் கவிதையின் கூறுமுறைகளையும் உத்திகளையும் கண்டறிய வேண்டும். ஆனால் ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். நான் கவிதை காதல், காமம், அரசியல் ஆகியவற்றிற்கான வடிவம் மட்டுமே என்று நம்பவில்லை. நவீன கவிதை என்று இன்று புழக்கம் பெற்றுவிட்ட வடிவம் கவிதையின் சாத்தியப்பாடுகள் அத்தனையும் கொண்டிருக்கிறது என்றும் நம்பவில்லை. நான் கவிதை ஒரு அறிதல் முறை என்றும் அது நாவலை விட அதிகமான அளவில் சிந்தனையை உள்வாங்கும் சக்தி கொண்டது என்றும் நினைக்கிறேன். இதன் பாதைகள் எனக்கு முன்கூட்டியே தெரியுமென்று சொல்ல முடியாது. உதாரணமாக மருள் தோற்றங்கள் 5, 6 ஆகிய கவிதைகள் ஒரே வார்த்தைகளைப் பயன்படுத்தும் இரு வேறு கவிதைகள். அவற்றைத் தற்செய்லாகத்தான் எழுதினேன். ஏதோ ஒரு கூடுதலில் லயம் சித்திக்கலாம்தானே ஏதோ ஒரு ஒடுங்குதலில் உத் கீதம் எழலாம்தானே ஏதோ ஒரு ஒடுங்குதலில் உத் கீதம் எழலாம்தானே ஏதோ ஒரு அபத்தம் பற்றுகையில் அழகு விகசிக்கலாம்தானே\nநண்பர் எஸ்.சண்முகம் ‘அனாதையின் காலம் ‘ நீள் கவிதை குறித்து தினசரி என்னோடு உரையாடி வருகிறார். அவருடைய கூரிய அவதானங்கள் என்னை செழுமைப்படுத்துகின்றன. சண்முகம் ‘கண்ணிமையின் ஒன்பது அசைவுகள்’ பகுதியை எழுதி வரும்போதே இதில் மறைபொருள் மெய்யுணர்வு கவிதைகளுடைய (mystical poetry) தீற்றல்கள் இருப்பதை எனக்கு எடுத்துச் சொன்னார். ஒவ்வொரு பகுதிக்கும் நான் ஒளி நெறி கவிதை ஒன்றை தருவது காவியமாக நீளும் கவிதைக்கு மிகவும் நல்ல முன்னிகை என்றும் சொன்னார். ஒளி நெறி என்ற பதச்சேர்க்கையை நான் இராமலிங்க வல்லளாரின் திருமுறைகளில் வாசித்திருக்கிறேன். பக்தி இலக்கியங்களை வாசிப்பதற்கான வழிகாட்டிகளை ஒளி நெறி என்று குறிப்பிடுவது வழக்கம். புற உலகை சுட்டுதற்கும், தற் சுட்டுதலுக்கும் ( self reference), தன்னிறைவுடன் (self sufficiency) கவிதா மொழி இயங்குவதை குறிக்க ஒளி நெறி என்ற சொல்லாக்கம் உதவியாக இருக்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் நான் எழுதும் ஒளி நெறி கவிதை அந்த பகுதிக்கான மீ கவிதையாகவும் (meta poem) அந்தக் கவிதைகளின் உள்ளீடுகள் என்ன ஒளியோட்டத்தைப் பெற்றிருக்கின்றன என்பதைச் சுட்டவும் பயன்படுகிறது. இவ்வாறாக நான் என் நீள் கவிதையை ஒழுங்கமைத்து வருவதை சண்முகம் வெகுவாக சிலாகித்தார். வேறென்ன வேண்டும் எனக்கு அமிர்தம் தாரை தாரையாய் பொழிந்ததை அனுபவித்த சந்தோஷம்.\n‘மருள் தோற்றங்கள்’ என்ற இரண்டாம் பகுதிக்கான தலைப்பும் வள்ளலாரிடமிருந்து நான் கடன் பெற்றதுதான். அவர் பொய்த் தோற்றங்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்; நான் apperances for bewildered stateச் of mind என்பதை குறிக்க பயன்படுத்துகிறேன். சண்முகம் இந்தப் பகுதியில் நான் பல கவிதாபிரச்சனைப்பாடுகளை கட்டுவதாகவும் அவற்றைத் தீர்த்து மௌனத்தை நோக்கி கவிதைகளை கொண்டுசெலுத்தாமல் நான் அவற்றை கைவிட்டுவிடுவதாகவும் கூரிய வாசிப்பை முன் வைத்தார். எனக்கு கவிதாபிரச்சனைப்பாடு படிக்கட்டல்ல, கதவல்ல என்று அது ஒரு முடிச்சு அதை அவிழ்த்தவுடன் வெறுமையே எஞ்சுகிறது அமைதி பரிமளிப்பதில்லை என்று தோன்றியது. இருந்தாலும் நான் ஒரே வார்த்தைகளாலான மருள் தோற்றங்கள் 5, 6 கவிதைகளை எழுதினேன் அவை வெவ்வேறு கவிதைகளானதே தவிர மோனம் சித்திக்கவில்லை. சண்முகத்தின் பொருட்டே\nஅவை மேலேயோ கீழேயோ செல்கின்றன\nஅவற்றை அவிழ்த்தபின் ஏதும் இருப்பதில்லை\nநீந்தும் மீன் கடல் நனவு கொள்வதில்லை\nபறக்கும் பறவை வான் நனவு கொள்வதில்லை\nஎன்ற கவிதையை மருள் தோற்றங்கள் 7 ஆக சேர்த்தேன்.\nயோகத்திலும் தியானத்திலும் ஜென் பௌத்தத்திலும் வலியுறுத்தப்படும் ஆழ்நிலை மௌனம் எனக்கு ‘நொறுங்கிய உன் பிரக்ஞையில், ரகுநந்த, பொருநை எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறாள்’ என்ற வரியை எழுதியபோது கிடைத்தது. சண்முகத்துக்கு நான் எவ்வளவு கடன் பட்டுவிட்டேன் என்பதும் உறைத்தது. சண்முகம் ஜென் கவிதைகளாக ஃபேஸ்புக்கை நிரப்பிக்கொண்டிருந்தார். மௌனத்தை அகக்காட்சிப்படுத்திப் பார்த்த போது, ‘காய்ந்த கிளையிலிருந்து உதிரும் கடைசி இலை’ என்ற வரி தோன்றி கலவரப்படுத்தியது. ‘மாடிப்படிகளில் உணரும் மௌனம்’ என்ற ரில்கேயின் வரியும் எதிரொலித்தது அதன் தொடர்ச்சியாகவே ‘மௌனம் ஒளியா இருளா’ என்ற அடுத்த பகுதிக்கான ஒளிநெறிக் கவிதையை எழுதினேன்.\nபகுதி 3 ஐ ‘வாசனைகள்’ என்ற வார்த்தையால் நான் உணர்த்துவது நறுமணங்களையும் நாற்றங்களையும் மட்டுமல்ல. பௌத்த தத்துவத்தில் வாசனை என்ற பதம் நினைவுகளில் விடுபடாமல் ஊன்றுவதையும் பழக்கத்திற்கு மனமும் உடலும் அடிமையாவதையும�� குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நானும் அவ்வாறே கவிதைகளின் வழி நினைவுகளிலும் பழக்கங்களிலும் ஒளிந்திருக்கும் மௌனத்தை அனுபவிக்க விரும்புகிறேன். நாக்கற்ற காண்டாமணி முகூர்த்தத்துக்கு வழமையாய் அசைவது போல திரட்டுப்பால் கிண்டுவதை தூரத்தில் தொழுவத்து பசு சுவாசிப்பது போல\n‘செய்யாமற் செய்த உதவிக்கு, வையகமும், வானகமும் ஆற்றல் அரிது’ என்கிறது குறள். என் சிந்தனையும் சொற் கூட்டுதல்களும் செறிவடைய சண்முகம் செய்யும் உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்\nபாலா கருப்பசாமி என்னுடைய ‘நிலவொளி எனும் இரகசியத்துணை’ நூலுக்கு வேற்று கிரகவாசியின் டைரிக்குறிப்புகள் என்ற தலைப்பை வைத்திருக்கலாம் என்று பதிவிட்டதற்கு மறுநாள் ஆனந்தவிகடனில் வந்த திருநெல்வேலி பற்றிய கட்டுரையில் என்னையும் நெல்லை மண்ணின் மைந்தர் எழுத்தாளர் பட்டியலில் சேர்த்திருப்பதாக நண்பர்கள் கூப்பிட்டு சொன்னார்கள். இரண்டே நாட்களில் வேற்றுகிரகவாசியை மண்ணின் மைந்தனாக குடியமர்த்தி விட்டார்களே என எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அதுவும் திருநெல்வேலியில் இதற்கு முன்னாலும் இதே போன்ற குடியமர்வு எனக்கு நடந்திருக்கிறது. என்னுடைய ‘கல்யாணி ஆச்சியின் கடைசி தினங்கள்’ சிறுகதையை நெல்லை மாவட்ட சிறுகதைகள் தொகுப்பில் காவ்யா சண்முகசுந்திரம் சேர்த்திருப்பதை தொகுப்பு வெளிவந்து பல வருடங்கள் கழித்து தற்செயலாக அறிந்தேன். அப்போது நான் என்னை ஒரு Unidentified Flying Object ஆக கற்பனை செய்து வைத்திருத்தபடியால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது; இப்போது ஆச்சரியம் மட்டுமே. அந்த அளவுக்கு இது முன்னேற்றம்தான்.\nவெளியாள் உன்னை ஊடுறுவிப் பார்த்துவிடுவான் ஆனால் உள்ளூர் ஆளுக்குத்தான் மண்ணின் ரகசியங்கள் தெரியும் என்பது மானிடவியலின் அடிப்படை அனுபவ அறிவுகளில் ஒன்று.\nஇன்று கவிஞர் இன்குலாப் இவ்வுலகு நீத்ததற்கான அஞ்சலிகளை தேடித்தேடி வாசித்தேன். அவருடைய நண்பரும் மாணவருமான நண்பர் எஸ்.சண்முகத்திடம் விசாரித்தேன். கவிஞர் இன்குலாபை நான் இரு முறை சந்தித்திருக்கிறேன். கனிவான மனிதர் அவர் என்ற மனப்பதிவு உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் நான் அவருடைய கவிதைகளை முறையாகவும் ஆழமாகவும் பயின்றிருக்கவில்லை. ஏதேதோ எழுத்துக்களை தேடித் தேடி வாசிக்கும் நான் ��ன்குலாபின் கவிதைகளை வாசித்திருக்கவில்லை என்பது தமிழ் இலக்கியத்தின் வாசகனாக பெரும் குறை. சங்கக்கவிதைக்கும் நவீன தமிழ் கவிதைக்கும் இடையில் உள்ளடக்க உறவுகளை உருவாக்கியது, தமிழ் தேசிய இன உணர்வின் பொய்ப் பிரகடனங்களை (இராஜராஜேச்வரியம்) மறுத்து அதன் சத்திற்கு உயிரூட்டியது, மதங்களை மறுத்த மெய்யுணர்வைப் பாடியது, கொள்கை விலகா தன் அரசியலுணர்வுக்கு நேர்மையாக வாழ்ந்து காட்டியது, கவிதை சமூகத்தின் கடைக்கோடி மனிதனின் மீட்புக்கான ஆயுதம் என்று தொடர்ந்து சுட்டியது என இன்குலாபின் பங்களிப்புகள் உதாரண புருடர்களுக்கு உரியவை. அவர் சொல்லுக்கும் என் பொருளுக்கும் இடையிலான திரை செயற்கையானது; அது அழகியலை முதன்மைப்படுத்திய தமிழ் சிற்றிலக்கிய சூழல் என்னிடத்தில் உருவாக்கிய பாதிப்பு என்று உணர்கிறேன். வாசகனாக நான் என்னை மேம்படுத்தி இன்குலாபின் கவிதைகளை ஆழமாகப் பயின்று அவற்றின் உண்மையை அகவயப்படுத்த முயற்சி செய்வதே அவருக்கு நான் செலுத்தும் மனமார்ந்த அஞ்சலியாகும்.\nகவிதை வாசிப்பு - எதிர்வினைகள்\nஃபேஸ்புக்கில் கவிதைகளை பகிர்ந்துகொள்வதில் உள்ள சௌகர்யம் என்னவென்றால் உடனடியாக எதிர்வினைகள் கிடைத்துவிடுகின்றன. ப்ளாக்கில் பகிரும்போது எத்தனை பேர் வாசித்தார்கள் என்பதற்கு மேல் தெரிவதில்லை. அதே சமயம் கவிதைகளை பகிரும்போது வாசித்தார்களா இல்லை கடந்து சென்றார்களா என்று தெரியாதவர்களெல்லாம் அதே கவிதைகளில் வரிகளை தலைப்புகளில் பயன்படுத்தி குறிப்புகள் எழுதும்போது அபாரமான உரைநடை என்று பாராட்டுகிறார்கள். உதாரணமாக ‘நறுவலாக நகரும் நனவின் வெண்குதிரை’, சொற்களின் உயிர்த்தாது’ ‘சொல்லிற்கும் பொருளுக்கும் இடையிலான திரை’ ஆகியனவெல்லாம் என் கவிதைகளில் வரும் பிரயோகங்கள். இந்தப் பதங்களின் பல சூழல் பயன்பாடுகளை ஏன் கவிதையிலே அடையாளம் காணவில்லை அல்லது ஏன் கவிதை வாசிப்பில் துலங்காதது உரைநடையில் அபூர்வவெளிச்சம் கொண்டதாகிறது அல்லது ஏன் கவிதை வாசிப்பில் துலங்காதது உரைநடையில் அபூர்வவெளிச்சம் கொண்டதாகிறது கவிதை ஆதாரமாக உணர்ச்சிகளைப் பேசுகிறது. உணர்ச்சிகளை ஒருவர் கீச்சுக்குரலில் வெளிப்படுத்தினால், இன்னொருவர் காட்டுக்கத்தலாய் வெளிப்படுத்தலாம் இன்னொருவர் முனகலாம் என உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் பலத���ப்பட்டவை. அவை எல்லாவற்றிற்குமே ஒரு சமூகத்தின் ஜனநாயக இலக்கிய வெளியில் இடமுண்டு. அப்படி பலதரப்பட்டதாக இருப்பதே அழகும் ஆரோக்கியமும் கூட. ஆனால் அதே சமயம் போலி நாடகீய உணர்ச்சி வெளிப்பாடுகளை ஒரு குழந்தை கூட கண்டுபிடித்து நிராகரித்துவிடும். நமக்கு வெகுஜன பத்திரிக்கை தமிழில் எழுதப்படும் போலி நாடகீய உணர்ச்சி வெளிப்பாடுகள் பழக்கமாகி இருக்கின்றன எனவே ஒரு நாடகத்தை எதிர்பார்த்து அது இல்லாத உள்ளடங்கிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கவிதைகளை கடந்து சென்று விடுகிறோம் ஆனால் அவற்றின் பதங்கள் உரைநடையில் பயன்படுத்தப்படும்போது அவற்றின் புதுமையால் ஈர்க்கப்படுகிறோம். இது கவிதை வாசிப்பை பற்றிய என் அனுமானம் மட்டுமே. நான் தவறாகக்கூட கணித்திருக்கலாம்.\nநீ நான் அப்புறம் என் ஈச\nகவிதைகளில் ‘நான்’ என்று எழுத வேண்டிய இடங்களிலும் ‘நீ’ என்றே எழுதுவது எனக்கு எப்போது பழக்கமாயிற்று என்று என் நாட்காட்டி சொல்வதில்லை. பௌத்த தியான மரபுகளை ஆராய்ச்சி செய்யப்போய் அந்த தியானங்களை என் தினசரி செயல்பாட்டிற்கு கொண்டுவந்ததால் ஏற்பட்ட விளைவாக இது இருக்கலாம். பௌத்த துறவிகள் பல வருடங்களுக்கு முந்தைய என் தன்னிலையை வேறொருவனாக -அவன், இவன், உவன் - என பார்க்க சொல்லித் தந்தார்கள். பல வருடங்கள் என்பது பல மாதங்களாக நாட்களாக மணித்தியாலங்களாக நொடிகளாகக் குறைந்து இதோ இந்தக்கணமாகிவிட்டது. கணந்தோறும் எழுந்து அவிழும் தன்னிலையைக் காணும் படிகத்தைக் கைக்கொண்டவன் ஆனேன். முந்தைய தன்னிலை நான் அவன் என்பதிலிருந்து ‘நீ’ என்பதாகவும், பார்க்கும் பிறரிடத்தும் மேகம் கொள்வதாகவும் எனக்குள் பொதுமை படர்த்திவிட்டது. இவ்வாறாகவே ‘நீ’ எனக்கு மிகவும் அந்நியோன்யமான சொல்லாக, கவிதை அதை கடத்துகிறது. தன்னிலை இது என ஓசை கூட்ட முடியாத தருணங்களில் ‘என் ஈச’ என்று விரக்தியில் கூவுகிறேன். அது உபாசனையா என்று எனக்குத் தெரியாது, அது அப்படியாக இருக்கும் பட்சத்தில் அது அப்படியே ஆகக் கடவதாக.\nLabels: கட்டுரை, கவிதை, கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஇசையும் நிலமும் 2 | ரவிகிரண் | மின்னம்பலம் கட்டுரை...\nஇசையும் நிலமும் 1| அருணா சாய்ராம் | மின்னம்பலம் கட...\nஅனாதையின் காலம் | பகுதி 5 | அந்தரங்கத்தின் அகரமுதல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sg.1jct.com/eserv/ta/pub/shopping/ItemBrowse-Demo%20Items-IndustryCategoryId-GENERAL%5EDEMOITEMS.asp", "date_download": "2020-06-04T07:07:49Z", "digest": "sha1:SVMDKXEAEJKKDCJLL5OWFB4DPQEUKCJW", "length": 6462, "nlines": 58, "source_domain": "sg.1jct.com", "title": "ONE Junction Singapore - இன்டெர்நெட்டில் வாங்குங்கள் Demo Items - பொருட்களை பார்வையிடல் - Shopping | Booking | Classifieds | Advertising | Broadcast", "raw_content": "இருப்பிட தேர்வு அனைத்துலகம்ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஆஸ்திரேலியாகனடாசீனாஐரோப்பாஇந்தியாஜப்பான்மலேசியாசிங்கபூர்இலங்கைதாய்லாந்துஐக்கிய அமெரிக்க மாகாணங்கள்\nநாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அனைத்து வகையான கிரெடிட் கார்டுகள் & உள்ளூர் வங்கி செலுத்துதல்\nபொருட்களை பார்வையிடல் - வகையை தேர்வு செய்\n- பொருளை தேர்வு செய்\n- வணிக வண்டியில் சேர்\n- மற்ற பொருட்களை சேர்\n- வணிக வண்டிக்கு செல்\nவணிக வண்டி - வணிக வண்டியில் உள்ளீர்\n- பொருட்கள் எண்ணிக்கையை தேர்வு செய்\n- தேவையற்ற பொருட்களை நீக்கவும்\n- பொருட்கள் தொகையை சரிபார்க்கவும்\n- தீர்மானி பொத்தானை அழுத்தவும்\nவணிக ஆணை படிவம் - ஆணை படிவத்தை பூரத்தி செய்\n- அனைத்திலும் விளக்கமாக பதிலளிக்கவும்\n- சமர்ப்பித்து பணம் செலுத்தவும்\n- பணம் செலுத்தும் நெறியை பின்பற்றவும்\nவணிகம் - பொருட்களை பார்வையிடல் - இன்டெர்நெட்டில் வாங்குங்கள் Demo Items\nஇந்த பக்கத்தில் இன்டெர்நெட்டில் வாங்குங்கள் Demo Items பொருட்களின் இன்டெர்நெட் வணிகம் தற்போது நடைபெறுகிறது. நீங்கள் தேவையான பொருட்களை தேர்வுசெய்து வணிக ஆணைப்படிவத்தை சமர்பிக்கலாம். Demo Items, South Indian Mean 1 அகிய பொருட்களை வாங்க இயலும்.\nபொருள் விபரம் விலை : SGD 3.00\nவணிகம் முகப்பு | பொருட்களை பார்வையிடல் | வணிக வண்டி | வணிக ஆணைகள் | வாங்குபவர் கேள்விகள் | வழங்குபவர் கேள்விகள்\nமுகப்பு | தள அமைப்பு | தொடர்பு கொள்ள | எங்களை பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/10/200.html", "date_download": "2020-06-04T07:59:32Z", "digest": "sha1:CQLOHRGI47TRE6VXVCMRHSY5ZP46RAMK", "length": 7670, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 பேர் வரை பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடிய��த ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 பேர் வரை பலி\nபதிந்தவர்: தம்பியன் 31 October 2017\nவடகொரியாவில் கடந்த மாதம் ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனை நிகழ்த்தப் பட்ட பியாங்யாங் அணுவாயுத சோதனை மையத்தில் கட்டப் பட்டு வந்த சுரங்கம் இடிந்து கடந்த மாதம் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 200 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என ஜப்பானின் அஷாகி என்ற தொலைக் காட்சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிபத்தின் போது 100 பேர் பலியானதாகவும் பின்னர் மீட்புப் பணிகள் நடைபெற்ற போது அப்போதும் விபத்து நேரிட்டு பலி எண்ணிக்கை அதிகமானதாகவும் இது 200 ஐத் தாண்டியிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. அண்மைக் காலமாக வடகொரியா பல அணுவாயுதப் பரிசோதனைகளை நிகழ்த்தி வந்தமையினால் அதன் பரிசோதனைக் கூடம் பலவீனமாகி விட்டதாகவும் அதனால் தான் விபத்து நேரிட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அணுப் பரிசோதனைகளில் செப்டம்பர் 3 ஆம் திகதி வடகொரியா இறுதியாகப் பரிசோதித்த 120 கிலோ டன் எடையுடைய ஹைட்ரஜன் குண்டும் அடங்குகின்றது. இந்த அணுகுண்டு 1945 ஆம் ஆண்டு ஹிரோசிமாவில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய அணுகுண்டை விட 8 மடங்கு சக்தி வாய்ந்தது ஆகும்.\nஇந்த அணுகுண்டுப் பரிசோதனையின் விளைவாக அதே தினம் சுமார் 6.3 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கமும் தொடர் அதிர்வுகளும் வடகொரியாவைத் தாக்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சுரங்கத்துக்கு அண்மையிலுள்ள மண்டாப் என்ற மலையும் உடைந்து விழ வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறு நிகழ்ந்தால் சீன எல்லைக்கு அருகேயும் கதிர்வீச்சு அபாயம் தோன்றலாம் எனவும் சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். முன்னதாக அணுவாயுதப் பரிசோதனைகள் காரணமாக இந்த மலைப் பகுதியில் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்தன.\nஅடுத்த வாரம் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற பின் முதன் முறையாக தென்கொரியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to வடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 பேர் வரை பலி\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீ���த் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nவிடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தில் யார் யார் தப்பிச் சென்றனர்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 பேர் வரை பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/men-fashion/2013/winter-grooming-rules-for-men-004502.html", "date_download": "2020-06-04T07:49:57Z", "digest": "sha1:EXOBO2GWIJUYMQS5DHPEHRUL3WO42J4X", "length": 23512, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "குளிர்காலங்களில் ஆண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சில விதிமுறைகள்!!! | Winter Grooming Rules For Men - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n24 min ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n1 hr ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n2 hrs ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\n7 hrs ago குரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற்சாகம் அதிகமாகும்...\nSports யப்பா சாமி ஆளை விடுங்க.. உசுரு தான் முக்கியம்.. தெறித்து ஓடிய 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\nNews இப்படி ஒரு திட்டமா.. ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் அதிரடி.. பின்னணி\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nMovies இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nAutomobiles மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுளிர்காலங்களில் ஆண்கள�� தங்களை பாதுகாத்துக் கொள்ள சில விதிமுறைகள்\nகுளிர்காலத்தின் வருகை கொண்டு வரும் பல்வேறு புதிய சவால்களிலிருந்து ஆண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண்கள் அறியாமையில் இருக்கும் காலம் இனியும் தொடராமல் இருக்கவும், அனைத்து பருவநிலைகளையும் ஒன்று போல் கருதாமல் இருக்கவும் தயாராக இருக்க வேண்டும். காற்று மண்டலத்தில் மற்ற பருவங்களை விட அதிகமான மாற்றங்கள் குளிர்காலத்தில் நிகழ்வதால் உங்கள் தோல் மற்றும் முடியை மற்ற பருவநிலைகளிலிருந்து பாதுகாப்பதை விட, சற்றே அதிக கவனத்துடன் குளிர்காலத்தில் பாதுகாக்க வெண்டும். எனவே குளிருக்கான உடைகள் மற்றும் கையுறைகள் என்று மட்டுமல்லாமல், கடுங்குளிரின் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் முன்னெச்சரிக்கையுடன் நீங்கள் தயாராக இருப்பது நல்லது.\nகுளிர்காலத்தில் உங்களுடைய தோல் மற்றும் முடியை கடுங்குளிரிலிருந்தும் மற்றும் வறண்ட குளுமையான பருவநிலையிலிருந்தும் பாதுகாக்கக் கூடிய குளிர் பாதுகாப்பு பொருட்களை சேமித்து வைக்க வேண்டும். குளிர்காலத்தில் முடி மற்றும் தோலை ஈரப்பதமாக வைக்க சாதாரண பருவங்களை விட, மாறுபட்ட பல்வேறு வகையான மாய்ஸ்ட்ரைஸர்ஸ் தேவைப்படுகின்றன. குளிர்காலத்தில் தோல் வறண்டு போவதால், இயற்கையாகவே உற்பத்தியாகும் தோல் எண்ணையின் அளவு குறைவாக இருக்கும். உங்கள் மண்டைத்தோலில் வழக்கத்திற்கும் அதிகமான பொடுகுகள், உதடுகளில் வெடிப்புகள் ஆகியவற்றை பார்ப்பது தினசரி காட்சிகளாக இருக்கும். உங்களுடைய தோல் வறண்ட, சொரசொரப்பான தோலாக மாறிக் கொண்டிருக்கும்.\nகுளிர்காலத்தை எதிர்கொள்வதற்கான முதல் விதிமுறை நீங்கள் எப்பொழுதும் உடலின் ஈரப்பதத்தையும் மற்றும் உடலுக்கு நல்ல அளவிலான தண்ணீரையும் கொடுத்து பராமரிக்க வேண்டும் என்பது தான். இதனால் நீங்கள் அதிக முறை சிறுநீர் கழிக்க நேர்ந்தாலும் தண்ணீரின் அளவை குறையாமல் பார்த்துக் கொள்ளவும். நீங்கள் தலைக்கு குளித்த பின்னர், முடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கும் நல்ல மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவது அவசியம் ஈரப்பதம் உங்கள் முகம் மற்றும் முடிக்கு மட்டும் என்று கருதாமல், உங்கள் உடலில் உள்ள பிற வறண்ட பகுதிகளிலும் கூட மாய்ஸ்ட்ரைஸர் கிரீம்கள் அல்லது லோஷன்களை தடவவும். குளிர்காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு இடமாக உங்கள் உதடுகள் உள்ளன.\nஇங்கே ஆண்கள் குளிர்காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான சில தகவல்கள் தரப்பட்டுள்ளன.\n* தரமான மாய்ஸ்சுரைசிங் கிரீம் அல்லது லோஷன் பயன்படுத்தி முகத்தின் ஈரப்பதத்தை காத்திடவும். இயற்கையான அல்லது மூலிகைகளால் ஆன மாய்ஸ்ட்ரைஸர்களை பயன்படுத்தினால் நல்ல விளைவுகளும், பக்க விளைவுகள் வராமலும் இருக்கும். குளிர்காலத்தில் குறிப்பாக காற்று வறண்டு காணப்படுவதால், நல்ல தரமான மாய்ஸ்ட்ரைஸர்களை தேர்ந்தெடுக்கவும்.\n* பருவநிலை குளிராகவும், வறட்சியாகவும் இருப்பதால், நீங்கள் தினசரி முகம் கழுவும் போது மாய்ஸ்ட்ரைஸர் பயன்படுத்துவதை உறுதி செய்யவும். நல்ல தரமான மாய்ஸ்ட்ரைஸர் கொண்டு முகத்தை கழுவும் போது அது தோலின் துளைகளை சுத்தப்படுத்தி, ஈரப்பதம் குறையாமல் பார்த்துக் கொள்ளும். சாதாரணமாக முகத்தை கழுவி வந்தால் உங்கள் தோலுக்கு அவசியமாக கிடைக்கும் எண்ணையின் அளவு குறைந்து ஈரப்பதம் இல்லாமல் வறண்டு விடும்.\n* தினசரி குளியல் சோப்பிற்கு பதிலாக கிரீம் சோப் அல்லது ஈரப்பதத்தை உருவாக்கும் குளியலுக்கு மாறி விடவும். உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும் வேளையில், உடலின் பிற பகுதிகள் வறண்டு விடவும், சொரசொரப்பாக இருக்குமாறும் விட்டு விடத் தேவையில்லை. கிரீம் சோப்கள் அதிகமான ஈரப்பதத்தை தோலில் நிலை நிறுத்த உதவுவதால், சாதாரண சோப்பிற்கு பதிலாக இவற்றை பயன்படுத்துவது உத்தமம்.\n* உங்கள் உடலை மாய்ஸ்சுரைசிங் குளியல் செய்து குஷிப்படுத்திய பின்னர், நீங்கள் எந்த வகையான குளியல் சோப்பு பயன்படுத்தி இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவிலான ஈரப்பதம் உங்கள் உடலிலிருந்து குறைந்திருக்கும். எனவே, உங்கள் உடலின் ஈரப்பத அளவை புதுப்பிக்கும் பொருட்டாக மாய்ஸ்சுரைசிங் லோஷன்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். நல்ல தரமான லோஷன்களை பயன்படுத்தினால் தான் தோலில் ஈரப்பதம் மிஞ்சியிருக்கும்.\n* எப்பொழுதும் லிப்-பாமை கையில் வைத்திருக்கவும். அது எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லவும், பயன்படுத்த எளிமையானதாகவும் இருக்கும். உங்கள் உதட்டின் தோல் மென்மையானதாகவும் மற்றும் வெளியில் நிலவும் பருவநிலையால் எளிதில் பாதிக்கப்படுவதாகவும் இருக்கும். அது குளிர்காலத்தில் வேகமாக வறண்டு விடக்கூடும��� என்பதால், போதுமான அளவிற்கு லிப்-பாம் உதடுகளில் தடவுவதன் மூலம் ஈரப்பதத்தை பராமரிக்க முடியும். ஆண்களுக்காக தயாரிக்கப்பட்ட பிரத்யோகமான லிப்-பாம்களை வாங்கி பயன்படுத்தவும்.\n* குளிர்காலத்தில் தலைமுடி பராமரிப்பு சவலானதாக இருப்பதால் நல்ல, தரமான பொடுகு எதிர்ப்பு கன்டிஷனர்களை பயன்படுத்தவும். உங்கள் மண்டைத்தோல் எளிதில் வறண்டு, செதில்களாக உறிந்து வருவதால் பொடுகுகள் அதிவேகமாக பரவி வரும். எனவே உங்கள் மண்டைத்தோலை குளிர்காலத்தில் பொடுகுகளிலிடம் இருந்து பாதுகாக்கும் பொடுகு எதிர்ப்பு கன்டிஷனர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.\n* குளிரின் காரணமாக குடிக்கும் தண்ணீரின் அளவை குறைத்து விடுவதால், உடலில் போதுமான தண்ணீர் இருப்பதில்லை. தேவைக்கும் குறைவான அளவு தண்ணீர் குடிப்பதன் காரணமாக குளிர்காலங்களில் தோலில் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதனால் உடலின் ஈரப்பதம் குறைந்து, உங்களுக்கு பொடுகுகள், முடி உதிர்தல், முடி உடைதல் மற்றும் சிக்கலான முடி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.\nதொடையின் உட்புறத்தில் ரொம்ப அரிக்குதா இதோ அதைப் போக்கும் சில எளிய வழிகள்\n அப்ப தோசை மாவை வெச்சு இப்படி ஃபேஷ் பேக் போடுங்க...\n இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க உடனே அரிப்பு போயிடும்…\n அப்ப இத வெச்சு தினமும் பல்லை சுத்தம் பண்ணுங்க...\nகொரியா, தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பேபி ஃபேஸ் மேக்கப் போடுவது எப்படி தெரியுமா\nகோடைக்காலத்துல மட்டும் முடி அதிகமா கொட்டுதா அப்ப இதான் காரணமா இருக்கும்…\nவாய் துர்நாற்றம், சொத்தைப் பல் பிரச்சனை போகணுமா அப்ப தினமும் 2 நிமிடம் இப்படி பிரஷ் பண்ணுங்க...\nஉச்சந்தலையில் அதிகம் சேரும் அழுக்கை வெளியேற்றணுமா அப்ப இந்த ஸ்கரப் செய்யுங்க...\n அப்ப நைட் தூங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன் இத செய்யுங்க...\nமுக அழகை அதிகரிக்க தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க...\nநரை முடியால் மீண்டும் கருமையாக மாற முடியுமா உண்மைய தெரிஞ்சுக்க இத படிங்க...\n கோடை வெயிலால் சருமம் கருமையாகாமல் இருக்கணுமா அப்ப இந்த ஃபேஸ் பேக் போடுங்க...\nNov 30, 2013 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்\nசிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\nப்ரண்��்லியா பிரேக்-அப் பண்ணணுமா... அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diabetes/fruits-to-avoid-for-diabetes-027672.html", "date_download": "2020-06-04T07:59:22Z", "digest": "sha1:TF72R2IKIIRCDASUEA54SU4E3X25XUQH", "length": 26280, "nlines": 179, "source_domain": "tamil.boldsky.com", "title": "எச்சரிக்கை! சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை ஒருபோதும் உண்ணவே கூடாதாம்…! | fruits to avoid for diabetes - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n33 min ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n1 hr ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n2 hrs ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\n7 hrs ago குரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற்சாகம் அதிகமாகும்...\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nNews மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nSports யப்பா சாமி ஆளை விடுங்க.. உசுரு தான் முக்கியம்.. தெறித்து ஓடிய 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nAutomobiles மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை ஒருபோதும் உண்ணவே கூடாதாம்…\nஒரு சீரான உணவு உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கலாம். காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் சில உணவுகளை தவிர்ப்பது, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கிறது. உங்கள் உணவில் பழங்களைச் சேர்ப்பது உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தாதுக்கள் போன்ற தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன. ஆனால், அதேநேரம், நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடும்போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சில பழங்கள் நீரிழிவு நோயாளிக்கு தீங்கு விளைவிக்கும்.\nஒவ்வொரு பழமும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கையில் வேறுபடுகின்றன. ஒரு நபரின் உடல் தேவைகளைப் பொறுத்து பயனடையக்கூடும். நீரிழிவு நோயாளிகளின் விஷயத்தில், வெவ்வேறு பழங்கள் உடலில் இரத்த சர்க்கரையின் அளவில் வேறுபட்ட மாற்றத்தை ஏற்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் பாதுகாப்பாக இருக்க, இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக்கூடிய சில பழங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த கட்டுரையில், நீரிழிவு நோயாளிகளால் தவிர்க்கப்பட வேண்டிய சில பொதுவான பழங்களை பற்றி காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒவ்வொரு 100 கிராம் மாம்பழத்திலும் சுமார் 14 கிராம் சர்க்கரை உள்ளடக்கம் உள்ளது. இது இரத்த சர்க்கரை சமநிலையை மோசமாக்கும். 'பழங்களின் கிங்' மற்றும் முக்கனியில் முதன்மை பழமாக இருக்கக்கூடிய உலகின் மிக சுவையான பழங்களில் ஒன்று மாம்பழம் என்றாலும், சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும். இரத்த சர்க்கரையின் அளவை இது அதிகரிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.\nMOST READ: கார், ரோலர் கோஸ்ட் போன்ற பொருட்களுடன் செக்ஸ் வைத்திருக்கும் உலகின் ஆச்சிரியமான மனிதர்கள்...\nசப்போட்டா பழத்தில் அதிகளவு சர்க்கரை நிறைந்துள்ளது. மிகவும் இனிப்பான பழம் இது. ஒவ்வொரு 100 கிராம் கொண்ட ஒரு சப்போட்டா பழத்தில் 7 கிராம் சர்க்கரை உள்ளது. பழத்தின் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு (ஜி.ஐ) அதிகமாக உள்ளது. அத்துடன் அதிக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் ஆகியவை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சப்போட்டா பழம் மிகவும் தீங்கு விளைவிக்கும்.\nநார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் திராட்சை பழத்தில் நிறைந்திருக்கிறது. ஊட்டச்சத்துகள் பல நிறைந்திருந்தாலும், திராட்சையில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. 85 கிராம் திராட்சையில் 15 கிராம் வரை கார்போஹைட்ரேட்டுகள் இருக்கக்கூடும் என்பதால் திராட்சைகளை ஒருபோதும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.\nநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலர் ஆப்ரிகாட் பழத்தை போன்று பதப்படுத்தப்பட்ட பழங்களை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. ஒரு கப் புதிய உலர் ஆப்ரிகாட் பழத்தில் 74 கலோரிகளும், 14.5 கிராம் இயற்கையாகவே சர்க்கரையும் உள்ளன. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் பழங்களை உட்கொள்ளும்போது, கவனமாக இருக்க வேண்டும்.\nMOST READ: மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு இந்த \"சத்து\" உடலில் அதிகமாக இருப்பதுதான் காரணமாம்...\nநீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முதன்மை பழங்களில் உலர்ந்த கொடிமுந்தரியும் ஒன்றாகும். 103 இன் ஜி.ஐ மதிப்புடன், நான்கில் ஒரு கப் பரிமாறலில் உலர்ந்த கொடிமுந்தரியில் 24 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது சர்க்கரை நோயாளிக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nநீரிழிவு நோயால் பாதிக்கப்படுகையில் அன்னாசிப்பழத்தை உட்கொள்வது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என்றாலும், அதிகப்படியாக நீங்கள் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆதலால், அன்னாசிப்பழம் சாப்பிடுவதை கட்டுப்படுத்தவும் மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.\nவைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாக இருக்கிறது சீத்தாப்பழம். இருப்பினும், நீரிழிவு நோயாளிக்கு சீத்தாப்பழம் நல்லதல்ல. சுமார் 100 கிராம் கொண்ட ஒரு சிறிய பழத்தில் 23 கிராம் வரை கார்போஹைட்ரேட்டுகள் இருக்கிறது. சில ஆய்வு முடிவுகள் நீரிழிவு நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாம், ஆனால், அதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.\nMOST READ: ஓம் நம சிவாய பக்தி பரவசமூட்டும் இந்துக்களின் திருவிழாவான மகா சிவராத்திரிக்கு இத பண்ணுங்க...\nநார்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள தர்பூசணி ஜி.ஐ. மதிப்பை 72 ஆகக் கொண்டுள்ளது. அரை கப் தர்பூசணியில் சுமார் 5 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கலாம். இந்த பழத்தை மிகக்குறைவாக உண்ணலாம் எனக் கூறப்படுகிறது.\n59இன் ஜி.ஐ மதிப்பு கொண்ட பப்பாளியில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. ஆதலால், பப்பாளி பழத்தை சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்தால், அது இரத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். ஆதலால், சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும். இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு மிகக் குறைந்த அளவில் பப்பாளி பழம் உண்ணலாம்.\nMOST READ: கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா இல்லையா\nநூறு சதவிகிதம் பழச்சாறுகள், எல்லா பழங்களாலும் தயாரிக்கப்படுகின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பழச்சாறுகளை தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது குளுக்கோஸ் கூர்முனைகளை ஏற்படுத்தும். இந்த பழச்சாறுகளில் எந்த நார்ச்சத்தும் இல்லாததால், சாறு விரைவாக வளர்சிதை மாற்றப்பட்டு சில நிமிடங்களில் இரத்த சர்க்கரையின் அளவை அதிகமாக்குகிறது.\nஇரத்தத்தில் சர்க்கரை அளவைக் கையாளுவதற்கான செயல்திறனின் அடிப்படையில் பெரும்பாலான பழங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளைத் தவிர்ப்பதற்கான பழங்களில் பழத்தின் ஜி.ஐ குறியீட்டு மதிப்பை உணவில் சேர்ப்பதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, நீரிழிவு நோயாளியின் நுகர்வுக்கு பாதுகாப்பாக இருக்க ஜி.ஐ 55 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். ஸ்ட்ராபெர்ரி, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளின் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nஎண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nக்ரீன் டீ, பிளாக் டீ தெரியும். வெங்காய டீ தெரியுமா இத குடிச்சா 'பிபி' எட்டி கூட பாக்காதாம்...\nஇதை தினமும் சாப்பிடுவது உங்க இதயத்தை ஆபத்துகளில் இருந்து காப்பாத்துமாம்...\nஉங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\nஅடிக்கடி சுயஇன்பம் காண்பதை நிறுத்த ட்ரை பண்றீங்களா\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப��பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவுகள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nசம்மர் சீசனில் கிடைக்கும் இந்த அழகிய பழம் உங்க உடல் எடையை எப்படி ஈஸியா குறைக்கும் தெரியுமா\nபுகைப்பிடிக்கும் போது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் என்ன நடக்கிறது தெரியுமா\nRead more about: health diabetes food fruits wellness ஆரோக்கியம் உடல் ஆரோக்கியம் உணவுகள் சர்க்கரை வியாதி நீரிழிவு நோய் பழங்கள்\nராகு உடன் ஆட்சி பெற்ற புதன் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்\nப்ரண்ட்லியா பிரேக்-அப் பண்ணணுமா... அப்ப இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க போதும்...\nஇந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் பாலியல் ஆசையால் பல சிக்கலில் மாட்டிக்கொள்வார்களாம்... எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/teaser/10/125972", "date_download": "2020-06-04T07:26:33Z", "digest": "sha1:MKOTUQ7STXD52IQK6LHERSEVQNWDE3HY", "length": 5095, "nlines": 91, "source_domain": "video.lankasri.com", "title": "அப்போ சிறுத்தை சிவா, அட்லீ என்ன பண்ணுவாங்க? - சந்தானத்தின் டகால்டி பட டீஸர் - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஅப்போ சிறுத்தை சிவா, அட்லீ என்ன பண்ணுவாங்க - சந்தானத்தின் டகால்டி பட டீஸர்\nபாட்டி வைத்தியம் சொல்லித்தரும் அறந்தாங்கி நிஷா, கண்டிப்பா பாருங்க\nபிறந்தநாளுக்கு இளையராஜா அவர்களுக்கு பிரபலங்கள் கூறிய வாழ்த்து, இதோ\nதமிழ் இணைய வரலாற்றில் முதன் முறையாக சினி உலகத்தில் சங்ககரா சிறப்பு பேட்டி\nஉமா ரியாஸ் மாமியார் வீட்டு ஸ்பெஷல், இதோ\nவிமர்சனம் நேரமெல்லாம் கடந்துவிட்டது, கமல்ஹாசன் அதிரடி கருத்து\nBig Boss Sakshi யின் தாறுமாறான work out பார்த்தால் அசந்துடுவீங்க\nகாக்க காக்க 2 வருமா ஜோதிகாவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்\nஉடல் எடையை குறைக்க பிக்பாஸ் ரேஷ்மா கொடுக்கும் டிப்ஸ்\nஇணையத்தில் செம்ம வைரலாகும் எமி.ஜாக்ஸன் வீடியோ, குழந்தை பெற்ற பிறகும் இப்படியா\nஉமா ரியாஸ் செய்த கலக்கி சர்பத், செம்மயான டிஷ் இதோ\nபாட்டி வைத்தியம் சொல்லித்தரும் அறந்தாங்கி நிஷா, கண்டிப்பா பாருங்க\nபிறந்தநாளுக்கு இளையராஜா அவர்களுக்கு பிரபலங்கள் கூறிய வாழ்த்து, இதோ\nதமிழ் இணைய வரலாற்றில் முதன் முறையாக சினி உலகத்தில் சங்ககரா சிறப்பு ப���ட்டி\nஉமா ரியாஸ் மாமியார் வீட்டு ஸ்பெஷல், இதோ\nவிமர்சனம் நேரமெல்லாம் கடந்துவிட்டது, கமல்ஹாசன் அதிரடி கருத்து\nBig Boss Sakshi யின் தாறுமாறான work out பார்த்தால் அசந்துடுவீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscrock.in/questions/Competitive_Exams/TNTRB/Paper_I_-_Set_2/152", "date_download": "2020-06-04T08:46:07Z", "digest": "sha1:L7D3O7FXAZYJLUJSW3MFHMAFRX26F73F", "length": 3700, "nlines": 154, "source_domain": "www.tnpscrock.in", "title": "Competitive_Exams_TNTRB_Paper_I_-_Set_2", "raw_content": "\n1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்\nA. இளமையில் என்ன செய்ய வேண்டும்\nB. கல்வியை எப்பருவத்தில் கற்க வேண்டும்\nD. கல்வி கற்கும் பருவம் யாது\n2. ‘ஞா’ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது\n3. ‘நெடுந்தொகை’ – எனப் போற்றப்படும் நூல்\n4. பொருந்தாச் சொல்லை கண்டறிக\n5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக\nA. மருந்தே ஆயினும் உண் விருந்தோடு\nB. ஆயினும் மருந்தே விருந்தோடு உண்\nC. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்\nD. விருந்தோடு மருந்தே ஆயினும் உண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2016/11/", "date_download": "2020-06-04T08:11:33Z", "digest": "sha1:AHS5UXVSQHSYNAYP4GAZZ6NIG6WQLRHS", "length": 31200, "nlines": 165, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: November 2016", "raw_content": "\nகாலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது.\n90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம், இணையம் தீண்டாதவன் எவனுமில்லை.\nநாம் அறியாமலேயே, தொழில்நுட்பம் நம் வாழ்க்கைக்குள் புகுந்துவிட்டது. செல்ஃபோனில் துவங்கி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று இன்று நாம் பயன்படுத்தும் அத்தனையும், நம் வாழ்க்கைக்குள் எப்படி வந்தன என்று யோசித்துப்பாருங்கள். அவற்றைப்பற்றி நாம் புரிந்துக்கொள்ளுவதற்கு முன்பாகவே, நம் மீது அவை திணிக்கப்பட்டன என்பது கொஞ்சம் யோசிக்க புலப்படும். ஆம்.. தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கைக்குள் அப்படிதான் வந்தன, வருகின்றன.\nஉங்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, நீங்கள் அதை கவனிக்கிறீர்களோ இல்லையோ, உங்கள் மீது தொழில்நுட்பங்கள் திணிக்கப்படும். நீங்கள் அதன் பயனீட்டாளராக மாற்றப்படுவீர்கள். காரணம், தொழில்நுட்பங்கள் எப்போதும் பொருளாதாரத்தோடு சம்பந்தப்பட்டவை. வணிகத்தோடு சம்பந்தப்பட்டவை. வணிகம் தனக்கான நுகர்வோரைத் தானே தேடி கண்டடையும். அதற்கு கூச்சம், வெட்கம், நாணம், பயிர்ப்பு எல்லாம் கிடையாது. எவனையும் தீண்டும், தன் வாடிக்கையாளனை தேடி, தானே செல்லும். இல்லையெனில், தனக்கான வாடிக்கையாளனைத் தானே உருவாக்கும். தான் உருவாக்கியவனைக் கொண்டே தன்னை வளர்க்கும். செழிக்கும். அடுத்தவனை நோக்கி நகரும். இது வணிகத்தின் இயல்பு. அவ்வணிகமே உங்கள் மீது தொழில்நுட்பங்களை திணிக்கிறது. ஜாலங்கள் காட்டி உங்களை மயக்குகிறது. மயங்கிய உங்கள் பாக்கெட்டிலிருந்து திருடுகிறது. அதை ஒருபோதும் நீங்கள் தடுக்க முடியாது. தவிர்க்க முடியாது.\nஅதுசரி, இத்தனை பில்டப் எதற்கு இங்கே என்கிறீர்களா..\nகடந்த இரண்டு மாதங்களாக, ‘குறிப்பிட்ட அந்த தொலைதொடர்பு நிறுவனம்’ கொண்டு வந்த ‘சிம்’ கார்டும், அதன் இணைய சேவையும் நம்மை பரவசப்படுத்துகிறது. முற்றிலும் இலவசம் என்ற சலுகை, அத்தனை பேரையும் கவர்ந்திழுக்கிறது. அதன் விலையில்லா இணையச்சேவையை பயன்படுத்தி, நான் இந்தப்படம் பார்த்தேன், அந்தப்படம் பார்த்தேன் என்று குதூகலித்துக்கொண்டிருக்கிறோம். குப்பனும் சுப்பனும் கூட இன்று இணையத்திலிருந்து தரவிரக்கம் செய்து படம் பார்த்தேன் என்று ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார்கள். நகரத்திலிருந்து கிராமம் வரை, பரவலாக இணையம் சென்றடைந்து கொண்டிருக்கிறது. ஒருவிதத்தில் இவ���யணைத்தும் நமக்கு வாய்த்த நற்பயன்கள். அதில் ஒன்றும் தவறில்லைதான். ஆனால், அதற்கு பின்னே இருக்கும் வியாபாரத் தந்திரங்களையும் நாம் கவனிக்க வேண்டும்.\nஇப்போது ஏன், இணையச்சேவையை இலவசமாக வழங்க வேண்டும் தொலைத்தொடர்பு துறையைச்சார்ந்த ஒரு நிறுவனம் ஏன் இணையத்தை இலவசமாக வழங்குகிறது தொலைத்தொடர்பு துறையைச்சார்ந்த ஒரு நிறுவனம் ஏன் இணையத்தை இலவசமாக வழங்குகிறது\nஇன்றையத்தேதியில் நாம் அதிகம் பயன்படுத்தும் கருவி எது. நம்மிடம் எண்ணற்ற கருவிகள் இருக்கிறன. கைகடிகாரம், தொலைபேசி, தொலைக்காட்சிப்பெட்டி, மடிக்கணினி, கணினி, ஹீட்டர், வாசிங்மெஷின், மிக்ஸி, கிரைண்டர், அயன்பாக்ஸ் என நீளும் பட்டியலில் கைபேசி என்பதுதான் முதலில் வந்து நிற்கிறது அல்லவா..\nஅதுதான்.. அதுதான்.. அவர்களின் இலக்கு. வருங்கால வியபார உத்திகள் அனைத்தும் உங்கள் கைபேசியைக் குறிவைத்தே நடத்தப்படுகின்றன. காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தூங்கப்போகும் வரை உங்களோடு இருப்பது உங்கள் கைபேசிதான். கைபேசி இல்லா மனிதன் என்று ஒருவன் இருக்கிறானா..\nகைபேசி விழுங்கிய கருவிகளின் பட்டியலில்.. தொலைபேசி, கேமரா, கால்குலேட்டர், ஸ்டாப் வாட்ச், கணினி, வானொலி, வாக்மேன், என்பதில் தொலைக்காட்சிப்பெட்டியும் சேர்ந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. தொலைக்காட்சிப்பெட்டியில், கணினியில், மடிக்கணினியில் திரைப்படம் பார்த்தவர்கள் இன்று கைபேசியில் பார்க்க துவங்கி இருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களிடையே கைபேசியில் படம் பார்ப்பது மிகப்பிரபலம். வகுப்பில் படம் பார்க்க அதுதானே வசதியாக இருக்கிறது.. ஆக.. திரைப்படங்களை கைபேசியில் பார்ப்பதற்கு தயாராகிவிட்ட சமூகம் இது. எனில், அதை ஏன் வியாபாரமாக மாற்றக்கூடாது.. ஆக.. திரைப்படங்களை கைபேசியில் பார்ப்பதற்கு தயாராகிவிட்ட சமூகம் இது. எனில், அதை ஏன் வியாபாரமாக மாற்றக்கூடாது.. இதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி.. இதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி.. ஆம், இது உண்மையிலேயே மில்லியன் மில்லியனாக கொட்டப்போகும் கேள்விதான்.\nஇனி நாம் அனைவரும் திரைப்படங்களை கைபேசியில்தான் பார்க்கபோகிறோம். தரம் குறைந்த பிரதிகளை, திருட்டு தனமாக தரவிரக்கம் செய்து பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு, இனி தரமான பிரதிகள் கிடைக்கபோகின்றன. பழைய படங்கள் ம���்டுமல்ல, புதிய திரைப்படங்களும் உங்கள் வீடு தேடி வரப்போகின்றன. இல்லை.. இல்லை.. உங்கள் உள்ளங்கைகளைத் தேடி வரப்போகின்றன.\nஅதற்கான வேலைகளைப் பல நிறுவனங்கள் துவங்கிவிட்டன. உங்களுக்கே தெரியும், கைபேசியில் தவிர்க்க முடியாத மென்பொருள், ‘APPS’என்று அழைக்கப்படும் சிறிய மென்பொருள் பெட்டகங்கள், செயலிகள். ஒவ்வொரு ‘செயலியும்’ அதற்கென்று பிரத்தியேகமான செயல்பாடுகளைக் கொண்டது. கைபேசியின் சாத்தியங்களை விஸ்தரிக்க வல்லவை அவை. ஒரு புதிய செயலியை நிறுவுவதன் மூலம் ஒரு புதிய வசதியை நாம் நுகர முடியும். அவ்வகையில், இசை, புகைப்படம், நேரம், கணக்கிடுதல், காணொளிப்பார்த்தல் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயலி இருப்பதை நாம் அறிவோம். அவ்வகையில், சமீப காலமாக புதிய வகை செயலி (App) ஒன்று வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அது, திரைப்படங்களை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, விளையாட்டு காணொளிகளை, இசையை இலவசமாக பார்க்கலாம் என்ற வாசகத்தோடு விளம்பரம் செய்யப்படுவதையும் கவனித்திருக்கலாம். இவ்வகை செயலிகள் தான் இனி ஆதிக்கம் செலுத்தப்போகின்றன.\nஇப்போதைக்கு, விஜய் டிவியின் HOTSTAR, ஏர்டெல்லின் Wynk, NETFLIX போன்ற செயலிகள் உங்களின் கவனத்திற்கு வந்திருக்கலாம். விஜய் டீவியின் HOTSTAR செயலியில் அனைத்தையும் இலவசமாக பார்க்கலாம். விஜய் டீவியில் ஒளிபரப்பான திரைப்படங்கள், தொடர்கள், விருது நிகழ்ச்சிகள் என எல்லாவற்றையும் இப்போதைக்கு இலவசமாக பார்க்க அனுமதிக்கிறார்கள். அதேபோன்று, இந்தி, ஆங்கில என எல்லா மொழி தொலைக்காட்சிகளும் தங்களுக்கென செயலிகளை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்றன. இப்போதைக்கு இவற்றில் பெரும்பாலானவை இலவசம் தான். NETFLIX, iTunes போன்ற கட்டணம் கட்டி பார்க்கக்கூடிய செயலிகளும் உள்ளன. மாத சந்தா முறையில் இவை இயங்குகின்றன. iTunes, Youtube போன்றவற்றில் குறிப்பிட்ட திரைப்படங்களை விலைக்கோ அல்லது வாடகைக்கோ எடுத்தோ பார்த்துக்கொள்ளலாம். ஆங்கில திரைப்படங்களைப் பார்ப்பதற்கு பல செயலிகள் உள்ளன. இவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை நோக்கி வருகின்றன. இங்கே இந்திய நிறுவனங்களும் தங்கள் கிளைகளை இத்துறை நோக்கி பரப்ப துவங்கி இருக்கின்றன. பெரும் பணம் முதலீடு செய்யப்படுகிறது. நடிகர் தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கு\n’Wunderbar Films’ என்று பெயர் வை��்திருக்கிறார். அதே பெயரில் ரஜினியின் மகள் சௌந்தரியாவோடு இணைந்து ‘Wunderbar Apps’ கொண்டுவரப்போவதாக கேள்வி. இதிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம், இத்துறையில் குவிக்கப்படும் முதலீடுகளையும், வருங்காலத்தில் நம்மை நோக்கி வரப்போகும் வசதிகளையும்.\nபழைய படங்களை மட்டுமல்லாது, புதிய திரைப்படங்களை வெளியிடுவதற்கும் முயற்சிகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. திரையரங்கில் வெளியாகும் அதே நாளில் உங்கள் கைபேசியிலும் வெளியிடப்படும். சில சமயம் கைபேசியில் மட்டும் கூட வெளியிடப்படலாம். உங்களுக்கு பிடித்த படத்தை முதல் நாள் முதல் ஷோவாக நீங்கள் உங்கள் கைபேசியில் பார்த்து மகிழலாம். இதைத்தான் ‘விஷ்வரூபம்’ திரைப்படத்தின் போது கமல்ஹாசன் சொன்னார். தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடுவதைப்பற்றி அப்போது அவர் பேசியதை அத்துணை திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து எதிர்த்தார்கள் என்பதை நாம் அறிவோம். அன்றைய தேதியில் அவர் சொன்னதுதான் வருங்காலத்தில் நிகழப்போகிறது. அவர் தொலைக்காட்சிக்கு சொன்னார், இனி அது கைபேசிக்கும் வரப்போகிறது. SmartTV, Apple TV வடிவில் இவ்வகை செயலிகள் இனி தொலைக்காட்சி பெட்டியிலும் இடம் பிடிக்கும். இனி செயலிகள்தான் எல்லாம். உலகம் செயலிகளால் செயல்படப்போகிறது.\nஇத்தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர, இணையம் அத்தியாவசியமானது. இணையம் இருந்தால்தான், இந்நுட்பங்களை நுகரமுடியும். எனில், பாமரனும் இணைய வசதியைப் பெற வைப்பது எப்படி.. குப்பனை சுப்பனையும் இணைய வழி திரைப்படங்களைப் பார்க்க வைக்கும் தூண்டில் எது..\n இலவசம்தான். இலவசமாக கொடுத்தால்தான், அத்தனை பேரும் இதற்கு அடிமை ஆவார்கள். இதன் சுவை அறிவார்கள். வலைக்குள் விழுவார்கள் என்பது கணக்கு. அதன் அடிப்படையிலேயே இப்போது இலவச இணையவசதியோடு சிம் கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. தொலைத்தொடர்பு துறையோடு மட்டுமல்ல, அதற்கு மேலும் பல கணக்குகள் இருப்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இன்று இலவசமாக வழக்கப்படுவது, நாளை விலை வைக்கப்படும். பழக்கத்திற்கு வந்துவிட்ட ஒன்றை விட்டொழிப்பது மனிதனுக்கு ஆகாத ஒன்று. விலை கொடுத்து வாங்கத் தயங்கமாட்டான். இப்படித்தான், தேனீர், காபி போன்றவற்றை கொண்டுவந்தார்கள். நம் காலத்தில் நாமே பார்த்திருக்கிறோம். ஐநூறு ரூபாய்க்கு கைபேசி என்று கொண்டுவந்துதான், இன்று ஒவ்வொருவர் கையிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் விலையில் கைபேசியை அடைத்திருக்கிறார்கள். நாளை இணையமும் அப்படித்தான்.\nவிலை, வியாபாரம் என்பது ஒருபுறம் இருந்தாலும், தொழில்நுட்பம் என்பது தவிர்க்க முடியாதது. தற்போதைய சூழலில் திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது என்பது மிக ஆடம்பரமான ஒன்று. குடும்பத்தோடு திரைப்படம் பார்ப்பது பெரும்பாலான குடும்பங்களுக்கு கட்டுபடி ஆகாத செலவு என்பது நிதர்சனம். வருங்காலங்களில், இச்செலவு குறையலாம். குடும்பத்தோடு அமர்ந்து வீட்டிலேயே திரைப்படங்களை பார்க்கலாம். இணையத்தின் வழி திரைப்படங்கள் வெளியிடப்படுவது நடைமுறைக்கு வரும். புதியப்படங்களை, தரமான பிரதியாக கண்டுகளிக்கலாம். இத்திரைப்படங்களை நீங்கள் இணையம் பயன்படுத்தி பார்க்கலாம். ஆனால் தரவிரக்கம் செய்ய முடியாது. ‘Movie Streaming’ என்றொரு நுட்பம் உண்டு. இதன் மூலம் திரைப்படங்களைப் பார்க்க முடியும், தரவிறக்கம் செய்ய முடியாது.\nஇத்துறையின் வளர்ச்சி அபாரமாக இருக்கப்போகிறது என்பது இப்போதே பிரகாசமாக தெரிகிறது. உலகம் உங்கள் கையில் என்ற வாக்கியம் சுருதி சுத்தமாக உரக்க ஒலிக்கப்போகிறது. தயாராகுங்கள். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதுவே உங்கள் காதில் வந்து விழும், கேட்டுத்தானாகவேண்டும்.\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nசமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\nசும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8769:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81&catid=94:%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=917", "date_download": "2020-06-04T07:37:29Z", "digest": "sha1:ITHWFQHKSKVQV7MWARBSYDLW2OV2YDYM", "length": 11438, "nlines": 125, "source_domain": "nidur.info", "title": "அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சொற்பொழிவு", "raw_content": "\nHome இஸ்லாம் சொற்பொழிவுகள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சொற்பொழிவு\nஅலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சொற்பொழிவு\nஅலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சொற்பொழிவு\nகுலபாஉர் ராஷிதீன்களின் வரிசையில் நான்காவது கலீஃபாவாகப் பொறுப்பேற்ற அலீ ரலியல்லாஹு அன்ஹு வீரத்தின் சிகரம். போலவே அவரது ஞானமும் பிரசித்தம். மக்களுக்கு அவர்\nஆற்றியுள்ள சொற்பொழிவுகளும் அறிவுரைகளும் பற்பல. ஆழமான கருத்துகளுக்கும் சிந்தையை உலுக்கி இறையச்சத்தைத் தூண்டும் உபதேசத்திற்கும் அவற்றில் குறையே இருந்ததில்லை. வரலாறு அவற்றைப் பத்திரமாகப் பதிந்து வைத்துள்ளது. அவற்றுள் ஒன்று இது.\n“இவ்வுலகம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது; விரைவில் அது விடைபெறப்போகிறது. மறுமை வந்துகொண்டிருக்கிறது; அது விரைவில் துவங்கப்போகிறது.\nபுரவிகளெல்லாம் இன்று தயார்படுத்தப்படுகின்றன; நாளை போட்டி துவங்கப்போகிறது. நிச்சயமாக, நம்பிக்கை அளிக்கும் நாள்களில் நீங்கள் வாழ்கிறீர்கள்; அவை மரணத்தால் தடைபடப்போகின்றன.\nதம் மரணம் வருவதற்கு முன் இந்த நம்பிக்கை அளிக்கும் நாள்களில் யாரெல்லாம் குறையுடையவராகிறாரோ அவருக்கெல்லாம் அழிவே. அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி கடுமையாக உழைப்பதைப்போல் அவனது வெகுமதியில் நம்பிக்கைக்கொண்டு கடுமையாக உழையுங்கள்.\nசொர்க்கத்தைப் போன்ற ஏதொன்றையும் நான் அறிந்ததில்லை - அதை நாடுபவர்கள் உறங்குவதற்கு; நரகத்தைப் போல் ஏதொன்றையும் நான் அறிந்ததில்லை - அதை அஞ்சுபவர்கள் உறங்குவதற்கு. சத்தியத்தால் பயன் பெறாதவன் பொய்மையால் தீங்கிழைக்கப்படுவான்.\nநேர்வழியைப் பின்பற்றி பலனடையாதவனை தீயவழி சீரழிவுக்கு இட்டுச்செல்லும். நீங்��ள் பயணம் புரிய அறிவுறுத்தப்பட்டுள்ளீர்கள்; அதற்கான முன்னேற்பாடுகள் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.\n இவ்வுலகம் தற்காலிகமான தங்குமிடம்; நேர்மையாளர்களும் ஒழுக்கக்கேடானவர்களும் அதன் சொகுசை ஒன்றே போல் அனுபவிக்கலாம். ஆனால் மறுமை நிச்சயமானது, அது மகா சக்தி வாய்ந்த அரசனால் ஆளப்படுவது.\nஷைத்தான் உங்களுக்கு வறுமையெனும் அச்சத்தை ஊட்டி தீமை புரிய ஊக்குவிப்பான். ஆனால் அல்லாஹ் தனது மன்னிப்பையும் வெகுமதியையும் வாக்குறுதி அளிக்கிறான். அவன் அனைவரின்மீதும் அக்கறையுள்ளவன், அனைத்தும் அறிந்தவன்.\n உங்களுடைய வாழ்நாளில் அறச்செயல் புரியுங்கள், உங்களுடைய வழித்தோன்றல்கள் பொறுப்பேற்கப்படுவார்கள். அல்லாஹ் தனக்கு அடிபணிபவனுக்குச் சொர்க்கத்தை வாக்குறுதி அளித்துள்ளான். தன்னை அடிபணிய மறுப்பவருக்கு நரகம் என்று எச்சரித்துள்ளான்.\nநரகின் நெருப்பு அணையாது. அதன் கைதிகளுக்குப் பிணை கிடையாது. அதில் துன்புறுபவருக்கு எவ்வித உதவியும் அளிக்கப்பட மாட்டாது. அதன் வெப்பம் தீவிரமானது. அதன் அடிப்புறம் ஆழமானது. அதன் நீர் கொதிக்கும் துர்நாற்றத் திரவம்.”\nமக்களுக்கு இறையச்சத்தை ஊட்டுவதும் அவர்களது கவனத்தையும் இலட்சியத்தையும் மறுமைக்குத் திசை திருப்புவதும் அடிப்படையாக இருந்தாலும் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவற்றை வெளிப்படுத்தியுள்ள பாங்கு கவனத்திற்குரியது. ஒரு விஷயத்தை எதிரெதிர் அர்த்தம் கொண்ட விஷயங்களால் விவரிக்கும்போது கேட்பவர் கவனத்தை அது அப்பட்டமாய்க் கவரும். அந்த யுக்தி இந்த உரை முழுவதும் இழையோடுவதைக் காணலாம்.\nதற்காலிகமான இவ்வுலகில் கிடைக்கப்பெறும் சொகுசுகளும் ஆடம்பரமும் இறை நம்பிக்கையாளர்கள், மறுப்பாளர்கள் அனைவருக்கும் ஒன்றேபோல் கிடைக்கலாம். ஏன் பல விஷயங்களில் மறுப்பாளர்களுக்கு அது ஏராளமாகவும் அருளப்பெற்றிருக்கலாம். ஆனால், மறுமையில்தான் அவரவருக்கு உரிய வெகுமதி எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றிக் கிடைக்கும் என்பதை அழுத்தமாகத் தெரிவிக்கிறார் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.\nபடிப்பினைகள் நிறைந்துள்ள சொற்பொழிவு இது.\nவெளியீடு: அல்ஹஸனாத் டிசம்பர் 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97584", "date_download": "2020-06-04T08:05:37Z", "digest": "sha1:N3RIUWK33PQNDTQLIVZCSKFFAPWPM4DT", "length": 10306, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர்", "raw_content": "\nஅமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர்\nஅமெரிக்கா மீது தாக்குதல் நடத்துங்கள்’ ஆதரவாளர்களுக்கு அல்கொய்தா தலைவர்\nஅமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.\nஇந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீவிரமாக தேடிவந்தது. 10 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி சுட்டுக்கொன்றனர்.\nஇந்த நிலையில் இரட்டை கோபுர தாக்குதலின் 18-வது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவரான அல் ஜவாஹிரி (வயது 68) வீடியோ ஒன்றை வெளியிட்டார்.\n33 நிமிடங்கள் 28 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கும் அல் ஜவாஹிரி, அமெரிக்கா, இஸ்ரேல், ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nபயங்கரவாத இயக்கங்களின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணித்து வரும் எஸ்.ஐ.டி.இ. எனப்படும் புலனாய்வு குழு அந்த வீடியோவைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அல் ஜவாஹிரி பேசியிருப்பதாவது:-\nநமது புனிதப்போரில் ராணுவ இலக்குகளில் தாக்குதல் நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அமெரிக்க ராணுவம் உலகின் அனைத்து இடங்களிலும் தனது இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறது.\nஉலகின் கிழக்கில் இருந்து மேற்கு வரை அமெரிக்க ராணுவம் பரவி இருக்கிறது. உங்களின் நாடுகள் அமெரிக்கர்களால் சிதறியடிக்கப்படுகின்றன, ஊழல் பரப்பி விடப்படுகின்றன.\nஇதை தடுக்க வேண்டும். அல்கொய்தா அமைப்பில் உள்ளவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும்.\nஅல்கொய்தா அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கும் சிலர் எதிரி நாட்டு ராணுவத்திடமோ அல்லது போலீசாரிடமோ சிக்கி சிறைக்கு சென்றவுடன் தங்களின் எண்ணத்தில் இருந்து மாறிவிடுகிறார்கள். அது தவறானது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நினைத்து நம்முடைய எண்ணத்தை மாற்றக்கூடாது.\nஎகிப்தை சேர்ந்த மருத்துவரான அல் ஜவாஹிரி, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு, அல்கொய்தா அமைப்பின் தலைவரானார். இவர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.\nஅமெரிக்காவில் ஆதரவு பேரணிக்குள் அதிவேகத்துடன் நுழைந்த ட்ரக்: பின்னர் நடந்த சம்பவம்\nகருப்பர் சாவால் அமெரிக்காவில் போராட்டம் தீவிரம்; 25 நகரங்களில் ஊரடங்கு\n கலவர பூமியாக மாறும் அமெரிக்கா: தயார் நிலையில் ராணுவம்\nசீனாவின் பாதுகாப்பு சட்டம், சர்வதேச கடமைகளை மீறுகிறது: இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா எதிர்ப்பு\nடிரம்புக்கு போலீஸ் தலைமை அதிகாரி அட்வைஸ் c n n vedio\n​உலகின் பாதி மக்கள் தொகையை அழிக்கும் புதிய வைரஸ்\nஇந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182366/news/182366.html", "date_download": "2020-06-04T08:22:11Z", "digest": "sha1:6DP5YO7FPLL5Q34KRNJAGHTK6YA52AFW", "length": 7044, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பலாப்பழ உணவுகள் !!(மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\n*இனிப்பான பலாச்சுளையின் விதையை நீக்கி விட்டு தசைப்பகுதியை சிறிதாக நறுக்கி அதில் ஏலக்காய்த்தூள், தேங்காய்த்துருவல் போன்றவை சேர்த்து புட்டு தயாரிக்கலாம்.\n*பலாப்பழ விதையையும், கோவைக்காயையும் நீளவாக்கில் நறுக்கி உப்பும், மஞ்சள் பொடியும் சேர்த்து வேகவைக்க வேண்டும். மிளகாய்த்தூள், பூண்டு கலந்து தேங்காயும் இடித்து சேர்த்தால் சுவையான கூட்டு ரெடி.\n*முற்றிய பலாச்சுளையை வேகவைத்து அரைத்து அதில் சிறிய வெங்காயம், மிளகுத்தூள் கலந்து பப்படம் போல் தயாரித்து சுவைக்கலாம்.\n*பலாப்பழ சுளையில் விதையை நீக்கி விட்டு நறுக்கி மிக்சியில் போட்டு தண்ணீர் விடாமல் அரையுங்கள். அதில் வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள், நெய் கலந்து பலாப்பழ ஜாம் தயாரித்து வ���டலாம்.\n*பழுத்த பலாப்பழத்தை ஆவியில் வேக வையுங்கள். பின்பு அதனை பால் சேர்த்து அரையுங்கள். முட்டையின் வெள்ளை கருவையும் நன்றாக அடித்துக் கலக்கி அதில் சேருங்கள். எல்லாவற்றையும் சேர்த்து ஆவியில் வேகவைத்து ஆறிய பின்பு ஃப்ரிட்ஜில் வைத்தால் பலாப்பழ புட்டிங் ஆகி விடும்.\n*நன்றாகப் பழுத்த பலாப்பழ சுளையை நறுக்கி வெல்லப்பாகு, நெய், தேங்காய்ப்பால் சேர்த்து பலாப்பழ அல்வா தயாரிக்கலாம். இதில் பச்சரிசியை ஊறவைத்து அரைத்து சேர்க்கலாம். வித்தியாசமான ருசி கிடைக்கும்.\n*பலாப்பழ விதையை நீளவாக்கில் சிறிதாக நறுக்கி காய்ந்த இறால், பூண்டு, பச்சைமிளகாய், சிறிய வெங்காயம், புளி சேர்த்து வேகவைத்து கூட்டு தயாரிக்கலாம். இதில் கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் சேர்க்க வேண்டும். இதனை தாளிக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.\n*பலாப்பழத்தை அரைத்து அரிசி மாவு, தேங்காய், சீரகத்தூள், வெல்லம் கலந்து பலாப்பழ பலகாரம் தயாரிக்கலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபகல்-ல சீத்தா மாதிரி இருப்பா… ராத்திரில சிலுக்கா மாறிடுவா\nமீரா ஜாஸ்மின் கிட்ட அவஸ்தைப்படும் ரமேஷ் கண்ணா\nவிவேக் சிறந்த காமெடி சீன்\nதூக்கம் தெளிஞ்சா எந்திரி இல்லனா செத்துடுடா\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்\nஉடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்\n- அசத்தலான 50 டிப்ஸ் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/199672/news/199672.html", "date_download": "2020-06-04T08:00:49Z", "digest": "sha1:EENPWB53IDWI45FCC3PH6X2IFG7PRIKV", "length": 15051, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கம்போடியாவின் பொருளாதாரக் கொள்கை !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nதாய்லாந்துக்கும், வியட்நாமுக்கும் இடையில் அமைந்துள்ள கம்போடியா, 440 கிலோ மீற்றர் கடலோர வலயத்தைக் கொண்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேம்படுவதற்கு அது இக்காலகட்டத்தில், ஒரு “மூன்றாவது நட்பு நாடு” ஒன்றை நாடவேண்டிய தேவையில் உள்ளது.\nகம்போடியாவின் ஐக்கிய அமெரிக்க உறவு, கம்போடியாவுக்கு எதிராக கம்போடியா ஜனநாயகக் சட்டத்தை 2018இல் ஐக்கிய அமெரிக்கா நிறைவேற்றிய பின்னர் மிகவும் உடைந்துபோயுள்ளதுடன், தற்பொழுது, கம்போடியாவின் “மூன்றாவது நட்பு நாடு” சீனாவாகும். அதன் அடிப்படையிலேயே கம்போடியா சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் பங்க��பெற முடிவெடுத்ததுடன், இல்லையெனில் கம்போடியாவால் தென்கிழக்கு ஆசியா சந்தைகளுக்கு அணுக முடியாது என்பதே அதன் அர்த்தமாகும்.\nமேலும், இவ்வாண்டு ஜனவரி மாதம் கம்போடியாவின் பிரதமர் ஹன் சென்வின் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு செல்லும்போது, ​​சீனா 2021ஆம் ஆண்டில் கம்போடியாவுக்கு 588 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை உதவித்தொகையாக ஒதுக்கீடு செய்திருந்ததுடன், 400,000 டன் அரிசி இறக்குமதிகளை அதிகரிக்கவும், இருதரப்பு வர்த்தகம் 2023இல் 10 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு விருத்தி செய்யவும் கையொப்பமிட்டமை, கம்போடியாவின் பொருளாதார உயிர்வாழ்வை உறுதிப்படுத்த உதவியிருந்தது.\nகம்போடியாவின் பொருளாதாரம் சந்தை மாற்றங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. இதன் அடிப்படையிலேயே இத்தாலி கம்போடிய அரிசி இறக்குமதி செய்கின்றது. கம்போடிய உணவுப் பொருட்களின் முக்கிய பொருட்களான அரிசியை இத்தாலி இறக்குமதி செய்வது கம்போடியாவுக்கு பொருளாதார நன்மை என்பதையும் தாண்டி. இத்தாலி மூலம் கம்போடியா, கம்போடிய-ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த “ஆயுதங்கள் தவிர்ந்த ஏனையவை” உள்ளடங்கலான பாரிய ஒப்பந்தத்தை அண்மையில் கையளித்திட்டமை கம்போடியாவின் பொருளாதாரத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.\nஅரசியல் ரீதியாக, நீண்ட கால சமாதானத்தையும் கடுமையான நடுநிலைப்பாட்டையும் பராமரிக்கும் போதே, கம்போடியா அதன் பொருளாதார செயல்திறனை மேம்படுத்த முடியும் என்று பெனோம் பென் நன்கு அறிந்துள்ளது. கம்போடியா உலகின் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக (2018இல் 7.5%) உள்ளது. நாட்டின் தற்போதைய வளர்ச்சி வேகத்தை நிர்ணயிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் கம்போடியா அதன் உற்பத்திக்கான பொருட்களின் ஏற்றுமதிகள் (80 சதவிகிதம் ஏற்றுமதியின் கட்டமைப்பில்) மற்றும் அரிசி ஏற்றுமதி என்பவற்றை அதிகரிக்க வேண்டும். மேலும் கம்போடியா சுற்றுலா மற்றும் ஊக்குவிப்பு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க வேண்டும் என்பதும் அவசியமானது. ஆயினும், வட கொரிய பிரச்சினை தனது பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என கம்போடியா நினைக்கிறது.\nகம்போடியா பாரம்பரியமாக கொரிய நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார மற்���ும் அரசியல் உறவுகளை பராமரிக்கையில், வடகொரிய பிரச்சினை கம்போடியாவின் நீண்ட கால நடுநிலைத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் என்றே கம்போடியா உணர்கின்றது. கம்போடியா மற்றும் வட கொரியா மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மன்றங்களில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கியிருந்ததுடன், வட கொரிய இராணுவ வல்லுநர்கள் கம்போடியாவில் நிலக் கண்ணிவெடி அகழ்வு சேவைக்கு உதவியிருந்தனர். இன்னும், வட கொரியா கம்போடிய நாட்டின் சுற்றுலாத் துறையில் 24 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமறுபுறத்தில் தென் கொரியா சீனாவுக்கு அடுத்தபடியாக கம்போடியாவிற்கு இரண்டாவது பெரிய முதலீட்டாளர் ஆகும். கம்போடியாவில் மொத்தம் தென் கொரிய முதலீடுகள் 4.8 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை அடைந்துள்ளன. கம்போடியாவில், தென்கொரியா ஒரு செல்வாக்கு வாய்ந்த பொருளாதார வீரர் என்பதுடன், தென்கொரியா தொடர்ச்சியாக கம்போடிய பொருளாதாரத்தின் பரவலுக்கு பங்களிப்பு செய்கிறது.\nஇந்நிலையிலேயே, கம்போடியாவுக்கு தெற்காசியாவை தாண்டி பரவலான மேற்கத்தேய பொருளாதாரத்துடன் தொடர்பு கொள்ளுதல் அவசியமானதாகின்றது. இதன் அடிப்படையில், கம்போடியாவின் பொருளாதார கொள்கை வெகுவிரைவில் பாரிய மாற்றமடையும் என்பதுடன், அதன் தொடக்கமே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம் என்பதை நன்கு அறிதல் அவசியமானது. அதன் படி, அடுத்த சில ஆண்டுகளில் கம்போடியாவின் பொருளாதார கொள்கை அகலப்படுத்தப்படும் என்பதை ஊகித்தால், அதிகமான வெளிநாட்டு பொருளாதார பங்காளர்களை (ஜப்பான்,அவுஸ்திரேலியா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம்) கம்போடியா ஈர்த்து கொள்ளும் என்பதை எதிர்பார்க்கலாம்.\nமேலும், அதன் பிரகாரம், கம்போடியா தெற்கு பொருளாதாரப் பரப்பிற்குள் பிராந்திய ஒருங்கிணைப்புகளை வலுப்படுத்தவே முயலும். இது சீனாவுடன் எவ்வளவு தூரம் அதன் பொருளாதார கொள்கைகளுக்கு இயைவாக அமையும் என்பது ஒரு புறம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். மறுபுறம், கம்போடியா தொடர்ச்சியாகவே ஆசியக் கட்டமைப்பில் கவனம் செலுத்துவது, மற்றும் அமெரிக்க-வட கொரிய, சீன-அமெரிக்க, மற்றும் சீன-வியட்நாமிய வேறுபாடுகளை குறைத்தலில் முனைப்பை காட்டுவதும், கம்போடியா அதன் பொருளாதார நன்மை மற்றும் அதன் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுவதையே காட்டுவதாய் அமையும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபகல்-ல சீத்தா மாதிரி இருப்பா… ராத்திரில சிலுக்கா மாறிடுவா\nமீரா ஜாஸ்மின் கிட்ட அவஸ்தைப்படும் ரமேஷ் கண்ணா\nவிவேக் சிறந்த காமெடி சீன்\nதூக்கம் தெளிஞ்சா எந்திரி இல்லனா செத்துடுடா\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்\nஉடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்\n- அசத்தலான 50 டிப்ஸ் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-06-04T09:03:40Z", "digest": "sha1:7VYQOKNK5AJP7ADPZQZMFLG2UK6UORJU", "length": 4394, "nlines": 126, "source_domain": "www.paramanin.com", "title": "மு பச்சைமுத்து குருபூசை – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nTag Archive: மு பச்சைமுத்து குருபூசை\nParamanIn > மு பச்சைமுத்து குருபூசை\n2வது அன்னதானம் – மு பச்சைமுத்து அறக்கட்டளை\nஅமரர்கீழமணக்குடி மு. பச்சைமுத்து அவர்களின் நினைவாகமு. பச்சைமுத்து அறக்கட்டளை சார்பாக மிருகசீரிடம் நட்சத்திரமான இன்று 03. 03. 2020ல், சென்னை வடபழனியில் சிவன் கோவில் 300 பேருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது. இறைவனுக்கு நன்றி\nகீழமணக்குடி, பரமன் பச்சைமுத்து, மு பச்சைமுத்து, மு பச்சைமுத்து குருபூசை, மு. பச்சைமுத்து அறக்கட்டளை\nபறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்\nஅவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/02/26/46/problem-is-lack-of-independence-and-professionalism-supreme-court-slams-delhi-police", "date_download": "2020-06-04T08:13:55Z", "digest": "sha1:NAHV5YAF46H7QNCPXB7CLW7BCU3FGIBL", "length": 5010, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டெல்லி வன்முறைக்கு போலீஸ் மெத்தனமே காரணம் : உச்ச நீதிமன்றம்!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nடெல்லி வன்முறைக்கு போலீஸ் மெத்தனமே காரணம் : உச்ச நீதி��ன்றம்\nடெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தன போக்கே காரணம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஷாஹீன் பாக் போராட்டம் தொடர்பான வழக்கு இன்று (பிப்ரவரி 26) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டெல்லி வன்முறை தொடர்பான இடைக்கால மனுவும் நீதிபதிகள் சஞ்சய் கிசான் கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைநகரான டெல்லியில் இதுபோன்று வன்முறை நடைபெற்றது என்பது துரதிருஷ்டவசமானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஅப்போது, உயர் அதிகாரிகளின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் குற்றங்கள் நடந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து, அமெரிக்கா காவல்துறையினரிடமிருந்து இந்தியக் காவல்துறை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி ஜோசப் குறிப்பிட்டார். காவல்துறையினர் சரியாகச் செயல்பட்டிருந்தால் நிச்சயம் இதுபோன்ற மிக மோசமான வன்முறை ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்த நீதிபதிகள் காவல்துறையினரை நடவடிக்கை எடுக்க அனுமதிக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கும் கேள்வி எழுப்பினர்.\nவடகிழக்கு டெல்லியில் வன்முறை வெடிப்பதற்கு முன்னர் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் டெல்லி காவல் துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅரசியல் கட்சியினர் டெல்லியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே இருக்க வேண்டும், வன்முறையாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டி, வன்முறை குறித்து விசாரணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தனர். மேலும் ஷாஹீன் பாக் தொடர்பான வழக்கை விசாரிக்க இது தகுந்த சூழல் அல்ல என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nபுதன், 26 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/213114?ref=archive-feed", "date_download": "2020-06-04T08:52:50Z", "digest": "sha1:E7TR4OKP6LGMSU3LCS7INL6JQVEW5KEJ", "length": 8123, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அந்நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்! எச்சரிக்கை விடுத்த டிரம்ப் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅந்நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்\nசிரியா மீதான தாக்குதல் தொடர்பாக துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலும் அழித்து விடுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியாவில் அங்காரா மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதலை மேற்கொண்டால், துருக்கியின் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடுவதாக எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘நான் முன்பு கடுமையாக கூறியது போல, மீண்டும் வலியுறுத்துகிறேன். துருக்கியின் பொருளாதாரத்தை நான் முற்றிலுமாக அழிப்பேன். அவர்கள், ஐரோப்பா மற்றும் பிறரை கவனிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் இருந்து துருக்கி ஜனாதிபதி எர்டோகனிடம் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.\nஅப்போது அவர், சிரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டால், துருக்கி மிகவும் மோசமான பொருளாதார கோபத்தை அனுபவிக்கக்கூடும் என்று தெரிவித்தார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/rasi-palan/page/51/", "date_download": "2020-06-04T06:44:40Z", "digest": "sha1:WX6HFFDJA776QGHN5TBDH7X2LKHYFVLP", "length": 16135, "nlines": 156, "source_domain": "seithichurul.com", "title": "தினபலன் 10- ஜனவரி - 2019 வியாழக்கிழமை", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nதினபலன் 10- ஜனவரி – 2019 வியாழக்கிழமை\nமேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு,...\nதினபலன் 09- ஜனவரி – 2019 புதன்கிழமை\nமேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்....\nதினபலன் 08- ஜனவரி – 2019 செவ்வாய்கிழமை\nமேஷம்: இன்று பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்....\nதினபலன் 07- ஜனவரி – 2019: திங்கட்கிழமை\nமேஷம்: இன்று உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை...\nதினபலன் 06- ஜனவரி – 2019 ஞாயிற்றுக்கிழமை\nமேஷம்: இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம்...\nதினபலன் 05- ஜனவரி – 2019 சனிக்கிழமை\nமேஷம்: இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம்...\nதினபலன் 04- ஜனவரி – 2019 வெள்ளிக்கிழமை\nமேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அதிர்ஷ்ட...\nதினபலன் 03- ஜனவரி – 2019 வியாழக்கிழமை\nமேஷம்: இன்று தொழ��ல் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக...\nதினபலன் 02- ஜனவரி – 2019: புதன்கிழமை\nமேஷம்: இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள்...\nதினபலன் 01- ஜனவரி – 2019: செவ்வாய்கிழமை\nமேஷம்: இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்,...\nதமிழ் பஞ்சாங்கம்10 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்22 hours ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/06/2020)\nபர்சனல் ஃபினாஸ்3 days ago\nஎச்டிஎப்சி வங்கி அதிரடி.. கடன் தவணை தொகைகளைச் செலுத்த ஆகஸ்ட் வரை சலுகை.. முழு விவரம்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/06/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்து��ை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football", "date_download": "2020-06-04T06:44:29Z", "digest": "sha1:VRKWHJ6HMO4GKDXTIBV3NGIO7P2AKVB7", "length": 7358, "nlines": 135, "source_domain": "sports.vikatan.com", "title": "Football News (Tamil) : Get Latest Football News, Team, Schedule, Scores, Updates | கால்பந்து செய்திகள்", "raw_content": "\nஃபிர்மினோ + மைக்கேல் ஓவன் கலவை... யார் இந்த சிவசக்தி\nஸூம் மூலம் மைதானத்துக்குள் ரசிகர்கள்... ஃபுட்பால்ல என்னலாம் நடக்குது தெரியுமா\nபயிற்சி, பென்ச், கோல் செலிபிரேஷனில்கூட ஓகே... ஆனால், களத்துக்குள் சமூக இடைவெளியென்பது\nஒரேயொரு மேஜிக் மொமன்ட்... 3 புள்ளிகளையும் சாம்பியன் வாய்ப்பையும் இழக்கிறது டார்ட்மண்ட்\nதாமஸ் முல்லரின் மாஸ்... அல்போன்ஸா டேவிஸின் மிரட்டல்... அலறவிடும் பேயர்ன் மூனிச்\nகாலி ஸ்டேடியம்... 5 சப்ஸ்டிட்யூட்... குட்டி செலிப்ரேஷன்...ஐபிஎல்-க்கு ஜெர்மென் லீக் சொல்லும் மெசேஜ்\nஹாட்ஸ்பாட்டில் மீண்டும் ஃபுட்பால்... ஜெர்மெனியில் தொடங்குகிறது சீசன்\nமுடிவுக்கு வந்தது லீக் 1... மீண்டும் சாம்பியனானது பி.எஸ்.ஜி... பின்னணி என்ன\nசான்சோ டு யுனைடெட்... கொடினியோ டு செல்சீ... கால்பந்தின் முக்கி��� டிரான்ஸ்ஃபர் வதந்திகள்..\n10 பைசாவுக்கு சோடா விற்றவர், 12 நொடியில் கோல் அடித்தார் - ஐ.எம்.விஜயன் பிறந்தநாள் பகிர்வு\nஐரோப்பாவில் நடக்கும் ஒரே கால்பந்துத் தொடர்... எப்படி சாத்தியமானது பெலாரஸ் பிரீமியர் லீக்\n``சென்னைக்கு கப் வாங்கிக் கொடுத்த கோச், எங்ககிட்ட இருந்து ஏன் விலகினார்ன்னா\" - எட்வின் சிட்னி\n``மூணாவது கோலுக்கு அப்புறம் கோச் கொடுத்த டிப்ஸ்... கப் அடிச்சோம்'' - மைக்கேல் சூசைராஜ்\n``இரானிலிருந்து அந்த மீனவர்கள் திரும்பும்வரை ISL வெற்றியைக் கொண்டாட முடியாது\" - மைக்கேல் ரெஜின்\nஇன்னைக்கு அய்யனார் ஆட்டம் வெறியா இருக்கும், வெற்றியா இருக்குமா\nபிரீமியர் லீகை அதிரவைக்கும் லிவர்பூல் எப்படி சாத்தியப்படுத்துகிறது கிளாப் அண்ட் கோ எப்படி சாத்தியப்படுத்துகிறது கிளாப் அண்ட் கோ\n`10 வருடங்களில் இது 6 -வது முறை’- தி பாலோன் டி’ஒர் விருது மன்னன் மெஸ்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/two-cricketers-behaved-as-gentlemen-just-to-see-out-their-sides-losing", "date_download": "2020-06-04T09:11:18Z", "digest": "sha1:XLPPRQMCUGL6VJHVDVPQR3VSEDVJ3762", "length": 17129, "nlines": 119, "source_domain": "sports.vikatan.com", "title": "கபில்தேவ், வால்ஷ்... இரண்டு ஜென்டில்மேன்களும் இரண்டு தோல்விகளும்! |Two cricketers behaved as gentlemen just to see out their sides losing", "raw_content": "\nகபில்தேவ், வால்ஷ்... இரண்டு ஜென்டில்மேன்களும் இரண்டு தோல்விகளும்\nகபில்தேவ், வால்ஷ்... இரண்டு ஜென்டில்மேன்களும் இரண்டு தோல்விகளும்\nஉலகக் கோப்பைகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம் குறையத் தொடங்கியதும் இந்தத் தொடரிலிருந்துதான். முதல் முறையாக, இறுதிப் போட்டிக்கு நுழையாமல்... ஏன், அரையிறுதிக்கே தகுதி பெறாமல் வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்.\nநடப்பு சாம்பியனாக சொந்த மண்ணில் களமிறங்கிய இந்திய அணியை இங்கிலாந்து வீரர்கள் ஸ்வீப் செய்தே வேளியேற்றினார்கள். இருந்தாலும், இந்தியாவில் கிரிக்கெட் மதமாய் உருவெடுப்பதற்கு இந்த உலகக் கோப்பை மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இந்தியாவில் நடந்த ஒவ்வொரு போட்டியையும், ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். இந்தியா ஆடாத போட்டிகளுக்குக்கூட மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இந்தத் தொடரின் ஒருசில சுவாரஸ்ய சம்பவங்கள் இங்கே\n1987 தொடர்தான், உலகக் கோப்பை வரலாற்றில் பல மாற்றங்களுக்கு வித்திட்டது. முதல் மூன்று உலகக் கோப்பைகளும் இங்கிலாந்திலேயே நடக்க, ராணியின��� நிழலிருந்து வெளியேறி துணைக்கண்டத்துக்குள் கால் பதித்தது உலகக் கோப்பை.\nஇந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து நடத்திய இந்திய உலகக் கோப்பையில்தான், ஓவர்கள் எண்ணிக்கை அறுபதிலிருந்து ஐம்பதாகக் குறைக்கப்பட்டது. போக, அதுவரை புரொடென்ஷியல் உலகக் கோப்பை என்று அழைக்கப்பட்ட அந்தத் தொடர், ரிலையன்ஸ் உலகக் கோப்பை ஆனது. அதுமட்டுமல்லாமல், உலகக் கோப்பைகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம் குறையத் தொடங்கியதும் இந்தத் தொடரிலிருந்துதான். முதல் முறையாக, இறுதிப் போட்டிக்கு நுழையாமல்... ஏன், அரையிறுதிக்கே தகுதி பெறாமல் வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்.\nஜென்டில்மேன் 1 : கபில் தேவ்\nஇந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது நடப்பு சாம்பியன் இந்திய அணி. முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் அடித்த ஒரு பந்து, பௌண்டரி எல்லை அருகே விழுந்தது. அப்போது டி.வி நடுவர் இல்லாததால், அது சிக்ஸரா, பவுண்டரியா எனப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. அங்கே ஃபீல்டிங் செய்த ரவி சாஸ்திரியிடம் ஆலோசித்து நான்கு ரன்களை வழங்கினார் நடுவர். ஆனால், பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் அதில் திருப்தியடையவில்லை. அம்பயரிடம் அது சிக்ஸர் என முறையிட்டார். இன்னிங்ஸ் முடிந்ததும் அதைப் பற்றிப் பேசிக்கொள்ளலாம் என முடிவெடுத்து ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.\nஅதன்பின், இன்னிங்ஸ் பிரேக்கில் ஆஸ்திரேலிய அணியின் மேனஜர் அம்பயரிடம் முறையிட, இந்திய கேப்டன் கபில் தேவிடம் ஆலோசிக்கப்பட்டது. பெரிய மனதுடன் அதை சிக்ஸராக மாற்றிக்கொள்ளச் சம்மதித்தார் கபில். 268 என்ற ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 270 என மாறுகிறது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி அடித்த ஸ்கோர் 269 ஆம், ஒரு ரன் வித்யாசத்தில் தோல்வியடைந்தது இந்தியா. கபில் தேவ் தாராளமாக வழங்கிய அந்த இரண்டு ரன்கள்தான் போட்டியின் முடிவை மாற்றின\nஜென்டில்மேன் 2 : கோர்ட்னி வால்ஷ்\nகபில் தேவின் தாராள மனதால் இந்தியாவுக்குப் பெரிதாக எந்த இழப்பும் ஏற்பட்டுவிடவில்லை. அந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும், மற்ற லீக் போட்டிகளில் வென்றதால், குரூப்பில் முதலிடம் பெற்றே அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கோர்ட்னி வால்ஷ் செய்த ஒரு விஷயம், அந்த அணியையே அரையிறுதியிலிருந்து வெளியேற்றியது.\nபாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 216 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான், சீராக விக்கெட்டுகளை இழந்தும், ஓரிரு நல்ல பார்ட்னர்ஷிப்கள் அமைத்தும் இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தது. கடைசி ஓவரில், 14 ரன்கள் தேவை. கையில் இருப்பது ஒரே விக்கெட். களத்தில் அப்துல் காதிர், சலீம் ஜாஃபர் என இரண்டு பௌலர்கள். பந்து கோர்ட்னி வால்ஷ் கையில். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்திருக்க, காதிர் - ஜாஃபர் ஜோடி அந்த நினைப்பை உடைத்தெறிந்தது.\nமுதல் 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்துவிட, ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலை. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. கோர்ட்னி வால்ஷ் பந்துவீச ஓடிவர, நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஜாஃபர் ஓடத்தொடங்கினார். வால்ஷ் பந்துவீசுவதற்கு முன்பே, சிலபல அடிகள் அவர் நகர்ந்துவிட்டார். ஸ்டம்புக்கு அருகில் வந்த வால்ஷ், உடனடியாக நின்று கை கட்டி வேடிக்கை பார்க்க, ஜாஃபர் அப்போதுதான் சுதாரித்து கிரீசுக்குள் வந்தார். அடுத்த பந்தில் பாகிஸ்தான் பௌண்டரி அடித்து வெற்றியும் பெற்றது.\nவால்ஷ், ஸ்டம்பைத் தகர்த்து மன்கடிங் செய்திருந்தால் ஆட்டம் முடிந்திருக்கும். வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. அதனால், அந்தப் போட்டியில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் தோற்கவில்லை. முதல் முறையாக குரூப் சுற்றோடு வெளியேறவும் செய்தது. பாகிஸ்தானுக்கு எதிரான அப்போட்டியில் வென்றிருந்தால், அந்த அணி அரையிறுதிக்குச் சென்றிருக்கும். ஏனெனில், குரூப் பிரிவில் பாகிஸ்தான் 20 புள்ளிகளும், வெஸ்ட் இண்டீஸ் 12 புள்ளிகளும் பெற்றிருந்தன. அப்போது ஒரு வெற்றிக்கு 4 புள்ளிகள். வெஸ்ட் இண்டீஸ் வென்றிருந்தால், இங்கிலாந்துடன், அந்த இரு அணிகளும் 16 புள்ளிகளுடன் சம நிலையில் இருந்திருக்கும். ரன் ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் (5.16), பாகிஸ்தானை (5.01) பின்னுக்குத்தள்ளி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும். ஆனால், எதுவும் நடைபெறவில்லை\nஇந்தியர் கைப்பற்றிய முதல் ஹாட்ரிக்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், முதல் ஹாட்ரிக்கைப் பதிவு செய்தவர் என்ற சாதனையை இந்த உலகக் கோப்பையில் செய்தார், இந்திய வீரர் சேத்தன் ஷர்மா. நியூசிலாந்துட��ான கடைசி லீக் போட்டியில் அவர் அந்தச் சாதனையைச் செய்தார். 182 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்திருந்த நிலையில், பேட்ஸ்மேன் கென் ரூதர்ஃபோர்ட் ஷர்மாவின் இன்ஸ்விங்கில், மிடில் ஸ்டம்பைப் பறிகொடுத்தார். அடுத்த பந்தில் இயான் ஸ்மித்தும் அதேபோல் போல்டானார். இவர் பறிகொடுத்தது ஆஃப் ஸ்டம்பை. அடுத்து இவென் சாட்ஃபீல்டு களம்புகுந்தார். சேத்தன் ஷர்மா பெரிதாக எதையும் மாற்றவில்லை. அதேபோல் பந்துவீசினார். இம்முறை லெக் ஸ்டம்ப் சிதற, ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் சேத்தன் ஷர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_25", "date_download": "2020-06-04T09:16:49Z", "digest": "sha1:RIZUFO75VRYPSPNR3B6JDBIQI3HXGET6", "length": 4239, "nlines": 90, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 25 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஆகஸ்ட் 24 ஆகஸ்ட் 25 ஆகஸ்ட் 26>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகத்து 25‎ (காலி)\n► ஆகஸ்ட் 25, 2009‎ (காலி)\n► ஆகஸ்ட் 25, 2012‎ (காலி)\n► ஆகஸ்ட் 25, 2013‎ (காலி)\n► ஆகஸ்ட் 25, 2014‎ (காலி)\n► ஆகஸ்ட் 25, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 25, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 25, 2017‎ (காலி)\n► ஆகஸ்ட் 25, 2018‎ (காலி)\n► ஆகஸ்ட் 25, 2019‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/general-indian-polity-tamil/", "date_download": "2020-06-04T07:18:06Z", "digest": "sha1:HGXVIHWFCLEHNQ24XT5UOMDKGKG7AQU7", "length": 27879, "nlines": 883, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்ற��ம் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் இந்திய ஆட்சி அமைப்பு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள இலவச பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த இந்திய ஆட்சி அமைப்பு ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC இந்திய ஆட்சி அமைப்பு ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – இந்திய ஆட்சி அமைப்பு இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த இந்திய ஆட்சி அமைப்பு இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 4 மற்றும் VAO 2017-18 பாடத்திட்டங்களை உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இந்திய ஆட்சி அமைப்பு வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இந்திய ஆட்சி அமைப்பு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nபகுதி A - இந்திய அரசியலமைப்பு\nவகுப்பு 7 – நமது நாடு FREE 00:10:00\nவகுப்பு 7 – இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – இந்திய அரசாங்கமும் அரசியலும் FREE 00:10:00\nவகுப்பு 6 – குடியரசு FREE 00:10:00\nவகுப்பு 8 – தேசிய ஒருங்கிணைப்பு FREE 00:10:00\nவகுப்பு 10 – ஜனநாயகம் FREE 00:10:00\nவகுப்பு 9 – மத்திய அரசு FREE 00:10:00\nவகுப்பு 9 – மாநில அரசு FREE 00:10:00\nவகுப்பு 7 – அரசியல் கட்சிகள் FREE 00:10:00\nவகுப்பு 9 – குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் FREE 00:10:00\nவகுப்பு 11 – அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் FREE 00:10:00\nவகுப்பு 6 – உள்ளாட்சி FREE 00:10:00\nவகுப்பு 11 – பஞ்சாயத்து FREE 00:10:00\nவகுப்பு 12 – மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு FREE 00:10:00\nவகுப்பு 12 – தமிழ்நாட்டில் உள்ளாட்சி அரசாங்கம் FREE 00:10:00\nவகுப்பு 11 – தேர்தல் ஆணையம் FREE 00:10:00\nவகுப்பு 7 – சட்டம் மற்றும் நலத் திட்டங்கள் FREE 00:10:00\nவகுப்பு 10 – நுகர்வோர் உரிமைகள் FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாட்டின் சமகால சமூக பிரச்சினைகள் FREE 00:10:00\nவகுப்பு 12 – இந்தியா 21 ஆம் நூற்றாண்டு * FREE 00:10:00\nவகுப்பு 11 மதிப்பீடு பயிற்சி FREE 00:10:00\nவகுப்பு 12 மதிப்பீடு பயிற்சி FREE 00:10:00\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/course/group-1-history-tamil/", "date_download": "2020-06-04T07:41:30Z", "digest": "sha1:36C62VGNSBPU7USLTTYEDXMH3HILULKG", "length": 32328, "nlines": 924, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC வரலாறு - Group 1 | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC பொது அறிவு – www.TNPSC.Academy இன் Group 1 வரலாறு இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.\nஇந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .\nஇந்த வரலாறு ஆன்லைன் வகுப்பை எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம் என்பதை நினைவில் கொள்க.\nஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete” என்ற பொத்தானை சொடுக்கவும்.\nஎங்களது TNPSC வரலாறு ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.\nTNPSC பொது அறிவு – வரலாறு இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது\nஇந்த வரலாறு இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 1 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு வரலாறு வகுப்புகள் TNPSC தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர் புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC வரலாறு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.\nஇந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum) தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்\nவகுப்பு 6 – சிந்து சமவெளி நாகரிகம் FREE 00:00:00\nவகுப்பு 11 – ஹரப்பா கலாச்சாரம் FREE 00:00:00\nவகுப்பு 6 – மௌரியர்களுக்கு பின் இந்தியா FREE 00:00:00\nவகுப்பு 11 – குப்த பேரரசு FREE 00:00:00\nவகுப்பு 7 – தக்காண ராஜ்ஜியங்கள் FREE 00:00:00\nவகுப்பு 7 – அரபு மற்றும் துருக்கிய படையெடுப்பு FREE 00:00:00\nவகுப்பு 7 – தில்லி சுல்தான் FREE 00:00:00\nவகுப்பு 9 – இடைக்கால வரலாறு FREE 00:00:00\nவகுப்பு 11 – தில்லி சுல்தானகம் FREE 00:00:00\nவகுப்பு 8 – முகலாயர்கள் FREE 00:10:00\nவகுப்பு 8 – மராத்தியர்களின் எழுச்சி FREE 00:10:00\nவகுப்பு 11 – முகலாய பேரரசு FREE 00:10:00\nவகுப்பு 11 – முகலாயர்களின் கீழ் இந்தியா FREE 00:10:00\nவகுப்பு 11 – மராத்தியர்கள் FREE 00:10:00\nவிஜயநகரம் மற்றும் பாமணி காலம்\nவகுப்பு 7 – விஜயநகர் மற்றும் பாமணி ராஜ்யங்கள் FREE 00:10:00\nவகுப்பு 11 – விஜயநகர் மற்றும் பாமணி ராஜ்யங்கள் FREE 00:08:00\nதென்னிந்திய வரலாறு - தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்\nவகுப்பு 7 – தென்னிந்திய அரசுகள் FREE 00:10:00\nவகுப்பு 8 – தமிழ்நாட்டில் நாயக்கர்கள் ஆட்சி FREE 00:10:00\nவகுப்பு 8 – தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி FREE 00:10:00\nவகுப்பு 9 – தமிழ்நாடு பண்பாடு மரபுகள் FREE 00:10:00\nவகுப்பு 6 – பண்டைய தமிழ்நாடு FREE 00:10:00\nவகுப்பு 11 – சங்க காலம் FREE 00:10:00\nவகுப்பு 11 – தென்னிந்திய அரசுகள் – பல்லவர்கள் FREE 00:10:00\nவகுப்பு 11 – தென்னிந்திய அரசுகள் – சாளுக்கியர்கள் & இராட்டியகூடர்கள் FREE 00:15:00\nவகுப்பு 11 – சோழர்கள் FREE 00:10:00\nவகுப்பு 11 – ஆசிய நாடுகளுடன் இந்தியா கொண்டிருந்த பண்பாட்டுத் தொடர்பு FREE 00:10:00\nஐரோப்பிய படையெடுப்பு வருகை - பிரிட்டிஷ் ஆட்சி விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு\nவகுப்பு 8 – ஐரோப்பியர்கள் வருகை FREE 00:15:00\nவகுப்பு 8 – ஆங்கிலேய பிரெஞ்சு ஆதிக்க போட்டி (கர்நாடகப் போர்கள்) FREE 00:15:00\nவகுப்பு 11 – ஐரோப்பியர்களின் வருகை FREE 00:15:00\nசமூக பொருளாதார காரணிகளில் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவு\nவகுப்பு 8 – இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி FREE 00:15:00\nவகுப்பு 8 – காரன்வாலிஸ் பிரபு FREE 00:15:00\nவகுப்பு 8 – மார்க்வெஸ் ஹேஸ்டிங்ஸ் FREE 00:15:00\nவகுப்பு 8 – வில்லியம் பென்டிக் பிரபு FREE 00:15:00\nவகுப்பு 8 – டல்ஹெளசி பிரபு FREE 00:15:00\nவகுப்பு 12 – கிழக்கிந்திய வணிகக்குழுவின் கீழ் இந்தியா FREE 00:15:00\nவகுப்பு 12 – பிரிட்டிஷ் வருவாய் நிர்வாகம் மற்றும் பொருளாதார கொள்கை FREE 00:15:00\nசமூக சீர்திருத்தங்கள் மற்றும் மத இயக்கங்கள்\nவகுப்பு 10 – 19 வது நூற்றாண்டில் சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள் FREE 00:15:00\nவகுப்பு 10 – தமிழ்நாட்டில் சமூக மாற்றம் FREE 00:10:00\nவகுப்பு 12 – கல்வி மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் FREE 00:15:00\nவகுப்பு 12 – விடுதலைக்கு பின் இந்தியா FREE 00:10:00\nஇந்திய கலாச்சாரத்தின் பண்புகள் - பன்முகத்தன்மை ஒற்றுமை - இனம், நிறம், மொழி, பழக்கம் - மதச்சார்பற்ற அரசாக - இந்தியா\nவகுப்பு 7 – பக்தி, சூஃ பி இயக்கங்கள் * FREE 00:10:00\nவகுப்பு 10 – தமிழ்நாட்டில் சமூக மாற்றம் FREE 00:10:00\nவகுப்பு 10 – பன்முகத்தன்மை ஒற்றுமை FREE 00:10:00\nவகுப்பு 11 – இடைக்கால இந்தியாவில் பக்தி இயக்கம் FREE 00:10:00\nபகுத்தறிவாளர்கள் எழுச்சி,தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற இயக்கம் - அரசியல் கட்சிகள் மற்றும் பிரபல திட்டங்கள்\nவகுப்பு 12 – இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு FREE 00:10:00\nவகுப்பு 12 – நீதிக் கட்சி ஆட்சி FREE 00:10:00\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 1\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 2\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் - 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு - Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் - Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு - Group 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/70591/", "date_download": "2020-06-04T09:03:42Z", "digest": "sha1:MPDNC6LCGWXVGCOS5UKGVAOIZD27GKUC", "length": 17867, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுர வாசிப்பாளனின் முதற்கடிதம்", "raw_content": "\n« விழா பதிவு -கடிதம்\n1997ல் அகரம் வெளி���ிட்ட விஷ்ணுபுரம் நாவல் முதல் பதிப்பை வாசிப்புக்காகத் தந்துதவிய பு.மா.சரவணன் அண்ணாவுக்கு முதலில் என் நன்றி. அப்பதிப்பின் முன்னுரையிலிருந்து துவங்குகிறேன். மூன்று பக்கங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் முன்னுரை உங்களின் பல்லாண்டுகால மனத்திகைப்புகளைத் தெளிவாகச் சொல்கிறது. “வீடு நிரந்தரமாக அந்நியமாயிற்று” எனும் வரியை வாசகர்களான நாங்கள் எளிதில் கடந்துவிடுவோம். ஆனால், அவ்வரியை எழுதும்போதான உங்கள் மனநிலை உன்மத்தமானது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.\nவிடாமல் துரத்தும் படிமத்தைக் கவிமனநிலையிலேயே ஒரு எழுத்தாளன் கண்டுகொள்ள முடியும். பெருங்கனவுகளைக் கவிஞர்களே நமக்கு அறிமுகப்படுத்துகின்றனர். இளமையின் இலட்சியக்கனவுகள் எப்போதும் ஒரு புள்ளியை நோக்கி நம்மை நகர்த்துபவையாக இருக்கும். அதற்காகவே நம் வாழ்வை அர்ப்பணிக்கவும் தூண்டும். இலட்சியங்கள் பெரும்பாலும் பிறரால் நம்மீது திணிக்கப்படுபவை; இறுக்கமானவையும் கூட. பெரும்பாலும் நமக்குள் முகிழ்க்கும் கற்பனைகளே நம்மை இலகுவானவர்களாக்குகின்றன. கற்பனைகள் என்றதுமே அவை புனைவுலகம் சார்ந்தவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கற்பனைகளைப் புறவயமாகப் புரிந்துகொள்வதிலிருந்து விலகி அகவயத்தில் அவற்றைக் கொண்டாடுவது எளிதன்று. மேலும், சிறுவயதில் புனைவுலகில் இருந்ததால்தான் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தோம் என்பதையும் மறந்துவிட வேண்டாம். கையில் வைத்திருக்கும் நாய் பொம்மையை நாயாகவே கருதியது போன்ற எளிய புனைவுகளிலிருந்து நாம் விடுபடத் துவங்கியபோதுதான் சிக்கல்கள் தோன்றின. இன்னும் சொல்லப்போனால் நம் முன்னோர்களின் வரலாறும் அழகிய புனைவுகளாகவே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. புனைவு என்றாலே வெற்றுக்கற்பனை எனப் புரிந்து கொள்ளும் அவலம் நம்மிடையே இருக்கிறது. இருக்கின்ற அல்லது இருந்த ஒன்றைக் குறித்த உயர்வுநவிற்சியான கதையாடலையே புனைவாகச் சொல்லலாம்.\nகூட்டமாய் இருக்கும்போது நம்மை ஆக்கிரமிக்கும் இலட்சியவாதக் குரல் தனிமையில் அமைதியாகி விடுவதை ஒவ்வொருவரும் உணர்ந்தே இருப்போம். கூட்டத்திலிருந்தாலும் நான் தனி என்பதைப் புரிந்து கொள்கிறவனின் வாழ்வு பிறழ்வுகளின் தொகுப்பைப் போன்றே இருக்கும். அவனுக்குள் எழும் கேள்விகள் அவனைத் த��ரத்தியபடியே இருக்கும். ஓடிக்கொண்டே இருக்கும் அவன் பதில்களைத் தேடித்தேடிச் சோர்வுறும் பொழுதொன்றில் திரும்பவும் அவனுக்கு சிறுவயதின் புனைவுலகம் கட்டாயமாக நினைவுக்கு வரும். புனைவுலகின் வழியாக மீண்டும் தன்னை மீட்டெடுத்துக் கொள்ள இலக்கியத்திற்குள்ளும், கலைகளுக்குள்ளும் நுழைகிறான். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு நிகழ்வு அல்லது குறியீடு அதற்கு அடிப்படையாய் அமையும். புரண்டு படுக்கும் ஆதிகேசவனைப் பற்றிய ஒரு குரல் உங்கள் வாழ்வில் அப்படியான இடத்தை வகித்திருக்கிறது. பலவிதமான அலைக்கழிப்புகளுக்குப் பிறகு “வேறு யாருக்காகவும் இல்லாவிடினும் எனக்காவது இதை எழுதிவிட வேண்டும்” எனும் முடிவுக்கு வருகிறீர்கள். என்னைப்பொறுத்தவரை அதுதான் விஷ்ணுபுரத்துக்கான முதல் நிலைக்கல்.\n”வாழ்வைச் சித்தரிப்பதல்ல விஷ்ணுபுரம். அதன் அடிப்படைகளை ஆராய்வது” எனும் வாக்கியம் மிக முக்கியமானது. பொதுவாக நாவலுக்குச் சொல்லப்படும் இலக்கணம் எதுவுமில்லாப் பிரதி அது. ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும் எனும் இலக்கணப்புத்தியில் உறைந்து போனவர்களால் ஒருபோதும் விஷ்ணுபுரத்திற்குள் நுழைய முடியாது. வாசிப்பவன் கொண்டிருக்கும் முன்தீர்மானங்களைத் தவிடுபொடியாக்கி அகத்தில் நிகழும் தத்துவக் கூச்சல்களைக் காட்சிகளாக விரித்துக் கொண்டே செல்லும் அதன் நடை பித்தின் உச்சம். காலங்களையும், நிகழ்வுகளையும் மாற்றி மாற்றிப்போட்டு தாண்டவமாடிய உங்கள் வாழ்வின் ஒரு பகுதியே விஷ்ணுபுரம். என்றாலும், அது எங்களைப் போன்றவர்களின் வாசிப்பாலேயே தன்னை நிறுவிக் கொள்கிறது.\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nTags: விஷ்ணுபுர வாசிப்பாளன், விஷ்ணுபுரம்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 1\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/05/20205913/1533032/Nurse-who-only-wore-underwear-under-transparent-PPE.vpf", "date_download": "2020-06-04T08:24:12Z", "digest": "sha1:4JF7PVQFRWNSZUI7SVEWI6I5Y2MWG6SE", "length": 9490, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nurse who only wore underwear under transparent PPE gown on male hospital ward in Russia", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉள்ளாடையுடன் கொரோனா வார்டில் பணிபுரிந்த இளம் நர்ஸ்\nகொரோனா வார்டில் பெண் நர்ஸ் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து பணிபுரிந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nரஷியாவில் கடந்த சில தினங்களாக தினந்தோறும் சராசரியாக 10 ஆயிரம் பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்தை தொட உள்ளது.\nரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 100 மைல் தூரத்தில் உள்ள நகரம் துலா. இங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ச���கிச்சை அளிக்க அந்த மண்டலத்திற்கான அரசு மருத்துவமனை உள்ளது.\nஇந்த மருத்துவமனையில் ஆண்கள் சிகிச்சை பெறுவதற்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 20 வயது இளம்பெண் ஒருவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆண் நோயாளிகளுக்கு மருந்து அளிக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.\nநோயாளிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க டாக்டர்கள், நர்ஸ்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அணிந்துதான் பணிபுரிகிறார்கள். இதை சரியாக பயன்படுத்த தவறினால் கூட கொரோனா தொற்றிற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும். PPE-யை அணிந்தால் சுமார் 6 மணி நேரத்திற்கு அதை கழற்ற முடியாத கஷ்டமும் உள்ளது.\nபெரும்பாலான PPE-க்கள் கண்ணாடி இழை போன்றுதான் இருக்கும். உள்ளே அணியும் உடைகள் வெளியே தெளிவாக தெரியும். அந்த இளம் நர்ஸ், நர்ஸ்க்கான உடை அணிந்து அதன்மீது PPE-யை அணிந்தால் அசௌகரியமாக இருக்கும். அதேவேளையில் வெப்பம் அதிகமாகி வியர்க்கும் எனக்கருதி உள்ளாடைகளை மட்டும் போட்டுக்கொண்டு அதன்மேல் PPE-யை அணிந்து பணிபுரிந்துள்ளார்.\nநர்ஸ் அப்படி செல்லும்போது PPE-யை தாண்டி உடல் அப்பட்டமாக வெளியே தெரியும் என அவர் அறிந்திருக்கவில்லை. நோயாளிகள் இதுகுறித்து புகார் ஏதும் செய்யவில்லை. இந்தப்படம் எப்படியோ வெளியில் கசிந்து வைரலாகி வருகிறது.\nஆனால், நர்ஸ் அவர்களுக்கான ஆடைகளை கட்டாயம் அணிந்து வேலை செய்ய வேண்டும். அதை செய்யத் தவறிய அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. டுலா பகுதியில் 2,637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.\nCovid19 | கொரோனா வைரஸ்\nசீனாவில் கொரோனாவால் முன்னணி டாக்டர் இறந்ததால் பின்னடைவு\nஹாங்காங்கில் சீனா பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றினால் இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் மாற்றம் - போரிஸ் ஜான்சன்\nபாகிஸ்தானில் கொரோனாவால் எம்.எல்.ஏ. மரணம்\nஉலகளாவிய தடுப்பூசி உச்சி மாநாடு - லண்டனில் இன்று நடக்கிறது\nஒரே நாளில் 1092 பேர் பலி- மெக்சிகோவில் வேகமெடுக்கும் கொரோனா\nராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா\nசீனாவில் கொரோனாவால் முன்னணி டாக்டர் இறந்ததால் பின்னடைவு\nமதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா\nவீட்டில் தனிமைப்படுத��துவது ரத்து- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும்- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/06121115/1002897/Loom-worker-cheats-6womens.vpf", "date_download": "2020-06-04T08:07:59Z", "digest": "sha1:QFW3463CPN6MYQRS7LJBBSH7RGLDRJKS", "length": 7188, "nlines": 54, "source_domain": "www.thanthitv.com", "title": "வரதட்சணைக்காக 6 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய விசைத்தறி தொழிலாளி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவரதட்சணைக்காக 6 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய விசைத்தறி தொழிலாளி\nவிசைத்தறி தொழிலாளி ஒருவர், ஆறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட சம்பவம் சங்ககிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nசேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே உள்ள புதுரெட்டியூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி... இவரது கணவரும், மகனும் இறந்து விட்டதால், சங்ககிரியில் உள்ள தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது கிருஷ்ணவேணியிடம் அன்பாக பேசிய பூபதி என்பவர், அவரை திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த கிருஷ்ணவேணி, வேறு ஆதரவு இல்லாததால், திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.\nதிருமணம் முடிந்த சிறிது நாட்களிலே தனது சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார் பூபதி... கிருஷ்ணவேணி குடும்பத்தாரிடம் 10 பவுன் நகை 60 ஆயிரம் ரொக்கப்பணத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்ட பூபதி, மேலும் வரதட்சணை கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளனர். சிறிது நாட்களில், மாமனார், கோவிந்தசாமி, மாமியார் சிங்காரியும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கிருஷ்ணவேணியை சித்திரவதை செய்துள்ளனர்.\nஇதனால் மனமுடைந்த கிருஷ்ணவேணி, அக்கம்பக்கதினரிடம் பூபதி பற்றி விசாரித்துள்ளார். அவர்கள் கூறியது கிருஷ்ணவேணியை அதிர வைத்தது.\nஆம்... பூபதி ஏமாற்றியவர்களில், கிருஷ்ணவேணி பத்தோடு பதினொன்று தான்... இதற்கு முன் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட பூபதி, ஆறாவதாகவே, கிருஷ்ணவேணியின் வாழ்க்கையில் வ���ளையாடியுள்ளார்...\nஏற்கனவே கணவரையும், மகனையும் இழந்த தனக்கு மறுவாழ்வு கிடைத்ததாய் மகிழ்ச்சியடைந்த கிருஷ்ணவேணிக்கு இந்த செய்தி, வெந்த புண்ணில் வேலை பாச்சியது போல் வேதனை அளித்துள்ளது..\nகிருஷ்ணவேணி, அளித்த புகாரின் பேரில் பூபதியை கைது செய்த சங்ககிரி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பூபதியின் தாய், தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-04T08:31:34Z", "digest": "sha1:BBFPB7OCLKYJ4CZOMCTRM5LCCHRUPXYN", "length": 10711, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கவனயீர்ப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான ��ெண் கொரோனாவால் உயிரிழப்பு\nபாராளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 25 வீத இடஒதுக்கீடு : பெண்கள் சமூகம் வேண்டுகோள்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்க...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nவவுனியாவில் 1101 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று மதியம் 12 மணிக்கு கவனயீர...\nதிருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் கவனயீர்ப்பு போராட்டம்\nதிருகோணமலை மாவட்டத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் சங்கத்தினர், திருகோணமல...\nயாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.\nமஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்களால் கவனயீர்ப்பு போராட்டம்\nமஸ்கெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையின் ஆளனி பற்றாக்குறை மற்றும் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரும...\nமுல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக இன்றும் சட்டதரணிகள் கவனயீர்ப்பு போட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் முன்பாக முல்லைத்தீவு நீதிமன்ற சட்டதரணிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவேலையற்ற பட்டதாரிகள் வட மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்\nவடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வட மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போர...\nநகர சபை சுத்திகரிப்பு பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nமன்னார் நகரசபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் , சாரதிகள் உட்பட மன்னார் நகரசபையின் கீழ் தொழில்புரியும் ஊழியர்கள் இன்று விய...\nரயில் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nவடக்கு கிழக்கை சேர்ந்த ரயில் கடவைக்காப்பாளர்கள் இன்று (11) காலை 10.30மணியளவில் வவுனியா ரயில் நிலையத்திற்கு முன்பாக கவ...\nஅதிபரின் திடீர் இடமாற்றத்தை நிறுத்தக் கோரி மாணவர்கள், பெற்றோர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்\nமன்னார் சாந்திபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திடீர் என மன்னார் வலயக்கல்வி பணிமையினால் இடமாற்றம் செய��யப்பட்டுள்...\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjY1NDk3NDk1Ng==.htm", "date_download": "2020-06-04T09:23:49Z", "digest": "sha1:XDKYZ2FI3OZBELFANJRFDWIFS2GRY7PS", "length": 10293, "nlines": 144, "source_domain": "paristamil.com", "title": "WhatsApp குழுவில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nWhatsApp குழுவில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்\nமிகவும் பிரபல்யமான மெசஞ்சர் அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.\nஇதில் குழுக்களை உருவாக்க முடிவதுடன் அக் குழுவில் விரும்பிய நபர்களை சேர்க்கும் வசதியும் காணப்படுகின்றது.\nஎனினும் சில குழுக்களில் மேற்கொள்ளப்பட��கின்றன அநாவசியமான தகவல் பரிமாற்றம் காரணமாக சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.\nஎனவே குழுக்களில் விரும்பியவாறு எம்மை மற்றவர்கள் இணைப்பதை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.\nஇதற்கான வசதியும் வாட்ஸ் ஆப்பில் தரப்பட்டுள்ளது.\nஇதனை செயற்படுத்துவதற்கு, முதலில் வாட்ஸ் ஆப் செயலியை திறக்கவும்.\nஅதிலுள்ள Settings பகுதிக்கு சென்று Accounts பகுதியிலுள்ள Privacy என்பதை தெரிவு செய்யவும்.\nஅங்கு Groups என்பதில் Everyone, My Contacts மற்றும் Nobody என்பன தென்படும்.\nஇவற்றில் Nobody என்பதை தெரிவு செய்தால் எவரும் உங்களை குழுக்களில் இணைக்க முடியாது.\nMy Contacts என்பதை தெரிவு செய்தால் உங்கள் கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள இலக்கத்தில் வாட்ஸ் ஆப் வைத்திருப்பவர்கள் மாத்திரம் உங்களை குழுக்களில் இணைத்துக்கொள்ள முடியும்.\nFaceBook ஊழியர்கள் 5 முதல் 10 ஆண்டுகள் வீட்டில் இருந்தே பணி செய்யலாம்\nஇந்துஸ்தான் பல்கலைகழகத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட செவிலி\nசீனாவில் புழக்கத்துக்கு வரும் டிஜிட்டல் பணம்..\nகொரோனா பரவலை தடுக்க களமிறங்கிய ரோபோக்கள்\nகூகுள் அசிஸ்டன்ட் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான தகவல்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song119.html", "date_download": "2020-06-04T09:02:49Z", "digest": "sha1:PZG3Q5SWEDWK3BO5VEG2V7UH7LYSYGZP", "length": 5582, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 119 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், குடும்பத்தில், astrology", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரல��று சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 119 - புலிப்பாணி ஜோதிடம் 300\nஅப்பனே ஆறோனும் கேந்திர கோணம்\nசீரப்பா ஜென்மனுக்கு இராஜ தோஷம்\nசெப்புகிறேன் சோரர்பயம் சோரத்தால் துன்பம்\nகூறப்பா குடும்பத்தில் களவும் போகும்\nவீரப்பா விஷயமுநீ வெடியால் துன்பம்\nஇன்னுமொரு கருத்தினையும் உனக்குக் கூறுகிறேன். அதனையும் நன்கு கவனிப்பாயாக இலக்கினத்திற்கு 6க்குடையவன் கேந்திரஸ்தானத்தில் (1,4,7,10) இருந்தால் அச்சென்மனுக்கு அரசதோஷம் மற்றும் திருடர் பயம், சோரம் போவதால் துன்பம் விளைதல், குடும்பத்தில் களவு போதல், வீட்டில் சண்டையும், குமரிப்பெண் கூச்சலிட்டு வெளிவருதலும், விஷபயமும், வெடி முதலியவற்றால் துன்பமும் இன்னும் இது போன்ற பல துன்பங்களும் ஏற்படும் என்று போகரது ஆணையால் புலிப்பாணி புகன்றேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 119 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், குடும்பத்தில், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/2012/01/", "date_download": "2020-06-04T06:43:20Z", "digest": "sha1:NQPV7HATMP4CWOVUFUINACFPKRG5GWMY", "length": 9626, "nlines": 156, "source_domain": "piriyan.wordpress.com", "title": "ஜனவரி | 2012 | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nஎங்கள் தேசம் என்றும் வெல்லட்டும்..\nஊழலற்ற இந்தியா மீதான கனவை நிஜமாக்க லோக்பால் அவசியமென அடித்தட்டு மக்களும் ஆணித்தரமாய் நம்பும் இவ்வேளையில்.. அதற்கான தீப்பொறி கிளப்பிய சாதாரண அசாதாரணன் அன்னா ஹசாரே குறித்த.. நாளைய இந்தியா குறித்த.. மறுமலர்ச்சி குறித்த ஒரு விழிப்புணர்ச்சிப் பாடல்.. அடியேன் வரிகளில்.. ஸ்ரீ சரண் இசையில்..\nஉருப்படியாய் சில துளி பொழிந்த மகிழ்வு.. 🙂\nஇலவச தமிழ் நூல்கள்… :)\nஇதயம் இனிக்கும் இனிய தமிழ் நூல்களை இலவசமாய் பதிவிறக்கம் செய்து படித்து மகிழ.. மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் அரிய வாய்ப்பை தந்திருக்கிறது.. அதற்கு அடியேனது நன்றிகளும் வாழ்த்துக்களும்..\nவாழட்டும்.. வளரட்டும்.. தாய்மொழி… எம் தமிழ் மொழி..\nஇது அடியேனது பிரத்தியேக பக்கம்.. சந்திப்போம்.. அங்கும்…\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\n« டிசம்பர் பிப் »\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nநாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/magical-bowling-of-master-blaster-sachin-tendulkar", "date_download": "2020-06-04T07:16:26Z", "digest": "sha1:KBOBHTSM7UOPAYWSY3FAHAFK6UHPQOAA", "length": 15225, "nlines": 117, "source_domain": "sports.vikatan.com", "title": "`உனக்கு ஒரு ஓவர்தான் நண்பா’, நம்பிய கங்குலி, நிகழ்த்திய சச்சின்! - மாஸ்டர் ப்ளாஸ்டரின் மேஜிக் ஸ்பெல்ஸ்|Magical bowling of Master blaster Sachin Tendulkar", "raw_content": "\n`உனக்கு ஒரு ஓவர்தான் நண்பா’, நம்பிய கங்குலி, நிகழ்த்திய சச்சின் - மாஸ்டர் ப்ளாஸ்டரின் மேஜிக் ஸ்பெல்ஸ்\nசச்சின் எனும் பேட்ஸ்மேனின் பெருமையை `மாஸ்டர் ப்ளாஸ்டர்', `லிட்டில் மாஸ்டர்' போன்ற பெயர்கள் பறைசாற்றினாலும், `கிரிக்கெட்டின் கடவுள்' எனும் நிலையை அடைய அவருள் இருக்கும் மாயாஜால பந்துவீச்சாளனின் பங்கும் உண்டு.\nகளத்தில் மூன்று அடி வில்லோவைக் கொண்டு சச்சின் நிகழ்த்திய சாதனைகள் கணக்கில் அடங்காதது. புயலாகப் பாய்ந்தும் சூறாவளியாக சுழன்றும் வந்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியதில், பவுலர்களோடு சேர்த்து ஸ்கோர்போர்டு ஆபரேட்டர்களுக்கு வியர்த்து கொட்டியது. ரன்களை வாரிக்குவித்த சச்சின் எனும் பேட்ஸ்மேனின் பெருமையை `மாஸ்டர் ப்ளாஸ்டர்', `லிட்டில் மாஸ்டர்' போன்ற பெயர்கள் பறைசாற்றினாலும், `கிரிக்கெட்டின் கடவுள்' எனும் நிலையை அடைய அவருள் இருக்கும் மாயாஜால பந்துவீச்சாளனின் பங்கும் உண்டு. அப்படி, சச்சினின் இன்னொரு பரிமாணமான பந்துவீச்சாளர் நிகழ்த்திய சில அற்புதங்களைக் காண்போம்...\n2001-ம் ஆண்டு நடந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின், இரண்டாவது போட்டி. உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்று. `அவ்ளோதான், இந்தியா காலி' என நினைத்த வேளையில், ஃபாலோ ஆனில் லட்சுமணின் இரட்டை சதமும், டிராவிட்டின் சதமும் போட்டியை தலைகீழாக மாற்றியிருக்கும். தோல்வி என்பதிலிருந்து டிராவை நோக்கிய திரும்பும் மேட்ச், இந்திய பௌலர்களின் அதிரடியால் வெற்றியின் பக்கம் முன்னேறத் தொடங்கியிருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவின் ஹெய்டனோ நங்கூரம் பாய்ச்சியதுபோல் அசராமல் நின்றுகொண்டிருப்பார். களத்துக்குள் புதிதாக நுழைந்த கில்கிறிஸ்ட் மட்டும் ஹெய்டனுக்கு பக்கபலமாக ஒரு இன்னிங்ஸ் ஆடினால் போதும். மேட்ச் டிராவில்தான் முடியும் என்கிற பரபரப்பான நிலை\nஅப்போது, `One over for you, mate' என்று சச்சினை அழைப்பார் கேப்டன் கங்குலி. முதல் பந்திலேயே lbw செய்து, கில்கிறிஸ்ட்டை கோல்டன் டக்கில் வெளியேற்றுவார் சச்சின். கிடைத்த ஒரு ஓவரிலேயே, கில்கிறிஸ்டை காலி செய்ததும், அடுத்தடுத்த ஓவர்கள் வீச வாய்ப்பு கிட்டும். அதையும் சரியாகப் பயன்படுத்தி அச்சுறுத்துலாக இருந்த ஹெய்டனையும் lbw செய்து, பெவிலியனுக்கு அனுப்பி வைத்திருப்பார். சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு, ஒரு மேஜிக்கல் கூக்ளியை வீசி அவரையும் பெவிலியனுக்கு துணைக்கு அணுப்பி, `பௌலிங்லேயும் நான் கில்லிடா' என கிரிக்கெட் உலகுக்கு உணர்த்தியிருப்பார்.\nதென்னாப்பிரிக்கா போன்ற வலுவான ஒரு அணி பேட்டிங். வெற்றி பெற 6 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவை, இப்படியொரு சூழலில், எந்தவொரு கேப்டனும் அணியின் சிறந்த பௌலரையே பந்து வீச அழைப்பார். அதுதான் வழக்கம். ஆனால், 1991-ம் ஆண்டு, ஈடன் கார்டனில் நடந்த ஹீரோ கப்பின் அரையிறுதி ஆட்டத்தில், 20 வயதே நிரம்பிய சச்சினை பந்துவீச அழைப்பார் கேப்டன் அசாருதீன். ஸ்ட்ரைக்கர் எண்டில் நிற்பார், 40 ரன்களைக் கடந்து ஆட்டத்தின் நிலையை நன்கு உணர்ந்த மெக்மில்லன். இப்படியொரு சூழலில், எந்தவொரு பதற்றமும் இல்லாமல் பந்துவீசியிருப்பார் 20 வயது சச்சின்.\nமுதல் 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்திருப்பார். இதில் ஒரு ரன் அவுட்டும் அடங்கும். ஐந்தாவது பந்தை சந்திக்கும் டொனால்ட் சிங்கிள் தட்டி மறுபடியும் மெக்மில்லனுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க, கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலை. மொத்த அணியும் பவுண்டரியைத் தடுக்க தயாராக நிற்க, வெறும் ஒரு ரன்னை விலையாகக் கொடுத்துவிட்டு இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்வார் சச்சின். ``அன்றைய நாள்களில் ஈடன் கார்டன் குறித்து கூறப்படும் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், அங்கு எதிரணியின் முதல் இரண்டு விக்கெட்டை வீழ்த்திவிட்டால் போதும். அதன்பிறகு மைதானத்தில் கூடியிருக்கும் ரசிகர்களே எதிரணியை பார்த்துக்கொள்வார்கள்” எனச் சமீபத்தில் கூறிய சச்சின், அந்த வெற்றியை என்றும் நினைவில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\n2005-ம் ஆண்டு அகமதாபாத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய தொடரின் நான்காவது ஒருநாள் போட்டி. முதலில் ஆடிய இந்தியா, சச்சினின் அற்புதமான சதத்தால் 316 என்கிற இலக்கை நிர்ணயிக்கிறது. கடினமான இலக்குதான் என்றாலும், பாகிஸ்தான் வீரர்களின் அபாரமான ஆட்டத்தால், வெற்றி கைநழுவிப் போகத் தொடங்குகிறது. கடைசி ஓவர், 3 ரன்கள் மட்டுமே தேவை. களத்தில் இருப்பதோ கேப்டன் இன்சமாம். சவலான அந்த ஓவரை வீச, நடுவரிடம் தனது தொப்பியைக் கொடுத்துவிட்டு தயாராவர் லஷ்மிபதி பாலாஜி. திடீரென, ஜாகீர் மற்றும் டிராவிட்டும் நீண்ட ஆலோசனை செய்துவிட்டு, பவுண்டரிக்கு அருகில் நிற்கும் சச்சினை அழைப்பார் கேப்டன் கங்குலி.\nஓவரின் முதல் இரண்டு பந்துகள் டாட். ஆனால், மூன்றாவது பந்தில் இரண்டு ரன் ஓடி ஸ்கோர் சமமாக, அடுத்த இரண்டு பந்துகளையும் மீண்டும் டாட் செய்வார். கடைசி 1 பந்தில் 1 ரன் தேவை. ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணிக்கும் பெரும் பீதி எட்டிப்பார்க்கும். எப்படியோ, கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்து மேட்சை முடிப்பார் இன்ஸமாம். முடிவு சச்சினுக்கும் இந்திய அணிக்கும் சாதகமாக இல்லைதான். ஆனால், கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவை என்ற நிலையிலும், சச்சினை பந்துவீசி கட்டுப்படுத்துவார் என்ற நம்பிக்கையை சச்சின் உருவாக்கி வைத்திருந்தார். ஒரு சிறந்த பந்துவீச்சாளனுக்கு இதைவிட வேறேன்ன பெருமை இருக்கப்போகிறது. சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கில் மாபெரும் வீரன் மட்டுமன்று, பௌலிங்கிலும் அசகாய சூரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/magical-moments-missed-in-close-door-cricket-says-virat-kohli", "date_download": "2020-06-04T09:13:17Z", "digest": "sha1:VXWKA3BK32S5YQIBZV3L4JL3FYDGGGMY", "length": 10758, "nlines": 117, "source_domain": "sports.vikatan.com", "title": "`காலி மைதான கிரிக்கெட்; ரசிகர்கள் இல்லாமல் மாயாஜாலம் நடக்காது’ - விராட் கோலி ஓபன் டாக் |Magical moments missed in close door cricket says virat kohli", "raw_content": "\n`காலி மைதான கிரிக்கெட்; ரசிகர்கள் இல்லாமல் மாயாஜாலம் நடக்காது’ - விராட் கோலி ஓப்பன் டாக்\nகொரோனா ஊரடங்கு காரணமாகக் காலி மைதானங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகின்றன.\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே முடங்கியுள்ளது. அனைத்து துறைகளிலும் இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டுத் துறையையும் இந்தக் கொரோனா தாக்கம் விட்டுவைக்கவில்லை. வீரர்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கின்றனர். உடற்பயிற்சி, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடல், கொரோனா தாக்கம் காரணமாக உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்வது என ஊரடங்கு நாள்களில் விளையாட்டு பிரபலங்கள் இப்படியான செயல்களின் மூலம் தங்களது பொழுதைக் கழித்து வருகிறார்கள்.\nகாலி மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகள், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உட்பட பல விளையாட்டுப் போட்டிகள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் காலி மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பான பேச்சுகள் எழுந்து வருகின்றன. இதுவரை ரசிகர்களின் முன்னிலையில் அந்தக் கூச்சலுடன் விளையாடி வந்த வீரர்களுக்கு காலி மைதானத்தில் நடக்கும் போட்டிகளின்போது எப்படியான மனநிலை இருக்கும் எனத் தெரியவில்லை.\n`ரன்னும் அடிக்கணும்; விக்கெட்டும் விழக்கூடாது’ - கொரோனா அச்சத்தை வெளிப்படுத்திய கங்குலி\nஇந்நிலையில், காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசுகையில், ``இப்போதைய சூழ்நிலையில் ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டி நடத்துவது சாத்தியம்தான். இது கண்டிப்பாக நடக்கும். வீரர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. ஏனெனில், நாங்கள் எல்லாம் ஆக்ரோஷமாக, உணர்ச்சி வசப்படக்கூடிய ரசிகர்களின் முன்னிலையில் விளையாடி பழக்கப்பட்டவர்கள்.\nநல்ல நோக்கத்தோடுதான் காலி மைதானங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப��படுகிறது. ஆனால், ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் இடையே ஓர் அற்புதமான தொடர்பு இருக்கிறது. போட்டிகளின்போது ஏற்படக்கூடிய பதற்றம் வீரர்களையும் கடந்து ரசிகர்களையும் ஆட்கொள்ளும். அந்த மைதானம் முழுவதும் அது பரவி காணப்படும். அந்த உணர்வுகளை உருவாக்குவது என்பது மிகவும் கடினம்.\nஇவையெல்லாம் இல்லாமலும் போட்டி நடைபெறும். ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாடும்போது அந்த மாயஜாலங்கள் நடக்காது. அந்த உணர்வுகள் என்ன செய்தாலும் கிடைக்காது” எனக் கோலி கூறியுள்ளார்\n`பச்சை கலர் பார்த்தாபோதும்.. ஷமி பிரியாணியை வெளுத்துடுவாரு\nகாலி மைதானத்தில் விளையாடுவது தொடர்பாக ரோஹித் ஷர்மா , ``காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது விசித்திரமாக இருக்கும். ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனத் தெரியவில்லை. குழந்தைப் பருவத்தில் யாரும் என்னைப் பார்க்காதபோது நான் எப்படி கிரிக்கெட் விளையாடினேன் என்பதை நான் சிந்திக்க வேண்டும். அப்போதெல்லாம் இந்த மைதானங்களில் விளையாடும் ஆடம்பரம் எங்களிடம் இல்லை. வாழ்க்கை மீண்டும் அந்தக் காலகட்டத்துக்கு திரும்பும் என நான் நினைக்கிறேன். கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவோம். மக்கள் எங்களைத் தொலைக்காட்சியில் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/28022730/The-IPL-Play-off-round-matches-Before-half-an-hour.vpf", "date_download": "2020-06-04T09:23:38Z", "digest": "sha1:PULWLLFTBJ2VEIXWZQI632LX5KL3GRFZ", "length": 9319, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "The IPL Play off round matches Before half an hour Decide to start || ஐ.பி.எல். ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்களை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்க முடிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்களை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்க முடிவு + \"||\" + The IPL Play off round matches Before half an hour Decide to start\nஐ.பி.எல். ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்களை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்க முடிவு\nஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் மாலை 4 மணி, இரவு 8 மணி என்று இரண்டு நேரங்களில் தொடங்கி நடக்கிறது. லீக் சுற்று முடிந்ததும் 3 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி நடக்கிறது.\nஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்கள் மாலை 4 மணி, இரவு 8 மணி என்று இரண்டு நேரங்களில��� தொடங்கி நடக்கிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர ஒரு ஆட்டம் அதிகபட்சமாக 3 மணி 20 நிமிடங்களில் நிறைவடைய வேண்டும் என்பது ஐ.பி.எல். விதிமுறையாகும். ஆனால் இந்த சீசனில் பல ஆட்டங்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து இருக்கிறது.\nலீக் சுற்று முடிந்ததும் 3 ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதிப்போட்டி நடக்கிறது. இந்த நிலையில் ஆட்டம் நள்ளிரவை தாண்டியும் நடப்பதை தவிர்ப்பதற்காக பிளே-ஆப் மற்றும் இறுதி ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக, அதாவது இரவு 7.30 மணிக்கு தொடங்குவது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதே போல் அடுத்த மாதம் ஜெய்ப்பூரில் நடக்கும் பெண்கள் ஐ.பி.எல். ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என்று தெரிகிறது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக டோனி தயாரான விதம் வித்தியாசமாக இருந்தது: ரெய்னா சொல்கிறார்\n2. ‘விராட்கோலியின் உடற்பயிற்சியில் பாதியை கூட செய்ததில்லை’ - தமிம் இக்பால் சொல்கிறார்\n3. ‘இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்’ - டேரன் சேமி வேண்டுகோள்\n4. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு\n5. எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/04131107/Mens-cricket-tournaments-are-not-as-quiet-as-before.vpf", "date_download": "2020-06-04T08:52:37Z", "digest": "sha1:2AH7BG2ZNMHYTHYMRYU37WJUDQ6O3FCS", "length": 16223, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Men's cricket tournaments are not as quiet as before || ஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர்", "raw_content": "Sections செய்திகள் ��ிளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆண்கள் கிரிக்கெட்டில், முதல் பெண் நடுவர்\nஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள், முன்பை போன்று இப்போது அமைதியாக நடப்பதில்லை.\nகிரிக்கெட் போட்டிகள், முன்பை போன்று இப்போது அமைதியாக நடப்பதில்லை. எதிரெணி வீரர்களை வம்புக்கு இழுக்கிறார்கள். வார்த்தை வசைப்பாடல்களுடன், அடிதடி சம்பவங்களும் அரங்கேறுகிறது. இதை தடுக்க முயலும் நடுவர்களையும், வீரர்கள் ஒரு கை பார்த்துவிடுகிறார்கள். அதேசமயம் நடுவரின் முடிவுகளையும் வீரர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள்.\n‘நோ-பால்’ சர்ச்சை, ‘அகல பந்து’ சர்ச்சை, ‘எல்.பி.டபிள்யூ’ மற்றும் ‘டிப்-கேட்ச்’ முறையில் ‘அவுட்’ கொடுத்ததில் சர்ச்சை... என ஆண் நடுவர்களுக்கே, பெரும் சவாலாக இருக்கும் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில், கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவரும் மல்லுகட்ட இருக்கிறார். ஆம்... கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ‘வேர்ல்ட் கிரிக்கெட் லீக் டிவிஷன்- 2’ தொடரின் இறுதிப்போட்டியில், நமீபியா மற்றும் ஓமன் அணிகள் மோதிய ஆட்டத்தில், முதல் பெண் களநடுவராக களமிறங்கி, உலக சாதனை படைத்திருக்கிறார். ஆண்கள் கிரிக்கெட்டில் களநடுவராக கால் பதித்திருக்கும் முதல் பெண் நடுவர் இவரே.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளாரிக்கு, 31 வயதாகிறது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடுவராக பணியாற்றி வருகிறார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில்தான், கிளாரி நடுவராக களமிறங்கினார். இதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் 15 ஒரு நாள் போட்டியில் நடுவராகச் செயல்பட்டுள்ளார். ஐ.சி.சி. நடத்திய தொடர்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். 2018-ல் நடந்த பெண்கள் உலகக்கோப்பை டி-20 அரையிறுதிப்போட்டியிலும் நடுவராக இருந்துள்ளார்.\n‘‘நான் ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக நிற்கப்போகிறேன் என்பதே சிலிர்ப்பை ஏற்படுத்தியது. நான் நடுவராக எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருக்கிறேன் என்பதற்கு, இதுவே சான்று. ஆண்கள் கிரிக்கெட்டில் பெண் நடுவர்கள் நிற்பதை அதிகப்படுத்த வேண்டும். நிறைய பெண் நடுவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. வாய்ப்பு வழங்குவதில்தான், பெண்களின் வளர்ச்சி இருக்கிறது’’ என்று தன்னம்பிக்க��யோடு பேசும் கிளாரி, கிரிக்கெட் விளையாட்டை நடுவராக நின்று ரசிப்பதோடு சரி, விளையாடிய அனுபவம் இல்லை என்கிறார்.\n‘‘ஆண்கள் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்ததும் நண்பர்களிடம் இருந்து நிறைய ‘எச்சரிக்கை’ செய்திகள் வந்தன. ஆண்கள் கோபமாக நடந்து கொள்வார்கள், நடுவரை முறைப்பார்கள், கேலி செய்வார்கள், சில சமயங்களில் உள்நோக்கத்தோடு பந்தை நடுவர் மீது எறிவார்கள், இப்படி, அப்படி.... என ஏராளமான செய்திகள் என் காதுகளுக்கு வந்துக்கொண்டே இருந்தன. ஆனால் எனக்கு இவற்றின் மீது எல்லாம் துளியும் நம்பிக்கை இல்லை. ஏனெனில் பெண்கள் கிரிக்கெட்டை விட, ஆண்கள் கிரிக்கெட் மிகவும் ‘ஜெண்டில்’ ஆனது.\nரன் ஓடும்போது அவுட் ஆகினால், நடுவரின் தீர்ப்பிற்கு காத்திருக்காமல், தாங்களாகவே வெளியேறும் பேட்ஸ்மேன்களை நான் பார்த்திருக்கிறேன். அதேசமயம் நடுவரின் காதுகளுக்கு கேட்காத ‘டிப்-கேட்ச்’ சந்தர்ப்பங்களின் போதும்கூட, தாங்களாகவே பெவிலியனை நோக்கி நடையை கட்டும் ஆட்டக்காரர்களும் இருக்கிறார்கள். எல்லா ஆட்டங்களிலும், ஏதாவதொரு சந்தர்ப்பங்களில் ஆக்ரோஷம் வெளிப்படுவது இயல்பான ஒன்றுதான். பெண்கள் கிரிக்கெட்டிலும், சண்டை சச்சரவுகள் நிகழ்ந்தது உண்டு. இருப்பினும் ஆண்கள் கிரிக்கெட்டை மட்டும் இப்படி சுட்டிக்காட்டி பேசுவது தவறான ஒன்று’’ என்பவர், ஆண்கள் கிரிக்கெட்டில் பயப்படும் ஒரு விஷயத்தை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.\n‘‘கிரிக்கெட் போட்டிகளின் போது பந்து தாக்கி வீரர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஆங்காங்கு நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இதுவரை பெண்கள் கிரிக்கெட்டில் நடுவராக நின்று, என்னுடைய உயிரை காப்பாற்றிவிட்டேன். ஆனால் ஆண்கள் கிரிக்கெட் ஒருவிதமான பயத்தை கொடுக்கிறது. ஏனெனில் ஆண்களின் ஆட்டம் அதிரடியாக இருக்கும். துப்பாக்கி குழலில் இருந்து தோட்டா சீறி பாய்வதை போன்று, ஆட்டக்காரரின் பேட்டில் இருந்து பந்து சீறிப்பாய்ந்தபடி வரும். அந்த சமயத்தில் சாதுரியமாக உடலை நகர்த்தாவிட்டால், பந்து என் உடலை மட்டுமல்ல, உயிரையும் பதம் பார்த்துவிடும். இந்த ஒரு விஷயம்தான் என்னை பதைபதைக்க செய்கிறது’’ என்கிறார்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக டோனி தயாரான விதம் வித்தியாசமாக இருந்தது: ரெய்னா சொல்கிறார்\n2. ‘விராட்கோலியின் உடற்பயிற்சியில் பாதியை கூட செய்ததில்லை’ - தமிம் இக்பால் சொல்கிறார்\n3. ‘இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்’ - டேரன் சேமி வேண்டுகோள்\n4. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு\n5. எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19553/", "date_download": "2020-06-04T09:32:31Z", "digest": "sha1:UDF272SVRS3ODN4JLWYFIOM7QUAQ7KG3", "length": 7979, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "என் சரித்திரம் இணையத்தில்", "raw_content": "\n« தன் வரலாற்று நாவல்கள்\nசில்லறை [கன்னடச் சிறுகதை] »\nயதேச்சையாக கீழ்க்கண்ட இணைப்பில் என் சரித்திரம்- உ.வே.சா PDF வடிவில் பார்த்தேன்.\nTags: உ.வே.சா, என் சரித்திரம்\nதலித் பூசகர்கள், மேலுமிரு கேள்விகள்\n'அரசன் பாரதம்' நிறைவு விழா\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-4\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 18\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81356/", "date_download": "2020-06-04T08:08:13Z", "digest": "sha1:NMFAIM6OEKYRXNU7GJ5CERESPCFPUKTC", "length": 78223, "nlines": 265, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2", "raw_content": "\nகீதை உரை கடிதம் 2 »\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2\nகட்டுரை, கவிதை, விமர்சனம், விருது\nஅதேபோல.தேவதச்சனின் பெரும்பாலான கவிதைகள் சித்தரிப்புக்கவிதைகள் தான்.அவற்றில் எப்போதுமே திரைச்சீலை போல ஒரு பின்புலம் விரிக்கப்படுகிறது.காலம் இடம் சார்ந்த தகவல்கள் இல்லாத கவிதைகள் வெகுசிலவே.அதுவும் பின்னால் வந்த கவிதைகளில் தான் அவற்றைக் காணமுடிகிறது.கொஞ்சம் இசைத்தன்மை கலந்து குரல் மாற்றி, வேகம் கூட்டி, எழுதப்பட்டிருக்கும் கவிதைகள்.கடைசி டினோசாரில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் ஒரு நிதானமான அடங்கிய தொனியில் அமைந்த சித்தரிப்புத்தன்மை மிகுந்தவையே.இவற்றை ஒருங்கே வாசிப்பது மதியவேளை ஒன்றில் சமவெளியில் நடப்பதைப் போன்ற பிரமையை உண்டு செய்கிறது.சட்டென்று எழும்பிப் பறக்கக்கூடிய வரிகளோ,எரிந்து அணையக்கூடிய படிமங்களையோ பயன்படுத்துவது அவரது பாணியில்லை என்பதால் இந்தக் கவிதைகள் கொஞ்சம் சலிப்பையும் உண்டுபண்ணவே செய்கிறது.ஒரு முனையில் வெடிமருந்தைச் சூடியிருக்கும் தீக்குச்சியைப் போல இக்கவிதைகள் ஒரு இறுதிக்கணநேர அறிதலில் தர்க்கமுறிவை உண்டுசெய்து எரிந்து அணைகின்றன.சம்பவங்களை நெட்டித் தள்ளி ஒரு தருணத்திருப்பத்தில் வாசகனை நிற்கச்செய்கின்றன.அதன் வாயிலாக எளிய அன்றாடங்களை மர்மமான அனுபவமாகத் துலங்கச் செய்கின்றன.\nஇது ஒருவிதத்தில் நம்மை குழந்தையைப் போல உலகைப் புத்தம் புதிதாகப் பார்த்தாக வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாக்குகிறது எனலாம்.இவை சித்தரிப்புகளைச் சார்ந்தியங்குவதால் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.அதாவது கவிதாபாத்திரங்கள்().இதில் ஒரு குறிப்பிடப்படவேண்டிய ஒன்றை மட்டும் தொட்டுக்காட்டிவிட்டு செல்லலாம் என நினைக்கிறேன்.\nஏற்கனவே சொன்னது போல சரித்திரப்புத்தகத்தில் நுழையமுடியாத் அன்றாட நிகழ்வுகளே இவரது கவனமையங்கள். அவரது கவிதைகளின் நாயகன் வரலாற்றின் ஊடே வாழ நிர்பந்திக்கப்பட்டவனோ அதன் அழுத்தங்களுக்கு பதிலளிக்கவேண்டியவனோ அல்ல. ஆதலால் மிகச்சாதரணர்களே பாத்திரங்களாக வருகின்றனர்.அதிலும் குறிப்பாக எந்த சரித்திரத்தையும் தூக்கிச்சுமக்கும் பொறுப்பற்ற,சொல்லப் போனால் அதிகாரப்பூர்வ வரலாற்றின் விளிம்பில் வாழும் குழந்தைகளும் வீட்டுப்பெண்களுமே தேவதச்சனின் விருப்பத்தேர்வுகள்.\nஅவர்களின் எளிய துயரங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் சந்தோஷங்களுக்கும் நிறையவே முக்கியத்துவம் அளிக்கிறார்.பெரியவர்களின் உலகத்தினருகே சுழலும் சிறுவர்களின் உலகை மெல்லிய புன்னகையுடனும் சின்ன பொறாமையிடனும் பல இடங்களில் பதிவுசெய்கிறார்.பெரிய சம்பவங்களினிடையே சின்ன தருணங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அவரது அணுகுமுறையின் வெளிப்பாடாகவும் இதைப் புரிந்துக்கொள்ளலாம்.சட்டை ஓரங்களைப் பற்றி இழுக்கும் சிறுவர்கள்,மொழியால் கைவிடப்பட்டதால் கையை ஆட்டியாட்டிப் பேசும் சிறுவர்கள் எளிய கதாநாயகர் ஆகிறார்கள்.தேவதச்சன் கவிதைகளில் வரும் குழந்தைகள் மாந்தகுலத்தை காப்பற்ற வந்தவர்களாக இல்லை.அவர்களை யாராவது காப்பற்றுங்களேன் என்பதுதான் கவிதையில் ஒலிக்கும் குரல்.அதாவது ரொமாண்டிக்காக குழந்தைகளை ரெக்கைகளுடன் உலவவிடவில்லை.மாறாக அவர்களை விளிம்புநிலையாளர்களாகவே தோன்றச்செய்கிறார்.ஏற்கனவே சொன்னது போல பெரியவர்களின் கைபற்றி நடந்து வர ஏங்கும் சிறுவர்கள்,பாட்டியின் மரணம் பற்றி கேட்கையில் உனக்குப் புரியாது என்று உரையாடலைத் துண்டிக்கும் பெரியவர்கள் என அவர்கள் மீதான உதாசீனத்தை நுட்பமாக வெளிக்கொணர்கிறார்.அப்பாஸ் கியரோஸ்டமியின் ‘எங்கே என் நண்பனின் வீடு’ என்ற திரைப்படத்தில் தன் வகுப்பில் படிக்கும் சகமாணவனின் வீட்டைத் தேடிச்செல்லும் ஒரு சிறுவன்,அந்த படம் முழுக்க நாலைந்து தெருக்களின் இடையே நடந்துகொண்டே இருப்பான்.அங்கிருக்கும் யாரோ ஒரு ஆள் சிரத்தையுடன் அவன் சொல்வதைக் கேட்டு கூடக் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியுடன் பதிலளித்திருந்தால் ஒரு ஐந்து நிமிடத்தில் கண்டடைந்திருப்பான்.மாறாக ஒரு ஒன்றரை மணிநேரம் அந்த சிறுபையன் ஓட்டமும் நடையுமாக அலைபட்டுக்கொண்டிருப்பான் திரையில்.இந்தச் சித்திரத்தை ஒத்த ஒன்று தேவதச்சனின் கவிதையொன்றில் வருகிறது.\nதன் கழுத்தை விட உயரமான சைக்கிளைப்\nபிடித்தபடி லாவகமாய் நிற்கிறாள் சிறுமி\nகேரியரில் அவள் புத்தகப்பை விழுந்து\nமூன்றாவது பீரியட் டெஸ்டுக்கு அவள் உதடுகள்\nவேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்-\nஇந்த கவிதையில் மிக விவரணையாகத் தீட்டப்பெறும் அச்சிறுமியின் சித்திரம் (தன்னை விட உயரமான சைக்கிளைப் பற்றியபடி,புத்தகப்பை விழுந்துகொண்டிருக்க மூன்றாவது பீரியடுக்கான சூத்திரங்கள் மறந்தபடியிருக்க,கண்ணுக்கு அடங்காமல் கனரக வாகனங்கள் சீறிக்கொண்டிருக்க)சிறார் உலகின் பரிதாபகரத்தின் துல்லியமான கோட்டோவியமாய் விரிகிறது.’உலகை முதன் முதலாக’ என்ற கவிதையில் வரும் குட்டிப் பெண் மேஜையின் மீதிருந்த அப்பாவின் கண்ணாடியை உடைத்துவிடுகிறாள்.இதுவொரு குறியீட்டர்த்தம் கொண்ட செய்கை.அப்பாவின் கண்ணாடி பழையது.அது தெரிந்த பொருட்களை மட்டுமே காட்டக்கூடிய ஒன்று.ஏற்கனவே நன்கறிந்த தொலைக்காட்சி,செய்தித்தாள்கள்,நூறுமுறை ஏறியிறங்கிய பேருந்து நிறுத்தங்கள் இவற்றை மட்டுமே பார்க்கத் தெரிந்த ஒருவிதத்தில் குருட்டு உபகரணம்.அதை ஒவ்வொரு கணத்தையும் புதிதாக எதிர்கொள்கிற சிறுமி மேஜையிலிருந்து அதைப் போட்டு உடைக்கிறது.அந்த உடைந்த சில்லுகளைக் கூட அக்குழந்தைக் கண்கள் மீண்டும் மீண்டும் முதல்தடவையாக பார்த்து லயிக்கின்றன.\nகொட்டுச் சத்தம் என்று இன்னொரு அபாரமான கவிதை.வழக்கமான சித்தரிப்புப் பாணியில் அமைந்த கவிதையான இது முடிகையில் கவிதை சொல்லி தன் குரலை மாற்றி சிறுகுழந்தையைப் போல்\nவா வா கொட்டுச் சத்தமே உள்ளே வா\nஆனால் ஏன் உள்ளே ரொம்ப நேரம்\nஎன்று உற்சாகமாய் முடிகிறது.அந்தச் சின்னமூளையின் வியப்பும் கேள்வியும் அதன் தொன்யினால் எளிதாகக் கடத்தப்பட்டுவிடுகிறது.இதில் கூட அந்தச் சிறுவனை அணைத்துக் கொள்ளும் அவன் தாயின் உதாசீனமும் அக்கொட்டுச் சத்ததின் நாராசத்தை அவள் வெறுப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.ஒரு மிகச்சிறந்த குழந்தைக் கவிதையாக(குழந்தைகளுக்கான கவிதை) வேண்டிய ’நிலா’ கவிதை கடைசி வரியில் நுழையும் பெரியாள் ஒருவரால் பால்ய காலம் பற்றிய கவிதையாகிவிடுகிறது.தேவதச்சன் குழந்தைமையை வியந்து சிலாகித்தாலும் அவர் பெரியவர்களுக்கான கவிஞரே.\nஜெல்லி மீனே ஜெல்லி மீனே\nமறையச் செய்கிறேன் என் நாசியை\nமெல்ல நகர்ந்து கடலுக்கடியில் செல்கிறேன்\nமாலைச் சிறுவர்கள் வருவார்கள் என\nஜெல்லி மீன் ஜெல்லி மீன் என்று கத்துவார்கள் என\nஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று\nதேவதச்சனின் மகத்தான கவிதைகளில் ஒன்று இது.அதற்கு மிகமுக்கிய காரணம் அவரது குரல் இக்கவிதையின் சந்தர்ப்பத்திற்கு மிக ஒத்துப்போகிறது என்பதே.தமிழில் குழந்தைமையின் மீதான காதலையும் குழந்தைப் பருவத்தின் மேலான ஏக்கத்தையும் தேவதச்சன் அளவுக்கு வெகுசிலரே பதிவு செய்துள்ளனர் எனலாம்.இந்தக் கவிதையின் தலைப்பு ஒரு உற்சாகத்தில் கத்துவது போல் ஒலிக்கிறது.ஒரு சிறுவன் யானையைக் கண்டதும் யானை..யானை என்று கத்துவதைப் போல.பெரியவர்கள் யாரும் அப்படிக் கூச்சலிடுவதில்லை.யுரேகா யுரேகா என்று கண்டுபிடிப்பின் பரவசத்தில் சிலர் ஓடியிருக்கலாம்.தேவதச்சன் அநேக இடங்களில் இது போன்று அடுக்கத்தொடராய் கூச்சலிடுகிறார்.உதாரணத்திற்கு சற்று நேரம்.. சற்றுநேரம்..,யாரோ இருக்கிறார்கள்.. யாரோ இருக்கிறார்கள்………….அவை சிலநேரம் குழந்தை மொழி குதலையாகவும் சிலநேரம் கவிக்கணத்தின் கண்டுபிடிப்பாகவும் ஒலிக்கிறது.இக்கவிதை ஒரு குழந்தைக் குதூகலத்துடன் ஜெல்லி மீனே ஜெல்லி மீனே எனத் தொடங்குகிறது.ஆனால் முதல் வரியே ஒரு கையறுநிலையை எடுத்துவைக்கிறது.ஒரு மனிதன் தன் கண்களையும் காதுகளையும் உதிர்க்க விரும்புகிறான்.நம் சொந்தக் கருவிகளான அப்புலன்களின் மீது நினைவின் புகையும் அனுபவத்தின் தூசியும் படிந்திருப்பதாலாஅதனூடாக எல்லாமே பழையதாக நிலைகொண்டு வெறிப்பதாக மாறிவிட்டதாலாஅதனூடாக எல்லாமே பழையதாக நிலைகொண்டு வெறிப்பதாக மாறிவிட்டதாலாபழக்கதோஷத்தின் சுமை தாளாமலா அவன் தன் உறுப்புகளை இழக்கத் தவிக்கிறான்.இழந்து வாயும் வயிறுமாக எஞ்சுகிறான்.ஏற்கனவே சொன்னது போல் தேவதச்சன் எப்போதுமே மனிதனின் அறிவுத்தளவியக்கத்திற்கு பெரிய முக்கியத்துவம் அளிக்காதவர்.அவனை இன்னும் புலன்களின் இயக்கத்தின் மீது விழிப்பு கொண்டவனாய் ஆக்கமுயல்பவை அவரது கவிதைகள். அதனின்று சமூகச் சட்டகங்கள் திணிக்கும் வரையறைக்குள் இருந்து அவனை தப்புவிக்கமுயல்பவை.புலன்கள் பிரபஞ்சத்தை சந்திக்கும் புள்ளியே ஒரு கவிஞனாக தேவதச்சன் நிலைகொண்டுள்ள இடம்.அந்த இடத்தில் கிடைக்கப்பெறும் அனுபவங்களே அவரது கவிதைச் சேதிகள்.அவ்வனுபவத்தினூடான புதிர்களும் அற்புதங்களுமே வாசகமனத்திடம் அவர் கடத்தவிழைபவை.வாயும் வயிறுமாய் அந்த மனிதன் கடலுக்கடியில் மெல்ல நகர்ந்து செல்கிறான்.ஏன் கடலுக்கடியில்பழக்கதோஷத்தின் சுமை தாளாமலா அவன் தன் உறுப்புகளை இழக்கத் தவிக்கிறான்.இழந்து வாயும் வயிறுமாக எஞ்சுகிறான்.ஏற்கனவே சொன்னது போல் தேவதச்சன் எப்போதுமே மனிதனின் அறிவுத்தளவியக்கத்திற்கு பெரிய முக்கியத்துவம் அளிக்காதவர்.அவனை இன்னும் புலன்களின் இயக்கத்தின் மீது விழிப்பு கொண்டவனாய் ஆக்கமுயல்பவை அவரது கவிதைகள். அதனின்று சமூகச் சட்டகங்கள் திணிக்கும் வரையறைக்குள் இருந்து அவனை தப்புவிக்கமுயல்பவை.புலன்கள் பிரபஞ்சத்தை சந்திக்கும் புள்ளியே ஒரு கவிஞனாக தேவதச்சன் நிலைகொண்டுள்ள இடம்.அந்த இடத்தில் கிடைக்கப்பெறும் அனுபவங்களே அவரது கவிதைச் சேதிகள்.அவ்வனுபவத்தினூடான புதிர்களும் அற்புதங்களுமே வாசகமனத்திடம் அவர் கடத்தவிழைபவை.வாயும் வயிறுமாய் அந்த மனிதன் கடலுக்கடியில் மெல்ல நகர்ந்து செல்கிறான்.ஏன் கடலுக்கடியில்ஏனெனில் தரை நாம் புழங்கித் தேய்த்த ஒன்று. அதில் வாழ்வது என்பது அதில் நடப்பதைப் போலவே எந்த பிரத்யேக சுயவிழிப்பும் தேவையற்ற ஒன்று.அதனால் எந்தச் சிறுகிளர்ச்சியையும் எழுப்பாதவொன்று.மாறாக நீரடியில் வாழ விழிப்பு தேவை.நமைச் சூழ்ந்திருக்கும் பேரியற்கை பற்றிய ப��ரக்ஞை வேண்டும்.அத்தைகய சூழலில் நிகழும் உயிரியக்கமே வாழ்தல் எனச்சுட்ட தகுதியானதாகும்.இங்கு கடலை பரிணாம கதியில் நம் ஆதிவாழிடமாகவும் கருதி வாசிக்க இடமிருக்கிறது.ஆனால் அடுத்த வரியிலேயே தேவதச்சனுக்குள் இருக்கும் நடைமுறைவாதி விழித்துக்கொள்கிறான்.ஒரு மனிதன் ஜெல்லிமீனாக மாறிவிட்டாலும் அவன் கரைக்கு வரவேண்டியிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறார்.பிறகவன் கத்திக்கொண்டு வரும் மாலைச்சிறார்களிடம் அவர்களது விரல்களைக் கேட்கிறான்.மூளையையோ இதயத்தையோ அல்ல அவர்களது கண்களை நாசியை.இறந்தகாலம் பதியாத எதிர்காலம் தென்படாத அவர் தம் புலன்களை.அதன் மூலம் இந்நிலத்தை முடிவற்ற அற்புதங்கள் நிகழும் கணப்பெருவெளியாகக் காண்கிறான்.என்பதால் தானும் அவர்களோடு விளையாடத் தொடங்குகிறான்.எந்த காரணமும் நோக்கமும் அற்ற ஆனந்தத்தில் தன்னையே விளையாடுபவனாகவும் விளையாட்டுப் பொருளாகாவும் கொண்டு கூச்சலிடுகிறான் ஜெல்லி மீனே ஜெல்லி மீனே என்று.நிராதரவுடன் தொடங்கிய இக்கவிதை எதிர்பார்ப்பாக உருவெடுத்து எளிய சந்தோஷமாக மாறி கும்மாளமாக நிறைவடைகிறது.பொதுவாகவே குழந்தைகளுக்கான கவிதைகள் அல்லது பால்ய காலம் குறித்த கவிதைகள் வண்ணங்களாலும் வாசனைகளாலும் நிரம்பியிருப்பதைக் காணலாம்.ஏனெனில் அங்கு இன்னமும் அறிவின் இருட்கொடிகள் படரத்தொடங்கவில்லை.அங்கு புலன்கள் விரியத் திறந்திருக்கவேண்டும்.அவ்விடத்திற்குத் திரும்புவதற்கான வேட்கை தேவதச்சனின் மையச்செய்திகளில் ஒன்று.\nஒரு கவிதைசொல்லியாக பெண்களின் மீது தேவதச்சன் கொள்ளும் அக்கறை குறிப்பிடத்தக்கது..அவர்களது சின்ன சின்ன தருணங்களையும் துயரங்களையும் தன் கம்மிய குரலில் நிகழ்த்திக்காட்டும் பொழுது கண்முன்னே அழகியதொரு நீர்ச்சித்திரம் போல அவை அசைந்துகொண்டே இருக்கின்றன.உதாரணத்திற்கு யாருமற்ற நிழலில் உள்ள அழகான கவிதை ஒன்று:.\nகாலையில் எழுந்ததும் ஓய்வு பெறுவதற்கு\nஇன்னும் ஆறு ஆண்டுகள் உள்ளது என்று\nஅவள் கோலம் போட்ட வாசலில் இருளும்\nஒளியும் தனித்தனியே அருகில் மௌனமாய்\nஅமர்ந்திருந்தன.சின்ன வெளிச்சங்களில் காலை உணவை\nயாரும் நேரிலோ தொலைபேசியிலோ வாழ்த்துச்\nபிய்ந்து பிய்ந்து கிடக்கும் அன்றலர்ந்த தாமரை போல்\nஎதிர் சீட்டில் அமர்ந்திருக்கும் சிறுமி\nஇது போன்ற, விளக்கமே தேவையற்ற அம்மணக் கவிதைகளை நிறையவே எழுதியுள்ளார் தேவதச்சன்.’வாசற்பெருக்கி’’இரண்டாவது’’யாரும்’’பால்வடியும்’ ’காதல் உவகை’போன்ற பற்பல கவிதைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள்,சமைத்துக்கொண்டிருக்கும்,துணிதுவைக்கும் வண்டியோட்டிச் செல்லும்,பூக்கட்டும்,நீலப்படத்தில் சயனித்திருக்கும் என பெண்களின் பெரும்கூட்டமே உள்ளே இருக்கிறது.இதைத் தாண்டி நீ நீ என காதலிகள் வேறு.இவ்வளவு அக்கறையோடும் லயிப்போடும் பெண்களின் உலகை அணுகிய வேறொரு ஆண்கவிஞர் நவீனத் தமிழில் இல்லை என்றே படுகிறது.இத்தனைக்கு நடுவிலும் ஆச்சர்யமான விஷயம் பெண்ணுடலை அவர் கவிதைகள் தொடவேயில்லை என்பது.எப்போதும் விடிந்த்கொண்டிருக்கிறது தொகுதியில் தான் ‘உறக்கம்’ என்றொரு கவிதை இடம்பெற்றிருக்கிறது.அதிலும் ஒரு பெண் தன் ஆடையைத் தான் அவிழ்க்கிறாள்.தேவதச்சனின் தலைப்புகள் மிகப் பலவீனமானவை.பெரும்பாலும் அவை கவிதைகளின் தொடக்க வரிகள்.குறைந்தபட்சம், கவிதையை நினைவு வைத்துக்கொள்வதற்கும் அதை மீட்டு அனுபவிப்பதற்கும் ஆன ஒரு சாவியாகவாவது தலைப்பு இருக்கக்கூடும்.தேவதச்சனிடம் இது விஷயத்தில் பெரிய அலட்சியத்தைப் பார்க்கமுடிகிறது.அதனாலேயே அவரது கவிதைகளின் ’இடங்கள்’ நினைவுகூறப்படுகிறதே ஒழிய முழுக்கவிதைகளாக அல்ல.\nதேவதச்சனின் கவியுலகம் தொடர்ந்துவரும் தனித்த படிமங்களோ பிரத்யேகக் குறியீடுகளோ கொண்டதல்ல.சில கவிஞர்களின் உலகிற்குள் மீண்டும் மீண்டும் வரப்பெறும் தொடர் படிமங்கள் அக்கவிஞரின் அகவுலகை நெருங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு நின்றுவிடாது ஒட்டுமொத்த கவிதைகளையும் ஒரு நிலப்பரப்பாக தைப்பதற்கும் ஏதுவாக அமைவன.அது தவிர மானுடப் பொதுவாக சில குறியீடுகள் உள்ளன.அவை தொன்ம ரீதியான ஆதிப்படிங்களாக இருக்கலாம்.அல்லது கலை இலக்கியத்தால் தொடர்ந்த பயன்பாட்டுக்கு ஆட்ப்பட்டு பொதுக்குறியீடுகளானாவையாக இருக்கலாம்.(உ.ம் படகு,பற்வை)இவை போன்ற எந்த படிமங்களையும் தேவதச்சனிடத்தில் பார்ப்பதரிது.அதற்குக் காரணம் பொருட்களின் பொருட்தன்மைக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பது தான் என்று நம்புகிறேன்.பொருட்களின் இருப்பு குறித்த ஆழ்ந்த அக்கறை கொண்ட கவிஞர்களில் ஒருவரால் தானே ‘போய் வாருங்கள் உபயோகமற்ற பொருட்களே’ என உரிமையோடு விளிக்க முடியும்.ஏனெ��ில் அவர் ஈர்க்கப்பெறுவது கருத்துக்களுக்குப் பெரிய இடமில்லாத சாமான்யக் களத்தை நோக்கி.அங்கு பொருட்கள் அவசியமானவை.அதனால் அவற்றை பொருட்களாகவே நீடிக்கச்செய்துவிடுகிறார்.ஆயினும் சில தொடர்ந்து வரும் படிமங்களை நாம் பார்க்கவே செய்கிறோம்.அப்படியொரு குறியீடாக வருவது ’அடையாள அட்டை’.தேவதச்சன் மனிதனை ஒரு உயிரியல் வகையினமாக மிஞ்சிப் போனால் ஒரு மானுடப் பொதுமை எனும் கருத்தின் அடியில் வரும் திரல்தொகுதியாகவே காணவிரும்புகிறார்.அதைத் தாண்டி மேலதிகமாக அவன் மேல் சுமத்தப் பெறும் எந்த அடையாள வில்லைகளையும் அவர் எதிர்மறையாகவே அணுகுகிறார்.அவற்றை, மாட்டிச்சுமக்கிவியலாத அளவிற்கு பெருங்கனம் கொண்ட அட்டைகளாகக் கருதுகிறார்.அவற்றை மனித இயல்பூக்கத்திற்கு தடையாக இருப்பதாகவே எண்ணுகிறார்.உயிரோடு இருப்பது எனும் கவிதையில் எழுதுகிறார்:\nயாருமற்ற நிழல் தொகுப்பிலிள்ள ’என் எறும்பு’ கவிதையில் ரயில் இருக்கையின் பின்னே கவிதைசொல்லியின் கூடவே பயணித்தபடி வரும் எறும்பைப் பார்த்து ‘அதைக் கேட்காமலேயே அதன்மேல்/விழுந்திருக்கிறது கருப்புநிறம்/என் மேல் விழுந்த அடையாள அட்டைகளைப் போல’ என்கிறார்.எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுப்பில் ஓரிடத்தில் சொல்கிறார் ‘பகலுக்குத் தேவை/வெவ்வேறு பூட்டுகள்/வெவ்வேறு வகை ரூபாய்த்தாள்கள்/லேமினேசன்செய்த/அடையாள அட்டை.’ அடையாளங்களைச் சமூகம் வழங்கிய காலாவதியான கவசங்களாகவும் சமயத்தில் அவையே ஆயுதங்களாகவும் மாறும் துர்ச்சாத்தியமாகவே பார்க்கமுடிகிறது இக்கவிதைகளில்.உதாரணத்திற்கு ‘நிழல்’ கவிதையில் ஒரு உடைந்த சிலைக்கு இருபுறமும் இரண்டு சமூகத்தினரும், அரசும், காவல்துறையும் நின்றிருக்க ஒரு மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி தேசங்களிலிருந்து வெளிவரமுடியாத தன் நிழலை வெறித்தபடி பறந்து கடக்கிறது.ஆயினும் அவரது ஒரு அபாரமான பழைய கவிதையில் இதற்கான மறுவினையை வாசிக்கமுடிகிறது.எப்பவாவது ஒரு/கொக்கு பறக்கும் நகரத்தின் மேலே/என்/கவசமும் வாளும்/உருகி ஓடும்/ஊருக்கு வெளியே’. இந்தத் தொடர்பில் வைத்து வாசிக்கத் தகுந்த ஒரு மகத்தான கவிதை ஹேம்ஸ் எனும் காற்று தொகுதியில் உள்ளது.\nசாலையில் நட்டநடுவில் கிடக்கிறது ரகசியக்கல்\nஅதன் மேல் காலை வைத்தபடி நிற்கிறான்\nஎன் கண்கள் ஒவ்வொரு நாளும்,ஓரிரு முறையாவது\nஒரு பெயரும் குறிக்கப்படவில்லை அச்\nஒரு சின்ன பலூனைப் போல\nஇதைப் போலவே மணல் என்ற குறியீடும் இதனோடு தொடர்புடைய தொடர்ந்து காணக்கிடைக்கக் கூடிய ஒன்று.எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுதியில் மணல்துகள் எனும் கவிதையில் கடற்கரை மேடைக்கு எதிரே காற்று பலமாக வீச எழுந்து பறக்கத் தொடங்குகிறது ‘மாபெரும் மணல்வெளி அல்ல/மணல் துகள்கள்/சின்னஞ்சிறு மணல் துகள்கள்/தன்னந்தனியாய்/தனித்தனியாய்’.\nபொதுவாகவே தேவதச்சன் கவிதைகள் அரசியல் சார்பற்றவையாகவே நம்பப்பட்டு வருகிறது.தவிர தத்துவார்த்தக் கவிஞர் என்ற அடைமொழி ஏதோ ஒரு தொன்மம் போல பெரும்பாலும் ஏற்கப்பட்டுவிட்டது.ஆனால் தேவதச்சன் தனக்கென்று வலுவான கருத்தியல் கொண்ட கவிஞராகவே தொடக்கம் முதல் இருந்துவந்துள்ளார்.வரலாற்றின் பெருநிகழ்வுகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்து அவற்றை பேசுபொருளாக மாற்றவில்லையே ஒழிய உள்ளார்ந்த அதன் அடிநீரோட்டகளுக்கு அவர் தனது நிலைப்பாட்டில் நின்றபடி பதிலளிக்கவே செய்துள்ளார்.தவிர தொடக்கம் முதலே இந்தக் குற்றச்சாட்டின் பால் அக்கறை உடையவராகவும் இருந்துவந்திருக்கிறார் என்பதை அவரது கவிதைகளை முழுமையாக படிக்கநேர்ந்த வாசகன் கண்டுகொள்ளக்கூடும்\nதேவதச்சனின் கருத்தியல் நிலைப்பாடு சரியா தவறா என்பது விவாதத்திற்குரிய விஷயம்.ஆனால் தேவதச்சன் அரசியலை முழுமுற்றாக மறுதலித்துவிடவில்லை என்றே தோன்றுகிறது.இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும் ’கவிதைக்குள் அரசியல்’ என்பது விரிவான உரையாடலுக்கும் விவாதத்திற்கும் உரிய பிரச்சனை. இது அடிப்படையில் அறவியல் சார்ந்த கேள்வி என்றே கருதுகிறேன்.ஒரு வரலாற்றுச் சம்பவத்தையோ விவகாரத்தையோ உபபிரதியாகக் கொண்டிலங்கும் கவிதைகள் மட்டுமே ’அரசியல் கவிதைகள்’எனும் வகைமைக்குள் அடங்குபவை என வைத்துக்கொள்ளலாம்.இதுபோக, அடிப்படையில் சிறியதொரு விமர்சனச் சைகையை(அது எதன் மேலான விமர்சனமாக இருந்தாலும் சரி) மேற்கொள்கிற கவிதையைக் கூட அரசியல் பொருத்தப்பாடு கொண்ட படைப்பு எனக் கொள்ள முடியும்.ஏனெனில் தான் வாழும் உலகில் உள்ள ஏதோவொரு குறைபாட்டை/காயத்தைப் பார்த்துதான் கலை பேசத்தொடங்குகிறது.அதனால் தான், எல்லாமே சுமூகமாய்ப் போன உலகில் கலைஞனுக்குப் பெரிய இடமிருக்காது என்றெண்ணினார�� தார்க்கோவ்ஸ்கி.கொஞ்சம் பழைய மேற்கோள் தான் என்ற போதும் இன்னும் செல்லுபடி ஆகக்கூடியது என நம்புவது:கலை,அடிப்படையில்,வாழ்வின் மீதான விமர்சனமே.அது சமூக நிறுவனிங்களின் மீதோ சமகாலத்தைய மனப்போக்கின் மீதோ நேரடியாகவோ மறைமுகமாகவோ எப்படி வேண்டுமானாலும் எந்த விகிதத்தில் வேண்டுமானாலும் அமையலாம்.இந்த வழியில் சென்றால் இப்படிச் சொல்லலாம்:மனித இனத்தின் மீது அக்கறையுள்ள எந்தக் கலைஞனும் அரசியல் பொருத்தப்பாடுள்ள படைப்பையே கொடுக்கமுடியும்.இன்னும் சொல்வதென்றால் தான் வாழும் உலகின் மீதான அத்தகைய அக்கறையே கலையின் அரசியல் பொருத்தப்பாடு எனவும் கூறமுடியும்.இப்படிக் கூறுவதாலேயே அரசியல் கவிதை எனும் வகைமை இருப்பதை மறுப்பதாகாது என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.மற்றபடி பிரதியின் கருத்தியல் சார்பைக் கண்டறிந்து அதில் முரண்படுவது விமர்சிப்பது என்பதை எல்லாம் தவிர்க்கக்கூடாத சமூகவாசிப்பின் ஓர் அங்கமாகவே எண்ணமுடியும்.\nவரிசைக் கிரமமாக வாசிக்கும்பொழுது மெதுமெதுவாக அவர் நெகிழ்வையும் அப்பட்டமான எளிமையையும் நோக்கிச்செல்வதையும் காணமுடிகிறது.ஏமாற்றும் எளிமையெல்லாம் இல்லை.உள்ளபடியே அவை எளிய கவிதைகள் தாம்.கவிதையின் கண்டடைதல் மிக எளிய உண்மையாக இருக்கமுடியாது என்று கூறமுடியுமா என்னஎப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுப்பில் 31/8/2013 மாலை 5: 10 எனத் தலைப்பிடப்பட்ட கவிதை\nஇந்த ஒன்பது சின்ன வரிகளுக்கிடையே பகிரப்படுவது அது சொல்லப்படும் தொனியும் ஒரு எளிய வியப்பும் தான்.அதற்கு மேல் எந்த மறைபொருளோ தேடிச்சென்றடைய வேண்டிய ஆழ்ரகசியங்களோ இல்லை.தவிர இவை எந்த உத்திகளையும் கவிதைக் கருவிகளையும் பயன்படுத்த எத்தனிப்பதில்லை.அந்த ஒன்பது வரிகளுக்கு கீழுள்ள வெற்றிடத்தில் மோதியும் வாசகனின் ஞாபக வரைபடத்தில் எதிரொலித்துமே இவை அனுபவம் கொள்கின்றன.\nதேவதச்சனின் பிந்தய கவிதைகளை வாசிக்கையில் அவற்றை எடையற்றமையை நோக்கிய பயணமாகவே காண்கிறேன் நான்.கூடவே கொஞ்சம் குறும்புத்தனமும் ஒருவகை அலட்சிய மனோபாவமும் சேர்ந்துகொள்கிறது.அது ’நகத்தை நகத்தைக் கடிக்கும் பெண்ணே என் அகத்தையும் சேர்த்துக் கடிக்கிறாயே’ என்று எழுதச்செய்கிறது.இதற்குள்ளே பெரிய பிரபஞ்ச ரகசியங்களோ ஞானமறைத்தீற்றல்களோ இல்லை என்றே நான் நம்புகிறேன்.சின்ன இசைமையுடன் கூடிய ஒரு சீண்டல் அவ்வளவு தான்.உண்மையில் விளையாட்டுத் தனமான, வேண்டுமென்றே அர்த்தத்தை கேலிக்கூத்தாக்கும், அதன் மூலம் கவிதையைத் தரையிறக்கும் கவிதைகளை நிறைய கவிஞர்களிடத்து நாம் காணமுடியும்.வரிகளை தோரணம் போல வளைத்துக்கட்டுவது,ஒத்தொலிக்கக்கூடிய வரிகளை தாந்தோன்றித்தனமாக அடுக்கிப் பார்ப்பது செய்தித்தாள் விளம்பரங்களை வெட்டி ஒட்டுவது என எவ்வளவு சேட்டைகளை முன்னோடிக் கவிஞர்கள் பண்ணியிருக்கிறார்கள்.(சட்டென்று நினைவுக்கு வருவது நகுலனின் சூசிப்பெண்ணே ரோஸாப்பூவே,e.e.cummings,William carlos Williams)இவை தவிர்த்து மேற்கில் சிறுசிறு கவிதைக்குழுக்கள் கட்டுடைத்து மாட்டும், ’பின்நவீனக் கவிதைகள்’ என பிரசுரிக்கப்படும் விசித்திரங்களையும் காணமுடிகிறது.என்னளவில் கவிதையில் எல்லா விளையாட்டுக்கும் இடமிருப்பதாகவே நம்புகிறேன்.அவை வாசகனிடம் எதனை எதிர்பார்க்கின்றன என்பது வேறுவிஷயம்.ஆனால் ஒரு கவிஞனாக அவற்றை எழுதுவதற்கான சுதந்திரம் கவிதையே தருகிற ஒன்று தான்.\nதேவதச்சனின் பிந்தய கவிதைகளில் நாம் காணக்கூடிய இன்னொரு அம்சம் அவை முதிய மனதொன்றின் ஒப்புதல்களாக உள்ளன.பொதுவாகவே தேவதச்சன் வயதேறுதல் குறித்த மிகுந்த பிரக்ஞை கொண்ட கவிஞர்.பிள்ளைப் பிராயம் பற்றிய கவிதைகள் எழுதிய அவரே நடுவயது குறித்தும் முதுமைக்குள் நுழைவதைப் பற்றியும் மிக ஆச்சர்யமூட்டும் கவிதைகளை எழுதியுள்ளார்.ஏனெனில் பொதுவாக இதுபோன்ற குறிப்பிட்ட அகத்தருணங்கள் கவிதைகளுக்குள் பெரிதாக நுழைந்ததில்லை.பிள்ளைகள் முன்பும் அரசின் புதிய விதிகளின் முன்னிலையிலும் தலைகுனிந்து நிற்கும் ஒருவன், பள்ளிவிட்டு செல்லும் சிறார்களை பார்த்து கையசைக்கும் திரும்பமுடியாத முதுமையின் பாதையில் செல்லும் லோடுமேன்,பழைய புகைப்படமென சட்டமிடப்பட்ட தலைநரைத்த அக்காவும் தம்பியும்.இவர்களை மற்ற கவிதைகளுல் காண்பதற்கு பெரிய வாய்ப்பொன்றுமில்லைஇத்தகைய கவிதைகளுல் ஒன்றான ’நாற்பது வயதில்’ கவிதையில் ஒரு மகத்தான படிமத்தை தீட்டிக்காட்டுகிறார்.என்றென்றும் அது காலவோட்டத்தினூடே வாழநேர்ந்த மனித உடலின் வரைவெல்லைகளைச் சுட்டிக்காட்டியபடி நிற்கும்:\nநாற்பது வயதில் நீ நுழையும் போது\nமனிதனைப் பொதுவாகவே தேவதச்சன் ஒரு அறிவார்த்தத்தை சாரமாகக் கொண்ட ஜீவியாக ���ற்கவிரும்பவதில்லை.வானத்தை கோள்களின் மொழியாலோ கொடிகளின் மொழியாலோ அல்ல இமைகளின் மொழியால் படிக்கும் ஒருவராகவே தன்னை இனங்காண்கிறார்.ஆதலால் தான் மனிதவுடலின் உயிரியல் வரையறைகளின் மீது கவனம் கொள்கிறார் எனப்படுகிறது.அதனால் தானோ என்னவோ காலவோட்டத்தின் ஊடாக மனிதஉடலும் மனமும் அடையும் மாற்றங்களை மிக உன்னிப்பாக கவனப்படுத்துகிறார் போல.மிகக் குறிப்பாக முதுமையின் அனுபவத்தையும் அதன் தவிர்க்கமுடியாத நிராதரவான நிலையையும் வெளிப்படையாக பதிவுசெய்த தமிழ்க்கவிஞர் பிறிதொருவர் இல்லை என்றே சொல்லலாம்.பிந்தய அநேக கவிதைகளில் அவை முதுமை பற்றியனவாக இல்லாதபோதும் அவற்றின் கவிதைசொல்லியின் குரல் நடைமுறை விவேகத்தை முன்வைக்கும் வாழ்ந்துதோய்ந்த ஒரு வயசாளியின் குரல் அல்லது சிறுபையனின் குரல். .எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது தொகுதியில் சிலுசிலு என்றொரு கவிதை\nஎன் வீட்டு காம்பவுண்டு சுவரில்/செம்மாந்து/நிற்கும்/கொக்கின்.வெண்ரோமங்கள்/சிலுசிலு/ வென்று/காற்றில் அசைகின்றன/நினைவின் வலிகள்/சிலுசிலுவென அசையும் நான்/ஸ்தம்பித்து நிற்கிறேன்/சின்னஞ்சிறு வயதில்/பதில் சொல்ல முடியாத/கேள்விகளாய் கேட்கும்/என் மகள் துணைவனோடு/விடைபெற்றுச் சென்றுவிட்டாள்/ரொம்ப நாளாய் போன் கூட இல்லை/இதோ/மெல்ல எழுந்து பறக்கத் தொடங்குகிறது/வெண்மௌனம்/எவ்வித ஓசையுமற்ற அது/மறைகையில்/மறையாதிருக்கிறது வீடெங்கும்/சிலு சிலு நிசப்தம்\nஒரு செவ்வியல் சித்திரம் போன்ற இக்கவிதையில் யாதொரு உத்தியுமில்லை.உள்ளடங்கிய ஸ்தாயியில்,ஒருவிதத்தில் சத்தம்போட்டு பேசவியலாத ஒரு தகப்பனின் குரலில் பேசும் இக்கவிதையில் பூடகத்தளங்கள் ஏதுமில்லை.ஆனாலும் இந்தக் கவிதை தன் நோக்கத்தை நிறைவேற்றுகிறது.தர்க்கமுறிவுகள் மீதான மோகமும் அனுபவத்தின் மீபொருண்மைத் தளத்தின் மீதான ஆர்வமும் குறைந்து மனித உறவுகள்(நீ கவிதைகள் கூடியிருப்பதைச் சுட்டலாம்)மீதும் அனுபவத்தின் உடனடித்தன்மை மீதும் லயிக்கின்றன பிந்தய கவிதைகள்.நவீனக் கவிமொழியின் மீது தாக்கம் செலுத்துவதோடு மட்டுமின்றி ஒரு கவிஞனாக அவர் எந்த தத்துவ/நிலைப்பாட்டுப் பிடிவாதமுமின்றி கவிதை வடிவம் நிமித்தமாகவோ அல்லது தனது வாழ்வின் அணுகுமுறை நிமித்தமாக அவர் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிவந்திருப���பதை எவரும் கண்டுகொள்ளக்கூடும்.\n’பொற்கனம்’ என்ற கவிதையில்,முதுமையை அதன் இயலாமைகளோடு ஏற்றுக்கொண்டு அது வழங்கும் தருணங்களை குழந்தமையின் குதூகலத்தோடு பேசுகிறார்.’நான் இப்போது மூப்பைக் கடந்தவன்,சின்னஞ்/சிறு குழந்தையைப் போல./யாராவது என்னை லேசாக விராலால் தொட்டால் போதும்/எனக்குள்/சுடர்கிறது ஒரு பொற்கணம்/இப்போது நான் அணிந்திருக்கும் பழைய ஆடைகளுக்குள்/ஏமாற்றுவதற்கு யாரும் இல்லை…………………’\nவீடு என்ற குறியீடு பழந்தமிழ்க்கவிதைகளில் அதன் நேரடி அர்த்தத்திலும் நவீனக் கவிதைகளில் குறியீட்டு அர்த்ததிலும் பெரிதாக காணக்கிடைக்கிற ஒன்று.நம் கலாச்சாரத்தின் மிக அடிப்படையான வாழ்வியல் நோக்கங்களில் ஒன்றாக வழிமொழியப்பட்டு வந்துள்ள ஒன்று.நவீனக் கவிதையிலும் இது ஆன்மிகப்பேற்றை சென்றடைகிற ஒரு சேரிடமாகக் சுட்டப்பட்டே வந்துள்ளது.ஆனால் தேவதச்சனின் வீடு இது அல்ல.(நிசப்தம் நிசப்தமாக)அவரது வீடு சத்தங்களால் கட்டப்பட்டிருக்கிறது.அங்கு கிழக்குமூலையில் அடுப்பில் நீலநிற ஜ்வாலை விழித்தெழுகிறது,நோயாளிகள் தொட்டுத் தூக்கப்படுகிறார்கள்.கொல்லைச்செடியிடம் பேசுபவர்களும், கண்ணாடித் தனிமையில் முணுமுணுப்புவர்களும்,திறக்கவராத சைக்கிள் பூட்டைத் திட்டுபவர்களும் அதில் குடியிருக்கிறார்கள்.வானவில் என்றொரு அழகான கவிதையில் எழுதுகிறார் ‘தோன்றித் தோன்றி மறையும் சாலைகளாக/வளைந்திருக்கும்/வானவில்லுக்குள்ளே/இருக்கிறது என் ஊர்/என் வீடு/எப்போதும்/கதவுகள் மூடியிருக்கும்/சின்னஞ்சிறிய வீடு.’ என்று.இன்னொரு கவிதையில் அக்கதவைகளைத் திறந்து பார்க்கிறார்\nபின் கதவைத் திறந்து பார்க்கிறேன்,வீட்டிற்கு\nஅப்பால் வேறு எதுவும் இல்லை\nகலைகள் எப்போதுமே இதைத் தாண்டிய இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை நம்பியே வந்துள்ளது.சிலர் அப்படியொரு மகாநியதி இருப்பதாக ,வேறு சிலர் அப்படியொரு பொன்னுலகம் இருப்பதாக நம்பிவந்துள்ளனர்.வேறுசிலரும் உள்ளனர்.அவர்களும் இந்த இன்னொரு உலகத்தை நம்பவே செய்கின்றனர்.ஆயினும் அவர்கள் சொல்கிறார்கள்:ஆனால் அந்த உலகம் வேறெங்கும் இல்லை.இங்கு தான் இருக்கிறது.இன்னும் துல்லியமாகச் சொல்வதாயின் அந்த உலகம் இதுதான்.அதனால் தான் ’தேவதச்சம்’ கவிதை அப்படியே முடியவில்லை.இறுதியில் அந்த விசித்திர ஜந்து வெற்��ு வெளியில் மறைந்துவிடவுமில்லை.கவிதை நீள்கிறது இப்படியாக\nபால் குடிக்கவும்,குடிக்கப் பால் தரவும்\nஇந்த விநோதமான உயிரும் பால் குடிக்கவேண்டும் பால் கொடுக்கவேண்டும்.ஏனெனில் அதுவும் இந்த மண்ணைச் சேர்ந்தது தான்.என்பதால் தான் தேவதச்சனின் சின்னஞ்சிறிய வீடு செங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டது.சப்தத்தாலும் நிசப்தத்தாலும் ஆனது.அது மண்ணில் காலூன்றி நிற்கிறது.கூட அதன் கூரையில் மாட்டப்பட்டு பறந்தபடி இருக்கிறது ‘நீலநிற பலூன்’ ஒன்று.அதை அசைப்பது காற்று.அதனுள்ளும் புறமும் நிரம்பியிருக்கும் பெருங்காற்று.\n(எருக்கலைஉவா நடத்திய கவிதை விமர்சன நிகழ்வில் வாசிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை)\nதேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் தொடங்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள். வழக்கம்போல ராஜஸ்தான் பவனில் தங்குமிடம் ஏற்பாடாகியிருக்கிறது.\nநண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். முன்பதிவுசெய்பவர்கள் முன்னரே செய்துகொள்வதற்காகவே இவ்வறிவிப்பு. நிகழ்ச்சிநிரல் சிலநாட்களில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்படும்\nதேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டுள்ளது\nதேவதச்சன் சில கவிதைகள் அழியாச்சுடர்களில்\nதேவதச்சன் கவிதைகள் ஆங்கிலத்தில் பதாகை இதழில்\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nTags: ‘தேவதச்சம்’ - 2, சபரிநாதன்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-14\nவெண்முரசு கலந்துரையாடல் : சென்னை - ஜூலை 2016\nவெங்கட் சாமிநாதன் - கடிதங்கள்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kavithaiintamil.com/tamil-status/", "date_download": "2020-06-04T09:01:32Z", "digest": "sha1:CB35V5YRHF3V3UU3MC4RHRHMEWSAYPSZ", "length": 20559, "nlines": 111, "source_domain": "www.kavithaiintamil.com", "title": "Tamil Status For WhatsApp DP Profile Images Download", "raw_content": "\nஎன் அன்பான இரக்கத்தை நீங்கள் காட்டிய ஒரு நிலமான மென்மையான உணர்ச்சியுடன் நான் அங்கும் இங்கும் அலைந்தேன். உலகம் வேறுபட்டது, ஆனாலும் நாம் ஒன்றாகிவிடுகிறோம், எங்கள் விண்மீன்கள் மழையின் மகிழ்ச்சி. நீங்கள் இப்போது எங்கு செல்கிறீர்கள் என்பது என் பக்கத்திலிருந்து வேறுபட்டது. நீங்கள் எவ்வளவு காட்ட முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.\nமன்மதன் சிறகு மற்றும் அவர் கூறினார், அவரது நாடு, எனவே, என் காதல், என் பூமியை மாற்றுகிறது, ஆனால் அவர் பூமியை மாற்றுகிறார், அல்லது அவர் வானத்தை மாற்றுகிறார், ஆனாலும், நான் அவரை நேசிக்கும் வரை நான் இறக்கவில்லை\nஅவரது சைகை, வேகம் மற்றும் புன்னகை, அவரது ஞானம், அவரது குரல் என் இதயத்தின் அழிவுகள், என் இதயத்தின் தடிப்புகள், ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, இன்னும் நான் இறக்கும் வரை அவரை ந��சிப்பேன்.\nஒரு அழகான மற்றும் கனிவான பெண், என் மனதை மகிழ்விக்கும் ஒரு முகம் இருந்ததில்லை, நான் அவள் சென்றதைக் கண்டேன், ஆனால் அவள் இறந்த பிறகு நான் அவளை நேசிப்பேன்.\nஒரு கையுறை சுற்றி. சூரியன் பின்னால் மாஸ்டர் தலைமையில், கடலின் சகோதரர்கள் ஒன்றாக, இறுதியில், நடிகர்களால் மட்டும் சிக்கிக் கொள்ளாமல், பிரகாசிக்கும் ஓம் மீது ஆத்மா விழித்துக்கொண்டது. தேவதை எல்லா.\nஇடங்களிலிருந்தும் நன்றாக கீழே விழுந்தது, உங்கள் கண்கள் எரியும் கர்ஜனையுடன் முணுமுணுத்தன, என் வாழ்க்கையில் மீண்டும் உங்கள் காதலுக்குள் நுழைந்தன, இந்த நேரத்தில் நான் ஒரு தூய வெள்ளை புறாவைக் கண்டேன்.\nஒரு கண் பிடித்தது, ஆனால் ஆர்வம் நீடித்தது, அவருடைய ஆத்மா என்னால் கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆழமாக இருந்தது, இவ்வளவு தூய்மை, உள் பயணம், அவர் என்னை கவனித்துக்கொண்டார், மிகவும் தூய்மையான அன்பு, அவர் எனக்கு வழியைக் காட்டினார். வாழ்க்கை ஒரு அசாதாரண வழியில்.\nஉருண்டது, குகைகளில் தனிமையான திபெத்திய ஆசிரியர், சாஸ்திரக் கடவுளை ஒரு காலத்திற்கு மறைத்து விவரித்தார், உங்கள் சகோதரர் சோகால் என்னை வழியில் அழைத்துச் சென்றார்.\nஇரண்டு மணிநேர நீச்சல், அன்பின் கடலில், ஓடும் மில்லியன் ஆயுட்காலம்\nஉண்மையான அன்பு கோரவோ பிணைக்கவோ பிணைக்கவோ இல்லை, உண்மையான அன்பு மென்மையான கைகளால்.\nஉண்மையான அன்பு என்பது ஒரு புனிதமான ஒளி, அது எல்லா நித்தியத்திற்கும் எரியும், மேலும் அதன் சிறப்பு பிரகாசத்தை குறைக்கவோ அல்லது அதன் தலைவிதியை மாற்றவோ யாராலும் முடியாது. உண்மையான காதல் மென்மையாக பேசுகிறது மற்றும் மென்மையான காதுகளால் கேட்கிறது, உண்மையான காதல் திறந்த இதயத்துடன் கொடுக்கிறது மற்றும் உண்மையான காதல் பயத்தை வென்றது.\nநாங்கள் பெரியவர்கள் என்று கண்ணாடி சொல்லும்போது நீங்கள் என் தோளில் அழலாம். நீங்கள் அழகை வளர்த்துக் கொள்வதற்காக நான் உன்னைப் பிடிப்பேன், மேலும் நீங்கள் என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்வேன். நாங்கள் ஒன்றாக இருப்போம், நான் இங்கே இருப்பேன். நான் அளித்த வாக்குறுதிகள் மற்றும் நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிகளுக்கு ஏற்ப நான் வாழ்வேன். நான் இங்கே இருப்பேன்.\nபருவத்தின் மாற்றத்தை உறுதி செய்வதற்காக எங்கள் வாழ்நாள் பல ஆண்டுகளாக கட்���ப்பட்டது என்பதை உறுதிப்படுத்த, நான் இங்கே இருப்பேன்.\nநீங்கள் அமைதியாக உணரும்போது, ​​உங்கள் மனதைப் பேச வேண்டியிருக்கும் போது, ​​நான் கேட்பேன். வெற்றி, தோல்வி மற்றும் முயற்சி மூலம் நாங்கள் ஒன்றாக இருப்போம், நான் இங்கே இருப்பேன். நீங்கள் காலையில் எழுந்தால், எதிர்காலம் தெளிவாக தெரியவில்லை என்றால், நான் இங்கே இருப்பேன்.\nசூரியன் காட்டவில்லை என்றால் நீங்கள் காலையில் எழுந்தால், நான் இங்கே இருப்பேன். இருட்டில் நாம் அன்பின் பார்வையை இழந்தால், என் கையைப் பிடித்து, பயப்படாவிட்டால், நான் இங்கே இருப்பேன்.\nகாதல் அதன் நான்கு சுவர்களைக் கட்டியெழுப்பலாம் மற்றும் பனிக்கட்டி காற்று மற்றும் கண்மூடித்தனமான சதுரங்கள் மூலம் அதன் சிறிய அறையை சூடாக்க முடியும், காதல் மலரலாம்.\nயதார்த்தம் பெரும்பாலும் மேகமூட்டமாக இருக்கிறது, ஆனால் காதல் ஒரு மலையின் உச்சியில் உள்ள ஒரு கண்ணாடி வீட்டினுள் வாழ்கிறது, அடுத்த உலகம்.\nநாம் பிரிக்க வேண்டியிருந்தாலும், எந்தவொரு பருவத்தையும் நிர்வகிக்க நாம் எப்போதும் ஒன்றாக இருப்போம், மனதிலும் இதயத்திலும் போதுமான அளவு நெருக்கமாக இருப்போம்.\nஉங்கள் கண்களில் நீங்கள் பிரதிபலிக்கப்படுவதால், காற்று மாயத்தை மாயமாக்குகிறது, இது உங்கள் தொடர்பில் உள்ளது, இறுக்கமாக இல்லை, எங்கள் உலகம் நம்மைச் சுற்றியே இருக்கிறது, உங்கள் அழகு, உங்கள்.\nபொன்னிற முடி பற்றி மட்டுமே எனக்குத் தெரியாது. பூட்டுகள் என் உடலுடன் உங்களைத் தொடலாம், என் இதயத்தைத் தொடும்படி செய்ய, வாழ்நாள் முழுவதும் ஒன்றாக கனவு காண, நாங்கள் ஒருபோதும் பிரிந்து இருக்க மாட்டோம்.\nஆனால் உங்கள் நித்திய வெப்பம் மங்காது, உங்களுக்கு அந்த நியாயமும் இருக்காது. நான் பார்க்க முடியும், அது நீண்ட நேரம் நீடிக்கும், அது உங்களுக்கு உயிர் தருகிறது.\nஅரிதாகவே சொர்க்கத்தின் கண் சூடாக இருக்கிறது, பெரும்பாலும் அது தங்க நிறம் மங்கலாக இருக்கும்; நியாயமானது ஒவ்வொரு முறையும், தற்செயலாக அல்லது இயற்கையின் மாறும் போக்கின்றி விழுகிறது.\nகரடுமுரடான காற்று மே மாதத்தின் அன்பான மொட்டுகளை அசைக்கிறது, மேலும் கோடைகால குத்தகைகள் அனைத்தும் மிகக் குறைவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/16773/", "date_download": "2020-06-04T09:05:59Z", "digest": "sha1:C7XCWFRUCSJ6PKDSUAHDUWV6WFW4MBZU", "length": 25630, "nlines": 68, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஏவப்படும் சிபிஐ: நம்பகத்தன்மையை இழக்கும் மோடி! – Savukku", "raw_content": "\nஏவப்படும் சிபிஐ: நம்பகத்தன்மையை இழக்கும் மோடி\nவழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கம் ஏதுமின்றி, விசாரணை அமைப்புகளை வெளிப்படையாகவே அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திவருவது, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுகிறது.\nகொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எதிராக சிபிஐ நடவடிக்கை மேற்கொள்ள முற்பட்ட தருணமும் அணுகுமுறையும் சற்றே சந்தேகத்துக்கு உரியது. இது, 16ஆவது நுற்றாண்டின் இத்தாலிய ராஜதந்திரியும், அரசியல் சிந்தனையாளருமான மாக்கியவல்லியின் அரசியல் வழிகாட்டுதலை அப்படியே பின்பற்றியதுபோன்ற சம்பவம். ஆம், ‘வஞ்சகத்தையும் நேர்மையின்மையையும் சக்திவாய்ந்த கருவிகளாகப் பயன்படுத்துவது, யதார்த்த அரசியலில் மிகவும் சாதாரணம்’ என்று அவர்தான் சொன்னார்.\nஇந்தத் தத்துவத்தை இன்று நேற்று அல்ல, 2014இல் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்தே மிகச் சிறப்பாகக் கடைப்பிடித்துவருகிறது மோடி அரசு. குறிப்பாக, இந்த அரசியல் முறையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதால் பலவீனமடைந்துள்ள பிரதமர் அலுவலகம் இப்போது பாதகமான விளைவுகளை அறுவடை செய்துவருகிறது.\nஆளும் அரசு இத்தகைய மழுங்கலான கருவிகளைக் கொண்டு மிரட்டுவதன் எதிரொலியாக, எதிர்க்கட்சிகள் இன்று ஒன்றுபட்டு நிற்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனினும்கூட சிபிஐ, அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரித் துறையை அரசியல் அழுத்தங்களுக்கான கருவிகளாக அதிகப்படியாகப் பயன்படுத்துவதை நரேந்திர மோடி, அமித் ஷா, அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய மூவர் குழு தொடர்ந்தவண்ணமே இருக்கிறது. இதில் சுவைமிகு அம்சம் என்னவென்றால், மோடி 2014இல் அளித்த வாக்குறுதியின்படி, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதையுமே தர்க்க ரீதியாக முடிவுக்குக் கொண்டுவரக் கூடாது என்பதில் தெளிவுடன் இருப்பதுதான்.\nஅரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்குகளை உடனடியாக முடித்திட விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மக்களிடம் மோடி உறுதியளித்தார். தேர்தல் நிதி முறையைத் தூய்மைப்படுத்தும் வகையில் வலுவான லோக்பால் கொண்டுவரப்படும் என்றும் அவர் வாக்குறுதி தந்தார். இவற்றில் எதையும் ��ெய்யக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், இந்த வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளியாகளாகவோ அல்லது நிரபராதிகளாகவோ ஆகிவிட்டால் சிபிஐ, வருமான வரித் துறை ஆகியவற்றை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முடியாமல் போயிவிடுமே. தன் அரசுக்கு இப்படி ஓர் இழப்பு நேர்ந்துவிடக் கூடாது என்பதால்தான் ஒரு விரைவு நீதிமன்றத்தை அமைக்கக்கூட மோடி முனைப்பு காட்டவில்லை.\nஅதேபோன்றதுதான் அயோத்தியில் ராமர் கோயில் விவகாரமும். இதுவும் முடிவுக்கு வந்துவிட்டால், அரசியல் செய்ய முடியாமல் போய்விடும். எனவே, இந்த விவகாரத்தில் உக்கிரத்தன்மைக் குறையாமல் பார்த்துக்கொள்ளும் மோடியும் அமித் ஷாவும், தேவையான தருணங்களில் மட்டும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்வதில் கவனம் கொண்டுள்ளனர்.\nமோடி அரசு செய்வது எந்த ஒரு சாமானியக் குடிமகனாலும் புரிந்துகொள்ளக்கூடிய வெளிப்படையான வியூகம்தான். உண்மையில், விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வருவதை இந்த அரசு மிகவும் வெளிப்படையாகவே காட்டிக்கொள்கிறது. இதனால், மனசாட்சி மிக்க நேர்மையான அதிகாரிகள் கிளர்ந்தெழக்கூடிய வகையிலான பின்விளைவுகளும் ஏற்படும். இதைத்தான் சமீப காலமாக சிபிஐயில் அதிக அளவிலும், அமலாக்கப் பிரிவில் ஓரளவிலும் பார்த்துவருகிறோம்.\nஇந்தக் கிளர்ச்சி இப்போது வருமான வரித் துறையிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளது. பினாமி பெயரில் கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகள் வைத்திருப்பதாக, மத்திய நேரடி வரி வாரியத் தலைவர் மீது குற்றம்சாட்டும் தகவலை மூத்த அதிகாரிகள் கசியவிட்டிருக்கின்றனர். அவர் ஓய்வு பெற்ற போதிலும், அரிதினும் அரிதானதொரு நடவடிக்கையாக, அவரது பதவிக் காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு பிரதமர் அலுவலகம் நீட்டித்ததன் பின்னால் இருக்கும் காரணங்கள் தெள்ளத் தெளிவானவை.\nசிபிஐ விசாரணைகளில் பிரதமர் அலுவலகம் தலையிடுகிறது என்று குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை நேர்மையான சிபிஐ அதிகாரி ஒருவர் சமர்ப்பிப்பதற்குப் பின்னால் நிச்சயம் ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும். சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு டிஐஜியான எம்.கே.சின்ஹா தனது பிரமாணப் பத்திரத்தில், ‘சி���ிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை லஞ்ச வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்கு, ஒட்டுமொத்த அரசு எந்திரமும் முயற்சி செய்கிறது’ என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, சிபிஐ என்றால் ‘Centre for Bogus Investigation’ (பொய் புலன் விசாரணை மையம்), இ.டி. என்றால் ‘Extortion Directorate’ (பணம் பறிக்கும் இயக்குநரகம்) என்றும் அந்த பிரமாணப் பத்திரத்தில் சின்ஹா வருணித்திருக்கிறார். கடந்த 60 ஆண்டு வரலாற்றில் இதுபோன்ற ஒரு கடுமையானக் குற்றச்சாட்டு எழுந்ததே இல்லை. அரசியல் அதிகார வர்க்கத்தால் நம் விசாரணை அமைப்புகள் எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டிருக்கிறது என்பதை சின்ஹாவின் எதிர்வினையில் இருந்தே புரிந்துகொள்ளலாம்.\nகொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரை மம்தா பானர்ஜி காப்பற்றுவதற்கான காரணத்தைக் கேட்கும் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “ராஜீவ் குமார் மறைந்து வைத்திருக்கும் ரகசியங்கள் என்ன” என்று கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்வி, அஸ்தானாவைக் காப்பாற்றுவதில் தீவிரம் காட்டும் பிரதமர் அலுவலகத்தும் பொருந்தும். “அஸ்தானா மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் என்ன” என்று கேள்வி எழுப்புகிறார். இந்தக் கேள்வி, அஸ்தானாவைக் காப்பாற்றுவதில் தீவிரம் காட்டும் பிரதமர் அலுவலகத்தும் பொருந்தும். “அஸ்தானா மறைத்து வைத்திருக்கும் ரகசியங்கள் என்ன” என்று பதிலுக்கு எதிர்க்கட்சிகள் கேட்கத்தானே செய்வார்கள்.\nதற்போது நீடித்துவரும் மோடிக்கும் மம்தாவுக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில் சிபிஐ சிறப்பு இயக்குநராகப் பதிவு உயர்வு பெற்ற அஸ்தானாவுக்கு முக்கியத் தொடர்பு உண்டு. கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு சம்மன்கள் அனுப்புவதில் அவர் 2017இலிருந்தே தீவிரம் காட்டிவந்தது மிகத் தெளிவாகத் தெரிகிறது. பாஜகவில் அங்கம் வகிக்கும் நிஜமாகவே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும் காவல் துறை அதிகாரிகளைக் குறிவைத்து சிபிஐ செயல்பட்டுவருவதாக, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு அனுப்பிய கடித்தில் போலீஸ் கமிஷனர் குறிப்பிட்டுள்ளார். அஸ்ஸாமில் சாரதா சிட் ஃபண்ட் நிறுவனம் இயங்குவதற்காக மாதம் ரூ.20 லட்சம் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முகுல் ராயையும், அஸ்ஸாம் துணை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவையும் அவர் தன��ு கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளார். மேற்கு வங்கத்திலிருந்து சாரதா சிட் ஃபண்ட் உரிமையாளர் சுதிப்தா சென் பத்திரமாக வெளியேற துணைபுரிந்தார் என்பது முகுல் ராய் மீதான குற்றச்சாட்டு.\nசாரதா முறைகேடு விசாரணை தொடர்பாக சிபிஐ – கொல்கத்தா போலீஸ் இடையே ஆலோசனை நடத்துவதற்கும் மேற்கு வங்க டிபிஜி முன்வந்திருக்கிறார். இது தொடர்பான தகவலை அலோக் வர்மாவும் பெற்றிருக்கிறார். ஆனால், கொல்கத்தா போலீஸ் அதிகாரிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே அஸ்தானா வலியுறுத்திவந்திருக்கிறார். இதுவே உள்நோக்கத்தைத் தெளிவுறக் காட்டுகிறது.\nஅரசியல் சார்பு நிலையுடன் விசாரணை அமைப்புகள் நடந்துகொள்வது ஒன்றும் இப்போது புதிதல்ல. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் ரெட்டி சகோதரர்கள் ஊழல் விவகாரத்தை சிபிஐ கையாண்ட விதம் அனைவருக்கு தெரிந்ததே. அதன் தொடர்ச்சியாக, கர்நாடக காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் பல முறை சோதனை நடத்தப்பட்டதும் கவனிக்கத்தக்கது.\nசமீப காலத்தை எடுத்துக்கொண்டால், 2019 மக்களவைத் தேர்தலில் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் கூட்டணியை இறுதி செய்தவுடன், 12 ஆண்டு கால சுரங்க முறைகேடு வழக்கைத் தோண்டியெடுத்து, அகிலேஷ் மீது புதிதாக வழக்குப் பதிவு செய்தது சிபிஐ. அதேபோல், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு, சந்திரபாபு நாயுடுவும் சில பழைய வழக்குகளை எதிர்கொள்ள நேரிட்டது. மாயாவதிகூட சமீபத்தில் அமலாக்கத் துறையினரின் விசாரணை வளையத்துக்குள் வந்தார்.\nஇந்தத் தலைவர்கள் அனைவருமே இப்போது மம்தாவுக்கு ஒருசேர தங்களது தார்மிக ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மம்தாவின் தர்ணா போராட்டம் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜேடியும் தங்கள் கட்சிக்கு எதிராகவும் சிபிஐ பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. பாஜக, சிபிஐ, இடி மற்றும் ஐடி துறைக்கு எதிராக தாங்கள் ஓரணியில் திரண்டிருக்கிறோம் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதில் எவ்வித வியப்பும் இல்லை.\nவழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற நோக்கம் ஏதுமின்றி, விசாரணை அமைப்புகளை வெளிப்படையாகவே அரசியல் காரணத்துக்காகப் பயன்படுத்துவதால் மோடிக்குப் பிரச்சனைகள் வலுபெற்றுள்ளன. குறிப்பாக, த���சிய ஜனநாயகக் கூட்டணி முற்றிலுமாக நம்பகத்தன்மையை இழந்துள்ளது. நள்ளிரவுச் சோதனைகள், முதல் தகவல் அறிக்கைப் பதிவுகள் ஆகிய அனைத்துமே எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கப்படுகின்றன. ஆட்சியின் இறுதிக் காலத்தை எட்டிவிட்ட நிலையில், 2014ஐ போல மோடி இம்முறை ஊழல் விவகாரத்தைக் கையிலெடுத்துத் தேர்தல் பிரச்சாரங்களில் ஆவேசமாக முழங்க முடியாது. மாறாக, அவர் தனது ஆட்சிக் காலத்தில் முதலாளித்துவத் தோழமைகளுக்குத் தோள்கொடுத்த விவகாரங்கள் தொடர்பான பல கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டிய நிலையில் இருக்கிறார்.\nTags: #PackUpModi seriessavukkuசிபிஐநரேந்திர மோடிபிஜேபிபேக் அப் மோடிராகேஷ் அஸ்தானா\nNext story பணமதிப்பு நீக்கத்தால் அதிகரித்த வேலையின்மை\nPrevious story இந்த பட்ஜெட் தேர்தல் வெற்றியைத் தருமா\nதான் வெறுத்த ஒருவராகவே மோடி மாறிவிட்டார்\nசௌகிதார் வீடியோ – பாஜகவின் பழுதான மனசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/yuvan-shankar-raja-about-thala-60-valimai/", "date_download": "2020-06-04T09:12:57Z", "digest": "sha1:DNE5CRD4LFIXRDPCIWLG7TTW4YU5PWGN", "length": 5054, "nlines": 61, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "தல 60 [வலிமை] குறித்து யுவன் ஷங்கர் ராஜா பேசிய வைரல் வீடியோ - Tamil Cine Koothu", "raw_content": "\nதல 60 [வலிமை] குறித்து யுவன் ஷங்கர் ராஜா பேசிய வைரல் வீடியோ\nதல 60 [வலிமை] குறித்து யுவன் ஷங்கர் ராஜா பேசிய வைரல் வீடியோ\nதல அஜித் – ஹெச்.வினோத் இணையும் “தல 60” திரைப்படத்துக்கு ‘வலிமை’ எனத் தலைப்பிடப்பட்டு, பூஜையுடன் பட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\n‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிக்க அஜித் – ஹெச்.வினோத் கூட்டணி இணைந்துள்ள படம் “வலிமை”\nநீரவ் ஷா ஒளிப்பதிவு, யுவன் இசையமைக்க கோலாகலமாக தொடங்கியது தல 60. படப்பிடிப்புகள் பெரும்பாலும் டிசம்பரில் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகிறது.\nஏற்கனவே இத்திரைப்படத்தின் நாயகி, இசையமைப்பாளர் குறித்து நாம் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் நிகழ்வொன்றில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா தல 60வது படத்திற்கு இசையமைக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறது என பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.\nபிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அட்லீயின் நெகிழ்ச்சியான செயல்\nவருட இறுதியில் சூர்யாவுடன் மோதும் சிவகார்த்திகேயன்\nபிரபல நடிகருக்கு அழைப்பு விடுக்காத ‘கமல் 60’ – வருத்தத்தில் நடிகர்\nஅஞ்சலியின் புதிய சமூக வலைத்தள வைரல் புகைப்பட பதிவு\nமீண்டும் கர்ப்பமான நடிகை ஐஸ்வர்யா ராய்\nஅவ்வளவு வலியால் அந்த யானை துடிதுடித்து சுற்றியபோதும் அருகிலுள்ள மக்களுக்கோ, வீடுகளுக்கோ எந்தவித சேதத்தையும் விளைவிக்கவில்லை – தனுஷ் பட நடிகை\nமீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து நடிகர் விஜய் சொன்னவை\n14 வயதில் ‘மாஸ்டர்’ பட நாயகி சந்தித்த இனவெறி பேச்சு\nமிஷ்கினின் 11 திரைக்கதைகளில் ஒன்று இந்த சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20170426-9437.html", "date_download": "2020-06-04T08:36:21Z", "digest": "sha1:PDDYHB5OWHN3LQYX53W2I63EIGBHQUQR", "length": 8505, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பாலருக்கான தமிழ் முரசின் புதிய இதழ் ‘பாலர் முரசு’, தலைப்புச் செய்திகள் - தமிழ் முரசு Headlines news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபாலருக்கான தமிழ் முரசின் புதிய இதழ் ‘பாலர் முரசு’\nபாலருக்கான தமிழ் முரசின் புதிய இதழ் ‘பாலர் முரசு’\nபாலர் பள்ளி மாணவர்களுக்காக உள்ளூர் பொருளடக்கத்துடன் சிங்கப்பூரின் முதல் பாலர் இதழை தொடங்கியுள்ளது தமிழ் முரசு. மாதத்திற்கு இருமுறை வெளி வரும் ‘பாலர் முரசு’ என்னும் இந்தத் தனி இதழ், கல்வி அமைச்சின் இருமொழி கல்விக் கான லீ குவான் இயூ நிதியின் ஆதரவுடன் வெளிவருகிறது. செ வ் வா ய் க் கி ழ மை க ளி ல் வெளிவரவுள்ள இந்த இதழ் கால்சா பாலர் பள்ளி மாணவர் களின் படைப்புகளுடன் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நேற்று அறிமுகமானது. தொடக்கப்பள்ளி மாணவர் களுக்காக மாணவர் முரசு, உயர்நிலை, உயர்கல்வி நிலைய மாணவர்களுக்காக இளையர் முரசு என வளரும் தலைமுறை யினருக்காக தொடர்ந்து சிறப்புப் பகுதிகளை வெளியிட்டு வரும் தமிழ் முரசு, ஏழு வயதுக்கும் குறைந்த சிறார்களுக்காக பாலர் முரசு இதழை ஆரம்பித்துள்ளது.\nபாலர் முரசை வீடுகளில் பெற\nசந்தாதாரராகப் பதிவு செய்துகொண்டால் பாலர் முரசு உங்கள் வீடு தேடி வரும். மேல் விவரங்களுக்கு 6319 2166 எனும் தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்ளலாம். அல்லது www.sphsubscription. com.sg என்ற இணையப் பக்கத்துக்குச் செல்லலாம்.\nஅமெரிக்க மக்கள் அமைதி பேரணி\nமெய்நிகர் உலகில் நிச்சயிக்கப்பட்ட பதிவுத் திருமணம்\nமிரட்டும் கிருமித்தொற்று: 1.90 லட்சம் பேருக்கு பாதிப்பு 5,394 பேர் உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் சுமார் 68 ஆயிரம் பேருக்கு பாதிப்பு\nலிட்டில் இந்தியாவில் பல வர்த்தகங்கள் இன்னும் இயங்கவில்லை\nஉக்ரேனில் உணவகங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த கோரி பேரணி\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190324-26012.html", "date_download": "2020-06-04T08:21:47Z", "digest": "sha1:AJRNXEOZ3L7BDQWTH7TNNJ7LJQ7OAQPY", "length": 11350, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஇந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி\nஇந்திய முஸ்லிம்களின் மரபுடைமையை விளக்கும் புதிய கண்காட்சி\nஅமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் (வலது) கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய முஸ்லிம் முன்னோடிகளின் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார் புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம். படம்: இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம்\nசிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு முன்னர் இந்நாட்டில் கால்பதித்த முன்னோர்களின் அனுபவங்களும் இன்று குடிமக்களாக இருக்கும் அவர்களின் சந்ததியினரின் கதை களும் கண்காட்சி வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.\nசிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவை அனுசரிக்கும் வகை யில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் அமைந்துள்ள நாகூர் தர்கா இந் திய முஸ்லிம் மரபுடைமை நிலையத் தில் புதிய கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது.\n‘சிங்கப்பூர் முதல் சிங்கப்பூரர் கள் வரையில் - முன்னோடிகளும் சந்ததியினரும்’ என்ற தலைப்பில் 100 முன்னோடிகளின் விவரங்கள் அழகிய அட்டைகளில் பொறிக்கப் பட்டு வருகையாளர்களின் பார் வைக்காக வைக்கப்பட்டுள்ளன.\nஇந்திய முஸ்லிம் முன்னோ டிகளின் வரலாறு மட்டுமல்லாமல் மற்ற இனத்தினர், மதத்தினரின் குறிப்புகளும் அதில் இடம்பெறு கின்றன.\n“பல்லின, பல சமய மக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் சிங் கப்பூரில் நம் முன்னோர்கள் வேறு பாடுகளைக் களைந்து சவால் களைக் கடந்தனர். ஒரே இலக்கை நோக்கி ஒற்றுமையாக முன்னேறி னர். ஆகையால் மற்ற இனம், சமயங்களைச் சேர்ந்தவர்களையும் இந்தத் திட்டத்தின்கீழ் இணைத் துள்ளோம்,” என்று கூறினார் நேற்று அறிமுகம் கண்ட புதிய கண்காட்சியின் காப்பாளர் முகமது நசீம் அப்துல் ரஹீம்.\nஇந்திய முஸ்லிம் சமூகத்தில் முன்னோடிகளாக இருந்த பழம் பெரும் வர்த்தகர்கள், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், பல துறைகளைச் சேர்ந்த பொதுமக்கள் என அனை வரையும் உள்ளடக்கிய கண் காட்சியை உருவாக்க சுமார் ஆறு மாதங்கள் ஆனதாக அவர் கூறி னார்.\nதேசிய நினைவுச் சின்னங் களில் ஒன்றான நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தில் சமூகத் தலைவர்கள், கண்காட்சியில் அங்கம் வகித்த முன்னோர்களின் சந்ததியினர் என சுமார் 100 பேர் நேற்றுக் காலை கூடியிருந்தனர்.\nசுற்றுபுற, நீர்வளத்துறை அமைச்சரும் முஸ்லிம் விவகா ரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல் கிஃப்லி கண்காட்சியைத் திறந்து வைத்தார்.\nஇவ்வாண்டின் இறுதிவரையில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் ஆகப் பழமையான முன்னோடி 1843ஆம் ஆண்டு பிறந்த ஷேக் இஸ்மாயில் மல்லா வின் வரலாறு.\nதமிழகம் வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா சோதனை\nஇம்மாதம் சிலருக்கு ரொக்க உதவி\n17 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை மையம்\nஇந்திய எல்லையில் 14 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படை\nதியாகராய நகரில் கடைகள் திறப்பு\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/devotional/news/what-should-be-done-to-drive-off-moody/c77058-w2931-cid304002-su6206.htm", "date_download": "2020-06-04T08:09:52Z", "digest": "sha1:ABCZC6Q7V3M54MM65UR6RDCXT6MO7PRT", "length": 3743, "nlines": 22, "source_domain": "newstm.in", "title": "மூதேவியை விரட்ட என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nமூதேவியை விரட்ட என்ன செய்ய வேண்டும்\nதுர்வாடை, அழுக்குத்துணிகள், புலம்பல், தீய வார்த்ததைகளை அடிக்கடி பேசுதல், பெண்கள் கண்ணீர் சிந்தும் வீடு, அலங்கோலமாக ஆடுதல் அடுத்தவரை கெடுக்க நினைப்பது, தவறான ஆலோசனை அடிக்கடி கொட்டாவி விடுதல், அழுக்கு ஆடைகளை அணிதல் ஆகியவை, மூதேவியின் விருப்பமான இடங்களாகும்.\nBy அறம் வளர்த்த நாயகி | Sun, 13 Oct 2019\nதீபம் இல்லாத வீட்டில், இரவில் கூட துாங்கக்கூடாது என, இராமலிங்க அடிகளார் கூறியுள்ளார்.\nவீட்டில் விடி விளக்கு எரியச்செய்து, சுத்தமான நறுமணம் கமழும் பத்தியை எரிய விட்டபின்பே, துாங்கச் செல்லவேண்டும்.\nஇல்லாவிட்டால் ஜேஷ்டாதேவி எனப்படும் மூதேவியின் தாக்குதல் அதிகரிக்கும். .\nசில நிறுவனங்கள்,கடைகள், வீடுகள் இவைகளில் மதியம் 12 மணிக்கு எல்லாவி��க்குகளை ஏற்றிய பின்பும் கூட, இருளடைந்திருக்கும்.\nஅங்கேல்லாம், மூதேவி வாசம் செய்கிறாள் என அர்த்தம்.\nதுர்வாடை, அழுக்குத்துணிகள், புலம்பல், தீய வார்த்ததைகளை அடிக்கடி பேசுதல், பெண்கள் கண்ணீர் சிந்தும் வீடு, அலங்கோலமாக ஆடுதல் அடுத்தவரை கெடுக்க நினைப்பது, தவறான ஆலோசனை அடிக்கடி கொட்டாவி விடுதல், அழுக்கு ஆடைகளை அணிதல் ஆகியவை, மூதேவியின் விருப்பமான இடங்களாகும்.\nஇவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மை வந்தடைந்துவிடும். மூதேவி வராமலிருக்க, வீட்டில், அலுவலகத்தில், கடைகளில் வைத்திருக்கவேண்டியவை:\nதீபம், தூபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம்(பசுவின் சிறுநீர்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_vakai_tag/7072", "date_download": "2020-06-04T08:05:55Z", "digest": "sha1:MHLD44T4UHGRRV6TQNN6MIY3V7K42UIJ", "length": 1766, "nlines": 28, "source_domain": "tamilnanbargal.com", "title": "ஆங்கிலம்", "raw_content": "\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (2/2) - தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம்\nStartFragment இதன் முன் பாதியில் தமிழர் வாழ்வில் தமிழின் பயன்பாடு எந்த அளவுக்குப் பின்தள்ளப்பட்டிருக்கிறது என்பதை உரிய காரண ஏரணங்களோடு (reasons & logic) பார்த்தோம். இப்பகுதியில், அதைச் சரி செய்ய - ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/51378", "date_download": "2020-06-04T07:52:48Z", "digest": "sha1:QFUR6MBUQIT6KSAVEQ5RO7V5GBB2RI2L", "length": 6872, "nlines": 110, "source_domain": "tamilnews.cc", "title": "அம்மாவின் அழகு", "raw_content": "\nஒரு தெருவில் ஒரு குழந்தை அழுது கொண்டு இருந்தது.அப்போது அங்கே இருப்பவர்கள் அந்த குழந்தையிடம் வந்து \\'\\'ஏன் அழுகிறாய் \\'\\'என்று கேட்டனர்,என் அம்மா வை காணவில்லை என்றது,அவர்கள் அனைவரும் உன் அம்மா எப்படி இருப்பாள் என்றார்கள். \\'\\'என் அம்மா அழகாக இருப்பார்கள் \\'\\'என்றது.இதை அனைவரும் அந்த நாட்டின் மன்னனிடம் கூரெனார்கல் .அப்போது மன்னர் அந்த ஊரில் உள்ள அணைத்து அழகான பெண்களையும் வர சொல்லி அந்த குழந்தைஎடம் காட்டினார்கள். அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு இவர்கள் எல்லாரையும் விட என் அம்மா அழகாக இருப்பாள் என்றது.அந்த ஊரிலே மிகவும் அழகானவள் ராணி தான். அதனால் ராணியை அழைத்து வந்தார்கள். ராணி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்.அணைத்து மக்களும் ரானியே வித கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்கள். அந்த குழந்தாய் என் அம்மா இவர்களை விடவும் அழகாக இருப்பார்கள் என்றது. அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அந்த குழந்தையின் அம்மா வை பார்க்க அணைவரும் ஆவலோடு காத்திருந்தனர். அப்போது அங்கே ஒரு பெண் மிகவும் கருத்த நிறத்துடன் சுருங்கிய தூல்களுடனும் பார்பதற்க்கே அவ ல்ழட்சனதுடன் வந்தாள்.அப்போது அந்த குழந்தை \\'\\'அம்மா \\'\\'என்று கூரி ஓடி போஒய் அவளை கட்டி கொண்டு இவள் தான் என் அம்மா என்றது.அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அனைத்து குழந்தைகளுக்கும் தன் அம்மா எப்படி இருந்தாலும் அவர்களுக்கு அவள் அழகு தான் ............................\nதோல் சுருக்கங்களை நீங்க செய்யும் அழகு குறிப்புகள்.\n16 வயது அர்ச்சனா.. ஸ்கூலுக்கு அம்மாவின் புடவையுடன் வந்து.. வகுப்பறையில் தூக்கு..\nகுறைந்த நேரத்தில் அதீத அழகு பெற‌\nயாழ்பாணத்து பெண்ணை திருமணம் செய்த ‘Denmark நாட்டை’ சேர்ந்தவர் பேசும் அழகு தமிழ்\n’’ஆண்களுக்கு அழகான பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு பொண்ணுங்க நினைச்சுட்டிருக்காங்க.\nகொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரை - இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை\nகொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு - ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/73257", "date_download": "2020-06-04T07:32:24Z", "digest": "sha1:YGIBZ4AH5UKQ2E3CKI3TNDTM3ASUTC4M", "length": 9796, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "புளூட்டோவில் ஐஸ் மலைகள் பள்ளங்கள்: புதிய படங்கள் வெளியீடு", "raw_content": "\nபுளூட்டோவில் ஐஸ் மலைகள் பள்ளங்கள்: புதிய படங்கள் வெளியீடு\nபுளூட்டோவில் ஐஸ் மலைகள் பள்ளங்கள்: புதிய படங்கள் வெளியீடு\nபுளூட்டோவில் ஐஸ் மலைகள் பள்ளங்கள்: புதிய படங்கள் வெளியீடு\nபுளூட்டோவின் புதிய தெளிவான புகைப்படங்கள் அதன் மேற்பரப்பில் பெரிய ஐஸ் மலைகளும் பூமியில் இருப்பதைப் போன்ற ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்குகளும் இருப்பதைக் காட்டுகின்றன.\nநாஸாவின் நியூ ஹொரைஸன் ஆய்வுக் கலன் செவ்வாய்க்கிழமை எடுத்திருந்த இந்தப் புகைப்படங்களில் புளூட்டோவின் நிலவான சரொனிலும் மிக ஆழமான பள்ளம் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.\nபத்து ஆண்டுகளி��் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்த நாஸா விண்கலம் புளூட்டோ குட்டிக் கிரகத்தை கிட்டத்தில் வைத்து படம்பிடித்துள்ளது. அந்தப் படங்கள் விரைவில் பூமியை வந்தடையும்.\nபுளூட்டோவை நெருங்கியது நியூ ஹொரைசான் விண்கலம்\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நியூ ஹோரைசான் விண்கலம், சூரிய மண்டலத்தின் கடைசிக் கிரகமாகிய புளூட்டோவை நெருங்கியுள்ளது.\n2006ஆம் ஆண்டில் பயணத்தைத் துவங்கிய நியூ ஹொரைசான், கடந்த 9 வருடங்களாக தொடர்ந்து பயணம் செய்து, சூரியக் குடும்பத்தின் வெளிவிளிம்பை நெருங்கியுள்ளது.\nஇதற்காக இந்த விண்கலம் ஐநூறு கோடி கிலோமீட்டர்கள் பயணித்துள்ளது.\nப்ளுட்டோ கிரகத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், அச்சிறிய கிரகத்தை நெருங்கியதை அடுத்து, இத்திட்டக் குழுவின் உறுப்பினர்கள் , அமெரிக்க கொடிகளை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nபுளூட்டோ கிரகம் கைப்பர் பெல்ட் எனப்படும் சூரிய வலயத்தின் விளிம்பில் உள்ளது. இது வெற்றிட வலயம் என முன்னர் கருதப்பட்டது. ஆனால், இதில் லட்சக்கணக்கான உறைபனி உலகங்களும், விண்கற்களும் உலவுவதாக விஞ்ஞானிகள் தற்போது நம்புகின்றனர்.\nநானூற்று அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நமது சூரிய குடும்பம் உருவானபோது ஓரமாக ஒதுங்கிய குப்பை இவை.\nநியூ ஹோரைஜான்ஸ் விண்கலம், ப்ளுட்டோவையும் அதன் 5 நிலவுகளையும் மிக வேகமாக சுற்றிவந்து , சூரிய குடும்பம் குறித்து இதுவரை நாம் அறிந்திராத பல செய்திகளை சேகரித்து வருகிறது.\nநியூ ஹொரைசான் மூலமாக கைப்பர் பெல்ட் வலயத்தில் உள்ள விஷயங்களை முதல் முறையாக நெருங்கிப் பார்க்கப்போகிறோம். இதுவரை தொலைநோக்கி வழியாக மட்டுமே இந்தப் பகுதியைப் பற்றி விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர்.\nமுதல் முறையாக மனிதன் அனுப்பிய கலன் இந்தப் பகுதிக்குச் சென்றுள்ளது.\nபுதன்கிழமையன்று, நியூ ஹொரைசான் புளூட்டோவை நெருங்கி எடுத்த முதல் புகைப்படங்கள் பார்க்கக் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரை - இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை\nகொரோனாவுக்கு பின் உலகெங்கும் குழந்தைகளைத் தாக்கும் புதிய நோய் – குழப்பத்தில் மருத்துவர்கள்\nகொரோனா தொற்றின் புதிய 6 அறிகுறிகள���ஸ\nநுரையீரலை மட்டுமல்லாது கொரோனா வைரஸ், சிறுநீரகத்தையும் பாதிக்கும் - புதிய தகவலால் பரபரப்பு\n’’ஆண்களுக்கு அழகான பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு பொண்ணுங்க நினைச்சுட்டிருக்காங்க.\nகொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரை - இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை\nகொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு - ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/rajinikanth-letter-to-srilankan-tamils/", "date_download": "2020-06-04T08:04:22Z", "digest": "sha1:FLVHCAH3RMNRGM6B4SPCCSFHG65ZRTNV", "length": 7762, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "“நேரம் கூடி வரும்போது சந்திப்போம்”: ஈழத் தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம்! – heronewsonline.com", "raw_content": "\n“நேரம் கூடி வரும்போது சந்திப்போம்”: ஈழத் தமிழர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம்\nஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் 150 வீடுகளை ஈழத்தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடைபெற இருந்தது. இந்நிகழ்ச்சியில் ரஜினி கலந்துகொண்டு வீடுகளை வழங்குவதாக இருந்தது. ஆனால், வைகோ, திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, அப்பயணத்தை ரஜினி ரத்து செய்துவிட்டார்.\nரஜினியின் யாழ்ப்பாணம் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக தலைவர்களை கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில் ஈழத்தமிழ் மக்களுக்கு ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். நேரம் கூடிவரும்போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார் ரஜினி.\n← சமுத்திரகனி படத்தில் இருந்து விலகினார் வரலட்சுமி: தயாரிப்பாளர் மீது தாக்கு\nபழம்பெரும் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார்\nஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘கர்ஜனை’\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்த��ள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\nசமுத்திரகனி படத்தில் இருந்து விலகினார் வரலட்சுமி: தயாரிப்பாளர் மீது தாக்கு\nசமுத்திரகனி இயக்கும் மலையாளப் படத்திலிருந்து விலகியுள்ள நடிகை வரலட்சுமி சரத்குமார், \"ஆணாதிக்க சிந்தனை படைத்த, இங்கிதம் இல்லாத தயாரிப்பாளர்களுடன் என்னால் பணியாற்ற முடியாது” என்று கூறியுள்ளார். சமுத்திரக்கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/director/", "date_download": "2020-06-04T08:36:04Z", "digest": "sha1:2ZQ42KPFN6H2VJMGBQNWGWARZLTX2YWG", "length": 8028, "nlines": 98, "source_domain": "www.heronewsonline.com", "title": "Director – heronewsonline.com", "raw_content": "\nதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் விஜய் – அட்லீ கூட்டணி\nபரதன் இயக்கும் ‘பைரவா’ படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் வசனக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன. இப்படம் பொங்கலன்று திரைக்கு வருகிறது. இதனை அடுத்து,\n“நல்லகண்ணுவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக அழுகிறார்கள்” என்போர் கவனத்துக்கு\n“we are with you…” என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக நான் எழுதியிருந்த நிலைத் தகவலைப் படித்துவிட்டு, இன்பாக்ஸிலும் ஃபோனிலும் வந்து பொருமுகிறார்கள். “நல்லகண்ணு ஐயாவுக்கு வருந்தாதவர்கள் சிவகார்த்திகேயனுக்காக\n“கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் பறக்கல…\nசுவாதியை கொன்றது யாருன்னு ���ெரியல… ரெயில்ல இருந்து பணம் எப்படி திருடு போச்சுன்னு தெரியல.. ராம்குமார் எப்படி இறந்தான்னு தெரியல… வேந்தர் மூவிஸ் மதன் எங்கிருக்காருன்னு தெரியல…\nசவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம்: கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்\nபா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ‘கபாலி’ திரைப்படத்தைத் தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, தற்போது ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும்\nவிஜய் சேதுபதி படத்துக்கு ‘ஆண்டவன் கட்டளை’ தலைப்பு ஏன்\nசிவாஜி கணேசன் நடித்த மிக பிரபலமான வெற்றிப்படம் ‘ஆண்டவன் கட்டளை’. பி.எஸ்.வீரப்பாவின் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் தயாரிப்பில், கே.சங்கர் இயக்கத்தில், 1964ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெளியான\nதன் சாவு எப்படி இருக்க வேண்டும் என யோசிக்கும் பெண்மணியின் கதை ‘அம்மணி’\n“பொதுவாகவே நாம் எப்படியெல்லாம் சிறப்பாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் அனைவரும் யோசிப்பார்கள். ஆனால் தன்னுடைய சாவு எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி யோசிக்கும்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-apr20/40053-2020-04-13-07-16-56", "date_download": "2020-06-04T07:57:29Z", "digest": "sha1:JEZ7IWR64DYFEH4ENOUXOPFKEK6MONEZ", "length": 51370, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "முதலாளித்துவம் தொற்றுநோய்களின் அடைகாப்பகம் - சோசலிசமே தீர்வு", "raw_content": "\nஉரிமைத் தமிழ்த் தேசம் - ஏப்ரல் 2020\nகொரோனா: மக்களைக் காக்கும் மருந்து கம்யூனிசமே\nமுதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடும் கம்யூனிச தொழிற்சங்கங்கள் - V\nகொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகள்\nதலைமைக் கனவு மட்டுமே புரட்சியைக் கொண்டு வந்துவிடுமா\nஉமி கொண்டு வந்த மோதி உரை\nபுது நானூறு 207. வருகென வேண்டும்\n - 5. சோஷலிச சமூகம்\n“இருப்பனவற்றையெல்லாம் சமரசமின்றி விமர்சனம் செய்” - காரல் மார்க்சு\nஅங்கீகரிக்கப்பட்ட மருந்துப் பட்டியலை ஒப்புநோக்கி கொரோனோவிற்கு மருந்து காண தீவிர ஆய்வு\nஅரசு பற்றிய மார்க்ஸீயக் கொள்கை\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nபிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - ஏப்ரல் 2020\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2020\nமுதலாளித்துவம் தொற்றுநோய்களின் அடைகாப்பகம் - சோசலிசமே தீர்வு\nகொரோனா வைரஸின் பரவல் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் அனைத்தையும் அம்பலப்படுத்துகிறது. சோசலிசம் ஏன் உடனடித் தேவை என்பதையும் இது காட்டுகிறது. இது இன்னும் மோசமாகத்தான் போக இருக்கிறது. வைரஸின் பரவலை நிறுத்த இயலாது --- உயிரியல் காரணங்களை விட சமூகக் காரணங்களால்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதற்காக மக்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அதே நேரத்தில், இருமல் வந்தவுடன் வீட்டிலேயே தங்கியிருக்கும் வசதி தொழிலாள வர்க்க மக்களுக்கு இல்லை,\nகோவிட்-19 உள்ளவர்கள் “வேலைக்கும் செல்ல வேண்டும்” என்ற டொனால்ட் டிரம்பின் சமீபத்திய பரிந்துரைகளுக்கு மாறாக, வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நோய்க் கட்டுப்பாட்டு மையம் (CDC) பரிந்துரைக்கிறது. இது முதலாளித்துவத்தின் கீழ் அறிவிக்காமல் விடுப்பு எடுக்க முடியாத தொழிலாள வர்க்க உறுப்பினர்களுக்கு ஒரு சிக்கலை ஏற்படுத்துகிறது. நியூயார்க் நக�� மேயர் பில் டி பிளேசியோ சமீபத்தில் நெரிசலான சுரங்கப் பாதைகளில் கார்களைத் தவிர்க்கவும் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யவும் பரிந்துரைத்தார், ஆனால் பலர் பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ளனர். அரசாங்கத் தலைவர்களின் பரிந்துரைகள் தொழிலாள வர்க்கத்துடன் அவர்கள் தொடர்பற்று இருப்பதையேக் காட்டுகின்றன. 58% அமெரிக்கர்கள் தங்கள் சேமிப்பில் 1,000 டாலருக்கும் குறைவாகவே வைத்துள்ளனர், மேலும் 40% அமெரிக்கர்களால் எதிர்பாராத 400 டாலர் பில்களைக் கட்ட இயலாது. எனவே, வீட்டிலேயே இருக்கவோ பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கவோ பலருக்கு வாய்ப்பே இல்லை.\nநோய்வாய்ப்பட்டால் நம்மில் இன்னும் அதிகமானோர் மருத்துவரைத் தவிர்க்கிறனர். காப்பீடு இருந்தாலும் இல்லா விட்டாலும் மருத்துவமனைக்கு ஒரு முறை செல்வது என்பதே மருத்துவத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை ஏற்றி விடுகிறது. 25% அமெரிக்கர்கள் தங்களுக்கான அல்லது தங்கள் குடும்பத்தினருக்கான பராமரிப்புச் செலவுகள் காரணமாக மருத்துவ சிகிச்சையைத் தாமதப்படுத்துகிறோம் எனக் கூறியதாக “தி கார்டியன்” தெரிவித்துள்ளது. மே 2019இல், அமெரிக்கப் புற்று நோய் அமைப்பு (American cancer society) 56% பெரியவர்களில் குறைந்தது ஒருவரேனும் மருத்துவ நிதி நெருக்கடியில் இருப்பதாகக் கூறுகிறது. திவால்நிலைக்கு மருத்துவக் கடன்தான் நாட்டில் முதல் காரணமாக உள்ளது. நிதி திரட்டும் தளமான “GoFundMe” என்பதன் மொத்த நன்கொடைகளில் மூன்றில் ஒரு பங்கு உடல்நலப் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்டவே செல்கிறது. இதுதான் உலகின் பணக்கார நாட்டின் சுகாதார அமைப்பு: ‘GoFundMe.’\nஇது மிகவும் ஆபத்தான சூழல் என்று தெளிவாகத் தெரிகிறது. ஏற்கெனவே, கொரோனா வைரஸுக்கான சோதனைகளை நாடினால் மக்கள் பெருமளவிலான கட்டணச் சுமைகளால் பாதிக்கப்படுகிறார்கள். சீனாவுக்கு ஒரு வேலையாகப் பயணம் சென்று வந்த பிறகு ‘ஃப்ளூ’ போன்ற அறிகுறிகளுக்காக மருத்துவமனைக்குச் சென்ற ஒஸ்மல் மார்டினெஸ் அஸ்குவைப் பற்றிய கதையை ‘மியாமி ஹெரால்ட்’ வெளியிட்டுள்ளது. நல்ல வேளையாக அவருக்கு ‘ஃப்ளூ’ இருப்பது கண்டறியப்பட்டது, மருத்துவமனை சென்றதால் 3,270 டாலர் செலவு என்று அவரது காப்பீட்டு நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பிஸினஸ் இன்சைடர்’ கோவிட்-19 க்காக மருத்துவமனைக்குச் செல்வதால் ஏற்படும் செலவுகளின் விளக்கப் படத்தை வெளியிட்டுள்ளது.\nநிச்சயமாக, இந்தச் செலவுகளால் ஒருசிலருக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. மூன்று பணக்கார அமெரிக்கர்கள் 50% அமெரிக்கர்களை விட அதிகச் செல்வம் வைத்திருக்கிறார்கள். குறைந்ததிலும் குறைந்த எண்ணிக்கையிலான முதலாளிகளின் கைகளில் செல்வம் குவிப்பது முதலாளித்துவத்தின் டி.என்.ஏவில் ஒரு பகுதியாகும். ஆனால் கேட் பிக்கெட் மற்றும் ரிச்சர்ட் வில்க்சன் ஆகியோர் எழுதிய ‘த ஸ்பிரிட் லெவல்:’ என்ற புத்தகம் எவ்வாறு உயர்ந்த சமத்துவம் சமூகங்களை வலுவாக்குகிறது என்பதை எடுத்துரைக்கிறது. அதிக சமத்துவமுள்ள சமூகங்களில் உள்ளவர்கள் ஆரோக்கியமானவர்களாக உள்ளனர்; அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்; குழந்தை இறப்பும் குறைவாக உள்ளது; மேலும் அவர்கள் உடல்நலம் குறித்து உயர்வான சுயமதிப்பீடுகளைக் கொண்டுள்ளனர்; சமத்துவமின்மை மோசமான உடல்நலத்திற்கே வழிவகுக்கிறது என்பதையெல்லாம் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.\nஇது எவ்வாறு கோவிட்-19 உடன் தொடர்புடையது என்று பார்த்தால், ஒரு சமூகத்தில் செல்வம் மற்றும் அதிகாரத்தின் சமத்துவமின்மை நாள்பட்ட மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது என்பது இந்த முடிவுகளுக்கான முக்கியக் கோட்பாடாகும். இது இதயம், இரத்த ஓட்ட மண்டலம், மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் போன்ற உடல் உறுப்பு மண்டலங்களில் பேரழிவை ஏற்படுத்துகிறது, இதனால் தனிநபர்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதில் இலக்காகக் நேரிடும். அதாவது, சமூகங்கள் மென்மேலும் சமமற்றவையாக மாறும் போது, தனிநபர்கள் மென்மேலும் தொற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள். கோவிட்-19 பரவுவது, முதலாளித்துவத்தின் சமத்துவமின்மையால் நம் அனைவரையும் அதிக ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகொரோனா வைரஸ் (கோவிட்-19) போன்ற தொற்றுநோய்களை எதிர்கொள்ள சோசலிசம் தேவை என்பது தெளிவாகிறது. சோசலிசம் என்றால், அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு அல்லது புதிய தாராளமய ஒப்பந்தம் என்று அர்த்தமில்லை. கொரோனா வைரஸ் போன்ற தொற்றுநோய்களை எதிர்கொள்ள அனைவருக்கும் மருத்துவப் பராமரிப்பு மட்டும் போதாது. மனிதத் தேவைகளின் அடிப்படையில் உற்பத்தியை நிர்வகிக்கும் ஒரு சமூகத்தையே சோஷலிசம் என்கிறோம். இலாபத்திற்கான உந்துதல் அல்ல. அது முதலாளிகள�� இல்லாத சமூகம், அங்கு உற்பத்தி மற்றும் மறுவுற்பத்தி என்பது தொழிலாள வர்க்கத்தாலும், ஒடுக்கப்பட்டவர்களாலும், ஜனநாயக வழியில் திட்டமிடப்படுகிறது. இந்த வகையான சமுதாயத்தில், முதலாளித்துவத்தை விட மிகச் சிறந்த முறையில் கோவிட்-19ஐ எதிர் கொள்ள முடியும்.\nநோய் வெடித்துப் பரவுவதைத் தடுக்கும் முறைகள் என்றாலும் சரி,, நோயை எதிர்கொள்ளும் முறைகள் என்றாலும் சரி, இரண்டுமே ஒரு சோசலிச சமுதாயத்தில் பெரிதும் மாறுபடும். கைகளுக்கான சோப்பு, கை சுத்திகரிப்பான், மேற்பரப்பைச் சுத்திகரிக்கும் துடைப்பான்கள் அல்லது தெளிப்பான்கள் போன்ற பொருட்கள் இந்த நேரத்தில் மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன. உலகெங்கிலும் முக்கியப் பொருட்களின் விநியோகத்திலான பற்றாக்குறையை நாம் ஏற்கெனவே காண்கிறோம். முதலாளித்துவத்தின் கீழ் இலாபப் பெருக்கம் வேண்டும் என்பதால் இப்பொருட்களுக்கான தேவை அதிகமுள்ள இந்த நேரத்திலும் நிறுவனங்கள் இவற்றின் விலையைக் கடுமையாக உயர்த்தவே செய்கின்றன. எடுத்துக்காட்டாக, பியூரல் ஹேண்ட் சானிட்டைசர் போன்ற பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்துள்ளது. முதலாளித்துவத்தின் கீழ், பற்றாக்குறை அதிக லாபத்திற்கே வழிவகுக்கிறது.\nமுதலாளித்துவத்தின் உலகமயமாக்கப்பட்ட உற்பத்தி முறை உலகின் வேறுபட்ட முனைகளில் உள்ள தொழிற்சாலைகள் ஒன்றையொன்று உண்மையாகவே சார்ந்து செயல்பட வழிவகுத்துள்ளது. அமெரிக்காவில் (யு.எஸ்.ஏ.) ஒரு ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளரால் கவனிக்கப்படாதவாறு சீனாவில் ஐபோன்கள் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியை முதலாளித்துவம் சுரண்டுவதற்கு இது வழிசெய்கிறது. தொழிலாளர்களுக்கு அதிகப் பாதுகாப்புகள் தராத உலகின் ஒரு பகுதியில் நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்ள இடமளிக்கிறது. இது முதலாளிகளுக்கு நன்மை பயக்கும் அதே வேளையில், கோவிட்-19 போன்ற நோய்களின் பரவல் இந்த அமைப்பின் பலவீனங்களை தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. புதிய மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அடிப்படைப் பொருட்களின் பெரும் பகுதி சீனாவிலிருந்து வருகிறது. வைரஸ் பரவலால் தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், பொருட்களின் உற்பத்தி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது ய���.எஸ். போன்ற பிற நாடுகளில் நோயை விரைவாக எதிர்கொள்ளும் திறனைத் தாமதப்படுத்துகிறது.\nசோசலிசத்தின் மைய அம்சம் ஜனநாயக முறையில் இயங்கும் திட்டமிட்ட பொருளாதாரம்: பணம் செலுத்தும் திறனின் அடிப்படையில் இல்லாமல் தேவைக்கேற்ப அனைத்து வளங்களும் ஒதுக்கப்படும் ஒரு பொருளாதாரம். தேவை என்பது தயாரிப்பாளர்கள், நுகர்வோர் ஆகிய இருதரப்பாலும் ஜனநாயக முறையில் தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உற்பத்திச் சக்திகள் இருப்பதால், அவசர காலத்தில் இந்த பொருட்களின் உற்பத்தியை விரைவாக அதிகமாக்க முடியும்\nமேலும் மூளை மற்றும் உடல் உழைப்புக்கு இடையிலான தடைகளை நீக்குவதன் மூலம், பெருமளவிலான தொழிலாளர்கள் முழு உற்பத்திச் செயல்முறையையும் நன்கு அறிந்திருப்பார்கள், தேவையான துறைகளில் வேலைசெய்யவும் தயாராக இருப்பார்கள். அர்ஜென்டினாவில் மேடி கிராஃப், ஸ்பெயினில் மொன்ட்ராகன் போன்ற முதலாளித்துவத்திற்குள்ளான தொழிலாளர் கூட்டுறவு நிறுவனங்களில், தொழிலாளர்கள் ஏற்கெனவே உற்பத்தியின் அனைத்து அம்சங்களையும் கற்றுக்கொண்டுள்ளார்கள். இது கூடுதல் முயற்சி தேவைப்படும் துறைகளுக்கு தொழிலாளர்களை மாற்ற இடமளிக்கிறது.\nஒரு நாட்டில் மட்டுமே சோசலிசம் இருக்க முடியாது, எனவே உலகளாவிய திட்டமிட்ட பொருளாதாரம் இந்த நேரங்களில் மிகவும் அவசியம். ஒரு நாடு பற்றாக்குறையை சந்தித்தால், மற்ற நாடுகள் அதை ஈடுசெய்ய வேண்டும். கொரோனா வைரஸ் போன்ற உலகளாவிய தொற்றுநோய்களின் போது ஆட்சி செய்ய இது முக்கியமானது: நாம் அதை எல்லா இடங்களிலும் தடுப்பதால் மட்டுமே நோய் தடுக்கப்படும். உலகளாவிய திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தில், இது மிகவும் எளிதான பணியாக இருக்கும்.\nஒருவர் நோய்வாய்ப்பட்டால், விடுப்பு எடுத்துக்கொள்வதன் மூலம் தன்னையும் மற்றவர்களையும் பாதுகாக்க முடிவு எடுத்தால், வேலை இழப்பது பற்றியோ, வாடகை செலுத்துவது பற்றியோ, உணவு பற்றியோ அல்லது தங்கள் குழந்தைகளின் பராமரிப்பு பற்றியோ சோசலிசத்தில் ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை. முதலாளித்துவத்தின் கீழ் வீட்டுவசதி, சுகாதாரம் போன்ற சேவைகள் சரக்குகளாகக் குறுக்கப்பட்டுள்ளன. நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும்; பிறருக்குத் தொற்ற வைக்கும் அபாயத்துடன் வேலை செய்யுங்கள் அல்லது உங்���ள் வேலையை இழக்க நேரிடும் அபாயத்தோடு வீட்டிலேயே இருங்கள் என்ற இறுதி எச்சரிக்கையையே பெரும்பாலும் முதலாளித்துவம் மக்களுக்கு முன்வைக்கிறது.\nசோசலிசத்தின் கீழ், உற்பத்தி அதிகளவில் இயந்திரமயமாக்கப்படுவதாலும் மற்றும் தேவையற்ற வேலைகள் நீக்கப்படுவதாலும் - விளம்பரத் தொழிலே விடைகொடு உடல்நலக் காப்பீட்டுத் தொழிலே விடைகொடு உடல்நலக் காப்பீட்டுத் தொழிலே விடைகொடு - நாம் வேலைசெய்ய வேண்டிய நேரத்தின் அளவு வெகுவாகக் குறையும். நாளின் பெரும்பகுதியை நாம் கலையாக்கத்திலோ அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனோ களித்திருப்போம்.\nநோய்ப் பரவலின் போது, சளிக்கான முதல் அறிகுறி வரும்போதே வீட்டிலேயே இருக்க முடிவதுடன் உடனடியாகப் பரிசோதிக்கப்படவும் முடியும், ஒரு திட்டமிட்ட பொருளாதாரத்தில், வளங்களை அவை மிகவும் தேவைப்படும் இடங்களுக்கு நம்மால் ஒதுக்க முடியும், மேலும் நோய் காரணமாகத் தொழிலாளர் எண்ணிக்கை குறைவதையும் கவனத்தில் கொள்ள முடியும்.\nகொரோனா வைரஸ் சிகிச்சைகள் எங்கே\nதற்போது, பல இலாப நோக்குடைய நிறுவனங்கள் கோவிட்-19 க்கு சிகிச்சையளிக்க முடியுமா அல்லது தடுக்க முடியுமா என்பதை அறிய (சில நேரம் புதிய, சில நேரம் முன்பு நிராகரிக்கப்பட்டு இப்போது மறுசுழற்சி செய்யப்பட்ட) சிகிச்சை முறைகளை சோதிக்க முயற்சி செய்கின்றன. ஒரு கோவிட்-19 தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது, இந்தத் தடுப்பூசியை சில மாதங்களுக்கு மனிதர்களிடம் சோதனை செய்ய முடியாது என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) உயிரியல் மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பீட்டர் மார்க்ஸ் கூறுகிறார். கடந்த வாரம் கூட, சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் அலெக்ஸ் அசார் புதிதாக உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்க மறுத்து விட்டார், \"அந்த விலையை எங்களால் கட்டுப்படுத்த முடியாது, ஏனெனில் எங்களுக்குத் தனியார் துறை முதலீடு வேண்டும்.\" என்று தெரிவித்துள்ளார். எலி லில்லிக்கு , நிறுவனத்தின் மருந்துகளின் விலைகள் கணிசமாக உயர்ந்த நேரத்தில் பணியாற்றிய முன்னாள் உயர்மட்டப் பரப்புரையாளரிடமிருந்து இந்த அறிக்கை வருவதைக் குறைந்தபட்சமாக முரண் என்றே சொல்ல வேண்டும்.\nகிலீட் சயின்சஸ், மாடர்னா தெரபியூட்டிக்ஸ் மற்றும் கிளாக்சோஸ்மித்க்லைன் போன்ற நிறுவனங்கள் அனைத்திலும் பல்வேறு சிகிச்சைகள் வளர்ச்சி நிலையில் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது குறிப்பிட்ட கோவிட்-19 சிகிச்சையை வைத்து இலாபங்களை அதிகப்படுத்துவதில் கொண்டுள்ள ஆர்வம், தங்களின் வளங்களையும், தரவுகளையும் ஒருங்கிணைத்து மிக விரைவாக சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்பை தடுக்கிறது. கோவிட்-19இன் ஆராய்ச்சி நிலை முதலாளித்துவம் “புதிய கண்டுபிடுப்புகளை ஊக்குவிக்கிறது” என்ற பொய்களை அம்பலப்படுத்துகிறது.\nவரி செலுத்துவோரின் பணத்தில் நடக்கும் அரசு ஆய்வு இல்லாமல் \"கார்ப்பரேட் கண்டுபிடுப்பு\" என்று கருதப்படும் மருந்து வளர்ச்சியில் பெரும்பகுதி சாத்தியமேயில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பேஹ்-டோல் சட்டம் போன்ற மசோதாக்கள், பொது சுகாதார நிறுவனங்களான தேசிய சுகாதார நிறுவனம் (NIH) போன்றவற்றில் உருவாக்கப்பட்டுள்ள மூலக்கூறுகள் அல்லது பொருட்களின் காப்புரிமையை நிறுவனங்கள் வாங்குவதற்கும் பின்னர் லாபத்தை அதிகரிக்க விலைகளை உயர்த்திக் கொள்ளவும் அனுமதிக்கின்றன. அறிவியல் மற்றும் தொழில்துறை ஒருங்கிணைப்பு மையம் (CISI) நடத்திய ஆய்வு 2010க்கும் 2016 க்கும் இடையில் அரசாங்க நிதியுதவியில் நடந்த ஆராய்ச்சிகளுக்கும், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஒப்புதல் பெற்ற ஒவ்வொரு புதிய மருந்துக்கும் இடையிலான உறவைப் பகுப்பாய்வு செய்தது. இதில் ஆய்வாளர்கள் “சந்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட 210 மருந்துகள் ஒவ்வொன்றும் தேசிய சுகாதார மையத்தின் (NIH) ஆதரவு பெற்ற ஆய்வுகளிலிருந்து வெளிவந்தவை\" என்பதைக் கண்டறிந்துள்ளனர்.\nமுதலாளிகளைக் கையகப்படுத்துவது என்பதன் பொருள் பொதுமக்கள் இனி தனியார் நிறுவன இலாபங்களுக்கு மானியம் வழங்க வேண்டியதில்லை என்பதே. மருந்துத் துறையின் தேசியமயமாக்கினால், ஒருசிலருக்கு மட்டுமே பயனளிக்கும் அதிரடி மருந்துகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, உலகின் சவால்களைச் சமாளிக்க அறிவுசார் மற்றும் நிதி மூலங்களைத் திரட்ட வழிபிறக்கும். கோவிட்-19 வரும் சமயத்தில், உலகின் மிகச் சிறந்த மூளைகள், வளங்களைச் சேகரிப்பதற்கும் விரைவான சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கும், ஒரு பெரிய அணிதிரட்டலைய���ம், ஒருங்கிணைப்பையும் உருவாக்குவதைக் காண்போம். உண்மையில், இந்தத் துறைகளைப் படிக்க விரும்புவோர் இனி அடைக்க முடியாத கடனை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதால் அதிகமான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கிடைக்கக் கூடும்.\nசோசலிசத்தின் கீழ், அனைத்து உடல்நலப் பராமரிப்பு மையங்களும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகளால் ஜனநாயக முறையில் நடத்தப்படும். மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள், சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் (“மருத்துவத் தொழில்துறை வளாகத்தை” உருவாக்கும் முக்கிய ஆட்கள்) ஆகியவற்றில் பணக்கார முதலாளிகள் முக்கிய முடிவுகளை எடுக்கும் தற்போதைய அமைப்பிலிருந்து இது மிகவும் வேறுபட்டதாக இருக்கும். கோவிட்-19 ஏற்பட்டால், உடல்நலப் பாதுகாப்பு என்பது ஒரு மனித உரிமையாக இருக்கும், பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறையாக இருக்காது. இது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் பொருளாதார அழிவுக்கு அஞ்சாமல் சோதனை மற்றும் சிகிச்சையைப் பெற அனுமதிக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கவோ அல்லது தனிமைப்படுத்தவோ தேவைப்பட்டால், நோயாளி மற்றும் குடும்பத்தினர் மருத்துவக் கட்டணங்கள் பொருளாதார ரீதியாக அவர்களை அழிக்குமா என்று கவலைப்படுவதற்குப் பதிலாக அவர்களின் உடல்நலத்திற்கு எது சிறந்தது என்பதில் கவனம் செலுத்த முடியும்.\n\"உடல்நலப் பாதுகாப்பு\" என்று கருதப்படுவதன் வரம்பும் விரிவாக்கப்பட வேண்டும். ஒரு நபரின் ஒட்டுமொத்த வாழ்நிலையும் சமூகச் சூழலுமே அவரின் உடல்நலத்தைத் தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் பொருள் என்னவென்றால் சோசலிசத்தின் கீழ் சுகாதார அமைப்பு என்பது தீர்வுபெறாமல் உள்ள காலநிலை நெருக்கடி போன்ற பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ளும். கோவிட்-19க்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையிலான தொடர்பு இன்னும் நிறுவப்படவில்லை என்றாலும், அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை --- பெரும்பாலும் 100 பெரிய நிறுவனங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகங்களால் அதிகரித்துள்ளது இந்த வெப்பநிலை --- எதிர்காலத்தில் புதிய நோய்க் காரணிகள் தோன்றுவதை அதிகரிக்கும். குறுகிய குளிர்காலம், நீர்ச் சுழற்சிகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மனிதர்களுக்கு நெருக்கமாக வனவிலங்குகளி��் இடம்பெயர்தல் அனைத்தும் புதிய நோய் வெளிப்படும் அபாயத்தை அதிகரிக்கும்.\nமுதலாளித்துவம் தொற்றுநோய்க்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளது. முதலாளித்துவத் \"தீர்வுகள்\" போதுமானவையாக இல்லை மேலும் அவை நெருக்கடியை அதிகரிக்கின்றன, அதாவது அதிக நோய் மற்றும் அதிக மரணங்களை ஏற்படுத்துகின்றன. கொரோனா வைரஸின் தொடர்ச்சியான பரவலுக்கு முதலாளித்துவம் ஒரு காப்பகமாக இருந்து வருகிறது. இந்த அமைப்பின் கீழான உடல்நலப் பாதுகாப்பு எப்போதுமே தொற்றுநோய்களை சரியாக்குவதற்குப் போதுமானதாக இருக்காது. உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பற்றிய ஒரு சமூகப் பகுப்பாய்வை நாம் செய்ய வேண்டும் என்ற உண்மையை கொரோனா வைரஸ் சுட்டிக் காட்டுகிறது. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர், இயற்கையோடும், நம்மைச் சுற்றியுள்ள சூழலுடனும் இணைக்கப்பட்டுள்ளோம். சோசலிசம் அந்த உறவுகளின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்கும்.\nஅதே நேரத்தில், சோசலிசம் ஒரு கற்பனாவாதம் அல்ல. சோசலிசத்திலும் தொற்றுநோய்கள் அல்லது கொள்ளைநோய்கள் இருக்கலாம். எவ்வாறாயினும், ஒரு சோசலிச சமுதாயம் - தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் திட்டமிட்ட பொருளாதாரத்தில் அனைத்து உற்பத்தியும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று. அதில் வளங்களை மிகச் சிறப்பாக ஒதுக்கவும், மேலும் மக்களின் படைப்பு மற்றும் விஞ்ஞான ஆற்றலை உகந்த பணிக்குச் செலுத்தவும் முடியும்.\nமூலம்: மருத்துவர் மைக்கேல் பாப்பாஸ், https://www.counterpunch.org/\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/05/", "date_download": "2020-06-04T08:59:56Z", "digest": "sha1:KYPHWJVUH4DPVF3OYBBIUP7Z6YZMDPHT", "length": 88086, "nlines": 546, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: மே 2015", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு, 31 மே, 2015\nஞாயிறு 308 :: கோலக் கலை \nஇது, பக்கத்திலே உள்ள பார்க் ஒன்றில், யாரோ வரைந்தது. ஒரு குச்சியால், மண்ணில் அழகாக கோடு இழுத்து வரையப்பட்ட கோலம்.. வரைந்த கலைஞர் யார் என்று தெரியவில்லை.\nஆனால், ஆறடிக்கு ஆறடி உள்ள மண் பரப்பில், நேத்தியாக இழுக்கப்பட்டுள்ள வளைவுகள், எந்த இடத்திலும் கோணாமல், எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் வரையப்பட்டுள்ளது.\nபத்து அல்லது பதினைந்து வயதுக்குள் இருக்கின்ற சிறுவர் சிறுமியர்களைதாம் இந்தப் பார்க்கில் நான் அடிக்கடி பார்ப்பேன். அவர்களில் யாரோ ஒருவர்தான் இதை வரைந்திருக்கக்கூடும்.\nஅற்புதமான இந்தப் படைப்பாளியைப் பாராட்டுவோம்\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\n1) கஷ்டம் எல்லாருக்கும் வரும். பயப்படக் கூடாது; அதிலிருந்து மீண்டு வர வேண்டும்; அதுதான் புத்திசாலித்தனம்.\nஇங்கு இப்போது, 22 ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் உள்ளனர். முதியோர்களுக்கும் பேரன், பேத்திகளுடன் இருந்தாற் போலிருக்கும்.\nஎன் மகனும் பெரிய அளவில் சப்போர்ட் எனக்கு. என் பெண் சரசா மிக உயர் பதவியில் இருந்தாள். அவளுக்கும் சர்வீஸ் மைண்ட் காரணமாக, அந்த வேலையை உதறி, என்னுடன் வந்து உதவி செய்கிறாள்.\n2) வாழப் போராடும் மகன்.\n3) நல்ல செய்திதான். சுற்றுச் சூழல் மாசு இல்லாத ஆட்டோ.\n4) டாக்டர் ஆனந்த் காமத்தின் சாதனை. கோவான் இன்னும் பல்லாண்டு வாழ வேண்டும்.\n5) ஏற்கெனவே இந்தப் பகுதியில் இவரைக் குறிப்பிட்டிருக்கிறோம் என்பது நினைவில் இருக்கிறது. வழக்கம் போல மறுபடி சொல்வதில் தவறில்லை எனும் கருத்தோடு, இந்தச் செய்தி, அவர் இன்னும் இதுபோன்ற சேவையைத் தொடர்வதைக் காட்டுகிறது என்பதும் சந்தோஷம். ஆசிரியர் கோமதி.\n6) சேசு மேரியின் சாதனை மிக மிக பாராட்டுக்குரியது.\n7) மதம் தாண்டிய மனிதம். ஹர்மன்சிங்.\n8) டாக்டர் ஊர்வசி ஷானியும் பிரேர்னா ஸ்கூலும்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:43 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவானத்தில் பறந்த இரண்டு தேவதைகள்\nPosted by கௌதமன் at பிற்பகல் 8:22 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 26 மே, 2015\nநியாய நீர்யானையும் நட்பு டால்ஃபினும்\nசெய்தித் தாளிலிருந்து பாஸிட்டிவ் செய்திகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். அவற்றைத் தவிர சில செய்திகள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன. இவை ஒரு செய்தி போல இல்லாமல், ஒரு துணுக்கு போல இடம் பெறுவதால், எத்தனை பேர்கள் இது ப��ன்ற செய்திகளைப் படித்திருப்பார்கள் என்று தோன்றும். எனவே அவைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று அவ்வப்போது இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன். 'லிங்க்' ஆதாரத்துக்குத்தான். அங்கிருப்பதுதான் இங்கே அப்படியே தரப்பட்டுள்ளது.\n1) ரத்த சோகையைப் போக்க ஒரு புதிய வழி\nகனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் சார்லஸ். 6 ஆண்டுகளுக்கு முன்பு கம்போடிய மக்களை ஆராய்ச்சி செய்தபோது, அவர்கள் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் அந்த ஏழை மக்களால் இரும்புச் சத்து மிக்க உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட இயலாது. சத்தான மாத்திரைகளையும் வாங்க முடியாது. இரும்புப் பாத்திரங்களில் சமைப்பதும் கூட முடியாத விஷயமாக இருந்தது.\nகிறிஸ்டோபர் யோசித்து, இரும்புக் குண்டுகளை உருவாக்கினார். சமைக்கும்போது, தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது இந்த இரும்புக் குண்டைப் போட்டு விட வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்துவிட வேண்டும். தேவையான இரும்புச் சத்து உணவில் சேர்ந்துவிடும் என்றார். ஓர் இரும்புக் குண்டைப் போட்டுச் சமையல் செய்வதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரும்புக் குண்டை தாமரை வடிவமாக மாற்றிச் சமைக்கச் சொன்னார். அதையும் மக்கள் ஏற்கவில்லை. இறுதியில் மக்களின் கலாசாரத்தைப் படித்தார். மீன் அவர்களின் அதிர்ஷ்டச் சின்னம். அதனால் இரும்பால் ஆன மீனைச் செய்து கொடுத்தார்.\nமக்கள் மகிழ்ச்சியோடு சமையலில் இரும்பு மீனைச் சேர்த்துக்கொண்டனர். இரும்பு மீனால் சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டவர்களை ஓராண்டுக்குப் பிறகு சோதனை செய்து பார்த்ததில் பல நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தச்சோகையில் இருந்து மீண்டது தெரியவந்தது. மருத்துவமனைகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் இரும்பு மீன்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.\nரத்தச்சோகை மட்டுமில்லை, காய்ச்சல், தலைவலி கூட இப்பொழுது வருவதில்லை என்கிறார்கள் பெண்கள்.\nகம்போடியாவில் வெற்றி பெற்ற இரும்பு மீன் திட்டத்தை வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் செயல்படுத்த இருக்கிறார்கள். “எவ்வளவுதான் பிரமாதமான சிகிச்சைகள் இருந்தாலும் மக்கள் அதைப் பயன்படுத்தவில்லை என்றால் அவற்றால் பலன் ஒன்���ும் இல்லை. எந்த விஷயமும் எல்லா மக்களுக்கும் பயன் அளிக்கும் விதத்தில் கொண்டுவர வேண்டும்’’ என்கிறார் கிறிஸ்டோபர்.\n2) என்றும் டால்ஃபின் எங்கள் நண்பன்\nபிரேஸிலின் லகுனா நகரில் வசிக்கும் மீனவர்களுக்கும் டால்பின் களுக்கும் இடையே ஓர் அற்புதமான உறவு நூற்றாண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. தினமும் அதிகாலை வலைகளுடன் மீனவர்கள் வருகிறார்கள். டால்பின்களுக்காகக் காத்திருக்கிறார்கள். மனிதர்களின் தலைகளைக் கண்டதும் உற்சாகத்தோடு நீந்தி வருகின்றன டால்பின்கள்.\nஇப்படியும் அப்படியும் வேகமாக நீந்தி, மீன்களை எல்லாம் மீனவர்கள் பக்கம் திருப்பிவிடுகின்றன. உடனே மீனவர்கள் வலைகளை வீசுகிறார்கள். மிகப் பெரிய மீன்கள் வலைகளில் வந்து விழுகின்றன. வலைகளில் இருந்து தப்பும் மீன்களை டால்பின்கள் உணவாக்கிக்கொள்கின்றன. டால்பின்கள் பொதுவாக மனிதர்களிடம் பழகக்கூடியவை. இந்தப் பகுதியில் 20 பாட்டில் மூக்கு டால்பின்கள் வசிக்கின்றன.\n200 மீனவர்களுக்கும் இந்த டால்பின்கள்தான் மீன் பிடிக்க உதவுகின்றன டால்பின்களுக்கு ஸ்கூபி, கரோபா என்று பெயர்களைக் கூட வைத்திருக்கிறார்கள் மீனவர்கள். தண்ணீருக்குள் இறங்கி, டால்பின்கள் வரவில்லை என்றால் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். உடனே டால்பின்கள் மகிழ்ச்சியாக நீந்தி வருகின்றன. டால்பின்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று வழிவழியாக மீனவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.\nஅதேபோல மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று டால்பின்கள் தங்கள் சந்ததியினருக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. மனிதர்களும் டால்பின்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டு, நூறு ஆண்டுகளைக் கடந்தும் தங்கள் உறவைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.\n3) ஒரு அரிய சம்பவம்.\nகொஞ்ச நாட்களுக்குமுன் கரையில் ஓய்வாகப் படுத்திருக்கும் முதலை ஒன்றை புலியோ, சிறுத்தையோ சத்தமில்லாமல் வந்து ஓடும் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.\nஎருது போன்ற தோற்றம் கொண்ட மான் இனத்தைச் சேர்ந்த விலங்கு வில்ட்பீஸ்ட். தென்னாப்பிரிக்காவில் உள்ள சபி வனவிலங்கு பூங்காவில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது தண்ணீருக்குள் காத்திருந்த முதலை மானை வாயால் கவ்வியது. முதலைக்கும் ம��னுக்கும் கடுமையான போராட்டம். அந்த வழியே வந்த நீர்யானை சட்டென்று முதலையின் அருகில் வந்தது.\nமுதலையைத் தன் வாயால் இழுத்தது. ஆனால் முதலை தன் பிடியை விடுவதாக இல்லை. சட்டென்று யோசிக்காமல் மானுக்கும் முதலைக்கும் இடையே தன் தலையை நுழைத்து முதலையின் பிடியை விடுவிக்கப் போராடியது. ஆனால் முதலை நீர்யானையையும் சமாளித்துக் கொண்டு, மானையும் விட்டுவிடாமல் இருந்தது. மூன்று விலங்குகளும் நீண்ட நேரம் போராடின.\nமான் உயிர் இழக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. தான் ஓர் அசைவ பிராணியிடம் மோதிக்கொண்டிருக்கிறோம் என்பது நினைவுக்கு வந்தவுடன் வேகமாக முதலையை விட்டு அகன்றது நீர்யானை. விலங்குகளில் இப்படி அடுத்தவருக்காக உதவ வருவது அரிது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 7:19 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 25 மே, 2015\n'திங்க'க் கிழமை 150525 :: எள்ளுத் துவையல்.\n1. கருப்பு எள்ளு 100 கிராம்.\n2. தேங்காய் 1/2 மூடி\n3. பூண்டு 4 பற்கள்.\nஉப்பு : தேவையான அளவு.\nஒரு வாணலியில், எள்ளை இட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும்.\nநான்கு பற்கள் உரித்த பூண்டு, புளி, உப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை மிக்சியில் இட்டு, சிறிது தண்ணீர் விட்டு, நன்கு அரைத்துக்கொள்ளவும்.\nபிறகு இந்தக் கலவையில் வறுத்த எள்ளை சேர்த்து, கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 24 மே, 2015\nஞாயிறு 307 :: கால் சுடுது; லிப்ட் கிடைக்குமா\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\n1) மாதம், 1,000 ரூபாய் சம்பளம். அந்த பணத்தில் பலருக்கும் உணவு வாங்கிக் கொடுத்தேன்.\nஒரு மூதாட்டி எங்கிருந்தோ வந்து, நான் கொடுத்த உணவை அள்ளி அள்ளிச் சாப்பிட்டார். அப்போது அவரது கண்களில் தெரிந்த அளவில்லாத மகிழ்ச்சி, இந்த உலகத்தில் விலை கொடுத்து வாங்க முடியாதது.இதை என் அப்பாவிடம் சொன்னபோது, 'அடுத்த மாதத்தில் இருந்து முழு பணத்தையும், ஆதரவற்றவர்களுக்கே செலவழி' என்று சொல்லி விட்டார். மணிமாறன்.\n2) ராகேஷ் குமார் குப்தா, மற்றும் சஞ்சய் சக்ஸேனாவும் 20,000 ரூபாயும்.\n3) ஒரு டன் புல் 55 ரூபாய்தானா 15-70 டன் வரைதான் மகசூல் கிடைக்கும��� 15-70 டன் வரைதான் மகசூல் கிடைக்குமா தகவல் தவறா\nஆனால் இரண்டு டன் புல்லில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்பது நல்ல தகவல். சீமக் கருவேலம் மாதிரி பக்க விளைவுகள் அப்புறம் ஏதும் கண்டு பிடிக்க மாட்டார்களே\n4) கோவிலுக்கு இந்துக்கள் நிலம் வழங்குவது பெரிய விஷயமல்ல. ஆனால், முஸ்லிம்கள் தாங்களாகவே நிலங்களை வழங்க முன்வந்தனர். மேலும், சந்தை விலைக்கு இல்லாமல், அரசு விலைக்கு நிலங்களை வழங்கியது, அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. பீகாரில்.\n6) பெங்களுரு ஷாலினி, திருநெல்வேலி முத்துவேணி,\nஇதுபோல இன்னும் பல்வறு கஷ்டங்களுக்கிடையேயும் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும் இளைய தலைமுறைக்குப் பாராட்டுகள்.\n7) சங்கப்பா, இளம் விவசாய விஞ்ஞானி.\n8) மீண்டும் மீண்டும் அராஜகம் செய்தால் குழந்தைகளால்தான் என்ன செய்ய முடியும் ஆனாலும் அவர்களின் முயற்சியைப் பாராட்ட வேண்டும்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:37 13 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 22 மே, 2015\nவெள்ளிக்கிழமை வீடியோ 150522 :: பேய்கள் பலவிதம்\n(இந்தக் காணொளியைக் காண்பவர்கள், உங்க பக்கத்தில், பின்னால், எல்லாம் சற்று எச்சரிக்கையாகப் பார்த்துக்கொள்ளுங்கள் இந்த காணொளியை இதற்கு முன்புப் பார்த்தவர்களில் பதினொரு சதவிகிதத்தினர், தங்களுடன் சேர்ந்து, கண்ணுக்குப் புலனாகாத சக்தி ஏதோ ஒன்று அவர்கள் பக்கத்தில் இருந்து, இதைப் பார்த்தது போல உணர்ந்தார்களாம் இந்த காணொளியை இதற்கு முன்புப் பார்த்தவர்களில் பதினொரு சதவிகிதத்தினர், தங்களுடன் சேர்ந்து, கண்ணுக்குப் புலனாகாத சக்தி ஏதோ ஒன்று அவர்கள் பக்கத்தில் இருந்து, இதைப் பார்த்தது போல உணர்ந்தார்களாம்\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரேடியோவைக் கண்டு பிடித்தது யார்\nஇந்தக் கேள்விக்கு நமக்கு (எனக்குத்) தெரிந்த பதில் மார்க்கோனி\nஆனால் அதைக் கண்டு பிடித்தவர் நிகோலா டெஸ்லா\n1892 இல் தனது ஆராய்ச்சி முடிவுகளை பேடன்ட் வாங்கக் கொடுத்து, பதிவு செய்திருக்கிறார். ஆனால் மார்க்கோனி அதை வைத்து 1895 இல், தான் கண்டுபிடித்ததாய்ச் சொல்லி, அதன் காரணமாக நோபல் பரிசும் பின்னர் பெற்றிருக்கிறார். மார்க்கோ���ி மேல் டெஸ்லா வழக்கு தொடர்ந்தும் பயனில்லை. பணம் பாதாளம் வரை பாய்ந்தது. ஆனால், ஒரு வழியாய் 1943 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த உண்மையை ஒத்துக் கொண்டதைக் கூட அதிகம் மீடியாவில் வராமல் பார்த்துக் கொண்டனர் பணவான்கள்\nபணமும் அதிகாரமும் எந்த அளவு பாயும் என்பதற்கு டெஸ்லா ஒரு உதாரணம். தாமஸ் ஆல்வா எடிசனும் சரி, ஜார்ஜ் வெஸ்டிங்ஹௌஸும் சரி, தங்கள் பண பலத்தால் இவர் புகழ் வெளிவராமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.\nஎந்திரன் சிட்டி மாதிரி இவர் பார்க்கும், படிக்கும் புத்தகங்கள் இவர் மூளையில் போட்டோ பிடித்தது போலப் பதியுமாம். இவருக்குத் தோன்றும் புதிய ஐடியாக்கள் கூட ஒரு மூவி போல மூளையில் தோன்றுமாம்.\nரேடியோ என்பதைத் தலைப்புக்காக மட்டும் சொல்லி இருந்தாலும், அவரின் (பெயர் திருடப்பட்ட) கண்டுபிடிப்புகள் ஏராளம்.\nடெஸ்லா 'கெட்டும் பட்டணம் சேர்' என்று தன்னுடைய இளவயதுக் காட்சிக் கனவான நயாகரா நீர்மின் திட்டத்தைச் செயல் படுத்த முதல்படியாக அமெரிக்கா வந்து தான் பெருமதிப்பு வைத்திருந்த எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார்.\nநாளொரு கண்டுபிடிப்பாக வந்து நின்ற டெஸ்லாவின் அறிவு எடிசனை அச்சுறுத்தியதோடு எச்சரிக்கையாகவும் இருக்க வைத்துள்ளது. டெஸ்லா கண்டுபிடிக்கும் ஒவ்வொன்றுக்கும் தனது (ஆய்வக) பெயரில் காப்புரிமை பெறவும் அவர் தயங்கவில்லை.\nDC மோட்டார் விஷயத்தில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்திருக்கின்றனர். தனி ஆய்வகம் வைத்த டெஸ்லாவின் ஆய்வகம் பல கண்டுபிடிப்புகளுக்கான குறிப்புகளுடன் ஒரு மர்மமான தீ விபத்தையும் சந்தித்தது.\nDC மோட்டார், நயாகராவில் மின்சாரம் தயாரிக்கும் முயற்சி, எக்ஸ்ரே ரேடார், நிலநடுக்கத்தை அளவிடும் கருவி உட்பட 1200 க்கும் மேற்பட்டவைகளைக் கண்டுபிடித்து, 700 க்கும் மேலான கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமையும் பெற்றிருக்கும் இவருக்குப் பணத்தின் மீது ஆசை இல்லை. இவரது DC கரண்ட் முயற்சி வெற்றி பெறாமலிருக்க மிக மோசமான முயற்சிகள் எல்லாம் எடுத்திருக்கிறார் எடிசன்\nஉலகத்துக்கே இலவசமாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்து விட்டார் டெஸ்லா, ஜே.பி மோர்கன் எனும் கோடீஸ்வரர் உதவியுடன் நூறடி உயர கோபுரம் (டவர்) கட்டி வேலைகளைத் தொடங்கியும் விட்டார்.அதன்மேல் உலோகக் கோளம் ஒன்றும் பொருத்தப்பட்டது.\nஏற்கெனவே டெஸ்லாவின் கண்டு பிடிப்புகளை வைத்து கோடி கோடியாகப் பணம் பார்த்திருந்த எடிசன், வெஸ்டிங்ஹௌஸ் போன்றவர்களைப் போல தானும் பணம் பார்க்கலாம் என்று நினைத்திருந்த மோர்கன், எதற்கு இது என்று விசாரித்ததும் \"உலகம் முழுவதும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்தான் இது\" என்று டெஸ்லா கூறியதும், உடனடியாக டெஸ்லாவுக்கு உதவுவதை நிறுத்தி விட்டார்.\nஅமெரிக்க அரசாங்கமும் போர்க்கால நடவடிக்கையாக அந்த கோபுரத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது இதில்தான் அவர் மிகவும் நொந்து போனாராம். பின்னாட்களில் Charged Particle Particle Beam Weapon என்ற ஒன்றை அவர் தயாரிக்க நினைத்ததுதான் அவருக்கு எமனாய் முடிந்திருக்கிறது.\nஇவரது மிகப் பழைய மறைக்கப்பட்ட பேட்டி ஒன்று.\nஸ்மார்ட் ஃபோனுக்கான முயற்சியை 1901 லேயே செய்திருக்கிறார் டெஸ்லா.\nதிருமணமே செய்து கொள்ளாமல் 86 வயது வரை வாழ்ந்த இவர் பிறந்தது 1856, ஜூலை பத்தாம் தேதி\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 8:02 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: டெஸ்லா, தாமஸ் ஆல்வா எடிசன், மார்க்கோனி\nதிங்கள், 18 மே, 2015\n'திங்க'க் கிழமை 150518 :: கத்தரிக்காய் ஊறுகாய்ப் போடக் கற்றுத் தருகிறார் திருமதி ரேவதி.\nசிநேகிதியின் வீட்டில் போட்ட கத்திரிக்காய் ஊறுகாய் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nபி டி கத்திரிக்காய் எல்லாவிதத்திலும் பயமுறுத்திக் கொண்டு இருக்கும் போது ஊறுகாய் போடும் யோசனை வந்தது.\nகத்திரிக்காய் ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள்:\nகத்திரிக்காய் ....இது ரொம்ப அவசியம்.\nஊறுகாய்னு போடறதுனால உப்பு ,மிளகாய்ப் பொடி,பெருங்காயப் பொடி, மெந்தியப் பொடி,மஞ்சள் பொடி எல்லாம் அளவோடு இருக்கணும். எண்ணெயும் நிறைய வேண்டும்.\nஇல்லாவிட்டால் ரொம்ப நாள் தாக்குப் பிடிக்காது.\nஇப்ப எங்க வழிக் கத்திரிக்காய் ஊறுகாய் பார்க்கலாமா.\nபரிசோதனையாச் செய்யறவங்களுக்குக் குறைந்த அளவு ஊறுகாய்ப் போடும் அளவுகளைச் சொல்கிறேன்.\nகத்திரிக்காய். அதுவும் இந்த பச்சைக் கலரில்\n1, 6 எண்ணம் பெரிய இளம் பச்சை வண்ண நீளக் கத்திரிக்காய், பிஞ்சா இருக்கிறதாப் பொறுக்கி எடுத்துக்கணும். சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளணும்.\n3. புளிக்கரைசல்.........அரைக் கப் (கெட்டியாக இருக்கணும். கப் இல்லைங்கோ - புளிக்கரைசல்\n5. மஞ்சள் பொடி.........இரண்டு டீ ஸ்பூன்\n6. வெல்லமும் பொடித்துப் போட்டுக் கொள்ளலாம்...சிறிதளவு.\n8. கட்டிப் பெருங்காயத்தை வறுத்துப் பொடித்த தூள் மூன்று தேக்கரண்டி,\n9. வறுத்துப் பொடித்த வெந்தயம்.............ஒரு தேக்கரண்டி பொடி.\n10. வெள்ளைப்பூண்டு நறுக்கினது ஒரு கப்.\n11. சின்ன வெங்காயம் நறுக்கினது இரண்டு கப்.(நிறைய இருக்கேன்னு தோணினால் ,கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்) .ஆனால் இந்த வெங்காயம் அவசியம்.\nகொஞ்சம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்க.\nநல்ல சுத்தம் செய்த இரும்பு வாணலில செய்தால் சுவை கூடும். இல்லைன்னால் கனமான வேற வாணலிலயும் செய்யலாம்.\nஅடுப்பில் வாணலியை ஏற்றிக் காய்ந்ததும் கொஞ்சமாக நல்லெண்ணெயை விட்டுக் கொண்டு, அது காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தையும், பூண்டுத் துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.\nவதங்கி முடியும் நேரம் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள்,பெருங்காயத்தூள்\nமூன்றையும் சேர்த்து நன்றாகப் பிரட்டி எடுக்க வேண்டும்.\nஇந்தக் கலவை ஒரு அரைகுறையாக அரைத்த சட்டினி ஸ்வரூபத்தில் வந்துவிடும்.\nஅப்பொழுது நாம் நறுக்கி வைத்த கத்திரிக்காயை இந்தக் கலைவையில் சேர்க்கணும். அடுப்பை அணைத்து விட்டு, இன்னோரு வாணலியில் மிச்சமிருக்கும் எண்ணெயை விட்டுக் காய்கிற வரை பொறுமை காத்துக் கொஞ்சம் கடுகு போட வேண்டும். வெடித்ததும் (கடுகு அடுத்த வேலை புளிக்கரைசலயும்,உப்பையும் சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்து, (அடுப்பை சிம்மரில் வைத்துக் கொண்டு பிறகுதான் புளிக்கரைசலை விடணும்)\nஇது புளி வாசனை போகக் கொதித்ததும் இந்த அடுப்பை அணைத்து , கத்திரிக்காய் இருக்கும் அடுப்பை ஏற்றணும். கத்திரிக்காயும் மற்ற எல்லா உட்பொருள்களும் கலந்து ஒரே கலவையாகத் தெரியும் வரைக் கிளற வேண்டும்.\nமுக்கால் பதம் வந்ததும் புளிக் கலவையை ஊற்ற வேண்டும்.\nஅடுப்பு சிறிய அளவில் எரியட்டும்.\nஎண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது,நன்றாக ஊறுகாயின் மேல் மிதக்கும் அளவில் அடுப்பை அணைத்துவிடலாம்.\nஆறிய பிறகு நல்ல ஜாடியோ, இல்லை கண்ணாடி பாட்டிலிலோ முக்கால் அளவுக்கு நிரப்பி வைக்க வேண்டும்.\nஒரு சிறிய சுத்தமான வெள்ளைத்துணியினால் வேடு கட்டி ,நல்ல இறுக்கமான மூடி போட்டு மூடிவைக்கலாம்.\nஇது எங்க வீட்டில் மிகப் பிடித்த ஊறுகாய்.\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 மே, 2015\nஞாயிறு 306 :: பிளாட்ஃ பாரத் தூக்கம்\nபெங்களூரு இரயில்வே பிளாட்ஃபாரத்தில், பகல் நேரத் தூக்கம்\nசென்ற ஞாயிறு பரிசுப் போட்டியில் பங்கேற்பதாகக் கூறி, பிறகு தூங்கிவிட்டவர்களுக்கும், இந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை\nசென்ற வாரப் பரிசுப்போட்டியில் பரிசு பெறுபவர் : பெ சொ வி.\nஅவருடைய முகவரியை, அவர், அந்தப் போட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவும்.\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\n1) ஆனந்தகுமார். யானைகளிடமிருந்து மனிதனையும், மனிதர்களிடமிருந்து யானைகளையும் காக்க எளிய ஒரு வழி கண்டுபிடித்து விருது வாங்கியிருப்பவர்.\n2) இனியவன். உழைப்பின் பெருமை.\n3) மும்பைப் பெண்ணுக்கு வேதாரண்யத்தில் என்ன வேலை அதுவும் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையை உதறி விட்டு அதுவும் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையை உதறி விட்டு அழகான குடும்பத்தை விட்டு விட்டு\n4) லட்சியமும் விடாமுயற்சியும். சென்னை போரூரைச் சேர்ந்த நாககன்னி.\n5) இப்படி வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்வதை நிலத்தில் நகையில் முதலீடு செய்தால் எதிர்காலம் நன்றாக இருக்குமே என்று சொல்பவர்களை பார்த்து இவர் நிகழ்காலத்தில் வாழ்க்கையை அனுபவிக்க பாருங்கள் எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை விட்டுவிடாதீர்கள் என்பதே விஜயன்-மோகனா தம்பதியர். \"மலையாளம் மட்டுமே பேச படிக்க தெரியும், தமிழ் பேசினால் புரியும், ஸ்மார்ட் போன் கிடையாது, இண்டர்நெட் மெயில் பற்றி தெரியாது. ஆனால் சந்தோஷமாக இருக்க தெரியும், எனக்கு விஜயன்-மோகனா தம்பதியர். \"மலையாளம் மட்டுமே பேச படிக்க தெரியும், தமிழ் பேசினால் புரியும், ஸ்மார்ட் போன் கிடையாது, இண்டர்நெட் மெயில் பற்றி தெரியாது. ஆனால் சந்தோஷமாக இருக்க தெரியும், எனக்கு இல்லையில்லை எங்களுக்கு\" என்று மனைவியின் தோள் தொட்டு சொல்கிறார், வெட்கமும் சந்தோஷமும் மோகனா விஜயனின் முகத்தில் பொங்குகிறது.\n6) நம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் ஒரு தியாகராஜன்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:26 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 15 மே, 2015\nவெள்ளிக்கிழமை வீடியோ 150515:: காதலில் நீ எந்த வகை கூறு\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திரம்.\nவினோத விபரீதங்கள் - விடையில்லா விசித்திரங்கள் - மரணமில்லா மர்மங்கள் - ஆச்சர்ய அமானுஷ்யங்கள் என்று அட்டையிலேயே அறிமுகம் அட்டகாசமாய்ச் சொல்கிறது.\nபாலகணேஷ் முன்பு ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு புத்தகத்தை வாங்க அதன் அட்டைப் படமே - அமைப்பே - கவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கும் அது சரி என்றுதான் தோன்றியது. இந்தப் புத்தகம் அட்டையைப் பார்க்கும்போதே அது உண்மைதான் என்று தோன்றியது. வாங்கத் தூண்டுகிறது.\n35 மர்மங்களை அலசுகிறது புத்தகம்.\nFBI பற்றிய பகிர்வை முன்பு பார்த்தோம். இதில் FBI கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய கூப்பர் பற்றி ஒரு அத்தியாயம் வருகிறது.\nஆனால் இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டுள்ள பல மர்மங்களுக்கு விடையே கிடையாது\nசமீபத்தில் கோவை ஆவி நடத்திய சிறுகதைப் போட்டியில் (வெள்ளைப் பேப்பர் டு வெள்ளித்திரை) நாய் ஒன்று தற்கொலை செய்து கொள்வது போல எழுதி இருந்தார் ஒரு போட்டியாளர். அது சாத்தியமில்லை, நாய்கள் அப்படிச் செய்யாது என்று நினைத்திருந்தேன். இந்தப் புத்தகத்தில் நாய்கள் செய்து கொள்ளும் தற்கொலை பற்றி ஒரு அத்யாயம்\n\"எந்த மர்மத்துக்கும் மத சம்பந்தமான கோணம் ஒன்று உருவாக்கப்படும்\" - ஆசிரியர் முகிலின் ஒரு வரி\nமுகமூடி அணிந்த ஒரு குற்றவாளியை இளவயது முதல், அந்தக் குற்றவாளி சாகும் வரை மிக மிக ரகசியமாக சிறையில் வைத்திருந்திருக்கிறார்கள். யார் அவர்\n ஏன் அவரை யாரென்று கூட அறிவிக்காமல் ஆயுள் முழுவதும் சிறையில் வைத்திருந்தார்கள்\nவருங்காலத்தை அறிந்து கொள்ளும் அதிசய சக்தி பெற்றிருந்த டோரத்தி பற்றி...\nதவறாகத் தீர்ப்பளிக்கப் பட்டால் அந்த மனிதனைச் சாகடிக்க முடியாதா... தற்செயலா அது\nபேய்கள் பற்றிய - சற்றே 'போரா'ன - ஒரு அத்யாயம்.\nசிவப்பு ரோஜாக்கள் பாணியில் கொலைகள் செய்த Jacj - The Ripper பற்றி...\nகோடிகோடியாக செல்வங்களை ஒளித்து வைத்து, அவர்களுக்கும் உதவாமல், பிறருக்கும் உதவாமல் இன்னும் எங்கோ இருக்கும் புதையல்கள் பற்றி..\nடைடானிக்கைக் கவிழ்த்த மம்மி பற்றி..\nஇந்த மம்மியைப் பற்றிப் பேசியவர்கள், பார்த்தவர்கள் எல்லோருக்கும் பாதிப்பு இருந்ததாக எழுதுகிறார் முகி��். ஒருவேளை புத்தகத்தில் மம்மியைப் பார்த்த (படத்தை) பாதிப்பில்தான் நான் 'சில்லறை பொறுக்கி'னேனோ அட, அது மட்டுமில்லை இன்னொரு விஷயம். இதை அப்லோட் செய்யும்போது லிங்க் படுத்திய பாட்டைப் பார்த்தால் நிஜமோ இந்த வதந்தி என்று நானே நம்ப ஆரம்பித்து விடுவேனோ என்னவோ\nமிகப் பெரிய பாம்புகள் பற்றி, நாஸ்ட்ரடாமஸ் மற்றும் உள்ளுணர்வுகள் பற்றி..\nமுடிவு தெரியாத புதிர்கள், ஆதாரமில்லா நுணுக்கமான விவரங்களைப் படித்தால் சில சமயம் சலிப்பும், சிரிப்பும் கூட வருகிறது\nபாலைவனத்தில் (உயரத்திலிருந்து பார்த்தால் மட்டும் காணக் கிடைக்கும்) மைல் கணக்கில் நீளும் கோடுகள் பற்றி, ஆளில்லா தீவில் இருக்கும் மனித உருவச் சிலைகள் பற்றி, மம்மிகள் பற்றி எல்லாம் முன்பே படித்திருக்கிறேன். (மயன் வரலாறு\nஎடுத்தால் படிக்காமல் கீழே வைக்க முடியாத புத்தகம்.\n320 பக்கங்கள் - 200 ரூபாய்.\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 7:10 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: படித்ததன் பகிர்வு, மரணமில்லா மர்மங்கள், வினோத விபரீதங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஞாயிறு 308 :: கோலக் கலை \nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்.\nவானத்தில் பறந்த இரண்டு தேவதைகள்\nநியாய நீர்யானையும் நட்பு டால்ஃபினும்\n'திங்க'க் கிழமை 150525 :: எள்ளுத் துவையல்.\nஞாயிறு 307 :: கால் சுடுது; லிப்ட் கிடைக்குமா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150522 :: பேய்கள் பலவிதம்\nரேடியோவைக் கண்டு பிடித்தது யார்\n'திங்க'க் கிழமை 150518 :: கத்தரிக்காய் ஊறுகாய்ப் ப...\nஞாயிறு 306 :: பிளாட்ஃ பாரத் தூக்கம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150515:: காதலில் நீ எந்த வகை...\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு - மர்மங்களின் சரித்திர...\nவிதியை வெல்ல இயலவில்லை என்றால் என்ன பயன்\n'திங்க'க் கிழமை 150511 :: பிரெட் பட் பட்\nஞாயிறு 305 :: பரிசுப்போட்டி.\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150508:: கர்ப்பன்\nமுதியோர் இல்லத்தில் வசிக்கும் இளைஞர்கள்\n'திங்க'க்கிழமை கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு.\nஞாயிறு 304 :: அட\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150501 :: பலவீன மனம் உள்ளவர்...\nஅமேஸானில் எனது இருபத்தி ஐந்தாவது நூல் “பெண் அறம்” - எனது இருபத்தி ஐந்தாவது மின்னூல் “ பெண் அறம்”. ///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த...\nநூல் விமர்சனம் - *நூல் விமர்சனம் * புஸ்தகா மூலம் இரண்டு மின் நூல்களை படித்து முடித்தேன். ஒன்று சாவியின் 'கனவுப் பாலம்' மற்றது கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . நான் ...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Read...\nகுருவாயூரப்பன் - குருபாயூரப்பன் ---------------------------- எனக்கு ஒரு வாட்ஸாப் பதிவு வந்தது ப...\nநன்மை ஓங்கட்டும். - வல்லிசிம்ஹன் *நன்மை ஓங்கட்டும்.* நடக்கக் கூடாதது நடக்கும் போது, மக்கள் பொங்கி எழுவது அவ்வளவு சுலபமாக அடங்குவதில்லை. கண்முன்னே ஒரு வரலாறு நடந்தேறுகிறது. கு...\nமுகமுழி – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை ரமண மஹரிஷி அவர்களின் ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்… ”தன்னைத் திருத்திக் கொள்ளுதலே, உலகத்தை த...\nவளரி: பூமராங் போன்ற தமிழர்களின் எறிகருவி - வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஏறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆ...\n1552. வ.வே.சு.ஐயர் - 7 - *பிடிவாதத்துடன் தேசத்தொண்டு\nMitron and Remove China apps removed - கடந்த சில வாரங்களில் இந்திய ஆன்ட்ராய்ட் பயனாளர்களிடையே அதிகம் பேசப்பட்ட செயலிகள் இரண்டு. ஒன்று “Mitron ” மற்றொன்று “Remove China apps”. ஆனால் இந்த இரண்டும...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nநிஜமாகும் கட்டுக்கதை... - ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி எங்கோ இருக்கும் மலைக் குகையில் ஒரு கூண்டுக் கிளியிடம் உயிரைவைத்து ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை நான் நம்பியதே இல்லை உயி...\nஉயிரில் கலந்து உணர்வில் ஒன்றி.... - மேட்டுப்பாளையத்திலேயே லேசான சிலுசிலுப்பு ஆரம்பித்து விட்டது, மனசுக்குள் உற்சாகத்தை உலுப்பி விட்ட மாதிரி இருந்தது. \"உமா.. இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கட்ட...\n - மிக மோசமான புயல் மஹாராஷ்ட்ரா, குஜராத்தைத் தாக்குகிறது/தாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 140 வருடங்களில் மும்பை இப்படி ஒரு புயலைப் பார்த்தது இல்லையாம். ஏற்கென...\n - முன்னொரு காலத்தில், நாரத முனிவரிடம் ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். எதற்கு சங்கீதம் கற்றுக்கொள்ள சங்கீத மோஹன், சுத்தக் கிறுக்கன். நல்ல சங்கீதத்தைக் கேட்டால...\nதுர்தேவதை இடம்தேடி அலைஞ்சுருக்கு..... (பயணத்தொடர் 2020 பகுதி 60 ) - அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவைகளின் பட்டியலை எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர், நம்ம இந்தியப்பயணத்தில் இன்னொரு குட்டிப்பயணம் விட்டுப்போச்சுன்றதை ...\nதள்ள வேண்டியதை தள்ளு - *வ*ணக்கம் நட்பூக்களே மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா டிரான்ஸ்பார்மர் அதனருகில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த வீட்டுடன் கூடிய பெட்டிக்கடை நமது நண்பர் திரு....\nகருஞ்சீரக சித்திரான்னம் / Nigella fried rice / நைஜெல்லா பாத் 😋 - 🍲😋 இன்றைய சமையற்குறிப்பு மிக எளிதானதும் சுவையானதும் உடல் நலனுக்கு உகந்ததுமான குறிப்பு. நைஜெல்லா சீட்ஸ் /கருஞ்சீரகம் நன்மைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இர...\nபாரம்பரியச் சமையலில் கேரளப் பாயசங்கள் - சில பேர் என்ன சொன்னாலும் மாற மாட்டாங்க போல. புளி விட்டுப் பொடி போட்டு அரைத்துவிட்டு சாம்பார் பண்ணினால் அதே பொருட்களை வைத்துக் கூட்டுப் பண்ணுவது எளிதாக இருக...\nமன்னிக்க வேண்டுகிறேன் 2 / 2 - (மன்னிக்க வேண்டுகிறேன் கதை இறுதிப் பகுதி. ) எழுதியவர் : கீதா ரெங்கன். *முதல் பகுதி சுட்டி * *“அப்பாவைப் பொருத்தவரை இவங்க ரெண்டு பேர் ஜாதகமும் சேரலை. மா...\n என் வீட்டு தோட்டத்தில் - அந்த அணிலனும் அணிலாவும் என் வீட்டு தோட்டத்தில் ...\nவாழைப்பழப் பாண் கேக்/ Banana Bread Cake, புதினா வடாம் - *சத்தியமாக் கேக் எடுத்து வந்து தருவேன்:)) டோண்ட் வொறி:))* *நான்* சமைச்சது கையளவு:), இங்கு பகிராதது உலகளவு:).. எனும் நிலைமையாகிப் போச்சு:).. போஸ்ட் போட நின...\n - வணக்கம் நண்பர்களே... தலைப்பின் விடையை அறியத் திருக்குறளில் பெருந்தக்க எனும் சொல்லும், யாவுள எனும் சொல்லையும் ஆராய்வோம்... அதற்கு முன் ☊ மேலும் படிக்க.....\nபெரிய நிழல்கள் - #1 “பயம், நாம் ஆற்றும் எதிர்வினை. தைரியம், நாம் எடுக்கும் முடிவு” #2 “இந்த உலகில் தன்னை விடவும் உங்களை அதிகமாக நேசிப்பது நாய் மட்டுமே..” _ Josh Billings #...\nஜன்னல் வழியே - 'ஜன்னல் வழியே'- பதிவு போட்டு நாள் ஆச்சே என்று நினைத்தேன். நேற்று புதிதாக ஒரு புறா வந்தது. எடுத்து விட்டேன் படம்,. குயில் கலரில் புறா, பயந்த மாதிரி ஒரு நா...\nதப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை) - *க*ணேஷ்பாலா அண்ணன் அவ��்கள் முகநூலில் படத்துக்கு கதை எழுதும் திடீர் போட்டியை அறிவித்தார். இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிக்கான கதைகளைப் பதியக் கொடுத்திருந்த க...\nபொன்னித் தீவு-15 - *பொன்னித் தீவு-15* *-இராய செல்லப்பா* இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இ...\nஏரல் ஸ்வாமிகள் - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்.. பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்... *** கடந்த செவ்வாய்க்கிழமை எங்கள் பிளாக்கில் ரேடியோ பெட்டி எனும் சிறுகதை வெளியானது....\nஅவல் கேசரி - [image: அவல் கேசரி] தேவையான பொருட்கள் அவல் ( கெட்டி ) – 1 கப் சர்க்கரை – 1 கப் தண்ணீர் – 2 கப் முந்திரி – 5 அல்லது ஆறு ஏலக்காய் – வாசனைக்கு நெய் – 3 டேபிள் ...\nசாதிப்பதும் ஒரு சந்தோஷமே.. - ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு காய்கறிகளோடு சேர்ந்து கோரஸாக பேசியபடி கோஸும் வந்தது. அது எப்போதும் போல் வருவதுதான்.. ஆமாம்..\nவிக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல் - விக்கிப்பீடியாவில் ஜுலை 2014இல், எழுத ஆரம்பித்து ஏப்ரல் 2020இல் 1000ஆவது பதிவினை நிறைவு செய்தேன். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது என்பதை நாளடைவி...\nஹாங்காங் மீதான கெடுபிடி :: சீனா அழிவதன் தொடக்கமா - தேசிய மக்கள் காங்கிரஸ் - தேசிய மக்கள் காங்கிரஸ் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் ஒரே வித்தியாசம் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வதற...\n - நியூஸ் 7 சேனலில் கடந்த 18 ஆம் தேதி ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கரூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரதமரை இழிவாகப் பேசியதற்கு அவருக்க...\n - *அசத்தும் முத்து:* டெனித் ஆதித்யா என்னும் 16 வயது தமிழக மாணவர் சாதனைகள் படைத்திருக்கிறார். நான்காம் வகுப்பு படிக்கும்போது கணினி பயில ஆரம்பித்தவர் இந்த பத...\n - நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை ஒரு குழந்தைத்தனமான காதல் படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் எடுத்திருந்த்தாக முந்தின பதிவில் சொல்லி இருந்தது ஞாபகம் இ...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\nகாலம் செய்யும் விளையாட்டு - *காலம் செய்யும் விளையாட்டு * *காலம் செய்யும் விளையாட்டு – இது* *கண்ணாமூச்சி விளையாட்டு* மேலும் படிக்க »\nடெஸ்ட் - *விடுமுறைதின பொழுதுபோக்கு : * *வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் : சுட்டிகளின் மீது சொடுக்கி, படங்களைப் பாருங்கள். * *படம் A (சுட்டி) * *படம் B (சுட்டி...\nஎன் அருமை நேயர்களுக்கு, - என் அருமை நேயர்களுக்கு, வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் ...\nஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் - ஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் --------------------------------------------------------------------------------------------------...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கல்யாண காலம் - துரை செல்வராஜூ\nபன் பட்டர் ஆப்பிள் ஜூஸ்\nபுதன் 200513 :: உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் எது\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தீமாட்டிக் கல்யாண வைபோகமே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - துரை செல்வராஜூ\nவெள்ளி வீடியோ : பாதத் தாமரைப் பூவென்ன ஆகும் பஞ்சு பட்டாலும் புண்ணாகிப்போகும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/05/16/rahul-who-runs-in-italy-has-a-problem-in-india/", "date_download": "2020-06-04T09:24:59Z", "digest": "sha1:S6YRIF3PQHN24WTUCG37H277G3YHWSFO", "length": 8621, "nlines": 112, "source_domain": "kathir.news", "title": "இந்தியாவில் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் இத்தாலிக்கு ஓடும் ராகுல்” – யோகி ஆதித்தியநாத் கடும் தாக்கு!", "raw_content": "\nஇந்தியாவில் பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் இத்தாலிக்கு ஓடும் ராகுல்” – யோகி ஆதித்தியநாத் கடும் தாக்கு\nஉத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், லக்னோவில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-\nஎப்போதெல்லாம் நமது நாட்டில் பிரச்சினை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இத்தாலிக்கு ஓடிவிடுவார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.\nராகுல் காந்திக்கும், அவரது தங்கை பிரியங்கா காந்திக்கும் நமது மக்களுடன் என்ன தொடர்பு இருக்கிறது பேசாமல் அவர்கள் இத்தாலிக்கு சென்றுவிடலாம். அங்கேயே ஓட்டும் போட்டுக்கொள்ளலாம்.\nஅகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட ராகுல் காந்தியின் சகுணி மாமா கிறிஸ்டியன் மைக்கேலை, இத்தாலிக்கு தப்பி ஓடவிட்டது காங்கிரஸ். ஆனால், அவரை இந்தியாவுக்கு இழுத்துவந்ததார் பிரதமர் நரேந்திர மோடி.\nகாங்கிரசார், எப்போதுமே அவர்களின் குடும்பத்தினர் மீதுதான் அதிக விஷ்வாசமாக இருபார்கள். மாறாக நம் நாட்டு மக்கள் மீது ஒருபோதும் அக்கரை காட்ட மாட்டார்கள்.\nஇவ்வாறு யோகி ஆதித்தியநாத் கூறினார்\nவன்முறையாளர்களை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்த தயங்கமாட்டேன் - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை.\nமியான்மரில் கூட்டு ஜெபம் நடத்தியதால் 67 பேர் கொரோனா பாதிப்பு.\nசட்ட நடவடிக்கைகள் முடிவடைந்தன - விஜய் மல்லையா 'கூடிய விரைவில்' இந்தியா கொண்டு வரப்படுகிறார்.\nஇந்திய வங்கிகளை ஏமாற்றி தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை அலேக்காக தூக்கி வரும் பிரதமர் மோடி அரசு - விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார்..\nகிறிஸ்தவ தேவாலயங்கள்‌ மூலம்‌ தென்‌ கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் ‌‌‌கொரோனா தொற்று.\nகலவரக்காரர்களுக்கு ரூ. 10,000 கொடுத்து வரவேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அகமது கான் - சுகாதாரப் பணியாளர்களைத் தாக்கியவர்களை கையில் தாங்கும் அவலம்\nதகப்பனார் மற்றும் மகனை மீண்டும் வரவேற்க தயாராகிறது திஹார் - ஐ.என்.எக்ஸ் வழக்கில் முக்கிய திருப்பம் எதிரொலி.\nகேரளா : கர்ப்பிணி காட்டு யானையின் மரணம் - குற்றவாளிகளைப் பிடிக்க வனத்துறை தேடுதல் வேட்டை தீவிரம்.\nஊரடங்கால் தமிழ்நாட்டுக் கோயில்களில் சுமார் ₹ 75 கோடி இழப்பு.\nஇந்தியா பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோ���ிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை.\nடெல்லியில் பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமாரையே தொட்டுவிட்ட கொரோனா - வைரஸ் தடுப்பில் களம் இறங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/dd-needs-212-to-win-against-csk/articleshow/63977249.cms", "date_download": "2020-06-04T08:59:45Z", "digest": "sha1:R5HGCSJQLD7LTQD3R7YRKRTRI3PJBNDY", "length": 12621, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "CSK vs DD: வெளு..வெளுன்னு...வெளுத்து வாங்கிய வாட்சன், மின்னலா மிரட்டிய தோனி : டெல்லிக்கு இமாலய இலக்கு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nவெளு..வெளுன்னு...வெளுத்து வாங்கிய வாட்சன், மின்னலா மிரட்டிய தோனி : டெல்லிக்கு இமாலய இலக்கு\nடெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், வாட்சன் வெளுத்து வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது.\nபுனே: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியில், வாட்சன் வெளுத்து வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது\nஇதில் புனேவில் நடக்கும் 30வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாட்சன் துவக்கம் முதலே வாண வேடிக்கை காட்டினார். டெல்லி பவுலர்களின் பந்துவீச்சை பதம்பார்த்த இவர் 7 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என மொத்தமாக 78 ரன்கள் எடுத்தார். மற்றொரு துவக்க வீரர் டுபிளசி (33) ஓரளவு கைகொடுத்தார்.\nஅடுத்துவந்த ரெய்னா (1) சொதப்பலாக வெளியேறினார். அடுத்து வந்த ராயுடு, தோனி ஜோடி மின்னல் வேகத்தில் ரன்கள் சேர்த்தது. தோனி தனது வழக்கமான ஸ்டைலில் இமாலய சிக்சர்களாக பறக்கவிட, 22 பந்தில் 5 சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார். இதையடுத்து செ��்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்தது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் டைம் சிறந்த லெவன் அணி இதா...\nதல தோனியா... கிங் கோலியா... டான் ரோஹித்தா... ஹாக் ஐபிஎல...\nஆளே இல்லேனாலும் ஐபிஎல் தொடரை நடத்தியே ஆகணும்: கும்ளே\n இவங்க தான் முடிவு பண்ண வேண்டு...\n12 ஆண்டு மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் அளித்த கிங் க...\nஇலங்கையை தொடர்ந்து ஐபிஎல்லை நடத்த முன்வந்துள்ள யு.ஏ.இ\nஇவங்களை ஒதுக்கிட்டு ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை வெளியிட...\nஐபிஎல் 2020 தொடர் இப்போ அவசியமா ரசிகர்கள் மனநிலை என்ன ...\nவாய்ப்பில்ல ராஜா... அதுக்கெல்லாம் இந்த வருஷம் வாய்ப்பே ...\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து ஓடிவிடலாம் என நினை...\nரசிகர்களுக்காக இந்த முடிவை மாற்றுவாரா ‘டான்’ ரோகித்: சூர்யகுமார் யாதவ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஇரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய பொது போக்குவரத்து\nஅசுர வேகத்தில் கரையை கடந்த 'நிசர்கா': மும்பையில் கனமழை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nசறுக்கிய பங்குச் சந்தை... பலியான பங்குகள் இவைதான்\nஇருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்தளவுக்கா கலாய்க்கிறது... ரசித் கான் செஞ்ச அட்டகாசம்\nசென்னையில் சுழன்று அடிக்கும் கொரோனா புயல்\nகுடும்பப் பகை: மச்சானைக் குத்திக் கொன்ற மாப்பிள்ளை\nகுடும்பப் பகை: மச்சானைக் குத்திக் கொன்ற மாப்பிள்ளை\nகொரோனா: அடையாறு மக்களுக்கு ஒரு அதிர்ச்சி நியூஸ்\nவிஜய் மல்லையா மும்பைக்கு நாடு கடத்தலா; விமானம் கிளம்பிருச்சாமே - உண்மை நிலவரம் என்ன\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்து கல்யாணமா\nமுத்தழகு பிரியாமணிக்கு வயது 36: பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான அதிரடி போஸ்டர்\nசீயான் ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ்: அப்பா விக்ரமுடன் நடிக்கிறார் த்ருவ்\nஅருண் விஜய் - மிஷ்கின் இணையும் படத்தின் பெயர் இதுதான்\nபர்த்டே பாய் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரர்னு தெரியுமா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/22020431/Hyderabad-team-to-defeat-Kolkata5th-winner.vpf", "date_download": "2020-06-04T08:53:40Z", "digest": "sha1:5XQ7Z3FZQZ2SSEP2Z6ZTWPOH4HV4V6ZB", "length": 22252, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hyderabad team to defeat Kolkata 5th winner || கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அணி 5–வது வெற்றி வார்னர், பேர்ஸ்டோ அதிரடி அரைசதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அணி 5–வது வெற்றி வார்னர், பேர்ஸ்டோ அதிரடி அரைசதம் + \"||\" + Hyderabad team to defeat Kolkata 5th winner\nகொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அணி 5–வது வெற்றி வார்னர், பேர்ஸ்டோ அதிரடி அரைசதம்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை பந்தாடிய ஐதராபாத் அணி 5–வது வெற்றியை சுவைத்தது. வார்னரும், பேர்ஸ்டோவும் அரைசதம் அடித்து அமர்க்களப்படுத்தினர்.\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை பந்தாடிய ஐதராபாத் அணி 5–வது வெற்றியை சுவைத்தது. வார்னரும், பேர்ஸ்டோவும் அரைசதம் அடித்து அமர்க்களப்படுத்தினர்.\n12–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.\nஇதில் நேற்று மாலை ஐதராபாத்தில் நடந்த 38–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் சந்தித்தன. ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா அணியில் உத்தப்பா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரிங்கு சிங், கரியப்பா மற்றும் அறிமுக வீரராக பிரித்வி ராஜ் ஆகியோர் இடம் பிடித்தனர்.\n‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா அணிக்கு கிறிஸ் லின்னும், சுனில் நரி���ும் ஓரளவு நல்ல தொடக்கத்தை தந்தனர். 3–வது ஓவரில் கலீல் அகமதுவின் பந்து வீச்சில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி தொடர்ச்சியாக விரட்டிய சுனில் நரின் (25 ரன், 8 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்த பந்தில் லெக்–ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த சுப்மான் கில்லும் (3 ரன்) அவரது பந்து வீச்சுக்கே இரையானார்.\nஅதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தன. கேப்டன் தினேஷ் கார்த்திக் (6 ரன்) 2–வது ரன்னுக்கு ஆசைப்பட்டு தேவையில்லாமல் ரன்–அவுட் ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 51 ரன்களில் (47 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். ஐ.பி.எல்.–ல் அவரது மந்தமான அரைசதம் இதுவாகும். சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் தனது 3 ஓவர்களில் வெறும் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து எதிரணியின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டார்.\nகொல்கத்தா அணியை பொறுத்தவரை எல்லோரது எதிர்பார்ப்பும் ‘அதிரடி புயல்’ ஆந்த்ரே ரஸ்செல் மீது தான் இருக்கும். 18–வது ஓவரில் அவர் இறங்கினார். புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் 2 சிக்சர் பறக்க விட்ட ரஸ்செல் (15 ரன், 9 பந்து) அதே ஓவரில் லெக்–சைடில் தாழ்வாக வந்த புல்டாஸ் பந்தை தூக்கியடித்த போது எல்லைக்கோடு அருகே ரஷித் கானால் கேட்ச் செய்யப்பட்டார்.\nநிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.\nஅடுத்து 160 ரன்கள் இலக்கை நோக்கி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோனும் களம் புகுந்தனர். அபாயகரமான ஜோடியாக வர்ணிக்கப்படும் இவர்கள், கொல்கத்தாவின் பந்து வீச்சை நொறுக்கியெடுத்தனர். பேர்ஸ்டோவுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. 1 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை கரியப்பா தவற விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை பேர்ஸ்டோ கெட்டியாக பிடித்துக் கொண்டார்.\nசிக்சரும், பவுண்டரியுமாக ஓடவிட்ட இவர்கள் ‘பவர்–பிளே’யான முதல் 6 ஓவர்களில் 72 ரன்கள் திரட்டினர். 8.4 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. இந்த சீசனில் இவர்கள் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தருவது இது 4–வது முறையாகும். அத்துடன் இருவரும் அரைசதத்தையும் கடந்தனர். பேர்ஸ்டோ 55 ரன் மற்றும் 58 ரன்க��ிலும் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்தார்.\nஸ்கோர் 131 ரன்களாக உயர்ந்த போது (12.2 ஓவர்) டேவிட் வார்னர் 67 ரன்களில் (38 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) புதுமுக வேகப்பந்து வீச்சாளர் பிரித்விராஜியின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் வில்லியம்சன் வந்தார். மறுமுனையில் கொல்கத்தா பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பேர்ஸ்டோ 15–வது ஓவரில் பவுண்டரியும், தொடர்ந்து 2 சிக்சரும் விளாசி உள்ளூர் ரசிகர்களை பரவசப்படுத்தியதோடு இலக்கையும் எட்ட வைத்தார்.\nஐதராபாத் அணி 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேர்ஸ்டோ 80 ரன்களுடனும் (43 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), வில்லியம்சன் 8 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.\n9–வது லீக்கில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 5–வது வெற்றியாகும். இதன் மூலம் முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. 10–வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணிக்கு இது 6–வது தோல்வியாகும். கடந்த 5 ஆட்டங்களில் கொல்கத்தா தொடர்ச்சியாக தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘கொஞ்சம் மெதுவான தன்மையுடன் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் எதிரணியை குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தினோம். இது ஒரு நிறைவான செயல்படாகும். அது தொடரும் என்று நம்புகிறேன். வார்னரும், பேர்ஸ்டோவும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அவர்கள் தாயகம் திரும்பும் போது, அது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்’ என்றார்.\nகொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘நன்றாக பவுலிங் செய்தால் 160 ரன்கள் இலக்கு என்பது சவாலானதாக இருக்கும் என்று நினைத்தேன். எங்களது பந்து வீச்சு எடுபடவில்லை. வார்னரும், பேர்ஸ்டோவும் உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்தனர். எங்களது பீல்டிங் மோசமாக இருந்தது. பேர்ஸ்டோவுக்கு ஆரம்பத்தில் கேட்ச்சை கோட்டை விட்டது பின்னடைவை ஏற்படுத்தியது. நாங்கள் பீல்டிங்கில் நிறைய முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்’ என்றார்.\n3 விக்கெட் வீழ்த்திய ஐதராபாத் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான கலீல் அகமது ஆட்டநாயகன் விருது பெற்றார். ‘ஆட்டநாயகன் விருதை வெல்ல வேண்டும் என்று எனது தாயார் என்ன���டம் அடிக்கடி சொல்வார். அவருக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்’ என்று கலீல் குறிப்பிட்டார்.\n500 ரன்களை கடந்தார், வார்னர்\nஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நடப்பு தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதம், 6 அரைசதம் உள்பட 517 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் 500 ரன்களை கடந்த முதல் வீரர் இவர் தான். ஒரு சீசனில் அவர் 500 ரன்களை தாண்டுவது இது 5–வது நிகழ்வாகும்.\nஅந்த அணியின் மற்றொரு பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 445 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல்.–ல் அறிமுக சீசனிலேயே அதிக ரன்கள் சேர்த்த வீரர் (முதலாவது ஐ.பி.எல். தொடரை தவிர்த்து) என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு 2015–ம் ஆண்டில் அறிமுகம் ஆன ஸ்ரேயாஸ் அய்யர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அந்த ஆண்டில் 439 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக டோனி தயாரான விதம் வித்தியாசமாக இருந்தது: ரெய்னா சொல்கிறார்\n2. ‘விராட்கோலியின் உடற்பயிற்சியில் பாதியை கூட செய்ததில்லை’ - தமிம் இக்பால் சொல்கிறார்\n3. ‘இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்’ - டேரன் சேமி வேண்டுகோள்\n4. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு\n5. எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/02/26/23/tik-tok-compliation-video-sharing", "date_download": "2020-06-04T08:45:22Z", "digest": "sha1:G3NZBRPGVX665ERPKOKM6V2IARVVDQWB", "length": 3628, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிக் டாக்: மனிதம் கற்பிக்கும் மிருகம்!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nடிக் டாக்: மனிதம் கற்பிக்கும் மிருகம்\nபொதுவாக மனிதர்களாகிய நாம் எதாவது கொடூரமான செயல்களைச் செய்யும் போது, ‘மிருகத்தனமாக நடந்து கொள்கிறார்’ என்று கூறுவார்கள். ஆனால் மனிதர்களுக்கே பாடம் கற்பிக்கும் நல்ல மனம் கொண்ட சில விலங்குகளும் இருக்கின்றன.\n‘உன்ன பெத்து வளத்ததுக்கு நாலு மாடு வாங்கி மேச்சிருக்கலாம்’, ‘ஒரு நாய் வாங்கி வளத்திருந்தா எப்போதும் நன்றியோட இருந்திருக்கும்’ போன்ற வசனங்களைப் பலரும் பலரிடமும் கூறக் கேட்டிருப்போம். உண்மை என்ன வென்றால் விலங்குகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் பகிர்தல் என்ற பாடத்தைக் கற்பிக்கும் ஒரு குரங்கின் வீடியோ அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.\nதான் உண்பதற்காக அளிக்கப்பட்ட ஆப்பிளை, அருகில் இருக்கும் ஆமைக்கும் ஊட்டி மகிழும் குரங்கு ஒன்றின் வீடியோ டிக் டாக் தளத்தில் வலம்வருகிறது.\nஆச்சரியத்தைத் தருவதாக மட்டுமல்லாமல், நாம் மறந்து போன சில மனங்களையும் நினைவில் கொண்டுவருகிறது. 12 லட்சம் பேரால் லைக் செய்யப்பட்ட அந்த வீடியோவை இதுவரை ஒரு கோடியே 70 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ வியப்பைத் தந்ததோடு மட்டுமல்லாமல் பெரும் பாடம் கற்பித்திருப்பதாக்வும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nபுதன், 26 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/harbajan-talks-with-ashwin-regarding-australia-tournament", "date_download": "2020-06-04T08:43:16Z", "digest": "sha1:F3ZS6QT2TG6PH4INAYUGF665LF7IQNL5", "length": 11764, "nlines": 119, "source_domain": "sports.vikatan.com", "title": "`பொறாமையா... அல்லவே அல்ல; ஆஸ்திரேலியாவின் குணம்!’ -அஷ்வினுடன் மனம் திறந்த ஹர்பஜன் சிங் | harbajan talks with ashwin regarding Australia tournament", "raw_content": "\n`பொறாமையா...இல்லவே இல்ல; ஆஸ்திரேலியாவின் குணம்’ -அஷ்வினுடன் மனம்திறந்த ஹர்பஜன் சிங்\n``பலரும் நான் ஏதோ பொறாமையில் செயல்படுகிறேன் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளட்டும். நான் உங்களிடம், (அஷ்வின்) சொல்ல விரும்புவது இதுதான்...” - ஹர்பஜன்\nகொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியதும் லாக்டெளன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் களத்தில் விளையாடிய வீரர்கள் பலரும் வீட்டிலே லாக் ஆனார்கள��. பலரும் இந்த நேரத்தில் தங்களை சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் ஆக்ட்டிவாக வைத்திருந்தனர். இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் முக்கியமானவர்.\nஇன்ஸ்டாகிராமில் ‘ReminiscewithAsh’என லைவ்வின் பல்வேறு நபர்களிடம் பேசி வருகிறார் அஷ்வின். அண்மையில் திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயனிடமும் கிரிக்கெட், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எனப் பல விஷயங்கள் குறித்து பேசினார். தற்போது அவர் ஹர்பஜன் சிங் உடன் நடத்திய லவ் உரையாடல் செம ஹிட் அடித்திருக்கிறது.\n`2011 உலகக்கோப்பை.. யுபிஎஸ்சி நேர்காணல்.. கொரோனா’ -அஷ்வின், திருப்பூர் ஆட்சியரின் `லைவ்’ உரையாடல்\nஅஷ்வின் இந்திய கிரிக்கெட் அணிக்குள் வந்த பின்னர்தான் ஹர்பஜன் சிங் ஓரங்கட்டப்பட்டார் என்ற பேச்சு பொதுவாகவே இருக்கும். இந்த நிலையில்தான் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின்போது ஹர்பஜன் இதுதொடர்பாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.\nஅவர், ``பலரும் நான் ஏதோ பொறாமையில் செயல்படுகிறேன் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளட்டும். நான் உங்களிடம், (அஷ்வின்) சொல்ல விரும்புவது இதுதான். தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் சிறந்த ஆஃப்- ஸ்பின்னர் நீங்கள்தான். ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் சிறப்பாகச் செயல்படுகிறார். வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் அவரது ஆட்டம் சிறப்பானதுதான்” என்றார்.\nபின்னர் உரையாடல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் பக்கம் சென்றது. அதில் கில்கிறிஸ்ட் விக்கெட், தவறான முடிவால் வழங்கப்பட்டது எனக் குற்றச்சாட்டு வைக்கப்படுவது உண்டு. இது தொடர்பாக ஹர்பஜன் பேசுகையில், ``ஆஸ்திரேலியா எப்போதும் சிறந்த வீரர்களை உருவாக்கும். ஆனால் அவர்களால் தோல்வியை ஏற்க முடியாது. அவர்கள் பந்துவீசும் போது அனைத்துமே விக்கெட் என்பார்கள்... அதுவே அவர்கள் பேட் செய்தால் நாட் அவுட் என்பார்கள்.\nபெரும்பாலும் அம்பயர் முடிவுகளில் அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்டம் இப்படித்தான் இருக்கிறது. 2008 -ம் ஆண்டு சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பல மோசமான முடிவுகள் வந்தன. அது குறித்தும் பல காலம் மக்கள் பேசினார்கள்.\nஇப்போதும் ட்விட்டரில் சிலர், கில்கிறிஸ்ட் நாட் அவுட் எனப் பதிவிடுகிறார்கள். சரி.. அது நாட் அவுட் என்றே வைத்துக்கொள்வோம். அதனால் என்ன நான் அவரை பலமுறை ஆட்டமிழக்க வைத்திருக்கிறேன். அந்தப் பந்தில் நாட் அவுட் என்றால் அடுத்த பந்தில் ஆட்டமிழக்க வைத்திருப்பேன்” என்றார்.\nகொரோனா தொடர்பாகப் பேசிய ஹர்பஜன், `கொரோனா மனிதர்களுக்குச் சில பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. வீட்டிலே இருக்காமல் பணத்தின் பின்னால் ஓடினோம். பெரும் ஆசைகளுடன் வாழ்ந்தோம். கொரோனா மூலம் பணம் முக்கியமில்லை என்பதை உணர்ந்திருக்கிறோம்.\nநான் இதுவரை சம்பாதித்ததை எனது வாழ்நாளில் செலவு செய்திட முடியாது. நாம் பிறர் மீது அன்புடனும் அரவணைப்புடன் இருக்க வேண்டும். கொரோனா காலம் முடிந்த பின்னர் பஞ்சாப் சென்று காய்கறிகள், கோதுமை பயிரிட்டு விவசாயம் பார்க்க இருக்கிறேன். அதை ஏழைகளுக்கு வழங்குவேன். பணத்தைத் தேடி அலைந்தது போதும் என்றே கருதுகிறேன். உதவி செய்வதில்தான் திருப்தி கிடைக்கும் என உணர்ந்து கொண்டேன்” என்றார் உருக்கமாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=103991", "date_download": "2020-06-04T09:15:42Z", "digest": "sha1:DXQDK7AHSSFOFEZDDM4EB42Q3MQ37OX6", "length": 13762, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Corona awareness in Home | கொரோனாவிலிருந்து தப்பிக்க வீடுகளில் வேப்பிலை தோரணங்கள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்..\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nதான்தோன்றியம்மன் கோவிலில் திருப்பணிகள் துவங்க ஏற்பாடு\nபங்குனி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி ... ஏர்வாடி தர்கா மூடப்பட்டது: ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகொரோனாவிலிருந்து தப்பிக்க வீடுகளில் வேப்பிலை தோரணங்கள்\nசூலூர்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, பொதுமக்கள் வீடுகளில் வேப்பிலை தோரணங்களை கட்டி வருகின்றனர்.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் வைரஸ் தாக்கம் குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. சோப்பு போட்டு கை கழுவுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வரும், ஏப்.,1 ம் தேதி வரை, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறையினர் பிரசாரம் செய்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, கிராமங்களில், பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன், வேப்பிலை தோரணங்கள் கட்டியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,கிராமங்களில் கோவில் திருவிழாக்கள் நடக்கும் போதும், திருமணம் மற்றும் விசேஷங்கள் நடக்கும் வீடுகள் உள்ள வீதிகளில், நச்சுக் கிருமிகள், விஷ பூச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, வேப்பிலை தோரணம் கட்டுவது வழக்கம். இப்போது, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளில் தோரணம் கட்டியுள்ளோம் என்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்.. ஜூன் 04,2020\nசிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். தன் திருவ��ியை நம்பிச் சரணடைந்த ... மேலும்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஜூன் 04,2020\nமதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.கொரோன வைரஸ் ... மேலும்\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு ஜூன் 04,2020\nராஜபாளையம்; ராஜபாளையம்- முறம்பு அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டு முந்தைய பாண்டியர் ... மேலும்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nசென்னை; மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண் ஜூன் 04,2020\nராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/05034859/Defeat-Delhi-Hyderabad-team-3rd-victory.vpf", "date_download": "2020-06-04T09:11:53Z", "digest": "sha1:46LJ4COGSLBTOWJVSGHMCICEMKIKOAXX", "length": 14465, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Defeat Delhi Hyderabad team 3rd victory || டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அணி 3-வது வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அணி 3-வது வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் அணி 3-வது வெற்றியை ருசித்தது.\n8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்றிரவு நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் மூன்று மாற்றமாக அவேஷ்கான், ஹனுமா விஹாரி, ஹர்ஷல் பட்டேல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல், ராகுல் திவேதியா சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கேப்டன் வில்லியம்சன் காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் புவனேஷ்வர்குமார் அந்த அணியை வழிநடத்தினார்.\n‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர்குமார், எதிரணியை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி முதல் பந்தை பவுண்டர��� அடித்து ரன் கணக்கை தொடங்கியது. ஆனால் ஐதராபாத் அணியின் துல்லியமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு (11 ரன்), புவனேஷ்வர்குமார் வீசிய பந்தில் ஆப்-ஸ்டம்பு பல்டி அடித்தது. மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் (12 ரன்) சுழற்பந்து வீச்சாளர் முகமது நபியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.\nஇதன் பின்னர் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு பக்கம் நிலைகொண்டு விளையாட, மறுமுனையில் அந்த அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. சொல்லி வைத்தார் போல் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட், திவேதியா, காலின் இங்ராம் மூன்று பேரும் தலா 5 ரன்னில் கேட்ச் ஆனார்கள். முகமது நபியை தவிர, ரஷித்கானும் சுழலில் டெல்லியை வெகுவாக கட்டுப்படுத்தினர். ஓரளவு போராடிய ஸ்ரேயாஸ் அய்யரும் 43 ரன்னில் (41 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினார். மந்தமாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் அந்த அணிக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கடைசி ஓவரில் அக்‌ஷர் பட்டேல் 2 சிக்சர் பறக்க விட்டார்.\n20 ஓவர்களில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சீசனில் டெல்லி அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அக்‌ஷர் பட்டேல் 23 ரன்களுடன் (13 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். ஐதராபாத் தரப்பில் முகமது நபி, சித்தார்த் கவுல், புவனேஷ்வர்குமார் தலா 2 விக்கெட்டும், ரஷித்கான், சந்தீப் ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஅடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணிக்கு டேவிட் வார்னரும், பேர்ஸ்டோவும் வலுவான தொடக்கம் உருவாக்கித் தந்தனர். குறிப்பாக பேர்ஸ்டோ அடிக்கடி பந்தை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு, உற்சாகப்படுத்தினார். அணியின் ஸ்கோர் 64 ரன்களாக (6.5 ஓவர்) உயர்ந்த போது பேர்ஸ்டோ (48 ரன், 28 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்த ஓவரில் வார்னரும் வெளியேற்றப்பட்டார். முந்தைய ஆட்டங்களில் அரைசதங்களும், சதமும் நொறுக்கி இருந்த வார்னர் இந்த ஆட்டத்தில் 10 ரன்னில் (18 பந்து) கேட்ச் ஆகிப்போனார். சிறிய இடைவெளியில் மனிஷ் பாண்டே (10 ரன்), விஜய் சங்கர் (16 ரன்), தீபக் ஹூடா (10 ரன்) ஆகியோர் நடையை கட்டினர். இதனால் ஐதராபாத் அணி லேசான நெருக்கடிக்குள்ளானது. இருப்பினும் முகமது நபியும் (17 ரன்), யூசுப்பத��னும் (9 ரன்) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.\nஅந்த அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணிக்கு இது 3-வது வெற்றியாகும். டெல்லி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக டோனி தயாரான விதம் வித்தியாசமாக இருந்தது: ரெய்னா சொல்கிறார்\n2. ‘விராட்கோலியின் உடற்பயிற்சியில் பாதியை கூட செய்ததில்லை’ - தமிம் இக்பால் சொல்கிறார்\n3. ‘இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்’ - டேரன் சேமி வேண்டுகோள்\n4. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு\n5. எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37357/", "date_download": "2020-06-04T09:07:25Z", "digest": "sha1:FP7IEILBDWYRDVV4WLBJZQXF6WRHR4X4", "length": 11569, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியக்கவிதை- மணிகண்டன்", "raw_content": "\nஏற்காடு – வேழவனம் சுரேஷ் »\nகுதிக்கும் மழையின் இடையே தொலைவில்\nவிழித்தால் நினைவுக்கு வராத கனவுகள்\nநிழல்களை குறுக்கி வற்றச் செய்யும்\n(மலையாளத்திலிருந்து தமிழில் சுகுமாரன் )\nTags: அனிதா தம்பி(மலையாளத்திலிருந்து தமிழில் சுகுமாரன் ), இந்தியக்கவிதை\nவெண்முரசு - புரிதலின் எல்லை\nகொல்லம் முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில்…\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ - 5\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kavithaiintamil.com/dharshan-breakup-with-sannam-shetty/", "date_download": "2020-06-04T08:27:31Z", "digest": "sha1:VF7FHNMOPEJLCLUE7SLY6LOOU6SVRYRQ", "length": 12825, "nlines": 71, "source_domain": "www.kavithaiintamil.com", "title": "Dharshan breakup with sannam Shetty Do you know what he said?", "raw_content": "\nஇப்ப ரீசண்டா யெல்லாம் சோசியல் மீடியா ஸ்லிமே ஒரு விஷயம் ரொம்ப வாய் போட்டு இருக்கு என்ன அப்படின்னா நம்ம சனம் செட்டியப்பர் அதனுடைய விஷயம் நாங்க ரெண்டு பேரும்.\nஏமாத்திடுவாங்க சென்டர் என்று எல்லாம் பயங்கரமா அழுது இருக்காங்க எதுக்காக அப்படி பாத்தீங்களா நிறைய உண்மைகளை வெளியே சொல்கிறார்கள் அதுல செட்டி என்ற கேள்வி கேக்குறாங்க நீங்க த���்சினிக்கு பஸ்ட்போஸ்ட் என்று கேட்டதற்கு என்ன.\nDharshan breakup with sannam Shetty சொல்றீங்க அப்படினா நான் வந்து தரிசனம் வந்து ஐபோன் வாங்கி கொடுத்த அவரால் 1 லட்ச ரூபாய் தரிசன ஆசைப்பட்டார் எப்படின்னு சொல்லி நான் ஒரு ரூபாய் கொடுத்தேன் இதுவரைக்கும் நான் கூட இதுபோன்ற யூஸ் பண்றது எப்படின்னு சொல்லி.\nசொன்னதோடு மட்டுமில்லாம ஒரு நாள் இரண்டு பேருமே போயிருக்கும்போது தரிசனம் மொபைல் வாங்கி சனம் ஷெட்டி பாத்திருக்காங்க அப்பரிசன் யாரோ ஒரு பொண்ணு கூட ஒரு மாசமா தப்பா சார் பண்ணிருக்காங்க இந்த விஷயத்தை.\nகேள்விப்பட்ட உடனே ரொம்ப மனசு போய்ட்டானா முக்கியமான தர்ஷன் சனம் ஷெட்டி கிட்ட யார் அந்த பொண்ணு எதுக்கு மெசேஜ் பண்ணி இருக்காங்க அப்படின்னு சொல்லி எந்த விஷயங்களும் சொல்லவே இல்லை அம்மா ரொம்ப நேரமா என்று சண்டை போயிட்டே இருக்கு\nDharshan breakup with sannam Shetty என் கடந்த ஒரு மாதமாக இந்த மெசேஜ் எல்லாம் பண்ணி இருக்காங்க மெசேஜ் ரொம்பவே தப்பா வருது இருக்கு அதனால அந்த பொண்ணு நீ எப்ப வீட்டுக்கு வருவீங்க வெளியே கூட்டிப் போங்க அப்படின்னு ரொம்ப க்ளோசா இருக்காங்க இந்த.\nவிஷயங்கள் 10 சனம் ஷெட்டி மனசு ரொம்ப உடைஞ்சிருக்கு எந்த ஒரு பொண்ணா இருந்தா கண்டிப்பா இப்படிதான் பண்ணுவாங்க நிறைய ஹெல்ப் பண்ணிருக்க அவர் இப்ப பிரஸ்மீட்டில் போடுங்க சட்டை கூட நான் வாங்கி கொடுத்தது அப்படித்தான் சொல்றாங்க.\nஅவர் எனக்கு எந்த பணமும் திருப்பித் தர வேண்டாம் நான் தரவு 15 லட்சம் நான் மனசார செலவு பண்ணதான் இருக்கட்டும் நான் வட்டமடிப்பது தெரிந்தது கேட்கப்போவதில்லை எதுக்காக சொல்லி இருக்காங்க அப்படின்னு பிகினி டிரஸ் போட்டு பண்ண தான் சுத்தமா பிடிக்கல அப்படின்னு சொல்லி இருக்காரு\nபாஸ்போட் முன்னாடி எந்த டிரஸ் போடப் என்ன புடிச்சிருக்கு அவருக்கு போயிட்டு வெளிய வந்தா ஏன் பிடிக்கல இது ஒரு பிரவசம் தானே அப்படின்னு சொல்லி பணம் செட்டில் ரொம்ப உருக்கமா பேசுறாங்க அதுமட்டும் இல்ல மாமி என்ன சொல்றீங்க அப்படினா.\nநான் ஒரு ரெண்டு மூணு வருஷம் கூட உலகமே அவர் தன்னுடைய கணவர் அப்படி நடத்தினால் வாழ்ந்தவர் எனக் கூறி பண்ணவே முடியல இது ஒரு பச்சை துரோகம் அப்படின்னு சொல்லி இருக்காங்க எல்லாரும் சொல்ற விஷயம் நைட் என்ன என்னடா எக்ஸ் லவ்வர் கூட.\nசேர்ந்து ஏதோ தப்பு பண்ணிட்ட அப்படிங்கற மாதிரி இருக்காங்க சத்தியமா இந்த மாதிரி எந்த விஷயமா நடக்கவே இல்லை அந்த பாட்டு அதிர்ச்சியை போது அதே மாதிரி அவரது அதிர்ச்சியாக இருந்தது நீங்க எப்படி இருக்கீங்க அப்படின்னு சொல்லி நார்மலா.\nபேசினாலே தானே பேசினார் மத்தபடி அவளை ஃபக் பண்றதுக்கு அவ எந்த ஒரு தப்பான விஷயம் என்ன பண்ண கிடையாது அங்கு ஒரு அம்பது பேரு இருப்பாங்க நாங்க தனியா எதுவுமே பேச கிடையாது அப்படின்னு சொல்லி சொல்றாங்க என்கிட்ட இருக்கிற பெரிய தப்பு என்ன அப்படின்னா நான் என்ன சொல்ல.\nஅப்படிங்கறது ஒரு நிமிஷம் காது கொடுத்துக் கேட்க மாட்டேங்குறாரு மத்தவங்க சொன்னால் அப்படியே நம்பர் அவங்கள தப்புன்னு சொன்னா மனிதர் அவர் எங்கிட்ட சொல்றாரு இந்த விஷயம்\nரொம்ப கஷ்டமா இருக்கு பிக் பாஸ் போடுங்க முன்னாடி தரிசனங்கள் மாதிரி எதுவுமே பண்ணது இல்ல ஆனா இப்போ அவரு ரொம்ப மாறிட்டாரு அவன் சொல்ற பேச்சை கேட்டு அப்படியே.\nஆப்போசிட் பேச ஆரம்பிச்சிட்டாரு இந்த விஷயம் ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படின்னு நம்முடைய சனம் ஷெட்டி சொல்லி இருக்காங்க ஆனால் தர்ஷன் கொடுத்த எல்லாருக்குமே ஒரு கடைசி அரசர் அப்படினா இனிமேல் என்னால் தடுக்க முடியாது அவ்வளவு சீக்கிரம் விரட்டி சொல்லிக்கிட்டாங்க நான் ஒத்துக்குறேன் உங்களுக்கு.\nஎப்பவுமே நன்றியுடன் இருப்பேன் என்று நிறைய பேர் இருக்காங்க அப்படின்னு சொல்லி இருக்காரு நிறைய மக்கள் என்ன சொல்றாங்க அப்படினா ஆசனம் சித்தாசனம் ரெண்டு பேருமே நல்ல.\nகேரக்டர்தான் அனுதினமும் நடைபெறுகிறது நிலைமை வந்து இருக்கு தயவு செய்து இதனை பெரிதாக நீங்க ரெண்டு பேருமே பேசி இந்த பிரச்சனையை தீர்த்து எல்லாமே அப்படின்னு சொல்லி.\nஎல்லா மக்களுமே அவனுடைய காட்சிகளை சொல்லிடுவாங்க சுதர்சன் மேல தப்பு இருக்கா இல்ல நடத்தப்படுகிற நீங்க நினைக்கிற முகத்துல கூட நீங்க கீழ இருக்கற பதிவு செய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3838-2019-02-27-20-12-03", "date_download": "2020-06-04T07:50:47Z", "digest": "sha1:GGJ6WH5VL6IRBQTRS5JM6MU5VJRPABWO", "length": 29565, "nlines": 192, "source_domain": "www.ndpfront.com", "title": "வெனிசுலாவின் அரசுடமை மூலதனத்தைக் குறிவைக்கும் அமெரிக்க \"ஜனநாயகம்\"", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nவெனிசுலாவின் அரசுடமை மூலதனத்தைக் குறிவைக்கும் அமெரிக்க \"ஜனநாயகம்\"\nவெனிசுலாவில் ஏழை எளிய மக்களுக்கு செல்வம் பகிரப்படுவதற்கு எதிரான, ஏகாதிபத்தியங்களின் கூச்சல் தான் \"ஜனநாயகமாக\" காட்டப்படுகின்றது. பணக்காரன் தொடர்ந்து பணக்காரனாக கொழுப்பதற்கு தடையான வெனிசுலாவின் பொருளாதாரக் கொள்கை என்பது, ஜனநாயகத்துக்கு முரணானது என்பதே மூலதனக் கொள்கை. மக்களால் தேர்ந்தெடுத்த தேர்தல் கட்சி ஆட்சி மூலம் தேசியமயமாக்கல் என்பது, ஏகாதிபத்தியங்களால் சகித்துக் கொள்ளப்படுவதில்லை. இதுதான் வெனிசுலா நெருக்கடியாகும்.\nஹியூகோ சாவேஸ் அரசு, 1999 முதல் 2013 வரையான ஆட்சிக் காலத்தில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செலுத்தி வந்த ராயல்ட்டி தொகையை 1 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக உயர்த்தியது. இப்படி வெனிசுலாவின் நெருக்கடி ஆரம்பமானது.\nகிடைத்த புதிய செல்வத்தில், 66 சதவீதத்தை சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தினர். மின்சார நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் பொதுத்துறையாக்கப்பட்டன. உலகமயக் கொள்கைகளுக்கு முரணாக வெனிசுலா பயணம் தொடங்கியது. பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வியை, கியூப ஆசிரியர்களின் உதவியுடன் வழங்கிய து. உலகில் மலிவான கட்டணத்தில் மின்சாரம் வழகியது.\nபண்டமாற்று முறையில், எண்ணெய்க்குப் பதிலாக கியூபா மருத்துவர்கள் வெனிசுலா வந்தனர். வெனிசுலா மக்களுக்கு இலவசமாக முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைத்தது. உருகுவேயிடமிருந்து, எண்ணெய்க்குப் பதிலாக மாடுகள் பெறப்பட்டது.\nஇந்த அரசியல் பின்னணியில் 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி, அமெரிக்காவின் ஆசியுடன் திடீர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டது. ஹியூகோ சாவேஸ் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதுடன், சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. திட்டமிட்டுக் கொடுத்த இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கான பணத்தை “ஜனநாயகத்துக்கான தேசிய அறக்கட்டளை” என்ற அமெரிக்க அரசின் துணை அமைப்பு வழங்கியது. அமெரிக்கக் கைக்கூலியான எண்ணெய் நிறுவன முதலாளி, புதிய அதிபராக்கப்பட்டார்.\nமூலதனத்தின் ஜனநாயகத்தை மீட்ட அமெரிக்காவின் கனவுகளும், மகிழ்ச்சியும், ஆரவாரமும் இருநாட்கள் கூட நீடிக்கவில்லை. நகர்ப்புற ஏழைகளும் கிராமப்புற விவசாயிகளும் நாடெங்கும் போராடத் தொடங்க, சாவேசை ஆதரித்து இராணுவமே பிளவுபட்டது. அமெரிக்காவையும் அதன் எடுபிடியான கொலம்பியாவைத் தவ��ர, தென்னமெரிக்க நாடுகள் இச்சட்டவிரோத ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிக்க மறுத்ததாலும், திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு 28 மணி நேரத்தில் படுதோல்வியடைந்தது. சாவேஸ் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் அதிபரானார். இப்படி இன்று போல் அன்று அமெரிக்காவின் மூலதனத்தின் போலி ஜனநாயகம் கூச்சல் இட்டு, இறுதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியால் தோற்றுப்போனது.\nவெனிசுலாவை குறிவைத்து ஏகாதிபத்தியங்களின் இன்றைய போலி ஜனநாயகக் கூச்சல் என்பது, நவதாராளவாத பொருளாதாரத்துக்கு முரணாக, அரசுடமையாக்கப்பட்ட உற்பத்திகள் நீடிப்பது தான் காரணம். திட்டமிட்ட பொருளாதார தடைகள் மூலம், தேவைகளின் பற்றாக்குறையை வெனிசுலாவில் உருவாக்கியதன் மூலம், மனிதாபிமான உதவி என்ற பெயரில் ஆட்சிக் கவிழ்ப்பையோ அல்லது ஆக்கிரமிப்பையோ அமெரிக்கா நடத்த முனைகின்றது.\nவெனிசுலாவின் ஆட்சிமுறையென்பது சோசலிசமல்ல. மாறாக முதலாளித்துவம் தான். தேசிய முதலாளித்துவத்தை உயர்த்திப்பிடித்துள்ள ஆட்சிமுறைமை, தனியார் உற்பத்தி முறைமையை சார்ந்தே இயங்குகின்றது. தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக ஆட்சியானது, தான் விரும்பியவாறு தேசிய முதலாளித்துவத்தை தொடர்ந்து அமுல்படுத்துவதற்கு முடியாத வண்ணம் ஏகாதிபத்திய நவதாராளவாத முதலாளித்துவமானது அரசின் ஜனநாயக உரிமையை மறுக்கின்றது.\nதேர்தல் மூலம் தெரிவாகும் ஆட்சியும், தேர்தல் ஜனநாயகமும் பொருளாதாரத்தில் மாற்றத்தைக் கொண்டு வர ஏகாதிபத்தியம் அனுமதிக்காது என்பதற்கு, வெனிசுலா மற்றொரு உதாரணமாகி இருக்கின்றது.\nகியூபா மற்றும் அமெரிக்காவுடன் முரண்பட்ட பிற ஏகாதிபத்திய நாடுகளின் துணையுடன் ஆட்சியை இன்று வரை தொடர முடிந்தது. எண்ணை வயல்களை தேசியமயமாக்க முடிந்தது. இரு பத்தாண்டுகள் வெற்றிகரமாக தேர்தல் மூலம் ஆட்சியை தக்கவைக்கவும் முடிந்தது.\nதொடர்ந்து அதிகாரத்தில் உள்ள நிகோலஸ் மதுரோ, தனியுடமையிலான தேசியவாதக் கொள்கையை தொடர்ந்து தக்கவைக்கும் முயற்சி சவாலுக்கு உள்ளாகி வருகின்றது. சுற்றி வளைத்த ஏகாதிபத்தியங்களின் பொருளாதார ரீதியான சர்வதேச தடைகள் மூலம், உள்நாட்டில் தேவைகளுக்கான பற்றாக்குறை மூலம் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதை எதிர்கொள்ளும் அளவுக்கு தேசிய முதலாளித்துவம் வலுவற்றதாக காணப்படுகின்றது. அமெர��க்காவுடன் முரண்பட்ட ஏகாபத்தியங்கள் கூட போதுமான உதவியை செய்ய முடியாத அளவுக்கு, சர்வதேச நெருக்கடிக்குள் வெனிசுலாவின் தேசிய முதலாளித்துவ ஆட்சி திணறுகின்றது.\nவெனிசுலாவில் முதலாளித்துவ தேர்தல் ஆட்சி அமைப்புமுறைக்கு பதில், மக்கள் அதிகாரத்திற்கான வர்க்கப் புரட்சியை நடத்துவதன் மூலம் தான், மக்களுக்கான ஆட்சியைத் தக்கவைக்கவும் - நீடிக்கவும் முடியும். இதற்கு மாறான தேசிய முதலாளித்துவமானது நவதாராளவாத மூலதனம் கொடுக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாது ஏற்படும் பின்னடைவுகள், சர்வதேசியப் புரட்சிக்கு பின்னடைவைக் கொடுக்க கூடிய ஆபத்தை கொண்டுள்ளது. மக்களுக்கு அதிகாரத்தை முன்வைத்து, புரட்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதன் மூலம் ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்பதே, வெனிசுலாவின் இன்றைய தெரிவாக இருக்க முடியும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1933) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1917) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1909) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2332) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2562) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2581) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2710) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2495) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2552) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2599) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2269) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2569) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2383) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2634) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2669) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2566) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2870) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2765) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2717) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2634) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/241941?_reff=fb", "date_download": "2020-06-04T08:13:58Z", "digest": "sha1:RC5ZEA3POZJJPCXS55LQTEETRZDCQIS3", "length": 10186, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை\nஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,\nஅன்றாடம் கூலித்தொழிலில் ஈடுபடுகின்ற குடும்பங்களுக்கு உதவுவதற்காக அரசாங்க அதிபர் பணிமனையில் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு தற்போது செயற்பட்டு வருகின்றது.\nதனி நபர்கள் மக்களுக்கு உதவ வேண்டுமாயின் இச்செயலணி மூலமாக உதவலாம் அல்லது செயலணிக்கான கணக்கு இலக்கத்திற்கு பணத்தினை வைப்பு செய்தால் அப்பணத்திற்கு பெறுமதியான பொருள்கள் கொள்வனவு செய்து அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும்.\nஇதனைத்தவிர நீங்களாக வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பிரதேச செயலகங்களில் சகல விபரங்களுடன் இயங்கி வருகின்றது.\nஅவர்களுக்கூடாகவே சகலருக்கும் வழங்கப்பட வேண்டிய உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கம், இலங்கை வங்கி, கணக்கு இலக்கம் - 2719857 என்ற இலக்கத்தில் பணத்தினை வைப்பு செய்து உதவலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\nபொசன் பௌர்ணமியை முன்னிட்டு வழங்கப்படும் தானங்களுக்கு தடை\nமுகக் கவசம் அணிவது தொடர்பில் வெளியான புதிய தகவல்\nஇலங்கையில் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் இன்று காலை வெளியாகியுள்ள தகவல்\nஇலங்கை உட்பட ஆசிய பசுபிக் நாடுகளில் தடுக்கப்பட்டு வரும் கருத்துச் சுதந்திரம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்\nகொழும்பில் மீண்டும் கொரோனா கொப்புகள் ஏற்படும் ஆபத்து\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்\nஎளிமையா��� பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/mun-nilavum-pin-paniyum_1749.html", "date_download": "2020-06-04T08:26:18Z", "digest": "sha1:YCZMHOF2D2DBRH43R6FO5XUHME6HPCSC", "length": 188397, "nlines": 370, "source_domain": "www.valaitamil.com", "title": "Mun nilavum pin paniyum Jayakanthan | முன் நிலவும் பின் பனியும் ஜெயகாந்தன் | முன் நிலவும் பின் பனியும்-சிறுகதை | Jayakanthan-Short story", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nமுன் நிலவும் பின் பனியும்\nகிராமத்துக்கே அவர்களின் பெயர் மறந்துவிட்டது. பெரிய கோனார் என்பதும் சின்னக் கோனார் என்பதுமே அவர்களின் பெயராகி நிலவுகிறது.\nசின்னக் கோனாரின் அண்ணன் என்பதனால் பெரியவருக்கு மதிப்பு. பெரிய கோனார் மதிப்போடு வாழ்ந்திருந்த காலமெல்லாம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. அந்த வாழ்வின் எஞ்சிய பகுதியை வீட்டுக்குப் பின்னாலுள்ள முந்திரித் தோப்பின் நடுவே அமைந்த தனிக்குடிசையில் வாழ்ந்து கழித்து விடுவது என்ற தீர்மானத்தில் ஏகாந்த வாசம் புரிகிறார் பெரியவர். சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும், கைத்தடியின் ‘டக் டக்’கென்ற சப்தம் ஒலிக்க, கல் வீட்டிற்குள், தோட்டத்து வாசல் வழியே பிரவேசிப்பார் பெரிய கோனார். தம்பியின் குடும்பத்தோடு அவருக்குள்ள உறவு அவ்வளவே. சின்னக் கோனாரைப்போல் சொத்துக்கள் என்ற விலங்குகளோ, சொந்தங்களினால் விளைந்த குடும்பம் என்ற சுமையோ இல்���ாத பெரியவரை, அந்தக் குடும்பமே அதிகம் மதித்து மரியாதை காட்டுவதற்குக் காரணம், குடும்பத் தலைவராய் விளங்கும் சின்னக் கோனார் அண்ணன் என்ற உறவுக்காக, அந்தக் குடும்பத்தின் தலைமைப் பதவியை ‘கெளரவப் பதவி’ யாய்ப் பெரியவருக்குத் தந்து எல்லாக் காரியத்துக்கும் அவர் அங்கீகாரம் பெறப் பணிந்து நிற்பதுதான்.\nமுப்பது வருஷங்களுக்கு முன் மனைவி இறந்த அன்றே சொந்தம் என்ற சுமை பெரியவரின் தோளிலிருந்து இறங்கி விட்டது. அவள் விட்டுச் சென்ற ஐந்து வயதுச் சிறுவன் சபாபதியைத் தனக்கொரு சுமை என்று கருதாமலும் சுமக்காமலும் இருந்து விட்டார் பெரியவர். அதற்குக் காரணம், நாலோடு ஐந்தாக இருக்கட்டுமே என்ற நினைப்பில் தனது ‘புத்திரச் சுமை’ யோடு சபாபதியையும் சின்னக் கோனார் ஏற்றுக் கொண்டதுதான்\nஆனால் சபாபதி, தன் பொறுப்பைத் தான் சுமக்கும் வயது தனக்கு வந்துவிட்டதாக நினைத்துக் கொண்ட வயதில் பெரியவரின் எஞ்சி நின்ற சொத்துக்கள் என்ற விலங்குகளையும் அவன் கழற்றி விட்டான். யாரையும் மதியாத அவன் போக்கும், இரண்டாவது உலக யுத்தகாலத்தில் அவன் செய்ய முயன்ற வியாபாரங்களினால் விளைந்த நஷ்டமும், கை நிறையப் பணமிருக்கிறது என்று அகம்பாவத்தில் ஆடிய ஆட்டங்களும் பெரியவரைப் பாப்பராக்கின.\nபிறகு ஒருநாள் – தனது ஏக புதல்வன் பட்டாளத்துக்கு ஓடிப்போனான் என்ற செய்தி கேட்டுப் பெரிய கோனார் தனது குடிசையில் ஓர் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தார்.\nதன் பிள்ளையின் செயலாலும், அவன் பிரிவாலும் மனமுடைந்த பெரிய கோனார் பண்டரிபுரம் போகும் கோஷ்டியுடன் சேர்ந்துகொண்டு ஊர் ஊராய்த் திரிந்து யாசகம் புரிந்து, இறுதியில் யாருமற்ற அனாதையாய் பக்தர்களின் உறவோடு பகவானை அடைந்து விடுவது என்ற முடிவோடு தேசாந்திரம் புறப்பட்டுக் கிராமத்தின் எல்லையைக் கடக்கும்போது – பக்கத்து ஊர் சந்தைக்குப் போய்த் திரும்பி வந்து கொண்டிருந்த சின்னக் கோனார் – தலையில் வைத்திருந்த பெரிய பலாப்பழத்தை அப்படியே போட்டுவிட்டு, அவிழ்ந்த குடுமியைக்கூட முடியாமல் ஓடிவந்து பரதேசிக் கூட்டத்தின் நடுவே இருந்த அண்ணனின் கால்களில் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து கதறினார். அவரது பொன் காப்பிட்ட கரங்கள் அண்ணனின் புழுதி படிந்த பாதங்களை நகர விடாமல் இறுகப் பற்றி இருந்தன.\n“அண்ணே… நான் உனக்கு என்ன தப்பிதம் பண்ணினேன் நான் செத்துப் போயிட்டேன்னு நினைச்சுட்டியா…” என்று அலறினார் சின்னக் கோனார். அந்தக் காட்சி, மனிதனுக்கு ‘வந்து வாய்த்ததும்’ ‘வயிற்றில் பிறந்ததும்’ மட்டும்தான் சொந்தம் என்பதில்லை என்று ஊராருக்கே உணர்த்தியது.\n“என்னவோ அழியணும்னு இருந்த சொத்து அவன் மூலமா அழிந்து போச்சு… அந்த வருத்தத்திலே அவன் போயிட்டான்… அவன் ஓடிட்டான்னு உனக்கு ஏன் வருத்தம்… நான் தானே என் மவனா வளர்த்தேன், அவனை… நான் தானே என் மவனா வளர்த்தேன், அவனை… வளர்த்தவனே அந்நியமாய்ப் போயிட்டான், அவனுக்கு… நான் தானே உன் பிள்ளை… நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க… வளர்த்தவனே அந்நியமாய்ப் போயிட்டான், அவனுக்கு… நான் தானே உன் பிள்ளை… நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க… என்னை வளத்தவனுமா எனக்கு அந்நியமாகணும்… என்னை வளத்தவனுமா எனக்கு அந்நியமாகணும் என் சொத்து உன் சொத்து இல்லியா என் சொத்து உன் சொத்து இல்லியா… என் சொந்தம் உன் சொந்தம் இல்லியா… என் சொந்தம் உன் சொந்தம் இல்லியா…” என்றெல்லாம் ஊரைக் கூட்டி நியாயம் கேட்டார் சின்னக் கோனார்.\nஅன்று வேறு வழியின்றி விரக்தியுடன் ‘மனசு மரத்துப் போனப்புறம் எங்கே இருந்தால் என்ன’ என்று திரும்பி வந்து வீட்டுக்குப் பின்னால் முந்திரித் தோட்டத்தின் நடுவேயுள்ள குடிசைக்கு ஜாகை மாற்றிக்கொண்டு, ‘கிருஷ்ணா கோவிந்தா’ என்று இருபது வருஷமாய் வாழ்ந்து வரும் பெரிய கோனாருக்கு, பதினைந்து வருஷங்களுக்கு முன்பாகவே வாழ்க்கையின் மீது பற்றும் பாசமும் ஏகமாய் மிகுந்து வர ஆரம்பித்து விட்டது.\nஆமாம்; சபாபதி மனம் மாறி அப்பனைப் பார்க்க பட்டாளத்திலிருந்து ஒருமுறை திரும்பி வந்திருந்தான்… பிறகு அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தான். கண் பார்வை மங்கிப் போன பெரிய கோனார் மகனைத் தடவிப் பார்த்து உச்சி மோந்து கண்ணீர் உகுத்தார். அப்போது தகப்பனின் கையை அன்புடன் பற்றிக் கொண்டு ஆதரவான குரலில் சொன்னான் சபாபதி: “நீ ஒண்ணும் பயப்படாதே நைனா… இப்பத்தான் சண்டையெல்லாம் தீந்து போயிட்டதே… எனக்கு உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராது.”\n“அது சரிதான்டா தம்பி… ஒனக்குக் கண்ணாலம் கட்டி வைச்சுப் பார்க்கணும்னு இருந்தேன்…” என்று தன் ஆசையைத் தயங்கித் தயங்கிக் ��ூறினார் கிழவர். அதற்குச் சபாபதி சிரித்தவாறு பதிலளித்தான். “அதுக்கென்னா, கட்டிக்கிட்டாப் போச்சு… அங்கேயே ‘கோட்டர்ஸ்’ தராங்க… குடும்பத்தோட போயிருக்கலாம்… பொண்ணு பார்த்து வெச்சிருக்கியா\n“அட போடா… பொண்ணுக்குத் தானா பஞ்சம் வந்திடுச்சி உன் சின்ன நைனாகிட்டே சொன்னா எத்தினி பொண்ணு வேணும்னு கேட்பானே உன் சின்ன நைனாகிட்டே சொன்னா எத்தினி பொண்ணு வேணும்னு கேட்பானே…” என்று பெரியவர் பொக்கை வாய்ச் சிரிப்புடன் ஒரு குஷியில் பேசினார்.\n“இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு பண்டரிபுரம் போகும் பரதேசிக் கூட்டத்தோடு போகக் கிளம்பினாரே மனுஷன்” என்று நினைத்த சின்னக் கோனார் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.\nஅந்த வருஷமே தஞ்சாவூரில் பெண் பார்த்து, சபாபதிக்குக் கல்யாணம் நடந்தது. அதன் பிறகு சபாபதி வருஷத்திற்கு ஒருமுறை தன் மனைவியுடன் வந்து கிழவரைக் கண்டு செல்வது வழக்கமாகி விட்டது.\nஇந்தப் பத்து வருஷமாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்த கண் பார்வை முற்றிலும் இருண்டுவிட்ட போதிலும் கிழவரின் மனசில் ஆசையும் பாசமும் மட்டும் பெருகிக் கொண்டுதான் இருந்தன; இப்போது அவர் தன் உடலில் உயிரைச் சிறை வைத்து வாழ்வது மகனுக்காகக் கூட அல்ல; நான்கு வருஷங்களாய் ஆண்டிற்கொரு முறை வந்து அவருடன் ஒரு மாதம் முழுக்கவும் தங்கி, பார்வையிழந்த அவரோடு கண்ணைக் கட்டி விளையாடிச் செல்வதுபோல் கொஞ்சிப் புரியும், முகம் தெரியாத அவர் பேரன்… அந்தப் பயல் பாபுவுக்காகத்தான். அவனோடு கழிக்கப் போகும் அந்த முப்பது நாட்களுக்காகத்தான் வருஷம் முழுமைக்கும் வாழ்கிறார் கிழவர்.\n‘பாபு’… என்று நினைத்த மாத்திரத்தில் அவரது குருட்டுக் கண்கள் இடுங்கி கன்ன மூலங்களில் வரி வரியாய்ச் சுருக்கங்கள் விரிய பொக்கை வாய்ப் புன்னகையுடன் நீண்ட மோவாய் சற்றே வானை நோக்கி வாகாகி நிமிரும்; இருளடித்த பார்வையில் ஒளி வீசும் புகைமண்டலமொன்று உருவாகி அதில் பாபுவின் தோற்றம்… கொஞ்சும் மழலையுடன், குலுங்கும் சிரிப்புடன், குளிர்ந்த ஸ்பரிசத்துடன் தெரியும்… அந்த உருவம் கனவில் வருவதுபோல் அவரிடம் தாவிவரும்… எத்தனையோ முறை தன்னை மறந்த லயத்தில் கிழவர் கைகளை நீட்டிக்கொண்டு “பாபூ…” என்று துள்ளி நிமிர்ந்து விடுவார்… பிறகு அது உண்மையல்ல; கண்ணில் தெரியும் மாயத்தோற்றம் என்று உண��்கையில் இமை விளிம்பில் பனித்த நீரும், இதழ்களில் வளைந்து துடிக்கும் புன்முறுவலுமாய்த் தலை குனிந்து விடுவார். தனிமையில் குடிசையில் யதார்த்த உண்மையாய் பாபுவோடு கழிக்கும் ஒரு மாதம் தவிர… அதற்கு முன்னும் பின்னுமான மாதங்கள் அவருக்கு இப்படித்தான்… இந்த லயத்தில்தான் கழிகின்றன.\nஅது சரி, அவர்தான் பாபுவைப் பார்த்ததே இல்லையே அவர் கண்களில் அவன் உருவம் தெரிவதெப்படி\nதன் குழந்தை என்று பந்தம் பிறக்கவும், சொந்தம் கொண்டாடவும்தான் தன் குழந்தையின் முகம் தெரிய வேண்டும். குழந்தை மீது கொண்ட பாசத்தைக் கொண்டாட, அந்த பக்தியை வழிபட ஒரு முகம்தான் வேண்டுமா, என்ன\nவானத்தில் திரிந்து கொண்டிருந்த கடவுளை மண்ணுக்கிறக்கி மழலை சிந்தும் குழந்தையாக்கி ஓட விட்டு, ஓடித்துரத்திக் கையைப் பிடித்திழுத்து, நையப் புடைத்தெடுத்து, மடியில் கிடத்தி, மார்பில் அணைத்து, முத்தம் கொடுத்து, முலைப்பால் அளித்து… ஆம், கடவுளைக் குழந்தையாகவும், குழந்தையைக் கடவுளாகவும் கொண்டாடும் கலையையே பக்தியாகக் கொண்ட வைஷ்ணவ குலத்தில் பிறந்தவராயிற்றே பெரிய கோனார்… அவர் கண்களிலே தெரியும் தோற்றம் கண்ணன் தோற்றமே… எனினும் அவர் வழிபடுவது பாபுவின் நினைவைத்தான்\nபோன வருஷம் பாபு வந்திருந்தபோது நன்றாக வளர்ந்திருந்தான். ‘என்னப் பேச்சுப் பேசுகிறான்’… ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்டுமே’… ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்டுமே அவன் ஹிந்தியிலல்லவா பேசுகிறான். ‘ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்பு’ என்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர, என்ன பாஷையாக இருந்தால் என்ன அவன் ஹிந்தியிலல்லவா பேசுகிறான். ‘ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்பு’ என்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர, என்ன பாஷையாக இருந்தால் என்ன -என்ற குதூகலத்துடன் அவனைப் பேச வைத்து ரசித்துக் கொண்டிருப்பார்.\nபாபுவைப் போல் சுத்தமாய் உடை உடுத்தி, காலில் ஜோடு அணிந்து, ஒரு பக்கம் அமைதியாய் உட்கார்ந்திருக்க இங்கே இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்குத் தெரியுமா ஊஹீம், தெரியவே தெரியாதாம். கிழவர் அப்படித்தான் சொல்��ுவார். தன் குடிசைக்கு மட்டும் அவனைத் தனியே அழைத்து வருவார். பின்னால் வரும் மற்ற குழந்தைகளைப் ‘போ போ’ என்று விரட்டிவிட்டு, பாபுவை நாற்காலியில் உட்காரவைத்து, அவன் காலடியில் அமர்ந்து, வாதுமை, கல்கண்டு, முந்திரிப் பருப்பு போன்றவற்றை- ஒரு டப்பியில் அவனுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் தின்பண்டங்களைத் தந்து, பாஷை தெரியாத அவனிடம் பேசி, அவன் பேசுவதையும் ரசிப்பார் கிழவர்.\nஅவன் அவரைத் ‘தாதா’ என்றுதான் அழைப்பான். அவரும் அவனுக்குத் ‘தாத்தய்யா’ என்று அவர்கள் வழக்கப்படி உச்சரிக்கப் பலமுறை சொல்லித்தந்தார். அவன் அதை மறுத்து “நை… நை… தாதா” என்று அவருக்குக் கற்றுத் தந்தான். அப்போது அங்கே வந்த அவன் தாய் மீனா கிழவரிடம் விளக்கினாள்: “அவனுக்குத் தமிழே பேச வரமாட்டேங்குது மாமா… இன்னும் இரண்டு வயசு போனா கத்துக்குவான். அங்கே யாரும் தமிழிலே பேசறவங்க இல்லை… அங்கே பக்கத்து வீட்டிலே ஒரு சர்தார் தாதா இருக்காரு… நாளு பூரா அவருகிட்டதான் இருப்பான். உங்ககிட்ட வரமாட்டேங்கிறானே… அவருக்கிட்ட மேலே ஏறி அவரு தாடியைப் புடிச்சி இழுப்பான். அவரைத்தான் ‘ தாதா தாதா’ன்னு கூப்பிட்டுப் பழகிப்போயிட்டான்… அவருக்கும் பாபுவைப் பார்க்காம இருக்க முடியாது. ஊருக்குப் புறப்படும்போது, ‘சீக்கிரம் வந்துடுங்க’ன்னு ஒரு பத்து தடவைக்கு மேலே சொல்லிட்டாரு, அந்த சர்தார் தாத்தா” -என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, கிழவருக்குத் தனக்குச் சொந்தமான பேரக் குழந்தையை எவனோ வைத்துக்கொண்டு, நாளெல்லாம் கொஞ்சி விளையாடி, தன்னையும் விட அதிக நெருக்கமாகி, அவன் பாஷையைக் கற்றுக் கொடுத்து, தன்னால் தன் பேரனுடன் பேசமுடியாமல் ஆக்கிவிட்ட அந்த முகமறியா சர்தார் கிழவன் மீது எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டார்… அந்தப் பெருமூச்சில்- வருஷத்தில் பதினோரு மாதம் பாபுவோடு கொஞ்சுவதற்கு சர்தார் கிழவனுக்கு வழி இருந்த போதிலும், வருஷத்திற்கொருமுறை ஒரு மாதம் அவனோடு கழிக்கத் தனக்கு வாய்ப்பிருக்கிறதே, இதுவே போதும் என்ற திருப்தி உணர்வும் இருந்தது.\nஒவ்வொரு தடவை பாபு வந்து செல்லும்போதும், அவனுக்கு ஒரு வயது கூடுகிறது என்ற மகிழ்ச்சியும், தனக்கு ஒரு வயது கழிந்து போகிறது என்ற வருத்தமும் கிழவருக்கு நெஞ்சை அடைக்கும்.\n‘அடுத்த தடவை அவன் வரும்போது நான் இருக்கிறேனோ செத்துப் போகிறேனோ’ என்ற உணர்வில் அவர் கண்கள் கலங்கும்.\nஇந்தத் தடவை மீனாவுக்குப் பேறு காலம். சபாபதி மனைவியைப் பிரசவத்திற்காக அவள் தாய்வீடான தஞ்சாவூருக்கு நேரே அழைத்துப் போய்விட்டான் என்று கடிதம் வந்தபோது கிழவர் தவியாய்த் தவித்தார். ஜபல்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு இந்த வழியாகத் தானே அவர்கள் போயிருக்க வேண்டும். முன்கூட்டியே ஒரு கடிதம் போட்டிருந்தால், மூன்று மைலுக்கு அப்பாலிருக்கும் ரயிலடிக்குப் போய், தன் பேரனை ரயிலில் பார்த்து வந்திருப்பார் அல்லவா கிழவர் அந்த வருத்தத்தைத் தெரிவித்துச் சபாபதிக்குக் கடிதம் கூட எழுதச் சொன்னார், சின்னக் கோனார் மூலம். அவரும் எழுதினார்.\nமனைவியை அழைத்துக் கொண்டு திரும்பி வருகையில் வழக்கம்போல் கிராமத்துக்கு வந்து ஒரு மாதம் தங்கிச் செல்வதாகச் சமாதானம் கூறிப் பதில் எழுதியிருந்தான் சபாபதி.\n‘பாபு வருவான், பாபு வருவான்’ என்று வீட்டுக் குழந்தைகளும், பெரிய கோனாரும் நாட்களை எண்ணிக் கொண்டு காத்திருந்தனர்.\nகோனார் வீட்டுக்கு எதிரில் ஒரு ராந்தல் கம்பம் உண்டு.\nராந்தல் கம்பம் என்றால், சீமை எண்ணையைக் குடித்த போதையில் சிவந்த கண்களுடன் இரவெல்லாம் தெருவைக் காவல் புரியும் அசல் பட்டிக்காட்டு ராந்தல் கம்பம்தான். சிக்கனம் கருதியோ, நிலாவை ரசிக்க எண்ணியோ, அந்த ராந்தல் கம்பம் நிலாக் காலங்களில் உபயோகப்படுத்தப் படாமல் வெற்றுடலாய் நிற்கும். இந்த ஓய்வு நாட்களில்தான் தெருக் குழந்தைகள் நிலாவைக் கருதி அங்கே விளையாட வருவார்கள். அவர்களின் கண்ணாம்பூச்சி விளையாட்டில் ராந்தல் கம்பமும் ‘தாச்சி’ யாகக் கலந்து கொள்ளும்.\nஅறுபது வருஷங்களுக்கு முன் பெரிய கோனாரும், அவருக்குப்பின் சின்னக் கோனாரும், இந்த ராந்தல் கம்பத்தைச் சுற்றி விளையாடியிருக்கிறார்கள். அதன் பிறகு முப்பது வருஷங்களில், அவர்களின் பிள்ளைகள், இப்போது பன்னிரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையிலுள்ள சின்னக் கோனாரின் பேரக் குழந்தைகள் பதினோரு பேர் ராந்தல் கம்பத்தைச் சுற்றி ஓடி வருகின்றனர். ஒரே ஆரவாரம்; சிரிப்பு; கூச்சல்.\nஅப்போது தான் திண்ணையில் படுக்கை விரித்தார் சின்னக் கோனார்.\nஎதிர் வீட்டுக் கூரைகளின் மீது லேசான பனிமூட்டமும் நிலா வெளிச்சமும் குழம்பிக் கொண்டிருக்கிறது. பி��் பனிக் காலமானதால் பனிப் படலமிருந்தபோதிலும், குளிரின் கொடுமை இன்னும் ஆரம்பமாகவில்லை. தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆள் நடமாட்டம் காண்கிறது.\nதெருவில் குழந்தைகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிற நேரத்தில், சாப்பிட்ட கையைத் துடைத்துக்கொண்டு அவரருகே திண்ணையின் மேல் வந்து ஏறினான் ஓர் ஏழு வயதுச் சிறுவன்.\n… ஏன்டா கண்ணு, நீ போயி விளையாடலியா\n“ம்ஹீம்… நா வெளையாடலே. கதை சொல்லு தாத்தா\n“கதை இருக்கட்டும்… பெரிய தாத்தா தோட்டத்துக்குப் போயிட்டாரா, பாரு…” என்று சொல்லிக் கொண்டே, தலை மாட்டிலிருந்து சுருட்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்தார் சின்னக் கோனார்.\n“அவுரு எப்பவோ போயிட்டாரே” என்று திண்ணையிலிருந்தபடியே வீட்டிற்குள் தன் குடுமித் தலையை நீட்டி புழக்கடை வாசல் வழியே நிலா வெளிச்சத்தில் தெரியும் தோட்டத்துக் குடிசையைப் பார்த்தான் தம்பையா.\nதம்பையா- சின்னக் கோனாரின் செத்துப் போன ஒரே மகள், அவர் வசம் ஒப்புவித்து விட்டுப்போன, சோகமும் ஆறுதலும் கலந்த அவள் நினைவு தாயில்லாக் குழந்தை என்பதனால், குடும்பத்திலுள்ள எல்லோரின் அன்புக்கும் பாத்திரமாயிருந்தான் தம்பையா. அவனும் மற்றக் குழந்தைகள் போல் அல்லாமல் அறிவும் அடக்கமும் கொண்டு விளங்கினான். ஆனால், பெரிய கோனாருக்கோ, சின்னக் கோனாரின் பேரப் பிள்ளைகளில் ஒருவனாய்த்தான் அவனும் தோன்றினான். அவருக்கு அவருடைய பாபுதான் ஒசத்தி\nபெரிய கோனார் தோட்டத்துக்குப் போய்விட்டார் என்று தம்பையாவின் மூலம் அறிந்த சின்னவர் சுருட்டைக் கொளுத்தலானார்.\n“தாத்தா… உனக்குப் பெரிய தாத்தாகிட்ட பயமா\n“ம்… அவருக்குத்தான் கண்ணு தெரியலியே… நீ சுருட்டுக் குடிக்கிறேனு அவரு எப்படிப் பாப்பாரு\n“அவருக்குக் கண்ணு தெரியலேன்னா என்ன… எனக்குக் கண்ணு தெரியுதே… அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை… சரி, நீ போய் விளையாடு… எனக்குக் கண்ணு தெரியுதே… அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை… சரி, நீ போய் விளையாடு\n“ம்ஹீம்… நாளக்கித்தான் விளையாடுவேன். இன்னிக்கிக் கதைதான் வேணும்.”\n“நாளக்கி என்ன, விளையாட நாள் பாத்திருக்கே\n“நாளைக்குத்தானே சபாபதி மாமா வாராங்க. அவங்க வந்தப்புறம் பாபுவோட வெளையாடுவேன்” என்று உற்சாகமாய்ச் சொன்னான் தம்பையா.\n“அடடே, உனக்கு விசயமே தெரியாதா… அந்த இந்திக்காரப் பயலும், அவ அப்பனும் நம்பளையெல்லாம் ஏமாத்திப் பிட்டானுவ… அவுங்க வரல… அதான் பெரிய தாத்தாவுக்கு ரொம்ப வருத்தம்..” என்று சின்னக் கோனார் சொன்னதை நம்ப மறுத்து, தம்பையா குறுக்கிட்டுக் கத்தினான்.\n“ஐயா… பொய்யி, பொய்யி… நீ சும்மானாச்சுக்கும் சொல்ற… நாளைக்கு அவுங்க வருவாங்க\n“பொய்யி இல்லேடா, நெசம்தான். சாயங்காலம் கடுதாசி வந்திச்சே… திடீர்னு வரச் சொல்லிக் கடுதாசி வந்திச்சாம் பட்டாளத்திலிருந்து… அதனாலே இன்னிக்கு ராத்திரியே பொறப்பட்டு தஞ்சாவூர்லெருந்து நேராப் போறாங்களாம்… அடுத்த தடவை சீக்கிரமா வர்ராங்களாம். உங்க சபாபதி மாமா எழுதியிருக்கான்…”\n காட்டு” என்று கேட்கும்போது தம்பையாவின் குரலில் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் இழைந்தன.\n“நான் போயி பார்க்கப் போறேன்” என்று சொல்லிக் கொண்டே திண்ணையிலிருந்து குதித்தான் தம்பையா.\n“இந்த நேரத்திலேயா தோட்டத்துக்குப் போறே விடிஞ்சி பாத்துக்கலாம்” என்று தடுத்தார் சின்னவர்.\n“அதுதான் நெலா வெளிச்சமிருக்குதே” என்று பதில் சொல்லிவிட்டு, தோட்டத்துக் குடிசையை நோக்கி ஓட்டமாய் ஓடினான் தம்பையா.\nதம்பையா பெரிய கோனாரைத் தேடித் தோட்டத்துக் குடிசையருகே வந்த போது, குடிசையின் முன், சருகுகளை எரித்துத் தீயில் குளிர் காய்ந்தவாறு நெருப்பில் சுட்ட முந்திரிக் கொட்டைகளைச் சிறிய இரும்புலக்கையால் தட்டிக் கொண்டிருந்தார் கிழவர்.\nகிழவரின் எதிரில் வந்து இடுப்பில் கையூன்றிக் கொண்டு தன்னை அவர் கவனிக்கிறாரா என்று பார்ப்பவன் போல் மெளனமாய் நின்றான் தம்பையா.\nகிழவர் முகம் நிமிர்த்தித் தம்பையாவுக்கு நேரே விழி திறந்து பார்த்தார். அவர் அணிந்திருந்த அலுமினியப் பிரேமில் பதித்திருந்த தடித்த கண்ணாடியினூடே அவரது கண்களும், இமை ரோமங்களும் மிகப் பெரியதாய்த் தெரிந்தன தம்பையாவுக்கு. அந்தக் கண்ணாடியின் பலனே அவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. அந்தக் கண்ணாடியும் இல்லாவிட்டால், இருளில் எரியும் நெருப்பையோ, வெளிச்சத்தில் நிழலுருவாய்த் தெரியும் உருவங்களையோ கூட அவரால் காணா இயலாது போய்விடும்.\nஅவர் பார்வை எதிரில் நிற்கும் தம்பையாவை ஊடுருவி, அவனுக்குப் பின்னால் எதையோ கவனிப்பது போல் இருந்தது. அவன் திரும்பிப் பார்த்துக் கொண்டான். அவ��் பின்னால் வானத்தில் வட்டமில்லாத, பிறையுமில்லாத நசுங்கிப் போன முன் நிலவின் மூளித்தோற்றம் தெரிந்தது. அந்த ஒளியை பிண்ணனி போலக் கொண்டு, நிழலுருவாய்த் தெரியும் தம்பையாவின் உருவில் எங்கோ தூரத்தில் இருக்கும் பாபுவைத்தான் கண்டார் கிழவர். அவரது இமைகள் படபடத்து மூடித் திறந்தன. மீண்டும் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு அவர் வியந்தார்.\n“குருடரான பக்த சேதா தம்பூரை மீட்டிக் கொண்டு பாடும்போது அவரது இசையில் கட்டுண்ட பரந்தாமன் பாலகிருஷ்ணன் வடிவமாய் அவர் அறியாமல் அவரெதிரே அமர்ந்து கேட்பானாமே, அந்த மாய லீலைக் கதை அவர் நினைவுக்கு வர, கிழவரின் உதடுகளில் மந்தஹாஸமான ஒரு புன்னகை தவழ்ந்தது. “பாபூ\n“பாபு இல்லே தாத்தா, நான் தான் தம்பையா.”\n… நீ எங்கே வந்தே இந்த இருட்டிலே\n“பாபு நாளைக்கி வருவானில்லே தாத்தா… நீ அதுக்குத் தானே முந்திரிக்கொட்டை சுடறே… நீ அதுக்குத் தானே முந்திரிக்கொட்டை சுடறே… சின்னத் தாத்தா சொல்றாரு, அவன் வரமாட்டானாம்…” என்று புகார் கூறுவதுபோல் சொன்னான் தம்பையா.\nபாபுவின் வருகைக்காகத் தன்னைப்போல் அவனும் ஆவலுடன் காத்திருப்பவன் என்று தோன்றவே கிழவருக்கு தம்பையாவின் மீது ஒரு விசேஷ வாஞ்சை பிறந்தது. “ஆமாண்டா பயலே, அவன் அப்பன் அவசரமாகத் திரும்பிப் போறானாம்… அதனாலே வரல்லே…” என்று கூறியதும் தம்பையாவின் முகம் வாடிப் போயிற்று. அவன் பதில் பேசாமல் மெளனமாய் நிற்பதிலுள்ள சோகத்தைக் கிழவர் உணர்ந்தார்.\n“பின்னே ஏன் தாத்தா நீ இந்த நேரத்திலே முந்திரிக் கொட்டை சுடறே” – என்று வதங்கிய குரலில் கேட்டான் தம்பையா.\nமுகமெல்லாம் மலர விளைந்த சிரிப்புடன் தலையாட்டிக்கொண்டு சொன்னார் கிழவர்: “அவன் நம்பளை ஏமாத்தப் பார்த்தாலும் நான் விடுவேனா… டேசன்லே போயி பார்த்துட்டு வரப் போறேனே… அதுக்காகத்தான் இது. அந்தப் பாபுப் பயலுக்கு முந்திரிப் பருப்புன்னா உசிரு… ரயிலு நம்ப ஊருக்கு விடிய காலையிலே வருது… அதனாலேதான் இப்பவே சுடறேன்… உக்காரு. நீயும் உரி…” என்று சுட்டு மேலோடு தீய்ந்த முந்திரிக் கொட்டைகளைத் தம்பையாவின் முன் தள்ளினார் கிழவர். தம்பையாவும் அவர் எதிரே உட்கார்ந்து முந்திரிக் கொட்டைகளைத் தட்டி உரிக்க ஆரம்பித்தான். திடீரென்று கிழவர் என்ன நினைத்தாரோ, தம்பையாவின் கையைப் பிடித்தார். அவன் கைகள் உரித்துக் கொ���்டுதான் இருந்தன் என்று நிச்சயமானதும் சொன்னார்: “நீ நல்ல பையனாச்சே… கொட்டை கொஞ்சமாத்தான் இருக்கு. நீ திங்காதே… நாம்பதான் இங்கே நெறையத் திங்கறோமே. பாபுவுக்குத்தான் அந்த ஊரிலே இது கெடைக்கவே கெடைக்காது. நீதான் நல்லவனாச்சே. இந்தக் கண்ணுசாமிதான் திருட்டுப் பய… உரிக்கிறேன்னு வந்து திருடித் திம்பான்…” என்று தம்பையாவை தாஜா செய்வதற்காக, சின்னக் கோனாரின் பேரன்களில் ஒருவனைத் திட்டினார்.\n“எனக்கு வேண்டாம், தாத்தா. கண்ணுசாமி என்னைப் பாக்க வெச்சி நெறையத் தின்னான். அதனாலேதான் அவனுக்கு வயித்து வலி வந்து வயிறே சரியாயில்லே… சாயங்காலம் கூட பாட்டி அவனுக்குக் கஷாயம் குடுத்திச்சே…” என்று சொல்லிக் கொண்டே இருந்தவன், உரித்து வைத்த பருப்புகள் வெள்ளை வெளேரென்று விக்கினம் இல்லாமல் முழுசாகவும் பெரிசாகவும் இருப்பதைக் கண்டு திடீரென்று கேட்டான்.\n இதையெல்லாம் நீ பாபுவுக்காகன்னு பாத்துப் பாத்துப் பொறுக்கி வெச்சியா எல்லாம் பெரிசு பெரிசா இருக்கே எல்லாம் பெரிசு பெரிசா இருக்கே\n“ஆமா… நிறைய வெச்சிருந்தேன்… கண்ணுசாமி வந்து நான் இல்லாத சமயத்திலே திருடிக்கிட்டுப் போயிட்டான்…” என்று சொல்லும்போதே, தான் ரொம்ப அல்பத்தனமாய்த் தம்பையாவும் திருடுவானோ என்று சந்தேகப்பட்டதற்காக வருத்தமுற்ற கிழவர் குழைவுடன் சொன்னார்:\n“பரவாயில்லே, நீ ரெண்டு எடுத்துக்கடா… பாபுவுக்குத் தான் இவ்வளவு இருக்கே. அப்பிடியே உள்ளே போயி மாடத்திலே ஒரு டப்பா இருக்கு. அதெக் கொண்ணாந்து இந்தப் பருப்பையெல்லாம் அதுக்குள்ளே அள்ளிப்போடு” என்றார்.\nதம்பையாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் அவர் அதைத் தின்னக்கூடாது என்று எச்சரித்துவிட்டு, இப்பொழுது தின்னச் சொல்லி வற்புறுத்துவது ஏன் என்று ஒரு வினாடி யோசித்தான். யோசித்துக் கொண்டே உள்ளே போனான். அந்த டப்பாவைக் கொண்டு வந்து எல்லாவற்றையும் அள்ளி வைத்தான். பிறகு கையிலொரு முந்திரிப் பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான்.\n“ஏந்தாத்தா என்னைத் திங்கச் சொல்றே இல்லாட்டி பாபுவுக்கு… நாளெக்கி வயித்தெ வலிக்கும் இல்லே இல்லாட்டி பாபுவுக்கு… நாளெக்கி வயித்தெ வலிக்கும் இல்லே” என்று பாபுவுக்கு வயிற்றுவலி வராமல் இருப்பதற்காகத் தின்பவன் மாதிரி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் தம்பையா. க���ழவர் தம்பையாவைத் தலை நிமிர்த்திப் பார்த்தார்.\nஇவ்வளவு அறிவும் நல்ல குணமும் அமைந்த தம்பையா தாயில்லாக் குழந்தை என்ற எண்ணமும், செத்துப்போன- அவளைப்போலவே அறிவும் குணமும் மிகுந்த அவனது தாயின் முகமும், இத்தனை காலம் இவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் மற்றக் குழந்தைகளில் ஒன்றாகவே கருதி இவனையும் தான் விரட்டியடித்த பாவனையும், தாயற்ற குழந்தையை விரட்டிவிட்டுத் தன் பேரன் என்பதால் பாபுவை இழுத்து வைத்துச் சீராட்டிய குற்ற உணர்வும் அவரது நினைவில் கவிந்து கிழவரின் குருட்டு விழிகள் கலங்கின.\nஎதிரில் நின்ற தம்பையாவை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டார். அவர் உதடுகள் அழுகையால் துடித்தன. அவன் முதுகுக்குப் பின்னால் கண்ணாடியின் இடைவெளியினூடே விரல் நுழைத்து இமை விளிம்பில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாசம் நெஞ்சில் அடைக்க, “உங்கம்மா மாதிரி நீயும் ரொம்ப புத்திசாலியாயிருக்கே… பாவம், அவதான் இருந்து அனுபவிக்கக் குடுத்து வைக்கல்லே… நீ நல்லா படிக்கிறியா… நல்லா படிச்சிக் கெட்டிக்காரனா ஆகணும்” என்று தொடர்பில்லாத வாக்கியங்களைச் சிந்தினார்.\nஅவர் கழுத்தை நெருடியவாறு வாயிலிருந்த முந்திரிப் பருப்பைக் கன்னத்தில் ஒதுக்கிக்கொண்டு “தாத்தா, தாத்தா…” என்று கொஞ்சுகின்ற குரலில் அழைத்தான் தம்பையா. “என்னடா வேணும்\n“நானும் உன்கூட டேசனுக்கு வர்ரேன் தாத்தா… பாபுவைப் பாக்கறத்துக்கு…” என்று கெஞ்சினான்.\n“விடியக் காலம்பர வண்டிக்கு நான் இருட்டோ ட எந்திரிச்சுப் போவேனே… நீ எந்திருப்பியா இருட்டிலே எனக்குப் பழக்கம். தடவிக்கிட்டே போயிடுவேன்… உன்னே எப்படி கூட்டிக்கிட்டுப் போறது இருட்டிலே எனக்குப் பழக்கம். தடவிக்கிட்டே போயிடுவேன்… உன்னே எப்படி கூட்டிக்கிட்டுப் போறது…” என்று தயங்கினார் கிழவர்.\n“நீ கூட எதுக்கு தாத்தா இருட்டிலே போவணும் ராந்தல் வெளக்கே கொளுத்தி என் கையிலே குடு. நான் வெளக்கே எடுத்துக்கிட்டு முன்னாலே நடக்கிறேன்… நீ என் கையெப் பிடிச்சிக்கிட்டு வந்துடு…” என்று மாற்று யோசனை கூறினான் தம்பையா.\n கெட்டிக்காரன் தான்டா நீ… சரி, அப்ப நேரத்தோட போய்ப் படு விடிய காலையிலே வந்து எழுப்பறேன்.”\n“சின்னத் தாத்தா கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்…”\n“சரி… கயித்துக் கட்டிலு மேலே படுக்கை இருக்கு. அதிலேர��ந்து ஒரு சமுக்காளத்தையும் வெத்திலைப் பெட்டியையும் எடுத்துக் குடுத்திட்டுக் கட்டில்லே படுக்கையை விரிச்சி நீ படுத்துக்க…” என்று கிழவர் சொன்னதும் ஜமுக்காளத்தை எடுத்து அவருக்குப் படுக்கை விரித்தபின், கயிற்றுக் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டான் தம்பையா.\nகிழவர் இரும்புரலில் ‘டொக் டொக்’கென்று வெற்றிலை இடிக்க ஆரம்பித்தார்.\nநடுச் சாமம் கழிந்து, முதல் கோழி கூவியவுடனே பெரிய கோனார் ரயிலடிக்குப் புறப்பட ஆயத்தமாகித் தம்பையாவையும் எழுப்பினார். தம்பையா குதூகலத்துடன் கண் விழித்துக் கயிற்றுக் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து, “ஏந் தாத்தா, நாழியாயிடுச்சா” என்று கண்களைக் கசக்கிக் கொண்டான்.\n“இப்பவே பொறப்பட்டாத்தான் நேரம் சரியா இருக்கும். வெளியிலே தொட்டிலே தண்ணி வெச்சிருக்கேன். போயி மொகத்தைக் கழுவிக்க…” என்றதும் தம்பையா குடிசைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். “அப்பா…” என்று பற்களைக் கடித்து மார்பின் மீது சட்டையை இழுத்து மூடிக் கொண்டு நடுங்கினான் தம்பையா.வெளியே எதிரிலிருக்கும் மரங்கள்கூடத் தெரியாமல் பனிப்படலம் கனத்துப் பரவிப் பார்வையை மறைத்தது…\n“தாத்தா… ஒரே பனி… குளிருது” என்று குரல் நடுங்கக் கூறினான் தம்பையா.\nதாத்தா குடிசைக்குள் விளக்கு வெளிச்சத்தில் கிருஷ்ணன் படத்திற்கு எதிரே அமர்ந்து உள்ளங்கையில் திருமண்ணைக் குழைத்து நாமமிட்டுக் கொண்டே சிரித்தார். “பயலே உனக்கு வயசு ஏழு. எனக்கு எழுவது… பச்சைத் தண்ணியிலே குளிச்சிட்டு வந்திருக்கேன். நீ மொகம் கழுவுறதுக்கே நடுங்குறியா மொதல்லே அப்பிடித்தான் நடுங்கும். அப்புறம் சொகமா இருக்கும். தொட்டியிலேதான் தண்ணி நிறைய இருக்கே. ரெண்டு சொம்பு மேலுக்கும் ஊத்திக் குளிச்சுடு… தலையிலே ஊத்திக்காதே. உன் குடுமி காய நேரமாகும்… சீக்கிரம் நாழியாவுது” என்று அவசரப்படுத்தவே, தம்பையா சட்டையையும் நிஜாரையும் அவிழ்த்தெறிந்துவிட்டு, ஒரே பாய்ச்சலாய்த் தொட்டியருகே ஓடினான்.\nசற்று நேரத்திற்கெல்லாம் தபதபவென தண்ணீர் இரைகின்ற சப்தத்தோடு, அடிவயிற்றில் மூண்ட கிளுகிளுப்புணர்வாலும் குளிராலும் தம்பையா போடும் கூக்குரலைக் கேட்டுக் கிழவர் வாய்க்குள் சிரித்துக் கொண்டார்.\nராந்தல் விளக்கையும் கொளுத்தி வைத்துக் கொண்டு முந்திரிப் பருப்பு டப்பா���ுடன் தம்பையா குளித்து முடித்து வரும்வரை காத்திருந்தார் கிழவர்.\n“நான் ரெடி தாத்தா, போகலாமா” என்று குதூகலத்துடன் அழுந்த வாரிச் சுற்றியிருந்த குடுமித் தலையைக் கலைக்காமல் சரிசெய்து கொண்டு வந்தான் தம்பையா. ராந்தலைத் தம்பையாவிடம் கொடுத்துவிட்டு, ஒரு கையில் முந்திரிப் பருப்பு டப்பாவும், இன்னொரு கையில் தடியுமாகப் புறப்பட்டு, குடிசைக் கதவைச் சாத்தும்போது, என்னவோ நினைத்து, “தம்பையா, இதெக் கொஞ்சம் புடி… வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். பிறகு வெளியில் வந்தபோது தம்பையாவிடம் ஒரு நாணயத்தைத் தந்து, “இது ஒரு ரூபா தானே” என்று குதூகலத்துடன் அழுந்த வாரிச் சுற்றியிருந்த குடுமித் தலையைக் கலைக்காமல் சரிசெய்து கொண்டு வந்தான் தம்பையா. ராந்தலைத் தம்பையாவிடம் கொடுத்துவிட்டு, ஒரு கையில் முந்திரிப் பருப்பு டப்பாவும், இன்னொரு கையில் தடியுமாகப் புறப்பட்டு, குடிசைக் கதவைச் சாத்தும்போது, என்னவோ நினைத்து, “தம்பையா, இதெக் கொஞ்சம் புடி… வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். பிறகு வெளியில் வந்தபோது தம்பையாவிடம் ஒரு நாணயத்தைத் தந்து, “இது ஒரு ரூபா தானே” என்று கேட்டார். தம்பையா அந்த முழு ரூபாய் நாணயத்தைப் பார்த்து “ஆமாம்” என்றான். பிறகு, “பாபுவைப் பார்த்து வெறுங்கையோடவா அனுப்பறது” என்று கேட்டார். தம்பையா அந்த முழு ரூபாய் நாணயத்தைப் பார்த்து “ஆமாம்” என்றான். பிறகு, “பாபுவைப் பார்த்து வெறுங்கையோடவா அனுப்பறது” என்று சொல்லிக் கொண்டே அந்த ரூபாயைப் பாபுவுக்காக இடுப்பில் செருகிக் கொண்டார்.\nமெயின் ரோடுக்கும் கிராமத்துக்கும் நடுவேயுள்ள ஒற்றையடிப் பாதையின் வழியே அவர்கள் நடந்தனர்.\nஅவர்கள் இருவரும் ஒற்றையடிப் பாதையில் ஒரு மைல் நடந்தபின் பிரதான சாலையான கப்பிக்கல் ரஸ்தாவில் ஏறியபோது, பனி மூட்டத்தின் கனத்தை அவர்கள் உணர முடிந்தது. எதிரே சாலையே தெரியாமல் வழியடைத்ததுபோல் இருந்தது. தரையெல்லாம் பனி ஈரம். மரங்களோ காடுகளோ இல்லாததாலும், சாலை உயர்ந்து இருப்பதாலும் ஊதல் காற்று வீசுவதாலும் குளிர் அதிக்மாயிற்று. கிழவர் தன் தோள்மீது கிடந்த துண்டை எடுத்து நான்காய் மடித்துத் தம்பையாவின் தலையில் போர்த்தி, முகவாய்க்குக் கீழே துண்டின் இரண்டு முனைகளையும் சேர்த்து முடிந்து கட்டி விட்டார்.\n“தனது பேரனைப் பார்���்க இந்தக் குளிரில் தான் போவதுதான் சரி. இவனும் ஏன் இத்தனை சிரமத்துடன் தன்னோடு வருகிறான்” என்று நினைத்தார் கிழவர். அதை அவர் அவனிடம் கேட்டபோது அவன் உண்மையை ஒளிக்காமல் கூறினான். “எனக்கும் பாபுவைத்தான் பார்க்கணும்… ஆனா, நான் ரெயிலைப் பார்த்ததே இல்லே தாத்தா… அதுக்காகத்தான் வர்ரேன். அதோட கண்ணு தெரியாத நீ இருட்டிலே கஷ்டப்படுவியே, உனக்கும் தொணையா இருக்கலாம்னுதான் வர்ரேன்…”\n-தம்பையா பேசும் ஒவ்வொரு சமயமும் கிழவருக்கு அவன்மீது உண்டான அன்பின் பிடிப்பு வலுவுற்றது…\nஅந்த நெடிய சாலையில் இரண்டு மைல் தூரம் நடந்த பின், ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, இருள் விலகுவதற்குள்ளாக, அவர்கள் இருவரும் அந்தச் சிறிய ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தனர்.\nஅவர்கள் வந்த நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ஜீவன் இல்லை. ‘ஹோ’ வென்ற தனிமையும், பனி கவிந்த விடியற்காலை இருளும், இதுவரை பார்த்திராத அந்தப் பிரதேசமும் தம்பையாவுக்கு மனத்துள் ஒரு திகிலைக் கிளப்பிற்று. அவன் தாத்தாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். அவர்கள் இருவரும் ஸ்டேஷனுக்குள் கிடந்த ஒரு பெஞ்சின் மீது முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தனர். கிழவர் குளிருக்கு இதமாய் இடுப்பு வேட்டியை அவிழ்த்து உடல் முழுவதும் போர்த்திக் கொண்டார். சட்டையில்லாத உடம்பு எவ்வளவு நேரம் குளிரைத் தாங்கும்\nவெகு நேரத்துக்குப் பின் போர்ட்டர் வந்து மணியடித்தான்.\nதிடீரென்று மணியோசை கேட்டுத் திடுக்கிட்டான் தம்பையா. கிழவர் சிரித்துக் கொண்டே, “அடுத்த டேசன்லேருந்து வண்டி பொறப்பட்டுடுத்து. வா, அங்கே போகலாம்” என்று தம்பையாவை அழைத்துக்கொண்டு பிளாட்பாரத்துக்கு வந்தார். அவர்களுக்கு முன்பாக, அங்கே மூன்று நான்கு கிராமத்துப் பிரயாணிகள் நின்றிருந்தனர்.\nஇப்போது பனியைத் தவிர, இருள் முற்றாகவே விலகிவிட்டது. கிழவர் பக்கத்திலிருக்கும் மனிதர்களின் முகத்தை உற்றுக் கவனித்து போர்ட்டரிடம் “வண்டி இங்கே எம்மா நாழி நிற்கும்\n“இன்னா, ஒரு நிமிசம், இல்லாட்டி ஒன்னரை நிமிசம்” என்று பதிலளித்தான் போர்ட்டர்.\n“ஹீம்… இந்தத் தடவை நமக்குக் கெடைச்சிது ஒன்னரை நிமிசம்தான்” என்று எண்ணிய பெரிய கோனாருக்கு வருஷம் பூராவும் பாபுவோடு கொஞ்சப் போகும் அந்த முகம் தெரியாத சர்தார் கிழவனின் ஞாபகம் வந்தது. “சீசீ இதுக்குப் போயி பொறாமைப் படலாமா இதுக்குப் போயி பொறாமைப் படலாமா… பாவம், அந்த சர்தார் கிழவன். நம்மை மாதிரி எந்த ஊரிலே தன் பேரனை விட்டுட்டு வந்து நம்ப பாபுவைக் கொஞ்சி திருப்திப் படறானோ” என்று முதல் முறையாகச் சிந்தித்துப் பார்த்தார் பெரிய கோனார்.\n-அப்போது பனிப் படலத்தை ஊடுருவிக் கொண்டு தூரத்திலிருந்து ஒளிக் கதிர்கள் கிழவரின் கண்களில் வீசின.\n வண்டி வந்துட்டுது… நீ அந்தக் கடைசியிலே போயி நில்லு. வண்டி வந்தவுடனே ஒவ்வொரு பொட்டியா பார்த்துக்கிட்டே ஓடியா… நா இங்கேருந்து இஞ்சின் வரைக்கும் ஓடிப் பார்க்கிறேன். அங்கேயே அவுங்க இருந்தா என்னைக் கூப்பிடு…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பேரிரைச்சலோடு ரயில் வந்து நின்றது.\nகிழவர் “பாபூ…பாபூ…” வென்று ஒவ்வொரு பெட்டியருகிலும் நின்று கூவியவாறு இஞ்சின்வரை ஓடினார். தம்பையா இன்னொரு கோடியில் “சவாதி மாமாவ்…மீனா மாமீ…பாபு” என்று கூவிக் கொண்டே ஓடிவந்தான். எல்லாப் பெட்டிகளின் ஜன்னல் கதவுகளும் குளிருக்காக அடைக்கப் பட்டிருந்தன…\n“பாபூ…பாபூ” என்ற தவிப்புக் குரலுடன் கிழவர் இஞ்சின்வரை ஓடி வந்து விட்டார். அவருடைய பாபுவை அவர் காணவில்லை. அவன் எந்தப் பெட்டியில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறானோ\n-இந்தப் பனியிலும் குளிரிலும், பாசம் என்ற நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டு, ஒரு குருட்டுக் கிழவன் தனக்காக வந்து நிற்பான் என்று அவனுக்குத் தெரியுமா\nவண்டி புறப்படுவதற்காக முதல்மணி அடித்து விட்டது.\nஒரு நிமிஷம் தனது குருட்டு விழிகளால் தன் பாபுவைக் காணவும், ஒரு தடவை அந்தப் பிஞ்சு விரல்களை ஸ்பரிசித்து இன்பமடையவும், இந்தத் தடவை தனக்குக் கொடுத்து வைக்க வில்லை என்று நினைத்த மாத்திரத்தில், அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல், கிழவரின் கண்கள் கலங்கின. ரயில் முழுவதும் கத்திப் பார்த்துவிட்டு ஓடிவந்த தம்பையா, ரயிலைப் பார்த்த மகிழ்ச்சியையும் துறந்து, கிழவரின் கையைப் பிடித்துக் கொண்டு பரிதாபமாய் நின்றான்.\nகிழவர் வானத்தைப் பார்த்தவாறு “பாபூ” வென்று சற்று உரத்த குரலில் உணர்ச்சி வசப்பட்டுக் கூவிவிட்டார். அப்போது இஞ்சினுக்குப் பக்கத்திலிருந்து ஓர் இரண்டாம் வகுப்புப் பெட்டியின் திறந்த ஜன்னலிலிருந்து ஓர் அழகிய குழந்தை முகம் எட்டிப் பார்த்துப் பெரி��� கோனாரைத் “தாதா” வென்று அழைத்தது.\nஅந்தப் பெட்டி பிளாட்பாரத்தைத் தாண்டி இருந்ததால், கிழவர் ஆனந்தம் மேலிட்டவராய்க் கீழே இறங்கி ஓடி வந்து, அந்தக் குழந்தையிடம் முந்திரிப் பருப்பு டப்பியை நீட்டினார்.\n“நை ஹோனா, நை” என்று குழந்தை அதைப் பெற மறுத்துக் கைகளை ஆட்டினான். கிழவரோடு ஓடி வந்த தம்பையா, பெட்டி மிகவும் உயரத்தில் இருந்தபடியால், குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் “பாபு பாபு” என்று அழைத்து எம்பி எம்பிக் குதித்தான்.\nகிழவர் டப்பியைத் திறந்து “உனக்குப் பிடிக்குமே முந்திரிப் பருப்பு” என்று திறந்து காட்டினார். குழந்தை முந்திரிப் பருப்பைக் கண்டதும் டப்பியில் கைவிட்டு அள்ளினான்.\n“எல்லாம் உனக்குத்தான்” என்று டப்பியை அவனிடம் கொடுத்தார் கிழவர்.\nஅப்பொழுது, வண்டிக்குள்ளிருந்து முக்காடிட்ட ஸ்தூல சரீரமான ஒரு வடநாட்டுப் பெண்ணின் முகம் “கோன்ஹை” என்றவாறு வெளிப்பட்டது. கிழவனையும் குழந்தையையும் பார்த்தபோது யாரோ கிழவன் தன் குழந்தைக்கு அன்புடன் தந்திருக்கிறான் என்ற நன்றி உணர்வில் அவள் புன்முறுவல் பூத்தாள்.\nஇரண்டாவது மணியும் ஒலித்தது. இஞ்சின் கூவென்று கூவிப் புறப்பட ஆயத்தப் படுகையில்- அந்த வடநாட்டுத் தாய் தன் குழந்தையிடம் சொன்னாள்: “தாதாகோ நமஸ்தேகரோ பேட்டா.” குழந்தை கிழவரைப் பார்த்து “நமஸ்தே தாதாஜி” என்று வணங்கினான். கிழவரும் பாசத்தால், பிரிவுணர்வால் நடுங்கும் கைகளைக் குவித்து அவனுக்குப் புரியும்படி “நமஸ்தே பாபு” என்று வணங்கினார். அப்போது வண்டி நகர்ந்தது. வண்டி நகர்ந்தபோது தான், அவருக்குத் திடீரென்று நினைவு வர இடுப்பிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவசர அவசரமாய் எடுத்துக் கொண்டோ டி, குழந்தையிடம் நீட்டினார்…\nஅதைக் கண்ட அந்த வடநாட்டுப் பெண்மணிக்கு எங்கோ தூரத்தில் பிரிந்திருக்கும் தன் கிழத்தந்தையின் நினைவு வந்ததோ… அவள் கண்கள் கலங்கின. கலங்கிய கண்களுடன் தன் மகனிடம் கிழவர் தரும் ரூபாயை வாங்கிக் கொள்ளும்படி ஹிந்தியில் கூறினாள். சிறுவனும் அதைப் பெற்றுக் கொண்டு, கிழவரை நோக்கிக் கரம் அசைத்தான். வண்டி விரைந்தது.\n எழுந்ததும் சொல்லு” என்று கிழவர் கூறியது அவர்கள் காதில் விழுந்திருக்காது.\nவண்டி மறையும் வரை தம்பையாவும் கிழவரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். கிழவர், கண்களில் ���ழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு, ஒரு நிம்மதி உணர்வில் சிரித்தார். “அடுத்த தடவை பாபு வரும் போது நான் இருக்கேனோ, செத்துப் போயிடறேனோ” என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டார். தம்பையா தும்மினான்.\n“இதென்ன, அபசகுனம் மாதிரித் தும்முகிறானே” என்று கிழவர் அவனைப் பார்த்தபோது, தம்பையா இரண்டாவது முறையும் தும்மி சுப சகுனமாக்கினான்…\nதம்பையாவைக் கிழவர் மார்புறத் தழுவிக் கொண்டார். இனிமேல் பதினோரு மாதங்களுக்கு அவன்தானே அவருக்குத் துணை\n(எழுதப்பட்ட காலம்: ஆகஸ்ட் 1962)\nநன்றி: யுகசந்தி (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் – ஒன்பதாம் பதிப்பு: 1999 – மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 1\nகிராமத்துக்கே அவர்களின் பெயர் மறந்துவிட்டது. பெரிய கோனார் என்பதும் சின்னக் கோனார் என்பதுமே அவர்களின் பெயராகி நிலவுகிறது.சின்னக் கோனாரின் அண்ணன் என்பதனால் பெரியவருக்கு மதிப்பு. பெரிய கோனார் மதிப்போடு வாழ்ந்திருந்த காலமெல்லாம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. அந்த வாழ்வின் எஞ்சிய பகுதியை வீட்டுக்குப் பின்னாலுள்ள முந்திரித் தோப்பின் நடுவே அமைந்த தனிக்குடிசையில் வாழ்ந்து கழித்து விடுவது என்ற தீர்மானத்தில் ஏகாந்த வாசம் புரிகிறார் பெரியவர். சாப்பாட்டு நேரத்துக்கு மட்டும், கைத்தடியின் ‘டக் டக்’கென்ற சப்தம் ஒலிக்க, கல் வீட்டிற்குள், தோட்டத்து வாசல் வழியே பிரவேசிப்பார் பெரிய கோனார். தம்பியின் குடும்பத்தோடு அவருக்குள்ள உறவு அவ்வளவே. சின்னக் கோனாரைப்போல் சொத்துக்கள் என்ற விலங்குகளோ, சொந்தங்களினால் விளைந்த குடும்பம் என்ற சுமையோ இல்லாத பெரியவரை, அந்தக் குடும்பமே அதிகம் மதித்து மரியாதை காட்டுவதற்குக் காரணம், குடும்பத் தலைவராய் விளங்கும் சின்னக் கோனார் அண்ணன் என்ற உறவுக்காக, அந்தக் குடும்பத்தின் தலைமைப் பதவியை ‘கெளரவப் பதவி’ யாய்ப் பெரியவருக்குத் தந்து எல்லாக் காரியத்துக்கும் அவர் அங்கீகாரம் பெறப் பணிந்து நிற்பதுதான்.\nமுப்பது வருஷங்களுக்கு முன் மனைவி இறந்த அன்றே சொந்தம் என்ற சுமை பெரியவரின் தோளிலிருந்து இறங்கி விட்டது. அவள் விட்டுச் சென்ற ஐந்து வயதுச் சிறுவன் சபாபதியைத் தனக்கொரு சுமை என்று கருதாமலும் சுமக்காமலும் இருந்து விட்டார் பெரியவர். அதற்குக் காரணம், நாலோடு ஐந்தாக இருக்கட்டுமே என்ற நினைப்பில் தனது ��புத்திரச் சுமை’ யோடு சபாபதியையும் சின்னக் கோனார் ஏற்றுக் கொண்டதுதான்ஆனால் சபாபதி, தன் பொறுப்பைத் தான் சுமக்கும் வயது தனக்கு வந்துவிட்டதாக நினைத்துக் கொண்ட வயதில் பெரியவரின் எஞ்சி நின்ற சொத்துக்கள் என்ற விலங்குகளையும் அவன் கழற்றி விட்டான்.\nயாரையும் மதியாத அவன் போக்கும், இரண்டாவது உலக யுத்தகாலத்தில் அவன் செய்ய முயன்ற வியாபாரங்களினால் விளைந்த நஷ்டமும், கை நிறையப் பணமிருக்கிறது என்று அகம்பாவத்தில் ஆடிய ஆட்டங்களும் பெரியவரைப் பாப்பராக்கின.பிறகு ஒருநாள் – தனது ஏக புதல்வன் பட்டாளத்துக்கு ஓடிப்போனான் என்ற செய்தி கேட்டுப் பெரிய கோனார் தனது குடிசையில் ஓர் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தார்.தன் பிள்ளையின் செயலாலும், அவன் பிரிவாலும் மனமுடைந்த பெரிய கோனார் பண்டரிபுரம் போகும் கோஷ்டியுடன் சேர்ந்துகொண்டு ஊர் ஊராய்த் திரிந்து யாசகம் புரிந்து, இறுதியில் யாருமற்ற அனாதையாய் பக்தர்களின் உறவோடு பகவானை அடைந்து விடுவது என்ற முடிவோடு தேசாந்திரம் புறப்பட்டுக் கிராமத்தின் எல்லையைக் கடக்கும்போது – பக்கத்து ஊர் சந்தைக்குப் போய்த் திரும்பி வந்து கொண்டிருந்த சின்னக் கோனார் – தலையில் வைத்திருந்த பெரிய பலாப்பழத்தை அப்படியே போட்டுவிட்டு, அவிழ்ந்த குடுமியைக்கூட முடியாமல் ஓடிவந்து பரதேசிக் கூட்டத்தின் நடுவே இருந்த அண்ணனின் கால்களில் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து கதறினார். அவரது பொன் காப்பிட்ட கரங்கள் அண்ணனின் புழுதி படிந்த பாதங்களை நகர விடாமல் இறுகப் பற்றி இருந்தன.\n“அண்ணே… நான் உனக்கு என்ன தப்பிதம் பண்ணினேன் நான் செத்துப் போயிட்டேன்னு நினைச்சுட்டியா…” என்று அலறினார் சின்னக் கோனார். அந்தக் காட்சி, மனிதனுக்கு ‘வந்து வாய்த்ததும்’ ‘வயிற்றில் பிறந்ததும்’ மட்டும்தான் சொந்தம் என்பதில்லை என்று ஊராருக்கே உணர்த்தியது.“என்னவோ அழியணும்னு இருந்த சொத்து அவன் மூலமா அழிந்து போச்சு… அந்த வருத்தத்திலே அவன் போயிட்டான்… அவன் ஓடிட்டான்னு உனக்கு ஏன் வருத்தம் நான் செத்துப் போயிட்டேன்னு நினைச்சுட்டியா…” என்று அலறினார் சின்னக் கோனார். அந்தக் காட்சி, மனிதனுக்கு ‘வந்து வாய்த்ததும்’ ‘வயிற்றில் பிறந்ததும்’ மட்டும்தான் சொந்தம் என்பதில்லை என்று ஊராருக்கே உணர்த்தியது.“என்னவோ அழியணும்னு இருந்த சொத்���ு அவன் மூலமா அழிந்து போச்சு… அந்த வருத்தத்திலே அவன் போயிட்டான்… அவன் ஓடிட்டான்னு உனக்கு ஏன் வருத்தம்… நான் தானே என் மவனா வளர்த்தேன், அவனை… நான் தானே என் மவனா வளர்த்தேன், அவனை… வளர்த்தவனே அந்நியமாய்ப் போயிட்டான், அவனுக்கு… நான் தானே உன் பிள்ளை… நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க… வளர்த்தவனே அந்நியமாய்ப் போயிட்டான், அவனுக்கு… நான் தானே உன் பிள்ளை… நீயும் அண்ணியுமாத்தானே அப்பனும் ஆத்தாளுமா இருந்து என்னை வளத்தீங்க… என்னை வளத்தவனுமா எனக்கு அந்நியமாகணும்… என்னை வளத்தவனுமா எனக்கு அந்நியமாகணும் என் சொத்து உன் சொத்து இல்லியா என் சொத்து உன் சொத்து இல்லியா… என் சொந்தம் உன் சொந்தம் இல்லியா… என் சொந்தம் உன் சொந்தம் இல்லியா…” என்றெல்லாம் ஊரைக் கூட்டி நியாயம் கேட்டார் சின்னக் கோனார்.அன்று வேறு வழியின்றி விரக்தியுடன் ‘மனசு மரத்துப் போனப்புறம் எங்கே இருந்தால் என்ன’ என்று திரும்பி வந்து வீட்டுக்குப் பின்னால் முந்திரித் தோட்டத்தின் நடுவேயுள்ள குடிசைக்கு ஜாகை மாற்றிக்கொண்டு, ‘கிருஷ்ணா கோவிந்தா’ என்று இருபது வருஷமாய் வாழ்ந்து வரும் பெரிய கோனாருக்கு, பதினைந்து வருஷங்களுக்கு முன்பாகவே வாழ்க்கையின் மீது பற்றும் பாசமும் ஏகமாய் மிகுந்து வர ஆரம்பித்து விட்டது.ஆமாம்; சபாபதி மனம் மாறி அப்பனைப் பார்க்க பட்டாளத்திலிருந்து ஒருமுறை திரும்பி வந்திருந்தான்… பிறகு அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தான்.\nகண் பார்வை மங்கிப் போன பெரிய கோனார் மகனைத் தடவிப் பார்த்து உச்சி மோந்து கண்ணீர் உகுத்தார். அப்போது தகப்பனின் கையை அன்புடன் பற்றிக் கொண்டு ஆதரவான குரலில் சொன்னான் சபாபதி: “நீ ஒண்ணும் பயப்படாதே நைனா… இப்பத்தான் சண்டையெல்லாம் தீந்து போயிட்டதே… எனக்கு உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராது.”“அது சரிதான்டா தம்பி… ஒனக்குக் கண்ணாலம் கட்டி வைச்சுப் பார்க்கணும்னு இருந்தேன்…” என்று தன் ஆசையைத் தயங்கித் தயங்கிக் கூறினார் கிழவர். அதற்குச் சபாபதி சிரித்தவாறு பதிலளித்தான். “அதுக்கென்னா, கட்டிக்கிட்டாப் போச்சு… அங்கேயே ‘கோட்டர்ஸ்’ தராங்க… குடும்பத்தோட போயிருக்கலாம்… பொண்ணு பார்த்து வெச்சிருக்கியா”“அட போடா… பொண்ணுக்குத் தானா பஞ்சம் வந்திடுச்சி”“அட போடா… பொண��ணுக்குத் தானா பஞ்சம் வந்திடுச்சி உன் சின்ன நைனாகிட்டே சொன்னா எத்தினி பொண்ணு வேணும்னு கேட்பானே உன் சின்ன நைனாகிட்டே சொன்னா எத்தினி பொண்ணு வேணும்னு கேட்பானே…” என்று பெரியவர் பொக்கை வாய்ச் சிரிப்புடன் ஒரு குஷியில் பேசினார்.“இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு பண்டரிபுரம் போகும் பரதேசிக் கூட்டத்தோடு போகக் கிளம்பினாரே மனுஷன்…” என்று பெரியவர் பொக்கை வாய்ச் சிரிப்புடன் ஒரு குஷியில் பேசினார்.“இவ்வளவு ஆசையை வைத்துக் கொண்டு பண்டரிபுரம் போகும் பரதேசிக் கூட்டத்தோடு போகக் கிளம்பினாரே மனுஷன்” என்று நினைத்த சின்னக் கோனார் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.அந்த வருஷமே தஞ்சாவூரில் பெண் பார்த்து, சபாபதிக்குக் கல்யாணம் நடந்தது. அதன் பிறகு சபாபதி வருஷத்திற்கு ஒருமுறை தன் மனைவியுடன் வந்து கிழவரைக் கண்டு செல்வது வழக்கமாகி விட்டது.\nஇந்தப் பத்து வருஷமாய்க் கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்த கண் பார்வை முற்றிலும் இருண்டுவிட்ட போதிலும் கிழவரின் மனசில் ஆசையும் பாசமும் மட்டும் பெருகிக் கொண்டுதான் இருந்தன; இப்போது அவர் தன் உடலில் உயிரைச் சிறை வைத்து வாழ்வது மகனுக்காகக் கூட அல்ல; நான்கு வருஷங்களாய் ஆண்டிற்கொரு முறை வந்து அவருடன் ஒரு மாதம் முழுக்கவும் தங்கி, பார்வையிழந்த அவரோடு கண்ணைக் கட்டி விளையாடிச் செல்வதுபோல் கொஞ்சிப் புரியும், முகம் தெரியாத அவர் பேரன்… அந்தப் பயல் பாபுவுக்காகத்தான். அவனோடு கழிக்கப் போகும் அந்த முப்பது நாட்களுக்காகத்தான் வருஷம் முழுமைக்கும் வாழ்கிறார் கிழவர்.‘பாபு’… என்று நினைத்த மாத்திரத்தில் அவரது குருட்டுக் கண்கள் இடுங்கி கன்ன மூலங்களில் வரி வரியாய்ச் சுருக்கங்கள் விரிய பொக்கை வாய்ப் புன்னகையுடன் நீண்ட மோவாய் சற்றே வானை நோக்கி வாகாகி நிமிரும்; இருளடித்த பார்வையில் ஒளி வீசும் புகைமண்டலமொன்று உருவாகி அதில் பாபுவின் தோற்றம்… கொஞ்சும் மழலையுடன், குலுங்கும் சிரிப்புடன், குளிர்ந்த ஸ்பரிசத்துடன் தெரியும்… அந்த உருவம் கனவில் வருவதுபோல் அவரிடம் தாவிவரும்… எத்தனையோ முறை தன்னை மறந்த லயத்தில் கிழவர் கைகளை நீட்டிக்கொண்டு “பாபூ…” என்று துள்ளி நிமிர்ந்து விடுவார்… பிறகு அது உண்மையல்ல; கண்ணில் தெரியும் மாயத்தோற்றம் என்று உணர்கையில் இமை விளிம்பில் பனித்த நீரும், இதழ்களில் வளைந்து துடிக்கும் புன்முறுவலுமாய்த் தலை குனிந்து விடுவார்.\nதனிமையில் குடிசையில் யதார்த்த உண்மையாய் பாபுவோடு கழிக்கும் ஒரு மாதம் தவிர… அதற்கு முன்னும் பின்னுமான மாதங்கள் அவருக்கு இப்படித்தான்… இந்த லயத்தில்தான் கழிகின்றன.அது சரி, அவர்தான் பாபுவைப் பார்த்ததே இல்லையே அவர் கண்களில் அவன் உருவம் தெரிவதெப்படி அவர் கண்களில் அவன் உருவம் தெரிவதெப்படிதன் குழந்தை என்று பந்தம் பிறக்கவும், சொந்தம் கொண்டாடவும்தான் தன் குழந்தையின் முகம் தெரிய வேண்டும். குழந்தை மீது கொண்ட பாசத்தைக் கொண்டாட, அந்த பக்தியை வழிபட ஒரு முகம்தான் வேண்டுமா, என்னதன் குழந்தை என்று பந்தம் பிறக்கவும், சொந்தம் கொண்டாடவும்தான் தன் குழந்தையின் முகம் தெரிய வேண்டும். குழந்தை மீது கொண்ட பாசத்தைக் கொண்டாட, அந்த பக்தியை வழிபட ஒரு முகம்தான் வேண்டுமா, என்ன…வானத்தில் திரிந்து கொண்டிருந்த கடவுளை மண்ணுக்கிறக்கி மழலை சிந்தும் குழந்தையாக்கி ஓட விட்டு, ஓடித்துரத்திக் கையைப் பிடித்திழுத்து, நையப் புடைத்தெடுத்து, மடியில் கிடத்தி, மார்பில் அணைத்து, முத்தம் கொடுத்து, முலைப்பால் அளித்து… ஆம், கடவுளைக் குழந்தையாகவும், குழந்தையைக் கடவுளாகவும் கொண்டாடும் கலையையே பக்தியாகக் கொண்ட வைஷ்ணவ குலத்தில் பிறந்தவராயிற்றே பெரிய கோனார்…வானத்தில் திரிந்து கொண்டிருந்த கடவுளை மண்ணுக்கிறக்கி மழலை சிந்தும் குழந்தையாக்கி ஓட விட்டு, ஓடித்துரத்திக் கையைப் பிடித்திழுத்து, நையப் புடைத்தெடுத்து, மடியில் கிடத்தி, மார்பில் அணைத்து, முத்தம் கொடுத்து, முலைப்பால் அளித்து… ஆம், கடவுளைக் குழந்தையாகவும், குழந்தையைக் கடவுளாகவும் கொண்டாடும் கலையையே பக்தியாகக் கொண்ட வைஷ்ணவ குலத்தில் பிறந்தவராயிற்றே பெரிய கோனார்… அவர் கண்களிலே தெரியும் தோற்றம் கண்ணன் தோற்றமே… எனினும் அவர் வழிபடுவது பாபுவின் நினைவைத்தான்… அவர் கண்களிலே தெரியும் தோற்றம் கண்ணன் தோற்றமே… எனினும் அவர் வழிபடுவது பாபுவின் நினைவைத்தான்போன வருஷம் பாபு வந்திருந்தபோது நன்றாக வளர்ந்திருந்தான். ‘என்னப் பேச்சுப் பேசுகிறான்போன வருஷம் பாபு வந்திருந்தபோது நன்றாக வளர்ந்திருந்தான். ‘என்னப் பேச்சுப் பேசுகிறான்’… ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்டுமே’… ஆனால் ஒரு வார்த்தையாவது கிழவருக்குப் புரியவேண்டுமே அவன் ஹிந்தியிலல்லவா பேசுகிறான். ‘ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்பு’ என்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர, என்ன பாஷையாக இருந்தால் என்ன அவன் ஹிந்தியிலல்லவா பேசுகிறான். ‘ஒரு வார்த்தை கூடத் தமிழ் தெரியாமல் என்ன பிள்ளை வளர்ப்பு’ என்று கிழவர் சில சமயம் மனம் சலிப்பார். இருந்தாலும் தன் பேரன் பேசுகிறான் என்பது முக்கியமே தவிர, என்ன பாஷையாக இருந்தால் என்ன -என்ற குதூகலத்துடன் அவனைப் பேச வைத்து ரசித்துக் கொண்டிருப்பார்.\nபாபுவைப் போல் சுத்தமாய் உடை உடுத்தி, காலில் ஜோடு அணிந்து, ஒரு பக்கம் அமைதியாய் உட்கார்ந்திருக்க இங்கே இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்குத் தெரியுமா ஊஹீம், தெரியவே தெரியாதாம். கிழவர் அப்படித்தான் சொல்லுவார். தன் குடிசைக்கு மட்டும் அவனைத் தனியே அழைத்து வருவார். பின்னால் வரும் மற்ற குழந்தைகளைப் ‘போ போ’ என்று விரட்டிவிட்டு, பாபுவை நாற்காலியில் உட்காரவைத்து, அவன் காலடியில் அமர்ந்து, வாதுமை, கல்கண்டு, முந்திரிப் பருப்பு போன்றவற்றை- ஒரு டப்பியில் அவனுக்காகச் சேர்த்து வைத்திருக்கும் தின்பண்டங்களைத் தந்து, பாஷை தெரியாத அவனிடம் பேசி, அவன் பேசுவதையும் ரசிப்பார் கிழவர்.அவன் அவரைத் ‘தாதா’ என்றுதான் அழைப்பான். அவரும் அவனுக்குத் ‘தாத்தய்யா’ என்று அவர்கள் வழக்கப்படி உச்சரிக்கப் பலமுறை சொல்லித்தந்தார். அவன் அதை மறுத்து “நை… நை… தாதா” என்று அவருக்குக் கற்றுத் தந்தான். அப்போது அங்கே வந்த அவன் தாய் மீனா கிழவரிடம் விளக்கினாள்: “அவனுக்குத் தமிழே பேச வரமாட்டேங்குது மாமா… இன்னும் இரண்டு வயசு போனா கத்துக்குவான். அங்கே யாரும் தமிழிலே பேசறவங்க இல்லை… அங்கே பக்கத்து வீட்டிலே ஒரு சர்தார் தாதா இருக்காரு… நாளு பூரா அவருகிட்டதான் இருப்பான்.\nஉங்ககிட்ட வரமாட்டேங்கிறானே… அவருக்கிட்ட மேலே ஏறி அவரு தாடியைப் புடிச்சி இழுப்பான். அவரைத்தான் ‘ தாதா தாதா’ன்னு கூப்பிட்டுப் பழகிப்போயிட்டான்… அவருக்கும் பாபுவைப் பார்க்காம இருக்க முடியாது. ஊருக்குப் புறப்படும்போது, ‘சீக்கிரம் வந்துடுங்க’ன்னு ஒரு பத்து தடவைக்கு மேலே சொல்லிட்டாரு, அந்த சர்தார் தாத்தா” -என்று அவள் சொல்லிக் கொண்��ிருக்கும் போது, கிழவருக்குத் தனக்குச் சொந்தமான பேரக் குழந்தையை எவனோ வைத்துக்கொண்டு, நாளெல்லாம் கொஞ்சி விளையாடி, தன்னையும் விட அதிக நெருக்கமாகி, அவன் பாஷையைக் கற்றுக் கொடுத்து, தன்னால் தன் பேரனுடன் பேசமுடியாமல் ஆக்கிவிட்ட அந்த முகமறியா சர்தார் கிழவன் மீது எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஒரு ஏக்கப் பெருமூச்சு விட்டார்… அந்தப் பெருமூச்சில்- வருஷத்தில் பதினோரு மாதம் பாபுவோடு கொஞ்சுவதற்கு சர்தார் கிழவனுக்கு வழி இருந்த போதிலும், வருஷத்திற்கொருமுறை ஒரு மாதம் அவனோடு கழிக்கத் தனக்கு வாய்ப்பிருக்கிறதே, இதுவே போதும் என்ற திருப்தி உணர்வும் இருந்தது.ஒவ்வொரு தடவை பாபு வந்து செல்லும்போதும், அவனுக்கு ஒரு வயது கூடுகிறது என்ற மகிழ்ச்சியும், தனக்கு ஒரு வயது கழிந்து போகிறது என்ற வருத்தமும் கிழவருக்கு நெஞ்சை அடைக்கும்.‘அடுத்த தடவை அவன் வரும்போது நான் இருக்கிறேனோ செத்துப் போகிறேனோ’ என்ற உணர்வில் அவர் கண்கள் கலங்கும்.இந்தத் தடவை மீனாவுக்குப் பேறு காலம்.\nசபாபதி மனைவியைப் பிரசவத்திற்காக அவள் தாய்வீடான தஞ்சாவூருக்கு நேரே அழைத்துப் போய்விட்டான் என்று கடிதம் வந்தபோது கிழவர் தவியாய்த் தவித்தார். ஜபல்பூரில் இருந்து தஞ்சாவூருக்கு இந்த வழியாகத் தானே அவர்கள் போயிருக்க வேண்டும். முன்கூட்டியே ஒரு கடிதம் போட்டிருந்தால், மூன்று மைலுக்கு அப்பாலிருக்கும் ரயிலடிக்குப் போய், தன் பேரனை ரயிலில் பார்த்து வந்திருப்பார் அல்லவா கிழவர் அந்த வருத்தத்தைத் தெரிவித்துச் சபாபதிக்குக் கடிதம் கூட எழுதச் சொன்னார், சின்னக் கோனார் மூலம். அவரும் எழுதினார்.மனைவியை அழைத்துக் கொண்டு திரும்பி வருகையில் வழக்கம்போல் கிராமத்துக்கு வந்து ஒரு மாதம் தங்கிச் செல்வதாகச் சமாதானம் கூறிப் பதில் எழுதியிருந்தான் சபாபதி.‘பாபு வருவான், பாபு வருவான்’ என்று வீட்டுக் குழந்தைகளும், பெரிய கோனாரும் நாட்களை எண்ணிக் கொண்டு காத்திருந்தனர்.கோனார் வீட்டுக்கு எதிரில் ஒரு ராந்தல் கம்பம் உண்டு.ராந்தல் கம்பம் என்றால், சீமை எண்ணையைக் குடித்த போதையில் சிவந்த கண்களுடன் இரவெல்லாம் தெருவைக் காவல் புரியும் அசல் பட்டிக்காட்டு ராந்தல் கம்பம்தான்.\nசிக்கனம் கருதியோ, நிலாவை ரசிக்க எண்ணியோ, அந்த ராந்தல் கம்பம் நிலாக் காலங்களில் உபயோகப்படுத்தப் படாமல் வெற்றுடலாய் நிற்கும். இந்த ஓய்வு நாட்களில்தான் தெருக் குழந்தைகள் நிலாவைக் கருதி அங்கே விளையாட வருவார்கள். அவர்களின் கண்ணாம்பூச்சி விளையாட்டில் ராந்தல் கம்பமும் ‘தாச்சி’ யாகக் கலந்து கொள்ளும்.அறுபது வருஷங்களுக்கு முன் பெரிய கோனாரும், அவருக்குப்பின் சின்னக் கோனாரும், இந்த ராந்தல் கம்பத்தைச் சுற்றி விளையாடியிருக்கிறார்கள். அதன் பிறகு முப்பது வருஷங்களில், அவர்களின் பிள்ளைகள், இப்போது பன்னிரண்டு வயதிலிருந்து ஐந்து வயது வரையிலுள்ள சின்னக் கோனாரின் பேரக் குழந்தைகள் பதினோரு பேர் ராந்தல் கம்பத்தைச் சுற்றி ஓடி வருகின்றனர். ஒரே ஆரவாரம்; சிரிப்பு; கூச்சல்.அப்போது தான் திண்ணையில் படுக்கை விரித்தார் சின்னக் கோனார்.எதிர் வீட்டுக் கூரைகளின் மீது லேசான பனிமூட்டமும் நிலா வெளிச்சமும் குழம்பிக் கொண்டிருக்கிறது. பின் பனிக் காலமானதால் பனிப் படலமிருந்தபோதிலும், குளிரின் கொடுமை இன்னும் ஆரம்பமாகவில்லை. தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆள் நடமாட்டம் காண்கிறது.தெருவில் குழந்தைகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிற நேரத்தில், சாப்பிட்ட கையைத் துடைத்துக்கொண்டு அவரருகே திண்ணையின் மேல் வந்து ஏறினான் ஓர் ஏழு வயதுச் சிறுவன்.“ஆர்ரா அவன் அடடே தம்பையாவா… ஏன்டா கண்ணு, நீ போயி விளையாடலியா”“ம்ஹீம்… நா வெளையாடலே. கதை சொல்லு தாத்தா”“ம்ஹீம்… நா வெளையாடலே. கதை சொல்லு தாத்தா”“கதை இருக்கட்டும்… பெரிய தாத்தா தோட்டத்துக்குப் போயிட்டாரா, பாரு…” என்று சொல்லிக் கொண்டே, தலை மாட்டிலிருந்து சுருட்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்தார் சின்னக் கோனார்.“அவுரு எப்பவோ போயிட்டாரே” என்று திண்ணையிலிருந்தபடியே வீட்டிற்குள் தன் குடுமித் தலையை நீட்டி புழக்கடை வாசல் வழியே நிலா வெளிச்சத்தில் தெரியும் தோட்டத்துக் குடிசையைப் பார்த்தான் தம்பையா.\nதம்பையா- சின்னக் கோனாரின் செத்துப் போன ஒரே மகள், அவர் வசம் ஒப்புவித்து விட்டுப்போன, சோகமும் ஆறுதலும் கலந்த அவள் நினைவு தாயில்லாக் குழந்தை என்பதனால், குடும்பத்திலுள்ள எல்லோரின் அன்புக்கும் பாத்திரமாயிருந்தான் தம்பையா. அவனும் மற்றக் குழந்தைகள் போல் அல்லாமல் அறிவும் அடக்கமும் கொண்டு விளங்கினான். ஆனால், பெரிய கோனாருக்கோ, சின்னக் கோனாரின் பேரப் பிள்ளைகள��ல் ஒருவனாய்த்தான் அவனும் தோன்றினான். அவருக்கு அவருடைய பாபுதான் ஒசத்தி தாயில்லாக் குழந்தை என்பதனால், குடும்பத்திலுள்ள எல்லோரின் அன்புக்கும் பாத்திரமாயிருந்தான் தம்பையா. அவனும் மற்றக் குழந்தைகள் போல் அல்லாமல் அறிவும் அடக்கமும் கொண்டு விளங்கினான். ஆனால், பெரிய கோனாருக்கோ, சின்னக் கோனாரின் பேரப் பிள்ளைகளில் ஒருவனாய்த்தான் அவனும் தோன்றினான். அவருக்கு அவருடைய பாபுதான் ஒசத்திபெரிய கோனார் தோட்டத்துக்குப் போய்விட்டார் என்று தம்பையாவின் மூலம் அறிந்த சின்னவர் சுருட்டைக் கொளுத்தலானார்.“தாத்தா… உனக்குப் பெரிய தாத்தாகிட்ட பயமாபெரிய கோனார் தோட்டத்துக்குப் போய்விட்டார் என்று தம்பையாவின் மூலம் அறிந்த சின்னவர் சுருட்டைக் கொளுத்தலானார்.“தாத்தா… உனக்குப் பெரிய தாத்தாகிட்ட பயமா”“பயமில்லேடா… மரியாதை“ம்… அவருக்குத்தான் கண்ணு தெரியலியே… நீ சுருட்டுக் குடிக்கிறேனு அவரு எப்படிப் பாப்பாரு”“அவருக்குக் கண்ணு தெரியலேன்னா என்ன”“அவருக்குக் கண்ணு தெரியலேன்னா என்ன… எனக்குக் கண்ணு தெரியுதே… அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை… சரி, நீ போய் விளையாடு… எனக்குக் கண்ணு தெரியுதே… அவுரு எதிரே சுருட்டுக் குடிச்சி எனக்குப் பழக்கம் இல்லை… சரி, நீ போய் விளையாடு”“ம்ஹீம்… நாளக்கித்தான் விளையாடுவேன். இன்னிக்கிக் கதைதான் வேணும்.”“நாளக்கி என்ன, விளையாட நாள் பாத்திருக்கே”“ம்ஹீம்… நாளக்கித்தான் விளையாடுவேன். இன்னிக்கிக் கதைதான் வேணும்.”“நாளக்கி என்ன, விளையாட நாள் பாத்திருக்கே”“நாளைக்குத்தானே சபாபதி மாமா வாராங்க. அவங்க வந்தப்புறம் பாபுவோட வெளையாடுவேன்”“நாளைக்குத்தானே சபாபதி மாமா வாராங்க. அவங்க வந்தப்புறம் பாபுவோட வெளையாடுவேன்” என்று உற்சாகமாய்ச் சொன்னான் தம்பையா.“அடடே, உனக்கு விசயமே தெரியாதா” என்று உற்சாகமாய்ச் சொன்னான் தம்பையா.“அடடே, உனக்கு விசயமே தெரியாதா… அந்த இந்திக்காரப் பயலும், அவ அப்பனும் நம்பளையெல்லாம் ஏமாத்திப் பிட்டானுவ… அவுங்க வரல… அதான் பெரிய தாத்தாவுக்கு ரொம்ப வருத்தம்..” என்று சின்னக் கோனார் சொன்னதை நம்ப மறுத்து, தம்பையா குறுக்கிட்டுக் கத்தினான்.\n“ஐயா… பொய்யி, பொய்யி… நீ சும்மானாச்சுக்கும் சொல்ற… நாளைக்கு அவுங்க வருவாங்க”“பொய்யி இல்லேடா, நெசம���தான். சாயங்காலம் கடுதாசி வந்திச்சே… திடீர்னு வரச் சொல்லிக் கடுதாசி வந்திச்சாம் பட்டாளத்திலிருந்து… அதனாலே இன்னிக்கு ராத்திரியே பொறப்பட்டு தஞ்சாவூர்லெருந்து நேராப் போறாங்களாம்… அடுத்த தடவை சீக்கிரமா வர்ராங்களாம். உங்க சபாபதி மாமா எழுதியிருக்கான்…”“கடுதாசி எங்கே”“பொய்யி இல்லேடா, நெசம்தான். சாயங்காலம் கடுதாசி வந்திச்சே… திடீர்னு வரச் சொல்லிக் கடுதாசி வந்திச்சாம் பட்டாளத்திலிருந்து… அதனாலே இன்னிக்கு ராத்திரியே பொறப்பட்டு தஞ்சாவூர்லெருந்து நேராப் போறாங்களாம்… அடுத்த தடவை சீக்கிரமா வர்ராங்களாம். உங்க சபாபதி மாமா எழுதியிருக்கான்…”“கடுதாசி எங்கே காட்டு” என்று கேட்கும்போது தம்பையாவின் குரலில் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் இழைந்தன.“கடுதாசி பெரியவர்கிட்டே இருக்கு காட்டு” என்று கேட்கும்போது தம்பையாவின் குரலில் ஏமாற்றமும் அவநம்பிக்கையும் இழைந்தன.“கடுதாசி பெரியவர்கிட்டே இருக்கு”“நான் போயி பார்க்கப் போறேன்” என்று சொல்லிக் கொண்டே திண்ணையிலிருந்து குதித்தான் தம்பையா.“இந்த நேரத்திலேயா தோட்டத்துக்குப் போறே”“நான் போயி பார்க்கப் போறேன்” என்று சொல்லிக் கொண்டே திண்ணையிலிருந்து குதித்தான் தம்பையா.“இந்த நேரத்திலேயா தோட்டத்துக்குப் போறே விடிஞ்சி பாத்துக்கலாம்” என்று தடுத்தார் சின்னவர்.“அதுதான் நெலா வெளிச்சமிருக்குதே” என்று பதில் சொல்லிவிட்டு, தோட்டத்துக் குடிசையை நோக்கி ஓட்டமாய் ஓடினான் தம்பையா.தம்பையா பெரிய கோனாரைத் தேடித் தோட்டத்துக் குடிசையருகே வந்த போது, குடிசையின் முன், சருகுகளை எரித்துத் தீயில் குளிர் காய்ந்தவாறு நெருப்பில் சுட்ட முந்திரிக் கொட்டைகளைச் சிறிய இரும்புலக்கையால் தட்டிக் கொண்டிருந்தார் கிழவர்.கிழவரின் எதிரில் வந்து இடுப்பில் கையூன்றிக் கொண்டு தன்னை அவர் கவனிக்கிறாரா என்று பார்ப்பவன் போல் மெளனமாய் நின்றான் தம்பையா.\nகிழவர் முகம் நிமிர்த்தித் தம்பையாவுக்கு நேரே விழி திறந்து பார்த்தார். அவர் அணிந்திருந்த அலுமினியப் பிரேமில் பதித்திருந்த தடித்த கண்ணாடியினூடே அவரது கண்களும், இமை ரோமங்களும் மிகப் பெரியதாய்த் தெரிந்தன தம்பையாவுக்கு. அந்தக் கண்ணாடியின் பலனே அவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. அந்தக் கண்ணாடியும் இல்லாவிட்டால், இ��ுளில் எரியும் நெருப்பையோ, வெளிச்சத்தில் நிழலுருவாய்த் தெரியும் உருவங்களையோ கூட அவரால் காணா இயலாது போய்விடும்.அவர் பார்வை எதிரில் நிற்கும் தம்பையாவை ஊடுருவி, அவனுக்குப் பின்னால் எதையோ கவனிப்பது போல் இருந்தது. அவன் திரும்பிப் பார்த்துக் கொண்டான். அவன் பின்னால் வானத்தில் வட்டமில்லாத, பிறையுமில்லாத நசுங்கிப் போன முன் நிலவின் மூளித்தோற்றம் தெரிந்தது. அந்த ஒளியை பிண்ணனி போலக் கொண்டு, நிழலுருவாய்த் தெரியும் தம்பையாவின் உருவில் எங்கோ தூரத்தில் இருக்கும் பாபுவைத்தான் கண்டார் கிழவர். அவரது இமைகள் படபடத்து மூடித் திறந்தன. மீண்டும் தெரிந்த அந்த உருவத்தைக் கண்டு அவர் வியந்தார்.“குருடரான பக்த சேதா தம்பூரை மீட்டிக் கொண்டு பாடும்போது அவரது இசையில் கட்டுண்ட பரந்தாமன் பாலகிருஷ்ணன் வடிவமாய் அவர் அறியாமல் அவரெதிரே அமர்ந்து கேட்பானாமே, அந்த மாய லீலைக் கதை அவர் நினைவுக்கு வர, கிழவரின் உதடுகளில் மந்தஹாஸமான ஒரு புன்னகை தவழ்ந்தது.\n”“பாபு இல்லே தாத்தா, நான் தான் தம்பையா.”“தம்பையாவா… நீ எங்கே வந்தே இந்த இருட்டிலே… நீ எங்கே வந்தே இந்த இருட்டிலே”“பாபு நாளைக்கி வருவானில்லே தாத்தா”“பாபு நாளைக்கி வருவானில்லே தாத்தா… நீ அதுக்குத் தானே முந்திரிக்கொட்டை சுடறே… நீ அதுக்குத் தானே முந்திரிக்கொட்டை சுடறே… சின்னத் தாத்தா சொல்றாரு, அவன் வரமாட்டானாம்…” என்று புகார் கூறுவதுபோல் சொன்னான் தம்பையா.பாபுவின் வருகைக்காகத் தன்னைப்போல் அவனும் ஆவலுடன் காத்திருப்பவன் என்று தோன்றவே கிழவருக்கு தம்பையாவின் மீது ஒரு விசேஷ வாஞ்சை பிறந்தது. “ஆமாண்டா பயலே, அவன் அப்பன் அவசரமாகத் திரும்பிப் போறானாம்… அதனாலே வரல்லே…” என்று கூறியதும் தம்பையாவின் முகம் வாடிப் போயிற்று. அவன் பதில் பேசாமல் மெளனமாய் நிற்பதிலுள்ள சோகத்தைக் கிழவர் உணர்ந்தார்.“பின்னே ஏன் தாத்தா நீ இந்த நேரத்திலே முந்திரிக் கொட்டை சுடறே… சின்னத் தாத்தா சொல்றாரு, அவன் வரமாட்டானாம்…” என்று புகார் கூறுவதுபோல் சொன்னான் தம்பையா.பாபுவின் வருகைக்காகத் தன்னைப்போல் அவனும் ஆவலுடன் காத்திருப்பவன் என்று தோன்றவே கிழவருக்கு தம்பையாவின் மீது ஒரு விசேஷ வாஞ்சை பிறந்தது. “ஆமாண்டா பயலே, அவன் அப்பன் அவசரமாகத் திரும்பிப் போறானாம்… அதனாலே வரல்லே…” என்று கூறியது���் தம்பையாவின் முகம் வாடிப் போயிற்று. அவன் பதில் பேசாமல் மெளனமாய் நிற்பதிலுள்ள சோகத்தைக் கிழவர் உணர்ந்தார்.“பின்னே ஏன் தாத்தா நீ இந்த நேரத்திலே முந்திரிக் கொட்டை சுடறே” – என்று வதங்கிய குரலில் கேட்டான் தம்பையா.முகமெல்லாம் மலர விளைந்த சிரிப்புடன் தலையாட்டிக்கொண்டு சொன்னார் கிழவர்: “அவன் நம்பளை ஏமாத்தப் பார்த்தாலும் நான் விடுவேனா” – என்று வதங்கிய குரலில் கேட்டான் தம்பையா.முகமெல்லாம் மலர விளைந்த சிரிப்புடன் தலையாட்டிக்கொண்டு சொன்னார் கிழவர்: “அவன் நம்பளை ஏமாத்தப் பார்த்தாலும் நான் விடுவேனா… டேசன்லே போயி பார்த்துட்டு வரப் போறேனே… அதுக்காகத்தான் இது. அந்தப் பாபுப் பயலுக்கு முந்திரிப் பருப்புன்னா உசிரு… ரயிலு நம்ப ஊருக்கு விடிய காலையிலே வருது… அதனாலேதான் இப்பவே சுடறேன்… உக்காரு.\nநீயும் உரி…” என்று சுட்டு மேலோடு தீய்ந்த முந்திரிக் கொட்டைகளைத் தம்பையாவின் முன் தள்ளினார் கிழவர். தம்பையாவும் அவர் எதிரே உட்கார்ந்து முந்திரிக் கொட்டைகளைத் தட்டி உரிக்க ஆரம்பித்தான். திடீரென்று கிழவர் என்ன நினைத்தாரோ, தம்பையாவின் கையைப் பிடித்தார். அவன் கைகள் உரித்துக் கொண்டுதான் இருந்தன் என்று நிச்சயமானதும் சொன்னார்: “நீ நல்ல பையனாச்சே… கொட்டை கொஞ்சமாத்தான் இருக்கு. நீ திங்காதே… நாம்பதான் இங்கே நெறையத் திங்கறோமே. பாபுவுக்குத்தான் அந்த ஊரிலே இது கெடைக்கவே கெடைக்காது. நீதான் நல்லவனாச்சே. இந்தக் கண்ணுசாமிதான் திருட்டுப் பய… உரிக்கிறேன்னு வந்து திருடித் திம்பான்…” என்று தம்பையாவை தாஜா செய்வதற்காக, சின்னக் கோனாரின் பேரன்களில் ஒருவனைத் திட்டினார்.“எனக்கு வேண்டாம், தாத்தா. கண்ணுசாமி என்னைப் பாக்க வெச்சி நெறையத் தின்னான். அதனாலேதான் அவனுக்கு வயித்து வலி வந்து வயிறே சரியாயில்லே… சாயங்காலம் கூட பாட்டி அவனுக்குக் கஷாயம் குடுத்திச்சே…” என்று சொல்லிக் கொண்டே இருந்தவன், உரித்து வைத்த பருப்புகள் வெள்ளை வெளேரென்று விக்கினம் இல்லாமல் முழுசாகவும் பெரிசாகவும் இருப்பதைக் கண்டு திடீரென்று கேட்டான்.“ஏந்தாத்தா இதையெல்லாம் நீ பாபுவுக்காகன்னு பாத்துப் பாத்துப் பொறுக்கி வெச்சியா இதையெல்லாம் நீ பாபுவுக்காகன்னு பாத்துப் பாத்துப் பொறுக்கி வெச்சியா எல்லாம் பெரிசு பெரிசா இருக்கே எல்லாம் பெர��சு பெரிசா இருக்கே”“ஆமா… நிறைய வெச்சிருந்தேன்… கண்ணுசாமி வந்து நான் இல்லாத சமயத்திலே திருடிக்கிட்டுப் போயிட்டான்…” என்று சொல்லும்போதே, தான் ரொம்ப அல்பத்தனமாய்த் தம்பையாவும் திருடுவானோ என்று சந்தேகப்பட்டதற்காக வருத்தமுற்ற கிழவர் குழைவுடன் சொன்னார்:“பரவாயில்லே, நீ ரெண்டு எடுத்துக்கடா… பாபுவுக்குத் தான் இவ்வளவு இருக்கே. அப்பிடியே உள்ளே போயி மாடத்திலே ஒரு டப்பா இருக்கு. அதெக் கொண்ணாந்து இந்தப் பருப்பையெல்லாம் அதுக்குள்ளே அள்ளிப்போடு” என்றார்.\nதம்பையாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் அவர் அதைத் தின்னக்கூடாது என்று எச்சரித்துவிட்டு, இப்பொழுது தின்னச் சொல்லி வற்புறுத்துவது ஏன் என்று ஒரு வினாடி யோசித்தான். யோசித்துக் கொண்டே உள்ளே போனான். அந்த டப்பாவைக் கொண்டு வந்து எல்லாவற்றையும் அள்ளி வைத்தான். பிறகு கையிலொரு முந்திரிப் பருப்பை எடுத்து வைத்துக் கொண்டு கேட்டான்.“ஏந்தாத்தா என்னைத் திங்கச் சொல்றே இல்லாட்டி பாபுவுக்கு… நாளெக்கி வயித்தெ வலிக்கும் இல்லே இல்லாட்டி பாபுவுக்கு… நாளெக்கி வயித்தெ வலிக்கும் இல்லே” என்று பாபுவுக்கு வயிற்றுவலி வராமல் இருப்பதற்காகத் தின்பவன் மாதிரி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் தம்பையா. கிழவர் தம்பையாவைத் தலை நிமிர்த்திப் பார்த்தார்.இவ்வளவு அறிவும் நல்ல குணமும் அமைந்த தம்பையா தாயில்லாக் குழந்தை என்ற எண்ணமும், செத்துப்போன- அவளைப்போலவே அறிவும் குணமும் மிகுந்த அவனது தாயின் முகமும், இத்தனை காலம் இவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் மற்றக் குழந்தைகளில் ஒன்றாகவே கருதி இவனையும் தான் விரட்டியடித்த பாவனையும், தாயற்ற குழந்தையை விரட்டிவிட்டுத் தன் பேரன் என்பதால் பாபுவை இழுத்து வைத்துச் சீராட்டிய குற்ற உணர்வும் அவரது நினைவில் கவிந்து கிழவரின் குருட்டு விழிகள் கலங்கின.எதிரில் நின்ற தம்பையாவை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டார். அவர் உதடுகள் அழுகையால் துடித்தன. அவன் முதுகுக்குப் பின்னால் கண்ணாடியின் இடைவெளியினூடே விரல் நுழைத்து இமை விளிம்பில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாசம் நெஞ்சில் அடைக்க, “உங்கம்மா மாதிரி நீயும் ரொம்ப புத்திசாலியாயிருக்கே… பாவம், அவதான் இருந்து அனுபவிக்கக் குடுத்து வைக்கல்லே… நீ நல்லா படிக்கிறியா” என்று பாபுவுக்கு வயிற்றுவலி வராமல் இருப்பதற்காகத் தின்பவன் மாதிரி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் தம்பையா. கிழவர் தம்பையாவைத் தலை நிமிர்த்திப் பார்த்தார்.இவ்வளவு அறிவும் நல்ல குணமும் அமைந்த தம்பையா தாயில்லாக் குழந்தை என்ற எண்ணமும், செத்துப்போன- அவளைப்போலவே அறிவும் குணமும் மிகுந்த அவனது தாயின் முகமும், இத்தனை காலம் இவனைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் மற்றக் குழந்தைகளில் ஒன்றாகவே கருதி இவனையும் தான் விரட்டியடித்த பாவனையும், தாயற்ற குழந்தையை விரட்டிவிட்டுத் தன் பேரன் என்பதால் பாபுவை இழுத்து வைத்துச் சீராட்டிய குற்ற உணர்வும் அவரது நினைவில் கவிந்து கிழவரின் குருட்டு விழிகள் கலங்கின.எதிரில் நின்ற தம்பையாவை இழுத்துத் தோளோடு அணைத்துக் கொண்டார். அவர் உதடுகள் அழுகையால் துடித்தன. அவன் முதுகுக்குப் பின்னால் கண்ணாடியின் இடைவெளியினூடே விரல் நுழைத்து இமை விளிம்பில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாசம் நெஞ்சில் அடைக்க, “உங்கம்மா மாதிரி நீயும் ரொம்ப புத்திசாலியாயிருக்கே… பாவம், அவதான் இருந்து அனுபவிக்கக் குடுத்து வைக்கல்லே… நீ நல்லா படிக்கிறியா… நல்லா படிச்சிக் கெட்டிக்காரனா ஆகணும்” என்று தொடர்பில்லாத வாக்கியங்களைச் சிந்தினார்.அவர் கழுத்தை நெருடியவாறு வாயிலிருந்த முந்திரிப் பருப்பைக் கன்னத்தில் ஒதுக்கிக்கொண்டு “தாத்தா, தாத்தா…” என்று கொஞ்சுகின்ற குரலில் அழைத்தான் தம்பையா.\n”“நானும் உன்கூட டேசனுக்கு வர்ரேன் தாத்தா… பாபுவைப் பாக்கறத்துக்கு…” என்று கெஞ்சினான்.“விடியக் காலம்பர வண்டிக்கு நான் இருட்டோ ட எந்திரிச்சுப் போவேனே… நீ எந்திருப்பியா இருட்டிலே எனக்குப் பழக்கம். தடவிக்கிட்டே போயிடுவேன்… உன்னே எப்படி கூட்டிக்கிட்டுப் போறது இருட்டிலே எனக்குப் பழக்கம். தடவிக்கிட்டே போயிடுவேன்… உன்னே எப்படி கூட்டிக்கிட்டுப் போறது…” என்று தயங்கினார் கிழவர்.“நீ கூட எதுக்கு தாத்தா இருட்டிலே போவணும்…” என்று தயங்கினார் கிழவர்.“நீ கூட எதுக்கு தாத்தா இருட்டிலே போவணும் ராந்தல் வெளக்கே கொளுத்தி என் கையிலே குடு. நான் வெளக்கே எடுத்துக்கிட்டு முன்னாலே நடக்கிறேன்… நீ என் கையெப் பிடிச்சிக்கிட்டு வந்துடு…” என்று மாற்று யோசனை கூறினான் தம்பையா.“ஆ ராந்தல் வெளக்கே கொளு��்தி என் கையிலே குடு. நான் வெளக்கே எடுத்துக்கிட்டு முன்னாலே நடக்கிறேன்… நீ என் கையெப் பிடிச்சிக்கிட்டு வந்துடு…” என்று மாற்று யோசனை கூறினான் தம்பையா.“ஆ கெட்டிக்காரன் தான்டா நீ… சரி, அப்ப நேரத்தோட போய்ப் படு கெட்டிக்காரன் தான்டா நீ… சரி, அப்ப நேரத்தோட போய்ப் படு விடிய காலையிலே வந்து எழுப்பறேன்.”“நான் இங்கேதான் படுத்துக்குவேன்.”“அங்கே தேடுவாங்களே.”“சின்னத் தாத்தா கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்…”“சரி… கயித்துக் கட்டிலு மேலே படுக்கை இருக்கு. அதிலேருந்து ஒரு சமுக்காளத்தையும் வெத்திலைப் பெட்டியையும் எடுத்துக் குடுத்திட்டுக் கட்டில்லே படுக்கையை விரிச்சி நீ படுத்துக்க…” என்று கிழவர் சொன்னதும் ஜமுக்காளத்தை எடுத்து அவருக்குப் படுக்கை விரித்தபின், கயிற்றுக் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டான் தம்பையா.கிழவர் இரும்புரலில் ‘டொக் டொக்’கென்று வெற்றிலை இடிக்க ஆரம்பித்தார்.நடுச் சாமம் கழிந்து, முதல் கோழி கூவியவுடனே பெரிய கோனார் ரயிலடிக்குப் புறப்பட ஆயத்தமாகித் தம்பையாவையும் எழுப்பினார். தம்பையா குதூகலத்துடன் கண் விழித்துக் கயிற்றுக் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து, “ஏந் தாத்தா, நாழியாயிடுச்சா விடிய காலையிலே வந்து எழுப்பறேன்.”“நான் இங்கேதான் படுத்துக்குவேன்.”“அங்கே தேடுவாங்களே.”“சின்னத் தாத்தா கிட்டே சொல்லிட்டுத்தான் வந்தேன்…”“சரி… கயித்துக் கட்டிலு மேலே படுக்கை இருக்கு. அதிலேருந்து ஒரு சமுக்காளத்தையும் வெத்திலைப் பெட்டியையும் எடுத்துக் குடுத்திட்டுக் கட்டில்லே படுக்கையை விரிச்சி நீ படுத்துக்க…” என்று கிழவர் சொன்னதும் ஜமுக்காளத்தை எடுத்து அவருக்குப் படுக்கை விரித்தபின், கயிற்றுக் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டான் தம்பையா.கிழவர் இரும்புரலில் ‘டொக் டொக்’கென்று வெற்றிலை இடிக்க ஆரம்பித்தார்.நடுச் சாமம் கழிந்து, முதல் கோழி கூவியவுடனே பெரிய கோனார் ரயிலடிக்குப் புறப்பட ஆயத்தமாகித் தம்பையாவையும் எழுப்பினார். தம்பையா குதூகலத்துடன் கண் விழித்துக் கயிற்றுக் கட்டிலிலிருந்து துள்ளி எழுந்து, “ஏந் தாத்தா, நாழியாயிடுச்சா” என்று கண்களைக் கசக்கிக் கொண்டான்.\n“இப்பவே பொறப்பட்டாத்தான் நேரம் சரியா இருக்கும். வெளியிலே தொட்டிலே தண்ணி வெச்சிருக்கேன். போயி மொகத்தைக் ���ழுவிக்க…” என்றதும் தம்பையா குடிசைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். “அப்பா…” என்று பற்களைக் கடித்து மார்பின் மீது சட்டையை இழுத்து மூடிக் கொண்டு நடுங்கினான் தம்பையா.வெளியே எதிரிலிருக்கும் மரங்கள்கூடத் தெரியாமல் பனிப்படலம் கனத்துப் பரவிப் பார்வையை மறைத்தது…“தாத்தா… ஒரே பனி… குளிருது” என்று குரல் நடுங்கக் கூறினான் தம்பையா.தாத்தா குடிசைக்குள் விளக்கு வெளிச்சத்தில் கிருஷ்ணன் படத்திற்கு எதிரே அமர்ந்து உள்ளங்கையில் திருமண்ணைக் குழைத்து நாமமிட்டுக் கொண்டே சிரித்தார். “பயலே உனக்கு வயசு ஏழு. எனக்கு எழுவது… பச்சைத் தண்ணியிலே குளிச்சிட்டு வந்திருக்கேன். நீ மொகம் கழுவுறதுக்கே நடுங்குறியா” என்று பற்களைக் கடித்து மார்பின் மீது சட்டையை இழுத்து மூடிக் கொண்டு நடுங்கினான் தம்பையா.வெளியே எதிரிலிருக்கும் மரங்கள்கூடத் தெரியாமல் பனிப்படலம் கனத்துப் பரவிப் பார்வையை மறைத்தது…“தாத்தா… ஒரே பனி… குளிருது” என்று குரல் நடுங்கக் கூறினான் தம்பையா.தாத்தா குடிசைக்குள் விளக்கு வெளிச்சத்தில் கிருஷ்ணன் படத்திற்கு எதிரே அமர்ந்து உள்ளங்கையில் திருமண்ணைக் குழைத்து நாமமிட்டுக் கொண்டே சிரித்தார். “பயலே உனக்கு வயசு ஏழு. எனக்கு எழுவது… பச்சைத் தண்ணியிலே குளிச்சிட்டு வந்திருக்கேன். நீ மொகம் கழுவுறதுக்கே நடுங்குறியா மொதல்லே அப்பிடித்தான் நடுங்கும். அப்புறம் சொகமா இருக்கும். தொட்டியிலேதான் தண்ணி நிறைய இருக்கே. ரெண்டு சொம்பு மேலுக்கும் ஊத்திக் குளிச்சுடு… தலையிலே ஊத்திக்காதே. உன் குடுமி காய நேரமாகும்… சீக்கிரம் நாழியாவுது” என்று அவசரப்படுத்தவே, தம்பையா சட்டையையும் நிஜாரையும் அவிழ்த்தெறிந்துவிட்டு, ஒரே பாய்ச்சலாய்த் தொட்டியருகே ஓடினான்.சற்று நேரத்திற்கெல்லாம் தபதபவென தண்ணீர் இரைகின்ற சப்தத்தோடு, அடிவயிற்றில் மூண்ட கிளுகிளுப்புணர்வாலும் குளிராலும் தம்பையா போடும் கூக்குரலைக் கேட்டுக் கிழவர் வாய்க்குள் சிரித்துக் கொண்டார்.ராந்தல் விளக்கையும் கொளுத்தி வைத்துக் கொண்டு முந்திரிப் பருப்பு டப்பாவுடன் தம்பையா குளித்து முடித்து வரும்வரை காத்திருந்தார் கிழவர்.\n“நான் ரெடி தாத்தா, போகலாமா” என்று குதூகலத்துடன் அழுந்த வாரிச் சுற்றியிருந்த குடுமித் தலையைக் கலைக்காமல் சரிசெய்து கொண்டு வந்தான் தம்பையா. ராந்தலைத் தம்பையாவிடம் கொடுத்துவிட்டு, ஒரு கையில் முந்திரிப் பருப்பு டப்பாவும், இன்னொரு கையில் தடியுமாகப் புறப்பட்டு, குடிசைக் கதவைச் சாத்தும்போது, என்னவோ நினைத்து, “தம்பையா, இதெக் கொஞ்சம் புடி… வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். பிறகு வெளியில் வந்தபோது தம்பையாவிடம் ஒரு நாணயத்தைத் தந்து, “இது ஒரு ரூபா தானே” என்று குதூகலத்துடன் அழுந்த வாரிச் சுற்றியிருந்த குடுமித் தலையைக் கலைக்காமல் சரிசெய்து கொண்டு வந்தான் தம்பையா. ராந்தலைத் தம்பையாவிடம் கொடுத்துவிட்டு, ஒரு கையில் முந்திரிப் பருப்பு டப்பாவும், இன்னொரு கையில் தடியுமாகப் புறப்பட்டு, குடிசைக் கதவைச் சாத்தும்போது, என்னவோ நினைத்து, “தம்பையா, இதெக் கொஞ்சம் புடி… வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். பிறகு வெளியில் வந்தபோது தம்பையாவிடம் ஒரு நாணயத்தைத் தந்து, “இது ஒரு ரூபா தானே” என்று கேட்டார். தம்பையா அந்த முழு ரூபாய் நாணயத்தைப் பார்த்து “ஆமாம்” என்றான். பிறகு, “பாபுவைப் பார்த்து வெறுங்கையோடவா அனுப்பறது” என்று கேட்டார். தம்பையா அந்த முழு ரூபாய் நாணயத்தைப் பார்த்து “ஆமாம்” என்றான். பிறகு, “பாபுவைப் பார்த்து வெறுங்கையோடவா அனுப்பறது” என்று சொல்லிக் கொண்டே அந்த ரூபாயைப் பாபுவுக்காக இடுப்பில் செருகிக் கொண்டார்.மெயின் ரோடுக்கும் கிராமத்துக்கும் நடுவேயுள்ள ஒற்றையடிப் பாதையின் வழியே அவர்கள் நடந்தனர்.அவர்கள் இருவரும் ஒற்றையடிப் பாதையில் ஒரு மைல் நடந்தபின் பிரதான சாலையான கப்பிக்கல் ரஸ்தாவில் ஏறியபோது, பனி மூட்டத்தின் கனத்தை அவர்கள் உணர முடிந்தது. எதிரே சாலையே தெரியாமல் வழியடைத்ததுபோல் இருந்தது. தரையெல்லாம் பனி ஈரம். மரங்களோ காடுகளோ இல்லாததாலும், சாலை உயர்ந்து இருப்பதாலும் ஊதல் காற்று வீசுவதாலும் குளிர் அதிக்மாயிற்று. கிழவர் தன் தோள்மீது கிடந்த துண்டை எடுத்து நான்காய் மடித்துத் தம்பையாவின் தலையில் போர்த்தி, முகவாய்க்குக் கீழே துண்டின் இரண்டு முனைகளையும் சேர்த்து முடிந்து கட்டி விட்டார்.\n“தனது பேரனைப் பார்க்க இந்தக் குளிரில் தான் போவதுதான் சரி. இவனும் ஏன் இத்தனை சிரமத்துடன் தன்னோடு வருகிறான்” என்று நினைத்தார் கிழவர். அதை அவர் அவனிடம் கேட்டபோது அவன் உண்மையை ஒளிக்காமல் கூறினான். “எனக்கும் பாபுவைத்தான் பார்க்கணும்… ஆனா, நான் ரெயிலைப் பார்த்ததே இல்லே தாத்தா… அதுக்காகத்தான் வர்ரேன். அதோட கண்ணு தெரியாத நீ இருட்டிலே கஷ்டப்படுவியே, உனக்கும் தொணையா இருக்கலாம்னுதான் வர்ரேன்…”-தம்பையா பேசும் ஒவ்வொரு சமயமும் கிழவருக்கு அவன்மீது உண்டான அன்பின் பிடிப்பு வலுவுற்றது…அந்த நெடிய சாலையில் இரண்டு மைல் தூரம் நடந்த பின், ரயில் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே, இருள் விலகுவதற்குள்ளாக, அவர்கள் இருவரும் அந்தச் சிறிய ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தனர்.அவர்கள் வந்த நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ஜீவன் இல்லை. ‘ஹோ’ வென்ற தனிமையும், பனி கவிந்த விடியற்காலை இருளும், இதுவரை பார்த்திராத அந்தப் பிரதேசமும் தம்பையாவுக்கு மனத்துள் ஒரு திகிலைக் கிளப்பிற்று. அவன் தாத்தாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். அவர்கள் இருவரும் ஸ்டேஷனுக்குள் கிடந்த ஒரு பெஞ்சின் மீது முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்தனர். கிழவர் குளிருக்கு இதமாய் இடுப்பு வேட்டியை அவிழ்த்து உடல் முழுவதும் போர்த்திக் கொண்டார்.\nசட்டையில்லாத உடம்பு எவ்வளவு நேரம் குளிரைத் தாங்கும்வெகு நேரத்துக்குப் பின் போர்ட்டர் வந்து மணியடித்தான்.திடீரென்று மணியோசை கேட்டுத் திடுக்கிட்டான் தம்பையா. கிழவர் சிரித்துக் கொண்டே, “அடுத்த டேசன்லேருந்து வண்டி பொறப்பட்டுடுத்து. வா, அங்கே போகலாம்” என்று தம்பையாவை அழைத்துக்கொண்டு பிளாட்பாரத்துக்கு வந்தார். அவர்களுக்கு முன்பாக, அங்கே மூன்று நான்கு கிராமத்துப் பிரயாணிகள் நின்றிருந்தனர்.இப்போது பனியைத் தவிர, இருள் முற்றாகவே விலகிவிட்டது. கிழவர் பக்கத்திலிருக்கும் மனிதர்களின் முகத்தை உற்றுக் கவனித்து போர்ட்டரிடம் “வண்டி இங்கே எம்மா நாழி நிற்கும்வெகு நேரத்துக்குப் பின் போர்ட்டர் வந்து மணியடித்தான்.திடீரென்று மணியோசை கேட்டுத் திடுக்கிட்டான் தம்பையா. கிழவர் சிரித்துக் கொண்டே, “அடுத்த டேசன்லேருந்து வண்டி பொறப்பட்டுடுத்து. வா, அங்கே போகலாம்” என்று தம்பையாவை அழைத்துக்கொண்டு பிளாட்பாரத்துக்கு வந்தார். அவர்களுக்கு முன்பாக, அங்கே மூன்று நான்கு கிராமத்துப் பிரயாணிகள் நின்றிருந்தனர்.இப்போது பனியைத் தவிர, இருள் முற்றாகவே விலகிவிட்டது. கிழவர் பக்கத்திலிருக்கும் மனிதர்களின் முகத்தை உற்றுக் கவனித்து போர்ட்டரிடம் “வண்டி இங்கே எம்மா நாழி நிற்கும்” என்று கேட்டார்.“இன்னா, ஒரு நிமிசம், இல்லாட்டி ஒன்னரை நிமிசம்” என்று பதிலளித்தான் போர்ட்டர்.“ஹீம்… இந்தத் தடவை நமக்குக் கெடைச்சிது ஒன்னரை நிமிசம்தான்” என்று எண்ணிய பெரிய கோனாருக்கு வருஷம் பூராவும் பாபுவோடு கொஞ்சப் போகும் அந்த முகம் தெரியாத சர்தார் கிழவனின் ஞாபகம் வந்தது. “சீசீ” என்று கேட்டார்.“இன்னா, ஒரு நிமிசம், இல்லாட்டி ஒன்னரை நிமிசம்” என்று பதிலளித்தான் போர்ட்டர்.“ஹீம்… இந்தத் தடவை நமக்குக் கெடைச்சிது ஒன்னரை நிமிசம்தான்” என்று எண்ணிய பெரிய கோனாருக்கு வருஷம் பூராவும் பாபுவோடு கொஞ்சப் போகும் அந்த முகம் தெரியாத சர்தார் கிழவனின் ஞாபகம் வந்தது. “சீசீ இதுக்குப் போயி பொறாமைப் படலாமா இதுக்குப் போயி பொறாமைப் படலாமா… பாவம், அந்த சர்தார் கிழவன். நம்மை மாதிரி எந்த ஊரிலே தன் பேரனை விட்டுட்டு வந்து நம்ப பாபுவைக் கொஞ்சி திருப்திப் படறானோ” என்று முதல் முறையாகச் சிந்தித்துப் பார்த்தார் பெரிய கோனார்.-அப்போது பனிப் படலத்தை ஊடுருவிக் கொண்டு தூரத்திலிருந்து ஒளிக் கதிர்கள் கிழவரின் கண்களில் வீசின.\n வண்டி வந்துட்டுது… நீ அந்தக் கடைசியிலே போயி நில்லு. வண்டி வந்தவுடனே ஒவ்வொரு பொட்டியா பார்த்துக்கிட்டே ஓடியா… நா இங்கேருந்து இஞ்சின் வரைக்கும் ஓடிப் பார்க்கிறேன். அங்கேயே அவுங்க இருந்தா என்னைக் கூப்பிடு…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பேரிரைச்சலோடு ரயில் வந்து நின்றது.கிழவர் “பாபூ…பாபூ…” வென்று ஒவ்வொரு பெட்டியருகிலும் நின்று கூவியவாறு இஞ்சின்வரை ஓடினார். தம்பையா இன்னொரு கோடியில் “சவாதி மாமாவ்…மீனா மாமீ…பாபு” என்று கூவிக் கொண்டே ஓடிவந்தான். எல்லாப் பெட்டிகளின் ஜன்னல் கதவுகளும் குளிருக்காக அடைக்கப் பட்டிருந்தன…“பாபூ…பாபூ” என்ற தவிப்புக் குரலுடன் கிழவர் இஞ்சின்வரை ஓடி வந்து விட்டார். அவருடைய பாபுவை அவர் காணவில்லை. அவன் எந்தப் பெட்டியில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறானோ-இந்தப் பனியிலும் குளிரிலும், பாசம் என்ற நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டு, ஒரு குருட்டுக் கிழவன் தனக்காக வந்து நிற்பான் என்று அவனுக்குத் தெரியுமா-இந்தப் பனியிலும் குளிரிலும், பாசம் என்ற நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டு, ஒரு குருட்டு���் கிழவன் தனக்காக வந்து நிற்பான் என்று அவனுக்குத் தெரியுமாவண்டி புறப்படுவதற்காக முதல்மணி அடித்து விட்டது.ஒரு நிமிஷம் தனது குருட்டு விழிகளால் தன் பாபுவைக் காணவும், ஒரு தடவை அந்தப் பிஞ்சு விரல்களை ஸ்பரிசித்து இன்பமடையவும், இந்தத் தடவை தனக்குக் கொடுத்து வைக்க வில்லை என்று நினைத்த மாத்திரத்தில், அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல், கிழவரின் கண்கள் கலங்கின.\nரயில் முழுவதும் கத்திப் பார்த்துவிட்டு ஓடிவந்த தம்பையா, ரயிலைப் பார்த்த மகிழ்ச்சியையும் துறந்து, கிழவரின் கையைப் பிடித்துக் கொண்டு பரிதாபமாய் நின்றான்.கிழவர் வானத்தைப் பார்த்தவாறு “பாபூ” வென்று சற்று உரத்த குரலில் உணர்ச்சி வசப்பட்டுக் கூவிவிட்டார். அப்போது இஞ்சினுக்குப் பக்கத்திலிருந்து ஓர் இரண்டாம் வகுப்புப் பெட்டியின் திறந்த ஜன்னலிலிருந்து ஓர் அழகிய குழந்தை முகம் எட்டிப் பார்த்துப் பெரிய கோனாரைத் “தாதா” வென்று அழைத்தது.அந்தப் பெட்டி பிளாட்பாரத்தைத் தாண்டி இருந்ததால், கிழவர் ஆனந்தம் மேலிட்டவராய்க் கீழே இறங்கி ஓடி வந்து, அந்தக் குழந்தையிடம் முந்திரிப் பருப்பு டப்பியை நீட்டினார்.“நை ஹோனா, நை” என்று குழந்தை அதைப் பெற மறுத்துக் கைகளை ஆட்டினான். கிழவரோடு ஓடி வந்த தம்பையா, பெட்டி மிகவும் உயரத்தில் இருந்தபடியால், குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியாமல் “பாபு பாபு” என்று அழைத்து எம்பி எம்பிக் குதித்தான்.கிழவர் டப்பியைத் திறந்து “உனக்குப் பிடிக்குமே முந்திரிப் பருப்பு” என்று திறந்து காட்டினார். குழந்தை முந்திரிப் பருப்பைக் கண்டதும் டப்பியில் கைவிட்டு அள்ளினான்.“எல்லாம் உனக்குத்தான்” என்று டப்பியை அவனிடம் கொடுத்தார் கிழவர்.அப்பொழுது, வண்டிக்குள்ளிருந்து முக்காடிட்ட ஸ்தூல சரீரமான ஒரு வடநாட்டுப் பெண்ணின் முகம் “கோன்ஹை” என்றவாறு வெளிப்பட்டது. கிழவனையும் குழந்தையையும் பார்த்தபோது யாரோ கிழவன் தன் குழந்தைக்கு அன்புடன் தந்திருக்கிறான் என்ற நன்றி உணர்வில் அவள் புன்முறுவல் பூத்தாள்.\nஇரண்டாவது மணியும் ஒலித்தது. இஞ்சின் கூவென்று கூவிப் புறப்பட ஆயத்தப் படுகையில்- அந்த வடநாட்டுத் தாய் தன் குழந்தையிடம் சொன்னாள்: “தாதாகோ நமஸ்தேகரோ பேட்டா.” குழந்தை கிழவரைப் பார்த்து “நமஸ்தே தாதாஜி” என்று வணங்கினான். கிழவரும் பா���த்தால், பிரிவுணர்வால் நடுங்கும் கைகளைக் குவித்து அவனுக்குப் புரியும்படி “நமஸ்தே பாபு” என்று வணங்கினார். அப்போது வண்டி நகர்ந்தது. வண்டி நகர்ந்தபோது தான், அவருக்குத் திடீரென்று நினைவு வர இடுப்பிலிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவசர அவசரமாய் எடுத்துக் கொண்டோ டி, குழந்தையிடம் நீட்டினார்…அதைக் கண்ட அந்த வடநாட்டுப் பெண்மணிக்கு எங்கோ தூரத்தில் பிரிந்திருக்கும் தன் கிழத்தந்தையின் நினைவு வந்ததோ… அவள் கண்கள் கலங்கின. கலங்கிய கண்களுடன் தன் மகனிடம் கிழவர் தரும் ரூபாயை வாங்கிக் கொள்ளும்படி ஹிந்தியில் கூறினாள். சிறுவனும் அதைப் பெற்றுக் கொண்டு, கிழவரை நோக்கிக் கரம் அசைத்தான். வண்டி விரைந்தது.“சபாபதி தூங்கறானா மீனா… அவள் கண்கள் கலங்கின. கலங்கிய கண்களுடன் தன் மகனிடம் கிழவர் தரும் ரூபாயை வாங்கிக் கொள்ளும்படி ஹிந்தியில் கூறினாள். சிறுவனும் அதைப் பெற்றுக் கொண்டு, கிழவரை நோக்கிக் கரம் அசைத்தான். வண்டி விரைந்தது.“சபாபதி தூங்கறானா மீனா எழுந்ததும் சொல்லு” என்று கிழவர் கூறியது அவர்கள் காதில் விழுந்திருக்காது.வண்டி மறையும் வரை தம்பையாவும் கிழவரும் பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர். கிழவர், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு, ஒரு நிம்மதி உணர்வில் சிரித்தார்.\n“அடுத்த தடவை பாபு வரும் போது நான் இருக்கேனோ, செத்துப் போயிடறேனோ” என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டார். தம்பையா தும்மினான்.“இதென்ன, அபசகுனம் மாதிரித் தும்முகிறானே” என்று கிழவர் அவனைப் பார்த்தபோது, தம்பையா இரண்டாவது முறையும் தும்மி சுப சகுனமாக்கினான்…தம்பையாவைக் கிழவர் மார்புறத் தழுவிக் கொண்டார். இனிமேல் பதினோரு மாதங்களுக்கு அவன்தானே அவருக்குத் துணை…(எழுதப்பட்ட காலம்: ஆகஸ்ட் 1962)நன்றி: யுகசந்தி (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் – ஒன்பதாம் பதிப்பு: 1999 – மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 1\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் ப��ிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் க��ணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/80253-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/page/2/?tab=comments", "date_download": "2020-06-04T07:53:07Z", "digest": "sha1:VJO37RUFMJQDEKEBCCK32G2GQREBACUO", "length": 55870, "nlines": 517, "source_domain": "yarl.com", "title": "''கஞ்சா'' - Page 2 - பேசாப் பொருள் - கருத்துக்களம்", "raw_content": "\nபின்குறிப்பு.. மிஸ்டர் நெ. நீலமேகம் நீங்கள் சரியான நாட்டுக்கட்டையாக இருப்பீர்கள் போலிருக்கே....\nஅண்ணே.. யூனியில் படிக்கும்போது அடிக்கடி ஆம்ஸ்டர்டாம் போவோம்.. என் ஸ்டேக் நைட்கூட ஆம்ஸ்டர்டாம்தான்.. மனைவியை சந்தித்த பிறகு, மற்ற எல்லா சுதந்திரங்கள் போல இதுவும் முடிவுக்கு வந்துவிட்டது.. சமர் வந்தால் ஒரு தோட்டத்தில் பாத்தி ஒண்டு போடுவது வழக்கம். எல்லா கூட்டளிகளும் சொல்லி வைப்பார்கள்.. தமிழ்சனம் போக்கு ஒரு போக்கு.. கதச்சு பிரயோசனமில்லை.. அப்படியா எண்டு கேட்டுவிட்டு போய்கொண்டே இருக்கவேண்டியதுதான்..\nவிசுக்கோத்துதனமாய் கருத்தெழுதிகொண்டு திரிவதாய் பலரிடம், முக்கியமாக மேதகு தயா அவர்களிடம் ஏச்சு வாங்கின நீங்கள் என் கருத்துகளில் என்ன குழப்பம் கண்டீங்கள்..\nநெதர்லாந்தில் கஞ்சா விற்பனை அங்கரிக்கப்பட்ட ஒன்று( COFE SHOP) அனைத்து நகரம் ஏன் சிறிய கிராமத்தில் கூட சில கடைகளில் விற்பனைக்கு அனுமதி உண்டு.\nநான் கஞ்சா புகைத்து இல்லை(அடிமையாகிவிடுவேன் என்று பயத்தில்) 3 வருசம் சிகிரெட் புகைத்து இருக்கேன் அதுவும் காதலிக்கும் போது திருமனத்தின் பின் மெல்ல மெல்ல விட்டு விட்டேன்.\nபாரிஸில் இருக்கு என் நண்பர்கள்( நண்பர்களின் நண்பர்கள் என்று பல பட்டாளம் வரும்) என்னிடம் வரும் போது 2 நிபந்தனையுடன் வருவார்கள், ஒன்று கஞ்சா வாங்கி தரவேட்னும் 2 வது அம்ஸ்டாமில் :D :D ஆனால் நெதர்லாந்தில் கஞ்சா குடிக்கும் பெடியங்களை கண்டது இல்லை........\nபின்குறிப்பு.. மிஸ்டர் நெ. நீலமேகம் நீங்கள் சரியான நாட்டுக்கட்டையாக இருப்பீர்கள் போலிருக்கே....\nபின் குறிப்பு..மிஸ்டர் பனங்காய் வாங்க வெடக்கோழி அடிச்சு குழம்பு வச்சு தாறன்....\nநான் கஞ்சா புகைத்து இல்லை(அடிமையாகிவிடுவேன் என்று பயத்தில்) 3 வருசம் சிகிரெட் புகைத்து இர��க்கேன் அதுவும் காதலிக்கும் போது திருமனத்தின் பின் மெல்ல மெல்ல விட்டு விட்டேன்.\nபாரிஸில் இருக்கு என் நண்பர்கள்( நண்பர்களின் நண்பர்கள் என்று பல பட்டாளம் வரும்) என்னிடம் வரும் போது 2 நிபந்தனையுடன் வருவார்கள், ஒன்று கஞ்சா வாங்கி தரவேட்னும் 2 வது அம்ஸ்டாமில் :D :D\nநான் சிகரட் புகைத்ததில்லை, அடிமையாக்கிவிடும் எண்டு பயம்...\nவேலை முடிந்து வீட்டு வந்தவுடன் டெட்டோலில் குளிக்கும் நான் உங்கட 2ம் விடயத்தை நினைத்தும் பார்ப்பேனா..\nகஞ்சா புகைக்க,புகைக்க இன்பம்[அனுபவித்துப் பார்த்தால் தான் அதனருமை தெரியும்]\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகஞ்சா புகைத்த மனிதப் பெண்ணும் அவளளோடு சேர்ந்து கஞ்சா புகைத்த விலங்குகளும்..\nகஞ்சா புகைத்த நாயின் கதி.\nஇது மருத்துவத்தில் பாவிக்கப்படும் ஓர் பொருளாகவே முதலில் அறிமுகமாகியது. இது வேதியிலாளர்களால் பராமரிக்கப்பட்டும் வந்தது. இன்று வலி நிவாரணியாக வரும் பல மாத்திரைகளில் இவை பாவிக்கப்பட்டும் வருகின்றது. அத்துடன் இவற்றுடன் கொக்கேன் எனப்படும் போதைப் பொருளும் பாவிக்கப்பட்டு வருகின்றது. கொக்கேன் தொடர்ந்து உள்ளெடுக்கும் ஒருவரிடம், வலிக்கான உணர்ச்சி அற்றுப்போகும் என்று ஓர் ஆய்வு தெரிவித்ததும் ஞாபத்திற்கு வருகின்றது.\nஅடிமையாதல் என்பதற்கு அதிலே உள்ள நிக்கொட்டின் எனப்படும் வேதிப் பொருளே காரணமாகும். அது உடலுக்கு தேவை என்று மீண்டும் அதற்கான உணர்ச்சியைத் தூண்டக்கூடியது. பாதிப்பு எனப்பார்த்தால், இதன் மூலமும் நுரையீரலில் காபன் படியும், அத்துடன் இதனுடன் வெளியேறும் தார் எனப்படும் பொருள்(வீதிக்கு இடப்படும் தார் போன்றதுதான்) நுரையீரல் மென்சவ்வில் படிவதனால் அந்தக் கலங்கள் தமது இயக்கத்திற்கான தடைகள் ஏற்படும்போது அதிகளவு இரத்தம் செலுத்தப்படுகின்றது. அதனால் அங்கே கட்டி போன்று ஏற்பட்டு புற்றுநோயாக மாறுகின்றது. கஞ்சா புகைக்கும் சிலர், வடிகட்டிகளை உபயோகிக்கின்றார்கள். இதிலே அவர்கள் பெரும்பாலும், பழச்சாறுகளையோ, அல்லது நீரையோ, அல்லது மதுபான வகைகளையோ விட்டு, மேலே கஞ்சாவை போட்டு கொழுத்தி, இந்தத் திரவத்தினூடே வடிகட்டுகின்றார்கள். இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளும் தீமகளும் நிறையவே இருக்கின்றது. ஓர் திரவத்தினூடு சூடான புகை செலுத்தப்படும் பட்சத்தில், அதிலே இருக்கும் காபன், தார் போன்றவை ஓரளவு வடிகட்டப்படுகின்றது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்தும்போது அங்கே வடிகட்டப்படும் தன்மை குறைகின்றது. இதனால் அடிக்கடி இந்த திரவத்தை மாற்றவேண்டும், இதன் மூலம் முற்றாக அவை தடைப்படும் என்றில்லை.\nஅது தவிர, நாசா விண்வெளி நிலையத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகளின் பாவனைக்காக, நாசா நிறுவனம் முதற்தர கஞ்சாவினை கொங்கோ நாட்டிலிருந்து பெறுகின்றது என்றும், அங்கே வேலை பார்ப்பவர்களுக்கான தங்குமிடங்களிலும், விஞ்ஞானக் கூடத்திலும் கஞ்சா புகைப்பதற்கான இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானியாக அங்கே வேலைபார்த்த எனது நண்பர் தெரிவித்திருந்தார். ஞாபகச் சக்தியை மழுங்கடிக்கக் குடிய இவை சிறந்த சிந்தனைகளை உருவாக்க காரணியாக இருக்கின்றது.\nவிஞ்ஞான ஆய்வுகூடத்தில் வேலை பார்க்கும் என்னுடைய நண்பனின் நண்பர், தொடர்ச்சியாக ஓர் ஆராய்ச்சிகாக 7 வருடங்கள் அந்த ஆய்வுகூடத்திலேயே தங்கி இருந்தாராம். அவர் தொடர்ச்சியாக, பல புதிய கண்டுபிடிப்பு வேலைகளில் ஈடு பட்டிருந்த காலப்பகுதியில், 7 வருடங்களாக குளிப்பதில்லை, என்றும், உணவு உண்ணுதல், மலசலம் கழித்தல், போன்றவற்றுடன் மட்டுமே அந்த சிறிய அறைக்குள்ளேயே அடைபட்டிருந்து ஆராய்ச்சி மெற்கொண்டாராம். உணவு கூட சரிவர எடுத்துக்கொள்ளாது, ஆராய்ச்சியிலேயே மூழ்கி இருந்தாராம். திடீரென தூங்குவதும், திடீரென எழுதிருந்து ஆராய்ச்சியை தொடர்வதும் என்றிருந்த அவருக்கு கஞ்சா மட்டும் நேரம் தவறாமல் கிடைக்கவேண்டும் என்றும் கூறினார். தாங்கள் அவருடைய அந்த ஆராய்ச்சி அறைக்குள் செல்வதற்கு என்றே கஸ்ரப்பட்டு செல்லவேண்டும் என்றும், துர்நாற்றமும், ஒரே கஞ்சா புகையினாலும், குப்பைகளினால் நிறைந்த அந்த இடத்தினை சுத்தம் செய்யும்போது 7 வருட ஆராய்ச்சியின் பின்னர், முதல் வருடத்தில் உண்ட உணவின் கூறுகளும் அவற்றிலிருந்து பரவிய நுண்ணங்கிகளையும் வேறொரு ஆய்வுக்காக பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். 7 வருட ஆராய்ச்சியின் பின்னர் வெளி உலகினை காண்பதற்கு அந்த ஆராய்ச்சியாளர் விரும்பாமையினால், அவரை அவருடைய வீட்டிற்கு அழைத்து செல்வதற்கும், அவருடைய வீடும், வெளி வெளிச்சம் உள்ளே நுழையாதவாறு ஆராய்ச்சி நிறுவனம் அமைத்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.\nஇவ்வாறு கடின உழைப்பா��ிகளின் மூலமே இன்றைய தொழில் நுட்பம் அபரிமித வளர்ச்சி அடைந்து வருகின்றது. இது வெளி உலகிற்குத் தெரியாத பல உண்மைகள். இவர்களது ஆராய்ச்சிகளை விலைகொடுத்து வாங்கும் பண முதலைகள் அவர்களிடம் சிறு தொகையை கொடுத்துவிட்டு, தாம் மீதியை சுருட்டிக்கொள்வதோடு தமது பெயருக்கு புகழையும் வாங்கிக் கொள்ளுகின்றன.\nகஞ்சா புகைப்பது தவறு என்று நான் சொல்லவில்லை, ஆனால் எதுவும் அளவுடனிருந்தால் நல்லமே தினமும் ஒரு துளி விசம் சாப்பிட்டு வந்த சீனர் ஒருவர் தனது 40 ஆவது வயதில் தற்கொலை செய்ய முயற்சி செய்து அதே விசத்தினை எடுத்து பருகியுள்ளார். ஆனால் அந்த விசம் அவருடைய உடலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அவரை ஆய்வுக்கு உட்படுத்திய விஞ்ஞானிகள், அவர் அந்த நஞ்சிற்கு இசைவாக்கம் அடைந்துள்ளதைக் கண்டுபிடித்தனர்.\nசரியான சந்தர்பத்தில் சரியான முறையில் பயன்படுத்தினால் எதுவும் நன்மையே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அளவோடு இருந்தால் நஞ்சும் அமிர்தம்\nகஞ்சாவை ஒருமுறை பாவித்து பார்க்க வேண்டும் என்று ஆசை. அது தரும் தாக்கத்தையும் அறிந்து உணர வேண்டும்.\nகஞ்சா புகைப்பது பற்றி என் கருத்து,\nமதுவை விட பலமடங்கு தீங்கற்றது. புகையிலை அடிமைப்படுத்தும். கஞ்சா அடிமைப்படுத்தாது. அடிமைபடுத்தும் சக்தியும் இதற்க்கு கிடையாது. இதன் சக்தி என்ன எண்டால், உங்கள் உணர்ச்சிகளை பல பல மடங்கு அதிகப்படுத்தும். எதை செய்தாலும் 100% உன்னிப்புடன் செய்யலாம். அதேநேரம் உங்களை அதிகம் ஜோசிக்கவைக்கும். செய்வதை திரம்பட செய்யலாம்.. நீருபிக்கப்பட்ட உண்மை. கவிதைகள் இயற்றும் போது பாரதி மட்டுமல்ல ஷேக்ஸ்பியரும் கஞ்சா புகைப்பவர்தான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.\nஒமோம். கிறிஸ்மஸ் பார்ட்டிக்கு சுத்தித் தந்ததைப் பத்திப் போட்டு திரும்பிச் சைக்கிளில் வேகமா வரேக்கை பிளேன் ஒட்டுறமாதிரித்தான் இருக்கும். அடுத்த நாள் எழும்பி மூக்கைச் சீறினால் நிறைய இரத்தம் வந்தால், குளிருக்கு ஒழுங்கான உடுப்புப் போடாமல் போனதால் வந்ததா அல்லது கனக்கச் சுத்துப் பத்தினதால் வந்ததா என்ற கேள்வியும் வரும்.\nகெரோயின் பத்திப் பார்த்தேன் மனித எலும்பு கருகும் போது ஏ ற்படும் நாற்றம் அன்று வாந்திதான் .கண்சிவக்கும் உடலின் கட்டுப்பாடு எங்களிடம் இருக்காது அடிமையாயாகிவிடுவோம���.\nஎல் எஸ் ரி போட்டேன் மண்டைக்குள் மட்டும் கிர்ரெண்டும் மற்றும் உடலில்50வீதம் கட்டுப்பாடு எங்களிடமிருக்கும்.ரிப்ஸ் பொல்லாதசாமான் கண்சிவக்கும் கன்னங்கள் வீங்கும் கண்ணாடியில் பார்த்தால் பயங்கரமாகவிருக்கும்,அடுத்து என்ன செய்வோம் என்பது எங்களுக்கே தெரியாது, கொலை கூடசெய்யதயங்கமாட்டோம்.மாடியிலிருந்து பாயச்சொல்லும் கட்டுப்பாட்டை இழந்துவிடுவோம் .கொக்கயீன் மூக்கால் இழுத்தால் மண்டைக்குள் மட்டும் வெலை செய்யும்.ஆனந்தம்தான் , ஆனால் அடிமையாகலாம். விலைஅதிகம். அடிமையாவதற்கு சாத்தியமுள்ளது.கிரக்ஸ் என்னசெய்யுமென்று தெரியாது, கட்டு சூஸ்தி கிராஸ் போன்றவை மருந்தாக பாவிக்க அரசே அனுமதிதுள்ளது.இவை மென்மையான போதை வஸ்த்துக்கள்.அதற்காக இவற்றை பாவிக்கும்படி சொல்லவில்லை.\nபொம்மைவெளிக்கு போய் அப்பவே இழுத்துப்பார்த்தாச்சு.பின்னர் லண்டன்,பரிஸ்,ஆம்ஸ்ரடாம் என்று நண்பர்களுடன் ஒப்புக்கு ஊதினேனே ஒழிய அதன் ருசிபிடிபடவில்லை.அதே போல் தான் சிகரெட்டும் இன்று நண்பர்களுடன் பியர் அடித்தால் மாத்திரம் இரண்டு இழுவை.நமக்கு பிடித்தது குடிதான் அளவோட.\nலண்டனில் இருந்து போய் பரிசில் ஒருமுறை தண்ணிஅடித்துமுடிய சிலர் கட்டைபத்தவேண்டும் என்றார்கள் அதைகாலை 2 மணி இருக்கும்.அங்கிருந்த ஒருவருடன் நானும் வருகின்றேன் என்று லாசப்பல் என்ற இடத்திற்கு போனோம்.இருட்டுக்குள் கையில் 100 பிராங் வைக்க அவனும் ஒரு கட்டையத்தந்தான் பாட்டீல வந்து பெருமையாக கொடுத்தால் அது வெறும் மண்கட்டி.பின்னர் திரும்ப போய் வேறு இடத்தில் நல்ல சாமான் வாங்கிவந்தோம்.\nகனடா வந்து முதல் இருந்தவீட்டில் எனது தோட்டத்தில் ஒரு செடி மிகவிரைவாக முளைத்துவந்தது நண்பன் சொன்னான் என்னவென்று பார்ப்போம் புடுங்காமல் விடு என்று.சில வாரங்களின் பின் கராஜ்சுக்குள் இருந்து பத்தும் போதுதான் சொன்னார்கள் நட்டு அறுவடையும் செய்து காயவைத்து இப்ப பத்துகின்றோம் நீ இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை என்று.அதே நண்பன் இப்போ டவுண்ரவுணில் இருக்கின்றான் அப்பாட்மென்ட் யன்னலுக்குள்ளால் ஏறிப்போய் மரத்தில் சிறுகுடுவைகளுக்குள் வளர்கின்றான்.ஆள் நல்ல ஆரோக்கியமா இன்னமும் இருக்குது.கலியாணம் கட்டவில்லை அந்தமாதி மல்டிக்கல்சரல் கேர்ல்பிரண்ஸ் வைத்திருக்கின்றான்.\nகஞ்சா புகை��்க,புகைக்க இன்பம்[அனுபவித்துப் பார்த்தால் தான் அதனருமை தெரியும்]\nஅதெப்படி இவ்வளவு தெளிவாக சொல்கின்றீர்கள்.\nகஞ்சா புகைக்க,புகைக்க இன்பம்[அனுபவித்துப் பார்த்தால் தான் அதனருமை தெரியும்]\nஉலகில் அதிகம் பேரால் உட் கொள்ளப் படும் ஒரே ஒரு போதைப் பொருளாக கஞ்சா (மர்ஜுவானா/ஹஷிஷ்/கனாபிஸ் என்பன இதன் மற்றைய பெயர்கள்) இருக்கிறது. கஞ்சாச் செடியின் 40% வீதம் வரை கனாபிடோல் (cannabidiol) எனப்படும் நரம்பு மண்டலத்தைத் தூண்டும் பதார்த்தமாகும். ஆனால், மிகுதி 60% வீதத்தில் சிகரட்டில் இருப்பது போலவே ஆயிரக் கணக்கான வேறு பதார்த்தங்கள் இருக்கின்றன. அதனால் சிகரட்/பீடி/சுருட்டுப் போலவே நுரையீரலைப் பாதிக்கும் துகள்கள் கஞ்சா புகைப்பதாலும் எமது உடலுக்குள் சென்றடைகின்றன.இதனாலேயே கஞ்சா புகைப்போர் பல நுரையீரல் தொற்றுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் என மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. அடிமைப் படுதல் (addiction) எனும் போது, நிக்கொட்டின் மட்டுமல்ல, கனாபிடோலும் அடிமைப் படுத்துதலைச் செய்ய முடியும். மூளையில் உள்ள கனாபிடோலை உள்வாங்கும் வாங்கிகள் (receptors) மிகையாக வேலை செய்யும் போது tolerance உருவாகி இன்னும் இன்னும் அதிகம் கஞ்சா வழியாக கனாபிடோலை மூளைக்கு வழங்க வேண்டி வரும்- இது எந்த மகிழ்ச்சியூட்டும் மாத்திரையிலும் (recreational drug) நடக்கக் கூடிய ஒன்று. கஞ்சாவின் மருத்துவப் பயன்கள் இந்தக் கனாபிடோல் மற்றும் அதன் வழி வந்த பதார்த்தங்களின் மருத்துவப் பயன்களேயாகும். நீண்டகால வலிக்கு நிவாரணமழிக்கும் குணம் கனாபிடோலில் உள்ளதாக மனிதர்களில் செய்த ஆய்வுகள் மூலம் கண்டு பிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் கனாபிடோலின் மற்றைய மருத்துவக் குணங்கள் அனேகமாக எலி போன்ற ஆய்வு கூட விலங்குகளிலும் உடலுக்கு வெளியே வளர்க்கப் பட்ட மனிதக் கலங்களிலும் மட்டுமே நிரூபிக்கப் பட்டிருப்பதால் மனிதர்களில் உண்மையிலேயே நன்மை பயக்குமா என்பது நிச்சயமில்லாத ஒன்று. உதாரணமாக, மார்புப் புற்று நோய்க் கலங்களை அழிக்கவும், உடற்பருமனாதலைத் தடுக்கவும் கனாபிடோலினால் இயலும் என்று காட்டியிருக்கிறார்கள். கனாபிடோலையோ கஞ்சாவையோ நன்மை செய்யும் என்று நம்பி மனிதரில் சோதித்து விட முடியாமைக்கு காரணங்கள் உண்டு: சமூகக் காரணிகள் பங்களிப்புச் செய்யும் போது, கஞ்சா புகைப்போர் உளப்பிளவு நோய்க்கு (Schizoprenia) ஆளாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. மேலும், அடிமையாதலும் நிகழக் கூடும்.நவீன விஞ்ஞானத்தினால் கனாபிடோல் என்ற தூய பொருளை அல்லது அதிலும் தீங்கு குறைந்த ஒரு பொருளை சுத்திகரிப்பு மூலமோ அல்லது செயற்கை முறை மூலமோ தயாரிக்க முடியும் (இதற்காக மருந்தியல் கம்பனிகள் இந்த ஆய்வுகளில் பல மில்லியன் டொலர்கள் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்). அது வரை கஞ்ஞா புகைக்காதிருப்பதே நல்லது\nஎங்கட ஜோகிகளும் ஞானிகளும் சிவன் அருளிய பாணமான ( மூலிகையான) கஞ்சாவை உள் இழுத்து தானே முக்தியும் ஞானமும் அடைஞ்சவை....\nஆகவே மாக்களே கஞ்சா புனிதமானதும் கூட ....\nபுகைத்தபின் அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.. வார்த்தைகளினால் விளங்கப்படுத்த முடியாது.\n(எத்தினை பச்சை விழுகுது எண்டு பார்ப்போம்..... )\nஎங்கட ஜோகிகளும் ஞானிகளும் சிவன் அருளிய பாணமான ( மூலிகையான) கஞ்சாவை உள் இழுத்து தானே முக்தியும் ஞானமும் அடைஞ்சவை....\nஆகவே மாக்களே கஞ்சா புனிதமானதும் கூட ....\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nபுகைத்தபின் அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.. வார்த்தைகளினால் விளங்கப்படுத்த முடியாது.\nInterests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D\nபுகைத்தபின் அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.. வார்த்தைகளினால் விளங்கப்படுத்த முடியாது.\n(எத்தினை பச்சை விழுகுது எண்டு பார்ப்போம்..... )\nInterests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்\nச்சீ..ச்சீ ..... நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. அதை வாசிக்க எனக்கு கூச்சமா இருந்தது. அதான் சிரித்தேன்.\nகஞ்சாவும், நரமாமிசமும் அகோரிகளின் சிற்ரூண்டியாம்\nகஞ்சாவும், நரமாமிசமும் அகோரிகளின் சிற்ரூண்டியாம்\nகஞ்சாவும், நரமாமிசமும் அகோரிகளின் சிற்ரூண்டியாம்\nஅப்படியாமே.... அடிஆத்தி..... மொத வேலயா இதுக்கு சுத்துபாட்டு பதினெட்டு பட்டியிலும் தடை விதிக்கோனுமுங்கோ...\nபடப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற அவதார் 2 படக்குழு தனிமைப்படுத்தப்பட்டது\nதொடங்கப்பட்டது November 4, 2018\nமுருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகம் இன்று...\nதொடங்கப்பட்டது 39 minutes ago\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nகருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி\nதொடங்கப்பட்டது 21 hours ago\nபடப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற அவதார் 2 படக்குழு தனிமைப்படுத்தப்பட்டது\nBy உடையார் · பதியப்பட்டது சற்று முன்\nபடப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற அவதார் 2 படக்குழு தனிமைப்படுத்தப்பட்டது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இந்த சாதனையை கடந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. அடுத்து இந்த படத்தின் 4 பாகங்கள் ரூ.7, 500 கோடி செலவில் தயாராக உள்ளன. 2 மற்றும் 3ம் பாகங்களுக்கான படப்பிடிப்புகள் நியூசிலாந்தில் தொடர்ந்து நடந்து வந்தன. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க நியூசிலாந்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் அவதார் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படக்குழுவினர் வெளியேறினார்கள். 2 மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஜான் லேன்ட்ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவதார் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றும் படப்பிடிப்புக்காக நியூசிலாந்து செல்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் உள்பட 50 பேர் கொண்ட படக்குழுவினர் தனி விமானத்தில் நியூசிலாந்து சென்றுள்ளனர். இது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. இருப்பினும் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் நியூசிலாந்து அரசின் விதிமுறைப்படி அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். படப்பிடிப்புகளில் தாமதம் ஏற்பட்டாலும் அவதார் 2 படம் அடுத்த வருடம் டிசம்பர் 17-ந் தேதி திட்டமிட்டபடி திரைக்கு வரும் என்று ஜேம்ஸ் கேமரூன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/04074431/1575767/James-Cameron-Goes-Into-14Day-New-Zealand-Quarantine.vpf\nமுருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகம் இன்று...\nசிட்னி முருகன் வைகாசி விசாக திருநாள்\nBy உடையார் · பதியப்பட்டது 2 minutes ago\nபிள்ளையை தத்தெடுத்தல் நான் இங்குள்ள நிறுவனத்திற்கு வருடத்தில் இருமுறை உதவிசெய்வேன் (https://www.cbm.org.au/). அவர்கள் அதை மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வறிய மக்களுக்கு உதவி செய்வார்கள், இன்றைக்கு எனக்கு வந்த கடிதத்தை பார்த்துவிட்டு, தான் வைத்திருந்த AUD20/- தந்தார் அவர்களுக்கு சேர்த்து அனுப்ப சொல்லி. நான் கேட்கவில்லை, அவராக தந் து மிகவும் சந்தோஷமாக இருந்திச்சு (மூன்று பிள்ளைகளுக்கும் உதவி செய்ய விருப்பம், ஊருக்கு போகும் போது வொள்ளவத்தை யாழ்பாணத்தில் நிற்கும் வறியவர்களுக்கு பணம் அவர்களை கொண்டுதான் கொடுப்பேன்). வந்த கடித்ததில் இருந்த படம் : பிறகு கேட்டார் தான் ஒரு பிள்ளையை தத்தெடுத்து படிப்பிக்கப் போகின்றேன் என்று, அந்த பிள்ளை சின்ன பிள்ளையாக இருக்கனும் என்பது அவாவின் வேண்டுகோள். அப்ப நில்மினி தந்த மகளிர் இல்லத்தில் (https://mahalirillam.org/au/sponsorship/) ஒருவரை தேர்ந்து எடுக்க சொல்லியுள்ளேன், அவர் அவர்களை இன்று தொடர்பு கொண்டுள்ளார், பார்ப்போம். அவரின் கனவு ஊரில் ஒரு வைத்தியசாலை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்ப்பது தான். பார்ப்போம் காலம் பதில் சொல்லும். மனைவியிடம் கர்நாடக சங்கீத படிக்க வந்த சின்ன பிள்ளைகளில் சிலர் மகளிடம்தான் படிக்கனுமென்று விரும்பினார்கள், அதனால் அவருக்கும் வருமானம் வருகின்றது, இப்ப ஆண்டு 11. அத்துடன் வரைதல் பாடமும் எடுக்கின்றவா சிலருக்கு, அவர் வரைந்த படம், போனகிழமை தன் நண்பிக்கு கொடுக்க வரைந்த படத்தை, நாங்கள் சுட்டு வீட்டில் மாட்டிவிட்டோம், இப்ப வேற வரைகின்றா\nகருப்பினத்தவருக்கு உண்மையில் என்ன நடந்தது சம்பவத்தை வீடியோ எடுத்த சிறுமி கண்ணீர் பேட்டி\nநீங்கள் எழுத நினைப்பதை என்னை சாட்டி எழுதுறீங்கள் போல. நாங்கள் எங்கே எழுதினோம்.. கறுப்பர்கள் எல்லாரும் கள்ளர் என்று. மேலும்.. அமெரிக்காவில்.. கறுப்பர்கள் இனவிடுதலைக்காகவா.. போராடுறார்கள். சமூகக் குற்றங்களை செய்துவிட்டு.. அதில் இருந்து தப்ப வன்முறையை தெரிவு செய்கிறார்கள். அதுவே.. அவர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கும் காரணத்தை தேடிக் கொடுக்கிறது என்பதை தான் சொல்லி இருக்கிறோம். கறுப்பர்கள் (பொதுவாக.. எல்லோரும் அல்ல) எடுத்ததுக்கு எல்லாம் வன்முறையை கையாளாமல்.. சட்டத்தை மதித்து.. சமூக அக்கறையோடு மற்றைய சமூகங்களையும் மக்களையும் மதித்து நடந்து கொண்டால்.. அவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை வெகுவாகக் குறைக்க முடியும். மற்றும்படி.. கறுப்பர்கள் நாடுகளின் பொருண்மிய வளர்ச்சிக்��ு கட்டுமான வளர்ச்சிக்கு மற்றும் இதர சேவைகளுக்கு ஆற்றும் பணியை நாங்களும் எல்லோரும் மதிக்கிறார்கள். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் வீதி வன்முறைகளில்.. போதைப்பொருள் விற்பனை.. வன்முறைகளில்.. கத்தி வன்முறைகளில்.. இவர்களின் பங்களிப்பு மற்றையவர்களை விட அதிகம் இருப்பதும் துரதிஷ்டம். இதனை அவர்கள் களைய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/5610", "date_download": "2020-06-04T07:44:20Z", "digest": "sha1:7DMTJYUWCBXFEPE4EITVANZUDAHIO7GZ", "length": 13028, "nlines": 119, "source_domain": "mulakkam.com", "title": "முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பு? 18ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற குழு கூட்டம்! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nமுஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பு 18ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற குழு கூட்டம்\nமகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு மதிப்பளித்து பதவி விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சுக்களை மீளபொறுப்பேற்பது குறித்து எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முஸ்லிம் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அஞ்சல் மற்றும் முஸ்லிம் விவகார முன்னாள் அமைச்சர் அப்துல் கலீம் தெரிவித்தார்.\nநாட்டில் ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீது தாக்குதலுடன் இவர்களும் தொடர்புடையவர்கள் என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்து அவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் கோரப்பட்டது.\nஇதன் பின்னணியில் ஆர்ப்பாட்டங்களும், உணவு தவிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான அழுத்தங்களால் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்ர்ல்லாஹ்வும், மேல்மாகாண ஆளுநராகவிருந்த அசாத் சாலியும் தமது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தனர்.\nஅதனைத்தொடர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதிவிகளை துறப்பதாக உஉத்தியோக பூர்வ அறிவிப்பை விடுத்து தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.\nஇந்நிலையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சுாகள் தமது பதவிகளை மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என அஸ்கிரிய மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் வேண்டு கோள் விடுத்திருந்தனர்.\nஇந்நிலையிலேயே மீண்டும் தமது பதவிகளை ஏற்பது தொடர்பான தமது நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிப்போம் என அவர்கள் அறித்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசிங்கள காவல்துறையினர் இடையூறுகளுக்கு மத்தியில் தொடரும் நீராவியடி பிள்ளையார் திருவிழா.\nதீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ \nமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த காவல்துறை \nமன்னார் புதைகுழியால் பெரும் அச்சம் – கை, கால் கட்டப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூடு மீட்பு..\nவெல்லும் வரை செல்வோம் – இரண்டாவது நாளாக ஈருருளிப்பயணம்\nதமிழன்னையின் அடிமை விலங்கொடிக்க தமிழகத்திலிருந்து புறப்பட்ட தீச்சுடர்….\nமாங்குளத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்\nகத்தியுடன் அவைக்குள் நுழைந்த ரணில் விசுவாசிகுப்பைக் கூடையால் சபாநாயகரை தாக்கிய மஹிந்தவாதி\nகொழும்பில் நகைக்கடை திறப்பு விழாவிற்காக நடிகை ஓவியா வருகை… பல நாய்கள் ஜொள்ளு \nதமிழ் மக்கள் பேரவையின் முக்கிய கூட்டம்+ விக்கியின் எதிர்கால அரசியல் செயற்பாட்டு கூட்டம் நல்லூரில் \nஓயாதஅலைகள் 03 முடிவுக்கு வந்தநாள்- 28.04.2000 \nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு \nநமது சின்னம் “விவசாயி” – பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சீமான் அறிமுகம் \nதியாக தீபம் லெப்.கேணல் திலீபன் பன்னிரெண்டாம் நாள் ( 26-09-1987 ) \nயுத்தத்தின் இறுதி நேரத்தில் ஒரு போராளியின் குருதியில் இருந்து… ( உண்மைச் சம்பவம் ) \nசிவபக்தனான ஈழ மன்னன் இராவணனுக்கு வடதமிழீழத்தில் இராவணேசுவரம் ஆலயம்..\nமடுத் தேவாயலயத்தில் இனவாத ஶ்ரீலங்காப் படைகள் தமிழ் மக்கள் உயிர் குடித்த நினைவு நாள்\nசாவுக்குத் திகதி குறித்திச் செல்லும் கரும்புலி வீரனின் கடைசி ஆசை..(காணொளி)\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு முக்கிய முடிவு \nபிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுத்த தாயகம் நோக்கிய வேலைத்திட்டம்..\nஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணின் திடீர் அறிவிப்பு \nவிடுதலைப் போராளி கீதனுடன் ஒரு உரையாடல்..\nஒப்பற்ற தலைவர் தந்தை செல்வநாயகம் ( செல்வா ).\n நீதிமன்ற தீர்ப்பு நகல் முழு விபரங்களோடு வெளியானது \nதியாக தீபம் திலீப��் – மூன்றாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nகறுப்பு ஜுலை 1983 – காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்கள் \nபோராளிக் கலைஞன் / பாடகன் மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்றாகும் ( 01.08.1997 ) \nஇன்படுகொலை பிரிகேடியருக்கு பிரித்தானியா நீதிமன்றம் அழைப்பாணை\nதமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் உருவாகும் காந்தரூபன் அறிவுச்சோலை…\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு இன்று 144 ஆவது நாளாக முன்னெடுப்பு..\nதிலீபன் தூபியிலிருந்த பதாகைகளை அறுத்த இராணுவ புலனாய்வு பிரிவு\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/vakai/!Content/!field_vakai_tag/7074", "date_download": "2020-06-04T08:28:55Z", "digest": "sha1:DZJ3KHMCHXKCSX2CIO6GUIWV3IPOZB3L", "length": 1766, "nlines": 28, "source_domain": "tamilnanbargal.com", "title": "தமிழினம்", "raw_content": "\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (2/2) - தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம்\nStartFragment இதன் முன் பாதியில் தமிழர் வாழ்வில் தமிழின் பயன்பாடு எந்த அளவுக்குப் பின்தள்ளப்பட்டிருக்கிறது என்பதை உரிய காரண ஏரணங்களோடு (reasons & logic) பார்த்தோம். இப்பகுதியில், அதைச் சரி செய்ய - ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song73.html", "date_download": "2020-06-04T07:23:23Z", "digest": "sha1:4KGNPPTDLQZYGVLGAMO7XCYDU35GYOXL", "length": 5755, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 73 - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, பாடல், என்றும், நிற்க, astrology, கிரகங்கள்", "raw_content": "\nவியாழன், ஜூன் 04, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 73 - புலிப்பாணி ஜோதிடம் 300\nஅப்பனே அதற்குமற் றோர்கள் நிற்க\n நாலு கிரகங்கள் கூடி நிற்க அவற்றுடன் மற்ற கிரகங்கள் உறவாய் நிற்க, அச்சாதகன் இந்நிலவுலகத்தை ஆளும் மன்னவன் என்றும் அவனது சேனை பலத்திற்கு அளவில்லை என்பதும், சிறந்த கப்பம் செலுத்தும் சிற்றரசர்கள் அவனுக்கு வெகுபேர் உண்டென்றும் என்றென்றும் நற்பேறும் புகழும் கொண்டு வாழ்வான் என்றும் இவனுக்கு எதிரிகள் இருப்பாரானால் அழிந்தொழிவர் என்றும்இவன் பகைவருக்கு எமன் போன்றவன் என்றும் போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றிட்டேன்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 73 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், என்றும், நிற்க, astrology, கிரகங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+M.+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-06-04T07:38:29Z", "digest": "sha1:C4F7SYLYA3R2BWARNKXYSLHVT7EJVVYR", "length": 23603, "nlines": 392, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தமிழில்: லயன் M. சீனிவாசன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழில்: லயன் M. சீனிவாசன்\nபுலி வாலைத் தொடர்ந்து ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Puli Vaalai Thodarnthu\nகென், ஒரு மரியாதைக்குரிய பாங்க் ஆபீசர். நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாயைப் பார்த்துவர ஒரு காலத்திற்கு அவர் மனைவி ஆன் சொந்த ஊருக்குச் செல்கிறார். கென்னின் நண்பன் பார்க்கர் அவர் மனதைக் கெடுத்து, ஒரு விலை மாதுவுக்கு அவரை அறிமுகம் செய்கிறான். கென் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தமிழில்: லயன் M. சீனிவாசன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nS. சுந்தர சீனிவாசன் - - (1)\ns. சுந்தரசீனிவாசன் - - (1)\nஅ. சீனிவாசன் - - (1)\nஅநுத்தமா சீனிவாசன் - - (1)\nஅருட்கவி அரங்க சீனிவாசன் - - (4)\nஅலெக்சாந்தர் புஷ்கின் தமிழில்: ஜெயகாந்தன் - - (1)\nஆர்.ஆர். சீனிவாசன் - - (2)\nஇர. ச��னிவாசன் - - (2)\nஇரா. சீனிவாசன் - - (2)\nஇரா.சீனிவாசன் - - (1)\nஇலட்சுமணன்/தமிழில்: இறையடியான் - தலித்தின் வரலாறு - - (1)\nஇலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் - - (1)\nஎம்.டி.வாசுதேவ நாயர், தமிழில்: சு.ரா. - - (1)\nஎஸ். சீனிவாசன் - - (2)\nஎஸ். சுந்தர சீனிவாசன் - - (11)\nஏ. சீனிவாசன் - - (2)\nக.சீனிவாசன் - - (1)\nகர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி - - (1)\nகலீல் ஜிப்ரான் - தமிழில்: டாக்டர் ரமணி - - (1)\nகலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி - - (2)\nகி. சீனிவாசன் - - (1)\nகு.ச.சீனிவாசன் - - (1)\nகோபோ ஏப், தமிழில்: ஜி. விஜயபத்மா - - (1)\nச.சீனிவாசன் - - (1)\nசக்கரியா,தமிழில்: சுகுமாரன் - - (1)\nசஹீர் தமிழில்: PSV குமாரசாமி - - (1)\nசி. சீனிவாசன் , எர்னெஸ்ட் ஹெமிங்வே - - (1)\nசி.பெ. சீனிவாசன் - - (1)\nசீனிவாசன் இராமலிங்கம் - - (1)\nசீனிவாசன் நடராஜன் - - (1)\nசீனிவாசன் ஶ்ரீ - - (1)\nசுந்தர சீனிவாசன் - - (1)\nசெ. சீனிவாசன் - - (2)\nசேலம் சீனிவாசன் - - (1)\nசோ. சீனிவாசன் - - (3)\nஜயதேவ் சீனிவாசன் - - (1)\nடாக்டர் அரங்க சீனிவாசன் - - (1)\nடாக்டர் ரா. சீனிவாசன் - - (4)\nடாக்டர். ஏ.வி. சீனிவாசன் - - (1)\nடி.கே. சீனிவாசன் - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதமிழில்: - - (2)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதமிழில்: அகிலன் - - (1)\nதமிழில்: ஆனந்த, ரவி - - (1)\nதமிழில்: இளவல் ஹரிஹரன் - - (3)\nதமிழில்: ஊடுருவி - - (3)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: கி.அ. சச்சிதானந்தம் - - (1)\nதமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் - In Tamil: Korattur Srinivas - (6)\nதமிழில்: க்ளிக் ரவி - - (1)\nதமிழில்: ச. இராசமாணிக்கம் - - (1)\nதமிழில்: சா. ஜெயராஜ் - - (1)\nதமிழில்: சி.ஆர். ரவீந்திரன் - - (1)\nதமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (1)\nதமிழில்: சி.நா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: சிவ. முருகேசன் - - (3)\nதமிழில்: சிவதர்ஷினி - - (1)\nதமிழில்: சுதாங்கன் - - (3)\nதமிழில்: சேலம் எஸ். ஜெயலட்சுமி - - (1)\nதமிழில்: ஜார்ஜினா குமார் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ. - - (1)\nதமிழில்: ஜி. குப்புசாமி - - (1)\nதமிழில்: ஜெயந்தி சுரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: டாக்டர்.வெ. தேவராஜூலு - - (1)\nதமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி - - (1)\nதமிழில்: டோரதி கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: தர்மகீர்த்தி - - (1)\nதமிழில்: தி.கி. இரகுநாதன் - - (1)\nதமிழில்: தி.ஜ.ர - - (1)\nதமிழில்: தியாகு - - (1)\nதமிழில்: நா. தர்மராஜ் - - (1)\nதமிழில்: நா.தர்மராஜன் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதமிழில்: ப. ஜீவானந்தம் - - (1)\nதமிழில்: பத்ரி சேஷாத்ரி - - (1)\nதமிழில்: பி. உதயகுமார் - - (2)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதமிழில்: பி.வி. ராமஸ்வாமி - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா பாலு - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர்.சிவ. முருகேசன் - - (1)\nதமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன் - - (4)\nதமிழில்: மதுரை பாபாராஜ் - - (2)\nதமிழில்: மலர்கொடி - - (1)\nதமிழில்: மு. சிவலிங்கம் - - (3)\nதமிழில்: மு. சுப்பிரமணி - - (1)\nதமிழில்: முத்தியாலு - - (1)\nதமிழில்: யுகன் - - (1)\nதமிழில்: யூமா. வாசுகி - - (1)\nதமிழில்: ரா. கிருஷ்ணையா - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nதமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம் - - (2)\nதமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம் - - (1)\nதமிழில்: ராமன் ராஜா - - (2)\nதமிழில்: ராமலக்ஷ்மி - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. ஸ்ரீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதமிழில்: வெ. சாமிநாதசர்மா - - (1)\nதமிழில்: வேங்கடகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ - - (1)\nதமிழில்:சிற்பி பாலசுப்பிரமணியம் - - (1)\nதமிழில்:ஜெயசிம்ஹன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nதா. சீனிவாசன் - - (1)\nந.சோ.சீனிவாசன் - - (1)\nநம் சீனிவாசன் (மூன்று தொகுதிகள்) - - (1)\nநளினி சீனிவாசன் - - (1)\nபா. சீனிவாசன், சுசிலா சீனிவாசன் - - (1)\nபி. சீனிவாசன் - - (3)\nபின்னத்தூர் வெ. சீனிவாசன் - - (1)\nபேராசிரியர் டாக்டர். ரா. சீனிவாசன் - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nம.பெ. சீனிவாசன் - - (2)\nமலையாளம்:ஓ.என்.குருப்-தமிழில்:சிற்பி - - (1)\nமு.சீனிவாசன் - - (1)\nமுக்தா சீனிவாசன் - - (1)\nமுக்தா.சீனிவாசன் - - (22)\nமுனைவர் ச.பொ. சீனிவாசன் - - (1)\nர. சீனிவாசன் - - (1)\nரங்கவாசன் பி. சீனிவாசன் - - (1)\nரா. சீனிவாசன் - - (2)\nரா.சீனிவாசன் - - (1)\nராஜலட்சுமி சீனிவாசன் - - (1)\nலயன் சீனிவாசன் - - (1)\nலயன்.M. சீனிவாசன் - - (2)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவி. ததாரினோவ், தமிழில்:அ. கதிரேசன் - - (1)\nவே. சீனிவாசன் - - (1)\nவேணுசீனிவாசன் - - (8)\nவைத்தியர் மே. சீனிவாசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதுரோகம் கதை, thamil illakiya varalaru, இந்திய வானம், VETTRU PADAGU I, ஜக்கி, சூப்பர் மார்க்கெட், வெற்றிகரமான, புதிய பஞ்சாயத்து, ஈழம், pandai, வியாசர், Munda, கம்ப சித்திரம், வருணனை, கால கனவு\nஉடல் இயந்திரம் - Udal Eyanthiram\nகுழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு - Kuzhandhaikalukkana Pal Padhugappu\nதிருப்பிப் போடு - (ஒலி புத்தகம்) - Thiruppi Podu\nகண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison\nவாழ்வில் உயர பெயர் வைப்பது எப்படி\nநாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும் -\nஜங்கிள் புக் - Jungle Book\nஅரசியல் கலாட்டா - Arasiyal Galatta\nவன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-41/", "date_download": "2020-06-04T08:11:34Z", "digest": "sha1:O2B7CTU746Z66MVJOKZGMCAQ6BH65R5H", "length": 14117, "nlines": 143, "source_domain": "www.trttamilolli.com", "title": "வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 240 (10/11/2019) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 240 (10/11/2019)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.\nஇந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 240ற்கான கேள்விகள்\nஅடைக்கப்பட வேண்டிய சதுரங்கள் 06, 24, 29\n01 – 05 சுய கௌரவம்\n07 – 09 மாற்று வலுவிற்கான பேச்சு வழக்குடன் தொடர்புடைய சொல்\n09 – 12 அனுதாபத்திற்கான விசாரிப்பிற்கானது\n14 – 18 நாடுகள் தன்னிறைவு காண வேண்டியவற்றுள் ஒன்று (குழம்பி வருகிறது)\n20 – 21 பூவுலகின் பிறவிகளுடன் பொருந்தி வரக்கூடியது\n31 – 34 ஆசிய நாடுகளில் முன்னணி வகிக்கும் இது அநேக பயன்களைக்கொண்டது (வலமிருந்து இடம்)\n35 – 36 சில சந்தர்ப்பங்களில் சம்பிரதாயம் பண்பாடு போன்றவற்றுக்கு உட்பட்டது\n01 – 03 ஆன்மீக முன்னேற்றத்திற்காக செய்யப்படும் சாத்வீகமான சாதனை\n19 – 31 ஒரு வகை அலங்காரக்கூத்து நடனம்\n20 – 26 கல்விக்கான ஆரம்பமாக செய்யப்படும் மத நம்பிக்கை சடங்கு ஒன்றுடன் தொடர்புடையது\n09 – 27 ஒலிக்கான மொழியின் குறியீடு (கீழிருந்து மேல்)\n10 – 34 அறிவியல் ரீதியாகவும், பெண்களின் உடலுக்கு நன்மை பயப்பதாக நம்பப்படும் இது நாகரீகம் கருதி பயன்படும் அணியாக மாறியுள்ளது (குழம்பி வருகிறது)\n05 – 23 பல சமயம் அவசியமான இது சில சமயம் தேவையற்றது (கீழிருந்து மேல்)\nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல 239ன் விடைகள்\n01 – 06 திண்டாட்டம்\n08 – 11 மிச்சம்\n31 – 35 சித்திரம்\n01 – 19 திருஷ்டி\n15 – 33 திறப்பு\n16 – 34 சிநேகம்\n06 – 24 ஜென்மம்\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 239 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த நேயர்கள்\nதிருமதி. சியாமளா சற்குமாரன், யேர்மனி\nதிருமதி. பத்மராணி ராஜரட்ணம், யேர்மனி\nதிருமதி.ராதா கனகராஜா , பிரான்ஸ்\nதிருமதி. சுபாஷினி பத்மநாதன், யேர்மனி\nதிருமதி.சாந்தி பாஸ்கரன் , ஜேர்மனி\nதிருமதி. ரஜனி அன்ரன், யேர்மனி\nதிருமதி.ஜெனி அன்ரன் ஐக்கிய இராச்சியம்\nதிருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் , ஜேர்மனி\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 239 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் முயற்சி செய்த நேயர்களுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்\nவானொலி குறுக்கெழுத்துப் போட்டி Comments Off on வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 240 (10/11/2019) Print this News\nஅதி­கா­ரத்தை வழங்­கினால் தீர்வு நிச்சயம்: மஹிந்­த முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஈரானில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 259 (05/04/2020)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது.மேலும் படிக்க…\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 258 (29/03/2020)\nஉங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறத��.மேலும் படிக்க…\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 257 (22/03/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 256 (15/03/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 255 (08/03/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 254 (01/03/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 253 (23/02/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 252 (16/02/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 251 (09/02/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 250 (02/02/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 249 (26/01/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 248 (19/01/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 247 (05/01/2020)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 246 (22/12/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 245 (15/12/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 244 (08/12/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 243 (01/12/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 242 (24/11/2019)\nவானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 241 (17/11/2019)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷாணயா ராணி சிவேந்திரன் (12/05/2020)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=283", "date_download": "2020-06-04T09:22:39Z", "digest": "sha1:Y4M6SOZYNN2JWU6GXTZ7KHU4YAHAXMXS", "length": 16764, "nlines": 224, "source_domain": "temple.dinamalar.com", "title": " Satyavakeeswarar Temple : Satyavakeeswarar Satyavakeeswarar Temple Details | Satyavakeeswarar- Anbil | Tamilnadu Temple | சத்தியவாகீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : ஆலமரம்\nதீர்த்தம் : காயத்திரி தீர்த்தம், சந்திர தீர்த்தம்\nபுராண பெயர் : அன்பிலாலந்துறை, கீழன்பில் ஆலந்துறை\nபிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும் உறவெலாம் சிந்தித்து உன்னி உகவாதே அறவன் எம்பிரான் அன்பிலா லந்துறை வணங்கும் நும்வினை மாய்ந்தறும் வண்ணமே. -திருநாவுக்கரசர்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 57வது தலம்.\nமகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.முதலில் மாடக் கோயிலாக இருந்து பராந்தக சோழன் காலத்தில் கற்றளியாகியது. அன்பில் பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்று.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 57 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், அன்பில்-621 702. திருச்சி மாவட்டம்.\nஅரு கிலேயே லால்குடி சப்தரிஷீஸ் வரர் கோயில், திருமாந்துறை சிவன் கோயில் ஆகியவை உள்ளன.\nகோயிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் சன்னதிகள் உள்ளன. துவாரபாலகர் அருகே பிரம்மா வழிபடும் சிற்பம் உள்ளது.\nகாதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.\nசிவனுக்கும் தாயாருக்கும் அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது.\nஇக்கோயிலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் செவிசாய்த்த விநாயகர் மட்டுமே. சீர்காழியில் பிறந்து, உமையம்மை யிடம் பால் குடித்து, தேன் சுவை பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் சிவத்தலங்கள் பலவற்றிற்கு வந்தார். சிவனுக்கு இவரைச் சோதிக்க ஆசை.\nகாவிரியில் தண்ணீர் கரை புரண் டோடச் செய்தார். ஞானசம்பந்தரால் கோயில் இருக்கும் இடத்தை அடைய முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக் கும் சிவபெருமானைப் பாடினார்.\nகாற்றில் கலந்து வந்த ஒலி ஓர ளவே கோயிலை எட்டியது. அங் கிருந்த சிவமைந்தர் மூத்த விநாயகர், \"இளைய பிள்ளையார்' எனப்பட்ட தன் சகோ��ரனுக்கு சமமான ஞானசம் பந்தனின் பாட்டைக் கேட்பதற்காக, தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். அப்போது புன்முறுவல் முகத்தில் அரும்பியது.\nஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து ரசித்த அக்காட்சியை சிற்ப மாக வடித்தார் ஒரு சிற்பி. அச்சிலை இன்றும் எழிலுற இருக்கிறது. கோயி லில் ராஜகோபுரமும் இருக்கிறது.\nஇக்கோயில் அற நிலையத்துறைக்கு உட்பட்டிருந்தா லும் கூட, பாழ்பட்டுப் போனதால் தல வரலாறு தெளிவாக கிடைக்க வில்லை. மூலவர் சத்யவாகீஸ்வரர். இவர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார். பிரம்மன் வழிபட்ட மூர்த்தம் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாம மும் இவருக்கு உண்டு.\nஅம்பாள் சவுந்தரநாயகி. ஊர் பெயர் அன்பில் கோயிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்த்து அன்பிலாந்துறை ஆனது. பிரம்மா, வாகீச முனிவர் பூஜை செய்த தலம்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nதிருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 30 கி.மீ., தொலைவிலுள்ள அன்பிலுக்கு அடிக்கடி பஸ் உள்ளது. கீழன் பில் பஸ் ஸடாப்பில் இறங்கி கோயிலை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் விக்னேஷ் +91-431-241 4991-4\nஹோட்டல் அண்ணாமலை +91-431-241 2881-4\nவாகீச முனிவர் சிவன் வழிபாடு\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=103992", "date_download": "2020-06-04T09:24:18Z", "digest": "sha1:P2FRHYASDEEYGO6ZVZXPPKR3S6WCFECZ", "length": 12949, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Coronavirus: Ervadi dargah closed | ஏர்வாடி தர்கா மூடப்பட்டது: யாத்ரீகர்கள் வெளியேற அறிவுறுத்தல்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோய���ல் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்..\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nதான்தோன்றியம்மன் கோவிலில் திருப்பணிகள் துவங்க ஏற்பாடு\nகொரோனாவிலிருந்து தப்பிக்க ... முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஏர்வாடி தர்கா மூடப்பட்டது: யாத்ரீகர்கள் வெளியேற அறிவுறுத்தல்\nகீழக்கரை : கொரோனா வைரஸ் பரவுதலை தவிர்க்கும் விதமாக அரசின் ஊரடங்கு உத்தரவின் பேரில் ஏர்வாடி தர்காவின் வெளிப்புறம், உள்புற கதவுகள் மூடப்பட்டது.\nஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து யாத்ரீகர்கள் வழிபாட்டிற்காக வருகின்றனர். மார்ச் 22 (ஞாயிறு) கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மக்கள் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டது. ஏர்வாடி தர்காவில் ஆன்மிக மன நல சிகிச்சைக்காகவும், வழிபாட்டிற்காகவும் யாத்ரீகர்கள், சுற்றுலாப்பயணிகள்தனியார் விடுதியில் தங்கியிருந்து தர்காவிற்கு வருவது வழக்கம். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதை தொடர்ந்து ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை சார்பில் அனைத்து வாயில்களும் மூடப்பட்டது. ஏர்வாடி தர்கா நிர்வாகம், ஊராட்சி மூலம் தனியார் விடுதிகளில் தங்கியிருந்த வெளி மாநில, வெளி மாவட்ட நபர்களைசொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டது. யாத்ரீகர்கள் அனைவருக்கும் தர்கா நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்.. ஜூன் 04,2020\nசிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப்பெ��ுமான். தன் திருவடியை நம்பிச் சரணடைந்த ... மேலும்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஜூன் 04,2020\nமதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.கொரோன வைரஸ் ... மேலும்\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு ஜூன் 04,2020\nராஜபாளையம்; ராஜபாளையம்- முறம்பு அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டு முந்தைய பாண்டியர் ... மேலும்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nசென்னை; மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண் ஜூன் 04,2020\nராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/tiruppur-collector-vijayakarthikeyan-new-idea-fo-social-distancing-people-welcome-380974.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-04T06:57:29Z", "digest": "sha1:QDRIU6PHAHVVWIVXUHP2UG6QBXRPRLTB", "length": 19989, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்டர் பண்ணுங்க.. மளிகை பொருட்கள் ரெடி.. வரவேற்பை பெற்ற திருப்பூர் கலெக்டரின் ஐடியா | tiruppur collector Vijayakarthikeyan new idea fo social distancing, people welcome - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nபொறுத்தது போதும்.. பொங்கிய அமெரிக்கா.. சீன விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அதிரடி தடை\nKerala Elephant: அம்மா.. என்னாச்சும்மா பேசுங்கம்மா, எனக்கு மூச்சு விடமுடியலம்மா.. கதறல் கேட்கிறதா\nஅந்த பக்கம் புயல்.. இந்த பக்கம் மழை.. ஓடுபாதையில் சறுக்கிய விமானம்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ\n\"அபோகலைப்டிக்..\" கோழி பண்ணையால் உருவாகும் வைரஸ்.. உலகின் பாதி மக்கள் காலி.. பிரபல விஞ்ஞானி வார்னிங்\nஇனிதான் ஆட்டமே.. மோடிக்கு போன் செய்த டிரம்ப்.. 20 நிமிட பேச்சு.. சீனா பற்றி முக்கிய ஆலோசனை\nகொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் எதெல்லாம் தெரியுமா\nMovies கொள்ளையடிப்பதாக கூறுவதா.. அதையே இன்னும் கட்டல.. நடிகர் பிரசன்னாவ���க்கு மின் வாரியம் கடும் கண்டனம்\nFinance இந்தியாவின் டைவர்ஸிஃபைட் Diversified கம்பெனி பங்குகள் விவரம்\nSports நாடி நரம்பெல்லாம் சிக்ஸர் வெறி.. இவங்க வந்தாலே தாறுமாறுதான்\nAutomobiles இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...\nLifestyle உடலுறவிற்கு முன் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா உங்களுக்கு பிரச்சினைதான்...\nTechnology டிக்டாக் எதிரான இந்திய செயலி: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே நீக்கம்., ஏன் தெரியுமா\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆர்டர் பண்ணுங்க.. மளிகை பொருட்கள் ரெடி.. வரவேற்பை பெற்ற திருப்பூர் கலெக்டரின் ஐடியா\nதிருப்பூர்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்களிடையே சமூக இடைவெளியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த சூழலில் அத்தியாவசியமான மளிகை பொருட்களை வாங்க மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் புது ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். அந்த ஐடியா தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகொரோனா கொடூரமானது.. போலீசுக்கு ஒத்துழைப்பு தாங்க.. ஊர் ஊராக மைக் பிடித்து அட்வைஸ் செய்த எம்.எல்.ஏ.\nகொரோனா வைரஸ் தொற்று உலகத்தை ஆட்டிபடைத்து வருகிறது. அமெரிக்கா தொடங்கி ஐரோப்பிய நாடுகள் வரை அனைத்துமே ஸ்தம்பித்து போய் கிடக்கின்றன, கொரோனாவிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் இதை இந்தியாவில் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் ஆகும்.\nமக்கள் நெருக்கம் மிகுந்த இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அதை தடுக்க மக்கள் கட்டாயம் கூட்டமாக கூடுவதை தவிர்த்து ஆக வேண்டும் என்கிற நிலை உள்ளது.\nஇதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பித்தார். தனித்து இருப்பது, சமூகத்திடம் இருந்து விலகி இருப்பதே கொரோனாவை தடுக்கும் என்றும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். தற்போது ஊரடங்கு ஆரம்பித்து இரண்டாவது நாளை வெற்றிகரமாக கடந்துள்ளோம்.\nஇந்நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்கள், காய்கறிகள், மருந்துகள், பால் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வரும் நிலை உள்ளது. இதனால் ஊரடங்கு பிறப்பித்தும் பலன் இல்லாத நிலை ஏற்படுகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக மளிகை கடை, பால் கடை, காய்கறி கடைகளில் அலைமோதுகிறார்கள். இதனால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளது.\nஇந்நிலையில் மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஒரு புது யோசனையை வெளியிட்டுள்ளார். அதாவது திருப்பூர் பகுதியில் இயங்கும் மளிகைக்கடைகளின் பெயர்களுடன் அந்தக் கடையின் போன் நம்பரும் வெளியிட்டு ஆர்டர் செய்தால் உங்கள் பொருட்கள் பேக்கிங் செய்து வைக்கப்படும். ரெடியான உடன் நீங்கள் நேரில் சென்று வாங்கி கொள்ளலாம் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது.\n கீழே உள்ள கடைகளுக்கு phone பண்ணி உங்களுக்குத் தேவையான பொருட்களை order செய்து கொள்ளலாம் பின் அவர்கள் சொல்லும் நேரத்தில் அங்கு சென்று பெற்றுக் கொள்ளுங்கள் பின் அவர்கள் சொல்லும் நேரத்தில் அங்கு சென்று பெற்றுக் கொள்ளுங்கள் \nதிருப்பூர் மாவட்டத்தின் பிறபகுதிகளான, அவிநாசி, பல்லடம், உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோன்ற வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை காலையில் டுவிட்டரில் மக்கள் வைத்த நிலையில் மதியத்திற்குள்ளாக அனைத்து பகுதிகளிலும் இதேபோன்ற வசதியை உருவாக்கி உள்ளார். இதனால் திருப்பூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்த திட்டத்தினை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருப்பூரையே அதிர வைத்த பலத்த சப்தம்.. அச்சமும் வதந்தியும் வேண்டாம்.. ஆட்சியர் வேண்டுகோள்\nதிருப்பூரை உலுக்கிய சத்தம்.. அதிர்வலைகளுடன் வெடி வெடித்தது போல் சத்தம் கேட்டதால் பரபரப்பு\nகாங்கேயம் மல்லுக்கட்டு... தயங்கும் தனியரசு... தாராளம் காட்டும் வெள்ளக்கோவில் சாமிநாதன்\nஹெல்மெட்டுடன் புகுந்த திருடன்.. கத்தியை காட்டி மிரட்டி 10 பவுன் நகை கொள்ளை.. பரபர சிசிடிவி காட்சி\nசங்கீதாவை சமாளிக்கவே முடியலை.. உள்ளே நுழைந்து கதவை பூட்டிக் கொண்டு.. விவேக் எடுத்த விபரீத முடிவு\nகொரோனா இல���லாத மாவட்டம் ஆனது திருப்பூர்.. வைரஸ் தொற்றில் இருந்து மீண்டது எப்படி\nஷாக்கிங்.. \"சொந்த ஊருக்கு எங்களை அனுப்புங்க\".. திருப்பூரில் டயரை எரித்த வடமாநில தொழிலாளர்கள்\nஐயோ இது என்ன.. டாஸ்மாக்கில் சரக்கு வாங்க போகும் குடிமகன்களுக்கு ஹை ஜம்ப் தெரியனுமா\nகுடையுடன் வராதவர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது.., திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவிப்பு\nஐயயயயோ.. எங்கம்மா போய்ட்டீங்க.. சாகடிக்கிறாங்கம்மா.. காப்பாத்துங்கம்மா.. அலற விட்ட திருப்பூர் போலீஸ்\nஎதுக்கு இங்க நின்னு வீடியோ எடுக்கிறே.. போடா அந்தாண்ட.. லத்தியால் அடித்த எஸ்ஐ. மாலா\nசார்.. பிரசவ வலி.. இஸ்லாமியர் என்பதால் மறுக்கிறாங்க... உடனே களத்தில் குதித்த திருப்பூர் கலெக்டர்\nதிருப்பூரில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா நோயாளி எண்ணிக்கை.. விழிப்புணர்வு பணியில் களமிறங்கிய போலீசார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus tirupur கொரோனா வைரஸ் திருப்பூர் கலெக்டர் தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/modi-swearing-in/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-06-04T09:30:37Z", "digest": "sha1:6AFQHCM5EDHBBVS4NKWAEX4U3PIHE4RJ", "length": 8987, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Modi Swearing In News in Tamil | Latest Modi Swearing In Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி பதவியேற்புக்கு செலவிடப்பட்ட தொகை ரூ. 17.60 லட்சம்\nமோடி பதவியேற்புக்கு முன்பு இந்திய தூதரக அதிகாரிகளை சிறை பிடிக்கத் திட்டமிட்ட லஷ்கர்\nகாரில் ஏறி உட்கார்ந்ததுமே பொலபொலவென்று விஜயகாந்த் கண்ணிலிருந்து கொட்டிய தண்ணீர்...\nமோடி பதவியேற்பு விழாவுக்கு போகாமல் பேஸ்புக்கில் போட்டோ போட்டு சிக்கிய அமைச்சர்\nவீட்டில் உட்கார்ந்து டிவியில் மகனை ரசித்த மோடியின் தாய்\nநல்லவேளை யாரும் ஜன்னலோர சீட்டைக் கேட்டு அடம் பிடிக்காம விட்டாங்களே...\nஅப்பா வந்ததும் எழுந்து நின்ற இந்திய மக்கள்.. நவாஸ் மகள் மரியம் பெருமிதம்\nசார்க் தலைவர்களுக்கான விருந்தில் தமிழகம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மாநில உணவு வகைகள்\nநரேந்திர மோடி பதவியேற்பு- முழு தகவல்கள்\nதேமுதிகவுக்கு மச்சான் கவலை என்றால் பாமகவுக்கு மகன் கவலை...\nவிஜயகாந்த்.. பொள்ளாச்சியில் மகன் ஷூட்டிங்.. 'கட்' பண்ணா மோடி.. மனதில் 'மினிஸ்டர் சுதீ��்'\nமோடி பதவியேற்பு விழாவைச் சிறப்பிக்க மனைவி, மச்சானுடன் விஜயகாந்த் டெல்லி பயணம்\nராஜபக்சே வருகை.. தமிழகம் முழுவதும் உணர்ச்சிப் பெருக்குடன் போராட்டங்கள்\nராஜபக்சேவுக்கு எதிராக அறிக்கை விட்டதோடு' சைலன்ட்' ஆன தமிழருவி... \nமோடி பதவி ஏற்பு விழா.. கலந்து கொள்ளக்கூடாது எனக் கோரி ரஜினி வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்\nமாணவர்கள் முற்றுகை, கோச்சடையான்.. மோடி பதவியேற்பு விழாவை ரஜினி தவிர்த்த காரணங்கள்\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி வந்தார் ராஜபக்சே\nமோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த ஜெ, சாண்டி, சித்தராமையா, நவீன் பட்நாயக், மமதா\nமோடி பதவியேற்பு... பூடான் பிரதமர், வங்கதேச சபாநாயகர் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/how-bill-gates-predicted-a-potential-virus-outbreak-in-china-a-year-ago/articleshow/73689847.cms", "date_download": "2020-06-04T09:32:02Z", "digest": "sha1:PGQPDKN3VKSGBF5C6JTO7CF7UKJ4BF3V", "length": 13925, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bill gates on coronavirus: கொரோனா வைரஸ் பற்றி பில்கேட்ஸ் ஒரு வருடத்துக்கு முன்பே சொன்னாரா - how bill gates predicted a potential virus outbreak in china a year ago\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா வைரஸ் பற்றி பில்கேட்ஸ் ஒரு வருடத்துக்கு முன்பே சொன்னாரா\nமனிதன் உலகின் எந்த மூலைக்கும் சில மணிநேரங்களில் செல்ல முடியும் எனும்போது ஆபத்தான நோய்களும் எளிதில் பரவிவிடும் என பில்கேட்ஸ் தெரிவித்திருந்தார்.\nஉலகம் முழுதும் 6 மாதங்ளில் 3.3 கோடி பேர் உயிரிழக்க நேரிடலாம் என்றார்.\nபோர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கை தேவை எனவும் பில் கேட்ஸ் வலியுறுத்தினார்.\nகொரோனா வைரஸ் தொற்று பற்றி மைக்ரோசாப்ட் நிறுவனர் பிக்ல்கேட்ஸ் ஓராண்டுக்கு முன்பே கணித்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கூறிவருகின்றனர்.\nசீனா நாட்டில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கொரோனா வைரஸ் மூலம் பரவும் நிமோனியா காய்ச்சலால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅந்த நாட்டில் இந்நோயினால் பலியானவர்களின் எண்ணிக்கை திங்ட்கிழமை நிலவரப்படி 106-ஐ எட்டியுள்ளது. இந்நோய்க்கான சிகிச்சைக்காக மருத்துவமனைகளில அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தா���்டிவிட்டது.\nசாவில் முடிந்த சாப்பிடும் போட்டி: மூச்சுமுட்டத் தின்று உயிரை விட்ட மூதாட்டி\nஇந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவருமான பில்கேட்ஸ், சீனாவில் ஒரு வைரஸ் தொற்றுநோய் மூலம் பல லட்சம் பேர் இறப்பார்கள் என முன்கூட்டியே கணித்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.\n2018ஆம் ஆண்டு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மருத்துவ சங்கம் நடத்திய மாநாட்டில் பேசிய பில்கேட்ஸ், “சீனாவில் உருவாகும் ஆபத்தான தொற்றுநோய் உலகையே அச்சுறுத்தக்கூடும். இந்த நோய்க்கு உலகம் முழுதும் 6 மாதங்ளில் 3.3 கோடி பேர் உயிரிழக்க நேரிடலாம்.” என்றார்.\n6 வருடங்களுக்குப் பின் வெளியே வந்த வடகொரிய அதிபரின் அத்தை\nஉலக நாடுகள் தொற்று நோய் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு தயாராக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\n“சிறிய ஆய்வகத்தில் வைத்து ஆபத்தான நோய்க்கிருமியை உருவாக்கிவிடலாம். மனிதர்கள் உலகின் எந்த மூலைக்கும் சில மணிநேரங்களில் செல்ல முடியும் என்ற இன்றைய சூழலில் ஆபத்தான நோய்களும் எளிதில் பரவிவிடும்.” என பில்கேட்ஸ் தெரிவித்திருந்தார்.\nசீனாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் சூழலில், பில்கேட்ஸின் இந்த எச்சரிக்கை சமூக வலைத்தளங்களில் நினைவுகூரப்படுகிறது.\n106 உயிர்கள் பலி... 4000 பேருக்கு உறுதி... கொரோனாவால் தத்தளிக்கும் சீனா\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nகாதலன் கழட்டி விட்டால் இப்படியும் பண்ணலாம்\nவட கொரியா – தென் கொரியா இடையே துப்பாக்கிச் சண்டை...\nமீண்டும் எகிறும் கொரோனாவின் வேகம்... ஊரடங்கு தளர்வுகள் ...\nஉருவானது ரத்தம் குடிக்கும் உண்ணி... ஆயிரக்கணக்கானோர் கவ...\nகொரோனாவை குணப்படுத்தும் ரெம்டிசிவிர் மருந்து\nபாதாள அறையில் ஒளிந்து கொண்ட ட்ரம்ப்; வெள்ளை மாளிகையில் ...\nசாவில் முடிந்த சாப்பிடும் போட்டி: மூச்சுமுட்டத் தின்று உயிரை விட்ட மூதாட்டிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nபோதையில் ரகளை செய்த சப் ���ன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nவங்கதேச கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு\nசறுக்கிய பங்குச் சந்தை... பலியான பங்குகள் இவைதான்\nஇருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்தளவுக்கா கலாய்க்கிறது... ரசித் கான் செஞ்ச அட்டகாசம்\nசென்னையில் சுழன்று அடிக்கும் கொரோனா புயல்\nகுடும்பப் பகை: மச்சானைக் குத்திக் கொன்ற மாப்பிள்ளை\nதியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முன்கூட்டியே வெளியாகுமா விஜய்யின் மாஸ்டர்\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்து கல்யாணமா\nமுத்தழகு பிரியாமணிக்கு வயது 36: பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான அதிரடி போஸ்டர்\nசீயான் ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ்: அப்பா விக்ரமுடன் நடிக்கிறார் த்ருவ்\nஅருண் விஜய் - மிஷ்கின் இணையும் படத்தின் பெயர் இதுதான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/19014-what-happend-in-nizamuddin-tablighi-jamaat-conference.html", "date_download": "2020-06-04T09:18:31Z", "digest": "sha1:6Z7Z63ALXIAIT5QQML5PCH47VUULPNXF", "length": 19946, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கொரானா பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா? தெகலான் பாகவி விளக்கம் | what happend in Nizamuddin Tablighi Jamaat conference? - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nகொரானா பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா\nவெறுப்பு பிரச்சாரங்களுக்கு ஊக்கம் அளிப்பது போன்று ஒரு சமூகத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழக அரசு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது ஏன் என்று எஸ்டிபிஐ கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nதப்லீக் ஜமாத் என்பது அரசியல் சாராத ஆன்மீக ரீதியான, முஸ்லிம்களிடையே தொழுகையை வலியுறுத்தும் உலகளாவிய ஓர் அமைப்பாகும். கடந்த மார்ச் 22, 23, 24 ஆகிய தேதிகள���ல் டெல்லி தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் தமிழக முஸ்லிம்களுக்காக நடந்த ஒரு கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் பங்கேற்றுள்ளனர்.\nமத்திய அரசின் ஊரடங்கு அறிவிப்பைத் தொடர்ந்து 23ம் தேதி காலையிலேயே அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தமிழகம் திரும்பி உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய தமிழ்நாட்டைச் சார்ந்த மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.இதைக் காரணமாகக் கொண்டு, பிணத்தை வைத்து அரசியல் செய்வதற்குத் தயாராக இருக்கும் சங்க பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ச்சியான வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுடைய இந்த வெறுப்பு பிரச்சாரத்திற்குத் தூபம் போடுவது போல நேற்று தமிழக அரசும் ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.\nதப்லீக் ஜமாத்தின் உலகளாவிய தலைமையகம் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ளது. தினமும் உலகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு ஒன்று கூடுவது வழக்கம். இது அத்தனையும் மாநில மற்றும் மத்திய உளவுத் துறைக்கு முழுமையாகத் தெரியும். அவர்களுக்கு வெளிப்படையாகத் தகவல்கள் அளிக்கப்படுகிறது.\nஇந்த நிலையில்தான், இந்த அமைப்பின் தமிழர்களுக்கான இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இது பற்றிய தகவல்கள் டெல்லி மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தால், அவர்களே கூட்டத்தை ரத்து செய்திருப்பார்கள். இருப்பினும் கூட்டத்தில் பங்கேற்ற சிலருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பங்கேற்ற அனைவரும் சுகாதாரத்துறைக்கும் அரசுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தங்களைப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தப்லீக் ஜமாஅத் டெல்லி தலைமையகத் தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.\nஇந்த சூழலில், இந்நிகழ்வை காரணம் காட்டி தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் நடைபெறும் வெறுப்பு பிரச்சாரங்களைத் தமிழகக் காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஏன் வதந்திகளைப் பரப்புகிறார் என்று சொல்லி ஹீலர் பாஸ்கர் ���ோன்றவர்களைக் கைது செய்த தமிழக அரசு, \"கொரானா ஜிகாத்\" என்று செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகையின் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை வதந்திகளைப் பரப்புகிறார் என்று சொல்லி ஹீலர் பாஸ்கர் போன்றவர்களைக் கைது செய்த தமிழக அரசு, \"கொரானா ஜிகாத்\" என்று செய்தி வெளியிட்ட தினமலர் பத்திரிகையின் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளும் சங்க பரிவார் அமைப்பின் தலைவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை \nவெறுப்பு பிரச்சாரங்களுக்கு ஊக்கம் அளிப்பது போன்று ஒரு சமூகத்தை அடையாளப்படுத்தும் வகையில் தமிழக அரசு நேற்று பத்திரிக்கை செய்தி வெளியிட்டது ஏன் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் ஒரு கூட்டம் நடைபெறுகிறது என்ற செய்தியறிந்தும் அதைத் தடுக்காத மத்திய, மாநில அரசுகள்தானே இதற்குப் பொறுப்பாக முடியும்\nதப்லீக் ஜமாத்தின் பொறுப்பாளர்கள் கவனத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டும், இந்த கூட்டத்தை ரத்து செய்திருக்க வேண்டும் என்பதில் ஐயப்பாடு இல்லை.\nஅதேநேரம் சீனாவில் பெருமளவில் கொரானா தொற்று பரவிக் கொண்டிருந்தபோது அதைப் பற்றிய எந்த கவனமும் இல்லாமல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக இந்தியா விழாக்கோலம் பூண்டிருந்தது என்பதையும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர் என்பதையும், இதே பிப்ரவரியில் தான் CAA சட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய முஸ்லிம்களுக்கு எதிராக டெல்லியில் ஆயிரக்கணக்கில் திரண்டு கொடூரமான வன்முறையை சங்பரிவார அமைப்பின் குண்டர்கள் நிகழ்த்தினார்கள்.\nமகாசிவராத்திரியை முன்னிட்டு ஜக்கி வாசுதேவ் நடத்திய நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இவற்றையும் இதோடு நாம் இணைத்துப் வேண்டும்.\nகொரானா தொற்றுக்கு எதிராக ஜாதி, மதம், அமைப்பு, கட்சி இவற்றைக் கடந்து நாம் களமாடவேண்டிய இந்த தருணத்தில் நம்மைத் திசை திருப்பும் வெறுப்புப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடும் சமூக விரோதிகளை அனைவரும் புறந்தள்ள வேண்டும். காவல்துறை மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்கள் பொறுப்போடு இந்த விஷயத்தைக் கையாள வேண்டும்.\nஇவ்வாறு தெகலான் பாகவி கூறியுள்ளார்.\nதப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற இந்தோனேசியர்கள் பிரயாக்ராஜில் கண்டுபிடிப்பு..\nடெல்லி மாநாட்டில் பங்கேற்ற பீகாரைச் சேர்ந்த 86 பேர் கண்டுபிடிப்பு\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்��ு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nஜூன் பாதியில் தினம் 15000 தொடும் கொரோனா பாதிப்பு..\nஆஸி. பிரதமருடன் வீடியோ கான்பரன்சில் மோடி ஆலோசனை..\nமேற்கு நாடுகளை ஏன் பார்க்கிறீர்கள்.. தொழிலதிபர் பஜாஜ் கேள்வி..\nஇந்தியாவில் ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 6,075 ஆனது..\nதொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுங்கள்.. மத்திய அரசிடம் மம்தா வலியுறுத்தல்\nநாட்டில் ஒரே நாளில் 8909 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு..\nமகாராஷ்டிராவை தாக்கும் நிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது..\nஇந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..\nஇந்தியாவில் கொரோனா பலி 5598 ஆக உயர்வு..\nதெலங்கானா தோன்றிய நாள்.. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/photo-gallery/category-list/10401", "date_download": "2020-06-04T07:08:53Z", "digest": "sha1:SRQX6I5HP2N7D5BEAKDUFEGHWYBJQT3B", "length": 10775, "nlines": 240, "source_domain": "tamil.webdunia.com", "title": "Photo Gallery - Temples Photo Gallery | Indian Temples Photos | Hindu Temples Photos | Temple Wallpapers | Hindu God Pictures | கோ‌யி‌ல்க‌ள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஸ்ரீ ஏ‌க்‌வீரா தே‌வி மா கோ‌யி‌ல்\nநா‌சி‌க்‌‌கின் கறு‌ப்பு ராம‌ர் கோ‌‌யி‌ல்\nசாங்கலியில் உள்ள கணேஷ் பஞ்சாயத்தன் கோயில்\nப‌ச்சை‌க் ‌கி‌ளிக‌ள் வ‌ழிபடு‌ம் ஹனும‌ன்\nஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மா ச‌ந்தனோ‌ட்சவ‌ம்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/colombo-district-mattegoda/", "date_download": "2020-06-04T08:09:36Z", "digest": "sha1:5XTJROZ7H2QCS77I42CDLCGEJVKUBKLL", "length": 4566, "nlines": 74, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கொழும்பு மாவட்டத்தில் - மட்டேகொட - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகொழும்பு மாவட்டத்தில் - மட்டேகொட\nஇடங்கள்: அதுருகிரிய, உள் கோட்டை, ஒன்லைன் வகுப்புக்களை\nஆங்கிலம் மொழி மற்றும் இலக்கியம் சா/த மற்றும் உ/த\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, மட்டேகொட\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/64655/", "date_download": "2020-06-04T09:26:51Z", "digest": "sha1:52XNPE34MVBD67E5SBKYAQUQZ6LFYK42", "length": 23094, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "எரிதல்- கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 14\nவெண்முரசு பற்றி முருகபூபதி »\nஎரிதல் பதிவை படித்தேன். உண்மை தான். என்ன தான் அபிமானமும் பெரு மதிப்பும் இருந்தாலும் உள்ளில் ஏதோ ஒன்று அந்த தருணத்தை கேட்கிறது. அந்த சாத்தான் நீங்கள் லேசாக இடரும் போது ஒரு சிறு உவகை கொள்கிறது. சில நாட்களுக்கு முன் ஞாநி அவர்களின் கடிதத்திற்கு நீங்கள் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டபோது என்னுள் அந்த சாத்தான் புன்னகைத்தது. அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. உடனே அந்த சாத்தானின் புன்னகையை முகப்பரு முளைக்கையிலேயே கசக்கி எறிவது போல் கசக்கி தள்ளிவிட்டேன். ஆனால் அது நாளை நீங்கள் சிறு பின்னடைவை அடைந்தாளும் என் முன் வந்து நிற்கும். அதை தான்டி தான் நான் செல்ல வேண்டியிருக்கும்.\nஆனால் அதை நான் பெரிதாக நினைப்பதில்லை. அது மனித இயல்பு. நீங்கள் எங்கோ சொன்ன டால்ஸ்டாய் நாவலின் ஒரு காட்சி ஞாபகத்திற்கு வருகிறது. மகள் ஒப்பனை செய்து ஆடை அணிகள் அணிந்து படிகளில் இறங்கி அன்னையை பார்த்து விடை பெறும் போது அந்த அன்னைக்குள் ஒரு சிறு பொறா��ை நொடி பொழுது வந்து விட்டு போகும். அவளுக்கு இல்லாத அந்த இளமை அவள் மகளிடம் இருக்கிறதே என்று. அது போல் மனித மனதுக்குள் உணர்வுகள் தோன்றுவதற்கு ஒரு கட்டுப்பாடு இல்லை. அந்த உணர்வை நாம் எப்படி கையாள்கிறோம் என்பது தான் முக்கியம். கீழ்மையான எண்ணங்களை அப்பொழுதே நசுக்கி அழித்து விட வேண்டும் அவ்வளவு தான்.\nஅந்த எரிதலுக்கு காரணம், உங்கள் அளுமையின் முன் ஒரு சாதாரன வாசகன் மிக எளிமையானவானாக தெரிவது. Common Man’s Grudge என்று சொல்வீர்களே அது தான். அதனுடன் உங்களுக்கு அமைய பெற்ற அறிவு சார்ந்த வாய்ப்புகள் அமைய பெறாதவர்கள் அல்லது அதை தேர்ந்தெடுக்காதவர்கள் தான் ஏராளமாக இருக்கிறோம். பள்ளி பருவத்திலேயே நீங்கள் இலக்கியத்திற்குள் வந்து விட்டீர்கள் என்று எண்ணுகிறேன், நான் 28 வயதில் தான் இலக்கியத்தை வாசிக்கவே ஆரம்பித்திருக்கிறேன். உங்களுக்கு கிடைக்க பெற்ற அனுபவங்கள் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைப்பது அரிது. நீங்கள் சொல்வது போல் வளையம் தான்ட பழக்கப்படுத்தப்பட்ட சர்க்கஸ் விலங்குகள். அப்படி இருக்கும் போது நாங்கள் அடைய முடியா உயரத்தில் நிற்கிறீர்கள். ஆனால் இதே எண்ணம் உயரத்தில் இருக்கும் பிற ஆளுமைகளிடம் தோன்றுவதில்லை. ஏனெனில் அவர்கள் அந்த உயரத்திலேயே நிற்கிறார்கள், நீங்கள் இறங்கிவந்து எங்களிடம் நாளும் உரையாடுகிறீர்கள். புல்லை தலை குனிந்து வருடும் ஒட்டக சிவிங்கி போல. எங்களுள் ஒருவராய் இருக்கிறீர்கள் இருந்தும் எங்கோ இருக்கிறீர்கள். இந்த முரணை ஏற்று கொள்ள முடியாமலேயே உங்களுக்கு அப்படிபட்ட எதிர் வினைகள் வருகிறது.\nஆனால் எனக்கு என்று நான் வகுத்த விதி ஒன்றிருக்கிறது. இந்த மாதிரி உங்கள் நேர்மையை சந்தேகித்தோ, அல்லது ஒரு அற்ப தவறை சுட்டிக்காட்டியோ உங்களுக்கு கடிதம் எழுத கூடாதென்று. படித்து முடிக்க முடியாமல் ஆயிர கணக்கில் பதிவுகள் உங்கள் தளத்தில் இருக்கிறது. அதை தவிர புத்தகமாய் எவ்வளவோ இருக்கிறது. உங்களை எழுத்தை தவிர படிக்க வேண்டிய மற்றவர்கள் ஏராளமாய் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஒரு அற்ப விஷயத்தை சுட்டி காட்டி கடிதம் எழுதுவது போல் நேர விரயம் ஏதும் இருக்கமுடியாது. இதையும் தான்டி ஒருவர் வசை பாடுகிறார் என்றால் அவர் அவருக்குள் எழும் அந்த சாத்தானின் குரலை அடக்க வல்லமையற்றவராக தான் இருக்க வேண்டும்.\nஆக்கபூர்வமான விமர்சனங்களை முன் வைப்பது நல்லது. எனக்கே பல நேரம் தோன்றும் என்ன நீங்கள் எழுதுவது அனைத்தையும் ஏற்று கொள்ளும் வகையில் உள்ளது போல் இருக்கிறதே என்று. அப்படி இருக்கலாகாது. ஆனால் ஒரு மாற்று தரப்பை எடுத்து உங்களிடம் பொருட்படுத்தும் படியான ஒரு வாதத்தை வைக்கும் அளவுக்கு எனக்கு இப்போது இருக்கும் வாசிப்பும், சிந்தனை முறையும் போதவில்லை.\nஇதுவரை நான் கண்ட ஆளுமைகளை எல்லாம் சில மாதங்களிலேயே கடந்து வர முடிந்திருக்கிறது. அவர்கள் எழுதியதை முழுதும் படிக்காவிட்டாலும் அவர்களை சில நாட்கள் தொடர்ந்து கவனித்ததிலேயே அவர்களின் எல்லை இவ்வளவு தான் என்று தெரிந்துவிட்டது. ஆனால் உங்கள் விஷயத்தில் அறிய இயலவில்லை. அதுவே தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் நான் முயற்சிப்பது உங்களை கடந்து செல்வதற்கு. யானையின் முதுகில் ஏறி பயணம் செய்யும் எறும்பல்ல நான் அதை எதிர் கொண்டு கடந்து செல்ல நினைக்கும் சுண்டெலி. ஆனால் அது பெரும் சவாலாக நாள் தோறும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. நான் உங்களை கடந்து செல்ல எட்டு வைக்கும் தோறும் நீங்கள் யார் யாரையோ கடந்து ஓடி கொண்டே இருக்கிறீர்கள். அதனால் இடைவெளி பெரிதாகி கொண்டே செல்கிறது. இருப்பினும் விடாமல் துரத்துவேன். அதில் தான் இன்பம்.\nஉங்கள் கடிதம் கண்டதும் ‘வாய்ப்புகள்’ என்பதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தேன். சாதாரணமான ஓர் ஆங்கில எழுத்தாளனுக்குரிய வாய்ப்புகள் எனக்கில்லை. ஆனால் தமிழ்ச்சூழலுடன் ஒப்பிட்டால் அசாதாரணமான வாய்ப்புகள் கிடைத்தன என்றுதான் சொல்லவேண்டும்\nஇலக்கியவாசகியான அன்னைதான் முதல் நல்வாய்ப்பு. ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி, எம்.கங்காதரன், பி.கெ.பாலகிருஷ்ணன், ஞானி, நித்யசைதன்ய யதி என அமைந்த ஆசிரியர்கள் இன்னொரு வாய்ப்பு.\nவாழ்க்கையின் இதுநாள்வரையிலான ஒவ்வொரு தருணத்திலும் என் முழு உலகியல் பொறுப்பையும் தன்னிடம் எடுத்து என்னை தன் சிறகுக்கு அடியிலேயே வைத்திருக்கும் என் அண்ணன். அவர் இருக்கிறார் என்ற உணர்வு எனக்களித்த சுதந்திரமும் தன்னம்பிக்கையும் சாதாரணமானதல்ல. நம் குடும்பச்சூழலே அதை அளிக்கிறது. பிறிதொரு நாட்டில் ஓர் அண்ணன் தம்பியை ஐம்பத்திரண்டு ஆண்டுகளாக கவனித்துக்கொள்வார் என்பதை எண்ணிப்பார்க்கவேமுடிய��து\nஎன் மனைவியும் ஒரு நல்வாய்ப்பே. வாசகியைக் காதலியாகவும் மனைவியாகவும் அடைவதென்பது ஒரு பெரிய நல்லூழ். இத்தனை நாட்களில் அவள் அன்றி பிற பெண்கள் எல்லாருமே சலிப்பூட்டுபவர்களாகவே தெரிகிறார்கள். அந்த மோகம் என்னை பல்வேறு உணர்ச்சி அலைக்கழிப்புகளில் இருந்து காத்திருக்கிறது என நினைக்கிறேன்\nகடைசியாக என் பிள்ளைகள். இருவருமே மிகச்சிறந்த இலக்கியவாசகர்களாக, அறிவார்ந்த ஈடுபாடுகள் கொண்டவர்களாக, என் மேல் பெருமதிப்புள்ளவர்களகா இருப்பதும் ஒரு பெரும் வாய்ப்புதான்.\nஅனைத்தையும் விட நல்ல விஷயம் எப்போதும் பொருளியல் நெருக்கடி, அலுவலக நெருக்கடிகள் இல்லாதிருந்தது. உண்மையில் இன்றைய சூழலில் எழுதுபவர்களுக்குரிய மிகப்பெரிய அறைகூவலே இதுதான். மிகக்குறைவான ஊதியத்தில் கடும் உழைப்பைச் செலுத்துவதனாலேயே எழுதமுடியாத நிலை இன்றுள்ளது.\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nTags: உரையாடல், எரிதல், வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 45\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53\nசுதீரின் அம்மா - விவேக் ஷன்பேக்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/01/10154322/1280673/Boothapandi-near-worker-suicide-police-inquiry.vpf", "date_download": "2020-06-04T07:15:45Z", "digest": "sha1:XYSM5EP6U4GB6C2NNLMUODG4X3CENUIL", "length": 6896, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Boothapandi near worker suicide police inquiry", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபூதப்பாண்டி அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை\nபூதப்பாண்டி அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபூதப்பாண்டியை அடுத்த கல்லுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் யாசின்(வயது37). ஓட்டல் தொழிலாளி. இவர் குடித்து விட்டு சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார். மேலும் தனது மகளின் செயினை விற்று மது அருந்தினார்.\nஇதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த யாசின் சம்பவத்தன்று வீட்டின் அருகில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.\nஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பூதப்பாண்டி அருகே ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.\nசப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவாணி��ம்பாடியில் கொரோனா தொற்று பரவிய பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு\nதிருவள்ளூரில் இன்று 31 பேருக்கு கொரோனா\nகடலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி\nராணிப்பேட்டையில் 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது- போலீஸ் சூப்பிரண்டு தகவல்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதிப்பு 254 ஆக உயர்வு\nகேரளாவில் வங்கியில் தற்கொலை செய்த பெண் ஊழியர்\nகோவையில் திருமணம் ஆன 7 நாளில் புதுப்பெண் தற்கொலை\nமது குடிப்பதை மனைவி கண்டித்ததால் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை\nகுடவாசலில் போலீஸ்காரர் வி‌ஷம் குடித்து தற்கொலை\nகுடவாசலில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2018/05/", "date_download": "2020-06-04T08:51:22Z", "digest": "sha1:BLED5J4J3EM6AZE6ISB5SDGSBAV63OJH", "length": 16150, "nlines": 178, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: May 2018", "raw_content": "\nவெர்சுவல் ரியாலிட்டி (VR) தொழில்நுட்பம் அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது என்று தோன்றுகிறது.\nஇதுவரை, VR நுட்பத்திற்கு சில தடங்கல்கள் இருந்தன. இவைதான் இத்தொழில்நுட்பம் ஒரு யூசர் ஃபிரண்ட்லியாக (User Friedly) மாறாமலிருந்ததற்கு காரணங்கள். அதாவது பயன்படுத்த இலகுவாக இல்லாமை. அவை\nஆனால், இதுநாள் வரை மெத்தனமாக இருந்த அதன் நுட்பம் மற்றும் தாக்கம் இனி வேகமெடுக்கும் என்று நம்பலாம். அதற்கான காரணங்கள் மூன்று.\nOculus Go - என்னும் புதிய VR head set. இதுவரை, VR-ஐப் பார்க்க, VR ஹெட் செட் மற்றும் தொலைபேசு அல்லது கணினி தேவைப்பட்டது. இனி அது தேவையில்லை. அப்படியே வீடியோவை பார்க்கவல்ல 'standalone VR headset' இது. விலையும் குறைவுதான். 200 அமெரிக்க டாலர்.\nVive Focus - HTC நிறுவனத்தின் 'standalone VR headset'இது. இதன் தனித்துவம் ‘inside out’ tracking என்னும் நுட்பம். அதாவது, இதை தலையில் மாட்டிக்கொண்டு, உடலை அசைத்தும், நகர்ந்தும கண்ணுக்கு முன்னே விரிந்திருக்கும் விர்ஷூவல் உலகத்தோடு உறவாடலாம். (allowing you to walk around interactive VR experiences). VR உலகத்தின் அடுத்த கட்டம் இது. இதன் விலை கொஞ்சம் அதிகம். 600 அமெரிக்க டாலர்.\nPimax 8k - தற்போதைய VR வீடியோக்களில் இருக்கும் குறைகளில் ஒன்று, ‘I can see the pixels of the screen’. ஆமாம், வீடியோக்களில் பிக்சல்ஸ் தெரியும். காரணம், அதன் 360° வீடியோதான் 4K-வில் இருக்கும். நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த குறிப்பிட்ட ஃப்ரேம் குறைவான ரெசுலூஷன் கொண்டதாகத்தான் இருக்கும். இக்குறையைக் கலைய வேண்டுமென்றால், அதிக அளவில் மெகா ஃபிக்சல்கள் கொண்ட வீடியோக்கள் தேவை. அதற்குத்தான், Pimax 8k என்னும் புதிய ஹெட் செட் வந்திருக்கிறது. ஒரு கண்ணுக்கு 4K என்னும் அளவில் அதாவது 3840 pixels per eye. தற்போது இருக்கும் Oculus Rift இரண்டு கண்ணுக்கும் சேர்த்து 2160 pixels தான் கொடுக்கிறது என்றால், வித்தியாசத்தைப் புரிந்துக்கொள்ளுங்கள். இதனை கணினியுடன் இணைத்துதான் பயன்படுத்த வேண்டும். சக்தி வாய்ந்த கணினி தேவைப்படும்.\nVR உலகத்தை மையப்படுத்தி அண்மையில் 'Ready Player One' என்னும் அற்புதமான திரைப்படம் வெளியாயிற்று. இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருந்த இத்திரைப்படம், விர்ஷூவல் ரியாலிட்டியின் எதிர்காலத்தை கோடிட்டு காட்டி இருக்கிறது. எதிர்காலத்தில் நடப்பதாக காட்டப்படும் இதன் கதை அம்சம், VR நுட்பத்தின் எதிர்கால சாத்தியங்கள் எத்தகைய தாக்கத்தை, மனிதக்கூட்டத்திற்கு ஏற்படுத்தும் என்பதை நம் கண் முன்னே விரிக்கிறது. இதுவரை படம் பார்க்காதவர்கள், தவற விடாமல் பார்த்துவிடுங்கள்.\nVR என்னும் தொழில்நுட்பத்தின் பாய்ச்சலை இத்திரைப்படம் இன்னும் வேகமெடுக்க செய்யும் என்று தோன்றுகிறது. வருங்காலத்தில் அத்தனை பேரும் விர்ஷூவல் உலகத்தின் நடமாடிக் கொண்டிருக்கப்போகிறோம். இப்போது Facebook-இல் இருப்பது போல.\nசினிமேட்டிக் VR என்னும் 360° வீடியோக்கள் இனி அதிகரிக்கும் என்று சொல்லுகிறார்கள். அதாவது 360° வீடியோக்களைப் பயன்படுத்தி கதை சொல்லுவது. ஆல்ரெடி இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கதை சொல்லுவது துவங்கிவிட்டது. வருங்காலத்தில் அது இன்னும் அதிகரிக்க கூடும் என்கிறார்கள். தற்போதை Full HD வீடியோவின் Aspect ratio 16:9, நம்முடைய திரைப்படங்களின் ரேஷியோ 1:2.35.. இந்த 360° வீடியோக்களின் ratio 75:25 என்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. Oculus Mobile platform மற்றும் Vive போன்ற நிறுவனங்கள் அதற்கான வசதிகளை ஏற்படுத்த துவங்கி விட்டன.\nவருங்காலத்தில் 75:25 ரேஷியோவில் படங்களைப் பார்க்கப்போகிறோம். அதன் தாக்கம் எப்படி இருக்க போகிறது என்பதை நினைத்துப்பாருங்கள்.\nவிர்ஷூவல் உலகத்தில் உறவாட தயாராகிக்கொள்ளுங்கள் நண்பர்களே..\nமெகா பிக்சல் கணக்கெல்லாம் காணாமல் போகப்போகிறது.. வருங்காலம் எல்லாமே 'gigapixel'தான் என்று தோன்றுகிறது. கீழே இருக்கும் படம் '8 gigapixel' கொண்டது. லண்டன் நகரத்தின் 24 மணிநேர டைம் லேப்ஸ் புகைப்படம். zoom செய்து தெளிவாக பார்க்கலாம். “gigalapse” என்னும் புதிய நுட்பம் இது.\n6240 புகைப்படங்களை பயன்படுத்தி, 24 மணிக்கும் தனித்தனியான 7.3-gigapixel புகைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மணிக்கு ஒரு புகைப்படம். 'robotic mount ' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களை, கணினியின் துணையுடன் இணைத்திருக்கிறார்கள்.\nNikon D850 கேமரா (45-megapixel full-frame sensor) மற்றும் 300mm லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nசமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\nசும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97589", "date_download": "2020-06-04T08:53:48Z", "digest": "sha1:QGL3OTRMSYG7DQWQKYMOSZFM22WWQK57", "length": 13087, "nlines": 131, "source_domain": "tamilnews.cc", "title": "செளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை ஏற்றம்", "raw_content": "\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை ஏற்றம்\nசெளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை ஏற்றம்\nசெளதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை உயர்ந��துள்ளது.\nசெளதியில் மீண்டும் எண்ணெய் உற்பத்தி தொடங்கும் வரை அமெரிக்காவின் எண்ணெய் சேமிப்பை வெளியிடுவதாக டிரம்ப் உறுதியளித்த பிறகு விலையில் சிறிது மாறுதல்கள் இருந்தன.\nஉலகளவில் செளதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பேரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது.\nதாக்கதலுக்கு பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் தினமும் 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என செளதியின் ஆற்றல் துறை அமைச்சர் இளவரசர் அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.\nஇது செளதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதியளவாகும்.\nஅப்கைக் எனும் இடத்தில் அமைந்துள்ள அரம்கோ நிறுவனத்தின் மிகப்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றில் தாக்குதல் நடந்துள்ளது.\nஅப்கைக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உலகின் பயன்பாட்டுக்கு தேவையான 7% பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைச் சுத்திகரிக்கும் வசதி உள்ளது. குராய்ஸ் எண்ணெய் வயலில்தான் உலக அளவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யில் 1% கிடைக்கிறது.\nசெளதி அரேபியாவில்தான் உலகிற்குத் தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி ஆகிறது. எனவே இந்த தாக்குதலால் திங்களன்று எண்ணெய் விலையில் பெரும் தாக்கம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஇரான் ஆதரவு பெற்ற, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் 10 ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ இரான் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது ஏமனில் இருந்து நடத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை இரான் மறுக்கிறது.\nஅமெரிக்கா தங்கள் மீதும் வஞ்சம் வைத்தும் குற்றம் சுமத்துவதாகவும், \"இரான் மீது குற்றம் சுமத்துவதால் ஏமனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேரழிவு நின்றுவிடாது,\" என இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் சரிஃப் தெரிவித்துள்ளார்.\nசெளதி அரசு தலைமையில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ராணுவப் படை ஏமன் அ���சுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இரான் ஆதரவளிக்கிறது.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலக ஆற்றல் விநியோகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,\" என பாம்பேயோ தெரிவித்துள்ளார்.\nஅதே சமயம் குற்றவாளி யார் என தங்களுக்கு தெரியும் என்றும், ஆனால் இதனை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என செளதி அரேபியாதான் கூற வேண்டும் என்றும் அதற்காக காத்திருப்பதாகவும் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nகடந்த வருடம் இரானின் அணுஆயுத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் ஒன்றை டிரம்ப் நிராகரித்து அந்நாட்டின் மீதான தடையை நீடித்ததால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.\nயார் இந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்\nசெளதி அரேபியாவுக்குள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இது என்றும், \"செளதி அரசாங்கத்தில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களின் உதவியுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது,\" ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇரான் அரசின் ஆதரவுப் பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் அரசுக்கும், செளதி தலைமையிலான கூட்டுப்படைக்கும் எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர்.\nஏமன் அதிபர் அப்த்ராபா மன்சூர் ஹதி ஹூதி கிளர்ச்சியாளர்களால் தலைநகர் சனாவுக்கு தப்பிச் செல்ல நேர்ந்த 2015ஆம் ஆண்டிலிருந்து அங்குப் போர் நடைபெற்று வருகிறது.\nசெளதி அரசு ஏமன் அதிபருக்கு ஆதரவளிக்கிறது. மேலும் அந்த பிராந்திய நாடுகளுடன் சேர்ந்து கூட்டணிப் படைக்குத் தலைமை ஏற்று ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.\nசவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 76 ஆயிரத்தை தாண்டியது\nஅவசரம் அவசரமாக கச்சா எண்ணெய்- உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும் சீனா\nசௌதி அரேபியாவில் பொது இடத்தில் சாட்டையடி - தண்டனையை கைவிடும் அரசு\nகொரோனா வைரஸ் பெயரால் அமெரிக்கா மீது தாக்குதல்:\nடிரம்புக்கு போலீஸ் தலைமை அதிகாரி அட்வைஸ் c n n vedio\n​உலகின் பாதி மக்கள் தொகையை அழிக்கும் புதிய வைரஸ்\nஇந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-06-04T08:25:31Z", "digest": "sha1:3QN7JKNNQ6QUNHQK4JVTNZ5JCBA57JK5", "length": 4252, "nlines": 126, "source_domain": "www.paramanin.com", "title": "மூச்சு – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\n‘மூச்சு’ – மலர்ச்சி ஆன்லைன் கோர்ஸ்\nசென்ற வளர்ச்சிப் பாதையில் ‘ஆன் லைன் கோர்ஸ்ஸஸ்’ வருகிறது என்று சொன்னது, இனி எதிர்காலத்தில் செய்யலாம் என்ற பொருளில்தான். வகுப்பு முடிந்து அன்று இரவு உறங்க வெகுநேரம் ஆனது. நள்ளிரவிற்கு மேல் பாத்ரூம் போய்விட்டு திரும்ப படுக்கைக்கு வரும் போது சில வரிகள், சில எண்ணங்கள் அடுத்தடுத்த நிமிடங்களில், ‘மூச்சு’ ‘உயிர்காக்கும் மூச்சு’ ‘ஆன் லைன்… (READ MORE)\nபறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்\nஅவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/node/70467", "date_download": "2020-06-04T07:52:39Z", "digest": "sha1:DGSO7LCSFYZEKEEKFOO4CL7H2XFXTMI5", "length": 32079, "nlines": 303, "source_domain": "ns7.tv", "title": "ஆப்பிரிக்க நாடான சாத்தில் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்க முடிவு | | News7 Tamil", "raw_content": "\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - ஜெ.ராதாகிருஷ்ணன்\nஅடுத்த ஒரு மாதம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் - ஜெ.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி\nபள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்\nஒன்பது மாவட்டங்களில் இன்று முதல் தாலுக்கா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்தது உயர்நீதிமன்றம்.\nஆப்பிரிக்க நாடான சாத்தில் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்க முடிவு\nஆப்பிரிக்க நாடான சாத்தில் பெண்கள் தலை முதல் பாதம் வரை பர்தா அணியத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநைஜீரியா, நைஜர், சாத் போன்ற நாடுகளில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த 6 ஆண்டுகளாகத் தா���்குதல் நடத்தி வருகின்றனர்.\nபர்தா அணிந்த பெண்கள் போல தீவிரவாதிகள் மாறு வேடத்தில் வருவதாகவும், அவர்களின் அடையாளத்தை மறைத்து தாக்குதல் நடத்த பர்தா வசதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nநைஜீரியாவில் பர்தா அணிந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 34 அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, தலை முதல் கால் வரை பெண்கள் பர்தா அணிவதைத் தடை செய்ய சாத் நாடு முடிவு செய்துள்ளது.\nமத அடையாளமாக அணியும் தலைப்பாகையையும் தடை செய்ய முடிவு செய்திருப்பதாக சாத் நாட்டுப் பிரதமர் கல்சீபத் பஹிமி தெரிவித்துள்ளார்.\n​ஆறாத ரணங்களை கொண்ட மும்பை தாக்குதலின் 11வது ஆண்டு தினம்\nமும்பை தாக்குதல் சம்பவம் அரங்கேறி 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன.\n​ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்புப்\nகாமன்வெல்த்: பேட்மிண்டனில் இந்தியாவிற்கு தங்கம்\nகாமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றத\nநடைபாதையில் சென்றவர்கள் மீது மர்மநபர் காரை ஏற்றி தாக்குதல்\nஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் நடைபாதையில் சென்றவர்கள் மீது மர்மநபர் காரை மோதி பயங்கர தாக்க\n​அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nஅல்-கொய்தா தீவிரவாத இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.\nகாஷ்மீரில் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொலை\nஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொ\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் 6 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்\nபிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைப்படை\nஜம்மு காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தய்பா தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nமும்பை தாக்குதல் வழக்கை மீண்டும் விசாரிக்க பாகிஸ்தான் மறுப்பு\nமும்பை தாக்குதல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்க பாகிஸ்தான் ம\n​'“தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்” - கேயார்\n​' ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரே நேரத்தில் துடித்த இரண்டு இதயங்கள்\n​' ஊரடங்கிற்கு பிறகான முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை புறக்கணித்த வீரர்கள்\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - ஜெ.ராதாகிருஷ்ணன்\nஅடுத்த ஒரு மாதம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் - ஜெ.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி\nபள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்வு\nஒன்பது மாவட்டங்களில் இன்று முதல் தாலுக்கா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்தது உயர்நீதிமன்றம்.\nஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வேலை வாய்ப்புகள் பெருகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு நீட்டிப்பு\nவிவசாயிகள் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - பிரகாஷ் ஜவடேகர்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு\nபொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார்: மு.க ஸ்டாலின்\nமத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஇந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.\nதிருவண்ணாமலையில் ஜூன் 5 ம் தேதி கிரிவலம் செல்ல தடை\nகருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு.\nமகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கிறது 'நிசார்கா'.\nசிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு\nவேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது, கட்டணம் வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8 ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி\nபொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன\nஉயிரிழப்பு 0.8% தான் உள்ளது மக்கள் அச்சப்பட வேண்டாம் - தமிழக முதல்வர்\n1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம் - முதல்வர்\nடெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nகே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nதலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி\nபாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.\n24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.\nசுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.\nசென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு\nஇந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்���ியது\nநாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி\nதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.\nஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nதிருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.\nநாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.\nசென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nசென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nநீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/crime-tamilnadu-important/11/9/2018/some-shocking-informations-are-revealed-theft", "date_download": "2020-06-04T09:33:15Z", "digest": "sha1:EM6R3PCQ54MNTFOAYJXADEDWH56XT7Z7", "length": 36478, "nlines": 308, "source_domain": "ns7.tv", "title": "​சென்னை வங்கி அதிகாரி வீட்டில் நிகழ்ந்த கொள்ளையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்! | some shocking informations are revealed in the theft happened in bank manager's house | News7 Tamil", "raw_content": "\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் விசாரணை\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - ஜெ.ராதாகிருஷ்ணன்\nஅடுத்த ஒரு மாதம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் - ஜெ.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி\nபள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்\n​சென்னை வங்கி அதிகாரி வீட்டில் நிகழ்ந்த கொள்ளையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்\nசென்னையில் வங்கி அதிகாரி குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு 227 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை அந்த வீட்டில் வேலை பார்த்த பெண்ணே திட்டமிட்டு அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.\nவீட்டிலிருந்த 2 நாய்களை இந்த கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்துவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு அந்த பெண் கொன்றதும் தெரிய வந்துள்ளது. சென்னை பல்லாவரத்தையடுத்த கார்டன் உட்ரோப் நக���ில் வசித்து\nவருபவர் யோகசேரன். இவர் தி நகரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளாராக\nபணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து அந்த வீட்டில் புகுந்து யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் வேலையாள் மகாராணி ஆகியோரை கட்டிபோட்டு விட்டு வீட்டிலிருந்த 227 சவரன் நகைகளை அள்ளிச் சென்றனர்.\nஇந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவன் நகைகளை சட்டைப் பைக்குள் திணித்தவாறே வங்கி மேலாளரின் வீட்டிலிருந்து தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த துணிகர கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் நடத்தி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது. கொள்ளையர்களால் கட்டிப்போடப்பட்டது போல் நடித்த வேலைக்காரப் பெண் மகாராணியே இந்த கொள்ளை திட்டத்தின் மூளையாக செயல்பட்டது அப்போது அம்பலமானது.\n50 வயதான அந்த பெண் இரண்டு வருடங்களுக்கு முன் மதுரையிலிருந்து வீட்டு வேலைக்காக யோகசேரன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். வீட்டிலிருந்த பணம், நகைகளை நீண்ட காலமாக நோட்டம் விட்ட மகாராணி ஒரு மாதத்திற்கு முன்னதாக கொள்ளை திட்டத்தை அரங்கேற்ற ஆயத்தமானார். யோகசேரன் வீட்டிலிருந்த 2 நாய்கள் தனது திட்டத்திற்கு இடையூறாக இருக்கும் என நினைத்த மகாராணி ஒவ்வொன்றாக 2 நாய்களையும் விஷம் வைத்துக்கொன்றார். பின்னர் மதுரையிலிருந்து 5 இளைஞர்களை வரவழைத்த மகாராணி, யோகசேரன் வீட்டின் அருகிலேயே அவர்களை தங்கவைத்து கொள்ளையடிக்க தருணம் பார்த்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.\nமகாராணியின் சைகை கிடைத்ததும் நேற்று முன் தினம் மாலை அந்த 5 இளைஞர்களும் வங்கி மேலாளர் யோகசேரன் வீட்டில் புகுந்து 227 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் நகைகளுடன், மதுரை, கோயமுத்தூர் பகுதிகளில் தலைமறைவாகியிருப்பதாக மகாராணி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன\nசென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது\nசென்னையில் போலீசாரிடமே செல்போன் பறிக்க முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்���னர்.\nவயதான தம்பதியை கொலை செய்து 50 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்\nசென்னை அம்பத்தூரில் வயதான தம்பதியை கொலை செய்துவிட்டு, 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம\nவயதான தம்பதியை கொலை செய்து 50 சவரன் நகைகள், பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்\nசென்னை அம்பத்தூரில் வயதான தம்பதியை கொலை செய்துவிட்டு, 50 சவரன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம\nபோக்குவரத்து காவலரை தள்ளிவிட்ட சம்பவம்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்\nசென்னை தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலரை தள்ளிவிட்ட விவகாரத்தில் ஆயுதப்பட\n​முன்விரோதம் காரணமாக போக்குவரத்து காவலரை கீழே தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர்\nமுன்விரோதம் காரணமாக போக்குவரத்து காவலரை, சாலையில் கீழே தள்ளிவிட்ட காவல் ஆய்வாளர் இடமாற்றம\n​தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்கள\n​7 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிய 2 இளைஞர்கள்\nசென்னை தண்டையார்பேட்டையில் 7 வயது சிறுவனை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய\nசிறுவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞரை போலீசில் பிடித்து கொடுத்த பொதுமக்கள்\nசென்னை அம்பேத்கர் நகர் பகுதியில், சிறுவர்களிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட ச\n​ஹார்வார்ட் பல்கலை-யின் மாணவ அமைப்பு தலைவரானார் இந்திய வம்சாவளிப் பெண்\nபுகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் மாணவ அமைப்பு தலைவராக இந்திய வம்சாவ\n​தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய\n​'“தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்” - கேயார்\n​' ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரே நேரத்தில் துடித்த இரண்டு இதயங்கள்\n​' ஊரடங்கிற்கு பிறகான முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை புறக்கணித்த வீரர்கள்\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் விசாரணை\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - ஜெ.ராதாக��ருஷ்ணன்\nஅடுத்த ஒரு மாதம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் - ஜெ.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி\nபள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்வு\nஒன்பது மாவட்டங்களில் இன்று முதல் தாலுக்கா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்தது உயர்நீதிமன்றம்.\nஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வேலை வாய்ப்புகள் பெருகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு நீட்டிப்பு\nவிவசாயிகள் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - பிரகாஷ் ஜவடேகர்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு\nபொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார்: மு.க ஸ்டாலின்\nமத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஇந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.\nதிருவண்ணாமலையில் ஜூன் 5 ம் தேதி கிரிவலம் செல்ல தடை\nகருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு.\nமகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கிறது 'நிசார்கா'.\nசிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு\nவேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது, கட்டணம் வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8 ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி\nபொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன\nஉயிரிழப்பு 0.8% தான் உள்ளது மக்கள் அச்சப்பட வேண்டாம் - தமிழக முதல்வர்\n1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம் - முதல்வர்\nடெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nகே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nதலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி\nபாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.\n24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.\nசுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.\nசென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு\nஇந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது\nநாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி\nதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.\nஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nதிருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.\nநாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.\nசென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nசென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந��துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/sports-news/156357-ms-dhoni-has-a-very-important-role-to-play-for-india-at-2019-world-cup-says-rohit-sharma", "date_download": "2020-06-04T08:34:54Z", "digest": "sha1:2CHIDAXRJI7G52A2ORVSPSZHUMWJOKXY", "length": 7306, "nlines": 110, "source_domain": "sports.vikatan.com", "title": "`உலகக் கோப்பை தொடரில் தோனியின் ரோல் முக்கியமானது!' - `ஹிட் மேன்' ரோஹித் ஷர்மா அடுக்கும் காரணங்கள் | MS Dhoni has a very important role to play for India at 2019 World Cup says rohit sharma", "raw_content": "\n`உலகக் கோப்பை தொடரில் தோனியின் ரோல் முக்கியமானது' - `ஹிட் மேன்' ரோஹித் ஷர்மா அடுக்கும் காரணங்கள்\n`உலகக் கோப்பை தொடரில் தோனியின் ரோல் முக்கியமானது' - `ஹிட் மேன்' ரோஹித் ஷர்மா அடுக்கும் காரணங்கள்\nகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக்கோப்பை தொடர், விரைவில் தொடங்க உள்ளது. உலகக்கோப்பை தொடரில், விராட் கோலி தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. ரோஹித் ஷர்மா துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 'தோனியின் அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும்' என ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.\nஇந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், “ தோனியின் சிந்திக்கும் முறை நமது வீரர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். அவர், இளைஞர்களைச் சிறப்பாக வழிநடத்துவார். நமது அணியில் சாஹல், குல்தீப் யாதவ் என இரண்டு இளம் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் உள்ளனர். களத்தில் தோனியின் ஆலோசனை இவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். விக்கெட் கீப்பிங் செய்துகொண்டே பிட்ச் எப்படி உள்ளது, இந்த மைதானத்தில் எப்படிப் பந்துவீச வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்குவார். அவரது அனுபவம், அணிக்கு நீண்ட காலமாக அளித்துவரும் பங்களிப்பு ஆகியவை அளப்பரியது. உலகக்கோப்பையில், அவரது ரோல் மிகவும் முக்கியமானதாகும். அவர், அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் உறுதுணையாக இருப்பார். இந்தத் தொடரில், ஒரு துணை கேப்டனாக என்னுடைய பணி என்பது, கேப்டன் விராட்கோலிக்கு உறுதுணையாக இருப்பது.\nதோனி, உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக இருந்தபோது சேவாக், சச்சின் போன்ற சீனியர் வீரகள் இருந்தார்கள். இக்கட்டான சூழலில் அவர்கள் தோனிக்கு வழிகாட்டினார்கள். தற்போது அந்தப் பொறுப்பு எங்களுக்கு வந்துள்ளது. குழப்பமான நேரத்தில் கேப்டனுக்கு உறுதுணையாக இருந்து, அவருக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவதே எங்கள் பணி'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=103993", "date_download": "2020-06-04T09:27:46Z", "digest": "sha1:M4ETX7CNJHJUNOX6EQWJMNENGWGJZ4FX", "length": 12393, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Muthumariamman temple panguni pongal festival | முத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நிறைவு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்..\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nதான்தோன்றியம்மன் கோவிலில் திருப்பணிகள் துவங்க ஏற்பாடு\nஏர்வாடி தர்கா மூடப்பட்டது: ... திருப்புவனம் புஷ்வனேஸ்வரர் பங்குனி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமுத்துமாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நிறைவு\nமானாமதுரை : மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா அமைதியாக, மக்கள் கூட்டமில்லாமல் நடந்து முடிந்தது.\nமானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வடருந்தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரங்கண்பானை,கரும்பு தொட்டில்,என வேண்டுதல்களை நிறைவேற்றி செல்வர். இந்தாண்டிற்கான விழா கடந்த 15 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயிலுக்குள் குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து தீச்சட்டி, பால்குடம், ஆயிரங்கண்பானை எடுத்து வந்து பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். ஏற்பாடுகளை டிரஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன், முருகன் செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்.. ஜூன் 04,2020\nசிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். தன் திருவடியை நம்பிச் சரணடைந்த ... மேலும்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஜூன் 04,2020\nமதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.கொரோன வைரஸ் ... மேலும்\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு ஜூன் 04,2020\nராஜபாளையம்; ராஜபாளையம்- முறம்பு அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டு முந்தைய பாண்டியர் ... மேலும்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nசென்னை; மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண் ஜூன் 04,2020\nராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/anchor-anitha-sampath-posted-a-picture-in-instagram/articleshow/74676637.cms", "date_download": "2020-06-04T07:01:09Z", "digest": "sha1:TDZC4IJZIB5OLI5BAW7JV6WK4BDGKBFM", "length": 12313, "nlines": 110, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "anitha sampath: ஆங்கர் அனிதாவா ஆன்டிபயாடிக் அனிதாவா கொரோனா டைம்ல இதுலாம் தேவையா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படு���ிறது.\n கொரோனா டைம்ல இதுலாம் தேவையா\nஅனிதா சம்பத் லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.\nதொகுப்பாளர் அனிதா சம்பத் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. காரணம் அவர் அந்த புகைப்படத்துடன் சேர்த்து பதிவிட்ட ஒரு கவிதைதான். ஜாலியாக இரண்டு வரிகளைச் சேர்த்து பதிவிட்ட அனிதா, அதுக்கு இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கமாட்டார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இதோ\nகுவளை பூவில் குழைத்த வண்ணம்..\nகோரோனா நேரத்தில் போஸ்ட் செய்ய எண்ணம்..\nஎன இந்த புகைப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன அனிதா, புதுசா லிரிக்ஸ்லாம் எழுதுறீங்க போல என கமெண்ட் செய்துள்ளார்.\nஅனிதாவை பின்தொடரும் இன்னொரு நெட்டிசன் அவரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்.\nகோரனோவும் கரைந்து போகுமடி உன் மூச்சுக்காற்றின் வெப்பத்தில். ... நீ ஆங்கரிங் அனிதா அல்ல ஆண்டிபயாடிக் அனிதா என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த கமெண்ட் பலரை கவர்ந்துள்ளது. முக்கியமாக அனிதா சம்பத்தே இந்த கவிதையை பார்த்து மிகவும் ரசித்துள்ளதாக தெரிகிறது. அவர் அத்தனை ஸ்மைலிகளை கமெண்ட் செய்து பதிலளித்துள்ளார்.\nஒருபுறம் இவர்கள் இப்படி பாராட்டிக் கொண்டிருக்க, சிலரோ ஏன் உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா. உலகமே கொரோனாவால பாதிச்சிட்டு இருக்கு. நீங்க ஃபோட்டோ எடுத்து போட்டு விளையாடிக்கிட்டிருக்கீங்க என்பது போல கமெண்ட் செய்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக்கே போயிடுறேன், உதவி செய்ங்க:...\nநிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு, காதலர் தினத்தில் கல்யாண...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு கொரோனா: தூக்கம் இல்லாமல் தவிக்...\nசென்னையில் இன்று மீன் வாங்க குவிந்த மக்கள்: ராதிகா சரத்...\nமைனா நந்தினியிடம் 'அந்த' ரகசியத்தை கேட்கும் ரசிகர்கள்...\nகாதல் தோல்வியால் டிவி நடிகை விஷம் குடித்து தற்கொலை: பதற...\nஷூட்டிங்கில் அந்த நடிகருக்கும், எனக்கும் சண்டையா\nஎன்னா டான்ஸு, என்னா டான்ஸு: அம்மா நடிகையின் வீடியோவை பா...\nசீரியல் ஷூட்டிங் நடத்த 60 பணியாள���்கள் வரை அனுமதி: கோரிக...\nவாத்தி கமிங் ஒத்து.. மாஸ்டர் பாடலுக்கு நடனமாடிய இரட்டை ...\nரியோ அப்டி என்ன சொல்லிட்டார்னு 90ஸ் கிட்ஸ்லாம் ரவுண்டு கட்டுறாங்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஇரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய பொது போக்குவரத்து\nஅசுர வேகத்தில் கரையை கடந்த 'நிசர்கா': மும்பையில் கனமழை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nசென்னையில் சுழன்று அடிக்கும் கொரோனா புயல்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nஅருண் விஜய் - மிஷ்கின் இணையும் படத்தின் பெயர் இதுதான்\nபர்த்டே பாய் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரர்னு தெரியுமா\nவைகாசி விசாகம் என்றால் என்ன - அந்த நாளில் நடந்த புராண நிகழ்வுகளின் சிறப்புகள் தெரியுமா\nபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி தெரிய வந்த உண்மை\nஇன்றைய பஞ்சாங்கம் 04 ஜூன் 2020 - இன்று வைகாசி விசாகம்\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 03)- துலாம் ராசியினர் பேச்சில் கவனம் தேவை\nபிரசன்னா வீட்டு மின் கட்டணம் பற்றி TNEB விளக்கம் வருத்தம் தெரிவித்து நடிகர் அறிக்கை\nஅட்றா அட்றா அட்றா.. சாந்தனுவை இப்படி பாராட்டினாரா விஜய்\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nPudukkottai: பெற்ற மகளை நரபலி கொடுத்த தந்தை: பெண் மந்திரவாதி கைது\nஆசிய ரேங்கிங்கில் ஆச்சரியம் - பெஸ்ட் இந்திய பல்கலைக்கழகங்கள் என்னென்ன தெரியுமா\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nமின்கட்டணம்: 100யூனிட் மானியம் + பழைய பாக்கி... எப்படி கணக்கிடப்படும் இந்த முறை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/director-gautham-menon-removing-sasikalas-character-in-jeyalalithas-biopic-119090500047_1.html", "date_download": "2020-06-04T06:37:58Z", "digest": "sha1:7R27ETN5HHS22PH6HJZ2LLDT6ZQIJ7PT", "length": 11547, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் சசிகலா கதாபாத்திரத்தை நீக்கிய இயக்குனர்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 4 ஜூன் 2020\n���கவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் சசிகலா கதாபாத்திரத்தை நீக்கிய இயக்குனர்\nகௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரமான சசிகலாவின் கதாபாத்திரம் இடம்பெறவில்லை.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெப் சீரிஸாக இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார். இப்படம் ஜெயலலிதாவின் குழந்தை பருவத்தில் துவங்கி இளமை பருவம், கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்கும் காட்சிகள், .கட்சி கொள்கை , அரசியல் , அமைச்சர், முதலமைச்சர், இறப்பு என அத்தனையும் உள்ளடக்கி உருவாகவுள்ள இப்படத்திற்கு \"குயின்\" என்று டைட்டில் வைத்துள்ளனர்.\nகுழந்தை பருவ ஜெயலிதாவாக விஸ்வாசம்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து புகழ் பெற்ற அனிகா நடிக்க, சோபன்பாபு கதாபத்திரத்தில் வம்சி கிருஷ்ணா நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜின் சகோதரர் இந்திரஜித் நடிக்கிறார். ஆனால் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாக எதிர்பார்க்கப்படும் சசிகலா கதாபாத்திரம் இல்லை என கூறுகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள கார்டனில் போயஸ் கார்டன் போல் செட் அமைக்கப்பட்டு படம்பிடிக்கவுள்ளனர்.\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் கஜோல், அமலாபால்\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு: வெப் தொடராக இயக்கும் பிரபல இயக்குனர்\n அவுங்க கேரக்டர்ல நடிக்க முடியாது.. பிரபல நடிகை தடாலடி\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நயன்தாரா\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் அறிவிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புக���ள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-04T09:15:24Z", "digest": "sha1:EQM5W4N44HC3TLX3HYKIU44SRDDWUSAR", "length": 8660, "nlines": 98, "source_domain": "ta.wikinews.org", "title": "நைஜீரியாவில் மத வன்முறையை அடுத்து நூற்றுக்கணக்கானோர் இறப்பு - விக்கிசெய்தி", "raw_content": "நைஜீரியாவில் மத வன்முறையை அடுத்து நூற்றுக்கணக்கானோர் இறப்பு\nதிங்கள், மார்ச் 8, 2010\nநைஜீரியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n2 அக்டோபர் 2016: 123 போகோ காரம் தீவிரவாதிகள் சாட் & நைசர் படைகளால் கொல்லப்பட்டனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n12 மே 2014: கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளின் காணொளியை போக்கோ அராம் போராளிகள் வெளியிட்டனர்\n18 ஏப்ரல் 2014: நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தல்\n26 பெப்ரவரி 2014: நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு\nநைஜீரியாவில் ஜொஸ் நகரில் நேற்று மத வன்முறையை அடுத்து இடம்பெற்ற தாக்குதல்களில் ஐநூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக உள்ளூர்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநைஜீரியாவில் ஜொஸ் நகரின் அமைவிடம்\nமுன்னர் 100 பேர் வரையில் இறந்ததாக தகவல்கள் வெளிவந்தன. ஆனாலும் உண்மை நிலவரத்தை அறிய முடியவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nஜொஸ் நகருக்கு அருகே உள்ள இரண்டு கிருத்தவக் கிராமங்கள் அயலில் உள்ள மலைக்கிராமங்களில் இருந்து வந்த கும்பலால் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.\nஇங்கு உள்ளூர் கிருத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கிடையே பல ஆண்டுகாலமாக முறுகல் நிலை இருந்து வந்துள்ளது.\nகடந்த ஜனவரியில் பல நூற்றுக்கணக்கானோர் இறந்ததற்குப் பழி வாங்கவே நேற்றைய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nபதில் அரசுத்தலைவர் குட்லக் ஜொனத்தன் இராணுவத்தினரை உசார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nசொட் மற்றும் டோகோ-நகாவா ஆகிய கிராமங்களில் நேற்றைய தாக்குதல்களில் இறந்தோரில் பெரும்பான்மையானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.\nஜொஸ் நகரம் நைஜீரியாவின் ��ுஸ்லிம்கள் அதிகமாக வாழும் வடக்குப் பகுதிக்கும், கிருத்தவர்கள் அதிகமமக வாழும் தெற்குப் பகுதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது.\nநைஜீரியாவில் முஸ்லிம் - கிறிஸ்தவர்களிடையே மோதல், பலர் உயிரிழப்பு, ஜனவரி 19, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2018/08/dr-kalaignars-memorial/", "date_download": "2020-06-04T07:33:28Z", "digest": "sha1:CPVTUF4UZXYBT4GMDUQP7UD7X6Q2BZZC", "length": 4969, "nlines": 45, "source_domain": "venkatarangan.com", "title": "Dr Kalaignar's Memorial | Venkatarangan (வெங்கடரங்கன்) blog", "raw_content": "\nசென்னை மெரீனா கடற்கரையில் முன்பு வரை இரண்டு சமாதிகள் இருந்தது – ஒன்று அறிஞர் அண்ணா அவர்களுக்கு மற்றொன்று டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு. 2016இல் டாக்டர் ஜெ.ஜெயலலிதாவை இழந்த தமிழக அரசு அவரையும் இங்கேயே அடக்கம் செய்தது. இந்த மாதம் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களும் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். தற்போது மெரீனாவில் நான்கு முன்னால் முதல்வர்கள் நீண்ட உறக்கத்தில் இருக்கிறார்கள் நால்வரும் தமிழக மக்களின் நினைவில் என்றேன்றும் இருப்பவர்கள்.\nஇன்று கலைஞரின் சமாதிக்குச் சென்றிருந்தேன். மக்கள் வரிசையாக வந்த வண்ணம் இருந்தனர். சமாதி மேடை அழகான மஞ்சள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வருவோர் அனைவரும் செல்பேசியில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர், அது அவர்களின் அன்பைக் காட்டியது, அதில் சிலர் தம்படம் (செல்பி) எடுத்துக் கொண்டிருந்தனர், அது தனிப்பட்டோர் விருப்பம் என்றாலும் இறந்துச் சில நாட்களே ஆகித் துக்கம் குறையாத தருணத்தில் அப்படிச் செய்வது மரியாதை குறைச்சலாக எனக்குப்பட்டது – அதனால் நான் தவிர்த்துவிட்டேன்.\nஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார் – கருணாநிதி\nகலைஞர் மறைந்த ஆகஸ்ட் 7ம் தேதி என் பேஸ்புக் பக்கத்தில் நான் எழுதியது கீழே:\nஅயராது உழைத்துவிட்டு உறங்குகிறார் கலைஞர். அவரின் உழைப்பிலிருந்து, அவருக்கு இருந்த தமிழ்க் காதலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய நல்லவைப் பல. அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.\nஅவரை இரண்டு முறை நேரில் பார்க்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஒன்று 2005இல் தமிழில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003 வெளியிடல் நிகழ்ச்சியில் அதே மேடையில் பேச (செயல் முறை விளக்கம் அளித்தேன்). இரண்டாவது 2010இல் உலகத் தமிழ்���் செம்மொழி மாநாட்டில், இணையத் தமிழ் மாநாட்டின் வேண்டுகோளுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2009/06/blog-post_05.html?showComment=1244432030891", "date_download": "2020-06-04T06:53:01Z", "digest": "sha1:SDSLXK2WK25CSQQPLAIAS2RH6U24XLJW", "length": 34787, "nlines": 198, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: காதலின்- அகலம்- உயரம்- ஆழம்.", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசனி, 6 ஜூன், 2009\nகாதலின்- அகலம்- உயரம்- ஆழம்.\nமண்ணில் உயிர்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் மாபெரும் சக்தி காதல். காதலைப் பாடாத கவிஞர்களும் இல்லை. காதலைப் பாடாத இலக்கியங்களும் இல்லை.\nகாதல் உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது. ஆயினும் மனித உயிர்கள் மட்டுமே காதலைக் காதலிக்கத் தெரிந்து கொண்டன. சங்க காலம் தொட்டு இன்று வரை வாழ்க்கை என்னும் பாத்திரத்தில் தீராமல்த் ததும்பிக் கொண்டிருக்கிறது காதல். காதலைப் பல மொழிகளில் பல புலவர்கள் பாடியுள்ளனர். இன்றுவரை காதல் பல வடிவங்களில் பாடப்பட்டு வருகிறது.\nவாய்மொழிப் பாடல்கள், மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், ஹைகூ, சென்ரியு என பாடல் வடிவங்கள் மாறலாம் ஆனால் பாடுபொருள் உள்ளடக்கம் மாறுவதில்லை. காதலைப் பல வடிவங்களில் பாடியுள்ளனர் ஆனால் காதலின் வடிவத்தைப் பாடிய பாடல் ஒன்று தமிழுக்குப் பெருமை சேர்ப்பதாகவுள்ளது. ஆம் இன்று வரை காதலை இவ்வாறு வடிவப்படுத்திப் பாடிய பாடல் எதுவும் இவ்வளவு காலம் வாழ்ந்ததில்லை.\nஅழிந்து போகும் பொருட்களையே நாம் வடிவப்படுத்திப் பழகிவிட்டோம். அவையெல்லாம் காட்சிப் பிழைகள் என்பதை நாம் உணர்வதற்கு ஒரு முதிர்ந்த மனநிலை வேண்டும்.\nசங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை எவ்வளவு அழகாக வடிவப்படுத்திக் காட்டுகிறார் என்று பாருங்கள்,\n“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று\nநீரினும் ஆர் அளவின்றே – சாரல்\nகருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு\nபெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.\n( தலைமகன் சிறைப் புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி,தோழி இயற்பழித்த வழி, தலைவி இயற்பட மொழிந்தது.)\nசிறைப்புறம் – வீட்டுக்கு அருகே மறைவான இடம்.\nதலைவன், தலைவியை மணம்செய்துகொள்ளாது களவு வாழ்க்கை வாழ்வதையே விரும்புகிறான். அதனை உணர்ந்த தோழி தலைவியைக் காணத் தலைவன் வந்து சிறைப்புறமாக மறைந்திருப்பதை அறிந்து அவன் கேட்குமாறு அவனியல்புகளைப் பழித்தாள். அதனை ஏற்றுக் கொள்ளாத தலைவி, தோழியிடம் தன் காதலை எடுத்தியம்புவதாக இப்பாடல் உள்ளது.\nகுறிஞ்சிப் பூக்களைக் கொண்டு, மலைப்பகுதியில் பெரிய தேனை வண்டுகள் தொகுத்தற்கு இடனாகிய நாட்டையுடைய தலைவனோடு நான் கொண்ட நட்பு,\nநினையப் புகுங்கால் வானத்தைவிட உயரமானது,\nஉள்புகுந்து எல்லை காணப்புகுங்கால் கடலைவிட ஆழமானது. என்பதே இப்பாடலின் பொருளாகும்.\nஇதில் காதல் நட்பு என்றே சுட்டப்படுகிறது. மனம், மொழி, மெய் என்ற மூன்றாலும் அளந்துகாண இயலாத தன்மை புலப்படுத்தப்படுகிறது. நிலம்,வான்,நீர் இவை தனித்தனியே பயன்படாது. நிலத்திலிருந்து வானுக்கு நீர் செல்வதும் பின் அந்த நீர் மழையாகப் பொழிவதும் கடலில் சென்று கலப்பதும் இயற்கையாக இயைபுற்று அமைந்துள்ளது.அது போல தலைவனோடு தாம் கொண்ட நட்பும் இயைபானது என்கிறாள் தலைவி.\nஒரு குழந்தையிடம் சென்று உனக்கு உன் அம்மாவை எவளவு பிடிக்கும் என்று கேட்டால் நிறைய பிடிக்கும் என்று சொல்லும். எவளவு நிறைய என்று கேட்டால் தம் கையை முழுவதும் விரித்து இவ்வளவு நிறைய என்ற கூறும். அந்த குழந்தை மனநிலையில்தான் வளர்ந்த பின்னும் நாம் இருக்கிறோம்.\nநமக்கெல்லாம் அழகை ரசிக்கத்தெரியும் ஆனால் வெளிப்படுத்தத் தெரியாது. இன்னும் அழகை ரசிக்கக்கூட முடியாத இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்போரும் உள்ளனர். இந்தப் பாடலில் புலவர் எவ்வளவு அழகாகக் காதலை வடிவப்படுத்தியுள்ளார.\nகாதலின் அகலம் நிலத்தின் அளவு.\nகாதலின் உயரம் வானத்தின் அளவு.\nகாதலின் ஆழம் கடலின் அளவு.\nஇவ்வாறு காதலை வடிவப்படுத்திய பாடல் உலக மொழிகளில் எங்காவது உண்டா இல்லை இன்று வரை தமிழில் பல காதல் பாடல்கள் வந்துள்ளனவே அதிலாவது உண்டா\nஅவ்வாறு இருந்தால் அது இப்பாடலின் தாக்கமாகவே இருக்கக் கூடும். அத்தகைய செம்மையான காதல் பாடல்களைக் கொண்டது நம் தமிழ் மொழி..\nதமிழன் என்பதில் பெருமை கொள்வோம் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்வோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஉண்மையிலேயே காதலை வடிவு படுத்த இயலுமா\nவாழ்க நிம் தமிழ் தொண்டு\nபுதியவன் 6 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:16\n//காதலின் அகலம் நிலத்தின் அளவு.\nகாதலின் உயரம் வானத்தின் அளவு.\nகாதலின் ஆழம் கடலின் அளவு.//\nமொத்தத்தில் காதல் அளவிட முடியாதது என்று பொருள் கொள்ளலாம்...\nபுதியவன் 6 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 11:16\nகுறுந்தொகைப் பாடல்களை வைத்து காதலை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...\nமுனைவர் இரா.குணசீலன் 6 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 2:24\nவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்பர்களே...\nபெயரில்லா 6 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 2:54\nகுணா இம்முறை பின்னுட்டமில்லை வெறும் கைத்தட்டல் தான் எட்டுகிறதா உங்கள் காதுகளுக்கு.....காதலின் ஆழம் மீண்டும் தமிழ் நூல் மூலம் அளக்கப்பட்டது...உங்கள் பக்கம் இன்று காதலோடு சேர்ந்து மிளிர்கிறது குணா.....\nமுனைவர் இரா.குணசீலன் 6 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 3:41\nதங்கள் கைதட்டல் கேட்டது தமிழ்.......\nஆ.ஞானசேகரன் 6 ஜூன், 2009 ’அன்று’ பிற்பகல் 8:50\nகாதலைப் பற்றிய அழகான பதிவு பாராட்டுகள் நண்பரே\nமுனைவர் இரா.குணசீலன் 8 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 9:03\nகுமரன் (Kumaran) 9 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 5:54\nமிக நல்ல பாடலின் அறிமுகம். பிற்கால பக்தி இலக்கியங்களின் முன்னோடி போல் இருக்கிறது இந்த குறுந்தொகைப் பாடல். நன்றி முனைவரே.\nமுனைவர் இரா.குணசீலன் 9 ஜூன், 2009 ’அன்று’ முற்பகல் 9:56\nசென்னை பித்தன் 19 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:55\nஅளவில்லாக் காதல் என்பது இதுதான்\nஇராஜராஜேஸ்வரி 22 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:01\nநிலத்திலிருந்து வானுக்கு நீர் செல்வதும் பின் அந்த நீர் மழையாகப் பொழிவதும் கடலில் சென்று கலப்பதும் இயற்கையாக இயைபுற்று அமைந்துள்ளது.//\nஇயற்கை உண்ர்வு சிறப்பாக அளவிடப்பட்டிருப்பது எண்ணிமகிழத்தக்கது. பகிர்விற்குப் பாராட்டுக்கள்.\nUnknown 30 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 9:57\nஎங்க தமிழ் ஆசிரியர் பாடம் நடத்தியது போல் உள்ளது\nகாதல் என்பது இயற்கையான ஒன்று என்பதில் அறிவியலும் உள்ளது உண்மைதானே\nமுனைவர் இரா.குணசீலன் 14 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (387) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (213) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (154) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (99) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) கல்வி (44) தமிழ் அறிஞர்கள் (44) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (27) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) தமிழ் இலக்கிய வரலாறு (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) பேச்சுக்கலை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) வலைப்பதிவு நுட்பங்கள் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nவலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை - பகுதி 1- வலைப்பதிவு உருவாக்கம் (BtoA)\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஇயற்கையோடு உறவாடிய காலம் சங்ககாலம் ஆதலால் விலங்குகளின் வாழ்வியலை, அறிவியலடிப்படையிலும், கற்பனையாகவும், நகைச்சுவையாகவும் சங்கப் புலவர்கள் அழக...\nபெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா\nகுறுந்தொகைப் பாடல்களுள் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று, “கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்...\nபுத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்\nஇன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வ...\nபேச்சுக்கலையில் மிகவும் நுட்பமான பணி நன்றி நவில்தல் ஆகும். தலைவர், சிறப்பு விருந்தினர், அவையோர், ஊடகத்துறை சார்ந்தோர், இடவசதி அளித்தோர...\nபக்தி இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்\nவணிகமொழி ஆங்கிலம் என்றால் , சட்டத்தின் மொழி இலத்தீன் என்றால் , இசைய���ன் மொழி கிரேக்கம் என்றால் , தத்துவத்தின் மொழி ஜெர்மன் , தூதின் மொழ...\nஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம் அ எழுதச் சொல்லித்தந்தவர் ஆசிரியாராயினும் – அதை அடி மனத...\nநீதி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்\nஎட்டுத் தொகையும் , பத்துப்பாட்டு சங்க கால இலக்கியங்கள் என்பதால் சங்க இலக்கியங்கள் என்றும் 18 நூல்கள் என்பதால் பதிணென் மேற்க...\nமொட்டொன்று திடுக்கிட்டு விழித்தது ஏனென்று கேட்டேன் 'ஒலி மாசுபாடு' என்றது மலர் ஒன்று தும்மியது என்ன ஆச்சு என்றேன்\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவேர்களைத்தேடி... ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106/", "date_download": "2020-06-04T07:48:56Z", "digest": "sha1:K3YMOW2C2AGRWH67EUY5VSZLKK5BQFW4", "length": 59613, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்", "raw_content": "\nபூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்\nவிளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை [2001-ஆம் ஆண்டுக்கான பரிசு] எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. பூமணி தமிழின் இயல்பு வாத [naturalist] இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது ‘பிறகு’, ‘வெக்கை’ ஆகிய இரு நாவல்களும் ‘ ரீதி ‘ என்ற சிறுகதைத் தொகுப்பும் முக்கியமானவை என்று கூறலாம். இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ, பிரச்சினைகளை எளிமைப் படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப் படைப்புகள் அவை. அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்பு வாதத்தின் உச்சங்களை தொட்டமையினால் தான் தமிழில் தொடர்ந்து அடுத்த கட்ட எழுத்துக்கள் – யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் என்று இவற்றை தொகுத்துக் கூறலாம்-பிறக்க முடிந்தது.\nதமிழ் இயல்பு வாதமும் பூமணியும்\nதமிழின் முதல் இயல்பு வாதப் படைப்பு எது இதற்கு பதில் பல வகைப் படலாம் என்றாலும் முக்கியமான, இலக்கண சுத்தமான, முன்னோடியான, இயல்பு வாதப் படைப்பு ஆர்.ஷண்முக சுந்தரத்தின் ’நாகம்மாள்’தான் என்பது வெளிப்படை. இயல்பு வாதத்தின் இலக்கணம் என்ன இதற்கு பதில் பல வகைப் படலாம் என்றாலும் முக்கியமான, இ��க்கண சுத்தமான, முன்னோடியான, இயல்பு வாதப் படைப்பு ஆர்.ஷண்முக சுந்தரத்தின் ’நாகம்மாள்’தான் என்பது வெளிப்படை. இயல்பு வாதத்தின் இலக்கணம் என்ன துல்லியமான தகவல்கள், விமரிசனப் பாங்கற்ற சித்தரிப்பு நடை, முற்றிலும் நம்பகமான [அதாவது செய்திச் சித்தரிப்பு தன்மை கொண்ட] கதையாடல் என்று சிலவற்றைக் கூறலாம். மேற்கே இயல்பு வாதம் இந்த அம்சங்களுடன் அப்பட்டமான அழுக்கு மற்றும் கொடுமைச் சித்தரிப்புகள் முதலியவற்றையும் சேர்த்துக் கொண்டது. அதாவது சித்தரிப்பாளனின் குரல் ஒழுக்க நெறிகளையோ, அழகியல் நெறிகளையோ கூட கணக்கில் கொள்ளாத அளவுக்கு நேரடியானதாக மாறியது.\nஎனினும் தமிழில் அப்படி நடக்கவில்லை. அதே சமயம் நாகம்மாள் கதையில் வரும் பேச்சுகள் அந்த காலத்தை வைத்துப் பார்க்கும் போது அப்பட்டமானவையேயாகும். கொங்கு வட்டார வாழ்க்கையின் அறிக்கையாகவும், அப்பட்டமான சித்தரிப்பாகவும் தன்னை பாவனை செய்து கொண்டது நாகம்மாள். [இலக்கியப் படைப்பு எந்நிலையிலும் முன்வைப்பது ஒரு புனைவுப் பாவனையையே, உண்மையை அல்ல. உண்மை அதை வாசிக்கும் வாசகனால் அவன் அந்தரங்கத்தில் உருவாக்கப்படுவது மட்டுமே]. ஆகவே அக்கால கட்ட வாசகனுக்கு அது சுவாரசியம் தரவில்லை,அத்துடன் சற்று அதிர்ச்சியையும் தந்தது. அதை ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக முன் வைத்ததும், விமரிசன பூர்வமாக நிறுவியதும் க.நா.சுப்ரமண்யமே. பிறகு வெங்கட் சாமிநாதன்.\nநாகம்மாளுக்கு பிறகு நீல பத்மனாபனின் ‘தலைமுறைகள்’, ‘உறவுகள்’ இந்த வகை இலக்கியத்தின் முக்கியமான உதாரணங்கள் ஆகின. பிறகு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘ புத்தம் வீடு’ அதன் பிறகு பூமணியின் வருகை நிகழ்ந்தது. க.நா.சுவைப் பொருத்தவரை அவர் தொடர்ந்து முன் வைத்த உதாரண இலக்கிய வடிவம் இதுவே. பிறகு வெங்கட் சாமிநாதனும் இப்பார்வையையே கொண்டிருந்தார். இரண்டு அம்சங்கள் இதில் கவனத்துக்கு உரியவை. ஒன்று அக்காலத்தில் சோஷலிச யதார்த்தவாதம் அசாதாரண முக்கியத்துவம் பெற்றிருந்தது. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ இதற்கு முன்னோடியாக இருந்தது. [கடைசியில் ரகுநாதனே இந்த அழகியல் வடிவம் பொருத்தமற்றதும், செயற்கையாக உண்டு பண்ணப் பட்டதுமான ஒன்று என்று கூற நேர்ந்தது, 1992 ல்]. செ.கணேசலிங்கனை மாபெரும் நாவலாசிரியராக முன்னிறுத்தி கைலாசபதியும், சிவத்தம்பியும் இ���்வடிவத்தை பிரச்சாரம் செய்தனர். இதன் வெற்றி உச்சமாக ஜெயகாந்தனின் இலக்கிய திக் விஜயம் அமைந்தது. இவ்வடிவம் அடிப்படையில் எழுத்தாளனின் [சமூக சீர்திருத்த] நோக்கத்தையே தன் மையமாகக் கொண்டிருந்தது.\nசோஷலிச யதார்த்தவாதம் என்பது [ரகுநாதனைப் போலவே எனக்கும்] இன்று பொருத்தமில்லாத சொல்லாட்சி. ஆகவே இதை விமரிசன யதார்த்தவாதம் என்று சொல்லலாம். இந்த அழகியல் வடிவம் மீது க.நா.சு மரபுக்கு கடுமையான அவநம்பிக்கை இருந்தது. ஆசிரியன் குரலை அவர்கள் வடிவத்தில் உட்புகும் புற அம்சமாகவே கண்டனர். படைப்பு என்பது வாசகக் கற்பனையில் உருவாவது என்று நம்பிய அவர்களுக்கு ஆசிரியனின் குரலை மையமாகக் கொண்ட விமரிசன யதார்த்த வாதம் ஒரு வகை திரிபு நிலையாக, கலையில் அரசியலின் அத்து மீறலாகப் பட்டது. அந்நிலையில் இயல்பு வாதத்தின் துல்லியமான மெளனம் அவர்கள் விரும்பி ஏற்கும் அழகியல் வடிவமாக இருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது.\nநாகம்மாள், தலைமுறைகள், பிறகு ஆகிய நூல்கள் தமிழ் அழகியல் [வடிவ வாத] விமரிசகர்களால் போற்றப் பட்டமைக்கு முக்கியமான காரணம் அவை அவர்களின் தரப்பை விளக்கும் மூன்னுதாரணங்களாக அமைந்தன என்பதே. அழகியல் குறித்த பேச்சு இலக்கியத்தில் ஜனநாயகத் தன்மை உருவாவதற்கோ, எளிய மக்களின் வாழ்க்கை இலக்கியத்தின் கருப் பொருள் ஆவதற்கோ எதிரான ஒன்றல்ல என்று காட்ட இவர்கள் விரும்பினார்கள். முற்போக்கு என்பது பிரச்சாரம் மட்டுமல்ல என்று சொல்லவும் இவை பயன்பட்டன. மேலும் அன்று பிரபல இதழ்கள் மூலம் பரவலாக ரசிக்கப்பட்ட ஆர்வி, எல்லார்வி, சாண்டிலயன், பி.வி.ஆர் ரக ‘அதி சுவாரசியக்’ கதைகளுக்கு மாற்றாக இக்கதைகளை முன் வைக்க இவ்விமரிசகர்கள் முயன்றனர்.\nக.நா.சுவுக்கும்,வெங்கட் சாமிநாதனுக்கும் அடிமனதில் இவ்வகை படைப்புகள் மீது தான் உண்மையான ரசனை இருந்ததோ என்று இன்று படுகிறது. குறிப்பாக வெங்கட் சாமிநாதனின் இன்றைய விமரிசனங்களை பார்க்கும் போது. ‘பிறகு’ விற்குப் பிறகு நம் இயல்புவாத மரபில் பல முக்கியமான எழுத்துக்கள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லப் போனால் விமரிசன யதார்த்தம் எழுபதுகளில் முக்கியத்துவம் இழந்த பின்பு வந்த பெரும்பாலான படைப்பாளிகள் இயல்பு வாத எழுத்தையே தங்கள் பாணியாகக் கொண்டனர். மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன் போன்று சில விதி விலக்குகளே உள்ளன. முதல் தலைமுறையில் பாவண்ணன் [சிதைவுகள், பாய்மரக்கப்பல்] சுப்ர பாரதி மணியன் [மற்றும் சிலர், சுடுமணல், சாயத்திரை] சி.ஆர்.ரவீந்திரன் [ஈரம் கசிந்த நிலம்] சூரிய காந்தன் [மானாவாரி மனிதர்கள்] ஆகியவர்களையும்; அடுத்த தலைமுறையில் பெருமாள் முருகன் [ஏறு வெயில், நிழல் முற்றம், கூளமாதாரி] இமையம் [கோவேறு கழுதைகள், ஆறுமுகம்] சோ.தருமன் [தூர்வை] ஸ்ரீதர கணேசன் [உப்பு வயல், வாங்கல்,சந்தி] தங்கர் பச்சான் [ஒன்பது ரூபாய் நோட்டு] போன்றவர்களையும் முக்கியமாக சொல்லலாம். இவை அனைத்துமே வெங்கட் சாமிநாதனின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளன என்பது விமரிசன ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. அவ்வகையில் பார்த்தால் ஆர். சண்முக சுந்தரம் முதல் பூமணி ஈறாக உள்ள படைப்பாளிகளின் மூலம் இயல்பு வாதத்தை இவ்விமரிசகர்கள் தமிழில் ஆழமாக நட்டு விட்டார்கள் என்பதைக் காணலாம். இன்று வெங்கட் சாமிநாதன் கொண்டாடுவது இவ்வெற்றியைத் தான்.\nஇவர்களில் பூமணி மேலும் அழுத்தம் பெற்ற /பெற்றாக வேண்டிய படைப்பாளி. நீல. பத்மநாபன் உயர் சாதியை சேர்ந்த வாழ்க்கையை அதன் மதிப்பீடுகளை முன் வைத்த நாவலாசிரியர். அவரது படைப்புலகம் படிப்படியான சரிவையே எப்போதும் சித்தரிக்கிறது. பூமணி தாழ்த்தப் பட்ட ஜாதியில் இருந்து வந்த, அச்சாதியைப் பற்றி எழுதிய படைப்பாளி [அருந்ததியர் அல்லது சக்கிலியர்]. ஆனால் படைப்புக்கு வெளியே இருந்து பெறப் பட்ட எந்த புரட்சிகர யதார்த்தங்களையும் அவர் முன் வைக்கவில்லை. கூட்டு அரசியல் குரல்களின் எதிரொலியாகவுமில்லை. இது தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் கூட ஒரு ஆச்சரியம்தான். கன்னட மொழியிலும், மராட்டி மொழியிலும் தலித் இலக்கிய இயக்கம் பிறந்து ஒரு தலைமுறை தாண்டிய பிறகு தான் அப்படைப்பாளிகள் கூட்டு அரசியல் குரலுக்கு இலக்கியத்தில் பெரிய இடமில்லை என்று புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். [சமீபத்தில் தான் தயா பவார், தேவனூரு மகாதேவ ஆகியோர் அப்படி சொல்லியிருக்கின்றனர்]. மாறாக எழுதத் தொடங்கிய காலத்திலேயே தான் எழுதுவது தன்னால் உருவாக்கப் படும் ஒரு புனைவு யதார்த்தமே என்றும், அதற்கு படைப்பின் அந்தரங்க தளத்திலேயே மதிப்பு என்றும் உணர்ந்து கொண்ட படைப்பாளி பூமணி. இலக்கியம் ஒருபோதும் அரசியல் செயல்பாடுகளின் நிழலாக இருக்காது என்று உணர்ந்தவர். ��லைமைப் பொறுப்பை எந்நிலையிலும் அரசியல்வாதியிடம், அது எத்தனை புரட்சிகர அரசியலாக இருந்தாலும் கூட, தந்து விட முன் வராதவர்.\nஅவரது படைப்புகள் எந்த புறக் குரலையும் பிரதிபலிக்கும் வேலையைச் செய்யவில்லை. ஆகவே தான் தமிழில் தலித் இலக்கிய மரபு ஒன்றை உருவாக்க முயன்றவர்கள் பூமணி போன்ற ஒரு பெரும் படைப்பாளி முன்னரே இருந்த போது கூட அவரை பொருட்படுத்தவில்லை. அவர்கள் ஒரு வேளை அளித்திருக்கக் கூடிய கெளரவங்களை ஏற்க பூமணி முன் வரவுமில்லை. முதலும் முடிவுமாக அவர் தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே முன் வைத்தார். அதற்கு மேல் விழும் எந்த அடையாளமும் தன் படைப்பை குறுக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார். “அழகியலுக்குப் பதிலாக அரசியலை” முன் வைக்கும் குரல்கள் எழுந்த கால கட்டத்தில் இலக்கிய அழகியலின் அடிப்படையான வலிமையைக் காட்டும் முன்னுதாரணமாக பூமணி இருந்தார். தமிழில் அந்த ‘அரசியல்’ இலக்கிய வெற்றி பெறவில்லை; பூமணியின் முன்னுதாரணம்தான் வென்றது என்பது சமீப கால வரலாறு.\nபூமணியின் படைப்புகளை முன் வைத்து விரிவான விவாதத்துக்கு இங்கு முற்படவில்லை. இக்கட்டுரை அனேகமாக வெளி நாட்டு வாசகர்களை முன் கண்டு எழுதப்படுவது. பூமணியின் படைப்புகளை தமிழின் இயல்பு வாத படைப்பின் முன்னுதாரணங்களாகக் கொள்வது முதல் கட்டமென்றால் அவரது தனித் தன்மைகள் மூலம், அவர் அவ்வழகியலின் இலக்கணத்திலிருந்து விலகும் இடங்களை ஒவ்வொன்றாக அடையாளம் கண்டு அவரை அதிலிருந்து வேறுபடுத்திக் காண்பது அடுத்த கட்டமாகும். எந்த முதன்மைப் படைப்பாளியும் ஒரு குறிப்பிட்ட அழகியலடையாளத்துடன் முழுமையாக பொருந்திப் போக மாட்டான். காரணம் அழகியல் இயக்கங்கள் கால கட்டம் சார்ந்தவை. படைப்பு நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் காலம் சார்ந்தது.\n‘பிறகு’ பூமணியின் படைப்புகளில் முதன்மையானது என்பதில் விமர்சகர்களிடையே மாற்றுக் கருத்து இல்லை. அதே போல படைப்பூக்கம் சற்றும் திரளாமல் போன படைப்பு ‘ நைவேத்யம் ‘ என்பதிலும். அதே சமயம் நைவேத்யம் ஒரு முக்கியமான விஷயத்தை பறைசாற்றுகிறது. படைப்பாளிக்கு சூழல் சித்தரிப்பும் சரி, சமூகச் சித்தரிப்பும் சரி படைப்பின் புற அம்சங்களே. படைப்பை ‘ நம்பவைத்தலுக்கும்’ படைப்புக்கு தேவையான படிமங்களை உருவாக்கவும் தான் அது பயன்படுகிறது. கரிசல் க���ட்டுக் கிராமத்துக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை அக்கரிசல் காட்டுக் கிராமத்தில் படைப்பாளியின் மனம் பெரிதும் கலந்திருப்பதனால் அது அகப் படிமங்களாகும் போது உயிர்ப்பு அதிகம் அவ்வளவு தான். தனக்கு பழகிப் போன அருந்ததிய சாதி சார்ந்த வாழ்வில் இருந்தும், கரிசல் நிலத்திலிருந்தும் பூமணி விலகி பிராமண வாழ்வைப் பின்புலமாகக் கொண்டு இந்நாவலை எழுதியது அவரது தன்னம்பிக்கையையும், புதிய தடங்களை நோக்கி செல்வதற்கான அடிப்படையான துடிப்பையும் தான் காட்டுகிறது. அத்துடன் அச்சாதி மற்றும் நிலப் பின்னணியை தன் இலக்கிய ஆக்கத்தின் ஆதாரமாக அவர் எண்ணவில்லை என்பதற்கும் அது சான்று.\nஆனால் தனக்கு ஆழ்மன அறிமுகம் இல்லாத பிராந்தியத்தில் படைப்பாளியின் மனம் எதையுமே கண்டடையாது என்பதற்குச் சான்றாக அமைந்தது நைவேத்யம். பூமணிக்கு பின்னால் வந்த படைப்பாளிகள் தங்கள் சாதி, நிலச் சூழலுடன் தங்களுக்கு இருந்த அடிப்படை உறவை வலியுறுத்தினார்கள். தாங்கள் எழுதுவது அந்த சமூக, நிலப் பகுதியின் ‘அப்பட்டமான’ வாழ்க்கையை என்று நம்பி, சொல்லவும் செய்தார்கள். அந்த நம்பிக்கை இயல்பு வாத எழுத்தில் எப்போதும் காணப் படுவது. பூமணிக்கும் இயல்பு வாதத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் இது தான். அவர் மன அளவில் இயல்பு வாதத்தை ஏற்றுக் கொண்டவரல்ல. தன் சித்தரிப்புகளை அப்பட்டமாக செய்யும் போதே கூட அவர் அதை ஒரு புனைவு உத்தி என அறிந்துமிருந்தார்.\n‘பிறகு’ நாவலின் அழகிரி தமிழின் மிக முக்கியமான முன்னோடிக் கதாபாத்திரம். தமிழ் நாவல்களில் ஆண் பெண் வடிவில் அழகிரிப் பகடை இப்போது பலமுறை மறுபிறவி எடுத்துவிட்டார். [இமையத்தின் ஆரோக்கியம், தருமனின் மாடத்தி ஈறாக.] ‘பிறகு’ நாவலின் ஒரு நீட்சியே பெருமாள் முருகனின் கூளமாதாரி. [இவ்விரு நாவல்களை புரிந்து கொள்ள முக்கியமாக உதவக் கூடியது மாற்கு எழுதிய ‘அருந்ததியர் வாழும் வரலாறு ‘ என்ற ஆய்வு நூல்.] சமூகத்தால் இழிந்த நிலையில் கடைப் படியாக கருதப் படும் ஒரு குலத்தில், சகல அழுக்குகளுக்கும், இருட்டுகளுக்கும், இழிவுகளுக்கும் நடுவே பிறந்து முழு வாழ்க்கையையும் கழிக்கும் அழகிரிப் பகடையில் குடி கொள்ளும் ஆழமான மானுட நேயமும், வாழ்க்கை குறித்த புரிதலும், சமநிலையும் நிதானமும் வாசகனை மிக ஆ���மான மறு பரிசீலனைகளுக்கு இட்டுச் செல்கிறது. ஒரு சராசரித் தமிழ் மனம் அழகிரியை ‘சான்றோர்’ என்று ஏற்றுக் கொள்ளாது. [சில நற்குணங்களை அது அவரிடம் அடையாளம் கண்டு கொள்ளலாம், அது வேறு விஷயம்] ஆனால் அழகிரிப் பகடை அச்சமூக மனம் எவற்றை உயர்ந்த விழுமிங்களாகக் காண்கிறதோ அந்த அம்சங்களெல்லாம் நிரம்பிய கதாபாத்திரம். அதே சமயம் அது நா.பார்த்தசாரதியின் பாணியில் செதுக்கப்பட்ட ஓர் ‘ அச்சு இலட்சியவாத’ கதாபாத்திரமல்ல. இங்கு தான் பூமணியின் அப்பட்டமான இயல்பு வாதம் அவருக்கு கைகொடுக்கிறது. அழகிரிப் பகடை ‘எது மேலான வாழ்க்கையின் இலக்கணம்’ என்ற வினாவை மிக ஆழமாக எழுப்பி விடுகிறார்.\n‘பிறகு’ ஒரு வரலாற்று நாவலும் கூட. நூறு வருட கால கட்டத்தில் இந்த அருந்ததிய வாழ்க்கையில் மெல்ல மெல்ல ஏற்பட்ட மாறுதல்கள் [அல்லது வேறு ஒரு கோணத்தில் மாறுதலின்மைகள்] இந்நாவலில் கூறப் படுகின்றன. அழகிரிப் பகடையின் சாதாரண வாழ்க்கையை மிகச் சாதாரணமான நிகழ்ச்சிகள் வழியாக பூமணி சித்தரிக்கிறார். பலவகையிலும் இதனுடன் ஒப்பிடக் கூடிய நாவலான சினுவா ஆச்சிபி-யின் ‘சிதைவுகள்’ [Things fall apart] இதனுடன் ஒப்பிடுகையில் மிகச் சாதாரணாமான ஒரு படைப்பே. காரணம் ஆச்சிபி என்ற [மேற்கத்தியக் கண் கொண்ட] சித்தரிப்பாளர் அக்கதையைச் சொல்வது அந்நாவலில் அடிக்கடி வெளித் தெரிகிறது. குறிப்பாக அந்நாவலில் கதையில் வரும் முக்கியமான கால இடைவெளி ஒரு புனைவுத் தோல்வியே ஆகும். வரலாறு ஒரு கதையாக மாற்றப்படும் விதம் பொம்மலாட்டக் காரனின் விரல்கள் போல அங்கு வெளியே தெரிகிறது. மாறாக ‘பிறகு’ காலம் போலவே நகர்வு தெரியாமல் நகர்கிறது. மிகவும் சகஜமாக, மிகவும் நுட்பமாக, அதே சமயம் மிகவும் சலிப்பூட்டுவதாகவும் கூட இந்த முதிர்ச்சியான வரலாற்றுப் பிரக்ஞையை வெளிப்படுத்தும் முகமாகவே பூமணியின் நடையும் சித்தரிப்பும் மிக மிக நிதானம் மிக்கவையாக, சமநிலை கொண்டவையாக காணப்படுகின்றன.\n‘பிறகு’வை முன்வைத்து இயல்புவாதத்துக்கும் பூமணிக்கும் உள்ள உறவை மேலும் ஆராயலாம். இயல்புவாதத்தின் அப்பட்டமான மானுட யதார்த்தத்தை ‘ பிறகு’ தவிர்த்துவிடும் இடம் எது அழகிரிப் பகடையின் கதை கிட்டத்தட்ட ஒருமூதாதை வரலாறு போலவே உள்ளது.மூதாதை வரலாறுகளில் உள்ள மிகை நவிற்சியும், சாராம்சப்படுத்தும் குரலும் தவிர்க்கப்பட்டுள்ளன. அதாவது இயல்புவாத அழகியல் மூலம் முற்றிலும் நம்பகமான சூழலில் நிறுவப்பட்ட மூதாதைக் கதை தான் ‘பிறகு’ இந்திய மூதாதைக் கதை ஒன்றில் எதையெல்லாம் நம் மரபு அனுமதிக்காதோ அதையெல்லாம் இக்கதையும் அனுமதிக்கவில்லை – இயல்புவாதமேயானாலும் அழகிரிப் பகடையின் கதை கிட்டத்தட்ட ஒருமூதாதை வரலாறு போலவே உள்ளது.மூதாதை வரலாறுகளில் உள்ள மிகை நவிற்சியும், சாராம்சப்படுத்தும் குரலும் தவிர்க்கப்பட்டுள்ளன. அதாவது இயல்புவாத அழகியல் மூலம் முற்றிலும் நம்பகமான சூழலில் நிறுவப்பட்ட மூதாதைக் கதை தான் ‘பிறகு’ இந்திய மூதாதைக் கதை ஒன்றில் எதையெல்லாம் நம் மரபு அனுமதிக்காதோ அதையெல்லாம் இக்கதையும் அனுமதிக்கவில்லை – இயல்புவாதமேயானாலும் ஆக இயல்புவாதத்தின் அடிப்படையான தத்துவத்தை பூமணி ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருதலாம். மனித வாழ்க்கையும், வரலாறும், மனமும் ஆழத்தில் இருள் நிரம்பியவை என்ற நம்பிக்கை இயல்புவாதத்தின் ஆதாரம்.[ஃப்ராய்டிய உளப்பகுப்புடன் இதற்குள்ள உறவு அடையாளப்படுத்தப் பட்டுள்ளது.] அந்த இருளை எந்த பாவனைகளுமில்லாமல் அப்பட்டமாகக் காட்டவே அது முயன்றது. பூமணியின் இயல்புவாதம் அப்பக்கமே போகவில்லை. அது இயல்புவாதத்திடமிருந்து பெற்றுக் கொண்டது விமரிசன நோக்கமற்ற சித்தரிப்பும், சமநிலை கொண்ட வடிவத்தையும் மட்டுமே என்று சொல்லலாம்.\n‘வெக்கை’ தமிழில் நவீனத்துவப் படைப்புகள் பரபரப்பாக பேசப்பட்ட காலத்தில் வெளிவந்தது. புகழ் பெற்ற நவீனத்துவ நாவல்களுடன் இதற்கு வடிவம் மொழி ஆகிய இரு தளங்களிலும் நெருக்கமான தொடர்பு உண்டு. எதிரியின் கையை வெட்டிவிட்டு ஓடும் சிறுவனாகிய கதாநாயகனின் சித்திரத்துடன் தொடங்குகிறது நாவல். அவனது ஓட்டத்தை ஒரு குறியீட்டுத்தளத்திற்கு நகர்த்துவதிலும் நவீனத்துவ நாவல்களின் பாதிப்பு அதிகம். ஆனால் இந்நாவலும் அழகிய இயல்புவாத நாவலேயாகும். சித்தரிப்பில் எந்த இடத்திலும் சமூகவியல் நிலவியல் நம்பகத் தன்மையை இது இழக்கவில்லை. இதன் பாதிப்பு அதன் செய்தியறிக்கைப் பாணிமூலமே நடைபெறுகிறது. இதை ஒரு நவீனத்துவ நாவலாகாது தடுக்கும் அம்சம் இதிலுள்ள இனவரைவியல் கூறுதான். இது அடையாளம் இல்லாத ‘ஒரு மனிதனின்’ கதை அல்ல.மானுடத்தின் உருவகக் கதையுமல்ல. இன இட அடையாளம் காரணமாக இது மெதுவாக வீரக்கதைகளின் எல்ல���க்குள் சென்றுவிடுகிறது. அதே சமயம் இது அத்தகைய கதைகளுக்குரிய மிகை நோக்கிச் செல்லாமல் தன் இயல்புவாத அம்சத்தை நிலை நிறுத்திக் கொண்டுமுள்ளது. இயல்புவாதத்திலிருந்து நவீனத்துவம் நோக்கிய ஒரு மெல்லிய நகர்வே இந்நாவலாகும்.\nபூமணியின் சிறுகதைகளும் நவீனத்துவ அழகியல் வடிவ நேர்த்தியை இயல்புவாத தன்மையுடன் அடைய முயல்பவை என்று சொல்லலாம். ரீதி தொகுப்பில் உள்ள கதைகளை ஒருவர் எளிய நேரடியான வாழ்க்கைத்துளிகளாக எடுத்துக் கொள்ளலாம் அவற்றை பின்னணியான சமூகச் சித்திரத்துடன் பொருத்திப் பார்க்கையில் அவை விரிவடைந்த படியே போவதைக் காணலாம். ரீதியும் ராஜேந்திர சோழனின் ‘ எட்டுகதைகள்’ என்ற தொகுப்பும் முறையே இயல்புவாதத்துக்கும், விமரிசன யதார்த்தவாதத்துக்கும் உச்ச உதாரணங்களாக அவை வெளிவந்த காலத்தில் கருதப்பட்டன.\nதமிழில் நவீனத்துவம் புதுமைப்பித்தனுடன் பிறந்துவிட்டது. கச்சிதமான வடிவம் குறித்த நவீனத்துவத்தின் பிரக்ஞை அங்கிருந்து பரவி எல்லா வகை அழகியல் தளங்களிலும் வளர்ந்தது. பொதுவாக இந்திய மொழிகளைப் பார்த்தால் விமரிசன யதார்த்தவாதம் என்ற அழகியல் வடிவம் மிதமிஞ்சிய வடிவப் பிழைகளிடன், அத்துமீறியுருப்பதைக் காணமுடியும். உதாரணமாக மகா ஸ்வேதா தேவியின் கதைகளையோ தகழி சிவசங்கரப் பிள்ளையின் [செம்மீன் தவிர்த்த] படைப்புகளையோ பார்க்கலாம். தமிழ் நவீனத்துவத்துடன் உள்ள நெருக்கமான உறவு காரணமாக தமிழ் விமரிசன யதார்த்தவாதப் படைப்புகள் கூட கச்சிதமான வடிவத்தை அடைந்துள்ளன. [விதிவிலக்கு பொன்னீலனின் புதிய தரிசனங்கள். ஆனால் அதுவே அவ்வகை நாவலகளில் முதன்மையானது. காரணம் விமரிசன வாதம் என்பது அக்கண்ணோட்டம் முழுமையாக முன்வைக்கப் படும்போதே மதிப்புக்குரியதாகிறது.]\nதமிழின் இயல்புவாதப் படைப்புகள் எல்லாமே மிகக் கச்சிதமான வடிவ நேர்த்தியுடன் இருப்பதைக் காணலாம். முதல் உதாரணமான ‘நாகம்மாள்’ கூட அப்படிப்பட்ட கச்சிதமான ஒரு படைப்புதான். கலைப் பிறழ்வுகளை இங்கு சுட்டவில்லை. பூமணியின் நாவல்கள் இயல்பாகவே கச்சிதமானவை – நைவேத்யம் கூட. அவற்றின் முக்கியமான பிரச்சினையே அவற்றின் அப்பட்டமான இயல்புவாதத் தன்மைதான். கனவுகளுக்கோ நெகிழ்வுகளுக்கோ இடமற்ற ‘வரண்ட’ இப்பரப்பில் வாழ்க்கையின் ஒரு தளம் மட்டுமே இடம் பெற முடிகிறது. ஆழ்நில���களை இது ஐயப்படுகிறது. புறவய யதார்த்தத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறது. உதாரணமாக பூமணி பேசும் மக்கள் கூட்டத்தின் கடவுள்கள் சடங்குகள் ஆகியவை அவர்களின் அகம் வெளிப்படும் முக்கியமான ஊடகங்களாகும்.[பார்க்க: அருந்ததியர் வழும் வரலாறு.] ஆனால் பூமணி இந்த தளத்தை முற்றிலுமே தவிர்த்து விட்டிருக்கிறார். அவை வெறும் நிகழ்ச்சிகளாக, தகவல்களாக மட்டுமே அவருடைய படைப்புலகில் தெரிகின்றன.இதன் மூலம் வெளியே தள்ளப்படும் ஆழத்தில் தான் இம்மக்களின் சமூக, அந்தரங்க பழக்கவழக்கங்களின், நம்பிக்கைகளின் ஊற்றுக் கண் இருக்க முடியும்.\nபலவகையிலும் உளவியல்பூர்வமாக அடக்கப்பட்ட இம்மக்கள் தங்கள் தரப்பை நுட்பமான இடக்கரக்கல்கள் மூலமும், குறியீடுகள் மூலமும் மறை முகமாக இந்த ஐதீக, புராணிகங்களில் பதிவு செய்துள்னர். அவ்வம்சங்கள் தவிர்க்கப் பட்டதும் ஓர் முக்கியமான அகத்தளம் விடுபடுகிறது.இவ்வம்சத்தை முழுமைப்படுத்தவே பிற்பாடு வந்த மிகுபுனைவுசார்ந்த, மீமெய்வாத [fantacy & surrealism] படைப்பாளிகள் முயன்றனர். ஒரு உதாரணம் கூறலாம். பூமணியின் ‘வெக்கை’ கதையின் அகவய நீட்சியே கோணங்கியின் ‘கருப்பன் போன பாதை’ என்ற முக்கியமான கதை. பூமணியின் கதையில் ஆண்டையை வெட்டியபிறகு ஓடும் பகடையின் ரத்தம் பரவிய ஆடைகளும், அரிவாளும் யதார்த்தமாக சித்தரிக்கப் படுகையில் கோணங்கியின் கதையில் அவை குறியீடுகளாக மாறி, தலைமுறை தலைமுறையாக உலராத ரத்தத்துடன் அக்குடிகளிடம் எஞ்சுகிறது. இக்கதையை தான் பூமணியின் கதையின் தொடர்ச்சியாகவே உருவகிப்பதாக அதை எழுதுவதற்கு முன்பே கோணங்கி என்னிடம் சொல்லியது நினைவுக்கு வருகிறது. அந்த ரத்தம் எளிதில் உலராதது, அதை கழுவ முடியாது என்று அவர் சொன்னார். இக்கதை நாட்டார் /வாய்மொழிக் கதைகளின் புராணிக /ஐதீக அம்சத்தை சேர்த்துக் கொண்டு பூமணி தொடாத அடுத்த இடத்தைத் தொடுவது முக்கியமானது.\nபூமணியின் படைப்புலகில் உள்ள அடுத்த இடைவெளி அதன் இயல்புவாதப் பண்பு காரணமாக அது அங்கத அம்சத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விட்டிருக்கிறது என்பதே. அருந்ததியர் போன்ற அடித்தள மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையில் அங்கதம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தங்கள் கசப்பை, கோபத்தை, ஏமாற்றத்தை, ஆங்காரத்தை எல்லாம் இம்மக்கள் அங்கதமாக மாற்றிக் கொள்கின்றனர். அத்துடன் அவர்களிடம் ஒரு களியாட்ட அம்சம் எப்போதும் உள்ளது, அது ஒரு பழங்குடித்தன்மையும்கூட மற்ற ‘உயர்’ சாதியினரின் எதிர்காலம் பற்றிய பதற்றத்தை, ஒழுங்குகளை, பாவனைகளை இந்த களியாட்டம் மூலம் அவர்கள் நக்கல் செய்கின்றனர். அவர்கள் வாழ்க்கை ‘முற்போக்கு’ இலக்கியத்தால் காட்டப்பட்டது போல ‘அழுவாச்சி’ யால் நிரம்பியது அல்ல. அது ஒரு களியாட்டவெளியும் கூட. நோயும் வறுமையும் அதைத் தகர்ப்பதில்லை. இந்த அம்சம் பூமணியின் படைப்புக்ளில் சுத்தமாக காணப்படுவது இல்லை. இந்த அம்சத்துக்கு மிகச் சிறந்த உதாரணம் சோ. தருமனின் காடுவெட்டி முத்தையா [தூர்வை.]அவனது ‘இங்கிலீசும் ‘ அவன் போடும் அவசர அடிமுறை பிரகடனங்களும் எல்லாமே ஒரு வகை சாதிய எதிர்ப்புகளும் கூடத்தான்.\nபூமணி திரைப்படம் பக்கமாக சென்றது அவரை இலக்கியத்திலிருந்து ஓரம் கட்டியது என்று சொல்லப்படுவது உண்டு. அவரது இலக்கிய பங்களிப்பு முழுமையடைந்து விட்டது, அவரது இடைவெளிகளை நிரப்பும் அடுத்த கட்ட படைப்பாளிகள் வந்து விட்டார்கள் என்பவர்களும் உண்டு. வெங்கட் சாமிநாதன் மகன் திருமணத்தில் நான் அவரை ஒரு வருடம் முன்பு சந்தித்தபோது தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதாகவும் சீக்கிரமே மீண்டும் தன் இலக்கிய பிரவேசம் அமையுமென்றும் சொன்னார். புதிய தளங்களுக்கு நகர்ந்துவிட்ட பூமணியை எதிர்பார்க்கிறேன்.\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nமாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்\nஇதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்\nசிலப்பதிகாரம், ஒரு புதிய பதிப்பு\nஅஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்\nமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி\nTags: இலக்கியம், பூமணி, விமரிசகனின் பரிந்து\nகாந்தி , கோட்ஸே- கடிதம்\nவிசிஷ்டாத்வைதம், த்வைதம், அத்வைதம் பற்றி சுவாமி சித்பாவனந்தர்\nபிறமொழி இணையதளங்களை தமிழிலேயே படிக்க..\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை ���ருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/05/Bresil.html", "date_download": "2020-06-04T08:02:55Z", "digest": "sha1:2B5HO3HGDABXHALZIJ7IUCWTU2ELKMMU", "length": 8497, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "உடற்பயிற்சி நிலையங்கள்- முடி திருத்துமிடங்களை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தது பிரேஸில்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / உடற்பயிற்சி நிலையங்கள்- முடி திருத்துமிடங்களை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தது பிரேஸில்\nஉடற்பயிற்சி நிலையங்கள்- முடி திருத்துமிடங்களை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தது பிரேஸில்\nகொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு மத்தியில், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் முடி திருத்துமிடங்களை திறந்த நிலையில் இருக்கக்கூடிய அத்தியாவசிய சேவைகளாக பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ அறிவ���த்துள்ளார்.\nநாட்டில் புதிய வைரஸ் தொற்றுகள் மற்றும் இறப்புகள் அதிகரித்துள்ள போதிலும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எளிதாக்குகிறார். இதனை பலரும் பல்வேறு கோணத்தில் நோக்குகின்றனர்.\nநோய் பரவுவதைத் தடுப்பதற்கான சமூக தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநில மற்றும் நகராட்சி அரசாங்கங்கள் கடுமையாகச் சென்றுள்ளன என்றும் அது பொருளாதாரத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் ஜனாதிபதி வாதிட்டார்.\nஇந்நிலைமையினை மாற்றியமைக்க எண்ணிய போல்சனாரோ தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த முக்கிய அறிப்பினை வெளியிட்டார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த அவர், ‘வாழ்க்கையின் கேள்வி வேலைகளுக்கு இணையாக எடுக்கப்பட வேண்டும். பொருளாதாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை, மருத்துவர்கள் இல்லை, மருத்துவமனை பொருட்கள் இல்லை’ என கூறினார்.\nநேற்று (திங்கட்கிழமை) பிரேஸில் 5,632 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளையும், இந்த நோயால் 396 இறப்புகளையும் பதிவு செய்துள்ளதால், அதிக நிறுவனங்கள் திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கும் போல்சனாரோவின் சமீபத்திய ஆணை வந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆரம்பத்தில் மருந்தகங்கள் மற்றும் மளிகைக் கடைகள் போன்ற நிறுவனங்கள் அவசியம் என்று ஆணையிட்ட பிறகு, போல்சனாரோ பின்னர் அந்த பட்டியலை அதிஷ்டலாப சீட்டுகள் மற்றும் தேவாலயங்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தினார்.\nஇந்த மூன்றாவது ஆணை அத்தியாவசிய வணிகங்களின் பட்டியலை மேலும் விரிவுபடுத்துகிறது. மேலும் இது தொழில்துறை உற்பத்தி மற்றும் சிவில் கட்டுமானத்திற்கும் விரிவுபடுத்துகிறது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுமென போல்சனாரோ உறுதியளித்தார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-06-04T08:00:38Z", "digest": "sha1:6HTMCWD6AG24VWPO2D54F7UJUVE2623W", "length": 5071, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "கொழும்பு பிரகடனம் ஜெனிவா உலக சுகாதார அமைப்பு மாநாட்டில் - EPDP NEWS", "raw_content": "\nகொழும்பு பிரகடனம் ஜெனிவா உலக சுகாதார அமைப்பு மாநாட்டில்\nபொதுநலவாய ஒன்றிய சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட ‘கொழும்பு பிரகடனம்’ ஜெனிவாவில் இடம்பெறும் உலக சுகாதார அமைப்பு மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள, உலக சுகாதார அமைப்பின் 70 ஆவது மாநாட்டில் இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கலந்துகொள்ள உள்ளார்\nஇந்த மாநாட்டின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அத்துடன், அந்த மாநாட்டை தொடர்ந்து இடம்பெறவுள்ள பொதுநலவாய ஒன்றிய நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான கூட்டத்திலும் அமைச்சர் ராஜித சேனாரத்ன உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nசகல தரப்புக்களுடனும் இணைந்து வட மாகாணத்தின் அபிவிருத்தி : புதிய ஆளுநர் அதிரடி\nவவுணதீவு சம்பவம் - கைது செய்யப்பட்ட அஜந்தன் விடுதலை\nசுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசம் – விலகும் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் \nயாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை\nபாடசாலைகளில் தரம் 13 வரை கட்டாய கல்வியை தொடரும் மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு\nமதரசா கல்வி நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டம் - பிரதமர் \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-04T08:16:49Z", "digest": "sha1:L4CJKBPQZCDK44OKODDUMXMSA6JMV7BV", "length": 12860, "nlines": 135, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "��னுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி - Kollywood Today", "raw_content": "\nHome Featured தனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி\nதனுசு ராசி நேயர்களே படத்தில் ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக நடிக்கும் திகங்கனா சூர்யவன்ஷி\nஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பு மிகச்சரியான வேகத்தில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே படத்தின் நாயகிகளாக ரெபா மோனிகா ஜான் மற்றும் ரியா சக்ரவர்த்தி ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். தற்போது அதில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரியா சக்ரவர்த்திக்கு பதிலாக உயரமான மற்றும் அழகான பாலிவுட் நடிகை திகங்கனா சூர்யவன்ஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த செய்தியை தெளிவுபடுத்திய இயக்குனர் சஞ்சய் கூறும்போது, “மிகத்திறமையான நடிகையான ரியா சக்ரவர்த்தியை நாயகிகளில் ஒருவராக பெற்றதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அனைத்து முன்னணி நடிகர்களையும் உள்ளடக்கிய படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் நடக்கவிருந்தது. இருப்பினும், நடிகை ரியா அடுத்தடுத்த படங்களால் அவரால் தேதிகள் ஒதுக்குவதில் சில சிக்கல்கள் இருந்தன. இரு தரப்பிலும் எங்களால் முடிந்தவரை முயற்சித்த போதிலும், நாங்கள் இறுதியாக ஒரு பரஸ்பர முடிவை எடுத்தோம். இப்போது, பாலிவுட் நடிகை திகங்கனா சூரியவன்ஷி அவருக்கு பதிலாக நடிக்கிறார், மேலும் படப்பிடிப்பு மீண்டும் முழுவீச்சில் துவங்கும்” என்றார்.\nதிகங்கனாவை இந்த படத்தில் நடிக்க வைக்கும் யோசனையை தூண்டிய முக்கிய காரணத்தை பகிர்ந்து கொள்ளும் சஞ்சய் பாரதி கூறும்போது, “அவரது சமீபத்திய தெலுங்கு திரைப்படமான ஹிப்பி படத்தின் டிரைலரை பார்த்தேன். அவரின் திரை இருப்பு மற்றும் கதாபாத்திரத்தை பெரும் தாக்கத்துடன் கொடுக்க, அவர்\nமுன்னெடுக்க முயற்சிக்கும் விதத்தில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். விரைவில், நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதையை விவரித்தேன், அவரும் கதையால் ஈர்க்கப்பட்டார்” என்றார்.\nஇந்த வாரம் முதல் தனுசு ராசி நேயர்களே படத்தின் படப்பிடிப்பில் திகங்கனா சூர்யவன்ஷி கலந்து கொள்வதையும் உறுதிபடுத்துகிறார் இயக்குனர் சஞ்சய்.\nதனுச��� ராசி நேயர்களே படத்தை ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் ஸ்ரீகோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை திரைப்படம். ஜோதிடத்தை நம்பும் நாயகன் ஹரிஷ் கல்யாண், வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவையும் அதை வைத்தே எடுக்கிறார் என்பதே கதை\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால்...\nபாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-04T07:50:36Z", "digest": "sha1:PN3QGROY4OZZUNNUHESB5EVD73SV3KJO", "length": 9892, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தூத்துக்குடி – தமிழ் வலை", "raw_content": "\nதூத்துக்குடிப் படுகொலைகள் ஆட்சியதிகாரங்களை வீழ்த்தியே தீரும் – சீமான் ஆவேசம்\nமக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று 22-05-2020 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, தூத்துக்குடி...\nகொரோனாவால் தூத்துக்குடியில் முதல் இறப்பு நடந்தது எப்படி\nகொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...\nபிரசவ நேரத்தில் இளம்பெண் மரணம் – கலங்கி நின்ற குடும்பத்துக்கு கனிமொழி செய்த உதவி\nதூத்துகுடி மாவட்டம் வெட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், பிரசவத்திற்காக கோயம்புத்தூர் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். ஆனால் அப்பெண் அகால மரணமடைந்துவிட்டார். அவருடைய உடலை சொந்த...\nரஜினி அட்வென்ச்சர் இல்லை கனிமொழிதான் நிஜ சாகசக்காரர் – எப்படி\nதி ரியல் அட்வென்ச்சர் - திருமிகு கனிமொழி எம்.பி இது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பிரம்மிக்கத்தக்க விஷயம்.சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல விமானம் கிடையாது. சாலை...\nரஜினிகாந்த் மீது காவல்துறையில் புகார்\nதாமிர (ஸ்டெர்லைட் ) ஆலைக்கு எதிராக 22-5-2018 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த, தமிழர் அறப்புரட்சி போராட்டத்தில், விசக்கிரிமிகள், தீயசக்திகள், தீவிரவாதிகள் புகுந்து காவல்துறையினரைத் தாக்கியதால்...\nசில மணிநேரம் கூட நீடிக்காத சந்தோசம் – அதிர்ச்சியில் ரஜினி\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு மே மாதம் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப்போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய...\nமுதல்நாளே பல்லிளித்த ஒரேநாடு ஒரே ரேசன்கார்டு திட்டம் – மக்கள் அதிருப்தி\nஇந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து 12 மாநிலங்களில் அமல்படுத்தப்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது....\nஅதிமுக புகார் – சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு\nதமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்த‌தாக சீமான் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில்...\nதூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசர நிலை – அதிமுக திருந்தாதா\nஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் தமிழக அரசின் போக்கு இன்றுவரை தொடரவே செய்கிறது. கடந்த வருடம் இதே மே 23ம் நாளில்...\nதிடீர் வருமானவரிச் சோதனையில் என்ன நடந்தது\nதூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தூத்துக்குடி குறிஞ்சிநகர் 2 ஆவது தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில்...\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதம��ழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n70 நாட்களுக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து – விதிமுறைகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/t887-topic", "date_download": "2020-06-04T08:27:18Z", "digest": "sha1:TA5HCW2PITLDS4EAFX34FXKVUX3XX3T2", "length": 14087, "nlines": 115, "source_domain": "porkutram.forumta.net", "title": "இங்கு தளபதி சொர்ணத்தின் வலப்பக்கம் இருப்பவர் திருகோணமலை மாவட்ட கட்டளை தளபதி வசந். நேற்று வெளியான அதிர்ச்சியும் வேதனையும் ஆவேசமும் தர கூடிய புகைப்படம்", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்���ி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nஇங்கு தளபதி சொர்ணத்தின் வலப்பக்கம் இருப்பவர் திருகோணமலை மாவட்ட கட்டளை தளபதி வசந். நேற்று வெளியான அதிர்ச்சியும் வேதனையும் ஆவேசமும் தர கூடிய புகைப்படம்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nஇங்கு தளபதி சொர்ணத்தின் வலப்பக்கம் இருப்பவர் திருகோணமலை மாவட்ட கட்டளை தளபதி வசந். நேற்று வெளியான அதிர்ச்சியும் வேதனையும் ஆவேசமும் தர கூடிய புகைப்படம்\nஇங்கு தளபதி சொர்ணத்தின் வலப்பக்கம் இருப்பவர் திருகோணமலை மாவட்ட\nகட்டளை தளபதி வசந். நேற்று வெளியான அதிர்ச்சியும் வேதனையும் ஆவேசமும்\nதர கூடிய புகைப்படம், அவர் வீர மரணம்\nஎன்பதை உர்ஜிதம் செய்துள்ளது. அப்படத்தில் கழுத்தில் சங்கிலி ஒன்றுடன்\nமுன்வரிசையில் வசந்த் இருகின்றார்,. மிக பெரிய வீரன் . சிங்கள இராணுவ\nஇயந்திரத்தை கிழக்கில் முடக்கிய பெரும் சாதனையாளர் . அவர் தலைவரின்\nமிகப்பெரிய நம்பிக்கைக்கும் பொட்டம்மானின் வலகரமாவும் இருந்தவர். தளபதி\nசொர்ணத்தின் இணை பிரியா நம்பிக்கைக்கு உரிய தளபதி, இருவரும் இணை பிரியா\n.நன்பர்கள் . சிறு வயது முதல் சொர்ணமும் வசந்தும் பாசமுடன் பழகிய\nஇறுதி போரில் தளபதி வசந் ���ல சாதனைகளை படைத்து, தளபதி\nசொர்ணத்துடன் இறுதி வரை நின்று போராடி , பின் சரணடைவது என்னும்\nமுடிவில் நிராயுத பணிகளாக அஞ்சாது எதிரிகள் தம்மை கொல்வார்கள் அவமான\nபடுத்துவார்கள் என்று அறிந்தும் வீரமனதுடன் தமது முடிவு எம் இனத்துக்கு\nஒரு விடிவை தரும் என்று சிங்கள இனத்துவேசிகளின் கொலை களத்துள்\nதம்மை கள பலியாக்கிய மாபெரும் வரலாற்று மனிதர்கள் வரிசையில் தளபதி\nவசந்தும் அவரது தோழர்களும் அந்த போராளிகளின் ஒருவரின் மகனும் இந்த\nஉலகை உலுக்கும் தியாகத்தை செய்துள்ளார்கள் ....\nஅவர்கள் அனைவருக்கும் எமது வீர வணக்கம் ...... வீரவணக்கம் ... வீர வணக்கம் ....\nதமிழரின் தாகம் தமிழ் ஈழ தாயகம்\nபுலிகளின் தாகம் தமிழ் ஈழ தாயகம் ..\nRe: இங்கு தளபதி சொர்ணத்தின் வலப்பக்கம் இருப்பவர் திருகோணமலை மாவட்ட கட்டளை தளபதி வசந். நேற்று வெளியான அதிர்ச்சியும் வேதனையும் ஆவேசமும் தர கூடிய புகைப்படம்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/dmk-mk-stalin-may-use-kamal-haasan-s-mnm-to-tackle-rajinikanth-politics-380051.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T08:09:22Z", "digest": "sha1:6THCS6RUCKW54CH6DZB5T3KDE36ZAGNP", "length": 21980, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேல்முருகன் மூலம் செய்த 'அதே' சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. இந்தமுறை கமலை குறி வைக்கும் திமுக.. புது யுக்தி! | DMK MK Stalin may use Kamal Haasan's MNM to tackle Rajinikanth's politics - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அ��ிகாரிகள்\nராணுவத்தை விட மாட்டோம்.. டிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nகாது கேளாதோருக்காக சிறப்பு முகக்கவசம்.. திருச்சி மருத்துவர் வடிவமைப்பு\nஇப்படி ஒரு திட்டமா.. ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் அதிரடி.. பின்னணி\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\n அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேல்முருகன் மூலம் செய்த 'அதே' சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. இந்தமுறை கமலை குறி வைக்கும் திமுக.. புது யுக்தி\nடெல்லி: மிக வலுவாக இருக்கும் அதிமுக கூட்டணியை எதிர்கொள்வதற்காக 2021 சட்டசபை தேர்தலில் திமுக புதிய யுக்தி ஒன்றை வகுக்கும் என்று தகவல்கள் வருகிறது.\n2021 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வருடம்தான் இருக்கிறது. இந்த தேர்தலுக்கு திமுக தனது தேர்தல் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோரை நியமனம் செய்தது. அதோடு திமுக பெரிதாக பணிகள் எதையும் செய்யவில்லை.\nஆனால் இன்னொரு பக்கம் அதிமுக தீவிரமாக பாதுகாக்கப்பட்ட டெல்டா, 5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து, தமிழில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று பல விஷயங்களை செய்து குட் மார்க் வாங்கி வருகிறது.\nஅதிமுக இதே வேகத்தில் சென்றால், திமுக மீண்டும் சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலைமை வரும். திமுகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கடுமையான கட்டாயத்தில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். 2021 சட்டசபை தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். இதற்காக திமுக புதிய யுக்தி ஒன்றை வகுக்கும் என்கிறார்கள்.\nகடந்த லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பெரிய அளவில் உதவி செய்தார். லோக்சபா தேர்தலுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த அவர் பாமகவிற்கு எதிராக களமிறக்கப்பட்டார். அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வேல்முருகன் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இது வன்னியர் வாக்குகளை பாமகவிடம் இருந்து அபகரித்தது.\nமுக்கியமாக வட தமிழகத்தில் பாமக மிக மோசமாக தோல்வி அடைய வேல்முருகன் ஒரு காரணம். தமிழக அரசியலில் இது பல காலமாக இருக்கும் டெக்னீக்தான். அதாவது ஒரு கட்சி அல்லது அமைப்பு உடன் கூட்டணி வைக்காமலே, அந்த கட்சியை வைத்து எதிர் கூட்டணியை தோல்வி அடைய செய்வது. உதாரணமாக மக்கள் நல கூட்டணி மூலம் திமுக தோல்வி அடைந்தது. இந்த கூட்டணி உருவானதற்கு பின்னால் இருந்தவர் ஜெயலலிதாதான் என்ற வாதம் இப்போதும் இருக்கிறது.\nதற்போது அதே டெக்னீக்கை தனக்கு சாதகமாக பயன்படுத்த திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள். அதன்படி நடிகர் ரஜினிகாந்தை சமாளிக்க அவர் பெரும்பாலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் உதவியை நாட வாய்ப்புள்ளது என்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் திமுகவிற்கு எதிராக தீவிரமாக பேசி வருகிறார். இவர் அரசியல் கட்சி தொடங்கினால் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்வார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக மீது கொஞ்சம் கரிசனத்துடன் இருக்கிறார் ரஜினிகாந்த். அதேபோல் பாஜகவிற்கு ரஜினிகாந்த் நெருக்கமாக இருக்கிறார். இதனால் ரஜினிகாந்த் அதிமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இல்லை. அவர் பெரும்பாலும் திமுகவிற்கு எதிராக களமிறங்குவார். ஏற்கனவே அசுர பலத்தோடு இருக்கும் அதிமுகவிற்கு ரஜினியின் வருகை பெரிய பலம் சேர்க்கும் என்கிறார்கள்.\nஇதனால் கமல்ஹாசனை வைத்து அதிமுகவை வலுவிழக்க திமுக முயற்சி செய்யலாம் என்கிறார்கள். அதாவது வேல்முருகனை வைத்து பாமகவை காலி செய்தது போல கமல்ஹாசனை வைத்து ரஜினி - அதிமுகவை திமுக காலி செய்யும் என்கிறார்கள். இதற்கான பணிகள் ஏற்கனவே நடக்க தொடங்கிவிட்டது. கமல்ஹாச���ை மருத்துவமனையில் சென்று ஸ்டாலின் சந்தித்தது , இந்தியன் 2 விபத்தின் போது போன் செய்து விசாரித்தது என்று பல விஷயங்கள் நடந்துவிட்டது.\nஇரண்டு தரப்பும் பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதோடு இரண்டு தரப்புக்கும் நெருக்கமாக இருக்கும் பலர் கமல்ஹாசன் மற்றும் திமுக இடையே தூது போய் கொண்டு இருக்கிறார்கள். கமல்ஹாசன் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் அதிக வாக்குகளை பெறலாம் ஆனால் எதிர்க்கட்சி ஆக முடியாது. திமுகவுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தால் வேகமாக வளர்ச்சி அடையலாம் என்று அவருக்கு சிலர் அறிவுரை வழங்கி உள்ளனர். அதிமுக , ரஜினிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய விரைவில் மக்கள் நீதி மய்யம் களமிறங்கும் என்கிறார்கள் .\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி\nசசிகலா புஷ்பாவின் 'சந்திப்பு ' போட்டோக்கள் -பேஸ்புக்கில் இருந்து நீக்க கூடாது- டெல்லி கோர்ட் அதிரடி\n6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்திட்டு வந்து மும்பை ஜெயிலில் அடைக்கிறாங்களா\nபாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதி\nஇந்தியா-சீனா இடையே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு\nஇனிதான் ஆட்டமே.. மோடிக்கு போன் செய்த டிரம்ப்.. 20 நிமிட பேச்சு.. சீனா பற்றி முக்கிய ஆலோசனை\nவெளிநாட்டு பிசினஸ்மேன்கள், எஞ்சினியர்கள், மருத்துவர்களுக்கு விசா வழங்கப்படும்.. மத்திய அரசு அனுமதி\nஅன்று சொன்னதை இன்று செய்து காட்டிய டிரம்ப்.. 100 வெண்டிலேட்டர்கள் கப்பலில் வருகிறது.. இந்தியாவுக்கு\nதிரும்பத் திரும்ப தன் நன்றியுணர்ச்சியை நிரூபிக்கும் நாய்.. இந்த வீடியோவ பாருங்க உங்களுக்கே புரியும்\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சிறுத்தை... எல்லாம் பசிக்கொடுமை.. வேறென்னத்தச் சொல்ல..\nஅடுத்தடுத்து 2 \"இந்திய\" ஆப்களை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கிய கூகுள்.. பெரும் பரபரப்பு.. என்ன நடந்தது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Kangana-For-Melange-Video", "date_download": "2020-06-04T08:30:30Z", "digest": "sha1:Z7DTUVTK3D6BXW5OLA665RT5QLJWHSCY", "length": 10885, "nlines": 273, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Kangana For Melange (Video) - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம்...\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம்...\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nஅகோரியாக நடிக்கும் அனுபவம் ஜாக்கிஷெராப் பேட்டி\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் \"அகோரி\" வேடத்தில் நடிக்கும் பாண்டி முனி படத்தின்...\nவிஜய் 64 பட ரிலீஸ் தேதி இதுதான் - புத்திசாலித்தனமான முடிவு\nவிஜய் 64 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதால் இப்படம் 2020 ஏப்ரல் மாதத்திலேயே...\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம் உயிர்\"\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவர���ன் வாழ்க்கை வரலாறு..\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம் உயிர்\"\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=4442", "date_download": "2020-06-04T08:56:34Z", "digest": "sha1:GTAFUW3I5P3FO27CCUJNS5VPJSTS73FQ", "length": 8446, "nlines": 63, "source_domain": "www.tamilscope.com", "title": "ஒரு லட்சம் வாத்துகள், 1000 கோடி, 20 விமானங்கள்: வெட்டுக்கிளியை சமாளிக்க இவ்வளவா? – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home ஐரோப்பா ஒரு லட்சம் வாத்துகள், 1000 கோடி, 20 விமானங்கள்: வெட்டுக்கிளியை சமாளிக்க இவ்வளவா\nஒரு லட்சம் வாத்துகள், 1000 கோடி, 20 விமானங்கள்: வெட்டுக்கிளியை சமாளிக்க இவ்வளவா\nகிழக்கு ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் பில்லியன்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களையும், வாழ்வாதாரங்களையும் அச்சுறுத்தி வருகின்றன.தங்கள் மொத்த உடலளவிற்கு உணவு உண்ணும் இந்த வெட்டுக்கிளிகள், விரைவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியது. ஜனவரி மாதம் இந்த நெருக்கடியை சமாளிக்க 76மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என ஐ.நா கோரியது.ஆனால் தற்போது அந்த தொகை 138 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த அச்சுறுத்தல் கிழக்கு ஆப்ரிக்கா, ஏமன், வளைகுடா நாடுகள், இரான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு உள்ளது. சமீபத்தில் காங்கோ ஜனநாயக குடியரசை இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியது.\nஇந்த பூச்சிகளை கட்டுப்படுத்த வானிலிருந்தும், தரையிலிருந்தும் மருந்து அடிக்க வேண்டும். ஆனால், தற்போது போதிய விமானங்கள் இல்லை என கிழக்கு ஆப்ரிக்காவின் பாலைவன வெட்டுக்கிளி தடுப்பு மையத்தின் தலைவர் ஸ்டீஃபன் ஜோகா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.தற்போது எத்தியோப்பியா ஐந்து விமானங்களும், கென்யா ஆறு விமானங்களை பூச்சி மருந்து தெளிப்பதற்கும், நான்கை கண்காணிப்பதற்கும் பயன்படுத்தி வருகிறது என அவர் தெரிவித்துளார்.ஆனால் கென்ய அரசு தங்களுக்கு 20 விமானங்கள் தேவை என்று தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நாடுகளில் வெட்டுக்கிளிகளை கண்காணிக்க 240 பேருக்கு கென்யா பயற்சி வழங்கியுள்ளது.பிப்ரவரி மாதம் இந்த பிரச்னையில் பாகிஸ்தானுக்கு உதவ நிபுணர்கள் குழுவை அனுப்பவுள்ளதாக சீனா தெரிவ��த்தது. மேலும் ஒரு லட்சம் வாத்துக்களை அனுப்பவும் சீனா முடிவு செய்துள்ளது.இயற்கையாக வாத்துக்கள் வெட்டுக்கிளிகளுக்கு எதிரானவை. ஒரு கோழி நாள் ஒன்றுற்கு 70 பூச்சிகளை உணவு உட்கொண்டால் , வாத்து அதைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக பூச்சிகளை உட்கொள்ளும்.\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்\nஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nபக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கணவன் தவறான தொடர்பு: 7 வயது மகளைக் கொன்று மனைவி வெறிச்செயல்\nபெயர் பலகை தமிழில் தான் இருக்க வேண்டும்.. இங்கிலிஷ் கீழே தூக்கி போடுங்க..\nபல பெண்களுடன் தொடர்பு… தம்பதி – மகளுடன் தீக்குளித்து தற்கொலை..\nகொடுமை.. தாயை பாத்ரூமில் தங்க வைத்து.. படுக்க பாய், லைட் இல்லை.. குளிரில் நடுங்கி.. சுருண்டு.. உரிய அதிகாரிக்கு சேரும் வரை ஷேர் செய்யுங்கள் …(வைரலாகும் காணொளி \nமனிதர்களை தின்ன துரத்திய புலி – கதறிய படி ஓடிய மக்கள் – வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=536", "date_download": "2020-06-04T07:53:07Z", "digest": "sha1:ZTLENXRY5CJKBXMVYUGPYVYR74ZG2343", "length": 9006, "nlines": 62, "source_domain": "www.tamilscope.com", "title": "இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையினால் பாதுகாப்பு தீவிரம்..!! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home இந்தியா இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையினால் பாதுகாப்பு தீவிரம்..\nஇலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுருவிய தீவிரவாதிகள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையினால் பாதுகாப்பு தீவிரம்..\nபாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத ஆறு உறுப்பினர்கள் இலங்கை ஊடாக தமிழகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுவதை அடுத்து அங்கு தொடர்ந்தும் தேடுதல் ந���வடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது . இதற்கமைய திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் வாகனங்களும், பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் விசேட ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பயணிகளின் பிராயண பைகளையும், சந்தேகத்திடமான பொதிகளையும் சேதனையிட்டு வருகின்றனர். இதனை தவிர, தூத்துக்குடியில் மாவட்டம் தழுவிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தூத்துக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு வெவ்வேறு இடங்களில் ஆறுக்கும் அதிகமான விசேட சேதனை சாவடிகளை அமைத்து தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும், ஏனைய வணக்க ஸ் தலங்களிலும் தேடுதல் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானில் செயற்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் 6 உறுப்பினர்கள் தமிழகத்தின் கோவைக்கு வந்துள்ளதாக இந்திய உளவுத்துறை நேற்று அறிவித்தது.இந்தக் குழுவில் ஒரு பாகிஸ்தான் நாட்டவரும், 5 இலங்கையர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இலியாஸ் அன்வர் என்ற பாகிஸ்தான் தீவிரவாதி அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்காக கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையினர் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்\nஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய மு��்னேற்றம்\nபிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண்… வயிற்றில் இருந்த பழைய துணியால் பறிபோன உயிர் – உறவினர்கள் புகார்\n திருமணமான 4 மாதத்தில் கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு புதுப்பெண் எடுத்த முடிவு\nஇன்னும் ஐந்து நாட்களே…..யாழ் மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம்… ஆய்வாளர்கள் விடுக்கும் அபாய எச்சரிக்கை…\nகுறைவில்லாமல் செல்வம் பெருக அரிசியை இப்படி வைத்திருங்க..\nமாமியாரின் தலையை கடித்துக் குதறிய மருமகள்\nகோவையில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astro-consultation/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E2%80%8C%E2%80%8C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%B5%E0%AF%80%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E2%80%8C%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E2%80%8C%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-111032200038_1.htm", "date_download": "2020-06-04T08:37:30Z", "digest": "sha1:FWHTSZUXZFAMJTKJEZXUL5DZU5OERJWI", "length": 7282, "nlines": 95, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இரு‌‌க்கு‌ம் ‌வீ‌ட்டை ‌வி‌ற்று‌வி‌ட்டு பு‌திதாக ‌வீடு வா‌ங்கலாமா?", "raw_content": "\nஇரு‌‌க்கு‌ம் ‌வீ‌ட்டை ‌வி‌ற்று‌வி‌ட்டு பு‌திதாக ‌வீடு வா‌ங்கலாமா\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: இருக்கும் வீட்டை விற்றுவிட்டு மேலும் கடன் வாங்கி புதிதாக ஒரு வீட்டை வாங்கலாமா இதானல் இருப்பதும் போய்விடுமோ என்கின்ற அச்சம் வருவது ஏன் இதானல் இருப்பதும் போய்விடுமோ என்கின்ற அச்சம் வருவது ஏன்\nஜோ‌‌‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஒருவர் திருப்பூரில் இருந்து வந்திருந்தார். அவருடைய ஜாதகப்படி சுக்ர திசை, புதன் புத்தி, மிதுன லக்னம், துலாம் ராசி. துலாம் ராசிக்கு தற்பொழுது ஏழரை சனி நடந்து கொண்டிருக்கிறது. தசா புத்தியும் அவருக்குச் சாதகமாக இருக்கிறது.\nஅதனால், இருப்பதை புதுப்பிக்க வேண்டிவரும். பூர்வீகச் சொத்தை விற்றுவிட்டு மற்றொன்று வாங்க வேண்டிவரும். வெளியில் இருக்கும் நிலத்தை விற்றுவிட்டு புதிதாக வீடு கட்ட வேண்டிவரும் அல்லது பிளாட்டில் குடியேற வேண்டிவரும் என்று சொன்னேன்.\nஇது, நல்ல தசா புத்தி இருக்கும் போதும், பொங்குச் சனி சொல்வார்களே, இரண்டாவது சுற்று சனி நடக்கும் போதும் இதுபோன்ற ஆக்கப்பூர்வமானப் பணிகளில் இறங்கலாம். ரிஸ்க்கான வே��ைகளில் இறங்கலாம். இருப்பதை விற்றுவிட்டு வேறு ஒன்று வாங்குவது போன்று. ஆனால் சிக்கலான நேரம் வரும்போதுதான் அந்த எண்ணத்தைக் கொடுக்கும்.\nசிலரை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ரோட்டுக்கு வந்துவிட்டார் என்று சொல்வார்களே அந்த மாதிரியான நேரத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். அப்பொழுது ஜோதிடரை கலந்தாலோசித்துவிட்டு அந்த நேரத்தில் புது முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. இல்லையென்றால் உள்ளது போச்சுடா என்று சொல்வார்களே அதுபோன்று ஆகிவிடும்.\nசெல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய வாஸ்து முறைகள் என்ன...\nவீட்டில் செல்வம் நிலைத்திருக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது\nஜூன் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nநிதியமைச்சர் பதவிக்கு வேறு ஆள் நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-04T06:40:29Z", "digest": "sha1:SFB6LRZZBY4D2HRMQBDJQWQMCXNXYEGD", "length": 30192, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊகோ சாவெசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(குகொ சவெஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஊகோ ரஃபயெல் சாவெசு ஃபிரியாஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் 45வது[1] அரசுத் தலைவர் ஆவார். தென் அமெரிக்க முதற்குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு இடது சாரித் தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வந்தவர். இவர் தனது சமகால முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வந்தவர். உலகில் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு உத்வேகமூட்டிய சாவேஸ் இன்றில்லை. குறுகிய காலமே வாழ்ந்து, அளப்பறிய சாதனை புரிந்த அவர் இன்றில்லை. அவர், போரற்ற உலகம், பசி, நோய், கல்லாமை இல்லாத சமத்துவ ஜனநாயக சமூகத்திற்காக போராடினார்.\n2 பிப்ரவரி 1999 – 5 மார்ச் 2013\n3 பெண்கள், 1 ஆண்\n1.4 பொலிவாரிய குடியரசுக் கட்சி\n1.6 பொலிவாரிய சோசலிச குடியரசு‍\n1.7 வெனிசுலா மக்களின் கனவை நனவாக்கியவர்\n1.8 சைமன் பொலிவாரின் கனவுகள்\n2.1 சாவேஸ் மரணத்தில் சந்தேகம்\n1954-ல் இடதுசாரி இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலா நாட்டின் சபேனட்டா என்ற கிராமத்தில் ஒரு‍ பள்ளி ஆசிரியர் ஒருவரின் 7 குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் சாவெசு. சாவேஸ், வெனிசுலாவின் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில், ஆசிரியர் தம்பதியருக்குப் பிறந்தார்.\nவறுமையின் காரணமாக சாவெசையும் அவரது‍ சகோதரரையும் பெற்றோர்கள் பாட்டி‍ வீட்டிற்கு‍ அனுப்பி வைத்தனர். அருகில் இருந்த தேவாலயத்தில் இருந்த பாதிரியாருக்கு‍ உதவியாளனாக வேலை செய்ததால் படிப்பிற்கு இடைஞ்சலில்லாமல் பள்ளி பருவம் கழிந்தது‍ அவருக்கு.\nதனது கல்வித் திறனால் 17 வயதில் வெனிசுவேலா இராணுவ கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நாட்டுப்பற்று மிக்க சில ராணுவ அதிகாரிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டமே சாவேசின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. ராணுவப் பாடத் திட்டங்களோடு அரசியல், பொருளாதாரம், அரசாங்க நிர்வாகம் இவைகளைப் பற்றிய பாடங்களும் அந்த பாடத்திட்டத்தில் இருந்தன. மார்க்சிய நூல்களையும் அவர் படிக்க நேர்ந்தது. அதில் சே குவேராவின் டைரி, அவரது மனப்போக்கை பெரிதும் மாற்றிவிட்டது. கியூபாவின் பிடெல் காஸ்ட்ரோவை ஒரு தோழனாக அந்த டைரியே சாவெசுவைக் கருத வைத்தது. மார்க்சிய நூல்களை ஆழ்ந்து கற்றதால் சில எதார்த் தங்களை உறுதியாக பற்றி நிற்க அவருக்கு உதவின.\nராணுவ கல்லூரியை விட்டு வெளியேறும் பொழுது ஒரு புதிய மனிதனாக மாற வேண்டும் என்று உறுதி பூண்டார். இராணுவ அதிகாரியாக பதவியேற்றவுடன் வெனிசுவேலா அரசியலமைப்பு உழைக்கும் மக்களை ஏழையாக்குகிறது என்பதைக் கண்டார். 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எசுப்பானிய மன்னரின் ஆதிக்கத்திலிருந்த தென் அமெரிக்க பகுதிகளை விடுவிக்க ஆயுதமேந்திப் பேராடிய சிமோன் பொலிவார் வழியில் ஒரு நல்ல மனிதனின் சர்வாதிகாரமே மக்களைக் காக்கும் என்ற முடிவிற்கு வந்து ஒத்த மனதுள்ள ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து \"புரட்சிகர பொலிவேரியன் இயக்கம் - 200\" என்ற இரகசிய அமைப்பை உருவாக்கினார். ஆட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.\nஊழல் அரசியல்வாதிகளுக்���ு எதிராக ராணுவ வீரர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கினார். சைமன் பொலிவார் கருத்துக்களால் உத்வேகம் பெற்று 1982ல் ராணுவத்தில் “புரட்சிகர சோசலிச இயக்கம்” எனும் ரகசியக் குழுவினை உருவாக்கினார். இராணுவ வீரர்களைக் கொண்டு‍ அரசைக் கவிழ்க்க முயன்று முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார்.[2]\n23 ஆண்டு காலமாக உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை வெறியுடன் அமல்படுத்திய அதிபர் கார்லோஸ்-க்கு எதிராக 1992ல் ராணுவப் புரட்சி செய்தார். ஆனால் ராணுவப் புரட்சி தோல்வியுற்றது. அவருக்கும் சிறிய எண்ணிக்கையிலான குழுவினருக்கும் சிறைத் தண்டனை. இதன் மூலம் வெனிசுலா மக்களிடம் புகழ்பெற்றார். இரண்டு ஆண்டுகள் சிறைவாசம். 1994 தேர்தலில், ஆட்சிக்கு வந்த எதிர்க் கட்சித் தலைவர் ரஃபேல் அரசு அவரை விடுதலை செய்தது.[3]\nவெனிசுலாவிற்கு ராணுவக் குழுவினரின் புரட்சி பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்திருந்தார் சாவேஸ். பொலிவேரியன் இயக்கம் அரசியல் இயக்கமாக, பிற நாட்டு இடதுசாரி இயக்கங்களின் ஆதரவோடு காஸ்ட்ரோ வழியில் செல்வது அவசியம் என்ற முடிவிற்கு வந்து அந்த வழியில் நேர்மையாகவும், உறுதியாகவும் செல்ல தொடங்கினார்.[4]\n1997ல் 5 வது குடியரசுக் கட்சியைத் துவக்கினார். வெனிசுலா மக்களை வாட்டி வதைக்கும் உலகமயக் கொள்கைக்கு மாற்றாக, சமூக, பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதே தமது கட்சியின் லட்சியம் எனப் பிரகடனம் செய்தார். 1998-ல் நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பெற்று வெனிசுலாவின் அதிபரானார். அதிபரானதும் இராணுவத்திலுள்ள ஊழல் செய்த அதிகாரிகளை பதவியிலிருந்து‍ நீக்கினார்.[5][6]\nசாவேஸ் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் மக்களுக்கு விரோதமாக செயல்படு‍ம் ஜனாதிபதியை மக்களே திரும்ப அழைக்கும் உரிமையை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கையெழுத்திட்ட மனு தேர்தல் ஆணையத்திடம் அனுப்பினால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது. இந்த பிரிவை கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சிகள் 2004-ம் ஆண்டில் இதனையே பயன்படுத்தி சாவேசை அகற்ற வாக்காளர் பட்டியலில் செத்தவர்கள் கையெழுத்தையும் சேர்த்து மகஜர் அனுப்பினர். அந்த மகஜரையும் ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை சாவேஸ் சந்தித்தார்.[7]\nதான் வாக்களித்தவாறு புதிய அரசியல் சட்டத்தினை உ��ுவாக்கி நாட்டின் பெயரை “பொலிவாரிய சோசலிசக் குடியரசு” என பெயரை மாற்றினார். பெண்களுக்கும் பூர்வீகக் குடிமக்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சாவேஸ் எண்ணெய் வளத்தின் பலனை மக்களுக்கு அளிக்க முடிவு செய்தார். வெனிசுலாவில் அபரிமிதமான எண்ணெய் வளம் எப்போதும் இருந்தது. ஆனால், சாவேஸ்தான் உரிய முறையில் அதைப் பயன்படுத்தினார். அதுவரை, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செலுத்தி வந்த ராயல்ட்டி தொகையை 1 சதவீதத்தி லிருந்து 16 சதவீதமாக உயர்த்தினார்.[8]\nவெனிசுலா மக்களின் கனவை நனவாக்கியவர்தொகு\nமுற்போக்கான வரித் திட்டத்தினை உருவாக்கி பணக்காரர்களும், நிறுவனங்களும் உரிய வரியை செலுத்தச் செய்தார். இதனால் அவர்கள் சாவேசை வெறுத்தனர். அதிகரித்த வருவாயில், 66 சதவீத சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தினார். மின்சார நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் பொதுத்துறையாக்கப்பட்டன. உலகமயக் கொள்கைகளுக்கு மாற்று இல்லை என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கூக்குரலிடும் போது “மாற்று உலகம்” சாத்தியம் என்பதை நிரூபித்தார்.பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி கியூப ஆசிரியர்கள் உதவியுடன் வழங்கப்பட்டது. உலகில், மலிவான கட்டணத்தில் மின்சாரம் பெறுகின்றனர்.[5]\nவெனிசுலா மக்கள் பண்டமாற்று முறையில், எண்ணெய்க்குப் பதிலாக மருத்து வர்கள் என கியூபாவுடன் ஒப்பந்தம் செய்தார். வெனிசுலா மக்களுக்கு இலவசமாக முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்தார். உருகுவேயிடமிருந்து, எண் ணெய்க்குப் பதிலாக மாடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.\nஉணவுப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டன.இன்று வெனிசுலாவின் தொழிலாளர்கள் 20 சதவீதம் பேர் பொதுத்துறையில் வேலை செய்கின்றனர். குறைவான அள வில் முதலாளித்துவம் அதிகமான அளவில் சோசலிசம் வேண்டும் என்றார். இன்று, உலகில் மிகவும் குறைவான அளவில் அசமத்துவம் உள்ள நாடாக வெனிசுலா உள்ளது. சாவேசுக்கு முன்புவரை வெனிசுலா பேசப்படவே இல்லை. இன்று உலகம் முழுவதும், வெனிசுலா பேசு பொருளாக மாறியுள்ளது. சாவேசுக்கு முந் தைய வெனிசுலா மற்றும் லத்தீன் அமெ ரிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு ஆட்சியர்களாய் சீரழிக்கப்பட்டிருந்தன. சாவேஸ் மக்களின் கனவுகளை நனவாக்கினார���.[9]\nசைமன் பொலிவார் இன் கனவு தென் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு ஆகும். பொலிவாரின் கனவை சாவேஸ் நிறைவேற்றும் முயற்சியில் வெகுதூரம் முன்னேறினார். சாவேஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பினை வலிமைப்படுத்தினார். ஒரு காலத்தில் உலக வங்கி, சர்வதேச நிதியம் அகற்றப்பட்டு, அதன் இடத்தில் ‘சர்வதேச மனிதநேய உதவிக்கான நிதியம்’ உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். யூரோ பொது நாணயம் போல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பொது நாணயம் உருவாக்கப்பட வேண்டும் என்பேத சைமன் பொலிவாரின் கனவாகும்.[10]\nஉலக நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக கியூபா, சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தினார். கொல்கத்தா வருகை அவர் இறப்பதற்கு (2013 மார்ச் 5) சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு (2005 மார்ச் 5) வருகை தந்தார். கொல்கத்தாவுக்கும் பயணம் செய்தார். அவர் மறக்க முடியாதபடி மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர் கொல்கத்தா மாநகர மக்கள். வெனிசுலாவுக்கு வெளியே, பிரேசில் தலைநகர் போர்ட்டே அலெக்ரே நகர மக்களுக்கு அடுத்து, கொல்கத்தா மக்கள் அளித்த வரவேற்பு மிகப் பெரிய அளவில் இருந்ததாக சாவேஸ் மகிழ்ச்சியடைந்தார்.\nகொல்கத்தாவில் இருப்பதை தமது காரகசில் இருப்பதைப் போலவே உணர்வதாகக் கூறினார். அன்று உணர்ச்சி ததும்பும் உரையாற்றினார். “நான் உங்களை எல்லாம் நேசிக்கிறேன்” என்று வங்கமொழியில் தனது பேச்சைத் துவக்கினார். அவரது இயல்புக்கு ஏற்றவாறு அவர் தாகூரின் பாடலையும் பாடினார். இந்தியாவுடன் உறவைப் பலப்படுத்த சாவேஸ் ஆவலாக இருந்தார்.[11]\nஇடுப்பு புற்று நோயுடன் இரண்டு ஆண்டு காலமாக போராடிய அவர் , உலகப் புகழ்பெற்ற கியூபா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் மருத்துவமனையிலிருந்து நாடு திரும்பி வருவதுமாக இருந்தார். தனது 54ஆம் வயதில் அந்த நோயால் மரணமடைந்தார்.\nபுற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸின் மரணம் குறித்த விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.[12]\nசாவேசின் இறுதி ஊர்வலத்தில் மக்களின் கூட்டம் 8 கி.மீட்டருக்கு மேல் நீண்டது. இது போன்றதொரு இரங்கல் ஊர்வலத்தை லத்தீன் - அமெரிக்க கண்டம் இதுவரை கண்டதில்லை. 20 லட்சம் மக்கள் பொறுமையாகக் காத்திருந்து, தங��கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த தலைவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.லத்தீன்-அமெரிக்க நாடுகள், ஈரான், நைஜீரியா போன்ற நாடுகள் தங்கள் நாடு களில் அரசுப்பூர்வ துக்கம் அறிவித்தன. உலகம் முழுவதிலும் இருந்து, 55 நாடு களின் தலைவர்களும், உயர்மட்டக் குழுக் களும் சாவேசுக்கு இறுதி மரியாதை செலுத்த வெனிசுலாவில் திரண்டனர். லத்தீன் -அமெரிக்க -கரீபியன் நாடுகளின் ஒன்றியத்தை (ECLAC) உருவாக்கிய தலைவருக்கு அஞ்சலி செலுத்த அனைத்து லத்தீன் அமெரிக்க அதிபர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\n↑ \"விடைபெற்றார் சாவேஸ்\" (ஏப்ரல் 1, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"ஹியூகோ சாவேஸ்: ஒரு சகாப்தத்தின் முடிவு\" (மார்ச் 6, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"மாபெரும் புரட்சியாளன் ஹூகோ சாவேஸ்\" (மார்ச் 7, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"விடைபெற்றார் சாவேஸ்\" (ஏப்ரல் 1, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"சாவேஸ் என்ற சகாப்தம்\" (ஜுலை 3, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\n↑ \"புதிய மனிதன் ஹியுகோ சாவேசும் பொலிவேரியன் புரட்சியும்\". மார்க்சிஸ்ட் மார்ச் மாத இதழ், 2013: உள் அட்டை மற்றும் கடைசி அட்டைப் பக்கம். மார்ச் 2013.\n↑ \"சாவேஸ் மரணத்தில் சந்தேகம்\" (மார்ச் 16, 2013). பார்த்த நாள் நவம்பர் 11, 2013.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஹியூகோ சாவேஸ்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-mla-dr-saravanan-wrote-up-to-letter-cm-edappadi-palanisami-381582.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-04T09:24:41Z", "digest": "sha1:MBQUVEWFHWHREE3DOE6URVNSJBILFKHN", "length": 19103, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்... முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய திமுக எம்.எல்.ஏ. | dmk mla dr saravanan wrote up to letter cm edappadi palanisami - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nகாஃபி டே சித்தார்த்தா மகனை மணக்கிறார் கர்நாடகா காங். கமிட்டி தலைவர் சிவகுமார் மூத்த மகள்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\nவட மாநில தொழிலாளர்கள் போயாச்சு.. வேலைகள் ஸ்தம்பிப்பு.. சிக்கலில் தொழில்துறை.. புதிய பிரச்சினை\nவாயை தொறந்தாலே நிறவெறி.. டிரம்ப்பின் கருத்து & போட்டோவை புரமோட் செய்ய மாட்டோம்.. ஸ்நாப் சேட் அதிரடி\nபடுகொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா வைரஸ்.. வெளியானது பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை\nசசிகலா புஷ்பாவின் 'சந்திப்பு ' போட்டோக்கள் -பேஸ்புக்கில் இருந்து நீக்க கூடாது- டெல்லி கோர்ட் அதிரடி\nTechnology ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச 1000ஜிபி டேட்டா. ஜூன் 7 வரை\nMovies 'மீண்டும் எழுவோம்'.. வரும் தலைமுறைக்காக.. கொரோனா லாக்டவுனை ஆவணப்படுத்திய பிரபல இயக்குனர்\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nAutomobiles கொரோனா தடுப்பு கவசங்கள் விற்பனையில் இறங்கிய மாருதி\nLifestyle இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\nSports எச்சிலுக்கு பதிலா பிட்ச்ச சரியா யூஸ் பண்ணி பந்த போடுங்க... கும்ப்ளே ஆலோசனை\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்... முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய திமுக எம்.எல்.ஏ.\nசென்னை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் சட்டமன்ற உறுப்பினர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. மருத்துவர் சரவணன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான அரசு ஆலோசனை கூட்டங்களில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாராமல் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் பங்கேற்க வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மருத்துவர் சரவணன் எழுதியுள்ள கடிதத்தில்,\nகொரோனா தொற்று மூன்றாம் நிலையை நோக்கி செல்வதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மக்களிடத்தில் கொரோனாவை பற்றி நேரடியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். மக்கள் பிரதிநிதிகளாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை அரசு ஆலோசனை கூட்டங்களிலும், சுகாதார ஆய்வு பணிகளிலும், விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பங்கேற்க செய்ய வேண்டும��.\nஎம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மிகவும் எளிதாக மக்களிடத்தில் சென்று சேரும் என கருதுகிறேன். இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாராமல் என்னை போன்ற அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் கொரோனா தடுப்பு பணிகளில் பங்கேற்க செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்டவாறு சரவணன் தனது கடிதத்தில் குறிப்பிட்டு அதனை முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.\nதற்போதைய நிலவரப்படி கொரோனா நோய் தடுப்பு பணிகளில் முழுக்க முழுக்க அரசு இயந்திரம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் கீழ் அரசு அதிகாரிகள் மட்டுமே இந்தப் பணிகளை கவனித்து வரும் சூழலில், சட்டமன்ற உறுப்பினர்களையும் இந்த பணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என திமுக எம்.எல்.ஏ. சரவணன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇந்தக் கடிதம் தொடர்பாக சரவணன் எம்.எல்.ஏ.விடம் பேசிய போது, ஊரடங்கு தொடர்பாகவும், ''கொரோனாவின் தாக்கம் பற்றியும் கிராமப்புற மக்களுக்கு இன்னும் போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை. இதனால் தான் பெருமளவில் அவர்கள் வெளியே சுற்றக் கூடிய நிலையை பார்க்க முடிகிறது. இப்படிப்பட்ட சூழலில் போலீஸ் போய் கூறினால் எல்லாம் வேலைக்கு ஆகாது, எங்களை போன்ற எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினால், ஊருக்கு எம்.எல்.ஏ. வந்தாரு, அவர் கூட இதைப் பற்றி சொன்னாரு என ஒரு விழிப்புணர்வு ஏற்படும். இதற்காக தான் இக்கடிதத்தை எழுதினேன்''.\nமேலும், ''தற்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களில் ஒரு சிலர் மட்டும் தங்கள் தொகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனால் என்னைப் போன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சென்றால் அனுமதியில்லை என காவல்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர். இதனால் இதில் பாரபட்சமின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய பொறுப்பை உணர்ந்து அவர்களுக்கும் அரசு உரிய அனுமதி தர வேண்டும்'' என்றார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nபிரதமரின் நடவடிக்கைகள் மக்களுக்கானதாக இருந்ததில்லை... வேல்முருகன் சாடல்\nவட மாநில தொழிலாளர்கள் போயாச்சு.. வேலைகள் ஸ்தம்பிப்பு.. சிக்கலில் தொழில்துறை.. புதிய பிரச்சினை\nதமிழகத்திற்கு கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்.. ரயில்வே சூப்பர் திட்டம்.. அரசும் ஒப்புதல்\nஅண்ணனுக்கு அனுப்பிய அந்த மெசேஜ்.. மாடியில் இருந்து குதித்த இளம் பெண்.. சென்னையில் பரபரப்பு\nபொருளாளர் மட்டுமே.. கருணாநிதி பிறந்த நாளில் காயப்படுத்திட்டாங்களே...குமுறும் துரைமுருகன் ஆதரவாளர்கள்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகொரோனா.. சென்னைக்கு முதலிடம்.. குறைவான பாதிப்புள்ள மாவட்டங்கள் எதெல்லாம் தெரியுமா\nஇதுவரை இல்லாத அதிகரிப்பு.. தமிழகத்தில் ஒரே நாளில் 1286 பேருக்கு கொரோனா.. புது உச்சம் தொட்ட சென்னை\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது .. வானிலை மையம்\n10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. விவரம்\nகலைஞருக்கு வாழ்த்துப்பாடும் பேத்தி மகிழினியும்..பேரன் இன்பாவும்.. மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி\nஉங்களை போல் ஒரு தலைவனை தந்தையாக பெற்றது... என் வாழ்க்கையின் பெரும் பேறு -கனிமொழி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/governors-house-siege-in-chennai-dmk-including-stalin/articleshow/64718953.cms", "date_download": "2020-06-04T08:41:35Z", "digest": "sha1:42DX75J2GTYARHCKF7FOF7VLIU4YDI5J", "length": 12309, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆளுநா் மாளிகை முற்றுகை போராட்டம்: ஸ்டாலின் உள்பட 1111 போ் மீது வழக்கு\nஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ற தி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்து 111 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ற தி.மு.க. செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட ஆயிரத்து 111 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநாமக்கல் மாவட்டத்தில் தமிழக ஆளுநா் பன்வாாிலால் புரோகித் ஆய்வு பணிகளை மேற்கொண்டா்ா. அதற்கு எதிா்ப்பு தொிவித்து தி.மு.க.வினா் போராட்டம் நடத்தினா். மேலும் போராட்டத்தின் போது ஆளுநரின் காா் மீது கறுப்பு கொடி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத�� தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.\nதி.மு.க.வினர் மீதான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், ஆளுநரை பதவி விலக வலியுறுத்தியும் ஆளுநா் மாளிகை முற்றுகையிடப்படும் என்று தி.மு.க. சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கட்சியின் செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினா் பேரணியாக ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முற்பட்டனா்.\nஇதனைத் தொடா்ந்து ஸ்டாலின் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனா். இந்நிலையில் ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ற ஸ்டாலின் உள்பட ஆயிரத்து 111 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nபொதுத்தேர்வுகள்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை...\nநாளை மறுநாள் உருவாகிறது புதிய புயல்: தமிழகத்துக்கு ஆபத்...\nRation Card: வாங்காத பொருளுக்கு பில்... திருட்டு பில் ப...\nதமிழகம், புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஇரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய பொது போக்குவரத்து\nஅசுர வேகத்தில் கரையை கடந்த 'நிசர்கா': மும்பையில் கனமழை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nசென்னையில் சுழன்று அடிக்கும் கொரோனா புயல்\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் இனி வீட்டில் இருக்கக்கூடாது - சென்னை மாநகராட்சி அதிரடி\nரேஷன் கார்டு மட்டும் வைத்து ரூ.50,000 பெறுவது எப்படி\n - தனியார் மருத்துவமனைக��ில் கொரோனா சிகிச்சை கட்டணம் இதோ\nமாஸ்க் போடலைன்னா கேஸ் போடுவாங்களாம்: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nமாம்பழம் இயற்கையில் பழுத்ததா, கெமிக்கல் மூலம் பழுத்ததா, எப்படி கண்டுபிடிப்பது\nசிம்புவுக்கு விரைவில் திருமணம்: நெருக்கமானவரே சொல்லிட்டாரே\nதியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முன்கூட்டியே வெளியாகுமா விஜய்யின் மாஸ்டர்\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்து கல்யாணமா\nமுத்தழகு பிரியாமணிக்கு வயது 36: பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான அதிரடி போஸ்டர்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=103995", "date_download": "2020-06-04T07:34:24Z", "digest": "sha1:6YXVSA3GM5P7IO7BJXXXBZNMJV535TUU", "length": 14072, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dharmapuram adhinam speech | வீடுகளில் இருந்து சிவாயநம என்ற திருமந்திரத்தை ஜபித்து வழிபடுங்கள்: தருமபுரம் ஆதீனம் அருளாசி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்..\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nதான்தோன்றியம்மன் கோவிலில் திருப்பணிகள் துவங்க ஏற்பாடு\nதிருப்புவனம் புஷ்வனேஸ்வரர் பங்குனி ... கொரோனா பாதிப்பிலிருந்து காக்க ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nவீடுகளில் இருந்து சிவாயநம என்ற திருமந்திரத்தை ஜபித்து வழிபடுங்கள்: தருமபுரம் ஆதீனம் அருளாசி\nமயிலாடுதுறை: கொரோனா ஊரடங்கு உத்தரவை ஏற்று மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து சிவாயநம என்ற திருமந்திரத்தை ஜபித்து நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கையினை நிறைவேற்றிய தமிழக முதல்வர், உறுதுணையாக இருந்த துணை முதல்வர், தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. களத்தில் நின்று சேவை செய்யும் மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், பேரிடர் மேலாண்மை குழுவினர் போன்றோரின் சிறப்பான அற்பணிப்பு கலந்த உழைப்பிற்கு ஆசீர்வாதங்கள். மேலும் நேற்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்துள்ளது. இதனை ஏற்று மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து சிவாயநம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து, திருமுறைகளை பாராயணம் செய்தும் அமைதியுடன் இறைவனை பிரார்த்திக்க வேண்டும். எனவே அன்பர்கள் திருநீறணிந்து, திருமுறை ஓதி, திருநாமம் செப்பி, இக்கொடிய நோயிலிருந்து அனைவரையும் விடுபட செய்ய வேண்டும் என எல்லாம் வல்ல ஸ்ரீ செந்தமிழ்ச் சொக்கன் திருவருளைச் சிந்திக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்.. ஜூன் 04,2020\nசிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். தன் திருவடியை நம்பிச் சரணடைந்த ... மேலும்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வ��ிபாடு ஜூன் 04,2020\nமதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.கொரோன வைரஸ் ... மேலும்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nசென்னை; மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு ஜூன் 04,2020\nராஜபாளையம்; ராஜபாளையம்- முறம்பு அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டு முந்தைய பாண்டியர் ... மேலும்\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண் ஜூன் 04,2020\nராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/06/17191141/1246787/kathirs-Sarbath-new-movie.vpf", "date_download": "2020-06-04T07:58:44Z", "digest": "sha1:GKR7FN6BONNOF4YWJ4LY65CCAGLPEOYC", "length": 6474, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kathirs Sarbath new movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகதிர், சூரி இணைந்து உருவாக்கும் சர்பத்\nபரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நடிகர் கதிர், காமெடி நடிகர் சூரியுடன் இணைந்து சர்பத் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.\nபரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பிறகு கதிர் தற்போது விஜய்யுடன் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘சர்பத்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் 'சர்பத்' படத்தை பிரபாகரன் இயக்கி வருகிறார்.\nஇதில் கதிர் உடன் முதல் முறையாக சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் நடிக்கிறார்கள்.\nநம் போக்கில் கதையை வளைக்காமல் கதை போகும் வழியில் திரைக்கதையை அமைத்து, பக்கா பேமிலி என்டர்டெயின்மெண்ட் படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் பிரபாகரன். எடிட்டராக பிரசன்னா ஜி கே இருக்கிறார். இசை அமைப்பாளராக சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜிஸ் இருக்கிறார். தரமணி, பேரன்பு உள்பட பல படங்களில் பணியாற்றிய குமார் இப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.\nஇப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்று வட்டாரங்களிலும், ஒருசில முக்கிய காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது.\nSarbath | சர்பத் | கதிர் | சூரி\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் எப்போது\nமாதவனின் மாறா படத்தின் முக்கிய அப்டேட்\nமுதன்முறையாக தந்தை விக்ரமுடன் கூட்டணி சேரும் துருவ்\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nபிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறாரா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2020/05/11113826/1500743/Effects-of-cigarette-smoking-on-women.vpf", "date_download": "2020-06-04T08:52:30Z", "digest": "sha1:FJC227VZHIWSUINEAOINAHKH36AFYCKS", "length": 6580, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Effects of cigarette smoking on women", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிகரெட் பழக்கத்தினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nசிகரெட் பழக்கம் ஆண்-பெண் இருவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தினாலும், பெண்களுக்கு சற்று கூடுதலாக பாதிப்பை உண்டாக்குகிறது.\nசிகரெட் பழக்கத்தினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nசிகரெட் புகைப்பதற்கு பெண்கள் பல காரணங்களை கூறினாலும், அது அவர்களின் கர்ப்பக்காலத்தில் பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. சில பெண்களுக்கு குழந்தை பாக்கியமும் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. மேலும் எடை குறைவான குழந்தை, பிரசவத்தில் சிக்கல் என அடுக்கடுக்கான காரணங்களை, மருத்துவர்கள் அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள்.\nஅதேபோல, புகைப்பழக்கம் உள்ள பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும் மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.\nஇதுபோக நுரையீரல் பாதிப்பு, சுவாச கோளாறு, வாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள்.\nWomen Health | பெண்கள் உடல்நலம் |\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்களின் உடல்பருமனுக்கு இதெல்லாம் தான் காரணம்\nபெண்கள் கர்ப்பம் முதல் பிரசவம் வரை சந்திக்கும் இன்னல்கள்\nநோய் தொற்று ஏற்படாமல் தாய்-சேயை காத்து கொள்வது எப்படி\nகட்டிலால் தள்ளாடும் தாம்பத்திய பிரச்சனையை தீர்ப்பது எப்படி\nபெண்கள் 30 வயதிற்கு பிறகு கர்ப்பமடைந்தால் இந்த பிரச்சனைகள் வரும்\nபெண்களின��� உடல்பருமனுக்கு இதெல்லாம் தான் காரணம்\nபெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா\nபெண்கள் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம்\nபெண்கள் உள்ளாடை போடுவதால் இந்த பிரச்சனைகள் வருமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/07/sun-tv-thendral-serial-11-07-2011.html", "date_download": "2020-06-04T09:09:13Z", "digest": "sha1:VIDDJUFPNZLITAO77L6KTM5OTRLLU6MU", "length": 7354, "nlines": 105, "source_domain": "www.spottamil.com", "title": "Sun TV Thendral Serial 11-07-2011 - தென்றல் மெகாத்தொடர் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா ��ல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nவெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால்\nஇது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் செல்லுங்கள். மாபெரும் ரகசியம் அடங்கியுள்ளது. Dr. Stephen Ma...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/05/Phazilrajapaxsha.html", "date_download": "2020-06-04T08:39:27Z", "digest": "sha1:6M2MIHGQUIYZKXGBFPY7WS6SLRMH32OZ", "length": 6461, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "பஷில் தலைமையில் விசேட செயலணி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பஷில் தலைமையில் விசேட செயலணி\nபஷில் தலைமையில் விசேட செயலணி\nவீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்‌ஷ தலைமையில் விசேட செயலணி அமைக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷமன் யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “30 வருட கால சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்‌ஷக்களுக்கு பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியும். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நாடு வழமை நிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக செயற்படுத்தப்படும்.\nநெருக்கடியான நிலையில் பொதுத்தேர்தலை நடத்த அரசாங்கம் எந்நிலையிலும் குறிப்பிடவில்லை. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவதே தற்போதைய பாரிய சவால்.\nபொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ தலைமையில் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வீத்த்தை 3 சதவீதமாக அதிகரிப்பதே பிரதான எதிர்பார்ப்பு“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் ப���ைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/06/16070048/1001210/CCTV--Priest-dies-of-heart-attack-inside-temple.vpf", "date_download": "2020-06-04T07:34:39Z", "digest": "sha1:NNZ5565IGIVB7Q24XXJ6A754MWDCIMXI", "length": 3862, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "அபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்\nஆந்திர மாநிலம்: அபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்\nஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோவிலில், லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்த வெங்கட்ராமராவ் என்ற அர்ச்சகர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெங்கட்ராமராவ், லிங்கத்தின் மீது சரிந்து விழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100837/", "date_download": "2020-06-04T08:31:15Z", "digest": "sha1:LEH3PB7DOPDVDZMMRVV2AWEVZYUP4DFU", "length": 10249, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "காவல்துறையும் இராணுவமும் எமது கட்டுப்பாட்டில் – மங்கள – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையும் இராணுவமும் எமது கட்டுப்பாட்டில் – மங்கள\nகாவல்துறையும் இராணுவமும் தமது அரசின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தானே இலங்கையின் பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட நிதியமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியே அரசாங்கத்தை இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் காவல்துறையும் இராணுவமும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டிருப்பதாக கூறுவதில் உண்மையில்லை எத் தெரிவித்துள்ள அவர் சட்டம் ஒழுங்கு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.\nTagstamil இராணுவமும் எமது கட்டுப்பாட்டில் காவல்துறை மகிந்த ராஜபக்ச மங்கள சமரவீர ரணில் விக்கிரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் மருத்துவமனையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nமஹிந்த பதவியேற்பை ஒளிபரப்பாமையால் மோதல் – முடங்கியது அரச தொலைக்காட்சி :\nநாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரச வளங்களுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன் :\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் மருத்துவமனையில் June 4, 2020\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை June 4, 2020\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nஉலகின் மிகப்பெரிய அகதி முகாமில் கொரோனாவினால் ஒருவர் பலி June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101741", "date_download": "2020-06-04T09:03:05Z", "digest": "sha1:5WQ3RRG566FNR4M2T34YEJ4YCNMTHPWY", "length": 10620, "nlines": 126, "source_domain": "tamilnews.cc", "title": "அமெரிக்கா என்று பெயரிடப்பட்ட தங்கக் கழிவறை கொள்ளை", "raw_content": "\nஅமெரிக்கா என்று பெயரிடப்பட்ட தங்கக் கழிவறை கொள்ளை\nஅமெரிக்கா என்று பெயரிடப்பட்ட தங்கக் கழிவறை கொள்ளை\nபிரிட்டனில் உள்ள ப்ளேனம் அரண்மனையில் நடைபெற்ற கொள்ளையில் 18 கேரட் தங்க கழிவறை ஒன்று திருடப்பட்டுள்ளது.\nபிரிட்டன் நேரப்படி நேற்று, சனிக்கிழமை, அதிகாலை 4.50 மணிக்கு ஆக்ஸ்ஃபோர்டுஷேர் பகுதியில் உள்ள இந்த அரண்மனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று, இந்த கலைப்பொருளை திருடி சென்றுள்ளதாக தேம்ஸ் பள்ளதாக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n‘அமெரிக்கா’ என்ற இந்த கழிவறையைப் பார்வையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. இதனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், 66 வயதான ஒருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த கழிவறை கட்டடத்தோடு பொருத்தப்பட்டிருந்ததால், இந்த திருட்டு சம்பவம் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவ்விடத்தில் நீர் அதிகளவு தேங்கிவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nவியாழக்கிழமை திறக்கப்பட்ட இத்தாலிய கருத்தியல் கலைஞர் மௌரிசியோ கட்டெலானால் நடத்தப்படும் கண்காட்சியின் ஒரு பகுதி இதுவாகும்.\nகாவல்துறையினரின் புலனாய்வு நடைபெறும் நிலையில், ப்ளேனம் அரண்மனை தற்போது மூடப்பட்டுள்ளது.\n18ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த அரச மாளிகை உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றும், பிரிட்டன் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிறந்த ஊருமாகும்.\nவிசாரணை நடைபெற்று வருவதால் இப்போது இந்த மாளிகை மூடப்பட்டுள்ளது.\nஇந்த கலைப்பொருளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் திருப்தி அடைவதாக தற்போதைய மார்ல்பரோவின் கோமகனின் ஒன்றுவிட்ட சகோதரர் எட்வர்ட் ஸ்பென்சர்-சர்ச்சில் கடந்த மாதம்தான் தெரிவித்திருந்தார்.\nநீண்ட வரிசையை தவிர்ப்பதற்காக இந்த மாளிகையின் அரியணையை மூன்று நிமிடம் பயன்படுத்த பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nகுற்றம் புரிந்த கும்பல் இந்த திருட்டு சம்பவத்திற்கு குறைந்தது இரண்டு வாகனங்களை பயன்படுத்தியிருக்கலாம் என நம்புவதாக கூறுகின்ற காவல்துறை, முழு விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்களை நீதி முன் நிறுத்துவோம் என்கின்றது.\nமூடப்பட்டுள்ள அரண்மனை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் என்று ப்ளேனம் அரண்மனை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.\nஇந்த திருட்டு சம்பவத்தால் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கும் மாளிகையின் தலைமை செயலதிகாரி டோமினிக் ஹாரே, இதில் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதால் நிம்மதி அடைவதாக கூறியுள்ளார்.\nமேலும் அவர் அங்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேள்வி எழுப்ப வேண்டும் எனவும் கூறியுள்ளார்.\nகலைஞர் மௌரிசியோ கட்டெலான் உருவாக்கிய இந்த சிறந்ததொரு கலைப்பொருள் இந்த திருட்டால், எவ்வித சேதமும் அடையாமல் திரும்ப வந்து சேரும் என்று நம்பிக்கையோடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\n2017ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்த தங்க கழிவறையை வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nகைதாகியுள்ள சந்தேகநபர் தற்போது காவல்துறை வசம் உள்ளார்.\nஅமெரிக்காவின்கழுத்தில் காலை வைத்து மிதித்து கொன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு அவரது மனைவி கொடுத்த தண்டனை\nஅமெரிக்காவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நாய்\nகொரோனா வைரஸ்: அமெரிக்காவில் ஒருபுறம் பட்டினி மறுபுறம் உணவு பொருட்கள் அழிப்பு\nரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா\n’’ஆண்களுக்கு அழகான பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு பொண்ணுங்க நினைச்சுட்டிருக்காங்க.\nகொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரை - இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை\nகொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு - ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/hindu-religion-features/archana-leaves-for-vinayaka-118032200012_1.html", "date_download": "2020-06-04T08:13:26Z", "digest": "sha1:333K3KKSNIHHNY5RTO4CMDGGE4MLDG4J", "length": 7103, "nlines": 110, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "விநாயகருக்கு அர்ச்சனைக்குரிய இலைகள்", "raw_content": "\nவிநாயகப் பெருமானே மூலமுதற் பொருள். எந்தச் செயலைச் செய்தாலும் விநாயகப் பெருமானை வழிப்பாடு செய்து தொடங்குவது நம் மரபு.\nவிநாயகருக்கு அருகப்புல் உகந்தது. இதுதவிர, அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nமருத இலை - மகப்பேறு உண்டாகும்.\nஎருக்க இலை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.\nஅரச இலை - எதிரி தொல்லை நீங்கும்.\nஅகத்தி இலை - கவலை விலகும்.\nஅரளி இலை - அன்பு நிலைக்கும்.\nவில்வ இலை - இன்பம் பெருகும்.\nவெள்ளெருக்கு - சகல சவுபாக்கியம்.\nமாதுளை இலை கீர்த்தி உண்டாகும்.\nகண்டங்கத்திரி இலை - லட்சுமி கடாட்சம்.\nசெல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய வாஸ்து முறைகள் என்ன...\nவீட்டில் செல்வம் நிலைத்திருக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது\nஜூன் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nநிதியமைச்சர் பதவிக்கு வேறு ஆள் நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மத்திய அரசு\nவிநாயகரின் ஐந்து கரங்கள் உணர்த்தும் தத்துவம்\nசர்ச்சையை ஏற்படுத்திய மகா கணபதி பாடல்; விளக்கம் கொடுத்த சென்னை ஐஐடி\nசகலவித எதிர்மறை சக்திகளை விலக செய்யும் எருக்கம்பூ...\nகட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கினார்கள்: நீதிமன்றத்தில் கணபதி திடுக் வாக்குமூலம்\nமுன்னாள் துணைவேந்தர் கணபதிக்கு முதல் வகுப்பு சிறை: நீதிமன்றம் உத்தரவு\nசதுர்த்தி பூஜையை செய்வதால் உண்டாகும் பலன்கள்....\nகிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைக்கும் குளியல் பரிகாரங்கள்\nவீட்டில் செல்வம் நிலைத்திருக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஆஞ்சநேயர் கோவிலில் செந்தூரம் தருவது ஏன்...\nஅடுத்த கட்டுரையில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் வாஸ்துப்படி வீட்டு வாசலை அமைப்பது எப்படி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/29273/amp?ref=entity&keyword=Emy%20Jackson", "date_download": "2020-06-04T09:00:20Z", "digest": "sha1:ORXVCNRFLB55FFQQN2BRW2ONH7AWNZRQ", "length": 7630, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கர்ப்பமாக இருப்பது 6 வாரம் கழித்துதான் தெரிந்தது; எமி ஜாக்ஸன் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகர்ப்பமாக இருப்பது 6 வாரம் கழித்துதான் தெரிந்தது; எமி ஜாக்ஸன்\nநடிகை எமி ஜாக்ஸன், லண்டன் கோடீஸ்வர தொழில் அதிபர் ஜார்ஜ் பனயியோட்டோவை காதலிக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். விரைவில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் எமி ஜாக்ஸன் தனது இணைய தள பக்கத்தில் ஜேழடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். திருமணம் ஆகாத நிலையில் எமி ஜாக்ஸன் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததை கண்டு ரசிர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nதற்போது மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருக்கிறார். அதில்,’நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே 6 வாரங்களுக்கு தெரியாது. அதன்பிறகுதான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது. இந்த விஷயம் தெரிந்தவுடன் அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன் மேலும் நான் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சுற்றி வருகிறேன். குழந்தை பிறந்த பின்னர் மகனோ அல்லது மகளோ பிறந்தால் என்னுடன் உலகை சுற்றுவார்கள்’ என்றார் எமி.\nகொள்ளையடிக்கும் மின்வாரியம்: நடிகர் பிரசன்னா தாக்கு\nஹீரோவின் ரசிகர்கள் பலாத்கார மிரட்டல் நடிகை நிலா போலீசில் புகார்\nமாஸ்க், கையுறை இனி நிரந்தரமாகும்: மேக்னா நாயுடு\nஜிம் கட்டணம் கூட செலுத்த முடியாமல் அவதி : - விஜய தேவரகொண்டா ரீவைண்ட்\nஒரே படத்தில் சூர்யா, கார்த்தி\nகாக்க காக்க 2: ஜோதிகா தகவல்\nகேரளாவில் தவித்த பீகார் மக்கள் ஊர் திரும்ப உதவிய நீது சந்திரா\nஊரடங்கில் மியா ஜார்ஜுக்கு திடீர் நிச்சயதார்த்தம்\n× RELATED வேணும்ம்ம்... ஆனா வேணா... தனிமை முகாமில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/entertainment/2020/02/26/7/vijay-it-raid-documents-handed-over", "date_download": "2020-06-04T08:27:12Z", "digest": "sha1:JKPXCSWQKZIY4BKZTJMAF5A67PJF7VGL", "length": 3361, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஜய்: ஐடி ரெய்டு அமலாக்கத் துறை விசாரணை!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nவிஜய்: ஐடி ரெய்டு அமலாக்கத் துறை விசாரணை\nநடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nநெய்வேலியில் நடைபெற்று வந்த மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து நடிகர் விஜய்யை வருமான வரித் துறை அதிகாரிகள் சென்னைக்கு அழைத்து வந்து அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் குழுமம் வழியாக பிகில் திரைப்படத்தையும், அதன் வழி நடிகர் விஜய்யையும் சென்றடைந்த ஐடி ரெய்டு பல சந்தேகங்களுக்கும் விவாதங்களுக்கும் வித்திட்டது.\nஇவர்களுக்குச் சொந்��மான 38 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, அன்புச்செழியன் தரப்பில் இருந்து கணக்கில் வராத 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அத்துடன் பல்வேறு ஆவணங்களையும் வருமான வரித் துறையினர் கைப்பற்றினர்.\nஇது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆவணங்கள் மீதான விசாரணை முடிவடைந்த பின்னர், இந்த வழக்கு அமலாக்கத் துறையிடம் மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதன், 26 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1932125", "date_download": "2020-06-04T09:07:58Z", "digest": "sha1:CJMVGAIVG73SIDFMRS4SNL7WQMSGLNJX", "length": 2374, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மே 26\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மே 26\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:42, 10 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n21:41, 10 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n21:42, 10 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n*[[1989]] - [[கா. அப்பாத்துரை]], தமிழறிஞர் (பி. [[1907]])\n== சிறப்பு நாள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/ba8bbfba4bbf-b9abc7bb0bcdb95bcdb95bc8/baeba4bcdba4bbfbaf-baab9fbcdb9cbc6b9fbcd-ba4bafbbebb0bbfbaabcdbaaba4bbfbb2bcd-b89bb3bcdbb3-baebc1ba9bcdba9bc7bb1bcdbaabbeb9fbcdb9fbc1-b9abc6bafbb2bcdb95bb3bc1baebcd-ba8b9fbc8baebc1bb1bc8b95bb3bc1baebcd", "date_download": "2020-06-04T06:41:14Z", "digest": "sha1:SSVJD735TVMUQOI3UQFNYMCZM4LZSYCR", "length": 66997, "nlines": 193, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / மத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும்\nமத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும்\nமத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபொருளாதாரத்தை நிர்வகிப்பதில் உதவியாக இருக்கக்கூடிய இரண்டு பேரளவுப் பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாக அரசு நிதிக் கொள்கை இருக்கின்றது. மற்றொரு கொள்கை பணக்கொள்கை ஆகும். இந்த இரண்டு கொள்கைகளின் பங்கு மற்றும் வாய்ப்பு ஆகியவற்றை தெளிவாகப் பிரித்தறிவதற்காக இந்த ஒவ்வொன்றைப் பற்றியும் வரையறை செய்து கொள்வது அவசியமானதாகும். அரசின் வருவாய் மற்றும் செலவுகளை நேரடியாகப் பாதிக்கக் கூடிய கொள்கை எதுவும் அரசுநிதிக் கொள்கை என எடுத்துக் கொள்ளப்படும். இதற்கு மாறாக அமைப்பின் செலாவணிக்கான அளவு மற்றும் செலவினத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடிய கொள்கை எதுவும் பணக்கொள்கையாக எடுத்துக் கொள்ளப்படும். நம்மைப் போன்ற ஐக்கிய குடியரசில் அரசாங்கத்தின் அனைத்து மூன்று அடுக்குகளிலும் தொடர்புடையதாக அரசுநிதிக் கொள்கை இருக்கின்றது.\nஎனவே இக்கொள்கையை அதன் முழு அளவில் கணக்கில் எடுத்துக் கொள்வது என்பது மிகவும் சிக்கலானதாகும். வரலாற்று ரீதியில் மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றை மொத்தமாக எடுத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தியாவில் மத்திய அரசின் பங்கு என்பது மேலாதிக்கமானதாகவே உள்ளது. உதாரணமாக, செலவினங்கள் என்பதை எடுத்துக் கொள்வோம். நாட்டில் மொத்த அரசு செலவினங்களில் மத்திய அரசு சுமார் 55 முதல் 60 சதவிகிதம் வரை செலவழிக்கின்றது. இதேபோல் வருவாய் நிலையில் பார்த்தால், மத்திய அரசின் பங்கு சுமார் 55 சதவிகிதம் ஆகும். அண்மைக்காலத்தில் மாநிலங்களின் பங்கும் அதிகரித்து வருகின்றது. அடுத்தடுத்து மத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும் & -ரவீந்திர ஹெச்.தோலக்கியா அமைக்கப்பட்ட நிதி ஆணையங்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப மத்திய வரிகளில் மாநிலங்களின் பங்கு அதிகரித்து வந்துள்ளது இதற்கு முதன்மையான காரணமாகும்.\nஇரண்டாவது காரணம் பல்வேறு சமூக நலத் திட்டங்கள் முறையாகவும் தர்க்கரீதியாகவும் மத்திய அரசால் மாநிலங்களுக்கு மாற்றித் தரப்பட்டுள்ளன. பதினான்காவது நிதி ஆணையம் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு மூலவளங்கள் மாற்றித்தரப்படுவது குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இருந்தபோதிலும், அரசுநிதிக் கொள்கையில் மத்திய அரசின் பொருத்தப்பாடும் முக்கியத்துவமும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது மையமாகவே இருப்பது தெரிகின்றது. ஏனெனில், முக்கியமான மத்திய வரிகள் மூலமான மொத்த வருமானம் இப்பொழுதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதன் விளைவாக மத்திய அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் பற்றிய முடிவுகள் நாட்டின் நிதிக் கொள்கை சார்ந்த முக்கிய முடிவுகளாகவே உள்ளன. எனவே வருடாந்திர மத்திய பட்ஜெட் சமர்ப்பிப்பு என்பது நமது பொருளாதாரத்தில் மிக முக்கிய நிகழ்வாகவே உள்ளது. ஏனெனில் இந்த பட்ஜெட் நாட்டின் அரசுநிதிக் கொள்கை பற்றி ஒரே ஒரு முறை எடுத்துரைக்கப்படும் விரிவான அறிக்கையாக உள்ளது.\nபகுதிக் கூறுபாடு சார்ந்த கொள்கைகள் அல்லது பணக்கொள்கை என்பது ஒரே ஒரு நோக்கத்தை அல்லது ஒரு சில தொடர்புடைய குறிக்கோள்களை மட்டுமே கொண்டிருக்கும். அவ்வாறு இல்லாமல் அரசு நிதிக்கொள்கையானது அதன் இயல்பிலேயே வெவ்வேறான பல குறிக்கோள்களைக் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் வருமானங்கள் மற்றும் செலவினங்கள் குறுகியகால மற்றும் நீண்டகால அம்சங்கள் இரண்டையும் ஒரு சேரப் பெற்றுள்ளன. ஆகையால் அரசு நிதிக் கொள்கைகள் முறையே குறுகிய கால மற்றும் நீண்டகால குறிக்கோள்களைக் கொண்டுள்ளன.\nவெளி உலக பாதகமான மற்றும் சாதகமான தாக்கத்துக்கு எதிராகச் செயல்படுதல், அத்தகைய தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுத்துக் கொள்ளுதல் ஆகியச் செயல்பாடுகள் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் செயல்திறனை நிலைப்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்கள் குறுகிய கால நோக்கங்களில் அடங்கும்.\nமேலும் சமநிலை இலக்குகளை அடைய பொருளாதாரத்தில் வருமானத்தையும் செல்வத்தையும் மறுவிநியோகம் செய்தல் என்பதும் இதில் அடங்கும். ஏழைகளின் நிலைமைகளை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பிரிவினரை மேம்படுத்துதல் ஆகியவற்றை அனைவருக்கும் கிடைத்தல் என்ற செயல்பாட்டின் மூலமும் பல்வேறு பொதுவிநியோக மற்றும் விற்பனைப் பொருட்களைப் பெறுவதற்கான அவர்களது தகுதிநிலையை பாதுகாப்பதன் மூலமும் உறுதி செய்தல் என்பதும் இந்த நோக்கத்தில் உள்ளடங்கும்.\nஇது அரசாங்கத்தின் கடமை என்ற முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசுநிதிக் கொள்கையின் நீண்டகால குறிக்கோள்கள் என்பவை சமநிலைத் தன்மையுடன் கூடிய அதிக அளவு நிலைத்தன்மை கொண்ட பொருளாதார வளர்ச்சியை அடைதல், வாழ்க்கைத் தரத்தின் பௌதீக அம்சங்களை மேம்படுத்துவதன் மூலம் அனைத்துப் பிரிவினரின் நலவாழ்வை அதிகரித்தல் ஆகியனவாகும்.\nஇத்தகைய குறிக்கோள்களை நிறைவு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் சேமிப்பு மற்றும் முதலீடுகள் ஆகிய இரண்டின் பெருக்கத்தை அரசு நிதிக்கொள்கை எதிர்கொள்ள வேண்டும் என்பது வெளிப்படையான அம்சமாகும். பட்ஜெட் மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, முன்வைக்கப்பட்டு, ஏற்றுக் கொள்வதற்கு முன்பு பரவலாக விவாதிக்கப்படுகின்றது.\nஇது அரசாங்கத்தின் வரவு-செலவுகளைப் பேசுகின்றது என்பதால், இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம் ஆகின்றது. எனவே இது நிதி மசோதாவாக இயற்றப்படுகின்றது. இதன் விளைவாக, நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு (அல்லது ஒரு மசோதா தாக்கல் செய்வதற்கு) என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப்படுமோ அந்த நடைமுறைகள் அனைத்தும் பட்ஜெட் சமர்ப்பித்தலுக்கும் கடைபிடிக்கப்படுகின்றது.\nஇந்த நடைமுறைகளில் முறைப்படியாக சமர்ப்பித்தல், பிரசுரம் செய்தல், பொதுமக்களுக்கு பரவலாக விநியோகித்தல், கருத்துக்கள், விவாதங்களை வரவேற்றல், அவை பற்றி முடிவெடுத்தல் ஆகியன அடங்கும். இறுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நாடாளுமன்ற அமர்வில் அது அங்கீகரிக்கப்பட்டாக வேண்டும் என்பதும் நடைமுறையாகும். மத்திய பட்ஜெட் என்பது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போதே அது மத்திய அரசின் நிதிக்கொள்கை பற்றிய விரிவான அறிக்கை என எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.\nஆனால் அனைத்து விதமான திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டு நாடாளுமன்றத்தால் அது அங்கீகரிக்கப்படும்போதுதான் அவ்வாறு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இதுவரையிலான விவாதத்தில் இருந்து இந்தியா போன்ற ஐக்கிய குடியரசில் பட்ஜெட் உருவாக்குதல் செயலில் வெளிப்படும் எந்த நிலையிலான அரசாங்கத்தின் நிதிக் கொள்கையும் நெடிய செயல் முறைக்குப் பின்பு நீண்ட காலம் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகும்.\nஆகவே இத்தகைய பட்ஜெட் வகுத்தல் என்பது சாதாரண சூழல்களின் போது வருடத்திற்கு ஒரு முறை என கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஓராண்டில் அனைத்து அரசு வருமானங்க���் மற்றும் செலவுகளைப் பாதிக்கக்கூடிய நிதிக் கொள்கையில் அடிக்கடி மாற்றங்கள் மேற்கொள்வது என்பது கோட்பாட்டு ரீதியில் சரி என்றாலும் கூட விரும்பத்தக்கதும் அல்ல; நல்லதும் அல்ல. இதன் விளைவாக, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் செயல் திறன்களை நிலைப்படுத்துதல் என்பது பட்ஜெட்டால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே எதிர்கொள்ளப்படுகின்றது. இத்தகைய நோக்கங்களுக்கு பணக்கொள்கை முக்கியமான பங்கை ஆற்ற முடியும்.\nசேமிப்பு, முதலீடு, வளர்ச்சி, விலை நிலைத்திருத்தல் ஆகியவற்றுக்கான அடிப்படை சட்டகத்தை மட்டுமே பட்ஜெட் வகுத்தளிக்க முடியும். மேலும் அடிப்படையான பிரச்சனை அல்லது தூண்டுதல் என்பது கொள்கை மாற்றத்தைக் கோருவதாக இருந்தால் அது நிலையான இயல்பில் இல்லாமல் தற்காலிக இயல்பிலேயே இருக்கின்றது என்பதே பொருளாகும்.\nஓராண்டு நீடிக்கும் அரசு நிதிக்கொள்கை மாற்றம் என்பது நிலைத்தன்மையை தருவதை விட நிலைகுலைவையே அதிகமாக உருவாக்கச் செய்யும். நிலையான அல்லது நீண்ட காலம் நீடித்து நிற்கும் பிரச்சனைக்கு மட்டுமே அரசு நிதிக்கொள்கை மாற்றம் தேவைப்படும். விரும்பப்படும் பேரளவு பொருளாதாரக் கூட்டுத் தொகுதிகளில் எந்தவொரு நிதிக்கொள்கை சார்ந்த மாற்றத்தின் தாக்கமும் காலம் செல்லச் செல்ல உணரப்படும்.\nஇந்தியாவில் மத்திய பட்ஜெட் தயாரிப்பதில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாட்டுச் செயல்கள் ஏறத்தாழ நான்கு மாத கால அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றது. பட்ஜெட் தயாரிப்புக்கான முன்னேற்பாடு என்பது நிதி அமைச்சகம் நவம்பர் மாதத்தில் அறிவிப்பு அனுப்புவதில் இருந்து தொடங்குகின்றது. மூலதன வருவாய் மற்றும் செலவினங்கள், வருவாய் பற்றிய விரிவான அறிக்கை, மூலதன வரவு ஆகியன பற்றி முறையான விரிவான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு ஏனைய அமைச்சகங்கள், துறைகள், இந்திய அரசின் கீழ் உள்ள முறையான அமைப்புகளுக்கு நிதியமைச்சகம் அறிவிப்பு அனுப்பும். அமைச்சகங்களும் துறைகளும் தங்களது வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர்வதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகிய இரண்டின் தேவைகள் பற்றி தீவிரமாக மதிப்பீடு செய்யும். எதிர்வரும் நிதியாண்டில் புதிய செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான மதிப்பீடும் செய்யப்படும். தற்போதைய நிலையில், ம���ன்பே நடைமுறைப்படுத்தப்படும் செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றைத் தொடர அல்லது அப்படியே பராமரிக்கத் தேவைப்படும் மனித வளம் மற்றும் நிதி ஆதாரங்கள் பற்றி நியாயப்படுத்த அமைச்சகங்கள் மற்றும் துறைகள் எந்தவிதமான கூடுதல் முயற்சியையும் எடுக்கத் தேவையில்லை. ஏனெனில் அவை திட்டம் சாராத செலவினங்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருவதால் எந்தவிதமான கூடுதல் முயற்சியையும் எடுக்கத் தேவையில்லை.\nஎந்த ஒரு புதிய செயல்பாடு, திட்டம் மற்றும் ஏற்கனவே இருப்பவற்றை விரிவாக்குதல் உள்ளிட்ட செயல்திட்டங்கள் ஆகியவற்றுக்காக அமைச்சகங்களும் துறைகளும் தங்களது முன்மொழிவில் முழுமையாக நியாயப்படுத்தி இருக்க வேண்டும். இந்த முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவை வருவாய் மற்றும் மூலதன செலவு ஆகிய இரண்டும் பற்றிய கடப்பாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஅத்தகைய முன்மொழிவுகளுக்கான நியாயப்படுத்துதல் என்பது பொது விநியோகம் மற்றும் விற்பனைப் பொருட்களை வழங்குவதில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் எடுத்துரைத்துள்ள இலக்குகள், குறிக்கோள்களை நிறைவு செய்வதில் அத்தகைய செலவினங்கள் பங்கு என்ன என்பதன் அடிப்படையில் அமைய வேண்டும். இத்தகைய முன்மொழிவுகள் பெரும்பாலும் திட்டம் சார்ந்த செலவின வகைப்பாட்டைச் சேர்ந்ததாகும். நாடு முழுவதும் அரசு நிறுவனங்கள் பரந்து விரிந்துள்ள அளவையும் விரிவாக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய முயற்சி என்பது தெரியவரும். மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தங்களின் கீழ் செயல்படும் கள அலுவலகங்களில் இருந்து அத்தகைய முன்மொழிவுகளைப் பெற்றாக வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த நிறுவனமும் தன் விருப்பம் போல் செயல்படுவதாகவும் நடைமுறையில் மைய அதிகாரம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். அல்லது மையத்துக்கும் விளிம்பு நிலைக்கும் இடையில் மிகுந்த திறன்மிக்க, 58 திட்டம், பயன்மிக்க துடிப்புள்ள தொடர்பியல் வழிகள் இருந்தாக வேண்டும். நமது அரசாங்க நிறுவனங்கள் அதிக அளவு மையஅதிகாரம் கொண்ட சூழலில் அதாவது மேலிருந்து கீழாக அதிகாரப் பரவல் உள்ள நிறுவனங்கள் என்று பொதுவாக நம்பப்படுகின்றது.\nஎன்றாலும், அரசாங்கப் படிமுறையில் பல்வேறு நிலைகளில் அதிக அளவு நெகிழ்வுத் தன்மையு���் சுதந்திரமும் தனித்தியங்கும் நிலையும் உள்ளன. இதன் தொடர்ச்சியாக, பட்ஜெட் முன்மொழிவுகள் குறிப்பிட்ட காலக்கெடுவுடன் மேல் மட்டத்தில் இருந்து கீழுள்ளவர்களிடம் கேட்கப்பட வேண்டும்.\nமத்திய அமைச்சகம் அல்லது துறைக்கு மேல்மட்டத்துக்கு அளிக்கப்படும் முன்னர் பல்வேறு மட்டங்களில் பொருத்தமான முறையில் முன்மொழிவுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். கட்டணம், அபராதம், வரிகள், தீர்வை முதலான வருவாய்கள் தொடர்ச்சியாக கிடைக்கும் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் வருவாய் தொடர்பாகவும் அத்தகைய முன்மொழிவுகளை திருத்தங்கள் ஏதும் இருந்தால் அவற்றுக்கான பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஇந்த ஒட்டுமொத்த நடைமுறைகளும் குறிப்பிட்ட கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால் இந்த அளவு கால அவகாசம் என்பது மைய-அதிகாரம் இல்லாத ஜனநாயக அமைப்பில் தவிர்க்க இயலாதது ஆகும். பல்வேறு நிலைகள் மற்றும் மட்டங்களில், அரசு நிறுவனம் பட்ஜெட் தயாரிப்பில் மக்களின் திறன்மிக்க பங்கேற்பைச் செய்ய முடியும். ஆனால் தற்போதைய நிலையில் நாட்டில் வருடாந்திர பட்ஜெட் தயாரிப்பில் மக்கள் பங்கேற்பு என்பது மிக மேலோட்டமானதாகவே இருக்கின்றது. அதுவும்கூட பலதுறைகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களிடம் ஆலோசனை, பரிந்துரை, குறிப்பிட்ட உள்ளீடு கோருதல் என்பதாகவே இருக்கின்றது.\nஅதேபோல் பல்வேறு தொழிற்சங்கங்கள், அமைப்புகள், கூட்டமைப்புகள், போன்றவற்றின் பிரதிநிதிகளிடம் இவ்வாறு கோருவதாக உள்ளது. நமது பட்ஜெட் தயாரிப்பு நடைமுறை என்பது அடிமட்ட அளவில் இருந்து சமுதாயத்தினர் மற்றும் பங்குதாரர்களின் திறன்மிக்க பங்கேற்பை அனுமதிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. கீழ்மட்ட அளவில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லாமையாலும் இது உண்மையில் நடப்பதில்லை. மேல்மட்டத்தில் இருந்து கிடைக்கப்படும் தாமதமான தகவல்தொடர்பே இதற்கு முக்கிய காரணமாகும். நிதி அமைச்சகத்தில் அந்தந்த மட்டத்தில் இத்தகைய அனைத்து முன்மொழிவுகளும் கீழிருந்து சேகரிக்கப்பட்டு, இணைக்கப்பட்டு வகைப்படுத்தப்படுகின்றன. பட்ஜெட் கணக்கீட்டில் ஒட்டுமொத்த சீர்மை இருக்க வேண்டும் என்பதற்காக தனியாக இத்தகைய நடைமுறையும் மேற்கொள்ளப்படுகின்றது.\nஇந்த நிலையில், பட்ஜெட் வகுத்தல் என்பது செலவினம�� மற்றும் வருவாய் ஆகிய இரண்டு பக்கங்களிலும் உள்ள பல்வேறு தடைகளை புரிந்து கொண்டதாக வேண்டும். வருவாய் பற்றாக்குறை, முதன்மை பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை மற்றும் ஒட்டுமொத்த பொதுக்கடன் ஆகியவற்றின் அளவுகள் அடிப்படையில் நிதி பொறுப்புடைமையும் பட்ஜெட் நிர்வாகமும் எஃப்.ஆர்.பி.எம் என்ற சட்டம் சுமத்தும் தடைகளையும் பட்ஜெட் வகுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். வருவாய் தரப்பில் பல்வேறு வகையான வரி மற்றும் வரி அல்லாத பற்றுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் கருதுகோள்களை முன்வைத்து தடைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்தக் கருதுகோள்கள் பேரளவு பொருளாதாரச் சூழல்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.\nபேரளவு ஒருங்கிணைப்புகளின் துல்லியமான கணக்கீடுகளின் மூலம் கிடைக்கும் பொருளாதாரத்தில் நிலவுகின்ற அல்லது அத்தகைய பொருளாதாரத்திற்கு ஏதுவான சூழல்கள் இவையாகும். அதாவது உண்மையான வருமானம் அல்லது துறை, இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரின் வெளியீடு, விலையில் மாற்றங்கள், பரிமாற்ற விகிதம், நிறுவன லாபம், பரிமாற்றத்தின் அளவு மற்றும் இதுபோன்ற பேரளவு ஒருங்கிணைப்புகள் பற்றிய கணக்கீட்டுச் சூழல் முக்கியமானதாகின்றது. இந்த அனைத்துவிதமான கணக்கீடுகளும் உண்மையான வருமான வளர்ச்சி (நிலையான விலையில் உள்நாட்டு மொத்த உற்பத்தி) மற்றும் வரும் ஆண்டில் நிலவக்கூடிய பணவீக்க விகிதம் ஆகிய இரண்டு அடிப்படை கருதுகோள்களுக்கு ஏற்ப அமையும். இவைதாம் பட்ஜெட்டுக்கு பின் நிற்கும் கருதுகோள்கள் ஆகும் அல்லது பட்ஜெட் வகுப்பதில் அடிப்படையாக உள்ள இலக்குகள் திட்டம் ஆகும். இந்த இரண்டு இலக்குகளிலும் ஏற்படும் எந்த ஒரு விலகலும் வருவாய் மற்றும் எஃப். ஆர்.பி.எம் இலக்குகள் பற்றிய பட்ஜெட் கணக்கீடுகளை பொருத்தமில்லாததாக செய்து விடும். மேலும் பட்ஜெட் வகுக்கும் நடைமுறையின் தகுதிறனையே கேள்விக்கு உள்ளாக்கிவிடும். எனவே இடைக்கால சரிபார்ப்புகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக வெளியுலக சக்திமிக்க மாற்றங்கள் அடிப்படையிலான கருதுகோள்கள் மற்றும் பட்ஜெட் இலக்குகளில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தரும்போது இந்த சரிபார்ப்புகள் அவசியமானவை ஆகும். செலவினத் தரப்பில், ஒருங்கிணைந்த நிலையில் தடைகள் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட செலவுகள் சார்ந்ததாக இருக்கும். கடந்த ஆண்டுகளில் கூட்டுமொத்த பொதுக் கடன்களுக்கான வட்டி பட்டுவாடா இதில் கட்டாயம் இடம் பெறும். அதேபோல், மத்திய அரசாங்கத்தின் ஓய்வூதிய கடப்பாடும் நிறைவு செய்யப்பட்டாக வேண்டும்.\nவரும் ஆண்டுகளில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்காதவரை தற்போது இருக்கும் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தையும் வழங்க வேண்டிய பொறுப்புடைமையும் இருக்கிறது. மானியங்கள் என்ற பெயரில் மிகப் பெரும் அளவில் பொதுநிதி செலவினங்களுடன் அண்மையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன.\nஉதாரணமாக உணவு பாதுகாப்புச் சட்டம், அனைவருக்கும் கல்வி உறுதிச் சட்டம் முதலானவை ஆகும். மேலும் மக்களுக்கு மானியம் அளிக்கும் பிற திட்டங்களும் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய செலவினங்களும் மற்றும் பாதுகாப்பு செலவினங்களும் எந்த ஒரு பொருளாதாரத்திலும் ஏற்கப்பட்ட செலவினமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இது அரசியல் ரீதியிலும் நடைமுறை சார்ந்தும் உணர்வு ரீதியிலான செயலாக உள்ளது. அரசால் இது சார்புநிலை ஏற்கத்தக்க செலவினமாகக் கருதிக் கொள்ளப்படலாம். மேலே கூறிய ஏற்கத்தக்க செலவினங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்டாக வேண்டும். இத்தகைய செலவினங்களை அரசாங்கம் நீக்குவதும் மறு ஒதுக்கீடு செய்வதும் ஏறத்தாழ இயலாத ஒன்றாகும்.\nஇந்தச் சூழ்நிலையில் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேலே கூறிய ஏற்கப்பட்ட செலவினங்களின் அளவு கீழே தரப்பட்டுள்ளவாறு இருந்தது:\nவட்டி பட்டுவாடாக்களுக்காக 3.3 சதவிகிதம்;\nசம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கு 2.3 சதவிகிதம்;\nமுக்கியமான மானியங்களுக்கான 2.2 சதவிகிதம்;\nபாதுகாப்பு செலவினங்களுக்கு 1.1 சதவிகிதம் ஆகும்.\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவை எல்லாம் சேர்ந்து மொத்தமாக 8.9 சதவிகிதமாக உள்ளன. ஆச்சரியமான வகையில் மத்திய அரசின் மொத்த வருவாய் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9 சதவிகிதமாக இருந்தது. எனவே அனைத்து வருவாய்களும் ஏற்கப்பட்ட செலவினங்களுக்காகவே நேர் செய்யப்பட்டு விட்டது. புதிதாக எந்த ஒரு செலவினம் அல்லது புதிய செயல்திட்டங்களும் கடன்-சாராத மூலதன வரவில் இருந்துதான் எதிர்கொள்ளப்பட வேண்டும். அதாவது முதலீட்டில் இருந்து நிதி விடுவித்தல் ��ற்றும் புதியதாக பொதுக்கடன் பெறுதல் ஆகியவற்றின் மூலம் சமாளிக்கப்படலாம்.\nஆனால் இச்செயல்கள் அரசின் கடன் சுமையை அதிகரித்துவிடும். மத்திய பட்ஜெட் தயாரிக்கும் செயல்முறையில் கடைசி நிலை எதுவென்றால் மேலே விவாதித்த பேரளவு பொருளாதாரத் தடைகளைக் கவனத்தில் கொண்டு பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இருந்து பெறப்பட்ட செலவினம், -வருவாய் குறித்த அனைத்து முன்மொழிவுகளையும் நிதி அமைச்சகத்தின் உயர்மட்ட அளவில் ஒருங்கிணைப்பு செய்வதுதான். பட்ஜெட் தயாரிப்பில் இருக்கின்ற சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மை என்பது அந்த வருடப் பட்ஜெட்டுக்கு பின்னணியில் உள்ள செயல்திட்டங்கள் மற்றும் பெருந்திட்டங்களை மறுகுழுவாக்கல் அல்லது மறுவடிவம் கொடுத்தல் என்பதாகவே உள்ளது.\nஎஃப்.ஆர்.பி.எம் சட்டத்துக்குப் பிறகு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான நிதிக் காரணிகளைக் கணக்கில் கொண்டுதான் கொடுக்கப்பட்ட ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தயாரித்தாக வேண்டும். 60 திட்டம், மார்ச் - 2015 மற்றும் குறிப்பிட்ட இலக்குகள் ஆகியவற்றைத் தெரிவிக்கின்ற நிதிசார் உத்தியை அறிவிப்பதன் வாயிலாக இத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது. இந்த அனைத்து ஆவணங்களும் மத்திய பட்ஜெட்டின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளன. இவை பொது விவாதத்துக்கும் பரிசீலனைக்கும் கிடைக்கின்றன. பொருளாதார ஆய்வறிக்கையின் பங்கு மத்திய பட்ஜெட்டை வகுக்கும் முழு செயல்முறையில், இதற்கு இணையான ஒரு தனிப்பட்ட ஆய்வும் மேற்கொள்ளப்படுகின்றது.\nநிதி அமைச்சகத்திலேயே இருக்கும் முதன்மை பொருளாதார ஆலோசகர் தலைமையில் இயங்கும் தொழில்முறை பொருளாதார நிபுணர்கள் குழு இந்த ஆய்வைச் செய்கின்றனர். இவர்களுக்கு மத்திய புள்ளியியல் அலுவலகம் உதவுகின்றது. கடந்த காலத்தில், குறிப்பாக முந்தைய ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் செயல்திறன் எப்படி இருந்தது என இவர்கள் விமர்சன ரீதியில் ஆராய்ந்து கூறுவார்கள்.\nஇந்தியப் பொருளாதாரம் எதிர்கொண்ட வலிமை, பலவீனம், வாய்ப்பு, சவால் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வாக இது இருக்கும். இதன் மூலம் எதிர்காலச் செயல்பாடு எப்படி அதிகச் செயல்திறன் கொண்டதாக உருவாக்கப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்படுகின்றது.\nமேலும் கிடைக்கின்ற மூலவளங்களை எப்படிச் சரியான அளவில் பயன்படுத்துவது என��பதும் நிர்ணயம் செய்யப்படுகின்றது. பொருளாதாரம் தற்போது எதிர்கொண்டுள்ள சிக்கல்களையும் இது தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இந்தச் சிக்கல்களை சமர்ப்பிக்கப்பட இருக்கும் பட்ஜெட் எதிர்கொள்ளும். பொருளாதார ஆய்வறிக்கை என்ற சட்டகத்துக்குள் பட்ஜெட்டை மதிப்பீடு செய்வது என்பது சரியானதாக இருக்கும். கொள்கை மாற்றங்களுக்கான குறிப்பிட்ட பாதையை இது வழங்குகின்றது.\nஅரசாங்கம் கடைபிடிக்க வேண்டிய புத்தாக்க நடவடிக்கைகளை முன்மொழிகின்றது. நிதிக் கொள்கையில் எங்கெங்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்த விரும்புகிறதோ அத்தகைய பிரிவுகள் மற்றும் அம்சங்களை இது உள்ளடக்கியதாக உள்ளது. சுருக்கமாகக் கூறுவதென்றால், இடைப்பட்ட தூரத்தில் இருந்து நெடுந்தூரத்துக்கு மத்திய அரசு நினைக்கும் நிதிக்கொள்கை மாற்றங்களைச் செய்வதற்கு ஏற்ற தெளிவான பாதையை பொருளாதார ஆய்வறிக்கைத் தருகின்றது. பொருளாதார ஆய்வறிக்கையில் தரப்பட்டுள்ள நிதிக் கொள்கை பற்றிய குறிப்பிட்ட பரிந்துரை அல்லது பாதையில் இருந்து நிதி அமைச்சர் விலகிச் செல்கின்றார் என்றால் அதுபற்றி அவர் வெளிப்படையாகப் பட்ஜெட்டில் குறிப்பிடுகிறார். இதில் ஒரு சில விதிவிலக்குகளும் இருக்கின்றன. தற்காலிகமாக தான் ஏன் விலகிச் செல்கிறேன் என அவர் விரிவான நியாயங்களையும் எடுத்துரைப்பார்.\nநம் நாட்டில் 1991 சீர்திருத்தங்களுக்குப் பிறகு இது குறிப்பிடத்தக்க போக்காக மரி உள்ளது. இது பொருளாதார ஆய்வறிக்கையை நம்பத்தகுந்த ஆவணமாக மாற்றி உள்ளது. அரசு கடைபிடிக்க விரும்பும் நிதிக்கொள்கை பாதையை தருவதாக இந்த ஆவணம் உள்ளது. எதிர்கால நிதிக்கொள்கை மாற்றங்கள் பற்றிய தேவையற்ற ஊகங்களைக் குறைக்க இது உதவுகின்றது. நீண்டகால உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை குறைக்க உதவும் சூழ்நிலையை இது உருவாக்கித் தருகின்றது. சீர்திருத்தத்துக்கான செயல்திட்டம் நீண்ட கால இலக்குகள் மற்றும் பேரளவு பொருளாதார சூழலில் உள்ள நிரந்தர பிரச்சனைகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் விதமாக நிதிக்கொள்கை இருக்க வேண்டும் என்பதை பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இந்தியா போன்ற ஐக்கிய குடியரசு நாடுகளில், அதிலும் இந்திய ரிசர்வ் வங்கி ஓரளவு தன்னாட்சி பெற்றிருக்கும் நிலையில் நிதிசார்ந்த பிரச்சனைகளை மதிநுட்பமாக அணுகுவதை அரசியல் சார்புத்தன்மை மேலாதிக்கம் செய்து விடுகின்றது. எனவே, அரசுகளை நெறிப்படுத்த சில கடுமையான நிதிசார்ந்த விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற தேவை உணரப்பட்டு வருகின்றது. நிதிசார்ந்த மதிநுட்ப நெறிகளை மிகச் சரியாக ஏற்றுக்கொண்டு நடப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த விதிகள் இருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகின்றது.\nஇதனை நோக்கிய ஒரு முயற்சியே எஃப்.ஆர்.பி.எம் சட்டம் ஆகும். ஆனாலும்கூட, அதில் வரையறுத்துள்ள விதிகள், அதாவது ஜீரோ வருவாய் பற்றாக்குறை, அல்லது நிதிப் பற்றாக்குறை ஜி.டி.பி.யில் 3 திட்டம், சதவிகிதத்துக்கு அதிகமாகக் கூடாது போன்ற விதிகள் பொருளாதாரத்தில் ஏற்படும் சுழல்வட்ட ஏற்றத்தாழ்வுகளின் கீழ் நிதிக் கொள்கையில் தர்க்கரீதியாக மாற்றங்கள் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கு போதுமானதாக இல்லை. முதலில் எதிர்ச்சுழல் நிதிக்கொள்கை விதிகள் ஒத்துக்கொள்ளப்பட வேண்டும். பின்பு அது பட்ஜெட் வகுக்கும் செயல் முறையில் சேர்க்கப்பட வேண்டும். தேவைப்படும் மற்றொரு சீர்திருத்தம் எதுவென்றால் நாட்டிற்கான அரசுநிதிக் கொள்கையை தயாரிப்பதற்கு பொறுப்பாக இருக்கக்கூடிய பொருளாதார நிபுணர்கள் மற்றும் பேரளவு பொருளாதார மேலாளர்கள் அடங்கிய உயர் அதிகாரக் குழுவை உருவாக்க வேண்டும் என்பதுதான். இது ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள நாணயக் கொள்கை போன்றதுதான். இவ்வாறு நிபுணர் குழுவை அமைப்பதால் தொழில்நிபுணத்துவம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஆகியன ஒட்டுமொத்த செயல்முறையிலும் உறுதிப்படுத்தப்படும். இதனால் முதலீட்டாளர்களும் உற்பத்தியாளர்களும் பட்ஜெட் உருவாக்கும் ஒட்டுமொத்த நடைமுறை மீது அதிக நம்பிக்கை அடைவார்கள். இந்த நம்பிக்கை அவர்களை பிரச்சனைகள் குறைந்த சூழல் என்ற உணர்வைப் பெற வைப்பதோடு நிச்சயமற்ற தன்மையை நிர்வகிக்கவும் உதவும். இறுதியாக, மேலே விவரிக்கப்பட்ட பட்ஜெட் செயல்முறைகள் பல்வேறு நிலைகளில் மக்கள் மற்றம் சமுதாயத்தினரை திறம்பட பங்கேற்கச் செய்வதற்கு பயன்படுத்தப்படலாம்.\nபல நிலைகள் கொண்ட பட்ஜெட் வகுக்கும் செயல்முறையில் முடிவு எடுத்தல் என்பது மையப்படுத்தப்படாமல் பரவலாக்கப்படும் வகையில் இருக்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தோடு இது ஒத்துப் போ���ின்றது. அதிக அளவு நிதி சுதந்திரத்தை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வரும் நிலையில், மையத்துக்கு முக்கியத்துவம் தரும் அமைப்புகளில் இருந்து குறைந்த நிலை அரசு உறுப்புகளின் பொறுப்புடைமையும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பங்கேற்பை உள்ளடக்கும் வகையில் தற்போதைய செயல்முறைகளை சீரமைப்பது ஒன்றே தர்க்கரீதியில் சரியானதாகும்.\nஆதாரம் : திட்டம் மாத இதழ்\nபக்க மதிப்பீடு (30 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகடன் தவணைகள் மீதான தற்காலிக செயல் நிறுத்தம்\nமத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும்\nவளர்ந்துவரும் சந்தைகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும்\nகாப்பீட்டுப் பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசியைப் புதுப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_14,_2014", "date_download": "2020-06-04T08:45:30Z", "digest": "sha1:ZVT253EOL466PHY5LV4SRCEDU7SOQURB", "length": 4379, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஜனவரி 14, 2014 - விக்கிசெய்தி", "raw_content": "\n\"ஜனவரி 14, 2014\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\n26ஆவது பொங்கல் நாகசுவர விழா: சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் தொடங்கியது\nதெற்கு சூடானில் இருந்து வெ��ியேறியோரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 200 பேர் வரை உயிரிழப்பு\nபொற்கோயில் தாக்குதல் நிகழ்வில் பிரித்தானியாவின் பங்கு குறித்து விசாரணை ஆரம்பம்\nபோலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 09:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-04T08:14:54Z", "digest": "sha1:DZ2O3366IVF2SVFOLA6ID4YWTAMXOOQZ", "length": 10796, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "சீனத்தின் குரல்/முதல் அபினிப் போர் - விக்கிமூலம்", "raw_content": "சீனத்தின் குரல்/முதல் அபினிப் போர்\nசீனத்தின் குரல் ஆசிரியர் சி. பி. சிற்றரசு\n430065சீனத்தின் குரல் — முதல் அபினிப் போர்சி. பி. சிற்றரசு\nபோதை வளர வளர பொறாமையும், அசூயையும் வளர்ந்தது. நாட்டினுள் சாதாரணமாக அனுமதித்துவிட்ட அபினியை வாள் கொண்டு வெளியே விரட்ட முடியவில்லை. சுத்த இரத்தத்தை நஞ்சாக்கும் நாச மருந்தை ஒரு சாதாரண நாயென மதித்து உள்ளே வரவிட்ட மக்கள், சிங்கமெனப் பாய்ந்து ஒவ்வோர் சீனனின் இரத்தத்தைக் குடிப்பதைக் கண்டார்கள். அந்த போதையில் மயங்காத பொருள் கள் எவையாவது இருக்குமானால், அவை உயிரில்லாத இரும்பு, எஃகு, மரச்சாமான்கள், தட்டுமுட்டு, பாய்த் தலையணை, இவைகளாகத்தானிருக்க முடியும், புரையோடிப்போயிருக்கும் புண்ணின் மேல் ஈக்கள் முய்த்து உபத்திரவத்தையுண்டாக்குவதைப் போல் சீன மக்கள் அதிலும் குறிப்பாக சிலர் நெளிய ஆரம்பித்தனர். ஆயுதமெடுத்தனர், ஆர்ப்பரித்தனர். யுத்த மேகங்கள் சூழ சீன இராணுவ தமுக்கில் போர் முழக்க மெழுப்பினார்கள். நாடு பிடிக்கும் , ஆசையாலல்ல. வெளிநாட்டாரான பிரிட்டானியர், அமெரிக்கர், ஜர்மானியர், ஜப்பானியர், பாரசீகர்கள் ஆகியோரை ஒரேயடியாக வெளியேற்ற வேண்டுமென்ற சுதந்திர எண்ணத்தோடு மாத்திரமல்ல, நாட்டை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அபினியை அடியோடு தொலைக்க வேண்டும் என்ற எண்ணத்தாலுந்தான். அந்த எண்ணத்தால் ஏற்பட்ட அனல் மூச்சின் முடிவாக 1844-ம் ஆண்டு ஏற்பட்ட முதல் அபினிப் போரில் சீனர்களுக்குப் படுதோல்வியையும் ஆங்கிலேயர்க்கு அளவிட முடியாத வெற்றியையும் அளித்தது, அதாவது, தோற்ற சீனம், வென்ற வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்கு நஷ்ட ஈடாக ஆ���ு துறைமுகங்களையும், பல லட்சம் டாலர்களையும் கொடுக்க வேண்டுமென்ற முடிவோடு முடிவடைந்தது முதல் அபினிப் போர்.\nசீனர்களுக்கு படுதோல்விதான் என்றாலும் அதுவரை அபினியின் ருசியைக் கண்டவர்கள் வாளின் மேல் வழிந்தோடிய இரத்த ருசியைக் கண் டார்கள் ஆண்டவனாலும் நிலைநாட்ட முடியாத அமைதியை ஆயுதத்தால் நிலைநாட்ட முடியும் என்று அரசியல் கற்பிக்கும் பாடத்தின் முதலேட்டை படிக்கத் தொடங்கிவிட்டனர். பணத்தால் வாங்கிய போதை, மதத்தால் வாங்கிய சாந்தி ஆகியவைகளை சீற்றத்தால், வாங்கிய செங்குருதி கலந்த மண்ணில் புதைக்கவேண்டுமென்ற வீர உணர்ச்சியைப் பெற்றார்கள். போர் நெருப்பு அணைந்துவிட்டது என எண்ணினர் அயல்நாட்டாரை நிறுத்த எவ்வளவோ தடுப்பு சட்டங்கள் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான அபினிப் பெட்டிகளை நடுக்கடலில் தள்ளினர். எஞ்சிய பெட்டிகளை தீயிட்டுக் கொளுத்தினர், எனினும் கள்ளத்தனமாக அபினி சீனத்துக்குள்ளே செல்வது நின்றபாடில்லை. ஏனெனில் லட்சக்கணக்கான வீரர்களை களத்தில் பலியிட்டாலும் ஒரு நாடு கிடைக்குமோ கிடைக்காதோ. ஆனால் இது அப்படியில்லை. ஒரு பத்து அபினிப் பெட்டிகள் ஒரு துறைமுகமே கிடைக்கும், சூறையிடுவதற்கேற்ற செல்வர்களின் மாளிகைகளே கிடைக்கும்... இதைவிட நாடுகளைப் பிடிக்கும் சுலபமான வழி வேறொன்றுமில்லை. ஆகையால் அபினியை விற்று பல்வகையில் லாபமடைந்த வெளிநாட்டார், எவ்வள்வு தடுத்தும் நின்றார்களில்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மார்ச் 2020, 12:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/know-why-sexual-health-is-as-important-as-physical-health-027985.html", "date_download": "2020-06-04T07:31:41Z", "digest": "sha1:FIAVREY3LX6CSIOAV3MH24AU6XSM3WNL", "length": 22616, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடல் ஆரோக்கியத்தைப் போலவே பாலியல் ஆரோக்கியமும் ஏன் முக்கியம்? காரணம் என்ன? | Know Why Sexual Health Is As Important As Physical Health - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n6 min ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n1 hr ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n1 hr ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\n7 hrs ago குரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற்சாகம் அதிகமாகும்...\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nNews 19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nMovies இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nAutomobiles மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nSports எச்சிலுக்கு பதிலா பிட்ச்ச சரியா யூஸ் பண்ணி பந்த போடுங்க... கும்ப்ளே ஆலோசனை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடல் ஆரோக்கியத்தைப் போலவே பாலியல் ஆரோக்கியமும் ஏன் முக்கியம்\nநமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் தொடர்பு உடையது பாலியல் ஆரோக்கியம். திருப்திகரமான பாலியல் வாழ்க்கைக்கு ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் மிகவும் அவசியம். அதே போல் வழக்கமான பாலியல் உறவு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியம்.\nஇன்றைய நாட்களில் நமது உடல் மீது அக்கறை செலுத்தக்கூடிய வகையில் என்ன உணவு உட்கொள்வது, என்ன உடற்பயிற்சி செய்வது என்பது போன்ற குறிப்புகள் அடங்கிய பதிவுகள் இணையதளத்தில் மற்றும் நாளேடுகளில் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் பாலியல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது இதைவிட முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் பாலியல் செயல்திறனைத் தொடர நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள்:\nஉங்கள் உடல் ஆரோக்கியதைப் பராமரிக்க ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். இந்த பழக்கம் இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. இதய நோய் பாதிப்பின் காரணமாக ஆணுறுப்பில் தமனிகளில் சேதம் உண்டாகிறது. இதன் காரணமாக விறைப்புத்தன்மை பிர���்சனை என்னும் பாதிப்பு உண்டாக நேரலாம்.மீன் மற்றும் காய்கறிகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. வழக்கமான உடற்பயிற்சி மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மற்றும் மனச்சோர்வில் இருந்து தடுத்து மூளையில் நல்ல உணர்வுகளுக்கான ரசாயனத்தை வெளியிடுகிறது.\nஉடல் பருமன் உள்ள ஆண்களுக்கு பெண் ஹார்மோன் அதிகம் சுரக்கப்பட்டு ஆண் பாலின செயல்பாடுகளில் இடையூறு உண்டாக்குகிறது. அதிக எடை குறைவதாலும் ஈஸ்ட்ரோஜென் அளவில் குறைபாடு தோன்றுகிறது என்று அமெரிக்க மருத்துவ நிறுவனம் கூறுகிறது. BMI என்னும் உடற் குறியீட்டு எண் 30 ஐ விட அதிகம் இருக்கும் ஆண்கள் தங்கள் உடல் எடையில் 10% குறைவதால் விறைப்புத்தன்மை பிரச்சனை என்னும் பாதிப்பு மூன்றில் ஒரு பங்கு குறைவதாக ஆதாரபூர்வமாக கூறப்படுகிறது.\nஇதய நோய்க்கு முக்கிய காரணம் புகைப்பழக்கம், இதன் காரணமாக விறைப்புத்தன்மை பிரச்சனையும் உண்டாகிறது. நுரையீரல் புற்றுநோய் போன்ற இதர நோய்களுடன் புகைப்பழக்கம் தொடர்பில் உள்ளது. புகைப்பழக்கத்தை நிறுத்திய 2 ஆண்டுகளில் உடல் தன்னுடைய இயல்பு நிலைக்கு திருப்புகிறது.\nப்ளாக்பெர்ரி போன்ற பழங்களில் உயர்ந்த அளவு ஆன்டி-ஆக்சிடன்ட் இருப்பதால், இவை தீங்கு விளைவிக்கும் கூறுகளை வெளியேற்ற உதவுகிறது, மற்றும் இரத்தத்தில் நைட்ரிக் அமிலஅளவை உயர்வாக வைக்க உதவுகிறது. நைட்ரிக் ஆக்சைடு என்பது ஒரு வேதிப்பொருள் ஆகும், இது இரத்த நாளங்களை நீர்த்துப்போகச் செய்ய உதவுகிறது, மேலும் இது விறைப்புத்தன்மையை ஏற்படுத்துவதற்கு முக்கியமானது.\nஇரத்த நாளங்களை நீர்த்து போக உதவும் மற்றொரு பொருள் - டார்க் சாக்லேட். இதில் உள்ள பிளேவனாய்டுகள், ஆணுறுப்பிற்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. 70% க்கு மேல் கொக்கோ இருக்கும் தரமான டார்க் சாக்லேட் வாங்கி உட்கொள்ளவும் . உயர் கலோரி கொண்ட இனிப்புகளுக்கு மாற்றாக டார்க் சாக்லேட் ஒரு சிறு பகுதி உட்கொள்வது நல்ல பழக்கமாகும்.\nஉடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இரவில் ஆழமான தூக்கம் நல்லது. உடல் தன்னைத் தானே சரி செய்து அடுத்த நாளுக்கான புத்துணர்ச்சியை பெறுவதற்கு தூக்கம் மிகவும் அவசியம். தூக்கத்தில் அதிகமாக குறட்டை விடுவது தூக்கத்தில் இடையூறை உண்டாக்கி அடுத்த நாள் சோர்வான உணர்வைத் தரும். இரவு உறங்கச் செல்வதற்கு இரண்டு அல��லது மூன்று மணி நேரம் முன்னதாக கனமான உணவு அல்லது மது போன்றவற்றை உட்கொள்வது தவிர்க்கப்பட வேண்டியது. இதனால் ஒருவர் நிம்மதியாக தூங்க முடியும்.\nஇதய நோய் மற்றும் அதன் காரணமாக உண்டாகும் விறைப்புத்தன்மை பிரச்சனை போன்ற பாதிப்புகளுக்கு மனஅழுத்தம் ஒரு காரணமாகும். வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை, வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், புகை மற்றும் மது பழக்கத்தை தவிர்ப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி மனஅழுத்தத்தைத் தவிர்க்கலாம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவழித்து மனஅழுத்தத்தை தவிர்க்கலாம். மனஅழுத்தம் பாலியல் உணர்வை அழித்துவிடும் . யோகா, தியானம் அல்லது மருத்துவ ஆலோசனை போன்றவை உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். ஆகவே அவற்றையும் நீங்கள் முயற்சிக்கலாம்.\nநம்மை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் ஆரோக்கியமாகவும் தன்னம்பிக்கையுடனும் வைத்துக் கொள்ள பல வழிகள் உள்ளன. திருமணமான தம்பதிகளுக்கு இடையில் பாலியல் உறவு என்பது ஒரு முக்கிய பகுதியாகும், இதனை முழுவதும், உணர்வுபூர்வமாக அனுபவிப்பது கணவன் மனைவி இருவருக்கும் நல்லது. பாலியல் திருப்தியை பெறுவதற்கு ஏற்ற ஆலோசனைகள் பெறுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. சாப்பிடுவது, சுவாசிப்பது போல் இதுவும் வாழ்வின் முக்கிய அங்கமாகும். உறுதியான திருமண பந்தத்தில், பாதுகாப்பான முறையில் பாலியல் ஆரோக்கியத்தை நிர்வகிப்பது சந்தோஷமான மற்றும் ஆரோக்கியமான வாழ்வை தரும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nஎண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nக்ரீன் டீ, பிளாக் டீ தெரியும். வெங்காய டீ தெரியுமா இத குடிச்சா 'பிபி' எட்டி கூட பாக்காதாம்...\nஇதை தினமும் சாப்பிடுவது உங்க இதயத்தை ஆபத்துகளில் இருந்து காப்பாத்துமாம்...\nஇந்த இயற்கை வழிகள் உங்க பாலியல் ஆசையை எக்கச்சக்கமா தூண்டுமாம்...\n உங்க கருவுறுதலுக்கு தீங்கு விளைவிக்கும் இந்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க...\nஉங்க வயச சொல்லுங்க.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கணும்-ன்னு நாங்க சொல்றோம்...\nநீங்க சாப்பிடும் உணவு��ள் உங்க உறவையும் செக்ஸ் லைஃபையும் எப்படி சூப்பரா மாற்றுகிறது தெரியுமா\nசம்மர் சீசனில் கிடைக்கும் இந்த அழகிய பழம் உங்க உடல் எடையை எப்படி ஈஸியா குறைக்கும் தெரியுமா\nபுகைப்பிடிக்கும் போது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் என்ன நடக்கிறது தெரியுமா\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\nவியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...\nRead more about: wellness health tips health உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nசிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம் 2020: புகைப்பிடிப்பதால் ஒருவருக்கு வரக்கூடிய அபாயகரமான நோய்கள்\nஇந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் பாலியல் ஆசையால் பல சிக்கலில் மாட்டிக்கொள்வார்களாம்... எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=103996", "date_download": "2020-06-04T08:01:28Z", "digest": "sha1:UMWTTZ6QXS4K3THNQVKRQOTKG7GUPTNS", "length": 12466, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dhanvantari homam | கொரோனா பாதிப்பிலிருந்து காக்க மதனகோபால சுவாமி கோவிலில் தன்வந்திரி யாகம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்..\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nச���்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nதான்தோன்றியம்மன் கோவிலில் திருப்பணிகள் துவங்க ஏற்பாடு\nவீடுகளில் இருந்து சிவாயநம என்ற ... ராஜகாளியம்மன் கோயிலில் அமாவாசை பூஜை\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகொரோனா பாதிப்பிலிருந்து காக்க மதனகோபால சுவாமி கோவிலில் தன்வந்திரி யாகம்\nபெரம்பலுார், பெரம்பலுார், மதனகோபால சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கொரோனா வைரஸ் நோய் அபாயத்திலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய உலக நன்மைக்காகவும், தன்வந்திரி யாகம் நேற்று நடைபெற்றது.\nஇந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன் உத்தரவின்படி, அரியலுார் உதவி ஆணையர் கருணாநிதி அறிவுறுத்தலின் பேரில், பெரம்பலுார் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மதனகோபால சுவாமி கோவிலில் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து உலக மக்களை காக்க வேண்டியும் உலக மக்கள் ஆரோக்கியமாக வாழ உதவிட கோரியும் தன்வந்திரி யாகம் நேற்று நடந்தது. இந்த யாகத்தின் போது பல்வேறு மூலிகை பொருட்களை யாககுண்டத்தில் செலுத்தி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், கோவில் செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்.. ஜூன் 04,2020\nசிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். தன் திருவடியை நம்பிச் சரணடைந்த ... மேலும்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஜூன் 04,2020\nமதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.கொரோன வைரஸ் ... மேலும்\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு ஜூன் 04,2020\nராஜபாளையம்; ராஜபாளையம்- முறம்பு அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டு முந்தைய பாண்டியர் ... மேலும்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nசென்னை; மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண் ஜூன் 04,2020\nராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில், சுவாம�� விவேகானந்தர் நினைவு மண்டபம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/tag/marriage/", "date_download": "2020-06-04T08:15:48Z", "digest": "sha1:F7TSI7IQRRLTMNUAP2OIHWQXNQTWTLLY", "length": 7305, "nlines": 100, "source_domain": "www.jodilogik.com", "title": "திருமண ஆவணக்காப்பகம் குறிச்சொற்கள் - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nநீங்கள் ஒரு நேரடி உறவு தயாரா ப்ரோஸ், அண்ட் கான்ஸ் இணக்கம் ...\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - செப்டம்பர் 22, 2017\n36 யு நெவர் ஒரு திருமண இரவு முதல் இரவு குறிப்புகள் ...\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மே 16, 2017\n7 நிர்ப்பந்திக்கவல்ல காரணங்கள் ஒரு சிறிய நகரத்தில் இருந்து பெண்ணைத் திருமணம் செய்ய\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மே 9, 2016\nஒரு லைப் பாட்னர் தேர்ந்தெடுப்பது: கலை மற்றும் அது பெறுதல் ஆஃப் சயன்ஸ் ...\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மார்ச் 28, 2016\nஇந்தியாவில் ஒரு விவாகரத்தான பெண் திருமணம் – ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ன\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மார்ச் 16, 2016\n9 பயனுள்ள வழிகள் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ரெட் கொடிகள் ஸ்பாட்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - பிப்ரவரி 26, 2016\n21 திருமண புள்ளியியல் இந்தியா உள்ளவர்கள் மற்றும் உலகம் முழுவதும் ஏற்பாடு\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 27, 2016\nமாநிறம் நிறம் ஒப்பனை குறிப்புகள் – நடைமுறை குறிப்புகள் & டுடோரியல்ஸ்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 20, 2016\n 7 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 7, 2016\nஇந்தியாவில் திருமண பிறகு செக்ஸ் வாழ்க்கை – நாம் சீக்ரெட்ஸ் வெளிப்படுத்து\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 6, 2016\n1234பக்கம் 1 இன் 4\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idaikkaduweb.com/obituaries/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-04T07:06:19Z", "digest": "sha1:64AAQHCWDTN5XW7VVK64LRHK2BBU3Z7T", "length": 9218, "nlines": 135, "source_domain": "www.idaikkaduweb.com", "title": "திரு. சந்திரபாபு தம்பு,செல்வன். பிரியந்தன் சந்திரபாபு - IdaikkaduWeb", "raw_content": "\nIdaikkaduWeb > 2017 > திரு. சந்திரபாபு தம்பு,செல்வன். பிரியந்தன் சந்திரபாபு\nதிரு. சந்திரபாபு தம்பு,செல்வன். பிரியந்தன் சந்திரபாபு\nயாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு சந்திரபாபு அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு, தங்கம்மா(வளலாய்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், நல்லையா இராசேஸ்வரி(இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,நவரதி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற பிரியந்தன், பிரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,அருள்நாயகி(அவுஸ்திரேலியா), திருநாவுக்கரசு(திரு- கனடா), புஷ்பராணி(வண்ணம்- கனடா), விவேகானந்தசாமி(கந்தவேள்- அவுஸ்திரேலியா), சந்திரவதனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கார்லோ பெர்ணான்டோ, சாந்தா, தவராஜா, வனஜா, சுந்தரலிங்கம், யசோரதி இளமுருகன் அவர்களின் அன்பு மைத்துனரும்,சரூபன், சர்மினி, திருசாந், திரோஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,ஹர்ஷா, நளின் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,சேன் பெர்ணான்டோ, சரண் கவுண்(Saran Cowan), சிவகஜன், நிவேரன், நிரஞ்சனா லோகினிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,யஷ்மின், பிறொன்ரி, திருஷிகா, லோகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகனடாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திரபாபு பிரியந்தன் அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சந்திரபாபு, நவரதி தம்பதிகளின் அன்புப் புதல்வர் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது\nதிகதி: வெள்ளிக்கிழமை 16/06/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 18/06/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப\nதிகதி: ஞாய��ற்றுக்கிழமை 18/06/2017, 12:30 பி.ப — 01:00 பி.ப\nநவரதி சந்திரபாபு(மனைவி) — கனடா\nதிரு(மணியம்- சகோதரர்) — கனடா\nபுஷ்பராணி தவராஜா(வண்ணம்) — கனடா\nயசோ முருகன் — சுவிட்சர்லாந்து\nPosted in: 2017, மரண அறிவித்தல்.\nதிருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )\nதுயர் பகிர்வோம் இடைக்காட்டை சேர்ந்த திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி ) அவர்கள் இன்று இறைவனடி [...]\nதிருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)\nதுயர் பகிர்வோம் யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொ[...]\nதுயர் பகிர்வோம் யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வ[...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12137-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81&s=4bafa0a06c0d75601ec15b0c9131b86f", "date_download": "2020-06-04T07:56:48Z", "digest": "sha1:HWND745QZKDCIKQM7P5DRDIDC577A6VQ", "length": 9424, "nlines": 312, "source_domain": "www.mayyam.com", "title": "இனியதிலகம் பிரபு", "raw_content": "\nஇன்றுமுதல் துவங்கும் இத்திரியில் இளையதிலகத்தின் பட ஆவணங்கள் செய்திகள் இடம்பெறும்.இளையதிலகத்தின் மற்றும் அன்னை இல்லம் சார்ந்த செய்திகள் இடம்பெறும் திரியாக இத்திரி விளங்கும்.\nவிக்ரம்பிரபு அவர்கள் தொடர்பான செய்திகளும் இதில் இடம்பெறும் .\nநடிகர்திலகம் .இளையதிலகம். இளைஞர்திலகம் விக்ரம்பிரபுவின் ரசிகர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் இத்திரி முன்னேறிச்செல்ல வேண்டுகின்றேன்.\nகல்யாண் ஜூவல்லர்ஸ் திறப்பு விழாவுக்கு நாங்கள் வைத்துள்ள\nஇளையதிலகம் என்ற பட்டத்தை அளித்தவர் மதிஒளி சண்முகம்.\nஇளையதிலகத்தின் முதல் படத்தை இயக்கிய திரு. சி.வி.ராஜேந்திரனின்அனுபவம்:\nபிரபுவை சங்கிலி படத்தில் அறிமுகப்படுத்திய பெருமை, எனக்கு கிடைத்தது. இந்தி படத்தில், பிரபல வில்லன் டேனி டென்சோகப்பர் நடித்த பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு அந்த ரோலுக்கு பிரபு பொருத்தமாக இருப்பார் என்று பட்டது. \"டேய்... பிரபுவை போலீஸ் ஆபீசராக ஆக்கணும்ன்னு நான் பிளான் போட்டிருக்கேன். நடிப்புன்னா சரியாக வருமா' என்று சந்தேகப்பட்டார் சிவாஜி.\n\"பிரபு பெரிய நடிகனாக வர முடியும் என்று எனக்கு மனதில் படுகிறது...' என்றேன்.\nஅவர் கருத்து தமிழ் திரையில் ஒளிமயமானது பிற்கால தமிழ் சினிமாவால் எல்லோராலும்\nஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து கதாநாயக��்களுடனும் இணைந்து நடித்த பெருமை இளையதிலகத்தையே சாரும்.பழகும் விதம்.,மரியாதை கலந்த பணிவு.,ஈகோ பார்க்காத குணம் போன்ற நற்குணங்கள் மற்ற கதாநாயகர்களுக்கு இவரிடம் இணைந்து நடிக்க எந்த தயக்கத்தையும் காட்டாது.இரு கதாநாயகர்களுக்கும் சமமான காரெக்டர் ரோல்களில் நடித்ததுதான் இதில் குறிப்பிட வேண்டிய அம்சம்.\nஅவருடன்இணைந்து நடித்த கதாநாயர்கள்யார் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=871", "date_download": "2020-06-04T07:00:54Z", "digest": "sha1:IKCZISOPIRYKFZQDLZGQ5CWT63TC5T2D", "length": 15430, "nlines": 67, "source_domain": "www.tamilscope.com", "title": "ஜென்ம சனியிடம் இருந்து தப்பித்தாலும் ஏழரைச் சனியிடம் சிக்கி சிக்கலில் மாட்டப் போகும் ராசிக்காரர்கள் நீங்கள் தான்…. ஜாக்கிரதை…!! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home செய்திகள் ஜென்ம சனியிடம் இருந்து தப்பித்தாலும் ஏழரைச் சனியிடம் சிக்கி சிக்கலில் மாட்டப் போகும் ராசிக்காரர்கள் நீங்கள் தான்…. ஜாக்கிரதை…\nஜென்ம சனியிடம் இருந்து தப்பித்தாலும் ஏழரைச் சனியிடம் சிக்கி சிக்கலில் மாட்டப் போகும் ராசிக்காரர்கள் நீங்கள் தான்…. ஜாக்கிரதை…\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் திகதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனி பெயர்ச்சி அடைய இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும் அவரது சஞ்சார பலன், பார்வை பலன் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தே தொடங்கி விடும் என்பதால் இந்த பலன்கள், பரிகாரங்கள் எழுதுகிறோம்.இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு, மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும்.தனுசு ராசிக்காரர்களுக்கு பட்ட காலிலே படும் என்பதால், அதிக கவனம் தேவை. தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி என்பதால் ஜாக்கிரதையாக பேசவும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து போங்கள்.\nஜென்ம சனி இனி 30 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும். சனி பகவான் சற்று உங்கள் ராசி மாறி உங்களுடைய 2ம் இடமான தன ஸ்தானம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானம் வருவது சற்று பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.குடும்பசனி குடும்பத்திற்கு ஆகாது என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை தூக்கி எறிந்து விடவும்.சகோதர, சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால், எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.\nகடன் வாங்க வேண்டாம்:சனி பகவான் 7ம் பார்வையாக உங்களது ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமாக சென்று வாங்க. அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாகும். கடன் வாங்குவதில் கவனம் தேவை. 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11ம் இடத்தை பார்ப்பது ஒரளவு அனுகூலமான விஷயம். எதிர்பாராத சொத்துகள் வந்து சேரும். உங்களது ஆசை, அபிலாஷைகளில் சிறிது தடை ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையில் முடியும். நண்பர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பர். பார்க்கும் வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும்.பிரச்சினைகள் வரும்:பாக்கெட் காலியாகும் காலம் இது ஏற்கனவே நாலு வருசம் அப்படித்தான் இருக்கு என்கிறீர்களா. அதுவும் சரிதான் ஆனா. இரண்டில் சனி என்பது குடும்பத்தில் குழப்பம். கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீங்க, பெருமை பேசாதீங்க, கெளரவம் பார்க்காதீங்க. எல்லோரையும் மதிச்சு நடவுங்கள் .குடும்பத்தில் அனுசரித்து போகவும்.எப்பவும் புலம்பாதீங்க. பயப்படாதீங்க. கோள் சொல்லாதீங்க.உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்துங்க.\nதடைகள் நீங்கும்:இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் நடக்கும். இதுவரை தேகத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பும் வேகம் விவேகம் ஆரம்பமாகும். சமூகத்தில் சற்று பிரபலமாக வலம்வர வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை, வேதனை, அசிங்கம் அச்சம், அவமானம் கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு புதுவிதமான வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பயணம் ஆரம்பிக்கும். இதுவரை தேவையற்ற செலவுகளையும் எதிர்பார்த்த உழைப்புகேற்ற பலனும் இல்லாமல் எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்த நிலை மாறும்.\nபுதிய வேலை கிடைக்கும்:வேலையில் அதிக முன்னேற்றம் அமையும். சுய தொழில்களால் நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் சற்று தடைகள் ஏற்பட்டு பின் நிவர்த்தியாகும். அரசாங்க கடன் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வழக்குகள் சாதகமாக இருந்து வரும். 2ம் இடம் சனி என்பதால் எப்பொழுதும் பற்றாக்குறையான சூழ்நிலை உலவி வரும். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அதே சமயம் அதிக உழைப்பு குறைந்த வருமானம் என்ற அளவில் சனியின் தன்மை இருக்கும். வேலை காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும்.\nபயம் கவலை நீங்கும்:அம்மாவிற்கு வரவேண்டிய பண வரவுகள் வந்து சேரும். அம்மாவின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். இடம், வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். நல்ல வேலையாட்களுக்காகப் போராடிய உங்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவார்கள். இதுவரை இருந்து வந்த அலைச்சல்கள் குறைந்து சற்று நிம்மதியான சூழ்நிலை உருவாகும். இதுவரை மனதில் இருந்து வந்த இனம் தெரியாத பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கி அதிலிருந்து விடுபட வாய்ப்புகள் அமையும்.\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்\nஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகண் திருஷ்டியை அகற்ற என்ன பரிகாரம் செய்யலாம்\n‘கமல்’ பட பாணியில் நடந்த மர்ம கொலை… 35 நாட்களுக்கு பின் அம்பலமான உண்மை\nவிடுமுறை நாட்கள் கொடுமையாக இருக்கும் …. சொந்த தந்தையால் 7ஆம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட பயங்கரம்\nவீபூதி அணிவதால் கிடைக்கும் பலன்கள் \nதிருப்பரங்குன்றம், பழனி, தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களிலும் இன்று சூரசம்ஹாரம்\n���ாம் செய்கின்ற ஒரு சிறிய செயலால் நம் கண்களிற்கு இவ்வளவு பெரிய ஆபத்தா\nலெமன் டீயை பயன்படுத்தி முகத்தை பளிச்சிட சில குறிப்புகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/22665", "date_download": "2020-06-04T07:54:42Z", "digest": "sha1:4XH7NFB5FY2FFWU6XO5MN6QAAC6VPI7F", "length": 7688, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு வைகோ விருது – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஎழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு வைகோ விருது\n/இயற்றமிழ் வித்த்கர் விருதுகாவல் கோட்டம்சு.வெங்கடேசன்நெல்லை பைந்தமிழ் மன்றம்வேள் பாரிவைகோ\nஎழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு வைகோ விருது\nநெல்லை பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், ஆண்டுதோறும் இயற்றமிழ் வித்தகர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இயற்றமிழ் வித்தகர் விருது, ‘காவல்கோட்டம்’ எனும் காவியத்தை எழுதி, சாகித்ய அகாதமி விருதுபெற்றவரும், ‘வேள்பாரி’ எனும் தமிழ்க் காவியத்தை எழுதியவரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுக்கு வழங்கப்படுகிறது.\nநெல்லை பைந்தமிழ் மன்றத்தின் இயற்றமிழ் வித்தகர் விருது மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு வழங்கப்படுகிறது.மன்றத்தின் தலைவர் வைகோ இந்த விருதை வழங்குகிறார்.\nஇவ்விழா செப்டம்பர் 7 ஆம் நாள் மாலை 5 மணி அளவில் எழும்பூர் சிராஜ் மகாலில் நடைபெறுகிறது.\nவிழாவுக்கு பைந்தமிழ் மன்றத்தின் புரவலர் பஹ்தூர் ரப்பானி முன்னிலை ஏற்கிறார்.பைந்தமிழ் மன்றத்தின் செயலாளர், வரலாற்று ஆய்வாளர் செ.திவான் வரவேற்புரை ஆற்றுகிறார்.\nமன்றத்தின் பொருளாளர் குட்டி (எ) சண்முகசிதம்பரம் நன்றியுரை ஆற்றுகிறார்.\nமன்றத்தின் துணைத் தலைவரும், தலைசிறந்த எழுத்தாளருமான மதுரா அவர்களும் மற்றும் தமிழ் அறிஞர்களும் வாழ்த்துரை வழங்குகின்றனர்.\nTags:இயற்றமிழ் வித்த்கர் விருதுகாவல் கோட்டம்சு.வெங்கடேசன்நெல்லை பைந்தமிழ் மன்றம்வேள் பாரிவைகோ\nநிறைவேறியது மோட்டார் வாகன சட்டதிருத்தம் – மிரள வைக்கும் அபராதங்கள்\nநீட் தேர்வில் வென்றும் பலனில்லை – மாணவி தற்கொலை மக்கள் அதிர்ச்சி\nகொரோனா விரைவுசோதனைக் கருவி வாங்கத் தடை – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்\nராஜபக்சே சகோதரர்களின் கொடுஞ்செயல்களை உறுதிப்படுத்திய ஐநா\nசிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி குறித்து வைகோ அறிக்கை\nகுற்றவாளி கோத்தபயவுக்கு 355 கோடி உதவியா – வைகோ கடும் கண்டனம்\nகொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n70 நாட்களுக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து – விதிமுறைகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnpsc/current-affairs-in-tamil-model-test-july-2018-set-2/", "date_download": "2020-06-04T07:49:46Z", "digest": "sha1:YOI2VWAWXAWL5T57YMS3LHNLNNBLLUE3", "length": 14246, "nlines": 506, "source_domain": "athiyamanteam.com", "title": "Current Affairs in Tamil Model Test - July 2018 - SET-2 - Athiyaman team", "raw_content": "\nவருகின்ற TNPSC,Forest,Railway Group D, ALP Tech,RPF, TNPSC , TET , SI தேர்விற்கு தயாராகுங்கள். கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளித்து பயிற்சி பெறுங்கள். இவை அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படும்.\nவாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு தேசிய மறைமுக வாிகள் மற்றும் சுங்கவாி வாாியம் அறிமுகபடுத்திய செயலி எது \n. பாக்கிஸ்தானில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த யார்\n17ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு எங்கு நடைபெற்றது\n‘2018 சர்வதேச கூட்டுறவு நாள்’ கடைபிடிக்கபட்ட தினம் எது \n‘நம்ம உழவன்’ என்ற புதிய செயலியை தொடங்கியுள்ள மாநிலம் \nவிமான போக்குவரத்து மையம்” (CARO) எங்கு அமைக்க உள்ளது\nஇந்தியாவில் முதல்முறையாக கேமிங் தொழில்நுட்பத்திற்கான வடிவமைப்பு பல்கலைக்கழகத்தை UNESCO அமைப்பானது எந்த இடத்தில் தொடங்க உள்ளது\nசம்பல் திட்டம் – இத்திட்டமானது எந்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது \nபுதுமனை புகுவிழா” என்னும் திட்டம் எந்த மாநில அரசால் தொடங்கப்பட்டுள்ளது\nமுதன் முறையாக உலக சகிப்புத் தன்மை மாநாடு (World Tolerance Summit) எங்கு நடைபெற்றது \nஉலக சமஸ்கிருத மாநாடு எங்கு நடைபெற்றது\n2018ஆம் ஆண்டிற்கான தியேல் ஃபெல்லோஷிப் விருது யாருக்கு கிடைத்துள்ளது\n17 மாநிலங்களைத் தொடர்ந்து எத்தனையாவது மாநிலமாக தமிழகத்தில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டத\nதமிழ்நாட்டில் விவசாயிகள் பயன்பெரும் வகையில் பாரம்பரிய விதை திருவிழா, எங்கு நடைபெற்றது.\nசாம்சங் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை எங்கு துவங்க உள்ளது\n67வது வடகிழக்கு கவுன்சில் கூட்டம் எந்த மாநிலத்தில் நடைபெற்றது.\nமாநிலங்களவையில் இனி எத்தனை இந்திய மொழிகளில் விவாதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமிசோ நத்லாக் சர்வதேச பண்பாட்டு கலைவிழா எங்கு நடைபெறுகிறது \nஎல்லைகளற்ற தேசம்” என்ற புதிய கொள்கையை எந்த அமைப்பு முன்னெடுத்துள்ளது. \n. உலக மக்கள் தொகை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது \n4வது தேசிய சுரங்கங்கள், தாதுப்பொருட்கள் மாநாடு எங்கு தொடங்கவுள்ளது.\n4வது தேசிய சுரங்கங்கள், தாதுப்பொருட்கள் மாநாடு எங்கு தொடங்கவுள்ளது.\nவிங்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் \nமுதல் முறையாக ‘RIMPAC –18’ எனும் பன்னாட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ள\nஇந்தியக் கடற்படை விமானம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/psg-retained-title-as-ligue-1-season-wrapped-up", "date_download": "2020-06-04T08:52:00Z", "digest": "sha1:575C3T5DRYC3GMQQBAABIAUFGB22HI7T", "length": 17703, "nlines": 116, "source_domain": "sports.vikatan.com", "title": "முடிவுக்கு வந்தது லீக் 1... மீண்டும் சாம்பியனானது பி.எஸ்.ஜி... பின்னணி என்ன?! | PSG retained title as Ligue 1 season wrapped up", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது லீக் 1... மீண்டும் சாம்பியனானது பி.எஸ்.ஜி... பின்னணி என்ன\nபார்ப்பதற்கு இது சுமுகமாக எடுக்கப்பட்ட முடிவைப்போல் தெரிகிறது. ஆனால், பல அணிகள் இந்த முடிவுக்கு எதிராகவே இருக்கின்றன.\nபிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடர், முழுமையாக முடியாத நிலையில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு மேல் போட்டிகள் நடத்தமுடியாத சூழல் ஏற்பட்டுவிட்டதால் `Points Per Game’ அடிப்படையில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் ஏழாவது முறையாக பிரான்ஸின் சாம்பியனாக மகுடம் சூடியிருக்கிறது பி.எஸ்.ஜி.\nகொரோனா வைரஸின் தாக்கம் ஐரோப்பாவில் அதிகமாகி இருக்கும் நிலையில், அனைத்து கால்பந்து சங்கங்களுமே சீசனை எப்படி முடிப்பது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன. சுமார் 25,000 பேர் இறந்திருக்கும் நிலையில், செப்டம்பர் வரை எந்த விளையாட்டுப் போட்டிகளும் நாட்டில் நடக்கக் கூடாது ��ன்று கடந்த வாரம் அறிவித்தார் பிரான்ஸ் பிரதமர் எடுவாட்ரோ ஃபிலிப்பே. ஆகஸ்ட் மாதம் வழக்கமாக புதிய சீசனே தொடங்கிவிடும். அதனால், செப்டம்பர் வரை இந்த சீசனை முடிக்காமல் வைத்திருக்க வாய்ப்பில்லை. இதைக் கருத்தில்கொண்டு சீசனை முடித்துக்கொண்டிருக்கிறது பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு.\nகொரோனாவால் நிறுத்தப்படும்போது ஒவ்வோர் அணியும் 27 அல்லது 28 போட்டிகளில்தான் விளையாடியிருந்தன. அப்படிப்பட்ட நிலையில் சீசன் டேபிளை முடிவு செய்ய Points Per Game முறையைக் கடைப்பிடித்தது பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு. அதாவது ஓர் அணி சராசரியாக ஓர் ஆட்டத்துக்கு எத்தனை புள்ளிகள் எடுத்திருக்கிறதோ, அதன் அடிப்படையில் புள்ளிப் பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஏற்கெனவே இரண்டாம் இடத்திலிருந்து மர்சேவைவிட 12 புள்ளிகள் முன்னிலையில் இருந்த பி.எஸ்.ஜி, ஒரு ஆட்டத்துக்கு சராசரியாக 2.52 புள்ளிகள் எடுத்திருக்கிறது. ஆட்டத்துக்கு சராசரியாக 2 புள்ளிகள் எடுத்திருந்த மர்சே, இரண்டாம் இடம் பிடித்தது. முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்த இரு அணிகளும் அடுத்த சாம்பியன்ஸ் லீக் சீசனுக்கு நேரடியாகத் தகுதி பெற்றன. 1.79 சராசரி புள்ளிகள் எடுத்திருந்த ரெனஸ் அணி, மூன்றாம் இடம் பிடித்தது. இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. 1.75 சராசரி புள்ளிகளுடன் நான்காம் இடம் பிடித்த லீல், ஐரோப்பா லீகுக்குத் தகுதி பெற்றுள்ளது.\nஏற்கெனவே இரண்டாம் இடத்திலிருந்து மர்சேவைவிட 12 புள்ளிகள் முன்னிலையில் இருந்த பி.எஸ்.ஜி, ஒரு ஆட்டத்துக்கு சராசரியாக 2.52 புள்ளிகள் எடுத்திருக்கிறது.\nவழக்கமாக, புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்கள் பிடிக்கும் அணிகள், பிரான்ஸ் கால்பந்தின் இரண்டாவது டிவிஷனான 2-வது லீகிற்கு relegate செய்யப்படும். அதற்குப் பதிலாக லீக் 2-வில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக முதல் டிவிஷனுக்குப் ப்ரமோட் செய்யப்படும். லீக் 1 தொடரில் 18-வது இடம் பிடிக்கும் அணி, relegation பிளே ஆப் சுற்றில் லீக் 2-வில் மூன்றாம் இடம் பிடித்த அணியோடு மோதும். அதில் வெற்றி பெறும் அணி லீக் 1 தொடரிலும், தோற்கும் அணி லீக் 2 தொடரிலும் விளையாடும். இம்முறை, இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டது. நேரடி ப்ரமோஷன் மட்டும் முடிவு செய்யப்பட்டு, லீக் 1 தொடரில் 18-ம் இடம் பிடித்த நீம் அ���ி முதல் டிவிஷனிலேயே தொடரும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. லீக் 1-ல் கடைசி இரண்டு இடங்கள் பிடித்த ஏமியன், தொலோசே அணிகள் அடுத்த சீசனில் இரண்டாவது டிவிஷனில் விளையாடும். இரண்டாவது டிவிஷனில் முதல் இரு இடங்கள் பிடித்த லோரியன்ட், லென்ஸ் அணிகள் ப்ரமோட் ஆகியிருக்கின்றன.\nபார்ப்பதற்கு இது சுமுகமாக எடுக்கப்பட்ட முடிவைப்போல் தெரிகிறது. ஆனால், பல அணிகள் இந்த முடிவுக்கு எதிராகவே இருக்கின்றன.\nபிரான்ஸின் முன்னணி அணியான ஒலிம்பிக் லயான், போட்டிகள் தடைப்படும்போது 40 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருந்தது. இந்த சாம்பியன்ஸ் லீக் சீசனில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அந்த அணி, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் யுவன்டஸ் அணியை 1-0 என விழ்த்தி அசத்தியது. சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முன்னேறும் கனவோடு அந்த அணி இருந்த நிலையில், அடுத்த ஆண்டு யூரோப்பா லீகில் கூட ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சராசரியாக ஆட்டத்துக்கு 1.43 புள்ளிகள் எடுத்திருக்கும் லயான், கடைசியாக வெளியிடப்பட்ட புள்ளிப் பட்டியலிலும் ஏழாவது இடமே பிடித்துள்ளது. மூன்றாம் இடம் பிடித்த ரெனஸ் அணிக்கும், இந்த அணிக்கும் 10 புள்ளிகள்தான் வித்தியாசம் இருந்தது. கையில் 10 போட்டிகள் மீதமிருந்த நிலையில், ஒருவேளை லயான் அணி அந்த இடைவெளியைக் குறைத்திருக்கலாம்.\nஇதுபற்றிப் பேசிய லயான் அணியின் தலைவர் ஜீன் மைக்கெல் அலாஸ், ``இது சரியான முடிவு இல்லை. ஆகஸ்ட் மாதம் பிளே ஆஃப் வைத்து முடிவு செய்திருக்கவேண்டும். ஐரோப்பாவில் பங்கேற்க முடியாதது பல மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்படுத்தும். அதை நாங்கள் கேட்கத்தான் போகிறோம்” என்றார். அது ஒரு வகையில் முக்கியமான விஷயம்தான். தொடர்ந்து ஐரோப்பிய தொடர்களில் பங்கேற்கும் அணியின் பொருளாதாரம், இப்படியான சூழ்நிலையில் பாதிக்கக் கூடும். அதேசமயம் ``நீஸ் (ஐந்தாம் இடம்) போன்ற சில அணிகளுக்கு இந்த முடிவு சாதகமாக அமைந்திருப்பதாக” குற்றம் சாட்டியிருக்கிறார் அவர். ஏனெனில், நீஸ் அணி, லயானைவிட அதிக ஹோம் கேம்களில் ஆடியிருக்கிறது. கால்பந்தைப் பொறுத்தவரை எந்த அணியுமே ஹோம் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு அதிக புள்ளிகள் சேர்க்கும். இந்த அடிப்படையில் நீஸ் அணியைவிட லயான் அணிக்குப் பின்னடைவுதான். அதேசமயம், நீஸ் இந்த சீசனில் இதுவரை 1 ம��றைதான் பி.எஸ்.ஜி-யுடன் மோதியிருக்கிறது. லயான் இரண்டு முறை மோதியிருக்கிறது. அப்படிப் பார்க்கும்போது நீஸ் அணிக்கு 1 தோல்வி குறைவாகவும், லயானுக்கு 1 தோல்வி அதிகமாகவும் ஏற்பட்டுள்ளது. இப்படிப் பல விஷயங்களால் இது சரியான முடிவாக இல்லை என்று சொல்லியிருக்கிறார் அலாஸ்.\nஇது சரியான முடிவு இல்லை. ஆகஸ்ட் மாதம் பிளே ஆஃப் வைத்து முடிவு செய்திருக்க வேண்டும். ஐரோப்பாவில் பங்கேற்க முடியாதது பல மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்படுத்தும். அதை நாங்கள் கேட்கத்தான் போகிறோம்\nலயான் அணியின் தலைவர் ஜீன் மைக்கெல் அலாஸ்\nபல நாடுகளில் கால்பந்து சீசன்கள் இப்படி முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், லா லிகா, பிரீமியர் லீக் போன்ற தொடர்கள் எந்த மாதிரியான முடிவுகள் எடுக்கும் என்பதை கால்பந்து உலகம் ஆவலாக எதிர்பார்த்திருக்கிறது. லீக் 1 எடுத்திருக்கும் முடிவையே அந்த நாட்டு கால்பந்து அமைப்புகள் எடுக்கும் நிலையில், லயானைப் போல் பல அணிகள் சிக்கலுக்கு உண்டாகும், பிரச்னைகளை எழுப்பும். அனைத்தையும் சமாளித்தாகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/50326", "date_download": "2020-06-04T07:52:07Z", "digest": "sha1:VHJ2KV3PLKOLPPIV5GKCZ3PTIWC7PYK5", "length": 13676, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "மன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு | Virakesari.lk", "raw_content": "\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றி��ிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை சற்றுமுன்னர் மன்னார் நீதிமன்றத்தில் சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nமனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை கடந்த 16 ஆம் திகதி அதிகாலை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ பீட்டா இணையத்தளத்தில் பிரவேசித்து ஆய்வறிக்கை பெற்றுக்கொண்டுள்ளார்.\nமனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான கார்பன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.\nஆவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் கடந்த சனிக்கிழமை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.\nஎனினும் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதிப்படுத்திய சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ குறித்த அறிக்கையில் என்ன விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.\nஇந்நிலையில் சற்றுமுன் குறித்த ஆய்வறிக்கை மன்னார் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி - முறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தின் மட்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\n2020-06-04 12:51:34 கிளிநொச்சி விபத்து உழவு இயந்திரம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nகறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தினலான வெட்டுக்கிளிகள் தொடர்பில் அறிவிப்பதற்காக விவசாயத் திணைக்களம் 1920 என்ற துரித அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nதேர்தல்கள் ஆணைக்குழு உற��ப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\n2020-06-04 11:03:29 தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூல் ரிஷாட் பதியுதீன்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nதவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் சனிக்கிழமை (06.06.2020) நாடு முழுவதிலுமுள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் சேவைகளுக்காக திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-06-04 10:53:09 சனிக்கிழமை தபாலகங்கள் தபால்மா அதிபர் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள்: தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்தபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடையவில்லை : இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்டோர் விடயங்களை அறிந்திருந்திருக்கலாம் : சாட்சியத்தில் தகவல்\nஉயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை - மஹவில கார்டன் வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்த போது, அவ்வீட்டில் இருந்த இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்ட எவரும் அதிர்ச்சியடையவில்லை\n2020-06-04 09:55:47 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் பொலிஸார்\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் : புளொய்ட்டின் 6 வயது மகள் தெரிவிப்பு : மரணத்தை மகளுக்கு தெரிவிப்பதில் சங்கடப்பட்டேன் - புளொய்ட்டின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-04T09:18:55Z", "digest": "sha1:4YST53TZ23FX27R5ZM5QJHWHVKSN3RC6", "length": 4262, "nlines": 81, "source_domain": "www.cineicons.com", "title": "வெங்கட் பிரபு எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஜாலி! - CINEICONS", "raw_content": "\nவெங்க���் பிரபு எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஜாலி\nவெங்கட் பிரபு எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஜாலி\nவெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் சென்னை-28, சரோஜா, மங்காத்தா என ஹிட் படங்களை கொடுத்தவர். கடைசியாக கூட சென்னை-28 இரண்டாம் பாகம் இவர் இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் இவர் அடுத்து சிம்புவுடன் மாநாடு என்ற படத்தில் கைக்கோர்ப்பதாக இருந்தது, தற்போது அந்த படம் சில நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாம்.\nஅந்த கேப்பில் வெங்கட்பிரபு வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை,\nஅஜித்தை பற்றி பலருக்கும் தெரியாத உண்மையை கூறிய இயக்குனர்\nடேய் யாருடா நீ…. ஏன்டா இப்படி தொல்லை பண்ற… மேடையிலேயே விக்ரமிடம் ரசிகர் செய்த வேலையை பாருங்க\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/rajinikanth-vijay-visits-kaveri-hospital-for-karunanidhi", "date_download": "2020-06-04T07:58:46Z", "digest": "sha1:5HFUMUC6WSI2T5EUTAQRLVUTTPIRZ725", "length": 5408, "nlines": 81, "source_domain": "www.cineicons.com", "title": "கலைஞரின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த ரஜினிகாந்த், விஜய் - CINEICONS", "raw_content": "\nகலைஞரின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த ரஜினிகாந்த், விஜய்\nகலைஞரின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த ரஜினிகாந்த், விஜய்\nதிமுக வின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் திரு.மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 28 ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பினால் தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.\nமுதலமைச்சர், துணை முதலைமைச்சர் முதற்கொண்டு கட்சி பாகுபாடின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறையினரும் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.\nஇந்நிலையில் டேராடூனில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ர���ினிகாந்த் நேற்று இரவு சென்னை வந்தடைந்து காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதேபோன்று படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் விஜய்யும் தற்போது காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார்.\nபுலிக்கு பாலூட்டிய நடிகர் சதிஷ்\nமீண்டும் அபிஷேக் பச்சனுடன் இணைந்த ஐஸ்வர்யா ராய்\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/subramaniya_bharathiyar/index.html", "date_download": "2020-06-04T08:37:50Z", "digest": "sha1:3YUB4KWSN7OOMJP3YPOQZDHL5RVZ6QVQ", "length": 19075, "nlines": 194, "source_domain": "www.tamilsurangam.in", "title": "Subramaniya Bharathiyar Books - மகாகவி பாரதியார் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஜூன் 04, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மகாகவி பாரதியார் நூல்கள் (Subramaniya Bharathiyar Books)\nசாதாரண மக்களும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய எழுச்சியூட்டும் பாடல்களைப் பாடி, விடுதலை உணர்வை மக்களுக்கு ஊட்டி, அவர்கள் உள்ளுணர்வைத் தட்டி எழுப்பியவர் மகாகவி பாரதியார்.\n1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றா��். 1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார். பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nதமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.\nதேசிய கீதங்கள் (Patriotic Songs)\nபல்வகைப் பாடல்கள் (Miscellaneous Songs)\nபக்திப் பாடல்கள் (Devotional Songs)\nகண்ணன் பாட்டு (Kannan Song)\nகுயில் பாட்டு (Kuyil Song)\nபாஞ்சாலி சபதம் (Panchali's Vow)\nபகவத் கீதை முன்னுரை (Commentary on Gita)\nசந்திரிகையின் கதை (Chandrika's Story)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nSubramaniya Bharathiyar Books, மகாகவி பாரதியார் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், கந்தர் அந்தாதி, Kanthar Anthathi, கந்தர் அலங்காரம், Kanthar Alankaram, கந்தர் அனுபூதி, Kanthar Anupoothi, சேவல் விருத்தம், Seval Virutham, திருஎழுகூற்றிருக்கை, Thiruvezhukoorrirukkai, திருப்புகழ், Thiruppugazh,திருவகுப்பு, Thiruvaguppu, மயில் விருத்தம், Mayil Virutham, வேல் விருத்தம், Vel Virutham\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2018/11/03/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8/", "date_download": "2020-06-04T06:53:50Z", "digest": "sha1:3INPB74PK5P2AXLMBFZ4C7ZU7A7H73LF", "length": 23030, "nlines": 283, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News வலிமை பெறுகிறதா காங்கிரஸ்? - ஆர்.கே. - THIRUVALLUVAN", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தல் வரும் 2019 மே மாதத்துடன் முடிவடைவதால், அதற்கான தேர்தல் எந்நேரமும் நடக்கலாம், அறிவிப்புகள் வரலாம் என்ற நிலையில், கூட்டணி அணி சேர்க்கைகள், யாருக்கு எவ்வளவு பலம், எத்தனை சீட் ஷேர் என்று கணக்குகள் பொதுவெளியிலும், அரசியல் கட்சிகளிடமும் ஓடிக் கொண்டிருக்கிறது.\nபிரதான கட்சிகள் பாஜக. காங்கிரஸ். மற்றவை எல்லாம் பிராந்திய கட்சிகள் மட்டுமே. கம்யூனிஸ்டுகள் இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள். பாவம் நாம் அவர்களை விட்டுவிடுவோம். அவர்கள் யார் ஒரத்திலாவது சேர்ந்து கொள்வார்கள்.\nஅணி சேர்க்கை வியூகத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிடையே பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்ப்பதில் பலத்த போட்டியுள்ளது. இதில் பாஜகவைக் காட்டிலும். காங்கிரஸ் முந்தி செல்வதாகவே தெரிகிறது. காரணம் ராகுல் காந்தி வரப்போகிற 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பிரச்சார பயணங்களை தீவிரமாக செய்து வரும் வேளையில், பாராளுமன்றத்திற்கான கூட்டணி கணக்குகளையும் போட்டு வருகிறார்.\nஅதற்கு முன்னோட்டமாக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அணி சேர்க்கைக்கான எண்ணிக்கையை தொடங்கியுள்ளார். அவரைத் தொடர்ந்து அணியில் உள்ள திமுக. அதை உறுதிப்படுத்தும் விதமாக காங். ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இன்னும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்தவுடன் காங்கிரஸ் அணி சேர்க்கை தீவிரப்படும்.\nதமிழகத்தில் திமுக காங். அணியில் இருந்து விலகும் நான் காங்கிரசோடு சேருவேன் என்பதாக புதிதாக களம் காண வந்திருக்கும் கமல் கூறியுள்ளார். இதற்கிடையே மறைமுகமாக பாஜக திமுகவை அணுகி வருவதாகவும், வெளியில் எதிர்ப்பு காட்டி வரும் திமுக, உள்ளடியாக பேசிய வருவதும். அரசியலில் சகஜமப்பா என்பதாக தான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இப்படியாக பல அரசியல் கணக்குகள் ஒடிக் கொண்டிருக்கின்றன.\nபாஜக நிலைதான் பரிதாபமாக உள்ளது. சொன்ன சொல்லுக்கும், இன்று உள்ள நிலமைக்கும், அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ந���லை உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்னதை எல்லாம் செய்ய முடியவில்லை தான், தேர்தலுக்காக சொன்னோம் என்கிறார். ஆக எதையும் செய்யாமல் வெற்று கோஷங்களும், வெற்று அறிவிப்புகளும், பொய்யாக கணக்குகளும், அரசாங்க மிரட்டலும் எனி ஒரு போதும் பாஜகவுக்கு கை கொடுக்காது என்பதை உணர்ந்த அவர்கள், இராமனே கதி என்று இராமனிடம் சரண்டர் ஆகியுள்ளனர்.\nஆகக் கூடி அரசியல் களத்தில் இனி வெல்ல முடியாத நிலைதான் பாஜகவுக்கு உள்ளது. மத உணர்வுகளை துண்டிவிட்டு. மத அரசியல் செய்து அப்பாவி வடக்கு இந்தியர்கள் வாக்குகளை பெற துடிக்கிறது பாஜக. வேறு வழியில்லை அவர்களுக்கு. ஆக பாஜக தாய் சங்கம் ஆர்எஸ்எஸ் இப்போதே அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். 151 அடிக்கு இராமனுக்கு சிலை வைக்கப் போவதாகவும், அது சரயு நதிக்கரையில் அமையும் என்றும் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பைய்யாஜி தெரிவித்துள்ளார்.\nநாங்கள் நீதிமன்றத்தை நம்பினோம். ஆனால் நீதிமன்றம் எங்களுக்கான தீர்ப்பை விரைந்து தர மறுக்கிறது. ஜல்லிக்கட்டு, சபரிமலைக்கு உடன் முடிவு செய்ய கூடிய நீதிமன்றம் இராமர் பிரச்னையில் முடிவு காணது நாளை கடத்துகிறது. அது கடத்தட்டும். கோயிலுக்கு முன்பாக சிலை நிறுமானிக்கப்படும், தேவைப்பட்டால் 1992 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவு அதாவது இரத யாத்திரை திட்டமும் உள்ளது என்று கூறியுள்ளார்.\nஆக பாஜக 2019 ல் இராமனை மட்டுமே நம்பியுள்ளது என்பது நன்றாக புலப்படுகிறது. அப்பாவி வடக்கு இந்தியர்கள் இராமனை நம்புவார்களா இல்லை இராகுலை நம்புவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண் டும். தெற்கு சொல்ல வேண்டியதில்லை. பாஜக எத்தனை கீழே செல்ல முடியுமோ செல்லலாம். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா ஒருரிரு இடங்கள் பெறலாம். கர்நாடக கொஞ்சம் இடங்கள் தேறலாம், ஆந்திராவும் அதே நிலை இப்படியாக தெற்கே ஒன்னும் தேறாது என்ற நிலைதான் உள்ளது.\nஆக நம்பிக்கை காங்கிரஸ் பக்கமும், அரிதாக பாஜக பக்கமுமே உள்ளது இன்றய பாராளுமன்ற தேர்தல் நிலை.\nராஜாதி ராஜன் இந்த ராஜா(4)\n[:en]இந்தியாவுடன் கறுப்புப் பண விவரங்களை பகிர்ந்து கொள்ள ஒப்புதல்- சுவிஸ் [:]\n காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்\nPrevious story நற்சிந்தனை – ஆசீர்வாதங்கள்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nஆன்மி��ம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஎந்தத் தேதியில்எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும்\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n[:en]கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\nகடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம்\nஆன்மிகம் / இல்வாழ்க்கை / திருக்குறள்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – 61 ஆர்.கே.[:]\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nநற்சிந்தனை – புனித யாத்திரை\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nநிறைவாக வாழ்கிறவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nகாய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது\nஅமித்ஷா தமிழக வருகை, தாமரை மலருமா\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(3)\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\nஆதார் அட்டை பின் விளைவுகள்\nவாட்ஸ்அப்பில் உள்ள ஆறு வசதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/germany/03/219525?ref=archive-feed", "date_download": "2020-06-04T07:28:07Z", "digest": "sha1:VKPZ42BASI2OUPUQBIEJVBVX7B3WB5QL", "length": 8466, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "ஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு..! 6 பேர் பலி... பலர் காயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு.. 6 பேர் பலி... பலர் காயம்\nதென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகூட்டாட்சி மாநிலமான Baden-Württemberg உள்ள ஆலன் நகரத்தை மையமாகக் கொண்ட உள்ளூர் படை \"பலர் காயமடைந்திருக்கலாம், சிலர் கட்டிடத்தில் இறந்திருக்கலாம்\" என்று அறிவித்தது.\nபலியானவர்களில் சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மேலும் குற்றவாளிகள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று செய்தித் தொடர்பாளர் ருடால்ப் பீல்மேயர் தெரிவித்துள்ளார்.\nகுடும்ப உறுப்பினர்கள் என்று நம்பப்படும் 6 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டதாக பில்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.\nசந்தேக நபர் ஒரு ஜெர்மன் குடிமகன் என்று நம்பப்படுகிறது, ஆனால் இதுவரை அதிகாரிகளால் அடையாளம் காணப்படவில்லை.\nமருத்துவ மீட்பு சேவைகள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கை பன்ஹோஃப்ஸ்ட்ராஸில் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n5,000 க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட Rot am See, முனிச்சிலிருந்து வடமேற்கே 170 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/religious-news-in-tamil/ragu-kethu-peyarchi-pooja-in-sri-kalyana-pasupatheeswarar-temple-119021300038_1.html", "date_download": "2020-06-04T08:13:50Z", "digest": "sha1:C6F2PGBRP7JDEEDYYC2CZA4IAKKZCSAY", "length": 10773, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ராகு கேது பெயர்ச்சி: கரூரில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி: கரூரில் மஹா தீபாராதனை நிகழ்ச்சி\nராகு கேது பெயர்ச்சியினை முன்னிட்டு, கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரஹங்களில் சுப, அசுப பலன்களை தரும் ராகு, கேது விற்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.\nராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 இன்றைய தினம் ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது.\nஇந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.\nஇந்த ராகு கேது பெயர்ச்சியினை முன்னிட்டு., கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், வீற்றிருக்கும் நவக்கிரஹங்களில் ராகு மற்றும் கேது விற்கு சிறப்பு தீபாராதனை, கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி, ஷோடசசம்ஹார நிகழ்ச்சியினை தொடர்ந்து ஒதுவார் பக்தி பாடல்களை பாடியும், நாதஸ்வரம் இன்னிசை நிகழ்ச்சிக்கு பின்னர் மஹா தீபாராதனை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராகு கேது பெயர்ச்சி பலனை பெற்றனர். இதற்க��ன முழு ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், கோயில் நிர்வாகத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர்.\nசெல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய வாஸ்து முறைகள் என்ன...\nவீட்டில் செல்வம் நிலைத்திருக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது\nஜூன் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nநிதியமைச்சர் பதவிக்கு வேறு ஆள் நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மத்திய அரசு\nஅருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ராகு கேது பெயர்ச்சி லட்சார்ச்சனை நிகழ்ச்சி\nகரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி\nகரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி\nகரூர்: குளித்தலையில் 8 ஊர்களை சார்ந்த சுவாமிகள் காவிரி நதியில் புனித தீர்த்தவாரி\nகரூர் அருகே புகழிமலையில் தைப்பூசத் தேரோட்டம் நிகழ்ச்சி\nசதுர்த்தி பூஜையை செய்வதால் உண்டாகும் பலன்கள்....\nகிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைக்கும் குளியல் பரிகாரங்கள்\nவீட்டில் செல்வம் நிலைத்திருக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nஆஞ்சநேயர் கோவிலில் செந்தூரம் தருவது ஏன்...\nஅடுத்த கட்டுரையில் ராகு கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/172945", "date_download": "2020-06-04T07:45:02Z", "digest": "sha1:Y7HSK2BBSRUKLWVS5W7REK7RPOOQRO5J", "length": 8429, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "ராம் கர்ப்பால் : அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அடிப்பணிகிறார் என்றால், சட்ட ஆலோசகரை நீக்க வேண்டும் – Malaysiakini", "raw_content": "\nராம் கர்ப்பால் : அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அடிப்பணிகிறார் என்றால், சட்ட ஆலோசகரை நீக்க வேண்டும்\nஅட்டர்ணி ஜெனரல் அலுவலகம், அரசாங்கத்தின் கட்டளைகளுக்குச் செவிசாய்க்காமல், சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் எனும் கோட்பாடு புரியவில்லை என்றால், சட்ட ஆலோசகர் III முகமட் ஹனாஃபியா ஜகாரியாவை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று புக்கிட் குளுகோர் எம்பி, ராம்கர்ப்பால் சிங் கூறியுள்ளார்.\nஅரசாங்கத்தின் உத்தரவின் பேரில், 1எம்டிபி, எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென்.பெர���. சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட, உயர் ஊழல் வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று அனைத்து துணைப் பொது வழக்கறிஞர்களுக்கும் ஹனாஃபியா அனுப்பிய மின்னஞ்சல் குறித்து ராம்கர்ப்பால் இவ்வாறு கருத்துரைத்தார்.\n“இப்பிரச்சனையில் ஹனாஃபியாவின் நிலைப்பாடு மிகவும் தீவிரமானது.\n“அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் அரசாங்கத்தின் கட்டளைகளில் இருந்து விடுபட்டு, பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் என்ற உண்மையை அவர் அறியவில்லை என்பதையே இது பிரதிபலிக்கிறது.\n“இது மிகவும் தவறான ஒன்று மட்டுமல்ல, ஹனாஃபியா பதவிக்கு வெட்கட்கேடான ஒன்று. இது புரியவில்லை என்றால், அவர் அப்பதவியிலிருந்து விலக வேண்டும், இல்லையே அவரை நாம் நீக்க வேண்டும்,” என்று ராம்கர்ப்பால் நேற்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.\nஇதற்கிடையே, மின்னஞ்சலைத் தற்காக்கும் வகையில், அட்டர்னி ஜெனரல்ஸ் சேம்பர்ஸ் அரசாங்க இயந்திரத்தின் ஒரு பகுதி, அது சட்டப்பூர்வமாக இருக்கும் வரையில், அரசாங்கத்தின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஹனாஃபியா தெரிவித்துள்ளார்.\nபொதுவாக, அட்டர்னி ஜெனரல்ஸ் சேம்பர்ஸ் அரசாங்கத்திற்கு ஆலோசனைகள் வழங்க வேண்டுமே ஒழிய, அதற்கு நேர்மாறாக அல்ல என்று ராம் கர்ப்பால் சொன்னார்.\n“நமக்கு சுயாதீனமாகப் பணியாற்றும் நபர்கள்தான் தேவை. அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அடிப்பணிபவர்கள் நமக்கு தேவையில்லை,” என்றார் அவர்.\nமுகிதீன் குரலை ஒத்திருந்த ஆடியோ, MACCஐ…\nகோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 51…\nடாக்டர் மகாதீரின் நடவடிக்கை ‘பைத்தியக்காரத்தனமானது’ –…\nசையத் சாதிக் நீக்கப்பட்டதால் மூவார் பெர்சத்து…\nகோவிட்-19: 57 புதிய பாதிப்புகள் ,…\nதானியங்கி பண இயந்திரங்களுக்கான (ATM) செயல்பாட்டு…\nகோவிட்-19: 30 புதிய பாதிப்புகள், 17…\n“தேசிய கூட்டணிக்கே ஆதரவு” – ரிட்ஜுவான்\nஜூன் 1 முதல் மாநில எல்லை…\nபெர்சத்து உறுப்பினர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்க…\n“உலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்கிறோம்”…\nபதவி நீக்கம் செய்யப்பட்டதை மறுத்து டாக்டர்…\nஇன்று மாலை ரிட்ஜுவான், ஷாருதீனின் பத்திரிகையாளர்…\nகோவிட்-19: 103 புதிய பாதிப்புகள், 84…\n“என்னை நீக்க விரும்பினால், நான் அலுவலகத்தில்…\nடாக்டர் மகாதீர்: முகிதீனை சரியான முறையில்…\n“பல்கலைக்கழக கட்டணங்களைக் குறைக்கவும்” – சையத்…\n‘முகிதீன் அம்னோவுக்குத் திரும்புவதும், மீண்டும் நீக்கப்படுவதும்…\nசமீபத்திய நோன்பு பெருநாள் நடமாட்டத்தை தொடர்ந்து…\nகோவிட்-19: 187 புதிய பாதிப்புகள், 62…\nகுடிபோதையில் வாகனம் ஓட்டும் பிரச்சினை தீர்க்கப்படும்…\n“தோல்வியை தவிர்க்க, சினி இடைத்தேர்தலைத் தவிர்க்கவும்”\nஅரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/sarkar-poster-issue-actor-and-director-t-rajendar-support-thalapathy-vijay/articleshow/64934808.cms", "date_download": "2020-06-04T07:39:26Z", "digest": "sha1:ES4NDLBHBE7KIZCZJW3IHFTT7MBSRL32", "length": 16492, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "thalapathy vijay : விஜய் சிகரெட் புடிச்சா மட்டும் தப்பா? கோபத்தில் கொந்தளித்த டிஆர்! - sarkar poster issue: actor and director t rajendar support thalapathy vijay | Samayam Tamil", "raw_content": "\nஅதுவும் 1,000 கிலோ எடையுள்ள மீன்\nஅதுவும் 1,000 கிலோ எடையுள்ள மீன்\nவிஜய் சிகரெட் புடிச்சா மட்டும் தப்பா\nசர்கார் பட போஸ்டர் பிரச்சனை தொடர்பாக விஜய்க்கு நடிகர் டி.ராஜேந்தர் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nவிஜய் சிகரெட் புடிச்சா மட்டும் தப்பா\nஹைலைட்ஸ்சர்கார் பட போஸ்டர் பிரச்சனை தொடர்பாக விஜய்க்கு நடிகர் டி.ராஜேந்தர் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nசர்கார் பட போஸ்டர் பிரச்சனை தொடர்பாக விஜய்க்கு நடிகர் டி.ராஜேந்தர் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் சர்கார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சர்கார் படத்தின் போஸ்டர் வெளியாகியிருந்தது. இதில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. தற்போது இந்த போஸ்டர் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் இருந்து இந்த போஸ்டரை நீக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸூக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து இப்படத்தை தயாரித்து வரும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் போஸ்டரை நீக்கியது.\nசர்ச்சையை ஏற்படுத்திய சர்கார்: விஜய், முருகதாஸூக்கு நோட்டீஸ்\nமேலும், இந்த போஸ்டர் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதோடு, சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.10 கோடி அளிக்க வேண்டும் என்று இந்த போஸ்டர் தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், சர்கார் போஸ்டர் தொடர்பாக எழுந்துள்��� பிரச்சனைக்கு விஜய்க்கு நடிகர் டி.ராஜேந்தர் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கூறுகையில், சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பதை தான் சினிமா பிரதிபலிக்கிறது. சினிமாவைப் பார்த்து தான் பலரும் கெட்டுப்போகிறார்கள் என்று கூறுகிறார்கள். அப்போது, சினிமா வராத காலத்தில் கோவலன் கண்ணகியை விட்டு மாதவியை தேடிப் போனானே எந்த சினிமா கோவலனை கெடுத்தது\n”சர்கார்” விஜய்யுடன் நடிக்கும் பேபி மீனலோச்சனி\nஏன் விஜய் சிகரெட் பிடிச்சா மட்டும் தப்பா விஜய் தமிழன் என்பதாலா சினிமாவில் கதைக்கு ஏற்ப டிரம்ஸ் அடிக்கணும் னா, அடிச்சுத்தான் ஆகணும், அதுபோல தம் அடிக்கணும்னா அடிச்சுத்தான் ஆகணும். என்ன தப்பு கஞ்சாவை தடை செஞ்சாங்கள, அது போல புகையிலையை ஒழிச்சுக்கட்டு. சிகரெட்டை தடை செய். ஏன் உங்களால் தடை செய்ய முடியவில்லை. தடை செய்வோம், தடை செய்வோம் என்று சொல்லிக்கிட்டே இருப்பீங்க. ஆனால், அத மட்டும் பண்ணமாட்டீங்க. ரசிகர்கள் மத்தியில் விஜய் தம் அடிக்கிறார் என்று சொல்லுங்க, நான் விஜய்யை கேட்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்கார் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nவெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரித்விராஜின் கொரோனா டெஸ்ட் ரிசல்ட் வெளியானது\n: நயன்தாரா பற்றி தீயாக பரவிய தகவல்\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்கு யுவன் மனைவி நெத்தியடி\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாதி ஆனேன்: விஷால் ஹீரோயின்\nஅமலா எப்படிப்பட்ட மாமியார்: உண்மையை சொன்ன சமந்தா\nமேலும் செய்திகள்:தளபதி விஜய்|சர்கார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்|சர்கார்|ஏ.ஆர்.முருகதாஸ்|thalapathy vijay|T Rajendar|sarkar poster|sarkar first look poster|Sarkar|AR Murugadoss\nஅப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: செம வீடியோ வெளியிட்ட தன...\nஅப்பா ரோபோ ஷங்கர் முகத்தில் காரித் துப்பிய பிகில் பாண்டியம்ம\nமாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் உருக்கம்\nசியான் 60: விக்ரமின் அடுத்த படத்தை இயக்கும் கார்த்திக் சுப்ப...\nரஜினி, கமல் நடித்த 'அவள் அப்படித்தான்' ரீமேக்கில் ஸ்ருதி ஹாச\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்து கல்யாணமா\nமுத்தழகு பிரியாம���ிக்கு வயது 36: பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான அதிரடி போஸ்டர்\nசீயான் ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ்: அப்பா விக்ரமுடன் நடிக்கிறார் த்ருவ்\nஅருண் விஜய் - மிஷ்கின் இணையும் படத்தின் பெயர் இதுதான்\nபர்த்டே பாய் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரர்னு தெரியும..\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nசறுக்கிய பங்குச் சந்தை... பலியான பங்குகள் இவைதான்\nவங்கதேச கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்து கல்யாணமா\nகுடும்பப் பகை: மச்சானைக் குத்திக் கொன்ற மாப்பிள்ளை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிஜய் சிகரெட் புடிச்சா மட்டும் தப்பா\nசிறையில் கம்பி எண்ணி வரும் நடிகை யாஷிகா\n‘டார்ச்லைட்’ படத்துக்கு சான்றிதழ் தர மறுப்பு\nபிரபல காமெடி நடிகரை டுவிட்டரில் தொடரும் 10 லட்சம் பேர்\nசர்கார் பிரச்சனை குறித்து விவாதிக்க தயார்- அன்புமணி ராமதாஸுக்கு ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/05/23145915/1543569/Actress-vani-Sri-son-dead.vpf", "date_download": "2020-06-04T07:02:57Z", "digest": "sha1:HMPHTHOZRL4PGMYEUPSICV3X6XPAVVGY", "length": 5376, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress vani Sri son dead", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nநடிகர் சிவாஜி கணேசனுடன் ’உயர்ந்த மனிதன்’, `வசந்த மாளிகை’, உள்ளிட்ட படங்களிலும், `கண்ணன் என் காதலன்’, `ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும் நடித்தவர் வாணிஸ்ரீ. இவரின் மகன் அபிநய வெங்கடேஷ். பெங்களுரூ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில், அபிநய வெங்கடேஷ் திருக்கழுங்குன்றத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 36. அபினய்க்கு 4 வயதில் ஒரு மகனும் 8 மாதங்கள் ஆன ஒரு மகளும் இருக்கின்றனர். அபிநனயின் மனைவியும் மருத்துவர் தான்.\nஇவரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை ச���ய்து வருகிறார்கள்.\nமாதவனின் மாறா படத்தின் முக்கிய அப்டேட்\nமுதன்முறையாக தந்தை விக்ரமுடன் கூட்டணி சேரும் துருவ்\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nபிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறாரா\nயானையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கணும் - தனுஷ் பட நடிகை ஆவேசம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womenmedicine/2020/05/14104402/1511467/Do-these-problems-come-from-womens-bra.vpf", "date_download": "2020-06-04T08:22:25Z", "digest": "sha1:37NLNTNJKNJA5SH7QX6K6KDTJMCYDHCQ", "length": 9300, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Do these problems come from women's bra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்கள் உள்ளாடை போடுவதால் இந்த பிரச்சனைகள் வருமா\nஉள்ளாடை அணிவதால் ஆரோக்கியம் எந்த விதத்திலும் மேம்படாது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.\nபெண்கள் உள்ளாடை போடுவதால் இந்த பிரச்சனைகள் வருமா\nபெண்களின் உள்ளாடை குறிப்பாக பிரா அணிவதால் ஏதேனும் நண்மை உள்ளதா என்று ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:\nஉள்ளாடை என்பது வழக்கமாக நாம் அணியும் ஆடையைப் போன்று இல்லை... அது நம் இனப்பெருக்க உறுப்புக்களின் பாதுகாப்பு கவசங்கள் என்றுதான் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். உண்மையில், உள்ளாடை அணிவதால் ஆரோக்கியம் எந்த விதத்திலும் மேம்படாது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.\nபெண்களின் உள்ளாடை குறிப்பாக பிரா அணிவதால் ஏதேனும் நண்மை உள்ளதா என்று ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:\n* அவரது ஆய்வின்படி, பிரா அணிவதன் மூலம் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் கிடைப்பதில்லை. இதற்கு மாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன.\n* பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு இந்த ஆய்வில், 18-35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்களிடமிருந்து சில தகவல்களை பெற்றுள்ளார். அதன்படி, இவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்கள் மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் விளைவித்துள்ளன என அவர் கூறியுள்ளார்.\n* தினமும் பிரா அணிபவர்களை கேட்டபோது, அவர்களுக்கு பிரா அணிவதனால் அதன் இறுக்கம் காரணத்தால், இயற்கையாக வளரும் அந்த திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.\nஇதனால், பிரா அணிவதால் மேலும், மார்பகங்கள் தொங்கும் நிலையை தான் அடையும் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்.\nWomen Health | பெண்கள் உடல்நலம் |\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்களின் உடல்பருமனுக்கு இதெல்லாம் தான் காரணம்\nபெண்கள் கர்ப்பம் முதல் பிரசவம் வரை சந்திக்கும் இன்னல்கள்\nநோய் தொற்று ஏற்படாமல் தாய்-சேயை காத்து கொள்வது எப்படி\nகட்டிலால் தள்ளாடும் தாம்பத்திய பிரச்சனையை தீர்ப்பது எப்படி\nபெண்கள் 30 வயதிற்கு பிறகு கர்ப்பமடைந்தால் இந்த பிரச்சனைகள் வரும்\nபெண்களின் உடல்பருமனுக்கு இதெல்லாம் தான் காரணம்\nபெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா\nபெண்கள் உணவில் இரும்புசத்துக்கு முக்கியத்துவம்\nசிகரெட் பழக்கத்தினால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/31/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-27/", "date_download": "2020-06-04T08:52:09Z", "digest": "sha1:CZ3CHJPSJ5IJECUBJBWLOAHBVHVHXVEM", "length": 8780, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் இரண்டாம் திகதி - Newsfirst", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் இரண்டாம் திகதி\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் இரண்டாம் திகதி\nColombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி நடைப��றவுள்ளது.\nஅன்றைய தினம், பிற்பகல் 3 மணிக்கு வருகைதருமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின்போது முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.\nஇதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 2ஆம் திகதி கூடவுள்ளனர்.\nஇந்தக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇதேவேளை, எதிர்வரும் 3ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது.\nஅரச கணக்கு செயற்குழு, நிதி செயற்குழு உள்ளிட்ட செயற்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் புதிய அமர்வுக்கு அமைய அரச பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.\nவேறொரு கட்சியில் போட்டியிடுவது ஏன்\nபிரதமர் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தை புறக்கணிக்க ஐ.தே.க தீர்மானம்\nயானை சின்னத்தில் போட்டி: ஐ.தே.க அறிவிப்பு\nசஜித் உள்ளிட்ட பெரும்பான்மை உறுப்பினர்களின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடியது\nபுதிய கூட்டமைப்பின் சின்னம் குறித்த இறுதித் தீர்மானம் இன்று\nவேறொரு கட்சியில் போட்டியிடுவது ஏன்\nபிரதமரின் கூட்டத்தை புறக்கணிக்க ஐ.தே.க தீர்மானம்\nயானை சின்னத்தில் போட்டி: ஐ.தே.க அறிவிப்பு\nபெரும்பான்மை உறுப்பினர்களின்றி செயற்குழு கூடியது\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக உயர்வு\nசாரதி அனுமதிப்பத்திரம்; அமைச்சரவை தீர்மானம்\nThe Finance வைப்பாளர்களுக்கான அரசின் அறிவித்தல்\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/12072331/1008329/Madurai-surrounding-areas-suffered-power-cut.vpf", "date_download": "2020-06-04T07:23:39Z", "digest": "sha1:275DHGM6SKMODZQLAN3GVFJG5QDF2SQ2", "length": 8897, "nlines": 58, "source_domain": "www.thanthitv.com", "title": "அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 07:23 AM\nமாற்றம் : செப்டம்பர் 12, 2018, 02:56 PM\nதமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n* பழங்காநத்தம், திருநகர், எஸ்.எஸ்.காலணி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில், தினமும் 3 முறை மின் தடை ஏற்படுவதாகவும், ஒவ்வொரு முறையும் அரைமணி நேரத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலூர் வட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் இரவு நேரங்களில் 4 மணிநேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.\n* அதேபோல் திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி வட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். தினமும் 3 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.\n* முன்னறிவிப்பு ஏதுமின்றி, தினமும் 2 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்படுவதாக கிருஷ்ணகிரி பகுதி மக்களும் புகார் தெரிவித்துள்ளனர். பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் நள்ளிரவிலும் மின்சாரம் நிறுத்தப்படுவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். வேலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்ட பொதுமக்களும், மின்வெட்டு புகார் கூறியுள்ளனர்.\n* தொழில் நகரமான கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நாள்தோறும் 2 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதாக கூறப்படுகிறது.\nஇதேபோல், சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் சிங்கிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 2 முதல் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\n* மதுரை மாநகர் பகுதி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதியில் நாள்தோறும் 3 மணி நேரம் மின் தடை ஏற்படுவதாகவும், குறிப்பாக மதுரை மேலூரில் 4 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\n* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நாள்தோறும் 4 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.\n* புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி ஆகிய இடங்களில் கடந்த 2 தினங்களாக நீண்ட நேரம் மின் தடங்கள் நீடிப்பதால் அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.\n* திருவள்ளூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாள்தோறும், ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\n* கன்னியாகுமரியில் தொழிலக பகுதிகளில் ஒரு மணி நேரமும், குடியிருப்பு பகுதியில் 2 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wordproject.org/bibles/tm/19/98.htm", "date_download": "2020-06-04T09:18:06Z", "digest": "sha1:PKITX2S2HPU2ZPQBNEBBAV2EEJHC4EIH", "length": 3933, "nlines": 31, "source_domain": "www.wordproject.org", "title": " தமிழ��� புனித பைபிள் - சங்கீதம் 98: பழைய ஏற்பாடு", "raw_content": "\nமுதற் பக்கம் / பைபிள் / வேதாகமம - Tamil /\nகர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.\n2 கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.\n3 அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது.\n4 பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.\n5 சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.\n6 கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்.\n7 சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.\n8 கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது.\n9 அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/5455", "date_download": "2020-06-04T08:44:59Z", "digest": "sha1:54FUTOLTACIL6HECWZTMUHHHICREQDR6", "length": 9895, "nlines": 118, "source_domain": "mulakkam.com", "title": "மோடிக்கு குடை பிடித்த மைத்திரி..!! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nமோடிக்கு குடை பிடித்த மைத்திரி..\nசிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடை பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஇதுகுறித்து பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nபிரதமர் மோடி இன்று இலங்கை வந்தபோது கொழும்பில் மழை பெய்துகொண்டிருந்தது, இதனால் ஜனாதிபதி செயலகத்தில் மோடியை வரவேற்கும் வைபவம் கொட்டும் மழையிலும் இடம்பெற்றது.\nஇதன்போதே சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோடியை குடை பிடித்து அழைத்துச் சென்றார். ஒரு இறைமையுள்ள நாட்டின் அதியுச்ச தலைமைப் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி இன்னோர் நாட்டின் பிரதமருக்கு குடை பிடிப்பதா என சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nஆண்மையற்ற, சிங்கள நாட்டு ஜனாதிபதி என்பது மறுபடியும் நிரூபனமாகியுள்ளது..\nவடக்கில் அதிகமான அபிவிருத்தி திட்டங்கள் ஆனால் வாழ்வாதாரம் முன்னேறவில்லை\nகாணாமல் போனவர்களிற்கு நீதி கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்\nதலைவனின் ஆணையில் புலியென எழுவோம்.. எழுவோம் எழுவோம் எழுவோம் ..\n6 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசாரதேரர் இன்று சனாதிபதியின் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். \nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் முடங்கியது வட தமிழீழம்\nகாணாமல் போனோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வீதி நாடகம்\nஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணின் திடீர் அறிவிப்பு \nமுடியும் சிங்களதேசம் – மறுநாள் விடியும் தழிழீழம் \nஎழுவர் விடுதலைக்காக ஆளுநர் மாளிகை நோக்கி செல்லும் மிதிவண்டி போராட்டம்.\nதலைவர் குட்டிக்கண்ணனிடம் வழங்கிய பரிசு என்ன…\nஎல்லாம் என்ர முயற்சியில தான் இருக்கு. கெதியில எல்லாம் சரியாகிவிடும் \nவான்படையின் பிறப்பு புலிகளின் புதிய போர்ப்பரிமாணம்.\nசீன பெருஞ்சுவரை பற்றி தமிழில் விளக்கும் சீனா பெண்..\nதமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் உருவாகும் காந்தரூபன் அறிவுச்சோலை…\nAK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் \nஏழு பேர் விடுதலை; ஆளுநரின் நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது: திருமாவளவன்\nலெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் \nமண்கிண்டிமலை சிங்கள இராணுவ முகாம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nதாய் ( ஒரு உண்மைச் சம்பவம் ) \nதியாக தீபம் திலீபன் – ஏழாம் நாள் நினைவலைகள் ( காணொளி இணைப்பு ).\nமாவீரன் பண்டாரவன்னியனின் வீரவணக்க நாள்…\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nபெளத்த பயங்கரவாதம் – மே 18 2009 அன்று பிரான்ஸ் Canal + இல் Guignols என்ற நிகழ்வில் ஒளிபரப்பான காட்சி \nதமிழீழப் படுகொலை : உலகம் வருந்தவும் இல்லை \nமட்டக்களப்பு கடலில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த அதிஷ்டம்\nதீக்குளித்த செங்கொடி மூட்டிய தீ \nநீங்கள் எப்போதும் எமக்கு தமிழீழ தமிழச்சி தான்\nமட்டக்களப்பில் முதன் முறையாக உலங்கு வானூர்தி சேவை \nகொழும்பில் நகைக்கடை திறப்பு விழாவிற்காக நடிகை ஓவியா வருகை… பல நாய்கள் ஜொள்ளு \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-06-04T09:35:08Z", "digest": "sha1:UAI5PVVFTYQ653FRWPJGX43KRPI7OHQR", "length": 5591, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராமசாமித் தமிழ்க்கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராமசாமி தமிழ்க்கல்லூரி, தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இழுப்பக்குடி சாலையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியப் பட்ட வகுப்பு (பிலிட்) மட்டும் உள்ளது. தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கோடு இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் அதன் இணைவு பெற்று இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்\nசிவகங்கை மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2020, 11:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/blog-post_39.html", "date_download": "2020-06-04T07:39:11Z", "digest": "sha1:EKLMEGAXWLD4IVG2226JEBOL3Z2L6QTG", "length": 6083, "nlines": 32, "source_domain": "www.maarutham.com", "title": "விண்வெளியில் சொகுசு ஹோட்டல்! - ஒரு நபருக்கு செலவு எவ்வளவு தெரியுமா?", "raw_content": "\n - ஒரு நபருக்கு செலவு எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவில் உள்ள ஒரு விண்வெளி நிறுவனம் முதல்முறையாக விண்வெளியில் ஓர் ஆடம்பர ஹோட்டல் கட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.\nவிண்வெளியில் முதல்முறையாக ஆடம்பர ஹோட்டல் ஒன்றைக் கட்ட இருப்பதாக அமெரிக்காவில் உள்ள ‘ஓரியன் ஸ்பேன்’ என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும் வரும் 2021-ம் ஆண்டு முழு கட்டமைப்புப் பணிகளும் நிறைவுபெற்று அதன் பின் பயணிகள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள��ளது.\nஇது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஃபரான்க் பன்கெர் (Frank Bunger) `விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கப் பலருக்கும் கனவு உண்டு இதை நிஜமாக்கவே இந்த முயற்சி. மனிதர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த வாய்ப்பை அனுபவிக்க வேண்டும் என நாங்கள் எண்ணினோம், விண்வெளியில் அரோரா என்ற ஸ்பேஸ் ஸ்டேஷன் ராக்கெட் வடிவில் இருக்கும், பூமியிலிருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டப்பட உள்ளது. இவ்வளவு தூரத்தில் இதுவரை ஒரு ஹோட்டல் கட்டப்பட்டது இல்லை. இந்த விண்வெளி ஹோட்டலில் தங்க ஒரு பயணத்தின்போது 6 பயணிகள் உள்பட எங்கள் குழுவை சேர்ந்த இரண்டு பேர் அனுமதிக்கப்படுவார்கள், மனிதர்களை அழைத்துச் செல்லும் முன் அவர்களுக்குத் தக்க பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள். விண்வெளியில் மிதந்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை புவியில் இருப்பது போன்று சாதாரணமாக இருக்கலாம். இதற்காக அங்கு செயற்கை புவியீர்ப்பு விசை உருவாக்கப்பட உள்ளது. 12 நாள்கள் வரை பயணிகள் இங்குத் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் விண்வெளியில் தங்கும்போது ஒரு நாளுக்கு 16 சூரிய உதயமும் 16 சூரிய மறைவும் காணமுடியும்’ எனக் கூறினார்.\nஇந்த விண்வெளி பயணத்துக்கு, இந்திய பணமதிப்பின் படி சுமார் 61 கோடி ரூபாய் ($9.5m ) செலவாகும் மற்ற நிறுவனங்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்ல வாங்கும் பணத்தைவிட இது மிகக் குறைவு என்கிறார்கள் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இதற்கான முன்பதிவு எப்போது தொடங்கும் என்ற அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-04T09:13:38Z", "digest": "sha1:OB5RC5AOBZNLBLDGY4YEZWSW3YASOKGV", "length": 10392, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வேட்பாளர்கள் | Virakesari.lk", "raw_content": "\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 10 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nமுச்சக்கரவண்டி இனந்தெரியாதோரால் தீக்கிரை - யாழில் சம்பவம்\nமுன்னாள் எம். பி. ஜெயானந்த மூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து விலக்கியுள்ளதாக கருணா அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் வலியுறுத்தல்\nஅரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிவாரண நடவடிக்கைளில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளரையும் இணைத்துக் கொள்ளவதை தவிர்த்துக...\nதேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் வரை வேட்பாளர்களுக்கான விருப்பு எண் கிடையாது - மஹிந்த தேசப்பிரிய\nதேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் வரை வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கப்பட மாட்டாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழ...\nஉலகமெங்கும் கொரோனா பீதியில் உறைந்திருக்கின்ற நிலையில், இலங்கைத் தீவு ஒரு பக்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், இன்...\nபொதுத் தேர்தல் : 22 தேர்தல் மாவட்டங்களில் 7452 வேட்பாளர்கள் போட்டி 304 அரசியல் கட்சிகள்,313 சுயேட்சை குழுக்கள் களத்தில்\nஇவ்வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 22 தேர்தல் மாவட்டங்களிலும் 304 அரசியல் கட்சிகளும் கட்சிகள் சார்ப...\nசர்­வா­தி­கா­ரி­களின் கன­வுகள் மக்­க­ளுக்கு கோரக் கனாக்கள்\nமீண்டும் ஒரு தடவை தேர்தல் நேரம் வந்­தி­ருக்­கி­றது.\nபல தேசத் துரோகங்களில் ஈடுபட்டவர்களை த.தே.கூ. வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது- கருணா\nதேசியம் தேசியம் என்று பேசிக்கொண்டு மக்களை இன்னமும் ஏமாற்றிக் கொண்டிருப்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டு தமிழர் ஐக்கிய சு...\nவெளியானது பொது தேர்தலிற்கான கட்டுப்பண விபரம்\nநடைபெறவுள்ள பொது தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக த...\nவேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த புதிய யோசனை \nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத் தொகையினை அதிகரிப்பது ���ொடர்பான...\nவேட்பாளர்கள் செலவிடக்கூடிய அதிகபட்ச நிதியை வரையறை செய்யுமாறு பெப்ரல் கோரிக்கை\nதேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய அதிகபட்ச நிதியை வரையறை ச...\nசுவாரஷ்யங்களை கொண்டுள்ள ஜனாதிபதி தேர்தல் \nஇன்று (16.11.2019 )சனிக்கிழமை நடைபெறவுள்ள நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் பல முக்கிய சுவாரஷ்ய அம்சங்கள் பதிவாகியுள்...\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/cinema/1530?cid=6", "date_download": "2020-06-04T08:03:58Z", "digest": "sha1:JWADPPLLXUMRMC4EQZMT75RMM346FGLD", "length": 12003, "nlines": 183, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nகல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்\nகல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்\nதொழில் அதிபர் கிடையாதாம்நடிகை “ரம்பா”வின் புருசன்\nதொழில் அதிபர் கிடையாதாம்நடிகை “ரம்பாயா”வின் புருசன்\nகணவர் என்னை தினம் அடித்து உதைத்தார்: பிரபல நடிகை பரபரப்பு குற்றசாட்டு\nகணவர் என்னை தினம் அடித்து உதைத்தார்: பிரபல நடிகை பரபரப்பு குற்றசாட்டு\nவிபத்தில் காலை இழந்த இளம்பெண்: நடன கலைஞராக சாதித்த ஆச்சரியம்\nவிபத்தில் காலை இழந்த இளம்பெண்: நடன கலைஞராக சாதித்த ஆச்சரியம்\n‘டோரா’ கதை என்னுடையது, புது இயக்குனர் குற்றச்சாட்டு எங்கிட்ட மோதாதே’மோதல்\n‘டோரா’ கதை என்னுடையது, புது இயக்குனர் குற்றச்சாட்டு\nசுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டது: கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலால் பரபரப்பு\nசுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டது: கணவர் கார்த்திக் வெளியிட்ட தகவலால் பரபரப்பு\nபழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் மரணம்\nபழம்பெரும் டைரக்டர் ஆண்டனி மித்ரதாஸ் மரணம்\nகலா மாஸ்டர் காதல் கதை\nகலா மா��்டர் காதல் கதை\nரம்’ படத்தில் நடித்தது நல்ல அனுபவம், நன்றாக தமிழ் பேசுகிறேன்: சஞ்சிதா ஷெட்டி\nரம்’ படத்தில் நடித்தது நல்ல அனுபவம், நன்றாக தமிழ் பேசுகிறேன்: சஞ்சிதா ஷெட்டி\nசினிமா துளிகள் மகளின் செல்ஃபி மோகத்திற்கு ஸ்ரீதேவி தடை\nமகளின் செல்ஃபி மோகத்திற்கு ஸ்ரீதேவி தடை\nகார் விபத்தில் பிரபல நடிகை மரணம்\nகார் விபத்தில் பிரபல நடிகை மரணம்\nஐஸ்வர்யா ராயால் மனைவியை பிரிந்த அமிதாப்பச்சன்\nஐஸ்வர்யா ராயால் மனைவியை பிரிந்த அமிதாப்பச்சன்\nகுஜராத்தில் ஷாரூக்கானை பார்க்க குவிந்த ரசிகர்கள்: கூட்ட நெரிசலில் ஒருவர் பலி\nகுஜராத்தில் ஷாரூக்கானை பார்க்க குவிந்த ரசிகர்கள்: கூட்ட நெரிசலில் ஒருவர் பலி\nகமலை பற்றிய கேள்வி: கோபத்தில் மைக்கை தூக்கி போட்டு பேட்டியிலிருந்து வெளியேறிய\nகமலை பற்றிய கேள்வி: கோபத்தில் மைக்கை தூக்கி போட்டு பேட்டியிலிருந்து வெளியேறிய\nசமந்தா நடிப்பதாக இருந்த சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன்\nசமந்தா நடிப்பதாக இருந்த சாவித்திரி வேடத்தில் நித்யா மேனன்\nவன்முறைக் காதலுக்கு வழிகாட்டுகிறதா திரைப்படங்கள்\nவன்முறைக் காதலுக்கு வழிகாட்டுகிறதா திரைப்படங்கள்\nசினிமா துளிகள் பாலிவுட்டில் வெளிவந்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் தமன்னா\nபாலிவுட்டில் வெளிவந்த குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் தமன்னா\nசினிமா துளிகள் சமந்தாவின் காதலுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்\nசமந்தாவின் காதலுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஸ்ருதிஹாசன்\nஉடல்நலக் குறைவால் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு\nஉடல்நலக் குறைவால் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு\nமோடியின் முடிவு வருத்தமளிக்கிறது: நடிகர் விஜய் கருத்து\nமோடியின் முடிவு வருத்தமளிக்கிறது: நடிகர் விஜய் கருத்து\nசினிமா துளிகள் சர்ச்சையை ஏற்படுத்திய சன்னி லியோன் கேள்வி\nசர்ச்சையை ஏற்படுத்திய சன்னி லியோன் கேள்வி\nசினிமா துளிகள் தந்தையை தொடர்ந்து சினிமாவிற்கு அறிமுகமாகும் ஜெயம் ரவியின் மகன்\nதந்தையை தொடர்ந்து சினிமாவிற்கு அறிமுகமாகும் ஜெயம் ரவியின் மகன்\nசினிமா துளிகள் கீர்த்தி சுரேஷின் பாவாடை ஏன் பறக்கவில்லை - பார்த்திபன் டவுட்\nகீர்த்தி சுரேஷின் பாவாடை ஏன் பறக்கவில்லை - பார்த்திபன் ட���ுட்\n‘மூன்று முகம்’ ரீமேக்கில் ராகவலா லாரன்ஸ்\n‘மூன்று முகம்’ ரீமேக்கில் ராகவலா லாரன்ஸ்\n100 ஆண்டு சினிமாவில் நடந்த கள்ள உறவுகள்\n100 ஆண்டு சினிமாவில் நடந்த கள்ள உறவுகள்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘கவண்’0சிம்பு தமன்னா 60 வயது\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘கவண்’\nசினிமா துளிகள் சக நடிகர்களுடன் செக்ஸ் : சோனம் கபூர் ஓபன் டாக்\nஸ்பெஷல் நபருக்கு சென்னையில் விருந்து கொடுத்த நயன்தாரா\nசினிமா துளிகள் அந்த விஷயத்தில் மட்டும் மிகவும் தீர்மானமான முடிவில் இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்\nசினிமா துளிகள் அந்த விஷயத்தில் மட்டும் மிகவும் தீர்மானமான முடிவில் இருக்கிறாராம் கீர்த்தி சுரேஷ்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16764", "date_download": "2020-06-04T07:08:20Z", "digest": "sha1:UYPT6NWYEMXRW3JE22IF3WC6Q6GCEWNY", "length": 9712, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "யாழ் – திரைப்பட விமர்சனம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideயாழ் – திரைப்பட விமர்சனம்\nயாழ் – திரைப்பட விமர்சனம்\nமார்ச் 2,2018 ஆம் நாள் வெளியாகியிருக்கிற யாழ் திரைப்படம், தமிழீழப்போர்க்களத்தின் சிறு துளியைப் பதிவு செய்திருக்கிறது. அது பெருவெள்ளமாகி நம்மை மாளாத்துயரில் ஆழ்த்துகிறது.\nஇரண்டு மணி நேரத்தில் நடக்கிற கதையை எழுதி, எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற திரைக்கதை மூலம் யாழ் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த்.\nதமிழீழ நிலமெங்கும் செழிப்பாகப் பயிர்கள் விளைய வேண்டிய வயல்வெளிகளில் சிங்கள ராணுவம் புதைத்து வைத்த மிதிவெடிகள் நிறைந்திருப்பதையும் அதனால் ஏற்படும் கொடுமைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.\nவினோத், லீமாபாபு இணையர், சசிகுமார் மிஷாகோசல் இணையர் மற்றும் சிங்கள ராணுவக்காரனாக டேனியல்பாலாஜியும் அவரிடம் சிக்கித்தவிக்கும் தமிழ்ப்பெண்ணாக நீலிமாராணியும் நடித்திருக்கிறார்கள்.\nஇவர்களோடு பேபி ரக்‌ஷனா மற்றும் ஒரு கைக்குழந்தை ஆகியோரும் நம்மைக் கலங்க வைக்கிறார்கள்.\nபனை சூழ் தமிழ் நிலமெங்கும் விழுந்து வெடிக்கும் வெடிகுண்டுகள் நம் நெஞ்சைத் துளைக்கின்றன.\nபடம் தொடங்கியதிலிருந்து கடைசி வரை யாழ் இசைக்கருவி ஒரு பாத்திரம் போலவே வருவது சிறப்பு.\nஒர��ரு காட்சிகளில் வருகிற ஓவியர் சந்தானம் மற்றும் வயல்களில் மிதிவெடிகளை அறுவடை செய்கிறேனே என்று கதறும் பெரியவரும் கொள்கைப்பிடிப்பான ஈழமக்களின் குறியீடுகள்.\nஇலண்டனிலிருந்து காதலனைத் தேடிவரும் மிஷா, கடைசியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதும், பேபி ரக்‌ஷனாவின் காதில் இரத்தம் வழிவதையும் பார்க்கும் போது நம் கண்களில் இரத்தம் வருகிறது.\nகடைசிக்காட்சியில் திரையிலிருந்து நம்மைப் பார்க்கும் நீலிமாவின் குழந்தையின் நிலையில்தான் ஈழத்தமிழ்ச்சமூகம் மொத்தமும் இருக்கிறது. அதை நினைக்கையில் நெஞ்சம் நடுங்குகிறது.\nஎஸ்.என்.அருணகிரியின் இசையில் பாடல்கள் பொருத்தமாக இருக்கின்றன. யாழ் பற்றிய தொடக்கப்பாடல் சிறப்பு.\nஇந்தியச்சட்டங்கள் அனுமதிக்கும் வரையறைக்குள் நின்று கொண்டு சிங்களன் செய்யும் அப்பட்டமான இனப்படுகொலையைப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் பாராட்டுக்குரியவர்.\nதமிழ்நாட்டில் அழகாக அரசியல் செய்கிறார்கள் – தேவகவுடா பேட்டி\nஎடப்பாடிபழனிச்சாமி மு.க.ஸ்டாலின் சந்திப்பில் என்ன நடந்தது\nதிருச்சி நாம் தமிழர் மீது கொடூர தாக்குதல் – கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதிட்டமிட்டே தரமிழக்கச் செய்யப்படும் யாழ் மருத்துவமனை – ஈழத்தமிழர்கள் வேதனை\nஇயற்கை விவசாயிகளுக்கு சான்றிதழ் தரும் அரசாங்கம்\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nசுப்பிரமணியசாமியின் தீய செல்வாக்கால் நேர்ந்த அநீதி – போராட அழைக்கும் பொதுவுடைமைக் கட்சி\nமின்கட்டணம் செலுத்துவது குறித்த புதிய அறிவிப்பு\nதமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nபாரம்பரிய மருத்துவர் தணிகாசலத்துக்கு ஆதரவாகக் களமிறங்கியது பாமக\nஉலக அளவில் பாஜகவுக்கு ஏற்பட்ட அவப்பெயர்\nஅமைச்சர் வேலுமணி தொடர்பான சர்ச்சை – திமுகவினர் கைது\n70 நாட்களுக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து – விதிமுறைகள் அறிவிப்பு\nவெட்டுக்கிளிகளால் 17 மாநிலங்கள் பாதிக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பால் கலக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/world-cup-2019-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-04T08:47:10Z", "digest": "sha1:XG5ROTD2UCUNFWLWWWGRTVZUI3LJ25PL", "length": 12921, "nlines": 96, "source_domain": "www.trttamilolli.com", "title": "World Cup 2019 – தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற பங்களாதேஷ் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nWorld Cup 2019 – தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் அணிகள் மோதின. நாணய சுழற்சழயை வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.\nஇதையடுத்து, பங்களாதேஷ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தமிம் இக்பால் 16 ஓட்டங்களிலும், சவுமியா சர்க்கார் 42 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஅடுத்து இறங்கிய ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி நிலைத்து நின்று ஆடி 142 ஓட்டங்களை சேர்த்தது. ஷகிப் அல் ஹசன் 75 ஓட்டங்களிலும், மொகமது மிதுன் 21 ஓட்டங்களிலும், முஷ்பிகுர் ரஹிம் 78 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஇறுதியில், பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களை எடுத்துள்ளது. மகமதுல்லா 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கமால் இருந்தனர்.\nதென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பெலுக்வாயோ, கிறீஸ் மாரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, 331 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. குயிண்டன் டி காக் 23 ஓட்டங்களிலும், மார்கிராம் 45 ஓட்டங்களிலும், டேவிட் மில்லர் 38 ஓட்டங்களிலும், வான்டெர் துஸ்சென் 41 ஓட்டங்களிலும், பெலுக்வாயோ 8 ஓட்டங்களிலும், கிறிஸ் மாரிஸ் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.\nஅணித்தலைவர் டு பிளசிஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி அரை சதமடித்தார். அவர் 62 ஓட்டங்களிரல் ஆட்டமிழந்தார். டுமினி அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் அவரையும் 45 ஓட்டங்களில் வெளியேற்றினர்.\nஇறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nபங்களாதேஷ் அணி சார்பில் முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், மொகமது சபுதின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nவிளையாட்டு Comments Off on World Cup 2019 – தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற பங்களாதேஷ் Print this News\nஅரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பான சுற்று நிரூபம் ஏற்புடையதல்ல முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 227 (02/06/2019)\nபுண்டர்ஸ்லிகா: சான்சோவின் ஹெட்ரிக் கோல்கள் துணையுடன் டோர்ட்மண்ட் அணி அபார வெற்றி\nஜேர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையிலான புண்டர்ஸ்லிகா கால்பந்து தொடரின், பேடர்போன் அணிக்கெதிரான போட்டியில், டோர்ட்மண்ட் அணி 6-1 என்றமேலும் படிக்க…\nபயிற்சிகளை இன்று முதல் ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nசுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சிகளை தொடங்குகின்றனர். பயிற்சிகளுக்காக மூன்று வகைமேலும் படிக்க…\nஉலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக நவோமி ஒசாகா சாதனை\n2021 இல் நடக்கவில்லை என்றால், ஒலிம்பிக் ரத்து செய்யப்படும்\nஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு 800 மில்லியன் டொலர்கள் செலவாகும்\nபயிற்சிகளை தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் என உறுதியாக கூற முடியாது\nஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை 24 ஆக அதிகரிக்கப்படலாம்\nபிடித்த நினைவுச்சின்னம் பொண்டிங் பெருமிதம்\nஒரு மில்லியன் யூரோவை கொரோனா ஒழிப்பிற்கு வழங்கிய காற்பந்து வீரர்\nடோனி லீவிஸின் மறைவிற்கு இரங்கல் வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் சபை\nஅனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு\nடோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியானது\nகொரோனா பாதிக்கப் பட்டவர்களுக்கு ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி\nஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு ஒத்தி வைப்பதாக அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் – ஜப்பானை சென்றடைந்தது ஒலிம்பிக் தீபம்\nகிரீஸிலிருந்து விமானம் மூலம் ஜப்பான் செல்லும் ஒலிம்பிக் சுடர்\nசர்வதேச ஒலிம்பிக் குழுவின் அறிவிப்புக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு\nஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி போட்டிகள் இடைநிறுத்தம்\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செ��்வி.ஷாணயா ராணி சிவேந்திரன் (12/05/2020)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/651290", "date_download": "2020-06-04T09:12:52Z", "digest": "sha1:XCNYOMX3G4WXV4ZGD3DJZ7NRPX6YPBE6", "length": 2500, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:40, 21 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n01:25, 14 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n03:40, 21 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: ti:ኣውቶቡስ)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/online_dating_tips", "date_download": "2020-06-04T07:11:04Z", "digest": "sha1:RGZEW7U4JCSX5GRKDPS3PD64EUEMOWRF", "length": 24821, "nlines": 72, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » நான் யாரோ போல் பார்க்கிறேன் – இப்போது என்ன?", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nநான் யாரோ போல் பார்க்கிறேன் – இப்போது என்ன\nகடைசியாகப் புதுப்பித்தது: ஜூன். 02 2020 | 5 நிமிடம் படிக்க\nஎனவே, நீங்கள் டேட்டிங் தளங்கள் ஒரு ஜோடி சேர்த்துள்ளேன் மற்றும் உண்மையில் நீங்கள் விரும்பும் ஒரு சில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது… ஒருவேளை கூட தேதி. நீங்கள் இப்போது என்ன செய்கிறேன்\nசரி, நீங்கள் உங்கள் சுயவிவரத்தை வைத்து யாரோ நீங்கள் தொடர்பு கொள்ள காத்திருக்க முடியாது, நீங்கள் முயற்சி எடுத்து இருந்தால், ஆனால் ஒருவேளை நீங்கள் மிக சிறந்த முடிவுகளை பெ�� வேண்டும். நீங்கள் சுவாரஸ்யமான யாராவது கண்டுபிடித்து சொல்ல ஆர்வம் நினைத்தால் போது “ஏய்”, நாணம் இருக்க கூடாது அந்த நபர் தான் நீங்கள் கேட்க விரும்புகிறேன் இருக்கலாம். அனைத்து பிறகு, அவர்கள் ஒரு சுயவிவரத்தை, உங்களை விரும்புகிறேன், சந்தித்த ஒருவர் என்ற நம்பிக்கையில். நீங்கள் நிச்சயமாக நீங்கள் அவர்களை தொடர்பு மற்றும் கண்டுபிடிக்காவிட்டால் தெரியாது.\nமகளிர், வெட்கப்பட வேண்டாம் – ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய காதல்\nநீங்கள் தொடர்பு தொடங்க எப்படி\nயாராவது தொடர்பு கொள்ள மிகவும் பொதுவான வழிகளில் ஒரு மின்னஞ்சல் மூலம் ஆகின்றன, ஒரு உடனடி செய்தி, அல்லது ஒரு 'கண் சிமிட்டும் நேரம்'.\nஅதை நீங்கள் சொல்ல மற்றும் பிற நபர் ஒரு உணர்வு பெற என்ன செய்ய போகிறாய் பற்றி யோசிக்க இன்னும் நேரம் கொடுக்கிறது ஏனெனில், நீங்கள் ஒரு சில மின்னஞ்சல்களை பரிமாறி நான் வரை உடனடி செய்தி சேமிப்பு. நீங்கள் ஒருவருக்கொருவர் நன்கு கிடைக்கும் முறை, பின்னர் நீங்கள் நேரில் ஆரம்பிக்க முடியும்.\nநீங்கள் ஒரு கட்டண உறுப்பினர் இல்லை என்றால், நீங்கள் பெரும்பாலும் 'இணைப்புகள் பயன்படுத்தி மட்டுமே’ அல்லது 'புன்னகையால்’ அல்லது அது போன்ற ஏதாவது. இந்த போன்ற ஏதாவது சொல்ல வேண்டும் என்று பதிவு செய்யப்பட்ட செய்திகள் “நான்சி நீங்கள் ஆர்வமாக” அல்லது “ஜோ நீங்கள் சமுதாயத்திற்காகவோ”. இணைப்புகள் மற்றும் சிரித்து ஹலோ சொல்ல ஆனால் கடுமையாக ஒருவரின் வட்டி, அதனுடன் உங்கள் திறனை குறைக்க ஒரு விரைவான வழி. அதை நீங்கள் உங்கள் பேசி அனைத்து செய்ய வேண்டும், ஏனெனில் இந்த ஒரு பயங்கர சுயவிவர கொண்ட மீது அழுத்தம் நிறைய வைக்கிறது.\nமின்னஞ்சல் தொடக்கத்தில் சிறந்த ஆகிறது.\nஒரு சாத்தியமான தேதி மின்னஞ்சல் செய்தன் நிறைய திரிய போன்ற ஆகிறது. முதல் மின்னஞ்சல் நோக்கமாகும் பதிலளிக்க பெற ஆகிறது, ஒரு பேச்சுவார்த்தையை தொடங்க. நீங்கள் தங்கள் வட்டி கிடைக்கும் ஆனால் நீங்கள் மீண்டும் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என்று அது திறந்த முடிவுக்கு விட்டு வெளியேற வேண்டும்:. குறுகிய மற்றும் அழகான உங்கள் மின்னஞ்சல்களை வைத்து. மற்றொரு முனை: ஒரு நபருக்கான மின்னஞ்சல்கள் ஒரு தடுப்பை அனுப்ப வேண்டாம், அவற்றின் வேகம் பின்பற்ற வரை வைக்க முயற்சி. (அவர்கள் அனுப்ப என்றால�� 4 ஒரு வாரம், நீங்கள் அனுப்ப 4 அல்லது ஒரு வாரம்.)\nஎனவே நீங்கள் அந்த முதல் மின்னஞ்சல் எழுத எப்படி\nதனிப்பட்ட விளம்பரங்கள் பதிலளிக்கும்போது, இருக்க முயற்சி, நன்றாக, தோற்றம் உடைய. குறைந்தது ஒரு உங்களை பற்றி பத்தி அல்லது இரண்டு மற்றும் நீங்கள் என்ன அவர்கள் தங்கள் தனிப்பட்ட விளம்பரம் பற்றிய போன்ற எழுத. மொரீஷியஸ் கொள்கைகளை பல மின்னஞ்சல் விண்ணப்பிக்கிறது, போன்ற நேர்மறையான தங்கி என, நேர்மையாக, மற்றும் எழுத்துப்பிழை மற்றும் இலக்கண கவனம் செலுத்தி.\nஆன்லைன் கூட்டத்தில் யாரோ மிகவும் அற்புதமான ஒரு காதல் இளைஞனை தாக்கி போல் நீங்கள் உணர முடியும், ஆனால் ஒரு போன்ற ஒலி இல்லை, உங்கள் சிறந்த செய்கிறது. நமக்கு மிக இன்னும் கொஞ்சம் முதிர்ந்த என்று ஒருவரை தேடும், வாழ்நாள் பங்குதாரர் இருப்பது சாத்தியம் என்று யாராவது. நீங்கள் முதலில் ஒரு தொடர்பு ஆரம்பிக்கலாம் போது, நக்கலடிக்கும் தவறு ஏதும் இல்லை ஆகிறது, சந்தோஷமாக இருப்பது, சிரித்து, ஆனால் நிச்சயமாக அது மேலே இல்லை செய்ய. மேலும், உங்கள் ஆன்மா வெளியே கொட்ட ஆரம்பிக்க வேண்டாம், உங்கள் முன்னாள் மனைவி அல்லது முன்னாள் குறிப்பிடத்தக்க மற்ற பற்றி அவருக்கு சொல்கிறேன். போன்ற நிதி பிரச்சினைகள் போன்ற தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசி தவிர்க்கவும், சுகாதார பிரச்சினைகள், அல்லது உங்கள் செயலிழந்து குடும்பத்தில் பற்றிய கதைகள். இந்த ஒரு பெரிய turnoff உள்ளது, மற்றும் ஒரு சிறந்த வழி விட்டு யாரோ பயமுறுத்தும். சிகையலங்கார நிபுணர் உங்கள் வியாழன் இரவு போக்கர் விளையாட்டு அல்லது நாள் பேச்சு அந்த வகையான சேமிக்கவும். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், உங்கள் குழந்தைகள் பற்றி உரையாடல் சிறிது பனி உடைத்து பொதுவான தரையில் கண்டுபிடிக்க நன்றாக இருக்கிறது, ஆனால் நீங்கள் ஒரு காதல் இணைப்பு உருவாக்க முயற்சி நினைவில், மிகவும் ஒரு குறைந்தபட்ச அதை வைத்து.\nஉறவு முன்னோக்கி நகர்கிறது என்றால், உண்மையை இறுதியில் வெளியே வரும். இது வரை உன்னை முன் விட ஆரம்பத்தில் ஒரு வேடிக்கையான பொய் சொல்ல வேண்டிய மிக சிறப்பாக இருக்கிறது, மட்டும் கண்டுபிடித்து ஒரு சாத்தியமான உறவு தவிர விழ வேண்டும் வேண்டும்.\nயாராவது கடந்த விஷயம் யாராவது பதில் ஒரு செய்தியை அனுப்ப ஆகிறது, தங்கள் கடந்த உறவுகளில் தோல்வி பற்றி கேட்க, சுகாதார பிரச்சினைகள், அல்லது நிதி துயரங்களையும். நீங்கள் ஒருவருக்கொருவர் சற்று தெரிந்து கொள்ள பிறகு நீங்கள் வீழ்ச்சி பகிர்ந்து கொள்ளலாம். அல்லது சிறந்த இன்னும், மட்டும் நீங்கள் பின்னால் அதையெல்லாம் வைத்து செல்ல. புதிய தொடங்க தற்போது போன்ற நேரமே இல்லை\nபாராட்டுக்கள் ஏதாவது நீங்கள் தங்கள் சுயவிவரத்தை கண்டறிந்துள்ளனர்.\nஅது நபரின் சுயவிவரத்தைக் வாசிக்க முக்கியம், அங்கு இது. அதை நீங்கள் பற்றி பேச விஷயங்களை கொடுக்கிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு பெண் இருந்தால் மற்றும் நீங்கள் ஒரு மனிதன் ஆர்வமான மற்றும் அவன் உன்னைப் போல தான் லாப்ரடோர் நாய்களை என்றால், நீங்கள் போன்ற ஏதாவது சொல்ல முடியும், “அங்கு. என் பெயர் மேரி அல்ல நான் உங்களுக்கு ஆய்வகங்கள் உள்ளன என்று உங்கள் சுயவிவர கவனித்தனர். நான் செய்கிறேன்” அங்கு இருந்து, உங்கள் நாய் ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுக்க, நீங்கள் மீண்டும் கேட்டு அனுபவிக்க என்று கூறியதாகவும், மற்றும் கையெழுத்திட.\nவெளிப்படையான செக்ஸி கருத்துகள் தவிர்க்கவும்.\nபாலியல் தருகின்ற கொண்டு முதலில் மிகவும் வலுவான வந்து நபரின் புகைப்படம் கருத்து முடியாது முயற்சி. இன்னும் கொஞ்சம் 'ஆழமான ஏதாவது கண்டுபிடிக்க’ கருத்து தெரிவிப்பவர், ஒருவேளை ஏதாவது தங்கள் விளக்கம் கூறினார்.\nதொடர்பு தொடர்ந்து ஒரு வழி கண்டுபிடி.\nமுதல் மின்னஞ்சல் முக்கிய புள்ளி அவர்களுக்கு நீங்கள் கவனிக்க மற்றும் நீங்கள் மீண்டும் பதிலளிக்க பெற ஆகிறது. அதிகமாக தகவல் கொடுக்க வேண்டாம், ஆனால் இன்னும் ஆர்வமாக பெற போதுமான அவர்களுக்கு சொல்ல. நீ போகிறாய் ஒரு உரையாடலை பெற முயற்சி, எனவே கேள்விகளை கேட்டு ஒரு நல்ல யோசனை, நீண்ட நீங்கள் பல கேட்க வேண்டாம் என.\nநீங்கள் பொதுவாக உள்ள விஷயங்களை குறிப்பிட, அவர்களை பற்றி இரண்டு கேள்வி கேட்க.\nஉதாரணமாக, நீங்கள் முதலில் யாரோ செய்தி தொடங்கும் போது, நீங்கள் கேட்க முடியும், “இந்த வாரம் வேடிக்கை எதுவும் செய்ய” “நீங்கள் வார இறுதியில் எந்த பெரிய திட்டங்கள் இல்லை” “நீங்கள் வார இறுதியில் எந்த பெரிய திட்டங்கள் இல்லை” இந்த நீங்கள் பிணைய இயக்ககம் தோன்றுகிற இல்லாமல் நபரை பற்றி மேலும் அறிய உதவும். நீங்கள் ஒரு நேரத்தில் ஒருவருடன் தொடர்பு பிறகு, ���ீங்கள் இரண்டு சந்திக்க கூடும் போது நீங்கள் ஒரு நேரத்தில் ஒரு திறப்பு கண்டுபிடிக்க முடியும் என்றால் நீங்கள் பார்க்க அப்பாவி கேள்விகள் பயன்படுத்த முடியும்.\nசலிப்பை கருதப்படுகிறது என்று கொஞ்சம் விவரங்கள் நீண்ட கடிதங்கள் தவிர்க்க முயற்சி.\nபுள்ளி வை, ஆனால் உங்கள் ஆளுமை பிரகாசம் நாம் முயற்சி. பின்னர், கட்டைவிரல் ஒரு நல்ல ஆட்சியை “பாராட்டுக்களை மற்றும் கேள்விகள்.” நபரின் சாதனைகள் ஒரு பிணை பாராட்டு, எழுதும் பாணி, அல்லது வாழ்க்கை இலக்குகளை நிறைய சொல்ல.\nஇங்கே நல்ல ஒரு ஜோடி, பனி உடைத்து ஸ்டார்டர் தலைப்புகள்:\nநீங்கள் அதே பகுதியில் வாழ்ந்தால், பகுதியில் கருத்து, அல்லது ஏதாவது அது தொடர்பான. நீங்கள் அதே பகுதியில் உள்ள வாழ்வது இல்லை என்றால், அவர்கள் எங்கே பற்றி கேள்விகளை கேட்க முடியும்.\nஇசை மற்றும் திரைப்படம் ஒரு நல்ல உரையாடல்-ஸ்டார்டர்; மிகவும் அனைவருக்கும் இசை அல்லது படம் சில வகையான பிடிக்கிறது.\nஒருவேளை நீங்கள் இன்னும் அதே கல்லூரி அல்லது நல்ல சென்றார், ஒரு போட்டி பள்ளி. போட்டி பள்ளிகள் எள்ளி நகையாடும் எப்போதும் பனி உடைக்க ஒரு வேடிக்கை வழி.\nமேலும், உங்கள் உண்மையான முதல் பெயரை கையெழுத்திட…\nநீங்கள் இது சரியான வேலை என்றால், நபர் நீங்கள் மீண்டும் தொடர்பு. நினைவில், நீங்கள் ஒரு பதிலை பெற கூட, நீங்கள் தங்கள் வட்டி வைக்க வேண்டும். பின்பற்ற மின்னஞ்சல்களில் உள்ள, கேள்விகள் கேட்டு வைக்க மற்றும் வாழ்த்தவில்லை வைத்து (மீதமுள்ள நேர்மையான மற்றும் நேர்மறை போது). போது நீங்கள் கருதினால், நீங்கள் உடனடி செய்தி போன்ற தகவல் தொடர்பு மிகவும் நெருக்கமான வடிவங்கள், செல்ல முடியாது, தொலைபேசி, இறுதியில், நேரில் சந்தித்து.\nஒரு நாள் சென்று, நீங்கள் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றால், மாறாக செய்திகளை தனிநபரின் அஞ்சல் பெட்டி வெள்ள நீர், ஒரு குறுகிய விட்டு, பதில் அவரை அல்லது அவரது கேட்கும் ஒரு சிறிய குறிப்பை வழங்குகிறது என்று இனிப்பு செய்தியை.\nஉங்கள் முழு பெயர் வெளியிட வேண்டாம், தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி, இந்த ஆரம்ப மின்னஞ்சல் தொலைபேசி எண் அல்லது; நீங்கள் இருவரும் ஆர்வமாக இருக்கிறோம் வரை காத்திருந்து அதை எங்காவது நடக்கிறது என்று வெளிப்படையாக.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2020 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/03/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2020-06-04T07:11:03Z", "digest": "sha1:IIHLTC76EI2IOMHD3LABMH5KW2TY72VF", "length": 6725, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் - Newsfirst", "raw_content": "\nநாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம்\nநாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம்\nColombo (News 1st) மேல், வட மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று (04) அதிக வெப்பம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nஇது குறித்து மக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.\n32 – 41 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஅதிக வெப்பநிலை காரணமாக தசைப்பிடிப்பு மற்றும் அதிக சோர்வு ஏற்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்தக் காலப்பகுதியில் அதிக நீரை பருகுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nநாட்டின் பல பகுதிகளில் 200 மி.மீ வரையிலான மழைவீழ்ச்சி\nஇன்று முதல் கடும் மழையுடனான வானிலை\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nகடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்\nஇன்றும் பல பகுதிகளில் 100 மி.மீ வரையான மழை வீழ்ச்சி\nஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை\nபல பகுதிகளில் 200 மி.மீ வரையில் மழைவீழ்ச்சி பதிவு\nஇன்று முதல் கடும் மழையுடனான வானிலை\nநாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை\nகடற்றொழி��ில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்\nஇன்றும் பல பகுதிகளில் 100மி.மீ வரையான மழை வீழ்ச்சி\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக உயர்வு\nசாரதி அனுமதிப்பத்திரம் ; அமைச்சரவை தீர்மானம்\nThe Finance வைப்பாளர்களுக்கான அரசின் அறிவித்தல்\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/executive-residences-2-park-ridge/", "date_download": "2020-06-04T08:29:38Z", "digest": "sha1:ADTEU3GVF7OJGCUNHJ334RXGUYUZN32S", "length": 14567, "nlines": 147, "source_domain": "www.offplan-dubai.com", "title": "எக்ஸிகியூட்டிவ் ரெசிடென்ஸ் 2 பார்க் ரிட்ஜ் எமார் | துபாய் ஹில்ஸ் எஸ்டேட்", "raw_content": "\nஎம்மாரின் எக்ஸ்எம்எல் பார்க் ரிட்ஜ் எக்ஸிக்யூடிவ் ரெசிடென்ஸ்\nஎம்மாரின் எக்ஸ்எம்எல் பார்க் ரிட்ஜ் எக்ஸிக்யூடிவ் ரெசிடென்ஸ்\nநிர்வாக குடியிருப்புகள் II பார்க் ரிட்ஜ்\nஉங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\nநிர்வாக குடியிருப்புகள் II PDF சிற்றேடு\nநிர்வாக குடியிருப்புகள் II மாடித் திட்டங்கள்\nநிர்வாக குடியிருப்புகள் II இருப்பிட வரைபடம்\nநிர்வாக குடியிருப்புகள் II புகைப்பட தொகுப்பு\nநிர்வாக குடியிருப்புகள் II கட்டண திட்டம்\nஎம்மாரின் எக்ஸ்எம்எல் பார்க் ரிட்ஜ் எக்ஸிக்யூடிவ் ரெசிடென்ஸ்\nஇருப்பிடம் துபாய் ஹில்ஸ் எஸ்டேட்\nபடுக்கை 1, 2, 3\nவகை வீட்டு அலுவலகங்கள் / குடியிருப்புகள்\nபகுதி இருந்து 649.07 சதுர அடி - 1938.47 சதுர அடி\nஅபார்ட்மென்ட் விலையில் 15% செலுத்தவும், பெறவும்\nஇலவச 3 ஆண்டு புதுப்பிக்கத்தக்க வணிக உரிமம்\nஇலவச 3 ஆண்டு புதுப்பிக்கத்தக்க குடும்ப வத��விட விசா\nஉங்கள் புதிய வீட்டு அலுவலகம் / எக்ஸ்எம்எல், எக்ஸ்எம்எல், எக்ஸ்சிக்யூட் ரெசிடென்ஸில் படுக்கையறை குடியிருப்புகள்\nஉங்கள் கனவு பணியிடம் இங்கே உள்ளது. Emaar நீங்கள் துபாயில் ஹில்ஸ் பார்க் மற்றும் துபாய் ஹில்ஸ் பவுல்வர்டு இணைந்து ஒரு துடிப்பான குடியிருப்பு சமூகத்தில் பிரீமியம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கொண்டு, நீங்கள் அமைக்க, உங்கள் வணிக ரன் மற்றும் வளர முடியும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழில்முனைவோர் ஒரு புதிய சகாப்தத்தில் நிறைவேற்று வதிவிடங்கள் உதவுகின்றன. இது தனியார் அபார்ட்மெண்ட் வாழ்க்கை மற்றும் உயர் இறுதியில் சமூக வசதிகள் ஒரு அதிநவீன சமநிலை கொண்டு. செயல்திறன் ரெசிடென்ஸ்கள் 'வேலை-நேரடி-நாடகம்' முன்னுதாரணத்தை மேம்படுத்துவதோடு புதிய உயரத்திற்கு எடுத்துக்கொள்வதும் அல்ல. நீங்கள் எப்பொழுதும் வாழ விரும்பும் வாழ்க்கைக்கு இது உங்கள் அனைவருக்கும் ஒரு டிக்கெட்.\nவீட்டில் இருந்து வேலை உங்களுக்கு நெகிழ்வான வேலை மணி, குறைந்த கவனச்சிதறல்கள் மற்றும் ஒரு மேம்படுத்தப்பட்ட வேலை வாழ்க்கை இருப்பு வாங்க நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் புதிதாக அமைக்கப்பட்ட வணிகம் வணிக நிர்வாகத்தில் நீங்கள் கொடுக்கிறது:\nDMCC இலவச மண்டல நிறுவனத்தின் அனைத்து நன்மைகள்\nதனிப்பட்ட மற்றும் பெருநிறுவன வருமான வரி\nஉங்கள் வணிக உரிமத்தின் புதுப்பிப்பு மீது 9% தள்ளுபடி\nஒரு தற்கால வணிக மையத்தில் நெட்வொர்க்கில் உள்ள நிறுவனங்கள் +\nதனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றது, நிறைவேற்று வசிப்பிடங்களின் வீடுகளில் உங்கள் அனைத்து அத்தியாவசிய வசதிகளும் உள்ளன. இந்த கட்டிடத்தை முழுமையாக நியமிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சிகளையும், சமூகத்தின் வலுவான உணர்வை எளிதாக்கும் பகிர்வு இடைவெளிகளையும் பொருத்துவதாகும். வேலை, வாழ, மற்றும் விளையாட சரியான இடம்\nகீழே கொடுப்பது முன்பதிவு 10%\n9 தவணைமுறை முன்பதிவு மாதங்களுக்குள் 10%\nஎக்ஸ்எம்எல் தவணை முன்பதிவு மாதங்களுக்குள் 10%\nநூல் நிறுவுதல் இல் 9% கட்டுமான நிறைவு 10%\n4 வது தவணை இல் 9% கட்டுமான நிறைவு 10%\n5 வது தவணை இல் 9% கட்டுமான நிறைவு (டிசம்பர் 9) 10%\n6 மற்றும் 13 வது தவணை முடிவிலிருந்து ஒவ்வொரு 3 மாதங்களும் (டிசம்பர் 9 முதல் டிசம்பர் வரை) 5%\nதுபாயில் ஒரு பிரதான இடம்\nநிறைவேற்று வசி���்பிடங்களின் இதயத்தில் துபாய் ஹில்ஸ் பார்க் காட்சிகள். பூங்காவிற்கும் துபாய் ஹில்ஸ் மால்விற்கும் குறிப்பிடத்தக்க வகையில் கூடுதலாக, உங்கள் வீட்டு வாசலில் உள்ள பின்வரும் வசதிகள்:\nடவுன்டவுன் துபாய் வரை சுமார் நிமிடங்கள்\nதுபாய் இன்டால் விமான நிலையத்திற்கு சுமார் நிமிடங்கள்\nஎமார் எழுதிய நிர்வாக வதிவிடங்கள் II பார்க் ரிட்ஜ் பற்றி விசாரிக்கவும்\nதுபாய் க்ரீக் துறைமுகத்தில் உள்ள க்ரீக் அரண்மனை எமார்\nஎமார் பீச் ஃபிரண்டில் பீச் தீவு\nதுபாய் ஹில்ஸ் தோட்டத்தில் உள்ள பசுமை சதுக்கம்\nடவுன்டவுன் துபாயில் எமார் எழுதிய புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய க்ரீக் பீச்சில் விதா ரெசிடென்ஸ்\nக்ரீக் கடற்கரை, துபாய் க்ரீக் ஹார்பர்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nடவுன்டவுன் துபாயில் புர்ஜ் கிரீடம்\nஎமார் எழுதிய பள்ளத்தாக்கு EDEN\nஜேபிஆரில் துபாய் பிராபர்ட்டீஸ் வழங்கிய லா வை\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/132139/", "date_download": "2020-06-04T08:58:14Z", "digest": "sha1:ZBCIK5N44FZTQMYP24ABW7HJNUJYOFWR", "length": 10253, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை\nதென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான குலாம் போடிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n46 வயதான குலாம் போடி 2 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சூதாட்ட வழக்கில் சிக்கியமை தொடர்பிலேயே இவ்வாறு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n2015-ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நநடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது அவர் சூதாட்டத்தில் சிக்கியிருந்தமைக்காக அவருக்கு 20 வருடம் தடை விதித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தது.\nஇது த��டர்பான வழக்கு பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில் அவர் மீது 8 விதமான ஊழல் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதனையடுத்து இவ்வாறு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது #குலாம்போடி #சிறைத்தண்டனை #தென்னாபிரிக்க\nTagsகுலாம் போடி சிறைத்தண்டனை தென்னாபிரிக்க\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் மருத்துவமனையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nமீண்டும் தாமதமாகிறது பிரெக்ஸிற் ஒப்பந்தம்…\nபிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்…\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் மருத்துவமனையில் June 4, 2020\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை June 4, 2020\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nஉலகின் மிகப்பெரிய அகதி முகாமில் கொரோனாவினால் ஒருவர் பலி June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதி��் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MzAwMjExNjM1Ng==.htm", "date_download": "2020-06-04T09:19:03Z", "digest": "sha1:HMFXHEUV3NZMCZMNZ67RIJA2BQLF5NYE", "length": 10454, "nlines": 139, "source_domain": "paristamil.com", "title": "பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் கண்டுபிடிப்பு!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் கண்டுபிடிப்பு\nபூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.\nசெவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள காலே கிரேட்டர்((Gale crater)) எனப்படும் 95 மைல் அகலமுள்ள பாறை படிமத்தை க்யூரியாசிட்டி ரோவர் என்ற கருவி உதவியுடன் நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.\nசுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தை விண்கல் தாக்கி உருவான இந்த படிமத்தில், பல உப்பு ஏரிகள் இருந்ததை டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇதனால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும், காலப்போக்கில் இந்த ஏரிகள் வறண்டு குளங்களாக மாறியதாகவும், அதன்பின் செவ்வாய் கிரகம் தனது காந்தபுலத்தை((magnetic field)) இழந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதன் தொடர்ச்சியாக கிரகத்தின் வளிமண்டலம் மீது சூரிய காற்று மற்றும் கதிர்வீச்சுகள் பட்டு, அது மென்மையாகி, தண்ணீரை தக்க வைக்க முடியாமல் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி\nபூமியை நோக்கி வரும் விண்கல்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்\nமனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101584", "date_download": "2020-06-04T07:34:52Z", "digest": "sha1:VRTWWFD3I7TH4IDWDZJY2T5I7QA54XYD", "length": 6408, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "சிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது", "raw_content": "\nசிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது\nசிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது\nகடந்த 2017-ம் ஆண்டில் பல இளம்பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாகவும் அருண் பிரசாந்த், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.\nஇதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் பெற்றோர்களுடன் வந்து போலீஸ் நிலையத்தில் அருண் பிரசாந்த் மீது புகார் கொடுத்தனர். பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அவருடைய செல்போனை சோதனை செய்தபோது 700-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசபடங்கள் இருந்தன. இதைத்தொடர்ந்து போலீசார் அருண்பிரசாந்த்தை சிறையில் அடைத்தனர். அவரது வேலையும் பறிக்கப்பட்டது.\nஇதுதொடர்பான வழக்கு நேற்று சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி வழக்கை விசாரித்து அருண் பிரசாந்த் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபணமானதால் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.\nமந்திரவாதி பேச்சால் மகளை நரபலி கொடுத்த தந்தை கைது.\nமனைவியின் கழுத்தை கயிற்றால் திருகியதில் மனைவி உயிரிழப்பு : கணவன் கைது\nகட்டடத்தின் உச்சியில் வைத்து யுவதியை முத்தமிட்ட ஈரானிய சாகச வீரர் கைது\nபிரபாகரனும் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும்\n’’ஆண்களுக்கு அழகான பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு பொண்ணுங்க நினைச்சுட்டிருக்காங்க.\nகொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரை - இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை\nகொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு - ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-70%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-04T07:33:42Z", "digest": "sha1:FN2K2KTP77BEZCOCWKAHEFHOBKOOXZ6G", "length": 4849, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "இந்தியாவின் 70வது சுதந்திரதினம் இன்று! - EPDP NEWS", "raw_content": "\nஇந்தியாவின் 70வது சுதந்திரதினம் இன்று\nஇந்தியாவின் 70வது சுதந்திரதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.\n1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி பிரித்தானிய ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம்பெற்றது இதனை நினைவுக்கூறும் வருடாவருடம் இன்றையதினத்தன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறுவத வழமை.\nஇன்றையதினம் கொண்டாடப்படும் இந்தியாவின் 70 ஆவது சுதந்திர நிகழ்வு டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெறுகின்றது.\nஇதன்போது அந்த நாட்டின் இராணுவ அணிவகுப்பு இடம்பெறுவதுடன், இந்தியாவின் தயாரிப்பான பல ஏவுகணைகளும் காட்சிப் படுத்தப்படவுள்ளன\nவிமான நிலையத்தில் ஆர்பாட்டம் - மேலதிக படையினர் பாதுகாப்பு பணியில்..\nஇலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையே சந்திப்பு\nபல்கலைக்கழகதிற்கு இணையாக தரம் உயரும் தேசிய கல்வியியற் கல்லூரி\nபாரபட்சமான அபிவிருத்திக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - சந்துரு\nவீரமாநகர் மக்கள் எதிர்கொண்டுவந்த சிறுநீரக நோய் பிரச்சினைக்கு திருமலை மாவட்ட ஈ.பி.டி.பியின் இளைஞர் அண...\nமீண்டும் பயங்கர தாக்குல்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கும் கலகொடஅத்தே ஞானசார தேரர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-06-04T07:48:22Z", "digest": "sha1:7ZKB2G2MUFYTEMOCXUL5TU2SHZKJXJJH", "length": 5406, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை பொலிஸ் என பெயர் மாற்றம்! - EPDP NEWS", "raw_content": "\nஇலங்கை பொலிஸ் என பெயர் மாற்றம்\n150ஆவது வருட நிறைவோடு இலங்கை பொலிஸ் சேவையின் பெயர் “இலங்கை பொலிஸ்” (srilanka police) என்று அதிகாரபூர்வமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.\nகொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.தொடர்ந்து தெரிவிக்கையில், 1865ஆம் ஆண்டு “இலங்கை பொலிஸ் படை���ணி” என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டுள்ளது.\n1945இற்குப் பின்னர் “இலங்கை பொலிஸ் திணைக்களம்” என்று பெயர் மாற்றப்பட்டது.தொடர்ந்து 1972இல் “இலங்கை பொலிஸ் சேவை” என்று அழைக்கப்பட்டது.மேலும் தற்போது இலங்கை பொலிஸ் சேவையின் 150ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இலங்கை பொலிஸ் சேவை என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.\n2 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் மன்னாரில் ஒருவர் கைது\n3 ஆம் தவணைப் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதி ஆரம்பம்\nவெளியேற்றப்பட உள்ள பிரித்தானிய கழிவுகள்\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை– GMOA.\n27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும் - அமைச்சர் ராஜித\nதொலைத்தொடர்பாடல் கட்டணங்களுக்கும் கால அவகாசம் - தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=4448", "date_download": "2020-06-04T08:47:52Z", "digest": "sha1:74U3UGR4K77I5C762J3SARMCELHPQ5JW", "length": 8030, "nlines": 64, "source_domain": "www.tamilscope.com", "title": "இலங்கையை மிரட்டும் கொரோனா..! இழுத்து மூடப்பட்ட அரச பாடசாலைகள்…!! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home இலங்கை இலங்கையை மிரட்டும் கொரோனா.. இழுத்து மூடப்பட்ட அரச பாடசாலைகள்…\n இழுத்து மூடப்பட்ட அரச பாடசாலைகள்…\nகொரோனா வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து இலங்கையின் மாணவ சமூகத்தை பாதுகாக்க கல்வி அமைச்சு விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nஇன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 வரை இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு ஆனந்த கல்லூரியின் முன்பாக இன்று குழப்பமான நிலைமை ஏற்பட்டிருந்தது.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரின் மகனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான போலியான தகவல்களால் இந்த நிலை ஏற்பட்டிருந்தது.இந்த நிலையில் நாட்டிலுள்ள அனைத்து பா���சாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக இன்று முற்பகல் தகவல் வெளியாகியிருந்தது.இது குறித்து கல்வி அமைச்சில் விசேட ஊடக சந்திப்பு நடத்தப்பட்டு வருகிறது.அதில் வைத்தே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 வரை இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சற்றுமுன் அறிவித்துள்ளார்.\nஅத்துடன், இது தொடர்பில் தனியார் கல்வி நிலையங்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், என்ற போதும் மாணவர்களை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை எனவும், வைரஸ் தொற்று குறித்து போலியான தகவல்கள் காரணமாக சமூகத்தில் தனிப்பட்டவர்களால் ஏற்படுத்தப்படும் குழப்ப நிலையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்\nஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nதாமதிக்காமல் பேஸ்புக்கில் இருந்து உடனடியாக இதனை அழித்து விடுங்கள்\n‘வெப்பத்தை தாங்க முடியாமல் கடலில் குதித்துவிடலாம் போல் உள்ளது’…. இரத்த நிறத்தில் வானம்\nநாம் தமிழர் கட்சி தம்பியின் செயலால் நாம் பட்ட அவதி திரும்பி அதை செய்யாதீர்கள்… வேதனைப்பட்ட சீமான்\nதிருப்பரங்குன்றம், பழனி, தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களிலும் இன்று சூரசம்ஹாரம்\nநடுத்தெருவில்.. நைட்டியுடன் பற்றி எரிந்து.. கருகிய லீமா ரோஸ்.. சூளைமேட்டில் பயங்கரம்\nஏழரை சனி தொடங்கும் கும்பம் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=875", "date_download": "2020-06-04T07:15:52Z", "digest": "sha1:MR56IFEDZY3WAFCGRJK2AGZVU6YC3SDL", "length": 6608, "nlines": 63, "source_domain": "www.tamilscope.com", "title": "அச்சுறுத்தும் காற்று மாசு…! சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிவித்த பூசாரிகள்..!! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home இந்தியா அச்சுறுத்தும் காற்று மாசு… சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிவித்த பூசாரிகள்..\n சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிவித்த பூசாரிகள்..\nவாரணாசியில் காற்று மாசுவில் இருந்து பாதுகாக்க சிவலிங்கத்திற்கு பூசாரிகள் மாஸ்க் அணிவித்து வழிபட்டனர்.டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அபாய அளவைத் தாண்டியது. காற்று மாசைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காற்று மாசில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பலர் மாஸ்க் அணிந்து வெளியில் செல்வதைக் காண முடிகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு கோவிலில் சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிந்து வழிபட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.வாரணாசி தர்கேஷ்வர் மகாதேவ் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பூசாரிகள் மாஸ்க் அணிவித்து பூஜை செய்தனர். காற்று மாசுவில் இருந்து சிவன் பாதுகாக்கப்பட்டால், மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என பூசாரிகள் கூறினர். பூசாரிகளும் மாஸ்க் அணிந்திருந்தனர்.\nஇதேபோல் வாரணாசியின் சிக்ரா பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சிவன், பார்வதி சிலைகளுக்கும் மாஸ்க் அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்\nஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nதினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ\nவாய் பேச முடியாத தாயின் கண்முன்னே மகளுக்கு அரங்கேறிய கொடூரம்\nவாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்திற்குள்உங்கள் உடலில் என்ன மாற்றங்க���் ஏற்படும் என்று தெரியுமா\nதும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்\nமேலதிகாரிகளால் எனக்கு பாலியல் தொல்லை… உதவிகேட்டு அழுத பெண் காஸ்டபிள் வீடியோ\nஒற்றைக் கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி… மக்கள் ஆச்சர்யம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruarutpa.org/thirumurai/v/T158/tm/n_enjsarivuruththal", "date_download": "2020-06-04T08:06:18Z", "digest": "sha1:RHMZI5THQEDB5NTKSXKH4H4NLOBLKTD6", "length": 174579, "nlines": 1484, "source_domain": "www.thiruarutpa.org", "title": "நெஞ்சறிவுறுத்தல் / neñsaṟivuṟuttal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\n1. சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்\n2. ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்\n1. பொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல்\nஎந்நாளும் வாழியநீ என்னெஞ்சே - பின்னான\n2. இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை\nஎப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே - செப்பமுடன்\n3. செவ்வொருசார் நின்று சிறியேன் கிளக்கின்ற\nஇவ்வொருசொல் கேட்டிடுக என்னெஞ்சே - எவ்வெவ்\n4. உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும்\nஇலகும் சிவமாய் இறையாய் - விலகும்\n5. உருவாய் உருவில் உருவாய் உருவுள்\nஅருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய்\n6. நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்\nசத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் - முத்தியருள்\n7. ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்\nநன்றாய் நவமாய் நடுநிலையாய் - நின்றோங்கும்\n8. வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்குபர\nநாதமாய் நாதாந்த நாயகமாய் - ஓதும்\n9. செறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்\nஅறிவாய் அறிவுள் அறிவாய் - நெறிமேவு\n10. காலமாய்க் காலம் கடந்த கருத்தாய்நற்\nசீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் - ஞாலம்\n11. பொருந்தாப் பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப்\nபெருந்தா ரகம்சூழ்ந்த பேறாய்த் - திருந்தாத\n12. போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்\nநோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் - நீக்கமிலா\n13. ஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற\nசோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் - நீதியாய்\n14. ஆங்கார நீக்கும் அகார உகாரமதாய்\nஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் - பாங்கான\n15. சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரம��ய்ச்\nசத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் - வித்தமாய்\n16. அண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா\nகண்டமாய் ஆனந்தா காரமதாய் - அண்டத்தின்\n17. அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மையதாய்\nஎப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் - செப்பாலும்\n18. நெஞ்சாலும் காய நிலையாலும் அந்நிலைக்குள்\nஅஞ்சாலுங் காண்டற் கரும்பதமாய் - எஞ்சாப்\n19. பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின்\n20. ஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய்\nஅன்பாய் அகநிலையாய் அற்புதமாய் - இன்பாய்\n21. அகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும்\nசகமாய்ச் சகமாயை தானாய் - சகமாயை\n22. இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும்\nகொல்லாதார்க் கின்பம் கொடுப்பதாய் - எல்லார்க்கும்\n23. நண்ணுவதாய் நண்ணாதாய் நல்வினையாய் அல்வினையாய்\nஎண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் - எண்ணுகின்ற\n24. வானாய் நிலனாய் வளியாய் அனலாய்நீர்\nதானாய் வழிபடுநான் தான்தானாய் - வானாதி\n25. ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்\nமன்றிடத்தில் என்றும் வதிவதாய் - ஒன்றியதோர்\n26. ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்\nஎந்நிறமும் வேண்டா இயனிறமாய் - முந்நிறத்தில்\n27. பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்\nநீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் - பூப்பதின்றி\n28. வாளா திருப்பதுவாய் வாதனா தீதமாய்\nநீளாது நீண்ட நிலையினதாய் - மீளாப்\n29. பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்\nஅரிதாய் அரிதில் அரிதாய்த் - துரிய\n30. வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்\nஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி\n31. கற்பகமாய்க் காணுஞ்சங் கற்ப விகற்பமாய்\nநிற்பதா கார நிருவிகற்பாய்ப் - பொற்புடைய\n32. முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்\nஎச்சுடரும் போதா இயற்சுடராய் - அச்சில்\n33. நிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்\nமறைவாய் வெளியாய் மனுவாய் - மறையாத\n34. சச்சிதா னந்தமதாய்த் தன்னிகரொன் றில்லாதாய்\nவிச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் - மெச்சுகின்ற\n35. யோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ\nபோகமாய்ப் போகியாய்ப் போகமருள் - ஏகமாய்க்\n36. கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல\nகேவலங்கள் சற்றும் கிடையாதாய் - மாவலத்தில்\n37. காட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்\nசூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் - மாட்சிபெறச்\n38. செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்\nஉய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் - மொய்கொள்\n39. அதுவாய் அவளாய் அவனாய் அவையும்\nகதுவாது நின்ற கணிப்பாய்க் - கதுவாமல்\n40. ஐயம் திரிபோ டறியாமை விட்டகற்றிப்\nபொய்யென்ப தொன்றும் பொருந்தாராய்ச் - செய்யென்ற\n41. ஓர்வினையில் இன்பமுமற் றோர்வினையில் துன்பமுமாம்\nசார்வினைவிட் டோங்கும் தகையினராய்ப் - பார்வினையில்\n42. ஓர்பால் வெறுப்புமற்றை ஓர்பால் விருப்புமுறும்\nசார்பால் மயங்காத் தகையினராய்ச் - சார்பாய\n43. ஓரிடத்தில் தண்மையுமற் றோரிடத்தில் வெஞ்சினமும்\nபாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் - நீரிடத்தில்\n44. தண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த\nஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் - வெண்மையிலா\n45. ஒன்றும் அறிவின் உதயாதி ஈறளவும்\nஎன்றும் இரண்டென்ப தில்லவராய் - மன்றவொளிர்\n46. அம்மூன்றி னுள்ளே அடுக்கிவரும் ஒன்றகன்ற\nமும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் - தம்மூன்றி\n47. வீடாது நின்றும் விரிந்தும் விகற்பநடை\nநாடாது நான்கும் நசித்தவராய் - ஊடாக\n48. எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்\nஅஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் - எஞ்சாமல்\n49. ஈண்டாண் டருளும் இறையோர் தமையாறில்\nஆண்டாண்டு கண்டா றகன்றவராய் - ஈண்டாது\n50. வாழியுற்ற வானோரும் வந்து தமக்கிரண்டோ\nடேழியற்ற ஏழும் இகந்தவராய் - ஊழியற்றக்\n51. கட்டிநின்றுட் சோதியொன்று காணத் தொடங்குகின்றோர்\nஎட்டுகின்ற எட்டின்மேல் எய்தினராய்க் கட்டுகின்ற\n52. தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற\nசான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்\n53. தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் - தனுவொழிந்து\nவாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற\n54. வாய்க்கும் சுகமொழிந்து மண்ணொழிந்து விண்ணொழிந்து\nசாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து - நீக்கொழிந்து\n55. நானுமொழி யாதொழிந்து ஞானமொழி யாதொழிந்து\nதானும் ஒழியாமற் றானொழிந்து - மோனநிலை\n56. நிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய்\nநிற்கும் பரம நிருத்தனெவன் - தற்பரமாய்\n57. நின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து\nசென்றான் எவன்சர்வ தீர்த்தனெவன் - வன்தீமை\n58. இல்லான் எவன்யார்க்கும் ஈசன் எவன்யாவும்\nவல்லான் எவனந்தி வண்ணனெவன் - கல்லாலில்\n59. சுட்டகன்ற ஞான சுகாதீதம் காட்டிமுற்றும்\nவிட்டகன்ற யோக வினோதனெவன் - மட்டகன்ற\n60. அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்தருளித்\nதிண்டங்கு மாறிருத்தும் சித்தனெவன் - பண்டங்கு\n61. வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டமெலாம்\nதேயாது கூட்டுவிக்கும் சித்தனெவன் - யாயாதும்\n62. வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்தமைத்\nதீண்டாது தீண்டுகின்ற சித்தனெவன் - ஈண்டோது\n63. பற்றுருவாய்ப் பற்றாப் பரவணுவின் உள்விளங்கும்\nசிற்றுருவாய் உள்ளொளிக்கும் சித்தனெவன் - மற்றுருவின்\n64. வையாது வைத்துலகை மாவிந் திரசாலம்\nசெய்யாது செய்விக்கும் சித்தனெவன் - நையாமல்\n65. அப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும்\nசெப்பிடைவைத் தாட்டுகின்ற சித்தனெவன் - ஒப்புறவே\n66. நில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச்\nசெல்லாது வைக்கின்ற சித்தனெவன் - பொல்லாத\n67. வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே\nசெம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர்\n68. ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்\nதிண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத்\n69. தானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை\nதேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் - ஊனமின்றிப்\n70. பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்\nசேர்த்து வருவிக்கும் சித்தனெவன் - போர்த்துமிக\n71. அல்விரவுங் காலை அகிலமெலாம் தன்பதத்தோர்\nசில்விரலில் சேர்க்கின்ற சித்தனெவன் - பல்வகையாய்க்\n72. கைகலந்த வண்மைக் கருப்பா சயப்பையுள்\nசெய்கருவுக் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்கருவை\n73. மெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும்\nசெய்வித்தங் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்விக்கும்\n74. வித்தொன்றும் இன்றி விளைவித் தருளளிக்கும்\nசித்தென்றும் வல்லவொரு சித்தனெவன் - சத்துடனே\n75. உற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய்\nசிற்பத் தொழில்வல்ல சித்தனெவன் - பற்பலவாம்\n76. காரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச்\nசேரூழி நிற்கவைத்த சித்தனெவன் - பேராத\n77. நீர்மேல் நெருப்பை நிலையுறவைத் தெவ்வுலகும்\nசீர்மே வுறச்செய்யும் சித்தனெவன் - பாராதி\n78. ஐந்திலைந்து நான்கொருமூன் றாமிரண்டொன் றாய்முறையே\nசிந்தையுற நின்றருளும் சித்தனெவன் - பந்தமுற\n79. ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்\nசேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப்\n80. பேடாணாய்ப் பெண்ணாயப் பெண்ணாண் பெரும்பேடாய்ச்\nசேடாகச் செய்யவல்ல சித்தனெவன் - சேடாய\n81. வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்\nதிண்மை பெறச்செய்யும் சித்தனெவன் - ஒண்மையிலா\n82. ஓட்டினைச்செம் பொன்னா யுயர்செம்பொன் ஓடாகச்\nசேட்டையறச் செய்கின்ற சித்தனெவன் - காட்டிலுறு\n83. காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்\nதேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் - வாஞ்சையுற\n84. நாரணன்சேய் நான்முகனாய் நான்முகன்சேய் நாரணனாய்ச்\nசீரணவச் செய்யவல்ல சித்தனெவன் - பேரணவக்\n85. கொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர்\nசெம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் - செம்மையிலா\n86. வெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச்\nசெம்புலியாச் செய்யவல்ல சித்தனெவன் - அம்புலியை\n87. அங்கதிரொண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற\nசெங்கதிரைச் செய்யவல்ல சித்தனெவன் - துங்கமுறா\n88. ஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர்\nசீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் - வீரமுடன்\n89. முன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால்\nசின்னகையால் தீமடுத்த சித்தனெவன் - முன்னயன்மால்\n90. மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு\nசிற்றுரும்பை85 நாட்டிநின்ற சித்தனெவன் - மற்றவர்போல்\n91. அல்லா அயனும் அரியும் உருத்திரனும்\nசெல்லா நெறிநின்ற சித்தனெவன் - ஒல்லாத\n92. கல்லிற் சுவையாய்க் கனியிற் சுவையிலதாய்ச்\nசெல்லப் பணிக்கவல்ல சித்தனெவன் - அல்லலறப்\n93. பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனா தீதனெனச்\nசீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தனெவன் - மார்க்கங்கள்\n94. ஒன்றென்ற மேலவரை ஒன்றென் றுரைத்தவர்பால்\nசென்றொன்றி நிற்கின்ற சித்தனெவன் - அன்றொருநாள்\n95. கல்லானை தின்னக் கரும்பளித்துப் பாண்டியன்வீண்\nசெல்லா தளித்தமகா சித்தனெவன் - சொல்லாத\n96. ஒன்றே இரண்டேமேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்\nசென்றே நடுநின்ற சித்தனெவன் - சென்றேறும்\n97. அத்திரத்தை மென்மலராய் அம்மலரை அத்திரமாய்ச்\nசித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தனெவன் - எத்தலத்தும்\n98. சங்கமதே86 தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச்\nசெங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் - தங்குகின்ற\n99. சத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்\nசித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் - தத்தெல்லாம்\n100. நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன்னுண்மை\nகாட்டாது காட்டிநிற்கும் கள்வனெவன் - பாட்டோடு\n101. வண்டாலுங் கொன்றை மலரோய் எனமறைகள்\nகண்டாலும் காணாத கள்வனெவன் - தொண்டாக\n102. அள்���ம் செறியார்க்கே அன்றி அறிவார்க்குக்\nகள்ளம் செறியாத கள்வனெவன் - எள்ளலறக்\n103. கொண்டவெலாந் தன்பால் கொடுக்குமவர் தம்மிடத்தில்\nகண்டவெலாம் கொள்ளைகொளுங் கள்வனெவன் - கொண்டுளத்தில்\n104. தன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம்\nகன்னமிடக் கைவந்த கள்வனெவன் - மண்ணுலகைச்\n105. சற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால்\nகற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் - முற்படுமித்\n106. தொண்டுலகில் உள்ளஉயிர் தோறுமொளித் தாற்றலெலாம்\nகண்டுலவு கின்றதொரு கள்வனெவன் - விண்டகலா\n107. மண்மயக்கும் பொன்மயக்கும் மாதர் மயக்குமெனும்\nகண்மயக்கம் காட்டிநிற்கும் கள்வனெவன் - உண்மயக்கு\n108. மாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய\nகாசு பறிக்கின்ற கள்வனெவன் - ஆசகன்ற\n109. பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றைநுதற்\nகண்ணால் அழிக்கின்ற கள்வனெவன் - எண்ணாது\n110. நானென்று நிற்கின் நடுவேயந் நானாணத்\nதானென்று நிற்கும் சதுரனெவன் - மானென்ற\n111. மாயைதனைக் காட்டி மறைப்பித்தம் மாயையிற்றன்\nசாயைதனைக் காட்டும் சதுரனெவன் - நேயமுடன்\n112. நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும்\nதான்மறையும் மேன்மைச் சதுரனெவன் - வான்மறையாம்\n113. முன்னை மறைக்கும் முடிப்பொருளென் றாய்பவர்க்கும்\nதன்னை மறைக்கும் சதுரனெவன் - உன்னுகின்றோர்\n114. சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்\nசத்தத்திற் காட்டும் சதுரனெவன் - முத்தரென\n115. யாவர் இருந்தார் அவர்காண வீற்றிருக்கும்\nதேவர் புகழ்தலைமைத் தேவனெவன் - யாவர்களும்\n116. இவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச்\nசெவ்வணத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் - மெய்வணத்தோர்\n117. தாம்வாழ அண்ட சராசரங்கள் தாம்வாழ\nநாம்வாழத் தன்னுரையாம் நான்மறைகள் - தாம்வாழச்\n118. சாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின்\nசீருருவே ஓருருவாம் தேவனெவன் - ஈருருவும்\n119. ஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம்\nசென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் - என்றென்றும்\n120. தற்சகசம் என்றே சமயம் சமரசமாம்\nசிற்சபையில் வாழ்கின்ற தேவனெவன் - பிற்படுமோர்\n121. பொய்விட்டு மெய்ந்நெறியைப் போற்றித்தற் போதத்தைக்\nகைவிட் டுணர்வே கடைப்பிடித்து - நெய்விட்ட\n122. தீப்போற் கனலும் செருக்கறவே செங்கமலப்\nபூப்போலும் தன்தாள் புணைபற்றிக் - காப்பாய\n123. வெண்­ றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்\nகண்­ர் அருவி கலந்தாடி- உண்­ர்மை\n124. என்புருகி உள்ளுருகி இன்பார் உயிருருகி\nஅன்புருகி அன்புருவம் ஆகிப்பின் - வன்பகன்று\n125. புண்ணியா திங்கட் புரிசடையாய் பொன்னிதழிக்\nகண்ணியா எங்கள் களைகண்ணே - எண்ணியாங்\n126. கன்பர்க் கருளும் அரசே அமுதேபே\nரின்பக் கடலே எமதுறவே - மன்பெற்று\n127. மாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே\nஏற்றுவந்த மெய்ப்பொருளே என்றுநிதம் - போற்றிநின்றால்\n128. உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்\nஅள்ளூறி அண்ணித் தமுதூறித் - தெள்ளூறும்\n129. வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல்\nதேன்போல் மதுரிக்கும் தேவனெவன் - வான்போனார்\n130. மாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன்\nநாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் - நாண்மலர்பெய்\n131. தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட\nமூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற\n132. ஈண்டற் புதவடிவாய் எத்தேவ ரேனுநின்று\nகாண்டற் கரிதாம் கணேசனெவன் - வேண்டுற்றுப்\n133. பூமியெங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்புமிட்ட\nகாமியங்கள் ஈயும் கணேசனெவன் - நாமியங்க\n134. ஏண வருமிடையூ றெல்லாம் அகற்றியருள்\nகாண எமக்கீயும் கணேசனெவன் - மாணவரு\n135. முந்த மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்\nதந்த அருட்கடலாம் சாமியெவன் - தந்தமக்காம்\n136. வாதகற்றி உண்மை மரபளித்து வஞ்சமலக்\nகோதகற்றும் நெஞ்சக் குகேசனெவன் - தீதகற்றித்\n137. தங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்\nகங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் - எங்குறினும்\n138. கூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற\nபாம்பா பரணப் பரமனெவன் - கூம்பாது\n139. போற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடுங்\nகூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் - ஆற்றலுறு\n140. வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்திமுதல்\nஐயைந்து மூர்த்தியெனும் ஐயனெவன் - ஐயந்தீர்\n141. வல்லார்சொல் வண்ணமெந்த வண்ணமந்த வண்ணங்கள்\nஎல்லாம் உடைய விதத்தனெவன் - எல்லார்க்கும்\n142. தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்\nஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள்\n143. எங்கெங் கிருந்துமனத் தியாது விழைந்தாலும்\nஅங்கங் கிருந்தளிக்கும் அண்ணலெவன் - புங்கமிகும்\n144. அண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த\nகண்ணற் கருளியமுக் கண்ணனெவன் - மண்ணிடத்தில்\n145. ஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத்\nதாயாகி வந்த தயாளனெவன் - சேயாக\n146. வேல்பிடித்த கண்ணப்பன் மேவுமெச்சில் வேண்டுமிதத்\nதாற்பொசித்து நேர்ந்த தயாளனெவன் - பாற்குடத்தைத்\n147. தான்தந்தை என்றெறிந்தோன் தாளெறிந்த தண்டிக்குத்\nதான்தந்தை ஆன தயாளனெவன் - தான்கொண்டு\n148. சம்பு நறுங்கனியின் தன்விதையைத் தாள்பணிந்த\nசம்பு முனிக்கீயும் தயாளனெவன் - அம்புவியில்\n149. ஆண்டவனென் றேத்தப்பொன் னம்பலத்தில் ஆனந்தத்\nதாண்டவம்செய் கின்ற தயாளனெவன் - காண்தகைய\n150. முத்துச்சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு\nமுத்தைத் தனிவைத்த முத்தனெவன் - பத்திபெறு\n151. நாவொன்றரசர்க்கு நாம்தருவேம் நல்லூரில்\nவாஎன்று வாய்மலர்ந்த வள்ளலெவன் - பூவொன்று\n152. நன்றொண்டர் சுந்தரரை நாம்தடுக்க வந்தமையால்\nவன்றொண்டன் நீஎன்ற வள்ளலெவன் - நன்றொண்டின்\n153. காணிக்கை யாகக் கருத்தளித்தார் தம்மொழியை\nமாணிக்கம் என்றுரைத்த வள்ளலெவன் - தாணிற்கும்\n154. தன்னன்பர் தாம்வருந்தில் சற்றுந் தரியாது\nமன்னன் பருளளிக்கும் வள்ளலெவன் - முன்னன்பில்\n155. சால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர்\nமால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் - மான்முதலோர்\n156. தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி\nமாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே\n157. நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாடரிதாம்\nசெம்மைக் கதியருள்நம் தெய்வங்காண் - எம்மையினும்\n158. நாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும்\nதேடக் கிடையாநம் தெய்வங்காண் - நீடச்சீர்\n159. நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்\nசெல்வந் தருநமது தெய்வம்காண் - சொல்வந்த\n160. எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்\nதிண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் - வண்மையுற\n161. முப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச்\nசெப்பாது செப்புறுநம் தேசிகன்காண் - தப்பாது\n162. தீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும்\nசேரா நெறியருள்நம் தேசிகன்காண் - ஆராது\n163. நித்தம் தெரியா நிலைமே வியநமது\nசித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் - வித்தரென\n164. யாதொன்றும் தேரா திருந்தநமக் கிவ்வுலகம்\nதீதென் றறிவித்த தேசிகன்காண் - கோதின்றி\n165. ஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம்மை\nஆசை யுடனீன்ற அப்பன்காண் - மாசுறவே\n166. வன்பாய் வளர்க்கின்ற மற்றையர்போ லல்லாமல்\nஅன்பாய் நமைவளர்க்கும் அப்பன்காண் - இன்பாக\n167. இப்பாரில் சேயார் இதயம் மலர்ந்தம்மை\nஅப்பா எனும்நங்கள் அப்பன்காண் - செப்பாமல்\n168. எள்ளித் திரிந்தாலும் இந்தா87 என் றின்ன���ுதம்\nஅள்ளிக் கொடுக்குநம தப்பன்காண் - உள்ளிக்கொண்\n169. டின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக்\nகன்றே அருளுநம தப்பன்காண் - நன்றேமுன்\n170. காதரவு செய்து88 நலம் கற்பித்துப் பின்பெரிய\nஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் - கோதுறுமா\n171. வஞ்சமலத் தால்வருந்தி வாடுகின்ற நந்தமையே\nஅஞ்சலஞ்ச லென்றருளும் அப்பன்காண் - துஞ்சலெனும்\n172. நச்சென்ற வாதனையை நாளுமெண்ணி நாமஞ்சும்\nஅச்சம் கெடுத்தாண்ட அப்பன்காண் - நிச்சலுமிங்8\n173. கேயிரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை\nஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண் - சேயிரங்கா\n174. முன்னம் எடுத்தணைத்து முத்தமிட்டுப் பாலருத்தும்\nஅன்னையினும் அன்புடைய அப்பன்காண் - மன்னுலகில்\n175. வன்மை யறப்பத்து மாதம் சுமந்துநமை\nநன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - இம்மைதனில்\n176. அன்றொருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது\nநன்றிரவில்சோறளித்த நற்றாய்காண் - என்றுமருட்\n177. செம்மை இலாச்சிறிய தேவர்கள்பால் சேர்க்காது\nநம்மை வளர்க்கின்ற நற்றாய்காண் - சும்மையென\n178. மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்\nநாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற\n179. வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை\nநன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் - செந்நெறியின்\n180. நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை\nநாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் - ஆம்தோறும்\n181. காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்\nஞாலம் மிசையளிக்கும் நற்றாய்காண் - சாலவுறு\n182. வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யும்துயரும்\nநம்பசியும் தீர்த்தருளும் நற்றாய்காண் - அம்புவியில்\n183. வெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம்\nநன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் - எந்நீரின்\n184. மேலாய் நமக்கு வியனுலகில் அன்புடைய\nநாலா யிரம்தாயில் நற்றாய்காண் - ஏலாது\n185. வாடியழு தாலெம் வருத்தம் தரியாது\nநாடிஎடுத் தணைக்கும் நற்றாய்காண் - நீடுலகில்\n186. தான்பாடக்கேட்டுத் தமியேன் களிக்குமுன்னம்\nநான்பாடக்கேட்டுவக்கும் நற்றாய்காண் - வான்பாடும்\n187. ஞானமணம் செய்யருளாம் நங்கைதனைத் தந்துநமக்\nகானமணம் செய்விக்கும் அம்மான்காண் - தேனினொடும்\n188. இன்பால் அமுதாதி ஏக்கமுற இன்னருள்கொண்\nடன்பால் விருந்தளிக்கும் அம்மான்காண் - வன்பாவ\n189. ஆழ்கடல்வீழ்ந் துள்ளம் அழுந்தும் நமையெடுத்துச்\nசூழ்கரையில் ஏற்றும் துணை���ன்காண் - வீழ்குணத்தால்\n190. இன்பம் எனைத்தும் இதுவென் றறியாநம்\nதுன்பம் துடைக்கும் துணைவன்காண் - வன்பவமாம்\n191. தீநெறியிற் சென்று தியங்குகின்ற நந்தமக்குத்\nதூநெறியைக் காட்டும் துணைவன்காண் - மாநிலத்தில்\n192. இன்றுதொட்ட தன்றி யியற்கையாய் நந்தமக்குத்\nதொன்றுதொட்டு வந்தவருட் சுற்றங்காண் - தொன்றுதொட்டே\n193. ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த\nநேயம்வைத்த நம்முடைய நேசன்காண் - பேயரென\n194. வாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு\nநீங்காத நம்முடைய நேசன்காண் - தீங்காக\n195. ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை\nநீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் - கூட்டுலகில்\n196. புல்லென்ற மாயையிடைப் போந்தோறும் நம்மையிங்கு\nநில்லென் றிருத்துகின்ற நேசன்காண் - சில்லென்றென்\n197. உட்டூவும் தன்னைமறந் துண்டாலும் மற்றதற்கு\nநிட்டூரம் செய்யாத நேசன்காண் - நட்டூர்ந்து9\n198. வஞ்சமது நாமெண்ணி வாழ்ந்தாலும் தான்சிறிதும்\nநெஞ்சிலது வையாத நேசன்காண் - எஞ்சலிலாப்\n199. பார்நின்ற நாம்கிடையாப் பண்டமெது வேண்டிடினும்\nநேர்நின் றளித்துவரு நேசன்காண் - ஆர்வமுடன்\n200. ஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்\nநேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் - சேர்ந்துமிகத்\n201. தாபஞ்செய் குற்றம் தரினும் பொறுப்பதன்றிக்\nகோபஞ் செயாநமது கோமான்காண் - பாபமற\n202. விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்\nகொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற\n203. உண்டளிக்கும் ஊணுடைபூண் ஊரா திகள்தானே\nகொண்டுநமக் கிங்களிக்கும் கோமான்காண் - மண்டலத்தில்\n204. ஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச்\nசென்றாலும் செல்லாநம் செல்வம்காண் - முன்தாவி\n205. நாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து\nதேடிவைத்த நம்முடைய செல்வம்காண் - மாடிருந்து\n206. நாமெத் தனைநாளும் நல்கிடினும் தானுலவாச்\nசேமித்த வைப்பின் திரவியம்காண் - பூமிக்கண்\n207. ஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா\nதோங்கருளால் நம்மை உடையவன்காண் - ஆங்கவன்தன்\n208. கங்கைச் சடையழகும் காதன்மிகும் அச்சடைமேல்\nதிங்கட் கொழுந்தின் திருவழகும் - திங்கள்தன்மேல்\n209. சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்\nஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும்\n210. நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்\nபோக்கரிய நன்னுதலில் பொட்டழகும�� - தேக்குதிரி\n211. புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக்\nகண்டவர்பால் ஊற்றுகின்ற கண்ணழகும் - தொண்டர்கள்தம்\n212. நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த\nநாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற\n213. முல்லை முகையாம் முறுவலழ கும்பவள\nஎல்லை வளர்செவ் விதழழகும் - நல்லவரைத்\n214. தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க\nவாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும்\n215. கோன்பரவும் சங்கக் குழையழகும் அன்பர்மொழித்\nதேன்பரவும் வள்ளைச் செவியழகும் - நான்பரவி\n216. வேட்டவையை நின்றாங்கு விண்ணப்பம் செய்யவது\nகேட்டருளும் வார்செவியின் கேழழகும் - நாட்டிலுயர்\n217. சைவம் முதலாய்த் தழைக்க அருள்சுரக்கும்\nதெய்வ முகத்தின் திருவழகும் - தெய்வமுகத்\n218. துள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக்\nகொள்ளும் கருணைக் குறிப்பழகும் - உள்ளறிவின்\n219. எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்\nதெள்ளார் அமுதச் சிரிப்பழகும் - உள்ளோங்கும்\n220. சீல அருளின் திறத்துக் கிலச்சினையாம்\nநீல மணிமிடற்றின் நீடழகும் - மாலகற்றி\n221. வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்­று\nசூழ்ந்தொளிகொண் டோங்குதிருத் தோளழகும் - தாழ்ந்திலவாய்த்\n222. தானோங்கும் அண்டமெலாம் சத்தமுறக் கூவுமொரு\nமானோங்கும் செங்கை மலரழகும் - ஊனோங்கும்\n223. ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக்\nகாணவைத்த செங்கமலக் கையழகும் - நாணமுற்றே\n224. ஏங்கும் பரிசுடைய எம்போல்வார் அச்சமெலாம்\nவாங்கும் அபய மலரழகும் - தீங்கடையாச்\n225. சீர்வரவும் எல்லாச் சிறப்பும் பெறவுமருள்\nசார்வரத வொண்கைத் தலத்தழகும் - பேரரவப்\n226. பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்\nமாணிலங்க மேவுதிரு மார்பழகும் - சேணிலத்தர்\n227. மேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத்\nதோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் - பாலடுத்த\n228. கேழ்க்கோல மேவுதிருக் கீளழகும் அக்கீளின்\nகீழ்க்கோ வணத்தின் கிளரழகும் - கீட்கோலம்\n229. ஒட்டிநின்ற மெய்யன்பர் உள்ள மெலாஞ்சேர்த்துக்\nகட்டிநின்ற வீரக் கழலழகும் - எட்டிரண்டும்\n230. சித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று\nதித்திக்கும் சேவடியின் சீரழகும் - சத்தித்து\n231. மல்வைத்த மாமறையும் மாலயனும் காண்பரிய\nசெல்வத் திருவடியின் சீரழகும் - சொல்வைத்த\n232. செம்மை மணிமலையைச் சேர்ந்த - மரகதம்போல்\nஅம்மையொரு பால்வாழ்ந் தருளழகும் - அம்ம���ிகச்\n233. சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும்\nபார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் - தீர்த்தருளம்\n234. கொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங்\nகண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் - தொண்டடைந்து\n235. பாட்டால் அவன்புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று\nகேட்டால் வினைகள்விடை கேட்கும்காண் - நீட்டாமல்\n236. ஒன்னார் புரம்பொடித்த உத்தமனே என்றொருகால்\nசொன்னா லுலகத் துயரறுங்காண் - எந்நாளும்\n237. பன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால்\nஉன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் - அன்னவன்றன்\n238. ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்\nநீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன்\n239. மாற்கடவு ளாமோர் மகவலறக் கண்டுதிருப்\nபாற்கடலை யீந்தவருட் பான்மைதனை - நூற்கடலின்\n240. மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்\nபுத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முத்திநெறி\n241. மாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த\nவாணாள்91 வழங்கியதோர் வண்மைதனை - நாணாளும்\n242. நண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப்\nபுண்ணியருக் கீதொன்றும் போதாதோ - புண்ணியராம்\n243. சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான்தெரிக்க\nவந்திரப்புச் சோறளித்த வண்மைதனை - முந்தகத்தில்\n244. பேதமறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்படையப்\nபோதமுளோர்க் கீதொன்றும் போதாதோ - போதவும்நெய்\n245. அங்கோர் எலிதான் அருந்தவகல் தூண்டவதைச்\nசெங்கோலன் ஆக்கியவச் சீர்த்திதனை - இங்கோதச்\n246. சந்ததம்நீ கேட்டுமவன் தாள்நினையாய் அன்படையப்\nபுந்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முந்தவரும்\n247. நற்றுணையென் றேத்துமந்த நாவரசர்க் கன்றுகடற்\nகற்றுணை92யோர் தெப்பமெனக் காட்டியதை - இற்றெனநீ\n248. மாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்\nபூவுலகர்க் கீதொன்றும் போதாதோ - தாவுநுதல்\n249. கண்சுமந்தான் அன்பன் கலங்கா வகைவைகை\nமண்சுமந்தான் என்றுரைக்கும் வாய்மைதனைப் - பண்புடையோர்\n250. மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு\nபூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகத்\n251. தீங்குறுமா பாதகத்தைத் தீர்த்தோர் மறையவனைப்\nபாங்கடையச் செய்தஅருட் பண்பதனை - ஈங்குலகர்\n252. துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு\nபொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப்\n253. பாரறியாத் தாயாகிப் பன்றிக் குருளைகட்கு\nஊரறிய நன்முலைப்பால் ஊட்��ியதைச் - சீரறிவோர்\n254. சொல்லிநின்றார் கேட்டும் துதிக்கின் றிலையன்பு\nபுல்லஎன்றால் ஈதொன்றும் போதாதோ - நல்லதிருப்\n255. பாத மலர்வருந்தப் பாணன் தனக்காளாய்க்\nகோதில்விற கேற்றுவிலை கூறியதை - நீதியுளோர்\n256. சாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில்\nபோற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ - போற்றுகின்ற\n257. ஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு\nதேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் - நீடுகின்ற\n258. பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை\nஓம்புவதற் கியார்தா முவவாதார் - சோம்புறுநீ\n259. வன்பென்ப தெல்லாம் மறுத்தவன்தாள் பூசிக்கும்\nஅன்பென்பதி யாதோ அறியாயே - அன்புடனே\n260. செஞ்சடைகொள் நம்பெருமான் சீர்கேட் டிரையருந்தா\nதஞ்சடக்கி யோகம் அமர்ந்துலகின் - வஞ்சமற\n261. நாரையே முத்தியின்பம் நாடியதென் றால்மற்றை\nயாரையே நாடாதார் என்றுரைப்பேன் - ஈரமிலாய்\n262. நீயோ சிறிதும் நினைந்திலைஅவ் வின்பமென்னை\nயேயோநின் தன்மை இருந்தவிதம் - ஓயாத\n263. அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்\nநின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் - உன்புடையோர்\n264. அன்பவன்மேல் கொண்ட தறியேன் புறச்சமயத்\nதின்புடையா ரேனும் இணங்குவரே - அன்புடனே\n265. தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்\nஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால்\n266. நின்றாய் அலதவனை நேர்ந்துநினை யாய்பித்தர்\nஎன்றாலும் என்சொற் கிணங்குவரே - குன்றாது\n267. பித்தா எனினும் பிறப்பறுப்பான் நம்முடையான்\nஅத்தோ93உனக்கீ தறைகின்றேன் - சற்றேனும்\n268. கேள்வியிலார் போலதனைக் கேளாய் கெடுகின்றாய்\nவேள்வியிலார் கூட்டம் விழைகின்றாய் - வேள்வியென்ற\n269. வேலைவருங் காலொளித்து மேவுகின்றாய் நின்தலைக்கங்\nகோலைவருங் காலிங் கொளிப்பாயே - மாலையுறும்\n270. இப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச்\nசெப்பா முனம்விரைந்து செல்கின்றாய் - அப்பாழில்\n271. செல்லாதே சைவநெறி செல்லென்றால் என்னுடனும்\nசொல்லாது போய்மயக்கம் தோய்கின்றாய் - பொல்லாத\n272. அஞ்ச94ருந்தென் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால்\nநஞ்சருந்தென் றாற்போல் நலிகின்றாய் - வஞ்சகத்தில்\n273. ஓடுகின்றாய் மீளாமல் உன்னிச்சை யின்வழியே\nஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் - நீடுலகைச்\n274. சூழ்கின்றாய் வேறொன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்\nவீழ்கின்றாய் மேலொன்றில் ம���ள்கின்றாய் - தாழ்வொன்றே\n275. ஈகின்றாய் வன்னெறியில் என்னை வலதழிக்கப்\nபோகின்றாய் மீட்டும் புகுகின்றாய் - யோகின்றி\n276. ஒன்றைமறைக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென்\nநன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் - வென்றிபெறும்\n277. சேவிற் பரமன்தாள் சேரென்றால் மற்றொருசார்\nமேவிப் பலவாய் விரிகின்றாய் - பாவித்துக்\n278. குன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும்\nஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் - நன்றுருகாக்\n279. கல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக்\nகல்லென்றால் என்சொல் கடவாதே - புல்லநினை\n280. வல்லிரும்பென் பேன்அந்த வல்லிரும்பேல் கூடத்தில்\nகொல்லன்குறிப் பைவிட்டுக் கோணாதே - அல்லலெலாம்\n281. கூட்டுகின்ற வன்மைக் குரங்கென்பேன் அக்குரங்கேல்\nஆட்டுகின்றோன் சொல்வழிவிட் டாடாதே - நீட்டுலகர்\n282. ஏசுகின்ற பேயென்பேன் எப்பேயும் அஞ்செழுத்தைப்\nபேசுகின்றோர் தம்மைப் பிடியாதே - கூசுகிற்பக்\n283. கண்டோரைக் கவ்வுங் கடுஞ்சுணங்கன் என்பனது\nகொண்டோரைக் கண்டால் குலையாதே - அண்டார்க்கும்\n284. பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்\nமேவில் வயப்பட்டால் எதிராதே - நோவியற்றி\n285. வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்\nஏறுகின்றோன்95 சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற\n286. வென்னடைசேர்96 மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும்\nமன்னவன்சேர் நாட்டில் வழங்காதே - நின்னையினி\n287. என்னென்பேன் என்மொழியை ஏற்றனையேல் மாற்றுயர்ந்த\nபொன்னென்பேன் என்வழியில் போந்திலையே - கொன்னுறநீ\n288. போம்வழியும் பொய்நீ புரிவதுவும் பொய்அதனால்\nஆம்விளைவும் பொய்நின் னறிவும்பொய் - தோம்விளைக்கும்\n289. நின்னுடலும் பொய்யிங்கு நின்தவமும் பொய்நிலையா\nநின்னிலையும் பொய்யன்றி நீயும்பொய் - என்னிலிவண்\n290. ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்\nவாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ\n291. வன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற்\nறென்னே அறியாமல் இட்டழைத்தேன் - கொன்னேநீ\n292. நோவ தொழியா நொறிற்98 காம வெப்பினிடை\nஆவ தறியா தழுந்தினையே - மேவுமதில்\n293. உள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல்\nநள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப - விள்வதின்றி\n294. வாடிப் பிலஞ்சென்று வான்சென் றொளித்தாலும்\nதேடிச் சுடுங்கொடிய தீக்கண்டாய் - ஓடிஅங்கு\n295. பேர்ந்தால் அலது பெருங்காமத் தீநின்னைச்\nசேர்ந்தா ரையுஞ்சுடும்செந் தீக்��ண்டாய் - சார்ந்தாங்கு\n296. சந்தீ யெனவருவார் தம்மைச் சுடுங்காமஞ்\nசெந்தீ யையுஞ் சுடுமோர் தீக்கண்டாய் - வந்தீங்கு\n297. மண்ணில் தனைக்காணா வண்ணம் நினைத்தாலும்\nநண்ணித் தலைக்கேறு நஞ்சங்காண் - எண்ணற்ற\n298. போருறுமுட் காமப் புதுமயக்கம் நின்னுடைய\nபேரறிவைக் கொள்ளைகொளும் பித்தங்காண் - சோரறிவில்\n299. கள்ளடைக்கும் காமக் கடுமயக்கம் மெய்ந்நெறிக்கோர்\nமுள்ளடைக்கும் பொல்லா முரண்கண்டாய் - அள்ளலுற\n300. ஏதமெலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின்\nபேதமெலாம் ஒன்றிப் பிறப்பிடங்காண் - ஆதலினால்\n301. வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்\nதம்மாசை இன்னும் தவிர்ந்திலையே - இம்மாய\n302. மன்ற வணங்கினர்செவ் வாய்மடவார் பேதையர்கள்\nஎன்றகொடுஞ் சொற்பொருளை எண்ணிலையே - தொன்றுலகில்\n303. பெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம்\nஎண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே - பெண்ணிங்கு\n304. மாமாத் திரையின் வருத்தனமென் றெண்ணினைஅந்\nநாமார்த்தம் ஆசையென நாடிலையே - யாமார்த்தம்\n305. மந்திரத்தும் பூசை மரபினுமற் றெவ்விதமாம்\nதந்திரத்தும் சாயாச் சழக்கன்றோ - மந்திரத்தில்\n306. பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்\nநாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே - ஆய்விலுன்றன்\n307. ஏழைமைஎன் னென்பேன் இவர்மயக்கம் வல்நரகின்\nதோழைமையென் றந்தோ துணிந்திலையே - ஊழமைந்த\n308. காரிருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர்சூழல்\nபேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே - பாரிடையோர்\n309. எண்வாள் எனிலஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்\nகண்வாள் அறுப்பக் கனிந்தனையே - மண்வாழும்\n310. ஓரானை யைக்கண்டால் ஓடுகின்றாய் மாதர்முலை\nஈரானை யைக்கண் டிசைந்தனையே - சீரான\n311. வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை\nவெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும்\n312. சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச்\nசிங்கமெனில் காணத் திரும்பினையே - இங்குசிறு\n313. பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல்\nபாம்பென்றால் சற்றும் பயந்திலையே - ஆம்பண்டைக்\n314. கீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்\nபாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே - கீழ்க்கதுவும்\n315. கல்லென்றால் பின்னிடுவாய் காரிகையார் காற்சிலம்பு\nகல்லென்றால் மேலெழும்பக் கற்றனையே - அல்அளகம்\n316. மையோ கருமென் மணலோஎன் பாய்மாறி\nஐயோ நரைப்ப தறிந்திலையோ - பொய்யோதி\n317. ஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்\nவெண்பிறையன் றேயதனை விண்டிலையே - கண்புருவம்\n318. வில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்\nசொல்லென்றால் சொல்லத் துணியாயே - வல்லம்பில்\n319. கட்கு வளைஎன்றாய்க் கண்­ர் உலர்ந்துமிக\nஉட்குழியும் போதில் உரைப்பாயே - கட்குலவு\n320. மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்\nஉய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ - எய்த்தலிலா\n321. வள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ\nடுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ - வெள்ளைநகை\n322. முல்லையென்றாய் முல்லை முறித்தொருகோல் கொண்டுநிதம்\nஒல்லை அழுக்கெடுப்ப துண்டேயோ - நல்லதொரு\n323. கொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும்\nசெவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே - செவ்வியகண்\n324. ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்\nவாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே - கூடியதோர்\n325. அந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள்\nஎந்தமதிக் குண்டதனை எண்ணிலையே - நந்தெனவே\n326. கண்டமட்டும் கூறினைஅக் கண்டமட்டும் அன்றியுடல்\nகொண்டமட்டும் மற்றதன்மெய்க் கூறன்றோ - விண்டவற்றைத்\n327. தோளென் றுரைத்துத் துடிக்கின்றாய் அவ்வேய்க்கு\nமூளொன்று வெள்ளெலும்பின் மூட்டுண்டே - நாளொன்றும்\n328. செங்காந்தள் அங்கையெனச் செப்புகின்றாய் அம்மலர்க்குப்\nபொங்காப் பலவிரலின் பூட்டுண்டே - மங்காத\n329. செவ்விளநீர் கொங்கையெனச் செப்பினைவல் ஊன்றடிப்பிங்\nகெவ்விளநீர்க் குண்டதனை எண்ணிலையே - செவ்வைபெறும்\n330. செப்பென் றனைமுலையைச் சீசீ சிலந்தி100யது\nதுப்பென் றவர்க்கியாது சொல்லுதியே - வப்பிறுகச்10\n331. சூழ்ந்தமுலை மொட்டென்றே துள்ளுகின்றாய் கீழ்த்துவண்டு\nவீழ்ந்தமுலைக் கென்ன விளம்புதியே - தாழ்ந்தஅவை\n332. மண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதிர்ந்துடையாப்\nபுண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே102 - திண்கட்டும்\n333. அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்\nசெந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே - அந்நீரார்\n334. கண்­ர் தரும்பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக\nவெண்­ர் வரல்கண்டும் வெட்கிலையே - தண்­ர்மைச்\n335. சாடியென்பாய் நீஅயலோர் தாதுக் கடத்திடுமேன்\nமூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ - மேடதனை10\n336. ஆலிலையே என்பாய் அடர்குடரோ டீருளொடும்\nதோலிலையே ஆலிலைக்கென் சொல்லுதியே - நு‘லிடைதான்\n337. உண்டோ இலையோஎன் றுட்புகழ்வாய் கைதொட்டுக்\nகண்டோர்பூட்105 டுண்டென்பார் கண்டிலையே - விண்டோங்கும்\n338. ஆழ்ங்கடலென் பாய்மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள்\nபாழ்ங்கிணறென் பாரதனைப் பார்த்திலையே - தாழ்ங்கொடிஞ்சித்\n339. தேராழி என்பாயச் சீக்குழியை அன்றுசிறு\nநீராழி யென்பவர்க்கென் நேருதியே106 - ஆராப்புன்\n340. நீர்வீழியை ஆசை நிலையென்றாய் வன்மலம்தான்\nசோர்வழியை என்னென்று சொல்லுதியே - சார்முடைதான்\n341. ஆறாச் சிலைநீர்கான் ஆறாய் ஒழுக்கிடவும்\nவீறாப்புண் என்று விடுத்திலையே - ஊறாக்கி\n342. மூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல்\nசீலையிடக் கண்டும் தெரிந்திலையே - மேலையுறு\n343. மேநரகம் என்றால் விதிர்ப்புறுநீ மாதரல்குல்\nகோநரகம் என்றால் குலைந்திலையே - ஊனமிதைக்\n344. கண்டால் நமதாசை கைவிடுவார் என்றதனைத்\nதண்டா தொளித்திடவும் சார்ந்தனையே - அண்டாது\n345. போதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால்\nமாதவிடாய் உண்டால் மதித்திலையே - மாதரவர்\n346. தங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி\nவெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே - நன்கிலவாய்\n347. ஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே\nவாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே - சேந்தவடி\n348. தண்டா மரையென்றாய் தன்மை விளர்ப்படைந்தால்\nவெண்டா மரையென்று மேவுதியோ - வண்டாரா\n349. மேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால்\nதீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ - வானாட்டும்\n350. மின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ\nதொன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண்107 - ஒன்றாச்சொல்\n351. வேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ\nதாள்வா கனமென்றால் ஆகாதோ - வேளானோன்\n352. காகளமாய்108 இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன்\nகாகளமென் பார்க்கென் கழறுதியே - நாகளவும்\n353. சாயைமயில் என்றே தருக்குகின்றாய் சார்பிரம\nசாயை109யஃ தென்பார்க்கென் சாற்றுதியே - சேயமலர்\n354. அன்ன நடைஎன்பாய் அஃதன் றருந்துகின்ற\nஅன்னநடை என்பார்க்கென் ஆற்றுதியே - அன்னவரை\n355. ஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத்\nதீரா யிரநாடி யாண்டுடைத்தே - பாரார்ந்த\n356. முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்\nதுன்னு முரோமத் துவாரமுண்டே - இன்னமுதால்\n357. செய்தவடி வென்பாயச் செய்கைமெய்யேல் நீயவர்கள்\nவைதிடினும் மற்றதனை வையாயே - பொய்தவிராய்\n358. ஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது\nகிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே - கொள்ளுமவர்\n359. ஈடில்பெயர் நல்லார் எனநயந்தாய் நாய்ப்பெயர்தான்\nகேடில்பெருஞ் சூரனென்பர் கேட்டிலையோ - நாடிலவர்\n360. மெல்லியலார் என்பாய் மிகுகருப்ப வேதனையை\nவல்லியலார் யார்பொறுக்க வல்லார்காண் - வில்லியல்பூண்\n361. வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய் வெந்தீயில்\nபாய்ந்தாலும் அங்கோர் பலனுண்டே - வேய்ந்தாங்கு\n362. சென்றால் அவர்பின்னர்ச் செல்கின்றாய் வெம்புலிப்பின்\nசென்றாலும் அங்கோர் திறனுண்டே - சென்றாங்கு\n363. நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய் கண்மூடி\nநின்றாலும் அங்கோர் நிலையுண்டே - ஒன்றாது\n364. கண்டால் அவருடம்பைக் கட்டுகின்றாய்110கல்லணைத்துக்\nகொண்டாலும் அங்கோர் குணமுண்டே - பெண்டானார்\n365. வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத்தொண்டு\nசெய்தாலும் அங்கோர் சிறப்புளதே - கைதாவி\n366. மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினைநீ\nசெத்தாலும் அங்கோர் சிறப்புளதே - வைத்தாடும்\n367. மஞ்சள் மினுக்கால் மயங்கினைநீ மற்றொழிந்து\nதுஞ்சுகினும் அங்கோர் சுகமுளதே - வஞ்சியரைப்\n368. பார்த்தாடி ஓடிப் படர்கின்றாய் வெந்நரகைப்\nபார்த்தாலும் அங்கோர் பலனுண்டே - சேர்த்தார்கைத்\n369. தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன்பூதம்\nதொட்டாலும் அங்கோர் துணையுண்டே - நட்டாலும்\n370. தெவ்வின்மட வாரைத் திளைக்கின்றாய் தீவிடத்தை\nவவ்வுகினும் அங்கோர் மதியுண்டே - செவ்விதழ்நீர்\n371. உண்டால் மகிழ்வாய்நீ ஒண்சிறுவர் தம்சிறுநீர்\nஉண்டாலும் அங்கோ ருரனுண்டே - கண்டாகக்\n372. கவ்வுகின்றாய் அவ்விதழைக் கார்மதுகம் வேம்பிவற்றைக்\nகவ்வுகினும் அங்கோர் கதியுண்டே - அவ்விளையர்\n373. மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்\nமென்றாலும் அங்கோர் விளைவுண்டே - முன்றானை\n374. பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்கவம்பு\nபட்டாலும் அங்கோர் பலனுண்டே - கிட்டாமெய்த்\n375. தீண்டிடிலுள் ளோங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள்முன்\nதீண்டிடினும் அங்கோர் திறனுண்டே - வேண்டியவர்\n376. வாய்க்கிடயா தானுமொன்று வாங்குகின்றாய் மற்றதையோர்\nநாய்க்கிடினும் அங்கோர் நலனுண்டே - தாக்கவர்க்காய்த்\n377. தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்\nபோட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக்\n378. கொண்டா ருடனுணவு கொள்கின்றாய் குக்கலுடன்\nஉண்டாலும் அங்கோர் உறவுண்டே - மிண்டாகும்\n379. இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை\nநுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே111 - மங்கையர்தம்\n380. ஏத்தா மனைகாத் திருக்கின்றாய் ஈமமது\nகாத்தாலும் அங்கோர் கனமுண்டே - பூத்தாழ்வோர்\n381. காட்டாக் குரல்கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்\nகேட்டாலும் அங்கோர் கிளருண்டே - கோட்டாவி\n382. ஆழ்ந்தா ருடன்வாழ ஆதரித்தாய் ஆழ்ங்கடலில்\nவீழ்ந்தாலும் அங்கோர் விரகுண்டே - வீழ்ந்தாருள்\n383. வீட்டால் முலையுமெதிர் வீட்டால் முகமுமுறக்\nகாட்டாநின் றார்கண்டும் காய்ந்திலையே - கூட்டாட்குச்\n384. செய்கை யிடும்படிதன் சீமான் தனதுபணப்\nபைகையிடல் கண்டும் பயந்திலையே - சைகையது\n385. கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும்\nசெய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே - எய்யாமல்\n386. ஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்\nகூறுவனேல் அம்ம குடர்குழம்பும் - கூறுமிவர்\n387. வாயொருபால் பேச மனமொருபால் செல்லவுடல்\nஆயொருபால் செய்ய அழிவார்காண் - ஆயஇவர்\n388. நன்றறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்\nசென்றறியார் பேய்க்கே சிறப்பெடுப்பார் - இன்றிவரை\n389. வஞ்சமென்கோ வெவ்வினையாம் வல்லியமென் கோபவத்தின்\nபுஞ்சமென்கோ மாநரக பூமியென்கோ - அஞ்சுறுமீர்\n390. வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு\nநாளென்கோ வெய்ய நமனென்கோ - கோளென்கோ\n391. சாலமென்கோ வானிந்த்ர சாலமென்கோ வீறால\nகாலமென்கோ நின்பொல்லாக் காலமென்கோ - ஞாலமதில்\n392. பெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்\nமண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண்என்றால்\n393. பேயும் இரங்குமென்பார் பேய்ஒன்றோ தாம்பயந்த\nசேயும் இரங்குமவர் தீமைக்கே - ஆயுஞ்செம்\n394. பொன்னால் துகிலால் புனையா விடிலவர்மெய்\nஎன்னாகும் மற்றிதைநீ எண்ணிலையே - இன்னாமைக்\n395. கொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும்\nவித்தென் றறிந்துமதை விட்டிலையே - தொத்தென்று\n396. பாச வினைக்குட் படுத்துறும்அப் பாவையர்மேல்\nஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே - நேசமிலாய்\n397. நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே\nபொன்னாசை மேன்மேலும் பொங்கினையே - பொன்னாசை\n398. வைத்திழந்து வீணே வயிறெரிந்து மண்ணுலகில்\nஎத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார் - தத்துகின்ற\n399. பொன்னுடையார் துன்பப் புணரியொன்றே அல்லதுமற்\nறென்னுடையார் கண்டிங் கிருந்தனையே - பொன்னிருந்தால்\n400. ஆற்���ன்மிகு தாயுமறி யாவகையால் வைத்திடவோர்\nஏற்றவிடம் வேண்டுமதற் கென்செய்வாய் - ஏற்றவிடம்\n401. வாய்த்தாலும் அங்கதனை வைத்தவிடம் காட்டாமல்\nஏய்த்தால் சிவசிவமற் றென்செய்வாய் - ஏய்க்காது\n402. நின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான\nதென்றால் அரகரமற் றென்செய்வாய் - நன்றாக\n403. ஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை\nஎன்றும் புரப்பதனுக் கென்செய்வாய் - வென்றியொடு\n404. பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்\nஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் - பேர்த்தெடுக்கக்\n405. கைபுகுத்தும் காலுட் கருங்குளவி செங்குளவி\nஎய்புகுத்தக் கொட்டிடின்மற் றென்செய்வாய் - பொய்புகுத்தும்\n406. பொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித்\nதென்காவல் என்றால்மற் றென்செய்வாய் - பொன்காவல்\n407. வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்\nஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர்\n408. உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன்\nஇன்னே வருவனதற் கென்செய்வாய் - முன்னேதும்\n409. இல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம்\nஎல்லாம் அழியுமதற் கென்செய்வாய் - நில்லாமல்\n410. ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது\nபாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே - ஆய்ந்தோர்சொல்\n411. கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற\nசீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே112- பேர்த்தோடும்\n412. நாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா\nஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே - கீழ்க்கொல்லைப்\n413. பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்\nஇச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே - இச்சையிலார்\n414. இட்டமலம் பட்டவிடம் எல்லாம்பொன் னாம்என்றால்\nஇட்டமதை விட்டற்113 கிசைந்திலையே - முட்டகற்றப்\n415. பொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய்\nஎன்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே - இந்நிலத்தில்\n416. நீண்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்\nவீண்மயக்கம் என்றதனை விட்டிலையே -நீண்வலயத்\n417. திச்செல்வ மின்றி இயலாதேல் சிற்றுயிர்கள்\nஎச்செல்வம் கொண்டிங் கிருந்தனவே - வெச்சென்ற\n418. மண்ணாசை கொண்டனைநீ மண்ணாளும் மன்னரெலாம்\nமண்ணால் அழிதல் மதித்திலையே - எண்ணாது\n419. மண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தவுடல் வைக்கவயல்\nமண்கொண்டார் தம்மிருப்பில் வைத்திலரே - திண்கொண்ட\n420. விண்ணேகுங் காலங்கு வேண்டுமென ஈண்டுபிடி\nமண்ணேனுங் கொண்டேக வல்லாரோ - மண்நேயம்\n421. என்னதென்றான் முன்னொருவன் என்னதென்றான் பின்னொருவன்\nஇன்னதுநீ கேட்டிங் கிருந்திலையோ - மன்னுலகில்\n422. கண்காணி யாய்நீயே காணியல்லாய் நீயிருந்த\nமண்காணி என்று மதித்தனையே - கண்காண\n423. மண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீமேலை\nவிண்காணி வேண்டல் வியப்பன்றே - எண்காண\n424. அந்தரத்தில் நின்றாய்நீ அந்தோ நினைவிடமண்\nஅந்தரத்தில் நின்ற தறிந்திலையே - தந்திரத்தில்\n425. மண்கொடுப்பேன் என்றுரைக்கில் வைவார் சிறுவர்களும்\nமண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே - வண்கொடுக்கும்\n426. வீடென்றேன் மற்றதைமண் வீடென்றே நீநினைந்தாய்\nவீடென்ற சொற்பொருளை விண்டிலையே - நாடொன்றும்\n427. மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடனைத்தும்\nகண்ணாரக் கட்டழிதல் கண்டிலையோ - மண்ணான\n428. மேல்வீடும் அங்குடைய வேந்தர்களும் மேல்வீட்டப்\nபால்வீடும் பாழாதல் பார்த்திலையோ - மேல்வீட்டில்\n429. ஏறுவனே என்பாய் இயமன் கடாமிசைவந்\nதேறுவனேல் உன்னாசை என்னாமோ - கூறிடும்இம்\n430. மண்ணளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்\nஎண்ணமுனக் கெவ்வா றிருந்ததுவே - மண்ணிடத்தில்\n431. ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் - என்னிலுன்றன்\nஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் - போகாத\n432. பாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்\nகோபக் கடலில் குளித்தனையே - தாபமுறச்\n433. செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்\nஇல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே114 - மல்லல்பெறத்\n434. தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்\nபொன்னைப்போல்போற்றிப் புகழ்ந்திலையே115 - துன்னி\n435. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந்\nதிகழ்வாய் மையும்நீ தெளியாய்116 - இகழ்வாரை\n436. எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்\nறிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே - தெவ்வென்ன\n437. ஓரா வெகுளி யுடையான் தவமடையான்\nதீராயென் பாரதுவும் தேர்ந்திலையே - பேராநின்\n438. வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்\nஇவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய்\n439. ஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய்தவரைக்\nகாய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே - வாய்ந்தறிவோர்\n440. எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற\nகொல்லா நலம்சிறிதுங் கொண்டிலையே - பொல்லாத\n441. வன்போ டிருக்கு மதியிலிநீ மன்னுயிர்க்கண்\nஅன்போ டிரக்கம் அடைந்திலையே - இன்போங்கு\n442. தூய்மையென்ப தெல்லாம் துணையாய் அணைவதுதான்\nவாய்மையென்ப தொன்றே மதித்திலையே - தூய்மையிலாய்\n443. மானொருகை ஏந்திநின்ற வள்ளலன்பர் தங்களுளே\nநானொருவன் என்று நடித்தனையே - ஆனமற்றைப்\n444. பாதகங்க ளெல்லாம் பழகிப் பழகியதில்\nசாதகஞ்செய் வோரில் தலைநின்றாய் - பாதகத்தில்\n445. ஓயா விகார உணர்ச்சியினால் இவ்வுலக\nமாயா விகாரம் மகிழ்ந்தனையே - சாயாது\n446. நீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற\nதாயிளமை எத்தனைநாள் தங்கியதே - ஆயிளமை\n447. மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார்\nகைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ - மெய்கொடுத்த\n448. கூனொடும்கைக் கோலூன்றிக் குந்தி நடைதளர்ந்து\nகானடுங்க நிற்பவரைக் கண்டிலையோ - ஊனொடுங்க\n449. ஐயநட வென்றே அரும்புதல்வர் முன்செலப்பின்\nபைய நடப்பவரைப் பார்த்திலையோ - வெய்யநமன்\n450. நாடழைக்கச் சேனநரி நாயழைக்க நாறுசுடு\nகாடழைக்க மூத்துநின்றார் கண்டிலையோ - பீடடைந்த\n451. மெய்யுலர்ந்து நீரின் விழியுலர்ந்து வாயுலர்ந்து\nகையுலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ - மெய்யுலர்ந்தும்\n452. சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ\nஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ - ஆகாத\n453. கண்டமிது பொல்லாக் கடுநோய் எனுங்குமர\nகண்டமிஃ தென்பவரைக் கண்டிலையோ - கொண்டவுடல்\n454. குட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத\nகுட்டமென நோவார் குறித்திலையோ - துட்டவினை\n455. மாலையினும் காலையினும் மத்தியினும் குத்துமிது\nசூலையென நோவாரைச் சூழ்ந்திலையோ - சாலவுமித்\n456. தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்\nமேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச்\n457. சித்தநோய் செய்கின்ற சீதநோய் வாதமொடு\nபித்தநோய் கொண்டவர்பால் பேர்ந்திலையோ - மெத்தரிய\n458. கைப்பிணியும் காற்பிணியும் கட்பிணியோ டெண்ணரிய\nமெய்ப்பிணியும் கொண்டவரை விண்டிலையோ - எய்ப்புடைய\n459. முட்டூறும் கைகால் முடங்கூன் முதலாய\nஎட்டூறுங் கொண்டவரை எண்ணிலையோ - தட்டூறிங்\n460. கெண்ணற்ற துண்டேல் இளமை ஒருபொருளாய்\nஎண்ணப் படுமோவென் றெண்ணிலையோ - எண்ணத்தில்\n461. பொய்யென் றறவோர் புலம்புறவும் இவ்வுடம்பை\nமெய்யென்று பொய்ம்மயக்கம் மேவினையே - கைநின்று\n462. கூகா எனமடவார் கூடி அழல்கண்டும்\nநீகாதல் வைத்து நிகழ்ந்தனையே - மாகாதல்\n463. பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்\nகண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த\n464. ஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு\nநீராடல் சற்றும் நினைந்திலையே - ச��ராக\n465. இன்றிருந்தார் நாளைக் கிருப்பதுபொய் என்றறவோர்\nநன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே - ஒன்றி\n466. உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை\nமறங்கருதி அந்தோ மறந்தாய்117 - கறங்கின்\n467. நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்\nமருவும் குறட்பா மறந்தாய்118 - தெருவில்\n468. இறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல்\nமறந்தாய் மறந்தாய் மறந்தாய் - இறந்தார்\n469. பறையோசை அண்டம் படீரென் றொலிக்க\nமறையோசை யன்றே மறந்தாய் - இறையோன்\n470. புலனைந்தும்என்றருளும் பொன்மொழியை மாயா\nமலமொன்றி அந்தோ மறந்தாய்119 - நிலனொன்றி\n471. விக்குள் எழநீர் விடுமி னெனஅயலோர்\nநெக்குருகல் அந்தோ நினைந்திலையே - மிக்கனலில்\n472. நெய்விடல்போல் உற்றவர்கண்ணீர்விட் டழவுயிர்பல்\nமெய்விடலும் கண்டனைநீ விண்டிலையே - செய்வினையின்\n473. வாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய\nநாள்கழிதற் கந்தோ நடுங்கிலையே - கோள்கழியும்\n474. நாழிகையோர் நாளாக நாடினையே நாளைஒரு\nநாழிகையாய் எண்ணி நலிந்திலையே - நாழிகைமுன்\n475. நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்\nசென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - பின்றாது\n476. தொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர்\nவிட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே - தட்டாமல்\n477. உண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம்\nகொண்டார் எனக்கேட்டும் கூசிலையே - வண்தாரார்\n478. நேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று\nசாற்றுவது கேட்டும் தணந்திலையே - வீற்றுறுதேர்\n479. ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்\nசேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு\n480. என்னே இருந்தார் இருமினார் ஈண்டிறந்தார்\nஅன்னே எனக்கேட்டும் ஆய்ந்திலையே - கொன்னே\n481. மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்\nகருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் - கருவொன்\n482. றொடுதிங்கள் ஐயைந்தில்120 ஒவ்வொன்றில் அந்தோ\nகெடுகின்ற தென்றதுவும் கேட்டாய் - படுமிந்\n483. நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்\nபலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் - பலனுற்றே\n484. காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்\nகோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப்\n485. பாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே\nகாலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ - மேலுவந்து\n486. பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்\nஅற்றாவி போவ தறிந்திலையோ - கற்றாயப்\n487. பள்ளியிடுங் காலவன��ப் பார நமன்வாயில்\nஅள்ளியிடுந் தீமை அறிந்திலையோ - பள்ளிவிடும்\n488. காளைப் பருவமதில் கண்டார் இரங்கிடஅவ்\nஆளைச் சமன்கொள்வ தாய்ந்திலையோ - வேளைமண\n489. மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே\nசாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே - மேற்பிள்ளை\n490. மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்\nபாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ - வீடலிஃ\n491. திக்கணமோ மேல்வந் திடுங்கணமோ அன்றிமற்றை\nஎக்கணமோ என்றார்நீ எண்ணிலையே - தொக்குறுதோல்\n492. கூடென்கோ இவ்வுடம்பைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட\nஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ - காடென்கோ\n493. பாழென்கோ ஒன்பதுவாய்ப் பாவையென்கோ வன்பிறவி\nஏழென்கோ கன்மமதற் கீடென்கோ - தாழ்மண்ணின்\n494. பாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும\nகாண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ - கோண்தகையார்\n495. மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ\nபொய்யென்கோ மாயப் பொடியென்கோ - மெய்யென்ற\n496. மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித் தனருலகர்\nஅங்கவற்றை எண்ணா தலைந்தனையே - தங்குலகில்\n497. மற்றிதனை ஓம்பி வளர்க்க உழன்றனைநீ\nகற்றதனை எங்கே கவிழ்த்தனையே - அற்றவரை\n498. இக்கட் டவிழ்த்திங் கெரிமூட் டெனக்கேட்டும்\nமுக்கட்டும் தேட முயன்றனையே - இக்கட்டு\n499. மண்பட்டு வெந்தீ மரம்பட் டிடக்கண்டும்\nவெண்பட் டுடுக்க விரைந்தனையே - பண்ப ட்ட\n500. ஐயா அரைநாண் அவிழுமெனக் கேட்டுநின்றும்\nமெய்யா பரணத்தின் மேவினையே - எய்யாமல்\n501. காதிற் கடுக்கன் கழற்றுமெனக் கேட்டுநின்றும்\nஏதிற் பணியினிடத் தெய்தினையே - தாதிற்குத்\n502. துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்\nநற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற\n503. வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்\nஇன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே - முன்சுவைத்துப்\n504. பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்\nசோறுண் டிருக்கத் துணிந்தனையே - மாறுண்டு\n505. கூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்டுமிகு\nசோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே - ஆம்பலனோர்\n506. நல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத\nஇல்வாழ்வை மெய்யென் றிருந்தனையே - சொல்லாவி\n507. ஈன்றோன் தனைநாளும் எண்ணாமல் இவ்வுடம்பை\nஈன்றோரை ஈன்றோரென் றெண்ணினையே - ஈன்றோர்கள்\n508. நொந்தால் உடனின்று நோவார் வினைப்பகைதான்\nவந்தால் அதுநீக்க வல்லாரோ - வந்தாடல்\n509. உற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்ற��சைவாழ்\nமற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ - சிற்றுணவை\n510. ஈங்கென்றால் வாங்கி யிடுவார் அருளமுதம்\nவாங்கென்றால் வாங்கியிட வல்லாரோ - தீங்ககற்றத்\n511. தூண்டா மனையாதிச் சுற்றமெலாம் சுற்றியிட\nநீண்டாய் அவர்நன் னெறித்துணையோ - மாண்டார்பின்\n512. கூடி அழத்துணையாய்க் கூடுவார் வன்னரகில்\nவாடியழும் போது வருவாரோ - நீடியநீ\n513. இச்சீவர் தன்துணையோ ஈங்கிவர்கள் நின்துணையோ\nசீச்சீ இதென்ன திறங்கண்டாய் - இச்சீவர்\n514. நின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன்\nஇந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர் - நின்னியல்பின்\n515. எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்\nவெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும்\n516. அவ்வவ் விடங்கடொறும் அவ்வவரை ஆண்டாண்டிங்\nகெவ்வெவ் விதத்தால் இழந்தனையோ - அவ்விதத்தில்\n517. ஒன்றேனும் நன்றாய் உணர்ந்திருத்தி யேலிவரை\nஇன்றே துறத்தற் கிசையாயோ - நின்றோரில்\n518. தாயார் மனையார் தனயரார் தம்மவரார்\nநீயார் இதனை நினைந்திலையே - சேயேகில்\n519. ஏங்குவரே என்றாய் இயமன்வரின் நின்னுயிரை\nவாங்கிமுடி யிட்டகத்தில் வைப்பாரோ - நீங்கியிவண்\n520. உன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ\nஎன்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே - சென்றுபின்னின்\n521. தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில்\nஎன்மனையாள் என்பதுநீ எவ்வணமே - நன்மைபெறும்\n522. நட்பமைந்த நன்னெறிநீ நாடா வகைதடுக்கும்\nஉட்பகைவர் என்றிவரை ஓர்ந்திலையே - நட்புடையாய்\n523. எம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குட் சில்லுயிர்பால்\nஇம்மால் அடைந்ததுநீ என்னினைந்தோ - வம்மாறில்\n524. எம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர்\nதம்பந்தம் எவ்வாறு தங்கியதே - சம்பந்தர்\n525. அற்றவருக் கற்றசிவனாமெனுமப் பொன்மொழியை\nமற்றைமொழி போன்று மறந்தனையே - சிற்றுயிர்க்குக்\n526. கற்பனையில் காய்ப்புளதாய்க் காட்டும் பிரபஞ்சக்\nகற்பனையை மெய்யென்று கண்டனையே - பற்பலவாம்\n527. தூரியத்தில்122 தோன்றொலிபோல் தோன்றிக் கெடுமாயா\nகாரியத்தை மெய்யெனநீ கண்டனையே - சீரியற்றும்\n528. ஆடகத்தில் பித்தளையை ஆலித் திடுங்கபட\nநாடகத்தை மெய்யென்று நம்பினையே - நீடகத்தில்\n529. காயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த\nமாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே - வாயவித்தை\n530. இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு\nமுப்படகத் துள்ளே முயங்கினையே - ஒப்பிறைவன்\n531. ஆனவொளி யிற்ப��ையாம் ஆதபத்தி னால்தோன்றும்\nகானலினை நீராய்க் களித்தனையே - ஆனகிரி\n532. யாசத்தி யென்றிடுமோர் அம்மைவிளை யாட்டெனுமிப்\nபாசத்தி னுள்ளே படர்ந்தனையே - நேசத்தின்\n533. பொய்யொன்றுண் மெய்யிற் புகும்பால லீலைதனை\nமெய்யென்று வீணில் விரிந்தனையே - பொய்யென்று\n534. மீட்டுநின்ற லீலா வினோத மெனுங்கதையைக்\nகேட்டுநின்றும் அந்தோ கிளர்ந்தனையே - ஈட்டிநின்ற\n535. காலத்தை வீணில் கழிக்கும் படிமேக\nசாலத்தை மெய்யாய்த் தருக்கினையே - சாலத்தில்\n536. கண்மையகன் றோங்குமந்த காரத்தில் செம்மாப்புற்\nறுண்மையொன்றுங் காணா துழன்றனையே - வண்மையிலாய்\n537. இங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்\nகங்கு லினைப்பகலாய்க் கண்டனையே - தங்குறுமித்\n538. தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ\nமோகாதிக் குள்ளே முயல்கின்றாய் - ஓகோநும்\n539. கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்\nபூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும்\n540. வாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும்\nவீழ்வுகொடு123 வாளா விழுகின்றாய் - தாழ்வுறநும்\n541. விண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய்\nஉண்டுறங்கு கின்றோரை ஒத்தனையே - தொண்டுலகங்\n542. கானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்\nநீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் - ஆனநும்மூர்\n543. வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை\nகொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு\n544. கண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ\nகொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் - உண்டழிக்க\n545. ஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்\nஊழிநன்னீ124ரோவென்பார் ஒத்தனையே - ஏழியற்றும்\n546. தற்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற\nசொற்பனத்தில் அந்தோ துவன்றினையே - பற்பகலும்\n547. உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய்\nகண்டனவே கண்டு களிக்கின்றாய் - கொண்டனவே\n548. கொண்டியங்கு கின்றாய் குறித்தனவே பிற்குறித்துப்\nபண்டறியார் போலப் படர்கின்றாய் - பண்டறிந்து\n549. சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்றிதனை\nநல்லோர்கள் கண்டால் நகையாரோ - செல்லான\n550. காலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்\nகாலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் - சாலவுமுன்\n551. போதுசெலா முன்னமனு பூதியைநீ நாடாமல்\nயாதுபயன் எண்ணி இனைகின்றாய் - தீதுசெயும்\n552. வீணவத்தை யெல்லாம் விளைக்���ும் திறல்மூல\nஆணவத்தி னாலே அழிந்தனையே - ஆணவத்தில்\n553. நீயார் எனஅறியாய் நின்னெதிரில் நின்றவரை\nநீயார் எனவினவி நீண்டனையே - ஓயாமல்\n554. ஊனின்ற ஒன்றின் உளவறியாய் அந்தோநீ\nநானென்று சொல்லி நலிந்தனையே - நானென்று\n555. சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ\nஅல்லலுறுங் காலத் தறைகண்டாய் - அல்லவெலாம்\n556. நீஇங்கே நான்அங்கே நிற்கநடு வேகுதித்தால்\nநீஎங்கே நான்எங்கே நின்றறிகாண் - நீஇங்கு\n557. ஒன்றெடுக்கச் சென்றுமற்றை ஒன்றெடுக்கக் காண்கின்றேன்\nஇன்றடுத்த நீஎங் கிருந்தனையே - மன்றடுத்த\n558. தாளா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது\nவாளா மதத்தின் மலிகின்றாய் - கேளாயிச்\n559. சார்பிலொன்று விட்டொழிந்தால் சாலமகிழ் கிற்பேனான்\nசோர்புகொண்டு நீதான் துயர்கின்றாய் - சார்புபெருந்\n560. தூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும்\nவாவென் றெனையும் வலிக்கின்றாய் - ஓவுன்றன்\n561. சூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம்\nசூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் - நீட்சியில்நீ\n562. காலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன்\nமாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ - வாலுமண்டக்\n563. கூவத்தில் யானோர் குடநீ கயிற்றோடும்\nஏவல்கொ ளுமேழை என்கேனோ - பாவத்தில்\n564. சுற்றுண்ட நீகடலில் தோன்றுசுழி யாகஅதில்\nஎற்றுண்ட நான்திரணம் என்கேனோ - பற்றிடுநீ\n565. சங்கற்ப மாஞ்சூறை தானாக நானாடும்\nஅங்கட் சருகென் றறைகேனோ - பொங்குற்ற\n566. சேலைவிரா யோர்தறியில் செல்குழைநீ பின்தொடரும்\nநூலிழைநான் என்று நுவல்கேனோ - மாலிடுநீ\n567. துள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின்\nஉள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ - எள்ளுறுநீ\n568. பாழலைவா னேகும் பருந்தாக அப்பருந்தின்\nநீழலைநான் என்று நினைகேனோ - நீழலுறா\n569. நின்வசம்நான் என்றுலகு நிந்தைமொழி கின்றதலால்\nஎன்வசம்நீ என்ப திலைகண்டாய் - என்வசம்நீ\n570. ஆனால் எளியேனுக் காகாப் பொருளுளவோ\nவானாடர் வந்து வணங்காரோ - ஆனாமல்12\n571. எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்\nகண்ணுதலும் அங்கைக் கனியன்றோ - எண்ணுமிடத்\n572. தென்செய்வே னோர்கணமும் என்சொல்வழி நில்லாமல்\nகொன்செய்வேன் என்று குதிக்கின்றாய் - வன்செய்யும்\n573. சிந்தோடும்126 ஓர்வடவைத் தீயும் கரத்தடைப்பர்\nஅந்தோ உனையார் அடக்குவரே - வந்தோடும்\n574. கச்சோதம்127 என்னக் கதிரோன் தனையெடுப்பர்\nஅச்சோ உனையார் அடக்குவரே - வைச்சோங்கு\n575. மூ��ுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்\nஆவுனையும் இங்கார் அடக்குவரே - மேவுபல\n576. தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்\nவாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் - மாசுடைய\n577. போகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா\nயோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் - மேகமென்றும்\n578. வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்\nஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற\n579. சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக\nநீதியென்றும் கன்ம நெறியென்றும் - ஓதரிய\n580. அண்டமென்றும் அண்டத் தசைவும் அசைவுமலாப்\nபண்டமென்றும் சொல்பவெலாம் பன்முகங்கள் - கொண்டிருந்த\n581. உன்நினைவி னுள்ளே உதித்திட் டுலவிநிற்ப\nஎந்நினைவு கொண்டோமற் றிவ்வுலகர் - எந்நவையும்\n582. தந்தோன் எவனோ சதுமுகனுண் டென்பார்கள்\nஅந்தோநின் செய்கை அறியாரே - அந்தோநான்\n583. ஆமென்றால் மற்றதனை அல்லவென்பாய் அல்லவென்றால்\nஆமென்பாய் என்னை அலைக்கின்றாய் - நாம்அன்பாய்\n584. என்றும் பிறந்திறவா இன்பம் அடைதுமென்றால்\nநன்றென் றொருப்படுவாய் நண்ணுங்கால் - தொன்றெனவே12\n585. செல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமையெலாம்\nநல்கிற்பாய் என்னேநின் நட்புடைமை - சொல்கிற்பில்\n586. ஆவதுவும் நின்னால் அழிவதுவும்நின் னாலெனயான்\nநோவதுவும் கண்டயலில் நோக்கினையே - தாவுமெனக்\n587. காணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்\nஊணவலம் உற்றாரோ டூரவலம் - பூணவலம்\n588. ஊன்அவலம் அன்றியும்என் உற்றதுணை யாம்நீயும்\nதான்அவலம் என்றாலென் சாற்றுவதே - நான்இவணம்\n589. இன்பமெது கண்டேமால் இச்சையெலாம் துன்பமதில்\nதுன்பம் பிறப்பென்றே சோர்கின்றேன் - வன்புடைய\n590. இப்பிறவித் துன்பத்தி னும்திதியில் துன்பமது\nசெப்பரிதாம் என்றே திகைக்கின்றேன் - செப்பிறப்பின்\n591. ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்\nவாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம்\n592. செய்வதென்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம்நான்\nநைவதெல்லாம் கண்டு நடந்தனையே - கைவருமிவ்\n593. இல்லிக் குடமுடைந்தால் யாதாமென் றுன்னுடன்யான்\nசொல்லித் திரிந்துமெனைச் சூழ்ந்திலையே - வல்இயமன்\n594. நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களிலெவ்\nவேளையோ தூது விடில்அவர்கள் - கேளையோ\n595. நல்லோம் எனினும் நடவார் நடவார்நாம்\nசெல்லோம் எனினுமது செல்லாதே - வல்லீர்யாம்\n596. இன்சொலினோம் இன்றிங் கிருந்துவரு வோம்எனயாம்\nஎன்சொலினும் ��ச்சொலெலாம் ஏலாதே - மன்சொலுடைத்\n597. தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று\nநாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம்\n598. அந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும்\nநன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் - என்னாநின்\n599. றோதுகின்றேன் கேட்டும் உறார்போன் றுலகியலில்\nபோதுகின்றாய் யாது புரிகிற்பேன் - தீதுநன்றோ\n600. டேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா\nநேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே - சாற்றுமந்த\n601. தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்\nதாமதமே மோக சமுத்திரம்காண் - தாமதமென்\n602. றையோ ஒருநீ அதனோடு கூடினையால்\nபொய்யோநாம் என்று புகன்றதுவே - கையாமல்\n603. ஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால்\nஎன்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ - பன்னுறுநின்\n604. தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்\nபோதெல்லாம் சொல்லிடினும் போதாதே - ஆதலினால்\n605. வைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம்\nசெய்கின்றாய் ஈதோர் திறமன்றே - உய்கிற்பான்\n606. வாடுகின்றேன் நின்னை மதித்தொருநான் நீமலத்தை\nநாடுகின்றாய் ஈதோர் நலமன்றே - கூடுகின்ற\n607. ஈண்டோர் அணுவாய் இருந்தநீ எண்டிசைபோல்\nநீண்டாய் இஃதோர் நெறியன்றே - வேண்டாநீ\n608. மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை\nமுற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம்\n609. தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு\nமானடங்கொள் பாத மலர்வாய்க்கும் - வானடங்க\n610. எல்லா நலமும் இதனால் எனமறைகள்\nஎல்லாம் நின்சீரே எடுத்தியம்பும் - எல்லார்க்கும்\n611. மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்\nறாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் - ஆகுமிந்த\n612. நன்மை பெறுமேன்மை நண்ணியநீ நின்னுடைய\nதன்மைவிடல் அந்தோ சதுரலஇப் - புன்மையெலாம்\n613. விட்டொழித்து நான்மொழியும் மெய்ச்சுகத்தை நண்ணுதிநீ\nஇட்டிழைத்த அச்சுகந்தான் யாதென்னில் - கட்டழித்த\n614. வேடம் சுகமென்றும் மெய்யுணர்வை யின்றிநின்ற\nமூடம் சுகமென்றும் முன்பலவாம் - தோடம்செய்\n615. போகம் சுகமென்றும் போகம் தரும்கரும\nயோகம் சுகமென்றும் உண்டிலையென் - றாகஞ்செய்\n616. போதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து\nநாதம் சுகமென்றும் நாம்பொருளென் - றோதலஃ\n617. தொன்றே சுகமென்றும் உட்கண் டிருக்குமந்த\nநன்றே சுகமென்றும் நாம்புறத்தில் - சென்றேகண்\n618. டாற்றல் சுகமென்றும் அன்பறியாச் சூனியமே\nஏற்ற சுகமென்றும் இவ்வண்ணம் - ஏற்றபடி\n619. வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே\nசொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று - சொல்லுகின்ற\n620. வானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற\nநானாதி மூன்றிலொன்று நாடாமல் - ஆனாமை\n621. எள்ளும் பகலும் இரவுமிலா ஓரிடத்தில்\nஉள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் - வள்ளலென\n622. வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்\nசூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக்\n623. கெவ்வா றிருந்தால் இயலும் எனிலம்ம\nஇவ்வா றிருந்தால் இயலாதால் - செவ்வாற்றில்\n624. பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது\nபற்றற்றால் அன்றிப் பலியாதால் - பற்றற்றல்\n625. வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க\nவாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனையும்\n626. ஈனமந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற\nஞானம்வந்தால் அன்றி நலியாதால் - ஞானமது\n627. போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி\nவேகமுற்றால் அன்றி விளங்காதால் - ஆகவஃ\n628. துண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்\nஎண்ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ணமது\n629. பங்கமடைந் தார்அவையைப் பாராது சாதுக்கள்\nசங்கமடைந் தாலன்றிச் சாராதால் - இங்கதனால்\n630. வீழ்முகத்த ராகிநிதம் வெண்­ றணிந்தறியாப்\nபாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் - பாழ்முகத்தில்\n631. பேயாட உள்ளறியாப் பித்தாட நின்னுடனே\nவாயாடு வோர்பால் மருவிநில்லேல் - நீயாடிப்\n632. பேதித் திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே\nவாதித் திடுவோர்பால் வாய்ந்துறையேல் - சாதித்துச்\n633. சைவமெங்கே வெண்­ற்றின் சார்பெங்கே மெய்யான\nதெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் - உய்வதெங்கே\n634. தீராச் சிவநிந்தை செய்துசிறு தேவர்களை\nநேராய்ப் பிதற்றுவர்பால் நேர்ந்துறையேல் - ஓராமல்\n635. எள்ளென்றும் தெய்வமென்ப தில்லை இதுதெளிந்து\nகொள்ளென்றும் துள்ளுகின்றோர் கூட்டமுறேல் - நள்ளொன்று\n636. நாமென்றும் நம்மையன்றி நண்ணும் பிரமமில்லை\nஆமென்றும் சொல்பவர்பால் ஆர்ந்துறையேல் - தாமொன்ற\n637. எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்\nபொல்லா வலக்காரர் பொய்உகவேல் - புல்லாக\n638. அற்பமே மற்றவெலாம் ஆயிலழி129 யாக்காய\nகற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் - சிற்சிலவாம்\n639. சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா\nசத்திகளே வத்துவென்போர் சார்படையேல் - பொத்தியஇச்\n640. சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த\nகன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் - கன்மமிகு\n641. மாகம் கதியென்பார் மாட்டுறையேல் பல்போக\nயோகம் பொருளென்பா ரூடுறையேல் - ஏகம்கொள்\n642. மண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார்\nபெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் - மண்ணின்பால்\n643. மன்னுரையாச் சில்லோர் மரந்தெய்வம் என்பார்மற்\nறென்னுரையார் ஈண்டவர்பால் எய்தியிடேல் - மன்நலங்கள்\n644. பூத்தால் சிறுவர்களும் பூசா பலம்என்பார்\nதேற்றார் சிவபூசை செய்யாராய்ப் - பூத்தாவி\n645. வீறுகின்ற பூசையிலென் வீண்என்று வீண்பாழ்வாய்க்\nகூறுகின்ற பேயர்கள்பால் கூடியுறேல் - மாறுகின்ற\n646. நீட்கோல வாழ்க்கையெலாம் நீத்திடுவோன் பொன்அறைக்குத்\nதாட்கோல் இடுவாரைச் சார்ந்துறையேல் - நீட்கோல\n647. மெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப்\nபொய்யொழுக்கத் தார்பால் பொருந்தியுறேல் - பொய்யொழுக்கில்\n648. பொய்ந்நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்பால்\nஅந்நூல் விரும்பி அடைந்தலையேல் - கைந்நேர்ந்து\n649. கோடாது கோடி கொடுத்தாலும் சைவநெறி\nநாடா தவரவையை நண்ணியிடேல் - கோடாது\n650. கொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு\nபுல்லாக எண்ணிப் புறம்பொழிக - எல்லாமும்\n651. ஆகநவில் கின்றதென்நம் ஐயனுக்கன் பில்லாரை\nநீகனவி லேனும் நினையற்க - ஏகனடிக்\n652. கன்பே வடிவாய் அருளே உயிராய்ப்பே\nரின்பே உணர்வாய் இசைந்தாரும் - அன்பாகிக்\n653. கண்டிகையே பூணிற் கலவையே வெண்­றாய்க்\nகொண்டிகவாச் சார்பு குறித்தாரும் - தொண்டுடனே\n654. வாய்மலரால் மாலை வகுத்தலொடு நம்மிறைக்குத்\nதூய்மலரால் மாலை தொடுப்பாரும் - சார்மலரோன்\n655. ஏர்நந்த னப்பணிகண் டிச்சையுற நம்மிறைக்குச்\nசீர்நந்த னப்பணிகள் செய்வோரும் - நார்நந்தாத்\n656. தீயின்மெழு காச்சிந்தை சேர்ந்துருகி நம்மிறைவாழ்\nகோயில்மெழு காநின்ற கொள்கையரும் - மேயினரைத்\n657. தாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான்\nகோயில் விளக்கும் குணத்தோரும் - தூயஅருள்\n658. இன்புடனே தீபமுதல் எல்லாச் சரியைகளும்\nஅன்புடனே செய்தங் கமர்வாரும் - அன்புடனே\n659. அண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ\nபுண்ணியமே நாளும் புரிவோரும் - புண்ணியமாம்\n660. தேனே அமுதே சிவமே சிவமேஎம்\nமானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான\n661. மன்னே அருட்கடலே மாணிக்க மேஎங்கள்\nஅன்னேஎன் றுன்னி அமர்வோரும் - நன்னேயப்\n662. பண்­ர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்\nகண்­ர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்­ரில்\n663. பண்டுகண்டும் கா��ாப் பரிசினராய்ப் பொன்மேனி\nகண்டுகண்டு நாளும் களிப்போரும் - தொண்டடையும்\n664. பொற்பதிகம் என்றெண்ணிப் போற்றிஒரு மூவர்களின்\nசொற்பதிகம் கொண்டு துதிப்போரும் - சொற்பனத்தும்\n665. மாசகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்றதிரு\nவாசகத்தை வாயால் மலர்வோரும் - வாசகத்தின்\n666. மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு\nஇன்னிசைப்பா ஆதி இசைப்போரும் - மன்னிசைப்பின்\n667. நல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்\nசொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் - சொல்வாய்ந்த\n668. தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்\nவேதாக மங்கள் விரிப்போரும் - வேதாந்தம்\n669. சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று\nதேர்ந்தே சிவபூசை செய்வோரும் - ஆர்ந்தேத்தி\n670. நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து\nமன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் - முன்அயன்றன்\n671. அஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான்\nஅஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் - அஞ்செனவே\n672. விஞ்சும் பொறியின் விடயமெலாம் நம்பெருமான்\nசெஞ்சுந் தரப்பதத்தில் சேர்த்தோரும் - வஞ்சம்செய்\n673. பொய்வே தனைநீக்கும் புண்ணியன்பால் தம்முயிரை\nநைவே தனமாக்கும் நல்லோரும் - செய்வேலை\n674. நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்\nஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத்\n675. தூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான்\nநேயம் நிகழ்த்தும் நெறியோரும் - மாயமுறு\n676. மானதுவாய் நின்ற வயம்நீக்கித் தானற்றுத்\nதானதுவாய் நிற்கும் தகையோரும் - வானமதில்\n677. வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்\nதானங்கண் டாடும் தவத்தோரும் - மோனமொடு\n678. தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்\nவாழ்சிவமும் கொண்டு வதிவோரும் - ஆழ்நிலைய\n679. வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத\nகாரியங்க ளாதியெலாம் கண்டொழித்து - ஊர்இயங்கத்\n680. தஞ்சம் தருமலரோன் தத்துவமாம் பூதங்கள்\nஐஞ்சும் பொறியஞ்சும் அஞ்சறிவும் - அஞ்செனுமோர்\n681. வாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம்\nஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் - நீக்கிஅப்பால்\n682. மேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும்\nதாவி வயங்குசுத்த தத்துவத்தில் - மேவிஅகன்\n683. றப்பால் அருள்கண் டருளால் தமைத்தாம்கண்\nடப்பால் பரவெளிகண் டப்பாலுக் - கப்பாலும்\n684. தீராச் சுயமாய்ச் சிதானந்த மாம்ஒளியைப்\nபாரா இருந்த படியிருந்து - பேராது\n685. கண்டதுவென் றொன்றும் கலவாது தாம்கலந்து\nகொண்டசிவ யோகியராம் கொற்றவரும் - அண்டரிய\n686. சத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர\nதத்துவத்தின் நிற்கும் தகவோரும் - அத்துவத்தில்\n687. தீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த\nயாதும் சமமா இருப்போரும் - கோதுபடக்\n688. கூறும் குறியும் குணமும் குலமுமடி\nஈறும் கடையும் இகந்தோரும் - வீறுகின்ற\n689. சேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த\nசாந்தி யுடனே சரிப்போரும் - சாந்திபெறத்\n690. தம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல்\nசெம்மையுடன் வாழும் திறலோரும் - எம்மையினும்\n691. ஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின்\nநீராக நீந்தி நிலைத்தோரும் - சேராது\n692. தம்பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச்\nசெம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் - மண்பொருள்போய்த்\n693. தாயர் எனமாதர் தம்மையெண்ணிப் பாலர்பித்தர்\nபேயரென நண்ணும் பெரியோரு - மீயதனின்\n694. எய்ப்பரிசாம் ஓர்திரணம் எவ்வுலகும் செய்தளிக்க\nமெய்ப்பரிசஞ் செய்யவல்ல வித்தகரும் - மெய்ப்படவே\n695. யாவும் அறிந்தும் அறியார்போன் றெப்பொழுதும்\nசாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் - ஓவலின்றி\n696. வைதிடினும் வாழ்கஎன வாழ்த்தி உபசாரம்\nசெய்திடினும் தன்மை திறம்பாரும் - மெய்வகையில்\n697. தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்\nஏறா திழியா திருப்போரும் - மாறாது\n698. மோனந்தான் கொண்டு முடிந்தவிடத் தோங்குபர\nமானந்தா தீதத் தமர்ந்தோரும் - தாம்நந்தாச்\n699. சாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச்\nசாதுக்க ளன்றியெவர் தாமறிவார் - நீதுக்கம்\n700. நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந் தேத்திநிதம்\nஆங்கவர்தாட் குற்றேவல் ஆய்ந்தியற்றி - ஓங்குசிவ\n701. பஞ்சாட் சரத்தைப் பகரருளே நாவாக\nஎஞ்சாப் பரிவுடனே எண்ணியருள் - செஞ்சோதித்\n702. தாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை\nயாதொன்றும் நோக்கா தமைந்திடுக - தீதென்ற\n703. பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும்\n84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க.தொ.வே.\n705 85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே.\n86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே.\n706 87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு.அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.\n88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.\n707 89. நிச்சல் - நாடோறும். தொ.வே.\n90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.\n708 91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.\n92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.\n709 93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.\n94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.\n710 95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.\n96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின்வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.\n711 97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(—) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.\n98. நொறில் - விரைவு. தொ.வே.\n712 99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்றுபொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.\n100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.\n713 101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.\n102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.\n714 103. மேடு - வயிறு. தொ.வே.\n104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.\n715 105. பூட்டு - உடற்பொருத்து, தொ.வே.\n106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.\n716 107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க.தொ.வே.\n108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.\n717 109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.\n110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.\n718 111. நொறில் - அடக்கம். தொ.வே.\n112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )\n719 113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.\n114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )\n720 115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )\n116. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )\n721 117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )\n118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )\n722 119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்திஅலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில்வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச்சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே.ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )\n120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.\n723 121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும்கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும்ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு)அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )\n122. தூரியம் - பறை. தொ.வே.\n724 123. வீழ்வு - விருப்பம். தொ.வே.\n124. ஊழி - கடல். தொ.வே.\n725 125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.\n126. சிந்து - கடல். தொ.வே.\n726 127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.\n128. தொன்று - பழமை. தொ.வே.\n727 129. ஆயில் - ஆராயுங்கால். தொ.வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amtv.asia/12341/", "date_download": "2020-06-04T07:16:41Z", "digest": "sha1:RSEZ3RH4UY5C3QNL6H3GHXTCIEEGDF4X", "length": 11398, "nlines": 93, "source_domain": "amtv.asia", "title": "வீடு, வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு", "raw_content": "\nஇறைச்சி உணவுக்கு மூலாதாரமான இறைச்சி கூடங்களுக்கு அரசு அனுமதி மறுப்பதேன்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்\nஇன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவி\nமுழு ஊரடங்கு காலத்தில் இரண்டு மணி நேரம் மட்டும் பால் விற்பனை செய்ய தனியார் பால் நிறுவனங்கள் மாநில அரசுக்கு கோரிக்கை\nB S P. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆம்ஸ்ட்ராங் ஆணைக் இனங்க நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன,\nரஜினிகாந்த் மக்கள் நற்பணி மன்றம் வடசென்னை சார்பாக 25. 000 ஆயிரம் கோழி முட்டைகள் வழங்கின\nஇளம் வழக்கறிஞர்கள் ஒரு அமைப்பாக சேர்ந்து உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.\nசந்தோஷ் தலைமையில், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி\nஜெயின் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணம் உதவி\nவீடு, வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு\nகோவை மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு\nபிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளதால் மாநகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். பொதுமக்களுக்கு துணிப்பைகள் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது.\nபிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துவதற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது.\nஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்காமல் அவற்றை சேகரித்து அழிக்க கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகள், வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், சிறு வியாபாரிகள், மருத்துவமனைகள், துணிக்கடைகள், திருமண மண்டபங்கள் மற்றும் பிற இடங்களில் தற்போது உள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களை கோவை மாநகராட்சி பணியாளர்கள் கடந்த 2 நாட்களாக வீடு வீடாக சென்று சேகரித்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணித்து தடுக்க கோவை மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழுக் கள் அமைக்கப்பட்டு உள்ளது.\nஇது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை மாநகராட்சி பணியாளர்களே வீடுவீடாக நேரிடையாக சென்று சேகரித்து வருகிறார்கள். இதுவரை 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் வீடு, கடைகளில் இருந்து பெறப்பட்டு உள்ளன. அவை, மதுக்கரையில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். அதை அவர்கள் எரித்து விடுவார்கள் என்றார்.\nஇதற்கிடையில், கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் கோவையில் உள்ள கடை களுக்கு சென்று பிளாஸ்டிக் பொருட் களை இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று அறிவுரை வழங்கினார். மேலும் கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் நேற்றுக்காலை இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளை பயன்படுத்துமாறு கூறி மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் துணிப்பைகளை இலவசமாக வழங் கினார். இதே போல துணை ஆணையாளர் காந்திமதியும் துணிப்பைகளை இலவசமாக வழங்கினார். கோவையில், நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் துணிப்பைகள் இலவசமாக வினியோகம் செய்யப்பட்டன.\nபிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளாக உள்ள பாக்குமட்டை, சணல் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 2 ரூபாய்க்கு வ���ற்கப்பட்ட துணிப்பைகள் தற்போது ரூ.10 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. பாக்குமட்டையால் செய்யப்பட்ட பொருட்களின் விலையும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்து உள்ளதாக பொதுமக்கள் கூறினார் கள்.\nபிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் புழக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முதல் கண்ணாடி டம்ளர்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது.\nவீடாக சென்று பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்புவீடு\nதமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பூமி பூஜை போடப்பட்டது,\nகிராமங்களில் அதிகரிக்கிறது இன்டர்நெட் வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://porkutram.forumta.net/f2p20-forum", "date_download": "2020-06-04T07:38:31Z", "digest": "sha1:HP6JHKVI2NAAV6UK5G23FIIVX3D4T5RS", "length": 15329, "nlines": 221, "source_domain": "porkutram.forumta.net", "title": "தமிழீழ செய்திகள்", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக ��ழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nஇலங்கையில் இடம்பெயர்ந்தோர் நிலையில் முன்னேற்றம் இல்லை\nகோத்தபாயவின் சட்டவிரோத நடவடிக்கைக்காக காரைத்தீவு முகாமிலிருந்து குழுவொன்று வெளியில் சென்றுள்ளது\nஇலங்கையில் சிங்கள இளைஞர் வழக்கு: “எனது பெயர் தமிழில் எழுதப்பட வேண்டும்”\nகிளிநொச்சியில் உதிரவேங்கை வைரவர் ஆலயம் உடைக்கப்பட்டு விக்கிரகங்கள் கொள்ளை\n\"ஈழத்தமிழருக்கு ஏற்பட்ட நிலையால் இளைஞர்கள் கொதித்துப்போய் உள்ளார்கள்\"\n\"வலிகாமம் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக 5,000 வழக்கு நேற்று மட்டும் 400 குடும்பங்கள் பதிவு\"\nஈழத்தமிழர் தோற்கடிக்கப்படவில்லை - அழிக்கப் பட்டிருக்கின்றார்கள் : ஊடகவியலாளர் பாஷண அபயவர்தன\nசவூதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண்களுக்கு நடக்கும் கொடூரம்\n\"தாயகத்தில் இடம்பெறும் நில அபகரிப்புக்கு எதிராக ரொறொன்ரோவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்\"\n\"எங்கள் காணியை அபகரித்த நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள் போராட்டத்தில் மண் அள்ளி தூற்றிய தாய்\"\nசொந்த மண்ணில் கால் வைக்க அனுமதியின்றி மக���கள் விரட்டியடிப்பு\n\"யாழ். ஆனைக்கோட்டையிலும் இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் அபகரிப்பு\"\nமுல்லைத்தீவு, கேப்பாபுலவிலும் 526 ஏக்கர் பறிப்பு\n\"யுத்தம் நடைபெற்றவேளை அவ்விடத்திலேயே நின்று புலிகளைக் காட்டிக்கொடுத்தார் கருணா என்பதனை விளக்க இதனை விட சிறந்த ஆதாரம் ஒன்று இருக்கவே முடியாது\"\nகொமன்வெல்த் மாநாடு ஸ்ரீலங்காவில் இடம்பெறக் கூடாது என லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்\nபூநகரியிலும் ஜயாயிரம் ஏக்கர் படையினருக்கு பறிப்பு\nகிரிக்கெட் திடல் அருகில் மாணவர்கள் கைது. கைப்பேசியை ஒட்டுக்கேட்டு கைது செய்தது காவல்துறை\nசிங்கள இணைய சஞ்சிகை ஆசிரியர் வீட்டில் தேடுதல்\nஆஸியிலிருந்து நாடு திரும்பிய தமிழ் இளைஞனை சித்திரவதை செய்த இலங்கை புலனாய்வு பிரிவினர்\nஇரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல்\nஇரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Thamizhpparithi_Maari", "date_download": "2020-06-04T08:40:29Z", "digest": "sha1:SG6E4SEPRI2LJIBROQWZMPZDLP5P5TQP", "length": 7020, "nlines": 68, "source_domain": "ta.wikinews.org", "title": "பயனர் பேச்சு:Thamizhpparithi Maari - விக்கிசெய்தி", "raw_content": "\nவிக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கி���ெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.\nபுதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.\nஉதகமண்டலம் பயிலரங்கு இம்மாதம் தானா அல்லது 2014 இலா விக்கிக் கட்டுரையில் நாளை என்றிருக்கிறது. அதற்கேற்ப செய்தியில் மாற்றம் செய்திருக்கிறேன். கவனியுங்கள்.--Kanags \\பேச்சு 01:23, 27 டிசம்பர் 2013 (UTC)\nமகிழ்ச்சி. உதகமண்டலம் பயிலரங்கு இம்மாதம் (நாளைதான்) தான் நடைபெற உள்ளத; அல்லது 2014 இல் அல்ல.முகப்பில் \"உதகமண்டலம் எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்\" குறித்து இணைப்பளித்தமை சிறப்பு.--Thamizhpparithi Maari (பேச்சு) 02:12, 27 டிசம்பர் 2013 (UTC)\nஉங்களின் செய்தியில் மேற்கோள்களே இல்லையே--Muthuppandy pandian (பேச்சு) 09:19, 26 மார்ச் 2015 (UTC)\nஇப்பக்கம் கடைசியாக 26 மார்ச் 2015, 09:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=787", "date_download": "2020-06-04T06:57:53Z", "digest": "sha1:FGPPXYOGTLH4Q67IJJFKT62X2UH7CQ6Y", "length": 22416, "nlines": 221, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sri Villeeswarar Temple Temple : Sri Villeeswarar Temple Sri Villeeswarar Temple Temple Details | Sri Villeeswarar Temple - Idikarai | Tamilnadu Temple | வில்லீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : வில்லீஸ்வரர், வில்லீஸ்வர பரமுடையார்\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : கிணற்று நீர் தீர்த்தம்\nபுராண பெயர் : இருகரை\nசித்திரைப்பிறப்பு,ஆடி வெள்ளி, தை வெள்ளி, கந்தசஷ்டி, ஆருத்ராதரிசனம், மகாசிவராத்திரி, பங்குனியில் சோமவாரம், திருவாதிரை, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, திருக்கார்த்திகை தீபம், மகாசிவராத்திரி ஆகிய நாட்களில் திருவிழா கொண்டாடப்படுகிறது.\nஇங்குள்ள மூலவர் மண்ணில் கிடைத்தவராக நெற்றியில் மூன்று நேர்கோடுகளுடன் காட்சிதருகிறார். அவருக்கு நேரே ஆவணியில் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியன் தனது கிரணங்களைப் பரப்பி பூஜை செய்கிறார். இங்குள்ள நவக்கிரகங்கள் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் அமைந்துள்ளது சிறப்பாக உள்ளது. இங்கு காகிதத்தில் குறைகளை எழுதி வைக்க அக்குறை முப்பது நாட்களில் குணமாகும் அதிசயம் நடப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் புராதனமான இங்கு, இதுவரையிலும் அதிகளவில் கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஸ்ரீவில்லீஸ்வரர் திருக்கோயில், இடிகரை, கோயம்புத்தூர் மாவட்டம்.\nஇத்தல விநாயகர் சாந்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.\nஇத்தலம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி அரணாக அமைந்துள்ள குருடி மலை, பாலமலை, பொன்னூத்து மலை ஆகிய மலைகளில் பெய்யும் மழைநீர் வழிந்தோடி வரும் இரண்டு ஓடைகளின் கரைகளுக்கு நடுவே இவ்வூர் அமைந்துள்ளது. இதனால் இவ்வூர் ஆதியில் \"இருகரை' என்றழைக்கப்பட்டு அதுவே மருவி நாளடைவில் \"இடிகரை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள வில்லீஸ்வரருக்கு இடப்புறம் முகப்பில் மிகச்சிறிய நந்தியுடன் வேதநாயகி அம்பாள், பாலசுப்பிரமணியர் ஆகியோர் தனிச்சன்னதியிலும், கோயில் சுற்றில் விழுதுகள் இல்லாத கல்ஆல மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் தட்சிணாமூர்த்தி ஆகியோரும் அருள்புரிகின்றனர்.\nவில்லீஸ்வரரை வேண்டிக்கொள்ள திருமணத்தடை நீங்கும், புத்திரதோசம் நீங்கும், நோய்கள் தீரும், சகலசெல்வங்களும் பெருகும், துன்பங்கள் நீங்கும், குறைகள் நிவர்த்தியாகும், வழக்குகளில் வெற்றி உண்டாகும் என நம்பப்படுகிறது.\nவேண்டிக்கொண்ட காரியங்கள் நிறைவேறிட சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி, பன்னீர், இளநீர், விபூதி, சந்தனத்தால் சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படுகிறது. தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை அபிசேகம் செய்தல், அன்னதானம் செய்தல் என நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்படுகிறது.\nஸ்ரீராமர் தனது வனவாசத்தின் போது இங்கு வந்து சிவபெருமானிடம் வில் வாங்கிச் சென்றுள்ளார். இதனால், இத்தலத்தில் அருள்புரியும் சிவனுக்கு வில்லீஸ்வரர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. மேலும், வில்வவனத்தில் இருந்து கிடைத்த சிவலிங்கம் என்பதாலும், வில்லை ஆயுதமாகக் கொண்ட வேட்டை சமுதாய மக்களால் வணங்கப்பட்ட சிவன் என்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஸ்ரீராமர் இத்தலத்திற்கு வந்ததன் அடையாளமாக இத்தலம் அமைந்துள்ள பகுதிக்கு அருகேயுள்ள கோவிந்தநாயக்கன்பாளையத்தில் கோதண்டராமர் கோயில் தற்போதும் அமைந்துள்ளது.\nஇங்குள்ள மூலவர் மண்ணில் கிடைத்தவராக நெற்றியில் மூன்று நேர்கோடுகளுடன் காட்சிதருகிறார். அவருக்கு நேரே ஆவணியில் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியன் தனது கிரணங்களைப் பரப்பி பூஜை செய்கிறார். கோவில் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதற்கு சான்றாக கல்மண்டபம் போல காட்சிதருகிறது.\nஇந்த ஆலயமும், அருகே உள்ள கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் மற்றும் வடமதுரை விருந்தீஸ்வரர் ஆலயங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. இந்த மூன்று ஆலயங்களின் இடையே ஆதியில் சுரங்கப்பாதையும் இருந்துள்ளது.போர் நடக்கும் காலங்களில், இம்மூன்று ஆலயங்களுக்கும் இடையே உள்ள சுரங்கப்பாதை வழியாக மன்னர் சென்று சிவனை வழிபட்டாராம்.\nகரிகாற்சோழமன்னன் தனது நாடு சிறக்கவும், தனக்கு ஏற்பட்ட புத்திரதோசம் நீங்கவும் குறத்தி ஒருத்தியின் ஆலோசனையின் படி கொங்குநாட்டில் காடு திருத்தி, குளங்கள் வெட்டி 36 சிவாலயங்களைக்கட்டினான். அவ்வாறு கோயில்கள் கட்டியபோது 29 வது கோயிலை வில்வமரங்கள் நிறைந்து, வனமாக இருந்த இவ்விடத்தில் எழுப்பிட எண்ணினான். எனவே, இவ்விடத்தில் கோயிலை அமைக்க வில்வமரங்களை வெட்டி காடுகளைத் திருத்தினான். அப்போது அங்கு காவல் தெய்வமாக இருந்த துர்க்கை பத்திரகாளியம்மன், தனக்கு பலி கொடுத்து விட்டு பின் ஆலயம் எழுப்பும்படி கூறினாள். அதற்கு ஒப்புக்கொண்ட மன்னர் சிவாலயம் கட்டி முடித்த பின் துர்க்கைக்கு தனியே கோவில் ஒன்றை எழுப்புவதாக கூறி, மீண்டும் காடுகளைச் சீரமைத்தான்.\nஅப்போது, அவ்விடத்தில் மண்ணில் இருந்து சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அதனையே இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்த மன்னன் சிவனுக்கு கோயிலை எழுப்பி வழிபட்டார். அதன்பின், ஊருக்கு எல்லையில் வில்லிதுர்க்கை பத்திரகாளிக்கு கோழி, ஆடு, பன்றி என முப்பலி கொடுத்துவிட்டு தனியே மற்றோர் கோயிலையும் எழுப்பினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் மண்ணில் கிடைத்தவராக நெற்றியில் மூன்று நேர்கோடுகளுடன் காட்சிதருகிறார். அவருக்கு நேரே ஆவணியில் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியன் தனது கிரணங்களைப் பரப்பி பூஜை செய்கிறார்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகோவையில் இருந்து 16 கி.மீ., தூரத்தில் இடிகரை அமைந்துள்ளது. பஸ்வசதி: காந்திபுரத்தில் இருந்து 27, 62, 83, 86, 87 மற்றும் உக்கடத்திலிருந்து 62 ஆகிய வழித்தட பேருந்துகள் இடிகரைக்குச் செல்கின்றன. கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் துடியலூரில் இறங்கி அங்கிருந்து மினிபஸ்சில் சென்றும் கோயிலை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஓட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/viduthalai-siruthaikal-party-candidates-list/", "date_download": "2020-06-04T08:31:18Z", "digest": "sha1:2JOLTFS2EYUSSFJGIBFRFNKZAG5QO7SW", "length": 11604, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "விசிகவின் வேட்பாளர்கள் வெளியீடு! - Sathiyam TV", "raw_content": "\nசென்னையில் எப்படி அதிகரிக்கிறது கொரோனா தொற்று..\nகொரோனா பாதிப்பு குறைக்க என்ன வழி\nதிருச்சியில் 6 பேரால் ஒரு கிராமமே தவிப்பு…\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்ச�� தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu விசிகவின் வேட்பாளர்கள் வெளியீடு\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.\nதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீ செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்வருமாறு:-\nசென்னையில் எப்படி அதிகரிக்கிறது கொரோனா தொற்று..\nகொரோனா பாதிப்பு குறைக்க என்ன வழி\nதிருச்சியில் 6 பேரால் ஒரு கிராமமே தவிப்பு…\nதனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை.. ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nகட்டணம் செலுத்த கோரி பெற்றோரை வற்புறுத்தக்கூடாது தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை…\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்\nசென்னையில் எப்படி அதிகரிக்கிறது கொரோனா தொற்று..\nகொரோனா பாதிப்பு குறைக்க என்ன வழி\nதிருச்சியில் 6 பேரால் ஒரு கிராமமே தவிப்பு…\nதனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை.. ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துக்கு அனுமதி… உலக சுகாதா�� அமைப்பு அறிவிப்பு\nகட்டணம் செலுத்த கோரி பெற்றோரை வற்புறுத்தக்கூடாது தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை…\n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம்\nதமிழகத்தில் இன்று மட்டும் 1,286 பேர் பாதிப்பு – மாவட்ட வாரியாக முழு விவரம்\nஇவர்கள் மனிதர்கள் தானா… அன்னாச்சி பழத்தில் பட்டாசு வைத்து கர்ப்பிணி யானை கொலை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtdk0Ye", "date_download": "2020-06-04T09:01:14Z", "digest": "sha1:NX4QCUCSUQ5FGXK5MRF2M4ICKCJP2VZJ", "length": 6017, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "Jivaga Chintamani", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : 27 p.\nதுறை / பொருள் : ஐம்பெருங்காப்பியம்\nடாக்டர் உ. வே. சா நூலகம்- சென்னை\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20190313-25562.html", "date_download": "2020-06-04T09:07:47Z", "digest": "sha1:T7YQRUJB4GEPYWGJCUV5MTIDMYEL6S3H", "length": 7900, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மம்தா கட்சி வேட்பாளர் பட்டியலில் 40 விழுக்காடு பெண்கள், இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nமம்தா கட்சி வேட���பாளர் பட்டியலில் 40 விழுக்காடு பெண்கள்\nமம்தா கட்சி வேட்பாளர் பட்டியலில் 40 விழுக்காடு பெண்கள்\nமேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் அங்குள்ள 42 தொகுதிகளிலும் எந்தக் கட்சியுடனும் கைகோர்க்காமல் தனித்துப் போட்டியிடுகிறது.\nஅனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலைக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார்.\nஇந்தத் தேர்தலில் தமது கட்சி 40.5 விழுக்காடு பெண் வேட்பாளர்களை நிறுத்துகிறது என்றும் இது பெண்களுக்குப் பெருமைமிக்க தருணம் என்றும் அவர் கூறினார்.\nஇந்தத் தேர்தலில் சினிமா நட்சத்திரங்கள் நஸ்ரத் ஜஹான், மிமி சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்கள்.\n“நாங்கள் எந்தக் கட்சியுடனும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கவில்லை. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்காகக் கதவுகள் திறந்தே இருக்கின்றன,” என்று திருவாட்டி மம்தா கூறியுள்ளார்.\nசென்னையில் கிருமிப் பாதிப்பு உச்சக்கட்டம்; தினமும் 4,000 பேருக்கு பரிசோதனை\nசமூகப் பரவல்: ஒரே நாளில் இருமடங்கு அதிகரித்த எண்ணிக்கை\n‘சென்னையில் இரு வாரத்தில் நல்ல மாற்றம்’\nஅமைச்சர் லாரன்ஸ் வோங்: புதிய சூழலுக்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்\nமுதல்வர் வருத்தம்: வழிகாட்டு முறைகளை சென்னை மக்கள் பின்பற்றவில்லை\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காச���ம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20170426-9424.html", "date_download": "2020-06-04T08:33:47Z", "digest": "sha1:L6AHQKUH3BHXRIKWADVSWLSJXYG632NW", "length": 7524, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "பிராவோவுக்குப் பதிலாக இர்பான் பதன், விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nபிராவோவுக்குப் பதிலாக இர்பான் பதன்\nபிராவோவுக்குப் பதிலாக இர்பான் பதன்\nபுதுடெல்லி: பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த வெய்ன் பிராவோ காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட ஆடாமல் இருந்தார். மேலும், காயம் ஆறாததால் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக தன்னுடைய சொந்த நாட்டிற்கு அவர் திரும்பியுள்ளார். இந்நிலையில், அவரின் இடத்தை நிரப்ப இந்திய அணியின் முன்னாள் இடது கை பந்து வீச்சாளர் இர்பான் பதானை அந்த அணியின் நிர்வாகம் தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற வீரர்களின் ஏலத்தின்போது இரு முறை இடம் பெற்றும் இர்பான் பதானை எடுக்க எந்த அணியும் முன் வரவில்லை. 102 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இர்பான் பதான் 80 விக்கெட்டுகள் மற்றும் 1,137 ஓட்டங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிங்கப்பூரர்கள் பலரிடம் போதிய சேமிப்பு இல்லை - ஆய்வு\nராஷ்மிகா கடும் உழைப்பாளி: பாராட்டு தெரிவித்த சமந்தா\nமனைவியை உயிருடன் புதைத்து கொடூரம்\n1.5 மில்லியன் கள்ள சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்; மூவர் கைது\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் ���ணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/5791", "date_download": "2020-06-04T07:17:46Z", "digest": "sha1:PWL4GU2HCLMBYIZOM22LTK2W3YY56KOH", "length": 10674, "nlines": 140, "source_domain": "mulakkam.com", "title": "இன்று உலக அகதிகள் தினம்..! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nஇன்று உலக அகதிகள் தினம்..\nநான் ஸ்ரீலங்கன் இல்லை II\nஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது\nஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது\nஎன்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன\nபிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல\nஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது\nநாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது\nசிறிலங்காவில் உறுதியாக காலூன்றும் பீஜிங்கின் நகர்வு\nகடும் சோதனைகளுடன் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம் \nபோராடும் தேசத்து புலர்பொழுதே வாழிய நீ.\nதமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்ட தூய தமிழ்ச் சொற்கள். காலத்தால் மறக்கமுடியாதவை..\nநாகர்கோவில் படுகொலை நினைவு நிகழ்வு\nவிடுதலைப் போராளி கீதனுடன் ஒரு உரையாடல்..\nஆழ்ந்த இரங்கல்… காலம் பதில் சொல்லும் விரைவில்..\nதமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் – முடிவை வெளியிடுவார் விக்கி\nவடக்கில் நிலைகொண்டுள்ள படையினரை விலக்கிகொள்ளமுடியாது -ஸ்ரீலங்கா…\nஇன அழிப்பு ஶ்ரீலங்காவுக்கு ஜெனிவாவில் சாதகமாக செயற்படவுள்ள இந்தியா: ஆங்கில ஊடகம் தகவல் \nவல்வைப் படுகொலைகள் – 30ம் ஆண்டு நினைவு தினம் ( 02.08.2019 ) \nஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு திங்கட்கிழமை ( 05/08/2019 ) மிகவும் சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது.\nஎல்லாம் என்ர முயற்சியில தான் இருக்கு. கெதியில எல்லாம் சரியாகிவிடும் \nகடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட முதல் கனொன் ஆயுதம்…\n���மிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது -பிபிசி\nதமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் இன்று வரை ஒரே இலக்கை மையமாகக் கொண்டே நகர்ந்து செல்கின்ற போதிலும் அதன் செல்நெறியைத் தீர்மானிப்பதில் பலரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.\nதேசியத் தலைவரின் தன்மையின் ஆழம்..\nதியாக தீபம் திலீபன் – ஒன்பதாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nகண்கள் புத்தருக்கு காணிக்கையாக படைக்கப்பட்ட இன்றையநாள் – 25.07.1983 ( காணொளி இணைப்பு )\nநடைபயணப் போராட்ட போராளிகள், மற்றும் மனிதநேய ஈருருளிப்பயண போராளிகள் ஜெனிவா ஐநா சபையை வெற்றிகரமாக சென்றடைந்தனர் ( காணொளி இணைப்பு ).\nஒன்பதாவது நாளாக தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் Solothurn மாநகரசபையை வந்தடைந்தது. \nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\nவர வர கனடாவில் உள்ள சித்த சுவாதீனம் ஆன ஆக்களின் தொகை அதிகரித்துவிட்டது \nதியாக தீபம் திலீபன் அண்ணா – இரண்டாம் நாள் நினைவலைகள் ( காணொளி இணைப்பு ).\nஏழு தமிழர்கள் விடுதலை : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு – நன்றி தமிழக அரசு \n2009 போரின் போது இந்தியாவுடன் மூவரணி பொறிமுறை\nபுதிய உத்தேச அமைச்சர்களின் விபரம் இதோ – இதில் தமிழ், முஸ்லீம் அமைச்சர்கள் எங்கே \nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல கடைசி இதயத்துடிப்பு வரை போராடுவோம் .\nஇலங்கையில் மீண்டும் அவசரகாலச் சட்டம் \nவழக்குகளுக்குப் பின்னால் புலம்பெயர் அமைப்பு – கோட்டா \nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.org/new/forumdisplay.php?130-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&s=a754abefa049f252c5814ba9dc04b3d4", "date_download": "2020-06-04T08:52:53Z", "digest": "sha1:QXXQGB2DUOQUTENYBL66GFYVRORDXWLL", "length": 11099, "nlines": 354, "source_domain": "www.kamalogam.org", "title": "மாற்றிய வாசகர் சவால் கதைகள்", "raw_content": "\nமாற்றிய வாசகர் சவால் கதைகள்\nForum: மாற்றிய வாசகர் சவால் கதைகள்\n[ச.தொடர்ச்சி] 39 : asho - எம்.எல்.ஏ தேர்தலில் வென்ற ஒல்மன்னன் (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : oolvathiyar - அன்புள்ள புருசனுக்கு (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : kazuthaipuli - எல்லை சாமி (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : mayakrishnan - காட்டுத்தனமாய் மயிர் அடர்ந்த அக்குள் (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : pintoo3 - ஸ்வீட் ஸ்வப்னா (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : pintoo3 - மதுமிதா (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : Billa - செக்கரட்டரி வேலைன்னா சும்மாவா\n[ச.தொடர்ச்சி] 39 : Billa - ஒன்னுமே தெரியல இந்த கதையில (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : லலிதாதாசன் - என் பொண்டாட்டி எப்படிங்க (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : Ironmaiden - பார்வை ஒன்றே போதுமே (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : mas - எங்கேயோ பார்த்த ஞாபகம் (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : Kannan60 - பனிவிழும் மலர்வனம்\n[ச.தொடர்ச்சி] 39 : Kannan60 - என் கணவனின் தோழன்\n[ச.தொடர்ச்சி] 39 : Kannan60 - சார், வண்டி பத்து நிமிஷம் நிக்கும்\n[ச.தொடர்ச்சி] 39 : Kannan60 - கடத்தல் நாடகம் (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : Kannan60 - மர்ம தேசம்\n[ச.தொடர்ச்சி] 39 : Kannan60 - உன் புருஷன்கூடப் படுத்தாச்சி (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : Kannan60 - கொச்சியில் போட்ட கொத்துப்புரோட்டா (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : sajid80 - கருநாகம் (ஜ. கா. போட்டி)\n[ச.தொடர்ச்சி] 39 : tamil parrot - ராகனோம (ஜ. கா. போட்டி)\nQuick Navigation மாற்றிய வாசகர் சவால் கதைகள் Top\nதீவிர தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தீவிர த. உ. கதைகள்\nமாற்றிய நிர்வாக சவால் கதைகள்\nமாற்றிய வாசகர் சவால் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/zoology/nobel_prizes_3.html", "date_download": "2020-06-04T07:25:51Z", "digest": "sha1:YMINHWWD63LYIHOK2NBG7UNR35AYXRDA", "length": 17473, "nlines": 201, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நோபல் பரிசுகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், பெற்றார், வைட்டமின், பெற்றவர், கண்டறிந்ததற்காக, ஆகிய, 1937இல், பரிசுபெற்றவர், இருவரும்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஜூன் 04, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » விலங்கியல் » நோபல் பரிசுகள்\nவிலங்கியல் :: நோபல் பரிசுகள்\n21. நரம்புத் துடிப்புகளில் வேதிச்செயல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசுபெற்றவர்கள் யார்\nஆட்டோ லோவி, டேல் ஆகிய இருவரும் 1936இல் நோபல் பரிசுபெற்றனர்.\n22. நரம்புத் துடிப்புகள் வேதிமுறையில் செயற்படுவதை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்\nசர் ஹென்றி ஹேலப்ட் 1936இல் நோபல் பரிசு பெற்றார்.\n23. உயிரியல் கனற்சிச் செயல் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்\nவான் நாகிரியாபேல்ட் 1937இல் நோபல் பரிசுபெற்றார்.\n24. வைட்டமின் A, B, ஆகியவற்றை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்\nபால் கேரர் 1937இல் நோபல் பரிசு பெற்றார்.\n25. வைட்டமின் C ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற வர்கள் யார்\nசர் வால்டர் நார்மன் ஹாவொர்த், பி.பால்ஹேரர் ஆகிய இருவரும் 1937இல் நோபல் பரிசு பெற்றனர்.\n26. வைட்டமின் B, ஐ முதன்முதலில் ஆராய்ந்து நோபல் பரிசு பெற்றவர் யார்\nரிச்சர்டுசன் 1938இல் நோபல் பரிசு பெற்றார்.\n27. ஜி வடிவப் புரதங்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்\nஆல்பிரட் கில்மன், ராட்பெல் ஆகிய இருவரும் 1941இல் நோபல் பரிசு பெற்றனர்.\n28. வைட்டமின் K இன் வேதித்தன்மையைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்\nஎட்வர்டு அடல்பெர்ட் டாய்சி 1943இல் நோபல் பரிசு பெற்றார்.\n29. வைட்டமின் K கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்\nஹென்ரிக் கார்ல் பீட்டர் டேம் 1943இல் நோபல் பரிசு பெற்றார்.\n30. ஒரு தனி நரம்பிழையின் வேலை வேறுபாட்டைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசுபெற்றவர் யார்\nஜோசப் எர்லேங்கர் 1944இல் நோபல் பரிசு பெற்றார்.\nநோபல் பரிசுகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், பெற்றார், வைட்டமின், பெற்றவர், கண்டறிந்ததற்காக, ஆகிய, 1937இல், பரிசுபெற்றவர், இருவரும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/179081?ref=archive-feed", "date_download": "2020-06-04T07:34:09Z", "digest": "sha1:AJ3FRMZ4OLMYWBI4JMIY4OCMVF62DSOY", "length": 8047, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "கேன்ஸ் விழாவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்திய கருப்பின நடிகைகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்��ர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகேன்ஸ் விழாவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்திய கருப்பின நடிகைகள்\nபிரான்ஸில் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில், இனவெறிக்கு எதிராக 16 கருப்பின நடிகைகள் போராட்டம் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.\nபிரான்சின் கேன்ஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது, இந்த நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் திரையிடப்படவில்லை எனவும், பாலின பாகுபாடு காட்டப்படுவதாக கூறி பெண் நட்சத்திரங்கள் போராட்டம் நடத்தினர்.\nஇந்த போராட்டத்தில் பெண் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்நிலையில் 16 கருப்பு இன நடிகைகள் இனவெறிக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினர், நடிகை அஸ்ஸா மைகா தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.\nஇதுகுறித்து அஸ்ஸா மைகா கூறுகையில், இது ஒரு வரலாற்று தருணம். இது என் கனவுகளுக்கு அப்பாற்பட்டது. 20 ஆண்டுகளாக, நான் ஒருபோதும் இது போன்று பாதிக்கப்பட்டது இல்லை. நான் அப்படி உணர்ந்ததில்லை என தெரிவித்தார்.\nகேன்ஸ் ஜூரி தலைவர் கேட் பிளாஞ்செட் தலைமையில், 82 பெண்கள் சில நாட்களுக்கு முன்னர் பாலின சமத்துவத்திற்கான தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/rajinikanth/", "date_download": "2020-06-04T07:18:36Z", "digest": "sha1:NKIRNXWVFVGD2NNYBWWVP3IOSLECN5JY", "length": 13446, "nlines": 151, "source_domain": "seithichurul.com", "title": "மீண்டும் ஆட்சிக்கு வருவதை மறந்துவிடுங்கள்.. அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி! | Rajinikanth Warning To TN ADMK Govt on Opening Tasmac", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nமீண்டும் ஆட்சிக்கு வருவதை மறந்துவிடுங்கள்.. அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி\nதமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் செய்த பதிவில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை...\nவீடியோ செய்திகள்3 months ago\n“முதல்வர் கனவு எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை”\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினியைச் சுற்றி என்ன நடக்கிறது\nவீடியோ செய்திகள்3 months ago\nமாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசித்தது என்ன..\nஇதுதான் ரஜினியின் கட்சிக் கொடியா\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் 168வது படமான அண்ணாத்த மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் நேற்று வெளியானது. படத்தில் டைட்டில் ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த மோஷன் பொஸ்டரில்...\nவீடியோ செய்திகள்4 months ago\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: நேரில் ஆஜராக ரஜினிக்கு சம்மன்\nரஜினி கருத்துக்கு சீமான் பதிலடி\nதுக்ளக் வைத்திருப்பவர்கள் அறிவாளிகள் என்று பேசிய ரஜினிகாந்த்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தக்க பதில் அளித்துள்ளார். பொங்கல் தினத்தன்று துக்ளக் பத்திரிக்கை விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “முரசொலி படிப்பவர்கள் திமுககாரர். துக்ளக்...\nதர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…\nமும்பையில் காவல் ஆணையர் ஆதித்ய அருணாச்சலம் (ரஜினி) கண்ணில் படும் ரவுடிகளை எல்லாம் என்கவுண்டர் செய்கிறார். அதை விசாரிக்க வரும் மனித உரிமைகள் கழகத்தினரையும் (ஆணையம் இல்லை கழகம். அப்படித்தான் தலைவர் சொன்னார்) மிரட்டி கையெழுத்து...\nசினிமா செய்திகள்6 months ago\nதர்பார் சாட்டிலைட் உரிமையை கைபற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்\nரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். தர்பார் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயலர் வெளியாகி ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் தர்பார் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்...\nதமிழ் பஞ்சாங்கம்13 hours ago\nஇ���்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்1 day ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/06/2020)\nபர்சனல் ஃபினாஸ்3 days ago\nஎச்டிஎப்சி வங்கி அதிரடி.. கடன் தவணை தொகைகளைச் செலுத்த ஆகஸ்ட் வரை சலுகை.. முழு விவரம்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/06/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-b89bb1bcdbaaba4bcdba4bbf/baebbfba9bcd-b89bb1bcdbaaba4bcdba4bbf-baebb1bcdbb1bc1baebcd-baab95bbfbb0bcdbaebbeba9baebcd/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1-baebbfba9bcdb9abbebb0-bb5bbebb0bbfbafbaebcd/b95bb3bcdbaebc1ba4bb2bcd-b95bb3bcdb95bc8", "date_download": "2020-06-04T07:25:05Z", "digest": "sha1:G7QZZEI5ZGYFSNOL7XRAP4FQYHWOAWUV", "length": 24978, "nlines": 188, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கொள்முதல் கொள்கை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி உற்பத்தி / மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் / தமிழ்நாடு மின்சார வாரியம் / கொள்முதல் கொள்கை\nதமிழ்நாடு மின்சார வாரிய கொள்முதல் கொள்கை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு மின்சார வாரியத்தில் வாங்கப்படும் பொருட்கள் ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரிகள் மூலம் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி விதிகள் 2000 ஆகியவற்றில் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி வாங்கப்படுகின்றன.\nஒப்பந்தப்புள்ளிகள் தின செய்தித்தாள்களின் விளம்பரம் மூலம் மற்றும் த.உ.ம.ப.கழகம், அரசு இணையதளங்கள் மூலம் கோரப்படுகின்றன.\nஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரி திறந்தமுறை ஒப்பந்தப்புள்ளி கோருவது சிக்கனமாகவோ, பலனுள்ளதாகவோ இல்லை என்று கருதினால், தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டுமே வரையறுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி முறை மூலமாக நேரடியாக ஒப்பந்தப்புள்ளி கோரலாம்.\nபொருட்கள் வாங்குவது உடனடி உபயோகத்திற்கு தேவைப்படுவதாலும், வாங்கப்படும் பொருட்கள் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் மட்டுமே வாங்கப்படும் பொருள் விற்பனைக்கு இருந்தாலோ தனி ஒப்பந்தப்புள்ளி முறை மூலம் பொருட்கள் வாங்கப்படும்.\nஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் ஒப்பந்தப்புள்ளி குறிப்பீட்டில் உள்ள விதிமுறைகளின்படி தங்களின் விலையினை சமர்ப்பிக்க வேண்டும்.\nஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் விலை சமர்ப்பிக்கும் போது குறிப்பீட்டில் உள்ளபடி முன்வைப்பு தொகையை செலுத்த வேண்டும். அல்லது முன் வைப்பு தொகை செலுத்துவதிலிருந்து விலக்கப்படுவதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். பொதுவாகவே முன் வைப்பு தொகையின் அளவு பொருட்களின் மொத்த விலையில் 1% என்ற அளவில் இருக்கும்.\nஇதில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாளன்று ஒப்பந்தப்புள்ளிகாரர்களின் விலையும், மற்ற விவரங்களும் படிக்கப்படும்.\nஇதில் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் இரண்டு மூடப்பட்ட உறைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு உறையில் பொருட்கள் விலை குறித்த விபரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும், மற்றோர் உறையில் ஒப்பந்தப்புள்ளி குறித்த இதர விவரங்கள் மற்றும் முன்வைப்பு தொகை இணைக்கப்பட வேண்டும். முன் வைப்பு தொகை தனியாகவும் சமர்ப்பிக்கலாம். ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாளன்று பொருட்களின் விலை நீங்கலாக ஒப்பந்தப்புள்ளி விபரங்கள் மட்டுமே படிக்கப்படும்.\nஒப்பந்தப்புள்ளிகாரர் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விலைப்பட்டியல் குறித்த விபரங்கள் குறிப்பிட்ட பிறிதொரு நாளில் படிக்கப்படும்.\nஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பில் குறிப்பிட்ட நாளில் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும். ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். அவர்கள் பெயரும், முன் வைப்பு தொகை விவரம், ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் பொருட்களின் விலை விவரங்கள் ஒரு பகுதி முறையில் அன்றே படிக்கப்படும். பொருட்களின் விலையில் விவரங்கள் குறைந்த விலையை குறிப்பிட்ட ஒப்பந்தப்புள்ளிக்காரர் தகுதி உடையவர் ஆவதால் விலை குறைப்பு பேச்சுவார்த்தைக்கு அதற்கான குழுவினரால் அழைக்கப்பட்டு பொருட்களின் இறுதி விலை நிர்ணயிக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி பரிசீலிக்கும் குழு ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் அனைத்தையும் பரிசீலித்து விவரமான அறிக்கையினை ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும். ஒப்பந்தப்புள்ளி அதிகாரிகளால் ஏற்க்கப்பட்டால், ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகாரருக்கு கொள்முதல் ஆணை அளிப்பார்.\nஇருபகுதிமுறை ஒப்பந்தப்புள்ளியில், முன்வைப்பு தொகை ஏற்கப்பட்டால் மட்டும் வணிகம் சார்ந்த விவரங்கள் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நாளில் படிக்கப்படும். பொருட்களின் விலை விவரம் அடங்கிய உறைகள் குறிப்பிட்ட நாளில் அது திறக்கப்படும் வரையில் தகுதியான அதி���ாரியின் பாதுகாப்பில் வைக்கப்படும்.\nஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரிகள் ஒப்பந்தப்புள்ளிக்காரர்களின் வணிக விவரங்களை ஏற்றால் குறிப்பிட்ட நாளில் மற்றும் நேரத்தில் அவர்களின் பொருட்களின் விலை விவரம் அடங்கிய உறைகள் திறக்கப்படும். பொருட்களின் விலையில் குறைந்த விலையை குறிப்பிட்ட ஒப்பந்தப்புள்ளிக்காரர் தகுதி உடையவர் ஆவதால் விலை குறைப்பு பேச்சுவார்த்தைக்கு தகுதியான குழுவால் அழைக்கப்பட்டு பொருட்களின் இறுதி விலை நிர்ணயிக்கப்படும். ஒப்பந்தப்புள்ளி பரிசீலிக்கும் குழு ஒப்பந்தப்புள்ளி விவரங்கள் அனைத்தையும் பரிசீலித்து விவரமான அறிக்கையினை ஒப்பந்தப்புள்ளி ஏற்பு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும். ஒப்பந்தப்புள்ளி அதிகாரிகளால் ஏற்கப்பட்டால், ஒப்பந்தப்புள்ளி கோரும் அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிக்காரருக்கு கொள்முதல் ஆணை அளிப்பார்.\nஒருவர் மட்டுமே உள்ள ஒப்பந்தப்புள்ளி தவிர மற்ற ஒப்பந்தப்புள்ளிகளுக்கு முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும். இது கொள்முதல் செய்யும் பொருட்களின் மொத்த மதிப்பில் ஒரு விழுக்காட்டிற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். முன்வைப்புத் தொகை கேட்பு வரைவோலையாகவோ வங்கியின் பணம் செலுத்தும் உத்தரவாகவோ இருக்க வேண்டும்.\nஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்பவர் கீழ்கண்ட முன்வைப்புத் தொகையை நிரந்தர முன்வைப்பு தொகையாக செலுத்தலாம்.\nரூ. 10,00,000 (ரூபாய் பத்து லட்சம் மட்டும்)\nரூபாய் 10 கோடி வரை\nரூ. 20,00,000 (ரூபாய் இருபது லட்சம் மட்டும்)\nரூபாய் 50 கோடி வரை\nரூ. 50,00,000 (ரூபாய் ஐம்பது லட்சம் மட்டும்)\nவரையறையில்லை அல்லது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நிர்ணயிக்கப்படும் தொகை, இவை இரண்டில் எது அதிகமோ அத்தொகை செலுத்தப்படவேண்டும்.\nவாரியத்தில் நிரந்தர முன்வைப்புத் தொகை செலுத்திய ஒப்பந்ததாரர்கள், விற்பனை, வேலை மற்றும் பராமரிப்பு ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு தலைமையகத்தில் முடிவு செய்யப்படும் ஒப்பந்தப்புள்ளியில் தனியே முன்வைப்பு தொகை கட்டாமல் மேற்கூறிய எல்லைக்கு உட்பட்டு பங்கு பெறலாம். ஒப்பந்தப்புள்ளியில் பங்கு பெறுபவர்கள் தங்கள் கோரிக்கையின்படி தனித்தனியே நிரந்தர முன்வைப்பு தொகையை மேலே குறிப்பிட்டவாறு தக்க தலைமை பொறியாளர்/பகிர்மான மண்டலம், அனல், புனல் மற்று���் இதர மின் திட்டங்கள்/நிலையங்கள் ஆகிய ஒவ்வொன்றிலும் செலுத்தி தக்க தலைமை பொறியாளர்களின் அனைத்து ஒப்பந்தங்களிலும் தனித்தனியே ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் முன்வைப்பு தொகை செலுத்தாமல், மேற்குறிப்பிட்ட வரையறைக்குள் பங்கு பெறலாம். மேலும், மண்டலம்/திட்டம்/புனல்/அனல் இதர மின் உற்பத்தி நிலையங்களின் ஒப்பந்தப்புள்ளியில் நிரந்தர முன்வைப்பு தொகை செலுத்திய விவரங்களை குறிப்பிட்டு ஒப்பந்ததத்தில் முறையே பங்கு பெறலாம்.\nதலைமை பொறியாளரின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் முடிவு செய்யும் ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள, தனியாக முன்வைப்பு தொகை அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்\nபக்க மதிப்பீடு (9 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nமின் உற்பத்தி - காற்று, சூரிய ஒளி மற்றும் கழிவுகள்\nமின் உற்பத்தி மற்றும் பகிர்மானம்\nமின் கட்டண திருத்தம் தொடர்பான அடிப்படை விவரங்கள்\nதமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்\nசர்க்கரை ஆலைகளில் இணை மின் உற்பத்தி\nதமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக நிறுவனம்\nஅலுவலக எழுது பொருட்கள் மற்றும் அளிப்புகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 06, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-06-04T06:44:50Z", "digest": "sha1:EYUF4DLEYKGNCNQJ4MUBQRNJTD344C2V", "length": 13123, "nlines": 99, "source_domain": "thetimestamil.com", "title": "ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் கடன் திட்டங்களை முடித்த பின்னர், சிதம்பரம் அரசாங்கத்தை தலையிடச் சொல்கிறார் - வணிகச் செய்தி", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 4 2020\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nMay 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புதான்\nHome/Economy/ஃபிராங்க்ளின் டெம்பிள்டன் கடன் திட்டங்களை முடித்த பின்னர், சிதம்பரம் அரசாங்கத்தை தலையிடச் சொல்கிறார் – வணிகச் செய்தி\nஃபிராங்க்ளின் டெம்பிள்டன் கடன் திட்டங்களை முடித்த பின்னர், சிதம்பரம் அரசாங்கத்தை தலையிடச் சொல்கிறார் – வணிகச் செய்தி\nமுன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் சனிக்கிழமையன்று, பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியாவில் தனது ஆறு கடன் திட்டங்களை மூடிய பின்னர், அரசாங்கம் உடனடியாக செயல்பட்டு நிலைமையை தீர்க்க வேண்டும் என்று கூறினார், கடுமையான சந்தை இடப்பெயர்வு மற்றும் பணப்புழக்கமின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி கொரோனா வைரஸ் தொற்று.\nஇரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இந்தியாவில் சொத்து மேலாண்மை நடவடிக்கைகளை ஆரம்பித்த முதல் உலகளாவிய நிதி நிறுவனங்களில் ஒன்றான பிராங்க்ளின் டெம்பிள்டன் வியாழக்கிழமை, நிர்வகிக்கப்பட்ட, வருமானம் சார்ந்த கடன் நிதிகளை மூடுவதாகக் கூறினார்.\nகாங்கிரஸின் தலைவர் இது முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்ட் தொழில் மற்றும் நிதிச் சந்தைகளுக்கு மிகுந்த கவலை அளிப்பதாகக் கூறினார்.\nஇதையும் படியுங்கள் | பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியாவில் 6 நிதிகளை மூடுகிறார்: இது உங்களுக்கு என்ன அர்த்தம்\n2008 ஆம் ஆண்டில் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, ​​பரஸ்பர நிதிகள் பணப்புழக்க அழுத்தத்தை எதிர்கொண்டபோது, ​​ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசாங்கம் இதேபோன்ற சூழ்நிலையை எவ்வாறு கையாண்��து என்பதையும் சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.\n“அரசாங்கம் உடனடியாக ரிசர்வ் வங்கி, செபி, ஐபிஏ, ஏஎம்எஃப்ஐ மற்றும் பிறருடன் ஆலோசனை நடத்தியது. அவசர எஃப்.எஸ்.டி.சி கூட்டம் வரவழைக்கப்பட்டு நாள் முடிவில் ஒரு தீர்வு காணப்பட்டது. மறுநாள் காலை, ரிசர்வ் வங்கி மற்றும் செபி அதிகாரிகள் காலை 8 மணிக்கு சந்தித்தனர், மேலும் ரிசர்வ் வங்கி 14 நாள் சிறப்பு ரெப்போ வசதியை அறிவித்து, கூடுதலாக 0.5% என்.டி.டி.எல். நிலைமை தீர்க்கப்பட்டுள்ளது, ”என்று காங்கிரஸ் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n“அதிர்ஷ்டவசமாக, இன்றும் நாளையும் சந்தைகள் மூடப்படும். அரசாங்கம் உடனடியாக செயல்பட்டு நிலைமையை விரைவாக தீர்க்கும் என்று நான் நம்புகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.\nஇதையும் படியுங்கள் | பிராங்க்ளின் டெம்பிள்டன் மூடிய 6 பரஸ்பர நிதிகளின் பட்டியல்\nஃபிராங்க்ளின் டெம்பிள்டன் ஒரு அறிக்கையில், “போர்ட்ஃபோலியோவை நிர்வகிக்கும் விற்பனையின் மூலம் முதலீட்டாளர்களுக்கான மதிப்பைப் பாதுகாப்பதற்காக” திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதாக முடிவு செய்திருந்தார்.\nஇந்த முடிவு “இந்தியாவில் அதிக மகசூல் மற்றும் குறைந்த மதிப்பிடப்பட்ட கடன் பத்திரங்களுக்கு நேரடி வெளிப்பாடு கொண்ட நிதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது, அவை சந்தையில் நடந்துகொண்டிருக்கும் பணப்புழக்க நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிதிகளில் பிராங்க்ளின் இந்தியா குறைந்த கால நிதி, பிராங்க்ளின் இந்தியா டைனமிக் அக்ரூயல் ஃபண்ட், பிராங்க்ளின் இந்தியா கடன் இடர் நிதி, பிராங்க்ளின் இந்தியா குறுகிய கால வருமான திட்டம், பிராங்க்ளின் இந்தியா அல்ட்ரா ஷார்ட் பாண்ட் ஃபண்ட் மற்றும் பிராங்க்ளின் இந்தியா வருமான வாய்ப்பு நிதி ஆகியவை அடங்கும்.\nஇந்தியாவின் மார்ச் ஏற்றுமதிகள் சுருங்குகின்றன, கொரோனா வைரஸ் கோரிக்கையைத் தாக்கும் போது கண்ணோட்டம் கடுமையானது: அறிக்கை – வணிகச் செய்திகள்\nநிர்மலா சீதாராமன் கோவிட் -19 சிறப்பு தொகுப்பு: அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – வணிக செய்திகள்\n“இது 1991 போன்ற உருமாறும் என்பதை நாங்கள் அறிவோம்”: ஆனந்த் மஹிந்திரா அரசாங்கத்தின் ரூ .20 லட்சம் கோடி தொகுப்பில் – வணிக செய்திகள்\n‘ஜூன் காலாண்டில் பொருளாதாரம் 45% சுருங்கக்கூடும்’: கோல்ட்மேன் சாச்ஸ் – வணிகச் செய்திகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n25 மில்லியன் விவசாயிகளுக்கு ரூ .2 எல் கோடி சலுகை கடன் வழங்குதல் – வணிக செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-06-04T08:24:51Z", "digest": "sha1:A64WZFNTVR4EXLC4FZ42EAN465RQPGUO", "length": 12460, "nlines": 91, "source_domain": "thetimestamil.com", "title": "பிரதமர் மோடியின் பேச்சு: ஒரு கலப்பு பை | HT தலையங்கம் - தலையங்கங்கள்", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 4 2020\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nMay 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புதான்\nHome/Politics/பிரதமர் மோடியின் பேச்சு: ஒரு கலப்பு பை | HT தலையங்கம் – தலையங்கங்கள்\nபிரதமர் மோடியின் பேச்சு: ஒரு கலப்பு பை | HT தலையங்கம் – தலையங்கங்கள்\nமே 3 வரை தேசிய பூட்டுதலை மேலும் 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் பொருள் இந்தியாவுக்கு 40 நாட்கள் பூட்டப்பட்டிருக்கும் – அதாவது எந்த நாட்டிலும், குறிப்பாக இந்தியாவின் அளவு, மக்கள் தொகை மற்றும் சிக்கலான தன்மை உலகில் உள்ளது இதுவரை. நிச்சயமாக, ஒரு எச்சரிக்கை உள்ளது. அடுத்த வாரத்தில் நோய் பரவுவதைப் பொறுத்து, ஏப்ரல் 20 முதல், மாநிலங்கள், மாவட்டங்கள் அல்லது துணைப் பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளுக்கு சாட்சிகள் கிடைக்காத, அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த, அல்லது கட்டுப்படுத்துவதில் வெற்றிபெற்ற தளர்வுகள் இருக்கும். ஹாட்ஸ்பாட்களில் நிலைமை – அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைக் கொண்ட கொத்துகள்.\nபூட்டுதல் பற்றி பிரதமர் சொல்வது சரிதான். கொரோனா வைரஸ் நோயை (கோவிட் -19) சமாளிக்க மருத்துவ வைத்தியம் இரு���்கும் வரை, இந்த தொற்று வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக தொலைவு மிகவும் பயனுள்ள கருவியாக உள்ளது. பலவீனமான சுகாதார உள்கட்டமைப்பைக் கொண்ட இந்தியா, அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கவில்லை. மார்ச் 24 அன்று பூட்டுதல் முதலில் அறிவிக்கப்பட்டதைப் போலவே, இந்த காலமும் இந்தியாவை “வளைவைத் தட்டச்சு செய்ய” உதவும் என்று நம்பிக்கை உள்ளது; இது சோதனையை மேம்படுத்துவதற்கும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் கவனம் செலுத்துவதற்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கும், ஆன்டிபாடி பரிசோதனையில் இறங்குவதற்கும், படிப்படியாக நாட்டை பொருளாதார வாழ்க்கைக்குத் திரும்பத் தயார்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு நேரத்தையும் இடத்தையும் கொடுக்கும்.\nஆனால் இது கதையின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியும். பொது சுகாதார மூலோபாயம் மகத்தான பொருளாதார செலவுகளைக் கொண்டுள்ளது. உண்மையான உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் பூட்டுதலுடன், மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் பொருளாதாரத்திற்கு ஒரு விரிவான தூண்டுதலை அறிவித்திருக்க வேண்டும். உலகெங்கிலும், தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் மாகாணங்கள் அனைவருக்கும் பொருளாதார நிவாரணப் பொதிகளை நாடுகள் வெளியிட்டுள்ளன. பூட்டுதல் முன்னணியில் இந்தியா வழிநடத்தியதைப் போலவே, இதுவும் பின்தங்கியிருக்கிறது. பெருகிய முறையில் சாத்தியமற்றதாகி வரும் வணிகங்களுக்கான குறிப்பிட்ட நடவடிக்கைகளை இந்தியா இப்போது கோடிட்டுக் காட்ட வேண்டும்; நீண்டகால வேலையின்மையை முறைத்துப் பார்க்கும் தொழிலாளர்கள்; ஏற்கனவே பட்டினி மற்றும் பசியின் வாய்ப்பை எதிர்கொள்ளும் ஏழைகள்; மற்றும் மாநிலங்கள், அவை போரின் முன்னணியில் உள்ளன, ஆனால் அவை நிதி ரீதியாக தடைசெய்யப்பட்டு ஆதரவை நாடுகின்றன. இந்த சிரமங்களை அவர் அறிந்திருப்பதை பிரதமர் ஒப்புக்கொள்வது போதாது; இந்த போரில் குறிப்பிட்ட துறைகள், பாதிக்கப்படக்கூடிய குடிமக்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு உதவ மையம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதை விரிவாகக் காண்பிக்கும் நேரம் இது. இது அரசாங்கத்தின் திட்டத்தின் அடுத்த கட்டமாக இருக்க வேண்டும் – மேலும் பிரதமர் தனிப்பட்ட உரிமையை எடுத்து அதை தானே அறிவிக்க வேண்டும்.\nகோவிட் -19 க்குப் பிறகு, இந்தியா காற்றின் தரம் – பகுப்பாய்வில் அதிக கவனம் தேவை\nஆரோக்யா சேது பயன்பாட்டைப் பாதுகாத்தல் – தலையங்கங்கள்\nஅம்பான் ஒரு செய்தியைக் கொண்டுவருகிறார் – தலையங்கங்கள்\nகுவாட் ஒரு முக்கியமான பிந்தைய கோவிட் -19 கூட்டணி – தலையங்கங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதுப்பித்தல், ஆனால் பச்சை கவனம் செலுத்தி – தலையங்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php", "date_download": "2020-06-04T08:44:00Z", "digest": "sha1:5WK2DVRVUJFG3YR4RUQNPCSROL52QKW5", "length": 88580, "nlines": 492, "source_domain": "www.ndpfront.com", "title": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகொரோனா எதனை மாற்றி விடப்போகிறது...\nமனிதர்களை விட, மனிதர்களின் கடவுள்களை விட, மனிதர்கள் கண்டு பிடித்த ஆயுதங்களை விட, மனிதர்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை விட வலிமை வாய்ந்ததே இயற்கை. இந்த இயற்கையின் சீற்றமானது இந்தப் பூமியில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போதெல்லாம் அது பூமியின் எங்கோ ஒரு முலையில் தானே என அதை நாம் மௌனமாக தாண்டி சென்று விடுகிறோம். மக்கள் அழிவும் மரணங்களும் நமது நெஞ்சினை பாதித்தாலும் நமக்கு இல்லைத் தானே என்று அமைதியடைந்து விடுகிறோம். இன்று மரணம் ஒவ்வொருவருடைய வீட்டுக் கதவினை தட்டும் சூழ்நிலையில், கதவினை திறந்து வெளியில் கால் வைத்து விட்டால் மரணம் நம்மை பற்றிக் கொண்டு விடுமென்ற பயத்தில் மாதக் கணக்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல மனிதர்களோடு வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள்.., இப்படி அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது. இந்த ஓர் மாதகாலம் தான் இயற்கை சுதந்திரமாக குளிர்மையான சுத்தக்காற்றினை சுவாசித்து சுகத்தினை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறது. இயற்கையின் நீண்ட கால வேதனை இன்று சற்று தணிக்கப்பட்டுள்ளது. இயற்கை வெப்பத்தின் கொடூரத்தினை தாங்க முடியாமல் ஒவ்வொரு நாட்டு வாசலிலும் கையேந்தி நின்ற போது எதுவும் பண்ண முடியாது என்று திமிரோடு கதவை மூடிவிட்ட அமெரிக்காவும், ஏதோ பிச்சை போடுவது போல் சில்லறையினை காட்டி காதுகளை இறுகப் பொத்திக் கொண்ட உலக நாடுகளும் இன்று த���் காலில் வீழ்ந்து கிடப்பதை பார்த்து இயற்கை கம்பீரமாக நெஞ்சினை நிமிர்த்தி நிற்கிறது. இது இயற்கையின் நியாயமான உணர்வு தான்.\nகொரோனா (SARS-CoV-2) வைரஸ் என் உடலைத் தின்று வருகின்றது\nஎனது நோய் எதிர்ப்புச் சக்தி, என் உயிருக்காக போராடுகின்றது. அந்தப் போராட்டம் உடல் வேதனையைத் தருகின்றது. எது வெற்றி பெறும் என்பதை, காலம் தீர்மானிக்கும். எனக்காக போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ மருந்தில்லை. ஒட்சிசனை வழங்கி போராட்டத்தை வீரியமாக்கும் இடத்தில் அரசு இல்லை. வைரஸ்சுக்கு எதிராக யுத்தம், ஆயத்தம் என்று கொக்கரித்த அரசியல் பின்னணியில், அவையின்றி மரணங்கள் தொடருகின்றது. நோயாளிகள் கவனிப்பாரின்றி கைவிடப்படுகின்றனர். நாளை எனக்கு – உனக்கு இதுவே கதியாகலாம்\nஎன் வீட்டுக்குள்ளும் வரும், மரணம் என்னைச் சுற்றியும் நிகழும் என்பது கற்பனையல்ல – கடந்த நான்கு நாட்களாக என்னைக் கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மெதுவாக தின்று வருகின்றது. இன்று கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தொற்று என்று, மருத்துவரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது வயது மற்றும் வைரஸ் இலகுவாக பலியெடுக்கும் நோய்களைக் கொண்ட எனது உடல், இந்தச் சூழலில் எனக்கான சுயபலம் - கடந்த 40 வருடமாக நான் நேசித்த சமூகத்தைக் குறித்து தொடர்ந்து அக்கறையோடு எழுதுவது மட்டும் தான். அண்மையில் பொதுவில் கொரோனா குறித்த 20க்கும் மேற்பட்ட கட்டுரையில் எதை பேசினேனோ, அதை என்னிலையில் இருந்து எழுதுகின்றேன்.\nஇயங்கியலற்ற மார்க்சிய சிந்தனைமுறையில் கொரோனா\nகொரோனா (SARS-CoV-2) வைரஸ் தனக்கும், தன் வீட்டுக்குள்ளும் வாரது, மரணம் தன்னை சுற்றி நிகழாது என்ற சுய கற்பனையில் - சுய அறியாமையில் இருந்து கருத்துக்களை உருவாக்குகின்றவர்கள், தங்கள் கருத்துக்கு இடதுசாரிய முலாம் பூசுகின்றனர்.\nஒட்டுமொத்த சமூகத்தையும் மையப்படுத்தாத, அதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு அணுகுகின்ற பார்வை - முதலாளித்துவ சிந்தனைமுறை. உனக்கு வைரஸ் தொற்று வந்தால், உன்னைச் சுற்றி மரணம் நிகழ்ந்தால் இதை எப்படி நீ பார்ப்பாய் முதலாளித்துவம் கொல்லும் தானே, என்று கூறுவாயா முதலாளித்துவம் கொல்லும் தானே, என்று கூறுவாயா இல்லையென்றால் மக்களுக்கு என்ன கூறுவாய்\nஇடதுசாரியத்தின் பெயரில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அணுகுகின்ற எல்லாப் பார்வையும், இயங்கியலற்ற வரட்டுத்தனமாகும். தன்னை மையப்படுத்தி, தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் தனியுடமைவாதக் கண்ணோட்டம். இதுதான் தனிமனிதர்களுக்குள் இயங்கும் முதலாளித்துவச் சிந்தனைமுறை.\nஇப்படிப்பட்ட சிந்தனைமுறைகள் வழி மார்க்சியத்தையும், முதலாளித்துவத்தையும் கிளிப்பிள்ளைகள் போல் உளறுவதை அறிவாக்க முனைகின்றனர். தமக்கு தெரிந்ததை வைத்து மீண்டும் அரைக்கின்றதைத் தாண்டி - இயங்கியல் முறையில் இயங்கிக்கொண்டு இருக்கும் சமகால விடையம் மீது இயங்கியலற்று புலம்பவது நடக்கின்றது. முதலாளித்துவம் அப்படித்தான் என்று வார்த்தை ஜாலங்கள் மூலம் முழங்க முடியும். மக்களை அறிவூட்ட முடியாது.\n : பெரியாரிய - அம்பேத்கரிய - மார்க்சியம் மீதான கேள்வி\nஉலக முதலாளித்துவம் பொது நெருக்கடிக்குள்ளாகி திணறுகின்றது. சமூக வலைத்தளங்களே பாரிய கருத்துருவாக்கத்தை கட்டமைக்கின்றது. முதலாளித்துவ ஊடகங்கள் கட்டமைக்கும் தகவல்களையும் - சிந்தனைகளையும் அவை காவி வருகின்றன. மறுபக்கத்தில் உதிரித்தனமான நம்பிக்கைகள், கற்பனைகள், பரபரப்பான தனிமனித அற்பத்தனங்கள், அறியாமைகள்… முதல் மதம் - இனம் - சாதி - நிறம் சார்ந்த குறுகிய வக்கிரங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் - சிந்தனைகள்.. எல்லாம் அறிவியல் மூலம் பூசி - மனித சமூகத்தையே திசை தெரிய முடியாத வகையில் திணறடிக்கின்றது.\nமக்களைச் சார்ந்த உண்மைகளையும் - அறிவியலையும் - நடைமுறைகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லும், சமூக இயக்கங்களைக் காண முடிவதில்லை. அநேகமாக வெறும் சொற்களுக்குள் - எதிர்தரப்பை திட்டுகின்ற மொழிக்குள் முடங்கிவிடுகின்றதையே காணமுடிகின்றது. தன்னியல்பின் பின்னால் வால் பிடிப்பதையே காண முடிகின்றது. முகமூடி போட்ட போலி அறிவியலை - அறிவென்று நம்பி பரப்புகின்றது. பகுத்தறிவு கொண்டு அணுகவும், அனைத்தையும் சந்தேகக் கண்ணுடன் அணுகிப் பார்க்க முடியாத தத்துவ வறுமைக்குள் முடங்கி விடுகின்றது. இதனால் மக்களை அறிவூட்டக் கூடிய வகையில், மக்களை அணிதிரட்டக் கூடிய வகையில் சிந்தனைகளையும் - செயற்பாடுகளையும் காண முடிவதில்லை. சமூக இயக்கங்கள் செயலற்று தேங்கி விடுகின்றது. அறிவொளியில் இயங்குகின்ற இயங்கியல் தன்மையை சமூகம் இழந்து நிற்கின்றது.\nகொரோனா (SARS-CoV-2 – Corona Virus Disease 2019) வதந்திகளும் - வாந்திகளும் - அரசியலும்\nதாங்கள் பேசுகின்ற விடையங்கள் குறித்தும், பரப்பும் விடையங்கள் குறித்தும் தன்னளவில் தான், சமூக பொறுப்புள்ளவனாக இருக்க வேண்டும். நஞ்சுகளைப் பரப்புவது வலதுசாரிகளால் மட்டுமல்ல - இடதுசாரியத்தின் பெயரிலும் நடந்தேறுகின்றது. கொரோனா (SARS-CoV-2) வைரஸ் மடடு;ம் பரவவில்லை, மனிதனின் பகுத்தறிவை அழிக்கும் வதந்திகளும் - வாந்திகளுமே பரப்பப்பட்டு மனிதனின் பகுத்தறியும் தன்மையை கொன்று வருகின்றது.\nகொரோனா (SARS-CoV-2) வரலாறு திரிக்கப்படுவதில் இருந்தே, அனைத்து தகவல்களும் - பித்தலாட்டங்களும் மூளைக்குள் திணிக்கப்படுகின்றது. கொரோனா குறித்து பெற்றுக்கொண்ட புனைவுகள், கற்பனைகள்– அது உருவாக்கும் அரசியல் கேடுகெட்ட மனிதவிரோதக் கூறாக பரிணமிக்கின்றது. இதை கேள்விக்குள்ளாகி – பகுத்தாய்வுக்கு உட்படுத்துவோம்.\nசீன மருத்துவர் டாக்டர் லீயை முன்னிறுத்தியே, கொரோனா குறித்த அனைத்து கற்பனைகளும் - புனைவுகளும் அறிவாக கட்டமைக்கப்படுகின்றது.\nதனிமனித கருத்துச் சுதந்திரம், அரசின் ஜனநாயகத் தன்மை, வைரஸ் பரவல், மரண விகிதம் … என்று, பலவிதமான கருத்துகளும் அதன் மூலம் அரசியலும் கட்டமைக்கப்படுகின்றது.\n30.12.2019 டாக்டர் லீ முதன்முதலாக வைரஸ் தொற்றுக் குறித்து தனது தனிப்பட்ட சமூக வலைத்தளத்தில் எச்சரிக்கையை விடுக்கின்றார். அவர் சார்ஸ் (SARS-CoV-1) வைரஸ்சாக இருக்கும் என்று கூறுகின்றார். இந்தத் தகவல்களை சீன அரச மூடி மறைத்ததாகவும் - வைரஸ் பரவ அனுமதித்ததாகவும், இதனால் தான் உலகின் இன்றைய அவலம் என்ற கருத்தைக் கட்டமைக்கின்றனர். இது உண்மையா எனின் இல்லை.\n31.12.2019 சீன அரசாங்கம் உலகச் சுகாதார அமைப்புக்கு, இனம் காண முடியாத வைரஸ் தொற்றுக்குள்ளான 41 பேர் தங்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிவித்திருக்கின்றது. அதாவது டாக்டர் லீ சமூக வலைத்தளத்தில் தன்னிச்சையாகவும் - பொறுப்பற்ற விதத்திலும் அறிவித்த மறுநாளே சீன அரசு உலக சுகாதார அமைப்புக்கு அறிவித்திருக்கின்றது. இங்கு சீன அரசு தவறு இழைக்கவில்லை, எதையும் மூடிமறைக்கவுமில்லை. அரசு மிகத் தீவிரமாக அக்கறை எடுத்து உலகுக்கு அறிவித்த தகவலை, சக மருத்துவர் மூலம் பெற்ற டாக்டர் லீ (இவர் ஒரு கண் மருத்துவர்) அதை சமூக வலைத்தளத்தில் முன்வைக்கின்றார்.\nசீனா, தென்கொரிய வழிமுறைகளும் - மேற்கின் தடுமாற்றங்களும்\nஉலக முதலாளித��துவமானது கொரோனாவுக்கு எதிராக ஒரே திசையில் பயணிக்க மறுப்பதன் மூலம், கொரோனா தொடர்ந்து பரவும் அதேநேரம் வைரஸ் தொற்று முடிவுக்கு வராது. கொரோனா வைரஸ்சை எதிர்கொள்வதில் உலக முதலாளித்துவமானது பிரிந்து நிற்கின்றது. ஏகாதிபத்தியங்கள், வரையறுக்கப்பட்ட அரச முதலாளித்துவம், வலதுசாரிய இன, நிறவாத … அரசு கொள்கைகளால் முரண்பட்டே கொரோனாவை அணுகுகின்றனர். இந்த வேறுபாட்டையும், மக்கள் விரோதக் கூறுகளையும் கண்டுகொள்ளாத கொரோனாவுக்கு எதிராக மக்களை முன்னிறுத்தும் சிந்தனை முறையானது, தெளிவற்ற குறுகிய அணுகுமுறையால் மனித பகுத்தறிவையே அரித்து வருகின்றது.\nஅரசுகள் முதலாளிகளின் நலனை முன்னிறுத்தி சிந்திக்கின்றதுக்கு முரணாக எதிர்மறையில் கொரோனா நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவை பற்றி பேசுவதற்குள் - கொரோனா அரசியலை குறுக்கி விடுகின்றனர். வைரஸ்சுக்கு எதிரான அரசுகளின் கொள்கைகள் சரியானதா என்பது குறித்து அக்கறை காட்டப்படுவதில்லை. இதன் பொருள் அரசுகள் கொரோனாவுக்கு எதிராக சரியான அரசியலில் மக்களை வழிநடத்துவதாகவும் - பொருளாதாரரீதியாக மட்டுமே தவறாக இருப்பதான பொதுப் பிரமைக்குள் - மனிதர்களை வழிநடத்தி விடுகின்றனர்.\nஅரசுகள் கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி, வைரஸ் பரவலை அனுமதிக்கின்ற வகையில் மேற்கு முதலாளிகளிள் இலாபத்துக்கான (தேவைக்கானதல்ல) உற்பத்தியை மீள தொடங்கவுள்ளது. இதையே மூன்றாம் உலக நாடுகளும்; பின்தொடரும்.\nகொரோனாவைப் புரிந்து கொள்ளாத இடதுசாரியம்\nகொரோனாவைக் கண்டு பயந்த மக்கள், மந்தைகள் போல் தப்பித்து ஓடுகின்றனர். பணமுள்ள தரப்பினர் விடுமுறையாக மாற்றி கும்மாளம் குத்துகின்றனர். அன்றாடம் கஞ்சிக்கு உழைக்கும் உதிரி உழைப்பாள வர்க்கம் கூட்டம் கூட்டமாக அலைகின்றது. இளைஞர்கள் தம்மை கொரோனா பாதிக்காது என, கூறி ஊர் சுற்றுகின்றனர். மதவாதிகள் கடவுள் கொரோனாவை எம்மிடம் அண்ட விடமாட்டார் என்று கூறி, கூடிக் கும்மி அடிக்கின்றது. இப்படி ஆயிரம் விதமாக, அறிவிழந்த மனிதச் செயற்பாடுகள். இது உருவாக்கும் சிந்தனைகள். சமூக வலைத்தளங்களில் வைரஸ்சாகி வருவதால், அறிவிழந்து போன மனித நடத்தைகளால் வைரஸ் சுதந்திரமாக பரவுகின்றது.\nஇடதுசாரியம் எதைக் கற்றுக் கொண்டுள்ளது எதைக் கற்றுக் கொடுக்கின்றது இடதுசாரியம் இதை வால் பிடிக்கின்றது. தன்னியல்பு இன்றி பின்னால் ஓடுகின்றது. தன் அரசியல் நடத்தையை சமூக சேவையாக மட்டும் குறுக்கி விடுகின்றது. முன்னோக்கி மக்களை அறிவியல் ரீதியாக வழிநடத்த வேண்டிய அரசியல் பாத்திரத்தை முன்னெடுக்க வேண்டியவர்கள், கொரோனா குறித்து புரிதலேயின்றி - முதலாளித்துவத்தின் கால் தடங்களின் பின்னால் ஓடுகின்றது.\nகொரோனா குறித்து முதலாளித்துவம் தடுமாறிய அணுகுமுறைகளின் பின்னுள்ள அடிப்படை உண்மைகளைக் கூட புரிந்து கொள்ளவில்லை. முதலாளித்துவமானது பொருளாதார கண்ணோட்டத்தில் கொரோனாவை அணுகி அலட்சியப்படுத்தியது போன்று, இடதுசாரியமும் அதே பொருளாதார அடிப்படையின் கீழ் இருந்து அணுகுவதன் மூலம் - மக்களை வழிநடத்தத் தவறிவிட்டனர்.\nவைரஸ்சுக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் எதிர்க்கப்பட வேண்டுமா\nஅரசு அதிகாரம் மூலம் மக்களைப் பாதுகாத்தீர்களா, பாதுகாக்கின்றீர்களா என்பதை அரசுகளிடம் கேட்கத் தவறுகின்றவர்கள், குவியும் அரசு அதிகாரம் ஆபத்தானது என்று அரசியல் வகுப்பு எடுக்கின்றனர். சமூகமாக தன்னைத்தான் உணராத தனிமனித சுயநலனை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் பொதுநடத்தையைக் கேள்வி கேட்பதற்கு பதில், தனிமனித சுதந்திரங்கள் குறித்த பாடம் எடுக்க முனைகின்றனர். என்ன முரண். இதுதான் திரிபு.\nமக்களை எதார்த்தத்தின் மீது சிந்திக்கவிடாது, நாளை குறித்த கற்பனை உலகிற்குள் நகர்த்துவது. ஆழ்ந்து புரிந்துகொள்ள விடாது, அடுத்தடுத்து புதிய விடையத்துக்குள் நகர்த்துவது. புதிய அதிகாரங்களைப் பற்றிப் பேசுவதன் மூலம், பழைய அதிகாரம் இழைத்துக் கொண்டிருக்கும் குற்றத்தை கண்டுகொள்ளாது இருப்பது - மறைப்பது.\nஎன்ன நடக்கின்றது, தனிமனித சுதந்திரங்களே வைரஸ்சை பரப்புகின்ற சமூகக் கூறாக மாறி நிற்க, சமூகத்தின் சுதந்திரம் குறித்து சிந்திக்கின்றவர்கள் வைரஸ் பரவுவதை தடுக்க முனைகின்றனர். அரசு தனிமனித சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட மூலதனத்தைப் பாதுகாக்க, மக்களை பலியாடாக்கி இருக்கின்றது. இது தான் எங்கும் தளுவிய உண்மை.\nஇப்படி இன்று வைரஸ்சுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து, அது அதிகாரத்தை மய்யப்படுத்தவும், மக்களை ஒடுக்கவும், மக்களை கண்காணிக்கவும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவும்.. கூறி எதிர்க்கின்�� சமூகப் பொறுப்பின்மையை இடதுசாரியத்தின் பெயரில் முன்வைக்கின்றனர். வேறு சிலர் ஒன்றுமில்லாத ஒன்றை ஊடகங்களும், அரசுகளும் ஊதிப் பெருக்கியதாக கூறி, கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கையை அலட்சியப்படுத்துவதன் மூலம், அரசுகளின் குற்றங்களை மூடிமறைக்க முனைகின்றனர்.\nகொரோனா (கோவிட் 19) மீட்பு நிதி எங்கிருந்து வருகின்றது\nமக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லையென்றும், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டியும், அரசு உடமைகளை தனியாருக்கு விற்று வந்த அரசுகள் தான், திடீரென கொரோனா தாக்கத்தில் இருந்து மூலதனத்தை மீட்க பெரும் நிதியை கொடுக்கத் தொடங்கி இருக்கின்றது. ஐp-20 நாடுகள் 5 ரில்லியன் (500 000) கோடி டொலரை இறக்கி இருக்கின்றது. கொரோனா தாக்குதலில இருந்து மக்கள் தப்பிப்பிழைக்க உதவும் மருத்துவ அடிப்படைக் கட்டுமானங்களின்றி உயிர் இழக்கின்ற சூழலில், மக்களை மீட்க முயற்சி எடுக்காமல், மூலதனத்தை மீட்க தாராளமாக அள்ளிக் கொடுக்;கப்படுகின்றது. எங்கிருந்து இந்தப் பணம் வருகின்றது\nகோரோனா வைரஸ்சைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலக உற்பத்தியில் 70 முதல் 50 சதவீத உழைப்பு நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இரண்டு மாதங்கள் உழைப்பை முடக்குவதன் மூலமே, மக்களை தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியும் என்ற அறிவியல் முடிவுக்கு அமைய உற்பத்திகள் சடுதியாக நின்று போய் இருக்கின்றது. அதேநேரம் முடங்கிய உற்பத்தி மீள முடுக்கிவிடும் போது, ஏற்படும் மந்த நிலையில் இருந்து மீள, மேலதிகமாக குறைந்தது இரண்டு மாதங்களாவது தேவை என்று முதலாளித்துவம் கருதுகின்றது. இதற்கான பாரிய நிதித் திட்டங்களை அரசுகள் அறிவித்து வருகின்றது.\nஇந்த நிதி எங்கிருந்து வருகின்றது அந்த நிதியை எப்படி, எந்த வடிவத்தில் பகிரத் தொடங்கி இருக்கின்றனர் என்பதை, கிடைக்கும் தரவுகளில் இருந்து ஆராய்வோம்.\nநிதி, அரசின் வரவு செலவில் இருந்து வரவில்லை. மக்களிடம் இருந்து திரட்டப்படவில்லை. உலகின் முழு நிதி மூலதனத்தையும் குவித்து வைத்துள்ள செல்வந்தர்கள் கொடுக்கவில்லை. செல்வந்தர்களின் நிதி மூலதனத்தை அரசுடமையாக்கவில்லை. அப்படியாயின் எப்படி\nஇயற்கையை மறுதளித்து சுயநல மருத்துவம் கொரொனாவுக்கு முண்டு கொடுக்கின்றது\nகொரோனா உலகெங்கும் பரவிய வடிவம், ச���ல்வ அடுக்குகளின் மேல் இருந்தவர்கள் மூலம் நடந்தேறியது. செல்வ மேல் அடுக்கில் இருந்து கீழாக பயணிக்க தொடங்கிய கொரோனா லைரஸ்சுக்கு தெரியாது, மருத்துவம் பணம் உள்ளவனுக்கு மட்டும்தான் இருந்தது என்ற உண்மை. அனைவருக்கும் மருத்துவமில்லை என்ற எதார்த்தம், பணமுள்ளவனின் மருத்துவ அடித்தளத்தையே தகர்த்துவிட்டது. பணம் உள்ளவன், இல்லாதவன் என்று எந்தப் பாகுபாடுமின்றி, மருத்துவ உலகை புரட்டிப்போட்டு இருக்கின்றது.\nஅந்தளவுக்கு இயற்கை பணத்துக்கு கட்டுப்பட்டதோ, உட்பட்டதே அல்ல. ஆனால் உலகமயமாதல் அனைத்தையும் பணத்துக்கு உட்பட்டதாக்கியதன் விளைவு, இன்றைய பொது அவலமாக வருகின்றது. இயற்கையில் உருவான வைரஸ்சை சமூகமாக போராடித்தான் எதிர்கொள்ள முடியும், தனிமனிதனாக அல்ல. இயற்கை அந்தளவுக்கு வீரியம் மிக்கது.\nஇயற்கையில் உருவான ஒரு மனிதனின் இதயம் ஒரு நாளுக்கு 1,03,689 முறை துடிக்கிறது. ரத்தமோ ஒரு நாளில் 27,03,69,792 கிலோ மீற்றர் பயணம் செய்கிறது. 70,00,000 மூளைச் செல்கள் தொடர்ந்து கற்றுக் கொள்கின்றது. 438 கன அடி காற்றை உள்ளே இழுக்கிறது. 23,000 தடவை சுவாசிக்க முடிகின்றது. 750 தசைகளை அசைக்க முடிகின்றது. இந்த இயற்கையின் ஆற்றல் மேலான மனிதக் குரங்கின் பரிணாமமும், உழைப்பின் ஆற்றல் மனிதனாக பரிணாமமடைந்த போது, உயிரியல் ரீதியாக தன்னை தகவமைத்துக் கொள்கின்றது. இதுதான் இயற்கையின் ஆற்றல். இயற்கை தொடர்ந்து இயங்கிக் கொண்டும், தன்னை மாற்றிக் கொண்டும் இருப்பது போல், இந்த இயற்கையில் மனிதனும் தன்னை தகமைத்துக் கொண்டு இருக்கின்றான். இவை அனைத்தும் இயற்கையின் போக்கில் நிகழ்கின்றது.\nசண் ரிவி பவித்ரா : கொரோனா தொடர்பான அறிவியல் புரட்டுகள்\nஅரசுகளின் கோமாளித்தனமான கொள்கை முடிவுகளுக்கு, வைரஸ் கட்டுப்படுமா\nவைரஸ் பரவவும் - மரணங்கள் நிகழவும் காரணங்கள் என்ன\nஅரசுதுறை மட்டும் தான் கோவிட் 19 (கொரோனா) வைரஸ்சில் மக்களை மீட்கும்\nவைரஸ் குறித்து சீன உண்மைகளை பொய்யாகக் காட்டியவர்கள் குற்றவாளிகள்\nமாட்டு மூத்திரம் கொரோனாவைக் கட்டுப்படுத்துமா\nகொரோனா வைரஸ்சை பணமாக்குவது எப்படி\nஊதிப் பம்மிய பிணமாகிவிட்ட மேற்குலக மருத்துவம்\nமுதியவர்களைக் கொல்ல - கொரானா வைரஸ்சை மூலதனம் பாவிக்கின்றதா\nகொரோனா (கோவிட் 19) வைரஸ்; பரவுகின்ற பின்னணியில் இருக்கின்றவர்கள் யார்\nகொரோனோவுக்கும் - மூலதனத்துக்கும் இடையில் சிக்கி மரணிக்கும் மக்கள்\nகும்மியடிக்கும் இன, மத, சாதிய, பிரதேசவாத தேர்தலில் \"தேசியம்\"\nகொரோனா வைரஸ்சும் - சமூக விரோதக் கொரோனாக்களும்\nகாவிப் பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் மத அடையாளங்களைத் துறத்தல்\nடெல்லியில் காவி - காப்பரேட் பாசிசம் நடத்திய வன்முறை சொல்லுவது என்ன\nம.க.இ.க, மக்கள் அதிகார.. அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணம் என்ன\nஇனமுரண்பாட்டினால் கொல்லப்பட்டவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி\nமுற்போக்கு வேசம் போட்ட பிணம் தின்னிகள்\nகோத்தபாய முன்வைக்கும் \"சமவுரிமையும்\", கண்கட்டு வித்தைகளும்\nஅரசுடன் கூடிக் குலாவுவது எதற்காக\nஜனாதிபதி நந்தசேனவின் இந்தியப் பயணமும் - எம் உரிமைகளும்\nபுலியெதிர்ப்பு என்பது ஒடுக்குமுறையாளர்களின் ஒடுக்குமுறையை மூடிமறைப்பதே\nஒடுக்குவோரை \"தோழர்கள் - கம்யூனிஸ்டுகள்\" என்று கூறுவதன் பின்னால் ..\nஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி\nதமிழ் தேசத்துக்கு தீர்வு கிடைக்கப் போகிறதாம்\nஒடுக்குமுறை மீதான பொது அச்சம், தேர்தலில் பிரதிபலித்திருக்கின்றது\nஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் இன்றைய தேவை .... .\nஜெயமோகன்; மீதான \"வன்முறையைக்\" கொண்டாடியது தவறல்ல\nஇனவாதத்துக்கு மதவாதிகள் தலைமை தாங்கிய கல்முனைப் போராட்டம்\nஇராசராச சோழன் : ஒடுக்கியோரின் \"பொற்காலம்\" ஒடுக்கப்பட்டவர்களுக்கு இருண்டகாலம்\nதமிழ் மொழியை அழிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மொழியே அரபு\nஉடை குறித்த அரசியலும் - முதலாளித்துவப் பெண்ணியமும்\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் வரட்டுக் கோசங்கள்\nமூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்\nமுஸ்லிம் மக்களை, மக்களின் எதிரியாக்குகின்ற சமூக விரோதிகள் யார்\nபௌத்த பேரினவாதத்துக்கு எதிரான கூட்டு ராஜினாமா கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்குமிடையிலான அதிகார இழுபறிகள்\nஇலங்கை சிவசேன குறித்து சாதியப் புலம்பல்கள்\nஇடதுசாரிகளின் தீண்டாமை அரசியல் தான், இனவாதமாக மதவாதமாக புளுக்கின்றது\nஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய மத அடிப்படைவாதங்களை, கம்யூனிஸ்டுகள் ஏன் எதிர்க்கவில்லை\nபா.ஜ.க வெற்றி : பாசிசமாகிவிட்ட கட்சிகளின் தோல்வியைக் குறிக���கின்றது\nபயங்கரவாதத்தை \"தீவிரவாதமாக்கும்\" இடதுசாரிய அரசியல் குறித்து\nபத்து வருடத்தின் பின் : போலி அஞ்சலிகளும் - புரட்டு நினைவுகளும்\nதிட்டமிடப்பட்டே நடத்திய பேரினவாத - பௌத்த அடிப்படைவாத வன்முறை\nஇஸ்லாம் வன்முறையை முன்வைக்கவில்லை எனின் எதையெல்லாம் முன்வைக்கின்றது\nபயங்கரவாதச் சட்டம் இஸ்லாமிய பயங்கரவாதம் போல் ஒரு பயங்கரவாதமே\nஇஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் குறித்து\nஇஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிராக போலி அரசியலும், கண்டனங்களும்\nமுஸ்லிம் சமூகத்திற்குள்ளான அடிப்படைவாதத்திற்கு எதிரான பலத்த குரல்கள் எவை\n(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்\nஒப்பாரி வைக்கும் இஸ்லாமிய இலக்கிய - அரசியல் சிந்தனைமுறை\nதமிழர் வெறுப்புணர்வில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம்\nஇஸ்லாமிய மயமாக்கத்தை ஏகாதிபத்திய சரக்காக குறுக்குவது\nஅடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை\nபயங்கரவாதமும் - கோத்தபாயவின் அரசியல் வருகையும்\nஇஸ்லாமிய பயங்கரவாதமும், கொசுக்களின் தொல்லையும்\nஇலக்கியம், அரசியல் பேசும் இஸ்லாமிய ஆண்கள் மத அடிப்படைவாதிகளே\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மீதான எமது அரசியல் நேர்மை குறித்து\nஇஸ்லாமியப் பயங்கரவாதம் என்று கூறுவது தவறா\nஇஸ்லாமிய பயங்கரவாதம் மட்டும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரைக் கொல்லவில்லை\nஇலங்கை இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் இலக்கு எது என்பது குறித்து..\nஇஸ்லாமியப் பயங்கரவாதமும் - பகுத்தறிவற்ற இஸ்லாமிய சிந்தனைமுறையும்\nஇந்தியத் தேர்தலில் வாக்களிப்பது குறித்து\nதென்னிந்திய திருச்சபையின் பின்னணியில் (தமிழ்) இடதுசாரி அரசியல்\nகல்வித் தரத்தின் வீழ்ச்சியும் - சமூகத்தின் பொது அறியாமைகளும்\nபாலியல் வன்முறை (குற்றம்) மனிதப் பண்பா\nபார்ப்பனியப் பாசிசமும் - சீமானின் இனவாதப் பாசிசமும்\nபொதுவெளியில் கருத்துச் சொல்லும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்\nபெண்ணிய - மார்க்சிச -இடதுசாரிய போராளிகளும் உளவியல் குறைபாடுகளும்\n\"ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான்யா. எமப் பய\" சாலினி\nகொண்டாடப்பட வேண்டிய சின்னத்தம்பியும்- இருட்டடிப்போடு கூடிய - சீர்கெட்ட விமர்சனங்களும்\nதேசியப் பற்றாக்குறை கொண்ட பவுணின் புத்தகமும் நானும் - நிராகரிக்கப்படும் சிவதம்பி���ும் -கைலாசபதியும்\nமலசலகூடம் கழுவுவது \"இழிவானது - தீட்டுக்குரியது\" என்பதே வெள்ளாளியச் சிந்தனைமுறை\nபுலிகளிடத்தில் \"ஜனநாயகத்தைக்\" கோரியவர்களின் சமூகக் கண்ணோட்டம்\nஈழத்து இலக்கியப் பாரம்பரியமும் - வலதுசாரிய சைவ-சனாதன-சாதிவாத அரைகுறை \"இலக்கிய\" விமர்சனங்களும்\nபொள்ளாச்சி வன்புணர்வுகளுக்கு பின்னால் ஆணாதிக்கச் சமூகம்\nசர்வதேச சமூகமும்-ஈழத் தமிழ் சமூகமும்: பெண்விடுதலைக்கான முன்னெடுப்புகள்\nபெண்கள் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகின்றது\nவெள்ளாளிய சிந்தனையிலான மத வன்முறையும் - வன்முறை குறித்த கண்ணோட்டங்களும்\nஆணாதிக்க யாழ்.சைவ-சனாதன தமிழ்தேசிய பெண்கள் மாநாடும் நானும்\nமோடியின் பாசிசம் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெறுவதைத் தடுக்கவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்\nகாணமலாக்கப்பட்டவர் போராட்டத்தை காணாமலாக்க முனையும் சமூக விரோதிகள்\nவெனிசுலாவின் அரசுடமை மூலதனத்தைக் குறிவைக்கும் அமெரிக்க \"ஜனநாயகம்\"\nஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம். அதன் அடிப்படை என்ன \nகாணாமலாக்கப்பட்ட முகிலனும் - பாசிசமும்\nபாசிச காவிப் பயங்கரவாதம் மீதான தனிநபர் பயங்கரவாதமே, காஸ்மீர் தாக்குதல்\nஜெயமோகனும் - ஈழத்து இலக்கியமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்\nஈழத் தமிழ் இலக்கிய ஆதீனங்களும் - ஒடுக்கப்பட்ட-ஒதுக்கப்பட்ட இலக்கியமும்\n\"நினைவழியா வடுக்கள்\" நூலும் - சாதிய சமூகமும்\n'பரியேறும் பெருமாள்' சினிமா மீதான ஒரு பார்வை\nதேர்தல் \"ஜனநாயகம்\" தனக்கான சவக்குழியை தானே வெட்டுகின்றது\nஜனநாயகம் - சர்வாதிகாரம் குறித்து, அரசியல் தடுமாற்றங்கள்\nமீ.ரூ ஓடுக்கும் வர்க்கத்தின் குரலா - மீ.ரூ பகுதி 2\nமக்களை ஏமாற்ற - புதிதுபுதிதாக தோன்றும் வெள்ளாளியக் கட்சிகள்\nதமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி\nமீ.ரூவும் (MeToo) ஆணாதிக்கமும் - மீ.ரூ பகுதி 1\nபெரியாரின் பெயரில் பெண்களுக்கு நிகழும் அவலம்\nயாழ்ப்பாணிய ஆணாதிக்கப் பன்றிகளுக்கு, சின்மயி சொன்ன மீ.ரூ விதிவிலக்கல்ல\nசின்மயி வைரமுத்துக்கு எதிராக சொன்ன மீ ரூ குறித்து\nமீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்\nபாரிசில் நடந்த \"புதுசு\" வெளியீடும் - முன்வைக்க தவறியவையும்\n \"சொர்க்கத்தில் பிசா\" சைக் காட்சிப்படுத்துவதை ��டுத்தது\n\"சொர்க்கத்தில் பிசாசு\" க்கான ஜனநாயகக் குரல் பக்கச் சார்பற்றதா\nDEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.\nபோதநாயகியின் மரணம் தற்கொலையல்ல - ஆணாதிக்கக் கொலை\nபொதுப் பணத்திற்கு கணக்குக்காட்ட மறுக்கும் பாடசாலைகள் குறித்து\nமக்கள் ஜனநாயகம் வன்முறையானது என்று முத்திரை குத்த \"அறமும் போராட்டமும்\" என்றொரு நூல்\nயுத்தத்துக்கு பிந்தைய புலம்பெயர் உதவி, கல்வியை சீரழிக்கின்றது\nபுலிகளினதும் - கிட்லரினதும் ஆட்சியைக் கோருவது ஏன்\nபுதிய தாராளவாதப் பொருளாதாரமும் மரண தண்டனை மீளமுலாக்கமும்\n“1983 யூலை வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையும் தமிழ் பேசும் மக்கள் விடுதலையும்”\nஊடகங்களுக்கான செய்தி கட்சியின் 40வது ஆண்டு நினைவு உரை -சி.கா.செந்திவேல்\nபுலம்பெயர்ந்த குழந்தைகளின் சாதியத் தேர்வை, நியாயப்படுத்தும் தர்க்கங்கள்\nபெண்ணை மதிக்காத பாலியற் குற்றவாளிக் கும்பல் நீதி கேட்கிறதாம் \nதமிழ் மக்களின் சுயத்தை அழிக்கும் புலம்பெயர்ந்த \"உதவிகள்\"\nதேசியங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்\nமூன்றாவது உலக யுத்தத்தை நோக்கி நகரும் வர்த்தகப் போர்\nமேற்கில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் - சாதியச் சாக்கடையில் புரளுகின்றனர்\nமதப் பிளவுகள் மூலம் \"இஸ்லாமியரை பயங்கரவாதியாக்க\" முனையும் இலங்கை அரசு\nவாதத்தை வளர்த்தெடுக்கும் தேசியங்கள் - தேசத்தை அழிய வைக்கும் வாதங்கள்\n\"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்\"\nஇலங்கையில் சாதியம் : நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்\nகடலட்டைக் கள்ளரும், அடிவருடி அரசியலும்\n(தூத்துக்குடியில்) அரசுக்கு எதிராக போராடுபவர்கள் யார்\nவெள்ளாளியச் சிந்தனையிலான தீண்டாமையே, மாட்டைப் \"புனிதமாக்கக்\" கோருகின்றது\nஅதிகாரங்கள் பாலியல் வன்முறைக்கு உதவுகின்றன\nமனித பிணங்களின் மேலான மூலதனத்தின் கொண்டாட்டம்\nடென்மார்க்கில் நடைபெற்ற ஒன்று கூடல்..\nபுதிய உலக ஒழுங்கைக் கோரும் அமெரிக்காவின் கூத்துக்கு ஆடும் இஸ்ரேல்\nமே18 (முள்ளிவாய்க்காலை) முன்னிறுத்தி பல்கலைக்கழக மாணவர்களின் பின்னணி குறித்து\nகுட்டைப் பாவாடையும் - அபாயாவும்\n\"மே–18\" நினைவில், சடங்குத்தனத்தையும் - வியாபாரத்தனத்தையும் முறியடிப்போம்\nஐரோப்பாவுக்கு எதிரான அமெரி��்காவின் நிழல் யுத்தமே ஈரான் விவகாரம்\n\"UN LOCK\" குறும்படம் மீதான விமர்சனம்\nகிளிநொச்சி மக்களுக்கு சாராயக் கடை அவசியமாம்- ஐ.நாவின் வாரிசுகள் தீர்மானம்\nஜே.வி.பியின் சிவப்பு வேசமும் - சுமந்திரனின் நவதாராளவாதமும்\nகழுத்து வெட்டும் இனவாதக் குறியீடும் புலிக்கொடி காட்டும் இனவாதமும்\nஇனவாதத்துக்கு தத்துவ முலாம் பூசும் போலி தமிழ் இடதுசாரிகள்\nஉடை பாரம்பரியம் குறித்த சம்பந்தனின் வெள்ளாளியச் சிந்தனை\nபாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை\nதொழில் உரிமைகளுக்காக புதிய அமைப்பை உருவாக்குவோம், போராடுவோம்\nஇரணில்- மைத்திரி அரசின் கொள்கைகள் மீதான வெறுப்பே, மகிந்தவின் தேர்தல் வெற்றி\nசிவில் உரிமைகளற்ற தோட்ட மக்களுக்கு தேசிய சுதந்திரம் அர்த்தமுள்ளதா\n\"அபாயா\" அணியாத வித்தியாவும் - ஆண் உறுப்பை தூக்கித் திரிகின்ற மதவாதிகளும்\nமே தினத்தை மறுக்கும் பௌத்த சிந்தனை முறை\nமாணவர்களுக்கு நஞ்சை ஊட்ட முனையும் குறுகிய இன-மதவாத வக்கிரம்\nஊடகங்களுக்கான அறிக்கை - சி.கா.செந்திவேல்\nஆசிஃபாவைக் குதறியது நவபாசிச நவதாராளவாதமே\nசிரியா மீதான மேற்கு ஏகாதிபத்தியம் நடத்திய போலித் தாக்குதல்\nசிரியாவைக் குதறும் ஏகாதிபத்திய வல்லூறுகள்\nமூலதனத்துக்கு இடையிலான யுத்தமே, அமெரிக்கா – சீனா முரண்பாடாகும்\nசாதியை அரசியலாக்கியது உள்ளூராட்சித் தேர்தல்\nபரீட்சை (G.C.E O/L) முடிவுகள் குறித்த சமூக மனப்பாங்குகள்\nபோலியான எதிரியை காட்டி பொது எதிரியை மறக்கச்செய்வதையே தற்போது செய்கிறார்கள் - குமார் குணரட்னம்\nஅனைத்து இனவாதங்களுக்கும் எதிராக சமவுரிமை இயக்கம் இன்று 08.03.2018 கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம்\nஇனவாதத் தீயை அணைக்க முன்வருவோம்\nஊடகங்களுக்கான அறிக்கை -01.03.2016 -புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி\nஏகாதிபத்திய யுத்தத்திற்கு பலியாகும் சிரியா மக்கள்\nஅவர்களின் வருமானமும் எமது செலவீனமும்\n அமெரிக்காவிற்கும், இலங்கைக்குமிடையிலான ஒப்பந்தத்தின் எதார்த்தம்\nமஹிந்த ராஜபக்ஷ பெற்ற வெற்றியை விட கூட்டரசாங்கத்தின் கொள்கைகள் மீதான வெறுப்பையே இத்தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன - புபுது ஜயகொட\nஉலகில் பிரபலமான பெண்கள் மேலான பாலியல் வன்முறை குறித்து\nசமவுரிமை இயக்கத்தின் பெயரில், மக்களை ஏமாற்றி வாக்குப் பெற முனையும் இன-மத-சாதி வாதிகள்\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\nபாடுபடத் தொடங்கி வருடங்கள் 200 தோட்டத் தொழிலாளர் எமக்கு வீட்டு முகவரி இல்லை போராட அணிவகுப்போம்.\nமரியா மதலேனாவும் - நம்மட கோதை என்கிற ஆண்டாளும்\nபோராட்டம் இதழ் 32 பின்வரும் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துவிட்டது\n\"தூய கரங்கள் - தூய நகரங்கள்\"\nமுற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு\nயார் விடுதலை பெற்றனர் சிம்பாப்வேயில் இராணுவமா\n2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிலைப்பாடும்\nபுகையிரத தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தோற்கடிப்போம்\nஇன ஒடுக்குமுறைக்கு பலியானவர்களை மறுப்பதும் ஒடுக்குமுறைதான்\nஇன மற்றும் வர்க்க முரண்பாட்டினால் பலியானவர்களின் நினைவுதினமாக, சர்வதேச மனிதவுரிமைத் தினத்தை முன்னிறுத்துவோம்\nஇலங்கை இன முரண்பாட்டினால் பலியானவர்களின் நினைவுதினம்\nஇனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்\nபுதிய அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவுகள், முரண்பாடுகளுக்கு தீர்வு காணுகின்றதா\nமுன்னோக்கி செல்லும் இலவசக் கல்வி-சுகாதாரத்திற்கான போராட்டம்- (மாணவர் இளைஞர் சமூக இயக்கத்தின் வாழ்த்துச் செய்தி)\nசைட்டத்தைத் தோற்கடித்த சமூக அரசியல் விஞ்ஞானமும், அதன் எதிர்காலமும்\nதமிழ் மொழி பேசும் மக்களிடையே இனக் கலவரத்தைத் தூண்டும் முயற்சி\nவேள்வித் தடை மூலம் அரங்கேறும் வெள்ளாளிய மயமாக்கம்\nஇலங்கையில் மத முரண்பாடுகளை கூர்மையாக்கவே வேள்வித் தடை\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\nஊடக அறிக்கை-புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி\n\"சுதந்திரம்\" குறித்த கலை - இலக்கிய அபத்தங்கள்\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் ச��தியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1933) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1917) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1909) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2332) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2563) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2581) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2710) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2495) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்���லைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2552) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2599) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2269) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2569) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2383) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2634) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2669) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2566) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2870) (விருந்��ினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2765) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2717) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2634) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/skin/page/5/", "date_download": "2020-06-04T08:10:52Z", "digest": "sha1:5SZDEP3Y7U34Z7ZB7SH5O6X5KOTTFKN2", "length": 29389, "nlines": 176, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "skin – Page 5 – விதை2விருட்சம்", "raw_content": "Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n2நாட்களுக்கு 1முறை கேரட்சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால்\n2 நாட்களுக்கு 1 முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . . இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கேரட் சாறு அல்ல‍து ஆரஞ்சு சாறு தவறாமல் குடித்து வந்தால் . . . நாம் அன்றாடம் காய்கறி கடைகளில் பிற காய்களில் இருந்து சற்று வித்தியாசமான நிறத்தில் (more…)\n - ஓரழகிய அலசல் அழுகு சருமத்தின் வகைகளும் அவைகளுக்கேற்ற ஆரோக்கிய குறிப்புக்களும் - ஓரழகிய அலசல் பொதுவாக “உங்களுக்கு என்ன மாதிரியான சருமம்” என்று கேட்டால் பலரும், “…ம்ம்ம்” என்று விழிப்பதைத்தான் பார்க்கிறேன். சிலர், (more…)\nதினமும் ஆண்கள் திராட்சை பழச் சாற்றை குடித்து வந்தால்\nதினமும் ஆண்கள் திராட்சை பழச் சாற்றை குடித்து வந்தால் . . . தினமும் ஆண்கள் திராட்சை பழச் சாற்றை குடித்து வந்தால் . . . ஆண்கள் தினமும் திராட்சை பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அவர்களின் (more…)\nதோல் நோய்களால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nதோல் நோய்களால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் தோல் நோய்களால் பா��ிக்க‍ப்பட்ட‍வர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் . மனிதனுக்கு தோன்றும் நோய்களில் ஒருநோய்தான் இந்த தோல் நோய். இந்த தோல்நோய் பல காரணங்களால் (more…)\nஅழகு குறிப்பு – சருமத் துளைகளை போக்க‍வும் சருமத்தை காக்க‍வும் சில வழிகள் . . .\nசருமப் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முகத்தில் ஆங்கா ங்கு காணப்படும் ஓட்டைகள். இவைகளைத்தான் சருமத் துளை கள் என்று அழைப்போம். சாதாரணமாக இது கண்ணுக்கு தெரியாதவாறு இருக்கு ம். ஆனால் அத்தகைய சருமத் துளைக ளானது கண்ணுக்கு தெரியாத அளவு இருக்கும் வரை ஒரு கவலையும் இல் லை. அதுவே பெரிய அளவில் உருவாகும்போது முக அழகானது பாதி ப்படைகிறது. முகத்திற்கு (more…)\nகண்ண‍தாசன் எழுதியதில் என்ன‍ தவறு\nகாலத்தால் அழிக்க‍முடியாத பற்பல பாடல் களையும், இதர படைப்புக்களை கண்ண‍ தாசன் எழுதி, நமக்காக விட்டுச்சென்றுள் ளார். அவர் எழுதிய திரைப்பாடல் ஒன்றில் உள்ள‍ வரியினை சென்சார் போர்டால் மாற்ற‍ப்பட்டுள்ள‍து. அது என்ன‍ பாடல் அது என்ன‍ வரி என்று அறிய ஆவலா அது என்ன‍ வரி என்று அறிய ஆவலா கீழே உள்ள‍ வீடியோவில் காணுங்கள். நீங்களும் உங்களது (more…)\nபயாப்ஸி – உடலில் எந்த பாகங்களுக்கு எப்ப‍டியெல்லாம் மருத்துவ பரிசோதனை செய்ய‍ப்படுகிறது – வீடியோ\nமனித‌ உடலில் எந்த பாகங்களில் ஏற்படும் வியாதிகளை கண்டறிய பயாப்ஸி என்ற மருத்துவ பரிசோதனை எப்ப‍டியெல் லாம் செய்கிறார்கள் என்பதை (more…)\nகோடையில் உங்கள் சருமத்தை பாதுகாக்க அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள்\nகோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. வெயிலு க்கு பயந்து கொண்டு வெளி யில் செல்லாமல் இருக்க முடி யாது. சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப் போய் விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாது காக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களு க்காக. தயிர் கலவை வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம், கைகளில் தேய்த்து மித மான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போ ட்டுக் கொள்ளுங்கள். இதனால் (more…)\nமனித தோலிலுள்ள அபூர்வ த‌கவல்கள்\nமனிதனுடைய தோல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை முற்றிலுமாக தோன்றுகிறது. (பழைய தோல் செல்களை இழந்து புதிய செல்க ள்உருவாகுவதால்) மனிததோ ல் செல்கள் பல்வேறு நுண் கிரு மிகளுக்கு எதிராக செயல்படும் பொ���ுளை உற்பத்தி செய்கின் றன. காலில் மட்டும் 2,50,000 வேர்வை சுரப்பிகள் உள்ள ன.நமது உடலிலேயே மிகப்பெ ரிய உறுப் பு தோல்தான் பிறந்த குழந்தையின் அக்குள் பகுதியில் 10 நாட்களுக்குள் 5,00,000 நுண்கிருமிகள் சேர்ந்து விடும். புதிய தோல் செல்கள் வினாடி தோறும் உற்பத்தியா கிக்கொண்டே இருக்கும்.தோல் செல்களின் ஆயுள் 2 வாரங்கள் தான் பிறந்த குழந்தையின் அக்குள் பகுதியில் 10 நாட்களுக்குள் 5,00,000 நுண்கிருமிகள் சேர்ந்து விடும். புதிய தோல் செல்கள் வினாடி தோறும் உற்பத்தியா கிக்கொண்டே இருக்கும்.தோல் செல்களின் ஆயுள் 2 வாரங்கள் தான்முடி யின் கருப்பு நிறத்திற்கு (more…)\nஅலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆண்களும் அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனி க்க வேண்டிய ரகசியங்கள்… முகம் பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத் தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில் லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகு படுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப் போது பெண் களைப்போல `பேசியல்’ செய்து முக (more…)\nஉடல் உறுப்பு தானம் செய்வது எப்படி\n``உடல் உறுப்பு தானம்'' \" தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன'' ``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (694) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த தி���ுவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,781) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,136) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,421) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,573) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,897) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,391) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nபேய் வேடத்தில் மிரட்டும் ராசி கண்ணா\nநீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14862", "date_download": "2020-06-04T07:46:01Z", "digest": "sha1:OLGM3PQDODJQQEYLEZ3FDH2KQSSQCS2R", "length": 14156, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "மனைவி பணம் தர மறுத்தமையால் கணவன் தீ மூட்டி தற்கொலை | Virakesari.lk", "raw_content": "\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nமனைவி பணம் தர மறுத்தமையால் கணவன் தீ மூட்டி தற்கொலை\nமனைவி பணம் தர மறுத்தமையால் கணவன் தீ மூட்டி தற்கொலை\nதனது மனைவியிடம் பணம் கேட்டு தர மறுத்தமையால் கணவன் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.\nஇரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய சிவபாலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பாக மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ.குணகுமார் முன்னிலையில் இறந்தவரின் மனைவி ரமேஷ் அனிஷா சாட்சியமளிக்கையில்,\nஇறந்தவரான எனது கணவர் சிவபாலன் ரமேஷ_ம் (வயது 35) நானும் திருமணம் முடித்து பதினொரு வருடங்களாகின்றன.\nஎங்களுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். நாங்கள் மன்னார் எழுத்தூர் லூசியா வீதி பகுதியில் வசித்து வருகின்றோம்.\nஎனது கணவர் மேசன் வேலை செய்பவர். எனது கணவருக்கு குடி பழக்கம் உண்டு. இவர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனைகள் தலைதூக்குவது வழமையாகும்.\nசம்பவம் அன்று 24.12.2016 எனது கணவர் தலைமன்னாரிலுள்ள தனது தாயாரின் வீட்டுக்கு சென்று பிற்பகல் திரும்பிய பின் மதுபோதையில் வந்து என்னிடம் பணம் கேட்டு தகராரு பண்ணினார்.\nநான் பணம் கொடுக்க மறுக்கவே அவர் தனக்கு தானே மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.\nபின் இவரை நாங்கள் காப்பாற்றி அன்றைய தினமே மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்தும் சிகிச்சை பலனளிக்காததால் அவர் 28.12.2016 மரணித்துள்ளார் என தெரிவித்தார்.\nமனைவி கணவன் மன்னார் தற்கொலை\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள�� சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி - முறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தின் மட்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\n2020-06-04 12:51:34 கிளிநொச்சி விபத்து உழவு இயந்திரம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nகறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தினலான வெட்டுக்கிளிகள் தொடர்பில் அறிவிப்பதற்காக விவசாயத் திணைக்களம் 1920 என்ற துரித அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\n2020-06-04 11:03:29 தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூல் ரிஷாட் பதியுதீன்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nதவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் சனிக்கிழமை (06.06.2020) நாடு முழுவதிலுமுள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் சேவைகளுக்காக திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-06-04 10:53:09 சனிக்கிழமை தபாலகங்கள் தபால்மா அதிபர் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள்: தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்தபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடையவில்லை : இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்டோர் விடயங்களை அறிந்திருந்திருக்கலாம் : சாட்சியத்தில் தகவல்\nஉயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை - மஹவில கார்டன் வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்த போது, அவ்வீட்டில் இருந்த இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்ட எவரும் அதிர்ச்சியடையவில்லை\n2020-06-04 09:55:47 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் பொலிஸார்\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கி��ிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் : புளொய்ட்டின் 6 வயது மகள் தெரிவிப்பு : மரணத்தை மகளுக்கு தெரிவிப்பதில் சங்கடப்பட்டேன் - புளொய்ட்டின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/26445", "date_download": "2020-06-04T09:16:22Z", "digest": "sha1:PX5CD25CUB7Z4DXXP3WR7N2UKKH23MNE", "length": 14354, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மோசமான காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கும்.! | Virakesari.lk", "raw_content": "\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 10 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nமுச்சக்கரவண்டி இனந்தெரியாதோரால் தீக்கிரை - யாழில் சம்பவம்\nமுன்னாள் எம். பி. ஜெயானந்த மூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து விலக்கியுள்ளதாக கருணா அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nமோசமான காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கும்.\nமோசமான காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கும்.\nசீரற்ற காலநிலை தொடர்வதால் மலையக பகுதிகளுக்கு தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என காலநிலை அவதானி நிலையம் கூறியுள்ளது.\nநாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் மழைக்காலநிலை நிலவும் நில���யில் அனர்த்தங்களும் பாதிப்புகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும், மலையகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய நிலைமையுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக மலையகத்தில் நுவரெலியா, கண்டி மாத்தளை பகுதிகளிலும் இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மலைபிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் பாதுகாப்பற்ற இடங்களை விட்டு வேறு இடங்களுக்கு நகருமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.\nமேலும் மாவனெல்ல பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக மண்சரிவு எச்சரிக்கை காணப்படுவதை அடுத்து மாவனல்லை - வேகந்தலா பிரதேசத்தில் இருந்து 17 குடும்பங்களை அகற்றி வேறு இடங்களில் தங்கவைத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கேகாலை பகுதியிலும் சில பகுதிகளின் மண் மேடுகள் சரிந்து விழுந்துள்ள நிலையில் உப வீதிகள் சில மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஅத்துடன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் கனமழை பெய்து வருகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி அதிகரித்து வருகின்றது. சில பகுதிளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த காலநிலை மேலும் சில தினங்கள் நீடிக்கலாம் எனவும் காலநிலை அவதான மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.\nநுவரெலியா கண்டி இரத்தினபுரி கேகாலை மாத்தளை சீரற்ற காலநிலை கனமழை Cloudy and showery weather expected\nகுளவிக்கொட்டுக்கு இலக்கான 10 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி\nதோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n2020-06-04 14:38:42 கொட்டகலை வைத்தியசாலை குளவிக்கொட்டு 10 பெண் தொழிலாளர்கள்\nமுச்சக்கரவண்டி இனந்தெரியாதோரால் தீக்கிரை - யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (03.04.2020) இரவு இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.\n2020-06-04 14:26:32 யாழ்ப்பாணம் ��ணுவில் முச்சக்கர வண்டி\nமுன்னாள் எம். பி. ஜெயானந்த மூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து விலக்கியுள்ளதாக கருணா அறிவிப்பு\nமொட்டுக் கட்சியில் போட்டியிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எமது தமிழ் மக்களின் உரிமைகளை, அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டுமாக இருந்தால் நாங்கள் எங்கள் கட்சியிலே போட்டியிட்டு வென்று மத்தியிலே ஒரு கூட்டாட்சிக்கு ஆதரவு தருவோம்.\n2020-06-04 14:07:56 தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஜெயானந்த மூர்த்தி கருணா அம்மான்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்றையதினம் மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n2020-06-04 13:25:34 கொரோனா குணமடைவு இலங்கை\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி - முறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தின் மட்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\n2020-06-04 12:51:34 கிளிநொச்சி விபத்து உழவு இயந்திரம்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-04T07:18:43Z", "digest": "sha1:G6Q5WAKY3JD2A74HWBTH6JTRYELTMURH", "length": 10907, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுவன் | Virakesari.lk", "raw_content": "\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செய��்பாடு\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு\nஇந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...\nஇந்தியாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது சிறுவன் ; மீட்பு பணிகள் தீவிரம்\nஇந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 120 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக மே...\nநீர் நிறைந்த குழியில் விழுந்து சிறுவன் பலி : வவுனியாவில் சம்பவம்\nவவுனியா கற்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் விழ்ந்து சிறுவனொருவர் பலியாகியுள்ளார்.\nகுரங்குக் கடிக்குள்ளான சிறுவன் படுகாயம்\nதிருகோணமலை - மட்கோ பிரதேசத்தில் குரங்கு கடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அன...\nசிறுவர்களுக்கு போதை மாத்திரை வழங்கிய சிறுவன் : கடலுக்குள் நீந்திச்சென்று பொலிஸார் கைது - யாழில் சம்பவம்\nவேலணையில், சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்கி வந்த குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவனை பொலிஸார் பண்ணைக் கடலுக்குள் நீந்தி...\nவீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அண்ணன் ஸ்தலத்திலேயே பலி : விளையாட்டு வினையான சோகம் : தம்பி வைத்தியசாலையில்\nவிளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மீது வீட்டுசுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றும...\nலண்டனில் கொல்லப்பட்ட இரு குழந்தைகள் ; பின்னணி குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்\n'கொலை-தற்கொலை முயற்சி' என்ற கோணத்தில் சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரைணகளை முன்னெடுத்துள்ள லண்டன் பொலிஸார் திகிலூட்டும்...\nசிறுவனின் உயிருக்கு எமனாக வந்த கணவாய் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வைத்தியசாலையில்\nகணவாய் உணவு உண்டதில், உணவு ஒவ்வாமையினால் 11 வயது சிறுவன் உயிரிழந்ததுடன், ஒரே குடும்பத்தைச் சோர்ந்த 4 பேர் வைத்தியசாலையில...\n‘எப்போதும் பறக்க விரும்பிய’ சிறுவன் 16 ஆவது மாடியிலிருந்து விழுந்து பலி\nகடந்த வார இறுதியில் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்திலுள்ள உயரமான குடியிருப்பு கட்டிடத்தின் 16 ஆவது மாடியில் இருந்து விழ...\nபப்பாசி மரம் வெட்டிய இரு சகோதரர்களில் ஒருவருக்கு நேர்ந்த விபரீதம்\nமட்டக்களப்பு மண்டூரில், சகோதரர்கள் இருவர் பப்பாசி மரமொன்றை வெட்ட முயற்சித்தபோது ஒருவர் மீது மரம் விழ்ந்ததில் பலத்தகாய...\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் : புளொய்ட்டின் 6 வயது மகள் தெரிவிப்பு : மரணத்தை மகளுக்கு தெரிவிப்பதில் சங்கடப்பட்டேன் - புளொய்ட்டின் மனைவி\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள்: தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்தபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடையவில்லை : இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்டோர் விடயங்களை அறிந்திருந்திருக்கலாம் : சாட்சியத்தில் தகவல்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 66 கொரோனா தொற்றாளர்களில் 31 பேர் கடற்படையினர் : ஏனையோர் குறித்த விபரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/semma-movie-review/", "date_download": "2020-06-04T08:23:17Z", "digest": "sha1:BYZFH5FWB347UODL37AZHFDO4I5ZZGIO", "length": 12991, "nlines": 138, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Semma Movie Review", "raw_content": "\nஜி.வி,பிரகாஷுக்கு அவரது அம்மா சுஜாதா பார்க்கும் வரன்கள் எல்லாம் தட்டிப்போகிறது. மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க ஜோதிடர் கெடு வேறு வைத்துவிட, வெளியூரில் இருக்கும் சமையல் காண்ட்ராக்டரான மன்சூர் அலிகான் மகள் அர்த்தனாவை பெண் பார்க்கிறார்கள்.\nஇருதரப்புக்கும் பிடித்துபோய் நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்த நிலையில் வில்லனாக அர்த்தனாவை ஒருதலையாக காதலிக்கும் அந்த ஊர் எம்.எம்.ஏ மகன் குறுக்கிடுகிறார்., ஊரெல்லாம் கடன் வங்கி வைத்திருக்கும் மன்சூர் அலிகானை அழைத்து அவரது கடன்களை எல்லாம் செட்டில் செய்துவிடுவதாக கூறி அர்த்தானவை பெண் கேட்கிறார்.\nகடன் பிரச்சனை தீர்ந்தால் போதும் என நினைக்கும் மன்சூர், எம்.எல்.ஏ மகனுக்கு மகளை தருவதாக வாக்கு கொடுத்துவிட்டு, ஜி.வி.பிரகாஷிடம் நிச்ச்யதார்த்தத்தை ரத்து செய்ய சொல்கிறார் திருமணம் நின்றதை நினைத்து ஜி.வி.பிரகாஷின் அம்மா, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.\nஇதனால், கோபமடையும் ஜி.வி.பிரகாஷ், மன்சூர் அலிகானிடம் உன் பெண்ணை திருமணம் செய்து காட்டுவேன் என்று சவால் விடுகிறார். இறுதியில் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சவாலை வென்றாரா மன்சூர் அலிகான், எம்.எல்.ஏ. மகனுக்கு அர்த்தனாவை திருமணம் செய்து வைத்தாரா மன்சூர் அலிகான், எம்.எல்.ஏ. மகனுக்கு அர்த்தனாவை திருமணம் செய்து வைத்தாரா\nசிட்டி பையனாக பார்த்துவந்த ஜி.வி.பிரகாஷை கிராமத்தில் காய்கறி விற்பவராக பார்ப்பது புதுசாகத்தான் இருக்கிறது. காதலி ஏமாற்றி விடுவாளோ என நினைத்து பேசும் இடங்களில் எல்லாம் நெடுவாசல் பிரச்சனைக்கு குரல் கொடுப்பது போலவே பேசுகிறார் மனிதர். இந்த மாதிரி கதைக்கு இந்த நாயகி தான் பொருத்தமாக இருப்பார் என சொல்லும்படியாக ஜாடிக்கேத்த மூடியாக அழகாக பொருந்துகிறார் அர்த்தனா.. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் மனதை கொள்ளை கொள்கிறார்.\nஹீரோவின் நண்பனாக படம் முழுக்க வரும் யோகிபாபுவின் கமேடிகளில் சுவை குறைவே. முழுப்படத்திற்கும் அவர் காமெடியனாக பயணிக்க வேண்டுமென்றால் தயவுசெய்து வசனங்களில் அவருக்கேற்ற தீனி போடுங்கள்.. அவரை வீணடிக்காதீர்கள்..\nமன்சூர் அலிகானை இப்போதெல்லாம் என்னமா உருமாற்றுகிறார்கள் என்கிற ஆச்சர்யம் ஏற்படமால் இல்லை.. வில்லத்தனம் பிளஸ் காமெடி இரண்டையும் மிக்ஸ் பண்ணி அடித்திருக்கிறார். கணவனை சமாளித்து மகளின் விருப்பத்தை நிறைவேற்றும் கேரக்டரில் கோவை சரளா வழக்கம்போல.. பொசுக் பொசுக்கென தற்கொலைக்கு முயற்சிக்கும் பருத்தி வீரன் சுஜாதாவும் கலகலப்பூட்டவே செய்கிறார்.\nஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ‘சண்டாளி…’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. இயக்குனர் பாண்டிராஜின் வசனமும் படத்துக்கு கைக்கொடுத்திருக்கிறது. காதுல பூ வைக்கும் விஷயங்கள் படம் நெடுக, குறிப்பாக இடைவேளைக்குப்பின் நிறைய இருந்தாலும் லாஜிக்கெல்லாம் பார்க்கமால் ஜாலியாக ரசித்துவிட்டு வரலாம் எனும்படியாக ஒரு படத்தை கொடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த்..\n2 கோடி பார்வையாளர்களை கடந்த ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால்...\nபாதுகாப்பாக இருங்கள்; ஒர���வருக்கொருவர் உறுதுணையாக இருங்கள் – நாயகி ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்\nமீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் வெற்றிக்கூட்டணி\n5000 ஏழை குடும்பங்களுக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் வழங்கிய தொழிலதிபர், தயாரிப்பாளர் எஸ் தணிகைவேல்\nபரவை முனியம்மா இறுதி அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/coimbatore-boy-gears-up-to-break-world-record-for-longest-wheelie-on-bicycle/videoshow/59974944.cms", "date_download": "2020-06-04T08:39:15Z", "digest": "sha1:BMNBWOFOTIUBBUOEHCI2WG65MOO5FDV5", "length": 7732, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசிறு திருடருக்கு அடித்த ஜாக்பாட்... திடீர் என்ட்ரி கொடுத்த போலீஸ்\nஏழுமலையான் தரிசனம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்... யாருக்கெல்லாம் அனுமதி\nமுதல் நாளே இப்படியொரு அதிசயம்; அதுவும் 1,000 கிலோ எடையுள்ள மீன்\nடெல்லி கலவரம்: அங்கிட் ஷர்மா மரணம் ஒரு திட்டமிட்ட சதி\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nவெட்டிக்கிளிகளை வீழ்த்தும் ட்ரோன்கள்... இதோ விளக்கம்\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nபழைய பாடல்கள்SPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட்ஸ்\nபழைய பாடல்கள்HBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nசெய்திகள்சிறு திருடருக்கு அடித்த ஜாக்பாட்... திடீர் என்ட்ரி கொடுத்த போலீஸ்\nசெய்திகள்ஏழுமலையான் தரிசனம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்... யாருக்கெல்லாம் அனுமதி\nசெய்திகள்முதல் நாளே இப்படியொரு அதிசயம்; அதுவும் 1,000 கிலோ எடையுள்ள மீன்\nசெய்திகள்டெல்லி கலவரம்: அங்கிட் ஷர்மா மரணம் ஒரு திட்டமிட்ட சதி\nசெய்திகள்வந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nசெய்திகள்கன்னியாகுமரி டூ மேற்குவங்கம்: ரயிலில் மகிழ்ச்சியாக சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள்\nசெய்திகள்மாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nசினிமாஅப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்: செம வீடியோ வெளியிட்ட தனுஷ் ஹீரோயின்\nசினிமாஅப்பா ரோபோ ஷங்கர் முகத்தில் காரித் துப்பிய பிகில் பாண்டியம்மா\nசெய்திகள்ரேஷன் அட்டைக்��ு 7500 ரூ: காங்கிரஸ் எம்.பி. வைத்த கோரிக்கை\nசெய்திகள்வெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nசெய்திகள்டெல்லி, போபாலிலும் சலூன்கள் திறப்பு... ஆனா வேற மாதிரி ஏற்பாடுகள்\nசெய்திகள்கர்ப்பிணி யானையை இப்படியா பழிவாங்குறது\nசினிமாமாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் உருக்கம்\nசெய்திகள்வாளெடுத்து கேக் வெட்டி, வம்பில் மாட்டிக்கொண்ட தம்பி\nசெய்திகள்குழந்தையும், யானையும் - இப்படியும் ஒரு நட்பு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/West-Indies-cricket-team", "date_download": "2020-06-04T09:31:39Z", "digest": "sha1:GXDFBVYSR6H7HUETDOW4VLNNAUGPHE6A", "length": 7248, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகொரோனா அச்சம்... இங்கிலாந்து டெஸ்ட் தொடரை புறக்கணித்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ‘வெத்து’... இந்தியா ‘கெத்து’... டி-20 தொடரை கைப்பற்றி அபாரம்\nகோலிய ‘டக்-அவுட்டாக்கிடேன்... டக்-அவுட்டாக்கிடேன்’...: ஓவர் குஷியான ரோச்\n‘தாதா’ கங்குலி சாதனை ‘காலி’.. ‘தல’ தோனி சாதனை சமன் : கெத்து காட்டும் ‘கிங்’ கோலி\nநான் இன்னும் ஒன்னுமே சொல்லலையே ....: ஓய்வு குறித்து கிறிஸ் கெயில்\nயுவராஜ், தவானை தொடர்ந்து பாட்டில் ‘கேப்’ சாலஞ்சில் அசாத்தியமாக அசத்திய ‘கிங்’ கோலி\nசெண்டிமெண்ட்டுக்கு இடம் இல்ல...: கிறிஸ் கெயிலை புறக்கணித்த வெஸ்ட் இண்டீஸ்\nசின்ன ‘தல’ சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அடிச்சு தூக்கிய ‘கிங்’ கோலி\nஅடடடா... இவ்வளவு நாளா எங்கடா இருந்த... நீ எல்லாம் இருக்கும் போது என்ன யாராலடா தொட முடியும்....\nPoints Table: ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கும் ஆஸ்திரேலியா ... அதிக ரன்கள், விக்கெட் யார் தெரியுமா\n‘சல்யூட்’ காட்ரலின் ‘தெறி கேட்ச்’க்கு பெரிய ‘சல்யூட்’ போடும் ரசிகர்கள்...\nதாய் இறந்த துக்கத்திலும் பேட்டிங், பவுலிங் செய்து அணி வெற்றிக்கு உதவிய கிரிக்கெட் வீரர்\nChris Gayle defamation case: கிறிஸ் கெய்லுக்கு கோடி கணக்கில் இழப்பீடு வழங்க ஆஸ்திரேலியா நீதிமன்றம் உத்தரவு\nINDvWI 5th ODI Live Score :9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nகாயத்தால் இந்திய தொடரில் இருந்து விண்டீஸ் வீரர் விலகல்\n104 ரன்னில் சுருண்ட ���ெஸ்ட் இண்டீஸ் : எளிய வெற்றியை நோக்கி இந்தியா\nIndia Vs West Indies 5th ODI: புத்திசாலித்தனமாக டிக்கெட்டை விற்றுத் தீர்த்த திருவனந்தபுரம் மைதானம்\nஇந்த இடத்துக்கு இப்ப இவரவிட்டா வேற ஆள் இல்ல...: ‘டான்’ ரோகித் சர்மா\nஇந்த இடத்துக்கு இப்ப இவரவிட்டா வேற ஆள் இல்ல...: ‘டான்’ ரோகித் சர்மா\nஒரு ரன்னில் இப்படி ஒரு சாதனையை தவறவிட்ட ‘தல’ தோனி...: அடுத்த ‘மேட்ச்’ல சான்ஸ் கிடைக்குமோ\nஇப்ப புரியுதா நாங்க யாருன்னு... இனிமே தப்பா பேசாதீங்க.... ‘நோஸ்-கட்’ கொடுத்த நர்ஸ்\nவிசாகப்பட்டினத்தில் நீண்ட நேரம் காத்திருந்த இந்திய அணி வீரர்கள்\nஇவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\nசொந்த காரணத்துக்காக இந்திய தொடரில் இருந்து எவின் லீவிஸ் திடீர் விலகல்\nஆஸி., சாதனையை தூஸியாக்கி காலி பண்ண இந்தியா....\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-06-04T09:25:08Z", "digest": "sha1:HT7FDMADNAWH7JT6S57DFAAYHZCFJZ2C", "length": 23531, "nlines": 666, "source_domain": "ta.wikipedia.org", "title": "தௌலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதௌலி மலையில் பௌத்த விகாரை\nதௌலி மலையில் யானையின் புடைப்புச் சிற்பம்\nபிராமி எழுத்தில் அசோகரின் தௌலி கல்வெட்டுக்கள்\nசாந்தி தூபி, தௌலி மலை, ஒடிசா\nதௌலி அல்லது தௌலி மலை (Dhauli), இந்தியாவின் ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்திலிற்கு தெற்கில் 8 கிமீ தொலைவில் பாயும் தயா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மலைப்பாங்கான தௌலி பகுதியில் அசோகரின் கல்வெட்டுகள் உள்ளது. இவ்விடத்தில் கலிங்கப் போர் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது.[1]\nதௌலி மலையில் அசோகரின் I-X மற்றும் XIV கலிங்க கல்வெட்டுக்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. கலிங்கக் கல்வெட்டு எண் ஆறில், அசோகரின் உலக நன்மைக்கான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள கல் யானை சிற்பத்தின் வடிவம் மற்றும் இயக்கம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.[2] தௌலியின் உலக அமைதிக்கான தூபியின் ஐந்து குடைகள் போன்ற அமைப்பு, பௌத்த சமயத்தின் ஐம்பெருங் கொள்கைகளை விளக்குகிறது.\nபோரினால் விளைந்த இன்னல்களைக் இவ்விடத்தில் கண்ட அசோகர் மனம் மாறி, இனி போர் புரிவதில்லை என உறுதியேற்று, தன்னை பௌத்தத்தி��் இணைத்துக் கொண்டார். இவ்விடம் பௌத்தர்களுக்கு புனிதத் தலமாக விளங்குகிறது. அசோகர் தௌலியில் பௌத்த விகாரைகள், தூபிகள், தூண் வரிசைகள் நிறுவினார். பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகளின் துறவ நெறிகள், அரசு அதிகாரிகளின் நடத்தை விதிகள் குறித்து தூண்களில் செதுக்கி வைத்தார்.[3]\nதௌலி மலையுச்சியில், 1970ல் ஜப்பான் பௌத்த சங்கத்தினர், வெள்ளை நிற விகாரை ஒன்றை நிறுவியுள்ளனர். தௌலி மலையில் பண்டைய சிவன் கோயிலும் உள்ளது.\nதௌலி மலை ஒலி-ஒளி காட்சி காணொளி\nஅசோகரின் கல்வெட்டுக்கள் - பி பி சி - காணொளி\nமற்ற நான்கு முதன்மைத் தலங்கள்\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2020, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hirunews.lk/sooriyanfmnews/238269/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-06-04T06:40:11Z", "digest": "sha1:JXRH7OFU6DKWNTRR3TZ4KFLYNCW24ECF", "length": 12175, "nlines": 172, "source_domain": "www.hirunews.lk", "title": "ட்ரம்பின் கருத்துக்கள் தவறானது.....! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅமெரிக்க ஜனாதிபதி டொனர்ல்ட் டிரம்ப், ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார அமைப்புக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தவறானது என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.\nஉலக சுகாதார ஸ்தாபனம் பாரபட்சமான முறையில் செயல்படுவதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அமெரிக்காவினால் வழங்கப்படும் நிதியினை இடைநிறுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.\nஅதற்கு பதில் அளிக்கும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெடேஸ் அதனோம், இந்த விடயத்தினை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளுக்கு வழங்கும் உதவி ஒத்துழைப்புக்களில் உலக சுகாதார ஸ்தாபனம் பாரபட்சமாக செயல்படுவதாக அமெரிக்க முன்னதாக குற்றம்சாட்டியிருந்தது.\nஇதேவேளை, அவுஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் சிட்னி துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்ட���ள்ள ரூபி பிரின்ஸஸ் பயணிகள் கப்பல் தொடர்பில் அந்த நாட்டின் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nகுறித்த கப்பலில் இருந்து வெளியேறிய 2 ஆயிரத்து 700 பயணிகளில் 15 பேர் பலியாகியுள்ளதுடன் சுமார் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதே செய்திகள் தெரிவிக்கின்றன.\nபயணிகள் கப்பல் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கப்பல் கடந்த மாதம் 19 ஆம் திகதி சிட்னி துறைமுகத்திற்குள் எவ்வாறு நுழைந்தது என தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதற்காக ரூபி கப்பலின் தரவுகள் அடங்கிய கருப்பு பெட்டியையும் அவுஸ்திரேலிய காவல்துறையினர் மீட்டுள்ளனர்.\nஇதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றால் பலியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.\nஅத்துடன் இதுவரை குறித்த தொற்றால் 15 லட்சத்து 19 ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 3 லட்சத்து 30 ஆயிரத்து 860 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\nஎல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த பிரேசில் தீர்மானம்\nபிரேசில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக...\nநேபாளம் நோக்கி நகர்ந்த நிசர்கா சூறாவளி\nஎட்டாவது நாளாகவும் தொடரும் போராட்டங்கள்..\nமீண்டும் திறக்கப்பட்ட வடகொரிய பாடசாலைகள்\nவடகொரியாவில் உள்ள பாடசாலைகள் மீண்டும்...\nநிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு\nகனமழை காரணமாக இந்தியா - அசாம்...\n2 மணிநேரம் இடம்பெறவுள்ள பங்குச்சந்தை நடவடிக்கைகள்\nகொழும்பு பங்குச் சந்தையின் நாளைய நடவடிக்கைகள்\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஒரு பில்லியன் ரூபாவாக பதிவான பண புறள்வு\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nகோபுரம் வரை நீரில் மூழ்கிய கோயில்..\nநாட்டின் சில பகுதிகளில் இன்று 200 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி... Read More\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்- தெமடகொட வீட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் CCTV காட்சிகள் (காணொளி)\nதிருமண நிகழ்விற்கு சென்ற 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி (காணொளி)\nஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் நுழை���்த தந்தையும் மகளும்..\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை\nஅசாதாரணத்தை தடுக்க முன்வருமாறு ஐசிசியிடம் டெரன் சமி கோரிக்கை\nஇந்திய வீரர்களின் உடற்தகுதி தொடர்பில் களத்தடுப்பு பயிற்சியாளர் கருத்து\nதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரபல கால்பந்து அணி வீரர்கள்\nமாற்றுத் திட்டமொன்றை அறிவிக்குமாறு கோரும் ஜஸ்ப்பிரிட் பும்ரா..\nமே.இந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கான கால அட்டவணை வெளியீடு\nதன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகை- வெளியான காரணம்..\nதளபதி 65 ஹீரோயின் இவரா..\nவிஜய் ரசிகர்களுக்கான ஓர் விசேட செய்தி......\nமாற்றுத்திறனாளி இளைஞனின் கனவை நனவாக்கிய விஜய் மற்றும் அனிருத்..\nசனிக்கிழமை பி.ப 2.30 க்கு செக்கச் சிவந்த வானம்.....\nதனுஷ் நடிப்பில் வெளியான “மாரி 2” திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetest.kalvisolai.com/2018/02/class-12-zoology-micro-biology_11.html", "date_download": "2020-06-04T08:12:07Z", "digest": "sha1:XW3T5J43TXIUQO74SB4XKKWPHF4X4SIR", "length": 16014, "nlines": 224, "source_domain": "www.onlinetest.kalvisolai.com", "title": "Kalvisolai Onlinetest: CLASS 12 ZOOLOGY-MICRO BIOLOGY", "raw_content": "\n1. Which of the following can induce immunity |கீழ்கொடுக்கப்பட்டுள்ளவைகளுள் தடுப்பாற்றலைத் தூண்டுபவை எவை\n(A) bacteria | பாக்டீரியா\n(C) Parasites | ஒட்டுண்ணிகள்\n2. Skin is a/an | தோல் செயல்படுதல் எந்தவகை சார்ந்த தடுப்பாற்றல்\n(C) Phagocytic barrier | செல் விழுங்குதல் தடுப்பு\n3. Which among the following is anti-bacterial | கீழ் வருவனவற்றில் எது பாக்டீரிய - எதிர்பொருள்\n(A) Interferon | இன்டர்பெஃரான்\n4. Which of the following is anti-viral | கீழ் உள்ளவைகளில் எது வைரஸ் எதிர்பொருள்\n(B) Interferon | இன்டர்பெஃரான்\n5. Identity the phagocytic cells from the following combinations | கீழ் காண்பவைகளில் விழுங்கும் செல் சோடிகளை கண்டறியவும்\n(A) Macrophage and neutrophil | மேக்ரோபேஜஸ் மற்றும் நியுட்ரோஃபில்கள்\n(B) Lymphocyte and eosinophil | லிம்போஃசைட்டுகள் மற்றும் ஈஸ்னோஃபில்கள்\n(C) Macrophage and eosinophil | மேக்ரோபேஃஜ்ஜஸ் மற்றும் ஈஸ்னோஃபில்கள்\n(D) Eosinophil and neutrophil | ஈஸ்னோஃபில் மற்றும் நியுட்ரோஃபில்கள்\nANSWER : (A) Macrophage and neutrophil | மேக்ரோபேஜஸ் மற்றும் நியுட்ரோஃபில்கள்\n6. Histamine is secreted by | ஹிஸ்டமின்னைச் சுரக்கும் செல்கள்\n(A) Epithelial cell | எபித்தீலியச் செல்கள்\n(B) Mast cells | மாஸ்ட் செல்கள்\n(C) Red blood cells | இரத்த சிவப்பு செல்கள்\n7. Humoral immunity consists of | திரவ வழி தடுப்பாற்றல் செயல்படுவது\n(A) Normal cells | சாதாரணச் செல்கள்\n(D) Immunoglobulin molecules | இம்மினோ கிளாபுலின் மூலக்கூறுகள்\nANSWER : (D) Immunoglobulin molecules | இம்மினோ கிளாபுலின் மூலக்கூறுகள்\n8. Which type of graft is used in plastic surgery | எவ்வகையான தோல் ஒட்டு செயற்கை தோல் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுகிறது.\n(A) Xenograft | ஜெனோகிராப்ட்\n(B) Allograft | அல்லோகிராப்ட்\n(C) Autograft | ஆட்டோகிராப்ட்\n(D) Isograft | ஐசோகிராப்ட்\n9. MHC genes in mouse is located in | MHC ஜீன்கள், சுண்டெலியின் எந்தக் குரோசோமில் உள்ளது.\n(B) Multiple sclerosis | பல்கூட்டு செதில் நோய்\n(C) Cancer | புற்றுநோய்\na) Adenosine deaminase deficiency | அடினோசைன் டி அமினேஸ் குறைபாடு\nb) Glucose oxidase deficiency | குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் குறைபாடு\na) Bacteria | பாக்டீரியா\n14. Thymus growth occurs up to| தைமஸ் சுரப்பியின் வளர்ச்சி காலம்\na) 17 years | 17 வருடங்கள் வரை\nb) 12 years |12 வருடங்கள் வரை\nc) 5 years | 5 வருடங்கள் வரை\nd) 30 years | 30 வருடங்கள் வரை\na) T-lymphocyte | T -லிம்போசைட்டுகள்\nb) B-lymphocyte | B -லிம்போசைட்டுகள்\nc) Macrophage | மேக்ரோபேஜஸ்\nd) Mast cells | மாஸ்ட் செல்கள்\n16. The H-chain of immunoglobulin has a molecular weight| இம்யுனோ குளோபினில் உள்ள H சங்கிலியின் மூலக்கூறு எடை\nb) Twice that of light chain | இலகு சங்கிலி போன்று இருமடங்கானது\nc) Triple the amount of light chain | இலகு சங்கிலி போன்று மூன்று மடங்கானது\nd) Twice as that of dark chain | கன சங்கிலிபோன்று இருமடங்கானது\nANSWER : b) Twice that of light chain | இலகு சங்கிலி போன்று இருமடங்கானது\n17. Immunoglobulins are chemically| இம்யுனோ குளோபிலின் வேதியப்பொருள்\na) glycogens | கிளைக்கோஜன்\nb) glyco-proteins | கிளைக்கோ புரதம்\nc) glycolipids | கிளைக்கோ லிப்பிட்\n18. Hyper variability regions are present in| அதிக மாறுபாடுகள் கொண்ட பகுதிகள் காணப்படுபவை\na) heavy chain only | கன சங்கிலியில் மட்டுமே\nb) light chain only | இலகு சங்கிலியில் மட்டுமே\nc) heavy and light | கன மற்றும் இலகு சங்கிலிகளில்\nd) dark chain | இருள் சங்கிலியில்\nANSWER : c) heavy and light | கன மற்றும் இலகு சங்கிலிகளில்\n19. Organ transplantation from pig to human is an example for| பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது\na) Autograft | ஆட்டோகிராப்ட்\nb) Allo-graft | அல்லோகிராப்ட்\nc) ISO-graft | ஐசோகிராப்ட்\nd) Xeno-graft | ஜெனோகிராப்ட்\n20. Graft between identical twins is called| ஒத்த அமைப்புடைய இரட்டையர்களுக்கு இடையே நடைபெறும் உறுப்பு ஒட்டு இவ்வாறு அழைக்கப்படுகிறது.\na) Xeno-graft | ஜெனோ கிராப்ட்\nb) Allograft | அல்லோகிராப்ட்\nc) Auto graft | ஆட்டோ (சுய)கிராப்ட்\nd) Iso graft | ஐசோகிராப்ட்\n| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின...\n| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/52609", "date_download": "2020-06-04T07:14:31Z", "digest": "sha1:UDGALS22YIUBSU3KIZNJNVFUBHOQYMWN", "length": 11945, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கொழும்பில் திடீரென பற்றியெரிந்த முச்சக்கர வண்டி | Virakesari.lk", "raw_content": "\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nகொழும்பில் திடீரென பற்றியெரிந்த முச்சக்கர வண்டி\nகொழும்பில் திடீரென பற்றியெரிந்த முச்சக்கர வண்டி\nமுச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.\nகொழும்பு 7 தாமரைத்தடாகத்திற்கு அருகிலுள்ள வீதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nகொழும்பு முச்சக்கர வண்டி தீ கொழும்பு 7 தாமரைத்தடாகம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nகறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தினலான வெட்டுக்கிளிகள் தொடர்பில் அறிவிப்பதற்காக விவசாயத் திணைக்களம் 1920 என்ற துரித அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தல���வர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\n2020-06-04 11:03:29 தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூல் ரிஷாட் பதியுதீன்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nதவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் சனிக்கிழமை (06.06.2020) நாடு முழுவதிலுமுள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் சேவைகளுக்காக திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-06-04 10:53:09 சனிக்கிழமை தபாலகங்கள் தபால்மா அதிபர் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள்: தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்தபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடையவில்லை : இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்டோர் விடயங்களை அறிந்திருந்திருக்கலாம் : சாட்சியத்தில் தகவல்\nஉயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை - மஹவில கார்டன் வீட்டில் பெண் தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்த போது, அவ்வீட்டில் இருந்த இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்ட எவரும் அதிர்ச்சியடையவில்லை\n2020-06-04 09:55:47 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் பொலிஸார்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 66 கொரோனா தொற்றாளர்களில் 31 பேர் கடற்படையினர் : ஏனையோர் குறித்த விபரம் இதோ \nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 66 கொரோனா தொற்றாளர்களில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 31கடற்படை வீரர்களும், கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 19 பேரும், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய 14 பேரும், குவைத்திலிருந்து நாடு திருபிய 02 பேருமே என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2020-06-04 07:38:35 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\nஎனது அப்பா முழு உலகையும் மாற்றியுள்ளார் : புளொய்ட்டின் 6 வயது மகள் தெரிவிப்பு : மரணத்தை மகளுக்கு தெரிவிப்பதில் சங்கடப்பட்டேன் - புளொய்ட்டின் மனைவி\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள்: தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்தபோது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடையவில்லை : இப்ராஹீம் ஹாஜியார் உள்ளிட்டோர் விடயங்களை அறிந்திருந்திருக்கலாம் : சாட்சியத்தில் தகவல்\nஇறுதியாக அடையாளம் காணப்பட்ட 66 கொரோனா தொற்றாளர்களில் 31 பேர் கடற்படையினர் : ஏனையோர் குறித்த விபரம் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/ta/topics/country/united-states/", "date_download": "2020-06-04T07:21:20Z", "digest": "sha1:S5FI64VV2Z2WY7YRBQC4VBIOQ5CLSU4E", "length": 97561, "nlines": 520, "source_domain": "www.wsws.org", "title": "World Socialist Web Site - மார்க்சிச பகுப்பாய்வு, சர்வதேசத் தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் & சோசலிசத்துக்கான போராட்டம்", "raw_content": "\nஉலக சோசலிச வலைத் தளம்\nநான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) வெளியிடப்பட்டது\nவிரிவான தேடலுக்கு இங்கே கிளிக் செய்யவும் »\nட்ரம்பின் அரசியல் சதியை ஜனநாயகக் கட்சியினர் மூடிமறைக்கின்றனர்\nட்ரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்து தங்களை வெளிப்படுத்தி காட்டியிருந்த பத்தாயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் வீரத்திற்கு எதிர்முரணாக, ஜனநாயகக் கட்சியினரோ அவர்களின் பொறுப்பின்மை, கோழைத்தனம் மற்றும் உடந்தைத்தனத்தைக் காட்டி விடையிறுக்கின்றனர்\nவாஷிங்டனில் அரசியல் சதி: ட்ரம்ப் அரசியலமைப்பின் மீது போர் பிரகடனம் செய்கிறார்\nஅமெரிக்க வரலாற்றிலேயே இனவாத பொலிஸ் வன்முறையை எதிர்த்து பல இனங்களையும், பல வம்சாவழியை சேர்ந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் மிகவும் முக்கியமான ஒற்றுமையைக் காட்டியிருப்பதால் ட்ரம்ப் சீற்றமடைந்துள்ளார்\nஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை வெறியை ட்ரம்ப் தூண்டுகிறார்\nஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிராக நாடு தழுவிய வன்முறை, ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் உயிரைக் கொன்ற கொலைகாரத் தாக்குதலின் தொடர்ச்சியும் விரிவாக்கமும் ஆகும்\nஅமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது\nதொழிலாளர்கள் கால்நடைகள் அல்லர். அவர்களின் உயிருக்கும் அவர்களின் உயிர் வாழ்வாதாரத்திற்கும் இடையிலான மோசடியான தேர்ந்தெடுப்பை நிராகரிக்க வேண்டும்\nஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலையும் அமெரிக்காவில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டமும்\nஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட், திங்கள்கிழமை அவரை விட்டுவிடுமாறு கோரிய ஒரு தொகை மக்களின் முன்னால் நான்கு காவல்துறை அதிகாரிகளால் தரையில் அழுத்தப்பட்டதால் இறந்தார்\nதொற்றுநோய் மரண எண்ணிக்கை 100,000 ஐ எட்டுகையில், டோவ் ஜோன்ஸ் 25,000 ஐ தொடுகிறது\nமுழுமையாக முதிர்ச்சியடைந்த ஹிட்லராக இருப்பதற்கு கூட இயலாத மிகவும் முட்டாளாக விளங்கும் அவருக்கு, ஓர் உண்மையான ��ாசிசவாத இயக்கத்திற்கான பாரிய அடித்தளம் எதுவும் இல்லை\nஅமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலும் நிகழ்ந்த கோவிட்-19 இறப்பு எண்ணிக்கைகளின் துல்லியத்தன்மை குறித்து அறிக்கைகள் கேள்வி எழுப்புகின்றன\nஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் அங்கு கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்புக்களில் 40 சதவிகிதத்தை நோய்தொற்றால் ஏற்பட்டதாக கணக்கிடவில்லை\nஅமெரிக்காவில் நினைவு தினம்: 100,000 கோவிட்-19 உயிரிழப்புகள், கொரியா மற்றும் வியட்நாமின் மொத்த போர்க்கள உயிரிழப்புகளைக் கடந்து செல்கின்றன\nஇன்று நினைவு தினம், அமெரிக்காவின் வெளிநாட்டுப் போர்களில் கொல்லப்பட்ட சிப்பாய்களை நினைவுகூரும் விதத்தில், ஓர் உத்தியோகபூர்வ விடுமுறையாகும்\nதொற்றுநோய் பரவி வருகையில், அண்மித்து 40 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கையில், அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளம் அதிகரிக்கிறது\nஏப்ரல் 25 இல் இருந்து இழக்கப்பட்ட வேலைகளில் 42 சதவீதம் நிரந்தரமாகிவிடும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் பெக்கர் பிரெட்மன் பயிலகம் மதிப்பிடுகிறது. இதன் அர்த்தம், 11.6 மில்லியன் பேர் வேலைக்குத் திரும்ப செல்ல முடியாது என்பதாகும்\nவிஞ்ஞானத்திற்கு எதிராக முதலாளித்துவம்: 36 மணி நேர மொடேர்னா தடுப்புமருந்து வெறியின் படிப்பினைகள்\nதொற்றுநோய்களின் எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்கி வருவதோடு, 325,000 க்கும் அதிகமானோர் வைரஸின் அழிவுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், தொற்றுநோய்க்கு சீனாவை குற்றம் சாட்ட இதில் அமெரிக்கா முயல்கிறது\nஉலகளாவிய அரசாங்கங்கள் உயிர்களை அல்ல, இலாபங்களை பாதுகாப்பதன் மூலம் கோவிட்-19க்கு பதிலளிக்கின்றன\nகொரோனா வைரஸ் ஒரு இயற்கை நிகழ்வுதான், என்றபோதும் அது ஒரு குறிப்பிட்ட சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புக்குள்ளாக தோன்றி, அபிவிருத்தியடைந்திருக்கிறது\nஉலகெங்கிலும் கொரொனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், உலக சுகாதார மாநாட்டில் அமெரிக்க-சீன மோதல் மேலோங்கியது\nகோவிட்-19 தொற்றுநோய் தொடர்ந்து பரவும் என்ற பயங்கரமான முன்கணிப்புகளுக்கு மத்தியில், வாஷிங்டன் திங்கட்கிழமை WHO இன் வருடாந்தர மாநாட்டை சீனாவைப் பலிக்கடா ஆக்குவதற்கான அதன் இடைவிடாத பிரச்சாரத்திற்கான அரங்கமாக மாற்ற முனைந்தது\nமரண எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வெள்ளை மாளிகை இந்த தொற்றுந���ய்க்காக சீனாவைப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளை அதிகரிக்கிறது\nகோவிட்-19 தொற்றுநோய் சம்பந்தமாக பெய்ஜிங்கைப் பலிக்கடா ஆக்குவதை நவார்ரோ சீனாவுடனான வர்த்தகப் போருடனும் மற்றும் அவரின் பாதுகாப்புவாத திட்டநிரலுடனும் நேரடியாக தொடர்புபடுத்துகிறார்\nட்ரம்ப் நிர்வாகத்தின் விஞ்ஞான எதிர்ப்பு\nஜனாதிபதி ட்ரம்ப்பின் தனது சொந்த கொரோனா வைரஸ் நிபுணர் டாக்டர் ஆண்டனி ஃபாஸியை பகிரங்கமாக விமர்சிப்பது விஞ்ஞானத்தை மறுக்கும் மற்றும் அமெரிக்காவின் மிகவும் பின்தங்கிய, மிகவும் பிற்போக்குத்தனமான சமூகக் கூறுகளை ஈர்க்கும் பரந்த கொள்கையின் ஒரு பாகமாகும்\nஉலகளாவிய கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் 300,000 ஐ கடந்து அதிகரிக்கையில்\nகாலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்ப செய்வது \"முன்னொருபோதும் இல்லாதளவில் நோய் மற்றும் மரணங்களை\" ஏற்படுத்துமென அமெரிக்காவின் இரகசிய ஆவண வெளியீட்டாளர் எச்சரிக்கிறார்\nநோய்தொற்று எண்ணிக்கையிலும் உயிரிழப்புகளிலும் உலகில் அமெரிக்கா தான் முன்னிலையில் உள்ளது, அத்துடன் ஒவ்வொரு நாளும் அதிக புதிய நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளையும் கொண்டுள்ளது\nஎலோன் மஸ்க்கும் வர்க்க யுத்தத்தின் பொருளாதாரமும்\nஉலகளாவிய வாகனத் தொழில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உற்பத்தியை மறுதொடக்கம் செய்து வருகிறது\nமுதலாளித்துவ பொருளாதாரமும், உயிரிழப்புகளின் அரசியலும்\nகாலத்திற்கு முந்தியே உயிராபத்தாக வேலைக்குத் திரும்புவதற்கு அழைப்புவிடுவதில் வாகனத் தொழில்துறை முன்னிலையில் உள்ளது\nவெனிசுவேலாவில் ட்ரம்பின் \"பிக்ஸ் வளைகுடா\" நடவடிக்கை\nதோல்விகண்ட கூலிப்படை படையெடுப்பு, ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இது \"அதிகபட்ச அழுத்தம்\" பொருளாதாரத் தடைகள் மற்றும் வெனிசுவேலாவின் கரைக்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்புவது ஆகியவையும் அடங்கும்\nகொவிட்-19 பூட்டுதலின் போது இலங்கை கடற்படையின் விசேட அணிக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறது\nஇலங்கை கடற்படை விசேட அணிக்கான அமெரிக்க போர் பயிற்சியானது சீனாவுக்கு எதிராக இந்தோ-பசிபிக் முழுவதும் வாஷிங்டன் மேற்கொள்ளும் இராணுவ தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும்.\nஅமெரிக்கா சீனாவுக்கு எதிராக கோவிட்-19 பிரச்சாரப் போரை வேகப்படுத்துகிறது\nசீனா வ���ளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் வாதங்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் ஓர் அப்பட்டமான முயற்சியாகும்\nட்ரம்பின் பெரிய பொய், சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கு முன்னோடியாக கோவிட்-19 ஐ சீனா பரப்பியதாக குற்றம் சாட்\nஇங்கு 2020 இணையவழி மே தின கூட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வழங்கப்பட்ட உரையை காணலாம்\nஅமெரிக்க நிர்வாகத்தின் தோல்விகளுக்கு சீனாவை பலிக்கடா ஆக்குதல்\nட்ரம்ப் மற்றும் பொம்பியோவின் \"பெரும் பொய்\"\n“பெரும் பொய்யின்\" ஒரு நவீனகால வடிவத்தில், ட்ரம்ப் நிர்வாகம் இந்த கோவிட்-19 தொற்றுநோய் சீன அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைபொருள் என்று வாதிட்டு வருகிறது\nகோவிட்-19 க்கு எதிரான போராட்டம் ஆதாரவளங்களுக்காக வறண்டு கிடக்கையில், ஆயுதங்களுக்கான உலகளாவிய செலவுகள் 1.9 ட்ரில்லியன் டாலருக்கு உயர்கிறது\nசமாதானத்திற்கான ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி அமைப்பு (SIPRI) வெளியிட்ட வருடாந்தர அறிக்கையின் தகவல்படி, உலகளாவிய இராணுவ செலவுகள் 2019 இல் 1.9 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்து, பனிப்போருக்குப் பிந்தைய ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது\n2020 ஆம் ஆண்டின் வோல் ஸ்ட்ரீட்டின் பெரிய திருட்டு\nJoseph Kishore — அமெரிக்க ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர், 29 April 2020\nCOVID-19 தொற்றுநோயிலிருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் பெரும்பான்மையான. மக்களுக்கு தொடர்ந்து பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது\nமில்லியன் கணக்கானவர்கள் வேலையின்மைக்கான சலுகைகளைப் பெற முடியாதிருக்கையில், அமெரிக்க பில்லியனர்கள் தமது செல்வத்தை மார்ச் மாதத்திலிருந்து 280 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளனர்\nகொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் மார்ச் நடுப்பகுதியில் பங்கு வீழ்ச்சியிலிருந்து 282 பில்லியன் டாலர் செல்வத்தை அதிகரித்துள்ளனர்\nஅமெரிக்க இறப்பு எண்ணிக்கை 50,000 ஐ கடந்து செல்லும் நிலையில், தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்\nஉத்தியோகபூர்வ புள்ளிவிபரப்படி, கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை, அமெரிக்க புரட்சிகரப் போர், வியட்நாம் போர் ���ற்றும் கொரியப் போர் ஆகிய போர்களின் இறப்பு எண்ணிக்கைகளைக் காட்டிலும் இப்போது அதிகமாக உள்ளது\nஅமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது\nசமீபத்திய நாட்களில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆளும் வட்டாரங்களிலும் COVID-19 தொற்றுநோய்க்கு சீனா தான் காரணம் என்ற கூற்றை ஊக்குவிக்கும் ஒரு மூர்க்கமான ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன\nமரணத்தின் வணிகர்கள்: அதிகரித்துவரும் COVID-19 எண்ணிக்கையின் மத்தியில் ஆயுதத்தொழிற்துறைக்கு பல பில்லியன் டாலர் பிணையைடுப்பு\n\"எங்கள் கப்பல்களை கடலில் தொந்தரவு செய்தால் எந்தவொரு மற்றும் அனைத்து ஈரானிய துப்பாக்கிப் படகுகளையும் சுட்டு அழிக்குமாறு நான் அமெரிக்க கடற்படைக்கு அறிவுறுத்தியுள்ளேன்\" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை ட்வீட் செய்துள்ளார்\nதொற்றுநோயும், இலாபங்களும் மற்றும் துயரத்தினதும் மரணத்தினதும் மீதான முதலாளித்துவ நியாயப்படுத்தலும்\nநிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டைப் பொறுத்த வரையில், இந்த தொற்றுநோயானது, வேறு அனைத்திற்கும் மேலாக, ஒரு பொருளாதார நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே அதன் பிரதான நோக்கம், ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைக் குறித்ததாக இருக்கவில்லை, மாறாக செல்வந்த தட்டுக்களின் தனிப்பட்ட செல்வவளத்தில் கணிசமான வீழ்ச்சி குறித்ததாக இருந்தது\nஅணிகள் மத்தியில் COVID-19 பரவுகையில் பென்டகன் சீனாவுக்கு எதிராக படைவலிமை காட்டும் நிகழ்ச்சியை அரங்கேற்றுகின்றது\nஅமெரிக்க இராணுவம் சீனாவை அச்சுறுத்தும் தெளிவான இலக்குடன் அதன் பசிபிக் தீவுப் பிரதேசமான குவாமில் இந்த வாரம் ஒரு படைவலிமை காட்டும் நிகழ்ச்சியை அரங்கேற்றியிருக்கிறது\nஅமெரிக்க இறப்புக்கள் 40,000 இனை கடக்கையில் பொறுப்பற்ற முறையில் ட்ரம்ப் தனது வேலைக்கு திரும்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றார்\nஞாயிற்றுக்கிழமை, COVID-19 தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 40,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர்\nகோவிட்-19 இறப்புக்கள் பெரிதும் அதிகரித்து வரும் மிகக் கொடிய நிலைமைகள் குறித்து பிரேசிலிய செவிலியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்\nஇந்த வாரம் முழுவதுமாக நோய்தொற்று அத��ரடியாக அதிகரித்ததன் பின்னர், பிரேசிலில் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 30,425 ஐ எட்டியுள்ளது\nCOVID-19 தொடர்பாக சீனா மீதான தாக்குதல்களை அமெரிக்கா அதிகரிக்கிறது\nட்ரம்பின் கருத்துக்கள் அமெரிக்காவில் வைரஸ் பரவுவதை அனுமதிப்பதில் தனது சொந்த நிர்வாகத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்கான வெளிப்படையான முயற்சியாகும்\nஉலக சுகாதார அமைப்புக்கு ட்ரம்ப் நிதியுதவியை நிறுத்துகிறார்: “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்\"\nஉலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாக செவ்வாய்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்\nமரணங்களின் மீது வோல் ஸ்ட்ரீட் குதுகலிக்கிறது\nஅமெரிக்க மக்களின் சமூக நல்வாழ்வின் மீது இந்தளவுக்கு நாசகரமாக தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நெருக்கடியை அமெரிக்கா 1930 களுக்குப் பின்னர் அதன் மண்ணில் இதுவரையில் அனுபவித்ததில்லை.\n“நாங்களும் மனிதர்கள் தான், இவ்விதத்தில் அவர்கள் எங்களை அவமதிக்கக் கூடாது\"\nதொற்றுநோய் அமெரிக்க உணவு வினியோக சங்கிலியைப் பாதிக்கின்ற நிலையில் இறைச்சி வினியோக தொழிலாளர்கள் பாதுகாப்பு கோருகின்றனர்\nகடந்த சில வாரங்களாக, பரிசோதனையில் 2,000 க்கும் அதிகமானவர்களுக்குப் இந்நோய் இருப்பது தெரிய வந்ததுடன் பலரும் உயிரிழந்தனர்\nட்ரம்ப் நிறைவேற்று அதிகார உத்தரவு விண்வெளியில் அமெரிக்க சொத்து உரிமைகளை வலியுறுத்துகிறது\nஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று \"விண்வெளியிலுள்ள மூலவளங்களை கண்டுபிடிப்பதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்கும் சர்வதேச ஆதரவை ஊக்குவித்தல்\" என்ற ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டார்\nகொரோனா வைரஸ் தொற்றுநோய் மீது சமூகப் போராட்டங்கள் பெருகும்போது\nபேர்னி சாண்டர்ஸ் பிரச்சாரத்தை முடித்து, பைடனை ஆதரிக்க ஆதரவாளர்களை அழைக்கிறார்\nவேர்மொன்ட் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவித்தேர்விற்கான தனது பிரச்சாரத்தை புதன்கிழமை முடித்து, முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஆதரவளிக்க தனது ஆதரவாளர்களுக்கு அழைப்புவிட்டார்.\nமாயையும், யதார்த்தமும், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியும்\nதிங்களன்று இரண்டு உலகங்கள் இருப்பதாக தெரிந்தது: ஒன்று யதார்த்த அடிப்படையில் இருந்தது, மற்றொன்று மாயையின் அடிப்படையில் இருந்தது\nதொழிலாள வர்க்கமும், சோசலிசமும், இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டமும்\nஇன்று, முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையும் மரணமுமா அல்லது சோசலிசமும் உயிர்வாழ்வுமா என்பதே மாற்றீடுகளாக உள்ளன\nவேலைநிறுத்தம் செய்து வரும் இன்ஸ்டாகார்ட், அமசன் மற்றும் வோல் ஃபுட்ஸ் நிறுவன தொழிலாளர்களை ஆதரிப்போம்\nஅமெரிக்காவில் இன்ஸ்டாகார்ட், அமசன் மற்றும் வோல் ஃபுட்ஸ் நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது\nஜெனரல் மோட்டார்ஸ் இலாபங்களைக் கோருகின்ற நிலையில், அமெரிக்காவில் சுவாச கருவிகளின் பற்றாக்குறை பத்தாயிரக் கணக்கான உயிர்களை அச்சுறுத்துகிறது\nஅமெரிக்கா எங்கிலுமான நகரங்களில், COVID-19 தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் இரட்டிப்பாகி வருகின்ற நிலையில், மருத்துவமனைகளோ அவற்றின் முழுமையான கொள்திறனை நெருங்கி வருகின்றன\nஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க்குற்றங்கள் விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது\nஆப்கானிஸ்தானில் ஏறக்குறைய இரண்டு தசாப்த கால யுத்தத்தின் போது செய்யப்பட்ட போர்க்குற்றங்களுக்காக அமெரிக்க அதிகாரிகள் மீது வழக்குத் தொடர சாத்தியமான விசாரணையை முன்னெடுத்து செல்ல முடியும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மேல்முறையீட்டு குழு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது\nகொரொனாவைரஸ் பல வாரங்களாக பரிசோதிக்கப்படாமலேயே பரவி வருவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் இரண்டு உயிரிழப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது\nகடந்த டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் வெளிப்பட்ட கொரொனாவைரஸ், Covid-19, தொற்று ஏற்பட்ட இரண்டு நோயாளிகள், சீயாட்டெல் புறநகர் பகுதியான கிர்க்லாந்தின் எவர்கிரீன் மருத்துவ மையத்தில் இவ்வாரயிறுதியில் உயிரிழந்தனர்\nபென்டகன் போர் பயிற்சியில் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் அணுவாயுதத் தாக்குதலை தொடங்குகிறார்\nரஷ்யாவை குறிவைக்கும் “Defender 2020” என்ற பாரிய பயிற்சியை நடத்துவதற்காக 20,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களும் மற்றும் 20,000 இராணுவ வாகனங்களும் ஐரோப்பாவை சென்றடைய தொடங்கியுள்ளன\nட்ரம்பின் வரவு-செலவு திட்ட முன்மொழிவு: சமூக எதிர்புரட்சியில் ஒரு புதிய தாக்குதல்\nவெள்ளை மாளிகை வரவு-செலவு திட்டக்கணக்கு முன்மொழிவின் அறிவிப்பு ஒரு திட்டமிட்ட நிகழ்முறையை தொடங்குகிறது. இதில் ஜனநாயகக் கட்சி முன்வைக்கப்பட்ட வெட்டுக்களுக்கு எதிராக ஆத்திரமடைவது போன்று பாசாங்கு செய்வதும். பின்னர் பல கோரிக்கைகளுக்கும் இறுதியில் ஒத்து போவதும் உள்ளடங்கும்.\nஅமெரிக்கா இரகசியமாக உடமையாக கொண்டிருந்த சுவிஸ் மறைகுறியீட்டு நிறுவனத்தின் மூலமாக தசாப்தங்களாக அரசுகள் மீது உளவு பார்த்துள்ளது\nஅமெரிக்க உளவுத்துறை அதன் ஏகாதிபத்திய பங்காளிகளுடன் சேர்ந்து, கடந்த அரை நூற்றாண்டாக உலகெங்கிலுமான அரசுகளின் இராஜாங்க தகவல் தொடர்புகளை உளவுபார்த்து வந்தது என்பது ஒரு முக்கிய அம்பலப்படுத்தலாகும்.\nட்ரம்ப் நிர்வாகத்தின் உளவுபார்ப்பு பொறி\nஅமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தவும் மற்றும் அவர்கள் எல்லை கடக்கும் போது அவர்களைக் கண்டறியவும் உதவுவதற்காக மில்லியன் கணக்கான கைபேசிகளின் இடம் மற்றும் நகர்வைக் கண்காணிக்கும் ஒரு வர்த்தகரீதியிலான தகவல் களஞ்சியத்தை அணுகும் உரிமையை ட்ரம்ப் நிர்வாகம் விலைக்கு வாங்கியிருப்பதாக இவ்வாரயிறுதியில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.\nட்ரம்ப் நிர்வாகத்தின் உளவுபார்ப்பு பொறி\nஅமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தவும் மற்றும் அவர்கள் எல்லை கடக்கும் போது அவர்களைக் கண்டறியவும் உதவுவதற்காக மில்லியன் கணக்கான கைபேசிகளின் இடம் மற்றும் நகர்வைக் கண்காணிக்கும் ஒரு வர்த்தகரீதியிலான தகவல் களஞ்சியத்தை அணுகும் உரிமையை ட்ரம்ப் நிர்வாகம் விலைக்கு வாங்கியிருப்பதாக இவ்வாரயிறுதியில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிவித்தது.\nஜனநாயகக் கட்சியின் பதவிநீக்க குற்றவிசாரணை தோல்விக்குப் பின்னர் ட்ரம்ப் பலத்துடன் எழுகிறார்\nபுதன்கிழமை அமெரிக்க செனட், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை அதிகார துஷ்பிரயோகம் (52 க்கு 48) மற்றும் காங்கிரஸ் சபையை மீறியமை (53 க்கு 47) ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுக்க வாக்களித்தது.\nஇலண்டன் உச்சி மாநாடு தொடங்குகின்ற நிலையில் நேட்டோ கடுமையாக பிளவுபட்டுள்ளது\nஇது ஐரோப்பாவின் முன்னணி ஏகாதிபத்திய சக்தியான பேர்லினில் இருந்து விமர்சனங்களை தூண்டியது, அங்கே அதிகாரிகளும் ஊடகங்களும் நேட்டோவினது கவசத்தின் கீழ் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவை மீளஇராணுவமயப்படுத்த அழைப்பு விடுத்தன. அவர்கள் கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளை கோபமூட்டுவதற்காக மக்ரோனின் அதிக ரஷ்ய-சார்பு நிலைப்பாட்டை விமர்சித்தனர்.\nஒடுக்குமுறைக்கு எதிராக, கொலம்பிய தொழிலாளர்கள் கடந்த வாரத்தில் இரண்டாவது தேசிய வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர்\nகொலம்பியாவில் சமூக சமத்துவமின்மையும் அரசு வன்முறையும் தாங்கிக்கொள்ள முடியாததாகி விட்டது, கடந்த வாரம் ட்விட்டரில், “காலவரையற்ற தேசிய வேலைநிறுத்தம்” என்ற குறுங்கொத்துச் செய்தி கொலம்பியா முழுவதும் பிரபலமாகியிருந்தது.\nஅமெரிக்க ஊடகங்கள் வீகர் \"மனித உரிமைகள்\" தொடர்பாக சீன-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றன\nசீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ஏனைய தலைவர்களின் உள்விவகார பேச்சுக்களின் சுமார் 200 பக்கங்கள் உட்பட அது கைப்பற்றிருந்த 24 ஆவணங்களின் சில அம்சங்களை விவரித்திருந்த அதன் நவம்பர் 16 கட்டுரையைத் தொடர்ந்து, நியூ யோர்க் டைம்ஸ் சீன ஆட்சியைக் கண்டித்து பல கருத்துரைகளை வெளியிட்டுள்ளது.\nபிரதான சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களால் நேட்டோ பிளவுறுகிறது\nரஷ்யா மற்றும் சீனாவை இலக்கில் வைத்தும் மற்றும் ஐரோப்பிய இராணுவச் செலவுகள் அமெரிக்காவின் இராணுவ செலவுகளை அண்மிக்கவுள்ளன என்று பெருமைபீற்றியும் நேட்டோ அதிகாரிகள் ஓர் ஆக்ரோஷமான கொள்கையைச் சுற்றி அவர்களின் ஒற்றுமையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள்.\nமுன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கிஸ்ஸிங்கர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான \"பேரழிவுகரமான\" மோதல் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்\nசீனாவுடன் ஒத்திசைந்துபோவதன் மூலமாக அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களைச் சிறந்த முறையில் வைத்திருக்க முடியுமென கண்ட ஒரு போக்கை கிஸ்ஸிங்கர் பிரதிநிதித்துவம் செய்கிறார், இது ஆரம்பத்தில் 1970 களில் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒத்துழைப்பை நோக்கி திசைதிருப்பி விடப்பட்டிருந்தது.\nஉலகளாவிய இளைஞர்களின் தீவிரப்படலும், சோசலிசத்திற்கான போராட்டமும்\nஇன்றைய இளைஞர்கள், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு \"வரலாற்றின் முடிவை\" குறிக்கிறது என்றும், இளைஞர்கள் தாராளவாத ஜனநாயகத்தின் வெற்றியால் குறிக்கப்பட்ட, வர்க்க போராட்டம் மற்றும் போர் இல்லாத ஓர் உலகில் வளர்வார்கள் என்ற அனைத்து வாதங்களையும் மறுத்துரைக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nஐசாயா முர்ரியெட்டா-கோல்டிங்கின் பொலிஸ் படுகொலை\nகலிபோர்னியாவின் ஃபிரெஸ்னோவில் ஏப்ரல் 2017 இல் ஐசாயா முர்ரியெட்டா-கோல்டிங் மீதான பொலிஸ் படுகொலையைக் காட்டும் ஒரு காணொளி புதன்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் அதிர்ச்சியும் சீற்றமும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.\nபுரூசெல்ஸில் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் புதிய மத்திய கிழக்கு போர்களுக்கு அழைப்பு விடுக்கிறது\nசிரியாவில் நேட்டோ பினாமி ஆயுதக்குழுக்களை தோற்கடித்த ரஷ்யாவுடன் கூட்டினை ஏற்படுத்தி ரஷ்ய போர்விமானம் மற்றும் விமானப்படை ஏவுகணைகளை பெற்ற கூட்டணி ஐரோப்பிய சக்தியை விட தீர்க்கமான ஒரு வலிமையான சக்தியாகும்.\nஜனநாயகக் கட்சியினர் \"நிரந்தர போரை\" ஆதரிக்கின்றனர்\nஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்கள் அமெரிக்கா சிரியாவிலிருந்து வெளியேறும் அச்சுறுத்தலை திட்டவட்டமாக கண்டித்ததுடன், அவர்களில் பலரும் அந்நாட்டில் பென்டகனின் ஐந்தாண்டு கால நேரடி இராணுவ தலையீட்டில் வாஷிங்டனின் பினாமி தரைப்படையாக சேவையாற்றிய சிரிய குர்திஷ் YPG ஆயுதக் குழுக்களின் சிக்கலான நிலையை கையிலெடுத்திருந்தனர்.\n ட்ரம்பை பதவியிலிருந்து வெளியேற்ற ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவோம்\n“இது இங்கே நடக்காது” என்ற பழைய பல்லவி – அதாவது, அமெரிக்க ஜனநாயகம், பாசிச புற்றுநோய்க்கு நிரந்தரமாக தடுப்பாற்றலைக் கொண்டது என்பது நம்பிக்கையற்ற முறையில் காலாவதியாகிவிட்டது. ட்ரம்பைப் போன்ற ஒரு போக்கிரி வெள்ளை மாளிகைக்கு உயர்ந்திருப்பது தற்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறையின் மரண நெருக்கடிக்கு சாட்சியமளிக்கிறது என்பது முற்றிலும் உண்மை.\nசிரியாவில் துருக்கிய இராணுவ தாக்குதலை எதிர்ப்போம்\nஞாயிற்றுக்கிழமை துருக்கிய பாதுகாப்புத்துறை அமைச்சக அறிக்கை ஒன்றின்படி, துருக்கிய துருப்புகள் அத்தாக்குதலின் முதல் ஐந்து நாட்களில் 550 குர்திஷ் துருப்புகளைக் கொன்றுள��ளன.\nபொய்கள் அடிப்படையிலான போரில் மில்லியன் கணக்கானவர்களை அமெரிக்கா கொன்றதாக ட்ரம்ப் ஒப்புக்கொள்கிறார்\nட்ரம்பின் ட்வீட்டர் கணக்கு, அவர் பதவியேற்றதிலிருந்து, முன்னொருபோதும் இல்லாதளவில் அமெரிக்க செய்தி சுழற்சியில் ஆதிக்கம் செலுத்தியது. ட்வீட் செய்திகள் புலம்பெயர்ந்தோர் மீதான புதிய பாசிசவாத கொள்கைகளை அறிமுகப்படுத்தி உள்ளது, வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் மற்றும் மந்திரிசபை உறுப்பினர்களின் அவ்வப்போதைய நீக்கங்களை அறிவித்துள்ளது, அமெரிக்க வெளியுறவு கொள்கை மாற்றங்களைச் சமிக்ஞை செய்துள்ளது.\nஅமெரிக்க-கிரேக்க இராணுவ ஒப்பந்தம் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை அச்சுறுத்துகிறது\nபொம்பேயோவின் பயணத்தின் முக்கிய நோக்கம், ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை இடையறாது கண்டனம் செய்வதாக இருந்ததோடு, இந்த மூன்று நாடுகளுக்கு எதிராகவும், அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடு என்று கூறப்படும் துருக்கிக்கு எதிராகவும் இயக்கப்படும் ஒரு அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் கிரீஸ் உடன் கையெழுத்து இடுவதுமாகும்.\nஐக்கிய நாடுகள் சபையில் ட்ரம்ப் பாசிச வசைப்பேச்சுக்களை வழங்குகிறார்\nஆழமடைந்து வரும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், இராணுவம் மற்றும் பொலிஸ் படைகள் சார்ந்த “மொத்த இராணுவத்தின்” கணிசமான பிரிவுகள் உட்பட, அவரது பாசிச தளத்திற்கு வலுவூட்ட ட்ரம்ப் தனது முறையீட்டை அதிகரித்து வருகிறார்.\nஅமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் ஜெனரல் மோட்டார்ஸை முடக்கினர்\nவெறும் ஒரு நாளுக்கு முன்னர் தான், UAW, அதே தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கட்டிட துப்பரவு தொழிலாளர்களின் மறியல் எல்லையை கடந்து செல்லுமாறு அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. வாகனத்துறை தொழிலாளர்களின் முழு பலத்தையும் அணித்திரட்டுவதைத் தவிர்க்க தங்களால் சிறப்பாக செய்ய முடிந்தவற்றைச் செய்யும் முயற்சியில், ஃபோர்ட் மற்றும் பியட்-கிறிஸ்லர் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்க UAW மறுத்துவிட்டது.\nவறுமையும் சமூக சமத்துவமின்மையும் கொலையாளிகள் என அமெரிக்க ஆய்வு காட்டுகிறது\nஏழைகள் எப்போதுமே பணக்காரர்களை விட முன்னதாகவே கல்லறைக்குச் சென்றிருந்தாலும், தொடர்புடைய ஏற்றத்தாழ்வு இப்போது மிகவும் மோசமடைந்து வருகிறது. கடந்த தலைமுறையில் மருத்துவத்தில் அனைத்து முன்னேற்றங்களும் இருந்தபோதிலும், சமீபத்திய பல ஆய்வுகளின் படி, 40 சதவிகித ஏழைப் பெண்கள் அவர்களது தாய்மார்களை விட குறைவான ஆயுட்காலத்தையே கொண்டிருக்கின்றனர்.\nஜிஎம், ஃபோர்ட் மற்றும் கிறைஸ்லருக்கு எதிரான வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஓர் உலகளாவிய மூலோபாயம் அவசியப்படுகிறது\nசரிந்து வரும் நிஜமான கூலிகள், குறைவூதியம் மற்றும் தற்காலிக வேலைகளின் அதிகரிப்புக்கு எதிராகவும், வேலைகள் மற்றும் சலுகைகள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் போராட வாகனத்துறை தொழிலாளர்கள் தீர்மானகரமாக உள்ளனர். இம்மாத தொடக்கத்தில், தொழிலாளர்களில் 96 சதவீதத்தினர் 1976 க்குப் பின்னர் முதல் மிகப் பெரிய வாகனத்துறை வேலைநிறுத்தமாக இருக்கக்கூடிய ஒன்றை தொடங்குவதற்கு வாக்களித்தனர்.\nவிக்கிலீக்ஸூக்கு எதிராக பொய் சாட்சியமளிக்க மறுத்ததற்காக செல்சியா மானிங் 441,000 டாலர் அபராதத்தையும் மற்றும் இன்னுமொரு ஆண்டு சிறைதண்டனையையும் எதிர்கொள்கிறார்\nபெரும் நடுவர் மன்றம் அதன் 18 மாத பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு முடிவுக்கு வராவிட்டால், சுமார் 400 க்கும் அதிகமான நாட்களை சிறையில் கழிக்கும் நிலையை மானிங் எதிர்கொள்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், மொத்தம் 441,000 டாலர் அபராதத்தை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்பதாகும்.\nஜூலியன் அசான்ஜ் மீதான துன்புறுத்தல் குறித்து அவரது வழக்கறிஞர் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குகிறார்\nஉலகப் புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர், அமெரிக்க தலைமையிலான அசான்ஜ் மீதான துன்புறுத்தல், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஏற்படுத்தும் கொடிய தாக்கங்களைப் பற்றி அடிக்கோடிட்டுக் காட்டியதாக கூறப்படுகிறது.\nபிரிட்டன் பெல்மார்ஷ் சிறையில் வழக்கறிஞர்கள், பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு ஜூலியன் அசான்ஜிற்கு அனுமதி மறுப்பு\nகாலவரையற்ற சிறையடைப்பு, சித்திரவதை, நீண்டகால தனிமைப்படுத்தல், இன்னும் பல மனித உரிமைமீறல்களுக்கு அமெரிக்க இராணுவச் சிறை குவண்டனாமோ இழிபெயரெடுத்துள்ள நிலையில், பெல்மார்ஷ் \"இங்கிலாந்தின் குவண்டனாமோ\" என்று கூறுப்படுவதை திருமதி. அசான்ஜ் சுட்டிக்காட்டினார்.\nஈரான் எண்ணெய் ஏற்றுமதிகளை \"பூஜ்ஜியமாக\" குறைக்க வாஷிங்டன் தடையாணைகளை இறுக்குகிறது\nதிங்கட்கிழமை அமெரிக்க நடவடிக்கையை அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, வாஷிங்டனின் கட்டளைகளை மீறுவதற்குத் துணியும் எவரொருவருக்கு எதிராகவும் பழிவாங்கும் ஓர் அடாவடித்தனமான அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்தினார்.\nசிக்காகோ சிம்பொனி இசைக்குழுவினரின் வேலைநிறுத்தம்\nசிக்காகோ சிம்பொனி இசைக்குழுவின் 128 ஆண்டுகள் ஒரு சாதனையான கலாச்சார பொக்கிஷம், அது காப்பாற்றப்பட வேண்டும். இந்த இசைக்குழுவினர், பல நாடுகள், பல இனங்களைச் சேர்ந்த செறிந்தவார்ந்த பயிற்சி பெற்ற தொழில்நிபுணர்களின் ஒரு அமைப்பாக விளங்குகின்றனர்.\nஜூலியன் அசான்ஜிற்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா தயாரிக்கிறது\nஅசான்ஜிற்கு எதிரான கணினி ஊடுருவல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதற்கு ஒரு சாக்குப்போக்காகும் மற்றும், அதற்குப் பின்னர் மேலதிக குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக கொண்டு வரப்படும் என்ற WSWS மற்றும் மற்றவர்களின் எச்சரிக்கைகளை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.\nஅதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியும், வர்க்க மோதலும்\nமூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பங்குச்சந்தை பிரதான நிதியியல் இயங்குமுறையாக சேவையாற்றி உள்ளது, இதன் மூலமாக தான் அமெரிக்க ஆளும் வர்க்கம் முன்பில்லாத அளவில் செல்வவளத்தை உழைக்கும் மக்களிடம் இருந்து பணக்காரர்களுக்கு மறுபகிர்வு செய்துள்ளது.\nஜூலியன் அசான்ஜை நீதிக்குப்புறம்பான விசாரணைக் கைதியாக ஒப்படைப்பதை நிறுத்து\nதுன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த பத்திரிகையாளர் மீது செய்தி பிரபலங்கள் அவதூறு வாரியிறைப்பதையும் மற்றும் இரவு-நேர நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அசான்ஜைத் தரந்தாழ்ந்து சேறுவாரியிறைக்கும் ஏளனத்தையும் பார்க்கையில், ஒருவர் அவர்கள் ஒவ்வொருவரின் வாயையும் அடைக்க விரும்புவார்.\nஜூலியன் அசான்ஜின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது\nஅசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்குப் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ பாசாங்குத்தனம் ஒரு வெளிப்படையான பொய்யாக உள்ளது.\nஎகிப்திய சர்வாதிகாரியுடனான சந்திப்பில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக குரல் கொடுக்கும் ட்ரம்ப்\nஇரு தலைவர்களும் எகிப்திய எல்லை மற்றும் கடல் பாதுகாப்பு, எதிர்ப்பு பயங்கரவாத முய���்சிகள், சினாய் தீவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றி தனிப்பட்ட சந்திப்புகளின் போது விவாதிப்பார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரி எல்-சிசி விஜயத்திற்கு முன்னதாக நிருபர்களிடம் கூறினார்.\nஅமெரிக்க சிறைகளின் காட்டுமிராண்டி நிலைமைகள்\nகடனாளிகளுக்கான சிறைக்கூடங்கள் என்பது உத்தியோகபூர்வமாக சட்டத்திற்குப் புறம்பானவை என்ற போதினும், வறிய தொழிலாளர்கள் அவர்களின் கடன்களுக்காக வழமையாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.\nடெக்சாஸில் நடந்த மிகப்பெரிய ICE பணியிட சுற்றிவளைப்பு சோதனை 280 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிறையிலிட்டது\nஅந்த பகுதியில் ஹெலிகாஃப்டர்கள் மேலே பறந்து கொண்டிருக்க மற்றும் உள்ளூர் பொலிஸ் ரோந்து செய்ய, ICE ஆவணமற்றவர்களாக கருதிய புலம்பெயர்ந்தோர் நான்கு பேருந்துகளில் ஏற்றப்பட்டு பின்னர் தடுப்புக்காவல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங்கை விடுதலை செய்\nஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங்கின் தலைவிதி பற்றி, முழு தொழிலாள வர்க்கமும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.\nஅமெரிக்கா இலங்கையுடன் இராணுவ உறவுகளை ஊக்குவிக்கிறது\nஉலகின் இரண்டாவது ஆழமான இயற்கை துறைமுகமான திருகோணமலை, இந்திய சமுத்திரத்தில் பெரும் மூலோபாய இராணுவ பெறுமதியைக் கொண்டுள்ளது.\nஉலகளாவிய வளர்ச்சிக் குறைவு: அமெரிக்க வர்த்தக போர் உள்நாட்டிற்கு வருகிறது\nஜேர்மனி, சீனா மற்றும் ஜப்பான் சந்தைகளின் வீழ்ச்சி, பண்டங்களின் விலைகளில் இடைவிடாத சரிவு, நுகர்வோர் செலவுகள் குறைந்து வருவதற்கான அறிகுறிகள், வாகனத்துறை மற்றும் பிற தொழில்துறைகளில் அதிகரித்து வரும் வேலைநீக்கங்கள் மற்றும் ஆலைமூடல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், அமெரிக்க ஆளும் வர்க்கம் உலகளாவிய வளர்ச்சிக் குறைவு (slowdown) அமெரிக்காவுக்குப் பரவி வருவதாக அஞ்சுகிறது.\nஅழிக்கப்பட்ட ட்வீட் சேதியில், அமெரிக்க அணுசக்தி கட்டளையகம் \"ஏதாவதொன்றை வீசுவதற்கு\" தான் “தயாராக\" இருப்பதாக அறிவிக்கிறது\nஅமெரிக்க இராணுவம் அணுஆயுதங்களைக் கொண்டு மக்களைப் படுகொலை செய்ய மூன்றாவது முறையாக தயார் நிலையில் உள்ளது என்பது மட்டுமல்ல, ஆனால் ஆர்வமாகவும் உள்ளது என்பதே அந்த ட்வீட் சேதியின் உள்நோக்கமாகும்.\nஅரண்மனை சதி���ா அல்லது வர்க்கப் போராட்டமா: வாஷிங்டன் அரசியல் நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயமும்\nவாஷிங்டனில் நடைபெறுகின்ற அரசியல் யுத்தத்தின் சமீபத்திய வெடிப்பு அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய மேலாதிக்கம் மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையின் அடித்தளங்களை அரித்துக் கொண்டிருக்கின்ற சமாளிக்க இயலாத சமூக, பொருளாதார மற்றும் புவியரசியல் நெருக்கடிகளில் வேரூன்றியிருக்கிறது\nசர்வதேச சோசலிஸ்ட் அமைப்பும், சிரியாவுக்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதலும்\nISO அறிக்கை பிரசுரிக்கப்பட்ட காலகட்டம் அரசியல்ரீதியில் முக்கியமானதாகும். இது சிரியாவில் நேரடி இராணுவ தலையீட்டுக்காகவும் மற்றும் டமாஸ்கஸில் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கும் பொதுமக்கள் கருத்துக்களை தயார் செய்வதற்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் பிரச்சார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதற்கு இடையே வருகிறது\nட்ரம்பின் அரசியல் சதியை ஜனநாயகக் கட்சியினர் மூடிமறைக்கின்றனர்\nஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாத மற்றும் யூத எதிர்ப்பு வன்முறைகளில் கூர்மையான அதிகரிப்பு\nஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிராக சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன\nவாஷிங்டனில் அரசியல் சதி: ட்ரம்ப் அரசியலமைப்பின் மீது போர் பிரகடனம் செய்கிறார்\nஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் மீட்பு திட்டங்களை ஆதரிக்கின்றன\nகடந்த 7 நாட்களில் மிக அதிகமாய் வாசிக்கப்பட்டவை\nwsws.footer.settings | பக்கத்தின் மேல்பகுதி\nCopyright © 1998-2020 World Socialist Web Site - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/04/20/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-04T07:16:34Z", "digest": "sha1:CBMZBUXVLNNQY6H6IKJ4TLEVGF7HKNDR", "length": 20130, "nlines": 285, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News நாடுபோற்றும் சந்திரபாபு நாயுடு - THIRUVALLUVAN", "raw_content": "\nநாடே போற்றுகிறது சந்திரபாபு நாயுடுவை..\nஇன்று கின்னஸுக்கு நிகரான லிம்கா சாதனை புத்தகத்தில் அவரது மாபெரும் சாதனை இடம்பெற்றுள்ளது. வாழ்த்துகள் குவிகிறது. அப்படி என்ன செய்தார் ஆந்திர முதல்வர்\nமக்களின் கனவு திட்டமாக, ஏட்டில் மட்டுமே இருக்கும் ஒரு தியரிட்டிக்கல் திட்டமான நதிநீர் இணைப்பு திட்டத்தை செய்து காட்டியுள்ளார். அதற்கு எடுத்துக்கொண்ட காலஅளவு ஒரே ஒரு ஆண்டு தான் என்பது நம் விழிகளை ஆச்சரியத்தில் விரியச்செய்கிறது\nஅட இதற்காக பட்ஜெட்டில் கூட எந்தவித மாற்றமும் செய்யவில்லை, பொதுப்பணித்துறையின் வழக்கமான பட்ஜெட் நிதியில் இருந்தே இந்த மாபெரும் சாதனையை செய்துள்ளார் என்பதை கேட்க்கும்போது ஆச்சரியங்கள் கூடிக்கொண்டே செல்கிறது.\n மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பாயும் கோதாவரி நதியையும், கிருஷ்ணா நதியையும் இணைத்து கடலில் வீணாக கலந்துகொண்டிருந்த 3000 டிஎம்சி நீரை 6 மாவட்டங்களுக்கு திருப்பி விட்டு புதிய டெல்டா பகுதிகளையே உருவாக்கியுள்ளார். குடிநீர் பற்றாக்குறை இருந்த ராயலஷீமா மாவட்டத்தின் பிரச்சனை இன்றோடு தீர்ந்துவிட்டது என்று அந்த மக்கள் பூரிப்படைகின்றனர். தங்கள் தலைவனை தலையில் வைத்து கொண்டாடுகின்றனர் ஆந்திர மக்கள்.\nஅதிவேகமாக வளரும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறது. கல்வியில் சொல்லவே தேவையில்லை.. வழக்கம்போல அனைத்து போட்டி தேர்வுகளிலும் ஆந்திர மாணவர்களே இந்திய அளவில் அதிக விழுக்காடு தேர்ச்சி பெறுகின்றனர்.\nதெலுங்கான பிரிந்தபோது விஜயவாடாவை ஆந்திர தலைநகராக ஆக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் “ஏற்கனவே நன்கு வளர்ச்சியடைந்த நகரம் அது, புதிதாக வேறொரு மாவட்டத்தை தலைநகராக்கினால் இன்னொரு நகரமும் வளரும் அல்லவா” என்று தொலைநோக்காக சிந்தித்து திட்டமிட்டார். அமராவதி நகரை புதிய தலைநகராக்கி சென்ற மாதம் தான் அதற்கான திறப்புவிழா கூட நடந்தது. ஆந்திர மக்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொண்டாடுவதற்கு இந்த காரணங்கள் போதாதா\n4 டிஎம்சி நீருக்காக கர்நாடகாவுடன் குடுமிப்பிடி சண்டை நடத்தும் நம்மால், அந்த 4 டிஎம்சி தண்ணீரை கூட வாங்கி தர வக்கில்லாத நம் தமிழக அரசியல்வாதிகளிடம் இது போன்ற திட்டங்களை கனவிலும் எதிர்பார்க்க முடியுமா\n[:en]சென்னை சில்க்ஸ் தீவிபத்து -ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே. ஆர். நாகராஜன் கருத்து [:]\n[:en]‘பத்மாவத்’ படத்துக்கு எதிராக வன்முறை: ‘கர்னி சேனா’ தேசிய செயலாளர் கைது[:]\n[:en]சுப்ரீம் கோர்ட்டில் திருத்திய வரைவு திட்டம் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு திடீர் பல்டி[:]\nNext story எங்கே போகிறது த���சம்\nPrevious story மனமே இல்லா மனிதன் (மகான்)\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en] ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி – இயற்கை மருத்துவம் [:]\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n[:en]உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசியம்[:]\nஉலகிலேயே மிகப் பெரிய அற்புதம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 24 ஆர்.கே.[:]\n[:en]இதுதான் ஆதி தமிழனின் மரபு [:]\nசித்தர்களைக் காண ஒரு மந்திரம்\nஎல்லையில்லா விரக்தி — எப்போது உங்களிடம் வருகிறதோ அப்போதே ஞானத்தை உணர தொடங்கி விட்டீர்கள் \n[:en]புலன் உணர்வுகளால் உருவாக்கப்பட்ட சக்கரம்தான் காலம்.[:]\n[:en]கழுகு: கழுகும் அதன் 7 கொள்கைகளும்[:]\nஅதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் காத்திருக்கிறார்கள்-அண்ணா நூற்றாண்டு நூலகம்\n[:en]பெற்றோர்கள் ஏன் உயிலை எழுத வேண்டும்..\nமறக்க மறக்க முடியாத மனிதன்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\n​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\nஅதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் காத்திருக்கிறார்கள்-அண்ணா நூற்றாண்டு நூலகம்\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nசெயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \n[:en]ஸ்டாலின் திராவிட நாடு கோரிக்கை, தமிழ் தேசியத்திற்கு பதிலடியா\n2019- சில சிறந்த படங்கள���(2)\nமனமாற்றம் தேவை (ஜப்பான் மக்களைப்போல்)\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல்(3)\nவிழிப்புணர்வு தவிர வேறு எதுவுமே தேவையில்லை\nபங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-14-11-18-wednesday/", "date_download": "2020-06-04T08:20:21Z", "digest": "sha1:D5K2L4QQ4S4FZFR7Y3OQAHJOX37X6QUD", "length": 56372, "nlines": 442, "source_domain": "seithichurul.com", "title": "தினபலன் 14-11-18: புதன்கிழமை | Daily Prediction in Tamil", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்று முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று தந்தையாருடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வருங்கால சேமிப்புகளுக்கு சம்பாதிக்க சரியான நேரமிது. சின்ன சின்ன சுப செலவுகள் வரலாம். சுபவிரையங்கள் ஏற்படும் காலமிது. மிக நீண்ட நாட்களாக வராமல் இருந்த நல்ல செய்தி வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஇன்று வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்வீர்கள். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய வேண்டியிருக்கும்.\nஅதிர்��்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். எப்போதும் போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உங்கள் பக்கமுள்ள நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக சந்தான பாக்கியம் கிட்டாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துப் போவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று வாழ்க்கைத்துணை வழியில் இருந்து உதவிகள் கிட்டும். எதிரிகளை சிறப்பான முறையில் திட்டமிட்டு வீழ்த்துவீர்கள். உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். சொத்து வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று உங்களுடைய தாய்மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி வரலாம். வேலையில் கவனமுடன் செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (31/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nஇன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கைகொடுக்கும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று தொழிலாளிகள் தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் அடைக்க வாய்ப்புகள் ஏற்படும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று இடையூறுகள் விலகும். தர்மகுணமும், இரக்க சிந்தனையும் மேலோங்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வா��்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். ஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்புவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று தேவையான உதவிகள் கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஇன்று திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அரசின் ஆதரவு நிலைப்பாடுகள் உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்க��் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று மனமகிழ்ச்சி உண்டா கும். குடும்ப பிரச்சனை தீரும். நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த ��ாரியத்தை முடிப்பதே குறிக்கோளாக செயல்படுவீர்கள். பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை..\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். உங்கள் செயல்திறனால் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். வேலை தேடியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்øடை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். மாணவர்கள் தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். வயிறு கோளாறு ஏற்படலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல் பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட��டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று மனதில் இருந்த டென்ஷன் குறையும். விரும்பிய படி காரியங்கள் நடக்கும் கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற���றத்தை கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nதமிழ் பஞ்சாங்கம்14 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்1 day ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/06/2020)\nபர்சனல் ஃபினாஸ்3 days ago\nஎச்டிஎப்சி வங்கி அதிரடி.. கடன் தவணை தொகைகளைச் செலுத்த ஆகஸ்ட் வரை சலுகை.. முழு விவரம்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/06/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திர��க்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்14 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/1522-", "date_download": "2020-06-04T08:49:47Z", "digest": "sha1:HLSO7XJZWVCIFQCBNR7EIZNA53CQXVI2", "length": 9470, "nlines": 119, "source_domain": "sports.vikatan.com", "title": "WC: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா! | உலக கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா", "raw_content": "\nWC: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nஉலக கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி\nஅகமதாபாத்தில் நடந்து முடிந்த இப்போட்டியில், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை இந்தியா சந்திக்கிறது.\nகாலிறுதியில் 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 47.4 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.\nஇப்போட்டியில் மிகுந்த பொறுப்புடன் விளையாடி, நிதானமாக பேட் செய்த யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். ஆட்ட நாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது. அவருக்கு பக்க பலமாக இருந்த அணியின் வெற்றிக்கு உறுதுணை புரிந்த சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் சேர்த்தார்.\nசச்சின் டெண்டுல்கரின் 53 ரன்களும், கம்பீரின் 50 ரன்களும் இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்தன.\nகோஹ்லி 24 ரன்களும், சேவாக் 15 ரன்களும் எடுத்தனர். தோனி 7 ரன்கள் எடுத்தார்.\nஆஸ்திரேலிய தரப்பில் பிரட் லீ, டயிட், வாட்சன் மற்றும் ஹஸ்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.\nமுன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது.\nஅந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் வாட்சன் 25 ரன்களையும், ஹதீன் 53 ரன்களையும் எடுத்தனர்.\nபின்னர் களமிறங்கிய கேப்டன் பான்டிங் அபாரமாக பேட் செய்து சதமடித்து, ஆஸ்திரேலிய அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினார். 104 ரன்கள் குவித்த அவர், அஸ்வின் பந்துவீச்சில் ஜாகீர் கானிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.\nமைக்கேல் கிளார்க் 8 ரன்களிலும், ஹஸ்சி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒயிட் 12 ரன்களே எடுத்த நிலையில், பான்டிங்குக்கு உறுதுணையாக இருந்த ஹஸ்சி 38 ரன்கள் எடுத்தார். ஜான்சன் 6 ரன்கள் எடுத்தார்.\nஇந்திய தரப்பில் யுவராஜ் சிங், அஸ்வின், ஜாகீர்கான், ஹர்பஜன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் ரன் எண்ணிக்கை ஓரளவு கட்டுப்படுத்தினர்.\nஅஸ்வின், ஜாகீர் கான், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானை அரையிறுதியில் பலப்பரீட்சை காணவுள்ளது.\nசச்சின் (வழக்கம் போல்) சாதனை...\nஇந்தப் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் 45 ரன்கள் எடுத்தபோது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 18 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற புத்தம் புதிய சாதனையை நிகழ்த்தினார்\nஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளைச் சேர்த்து இதுவரை 99 சதங்களை அடித்துள்ள சச்சின் இன்று சதத்தில் சதம் காணுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரைசதமே எடுத்தார்.\nஅடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் சச்சின் சதத்தில் சதம் காண வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் கூடுதல் விருப்பமாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/foods-linked-to-novel-coronavirus-and-the-truth-027817.html", "date_download": "2020-06-04T07:27:51Z", "digest": "sha1:7DJAH5IK2ICIKKKXC7X6VT7XS47A7LQN", "length": 22922, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என கூறப்படுபவைகள்! | Foods Linked To Novel Coronavirus And The TRUTH! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற்சாகம் அதிகமாகும்...\n4 hrs ago குரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற்சாகம் அதிகமாகும்...\n17 hrs ago உடலுறவிற்கு முன் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா உங்களுக்கு பிரச்சினைதான்...\n17 hrs ago இந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n18 hrs ago எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nNews ஊரடங்கில் உதயமாகும் தலைவன்... துணிக்கடைக்காரர் மகனின் மனிதநேயம்... இது சோனு சூட் கதை\nTechnology அடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பும் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.\nMovies மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை.. மின்வாரிய பிரச்னையில் பிரசன்னா விளக்கம்\nSports மைதானத்தில் ஹாக்கி அணிகளுக்கு பயிற்சி... இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியது\nAutomobiles தீவிர சோதனை ஓட்டங்களில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்... டொயொட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவை சமாளிக்குமா...\nFinance இந்தியாவின் டைவர்ஸிஃபைட் Diversified கம்பெனி பங்குகள் விவரம்\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என கூறப்படுபவைகள்\nஉலக மக்களையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, 3000-த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் 30 பேர் இருந்த நிலையில், கேரளாவில் மூன்று பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பரவல் வேகமாகிக் கொண்டிருக்கிறது.\nஇந்த கொடிய வைரஸ் ஒருவரை தாக்கினால், அது முதலில் சுவாச மண்டலத்தை தாக்கி, கடுமையான சுவாச பிரச்சனையை சந்திக்க வைத்து இறப்பை சந்திக்க வைக்கும். இதுவரை கொரோனா வைரஸானது பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மலின் வழியாக பரவும் என்று மருத்துவர்கள் கூறிக்கொண்டிருக்க, மறுபுறம் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பல தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. அதில் குறிப்பாக கொரோனா வைரஸ் உணவுகள் வழியாகவும் பரவுகிறது என்ற புரளி மக்களிடையே பரவி வருகிறது. எனவே மக்கள் பலர் எந்த உணவை சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்ற குழப்பத்தில் உள்ளனர்.\nMOST READ: இந்த பழக்கம் இருப்பவர்களை கொரோனா வைரஸ் வேகமா தாக்�� வாய்ப்பிருக்காம்.. எச்சரிக்கையா இருங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுதலில் கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருக்கும் இறைச்சி மார்கெட்டில் இருந்து பரவ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள இறைச்சி மார்கெட்டில் கோழி, ஆட்டிறைச்சி, கடல் உணவுகள், செம்மறி ஆடுகள், பன்றி இறைச்சிகள் மற்றும் பாம்புகள் போன்ற அனைத்து வகையான இறைச்சிகளும் விற்கப்படுகின்றன. இந்த காரணத்தினால், இந்தியாவில் உள்ள மக்கள் கடல் உணவை சாப்பிடலாமா கூடாதா என்ற சந்தேகத்தில் உள்ளனர். இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, கொரோனா வைரஸிற்கும், கடல் உணவுகளுக்கும் தொடர்வு ஏதும் இல்லாததால், இந்தியாவில் கடல் உணவை உண்பது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nMOST READ: கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் இந்திய மூலிகைகள்\nவௌவால் இறைச்சி கொரோனாவை உண்டாக்குமா\nசமீபத்தில் சீனாவை சேர்ந்த ஒருவர் வௌவால் சூப் குடிப்பது போன்ற வீடியோவை எடுத்து தனது இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவானது கொரோனா வைரஸ் இறைச்சி மூலம் பரவுகிறது என்ற பல கூற்றுகளுக்கு வழிவகுத்ததுடன், ஆய்வாளர்களும் இது உண்மை என்று நம்புகின்றனர். கொரோனா வைரஸ் ஒரு உயிரியல் நோய் மற்றும் இது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவுகிறது. வௌவால் இறைச்சியால் கொரோனா வைரஸ் பரவுவதாக பல கூற்றுகள் கூறினாலும், எதுவும் உறுதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கொரோனா வைரஸ், வௌவால் மற்றும் பாம்பிற்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா என்று சோதித்துக் கொண்டு இருக்கின்றனர்.\nMOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nகொரோனாவைப் பரப்பும் 'கொரோனா பீர்'\nஒரே பெயர் எதற்கும் வைத்துவிடக்கூடாது. அப்படி வைத்தால் போதும், நம் மக்கள் அதைப் பற்றி பல புரளிகளைப் பரப்பிவிடுவர். அப்படித் தான் கொரோனா என்ற பெயர் முதலில் பீருக்கு இருந்தது, தற்போது வைரஸிற்கும் வைத்துள்ளதால், இந்த பீர் கொரோனாவைப் பரப்பும் என்ற தவறான கருத்து மக்களிடையே பரவி வருகிறது. உண்மையில் கொரோனா என்பதற்கு லத்தீன் மொழியில் கிரீடம் என்று பெயர். இந்த வைரஸ் கிரீடம் போன்ற அமைப்பைக் கொண்டிருப்பதால், இதற்���ு கொரோனா வைரஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது. இது தெரியாமல் நம் மக்கள் கொரோனா வைரஸுக்கும், பீருக்கும் முடிச்சு போட்டு பேச ஆரம்பித்துவிட்டனர்.\nMOST READ: கொரோனா வைரஸ் பற்றி அதிவேகமாக பரவி வரும் சில தவறான தகவல்கள்\nகொரோனா வைரஸை பூண்டு அழிக்குமா\nபூண்டில் ஏராளமான கொடிய தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். பூண்டில் உள்ள ஆர்கானோசல்பர் என்னும் பொருள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், புற்றுநோயையே எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவை. இருப்பினும், பூண்டு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் என எந்த ஒரு அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை.\nMOST READ: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஇறைச்சிகள் கொரோனா வைரஸை உண்டாக்குமா\nகொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவுவதால், இறைச்சி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற தவறான கருத்து மக்களிடையே உலாவி வருகிறது. ஆனால் எப்போதும் உண்மை தெரியாமல் எதையும் பரப்பக்கூடாது. இதுவரை இறைச்சி உணவுகள் கொரோனா வைரஸை உண்டாக்கும் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. எனவே இந்தியாவில் அசைவ உணவுகளை சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது தான். ஆனால் அப்படி சாப்பிடும் இறைச்சியை சுத்தமாக கழுவி, நன்கு வேக வைத்து பின்னரே உட்கொள்ள வேண்டும். இப்படி சமைத்து உட்கொண்டால், எந்த ஒரு நோயும் இறைச்சியின் மூலம் பரவாது.\nஎனவே கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதுக்குறித்த பல புரளிகளும் பரவும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு, உண்மை தெரியாமல் கண்மூடித்தனமாக எதையும் நம்பாமல், தெளிவுடனும் அச்சமின்றியும் இருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமூக விலகலால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்குமாம் - ஏன் தெரியுமா\nகொரோனா தனிமைப்படுத்துதல் உங்க மன ஆரோக்கியத்தை பாதிக்காம இருக்க என்ன செய்வது\nலாக்டவுனில் குழந்தைகளை சமாளிக்க முடியலையா\nநோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்கணுமா இந்த டானிக்கை காலையில வெறும் வயித்துல குடிங்க..\nஉங்கள் செக்ஸ் வாழ்க்கையை நாசப்படுத்தும் விஷயங்கள் எவையென்று தெரியுமா\nஇந்த சமயங்களில் தெரியாம கூட சானிடைசரை யூ���் பண்ணாதீங்க... இல்லனா ஆபத்துதான்...\nகொரோனா ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறதா ஆய்வு சொல்லும் அதிர்ச்சி செய்தி என்ன தெரியுமா\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nகொரோனா வைரஸ் உங்க உடலில் இதன் மூலமாகவும் பரவுமாம்... ஜாக்கிரதையா இருங்க...\nபடுக்கையில் அமர்ந்தபடி லேப்டாப் வைத்து வேலை செய்பவரா மனநிலை சிறப்பாக இருக்க இத படிங்க...\nஉலக செவிலியர் தினம் கொண்டாடுவதற்கு பின்னால் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான காரணம் இதுதானாம்...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nRead more about: coronavirus foods health tips health wellness கொரோனா வைரஸ் உணவுகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nசமூக விலகலால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்குமாம் - ஏன் தெரியுமா\nசனிபகவானின் ஆசியால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நாள்...\nதிருப்தியான செக்ஸ் வாழ்க்கைக்கு பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bnalam.com/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-dry-cough-in-tamil.html", "date_download": "2020-06-04T08:10:42Z", "digest": "sha1:PRJQD3H364NOWSLEEQUJCBOCYRBMHPZZ", "length": 25504, "nlines": 101, "source_domain": "www.bnalam.com", "title": "வறட்டு இருமல்: எளிய முறையில் விரட்டும் வழிகள்! - Health Tips in Tamil", "raw_content": "\nமுகப்பு » Blog » வறட்டு இருமல்: எளிய முறையில் விரட்டும் வழிகள்\nவறட்டு இருமல்: எளிய முறையில் விரட்டும் வழிகள்\nஎமது சுவாசப் பாதையில் உள்ள தடைகளை நீக்கும் உயிரியல் பொறிமுறையையே இருமல் (வறட்டு இருமல் உட்பட) என்கின்றோம்.\nசுவாசப்பை, சுவாச குழாய்கள் மற்றும் தொண்டை என்பவற்றில் சளி அல்லது வேறு ஏதாவது பிற பொருட்கள் தங்கி சுவாச செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்துமாயின் அப்பொருட்களை அகற்றுவதற்காக சுவாசப்பை அதிக வேகத்தில் சுறுங்குவதன் மூலம் அதனுள் இருக்கின்ற வளி வேகமாக வெளியேற்றப்படுகின்றது இதுவே இருமல் ஆகின்றது.\nஇது சளி வெளியாகும் இருமல் மற்றும் வெற்று இருமல் என இரு வகைப்படும்.\nவெற்று இருமலின் போது சளியோ வேறு பொருட்களோ வெளியாவதில்லை. இவ்வகை இருமலையே வறட்டு இருமல் (Dry cough) என சொல்கின்றோம்.\nஅதிகமான சந்தர்ப்பங்களில் இது உங்களின் இரவு தூக்கத்தை பாழ்படுத்துவதோடு தொடர்ச்சியான இருமல் காரணமாக உடல் வ���ியும் உண்டாகின்றது.\nஇவ்வாறான அசௌகரியங்களில் இருந்து நிவாரணம் பெறும் வழிகளை அறிந்து கொள்ள இக்கட்டுரையை தொடர்ந்து வாசியுங்கள்.\nவறட்டு இருமல் என்பது அடிக்கடி ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய்க்கான நிவாரணத்தை பெற்றுக் கொள்வதற்கு முன்னர் நோயை உண்டாக்கும் காரணிகளை கண்டறிந்து அவற்றை சரி செய்து கொள்வது எமக்கு பயனளிக்கும்.\nவறட்டு இருமல் வர காரணம் என்ன\nவறட்டு இருமலை உண்டாக்கும் காரணிகளாவன:\nஆஸ்துமா: ஆஸ்துமா என்பது சுவாசத் தொகுதியில் உண்டாகும் நாட்பட்ட ஒரு நோயாகும். சுவாசக் குழாய்கள் அழற்சியின் காரணமாக விரிவடைந்து வளி கொண்டுசெல்லப்படும் பாதை சுருங்குவதன் காரணமாக ஆஸ்த்துமா உண்டாகின்றது.\nஇருமல் என்பது இந்நோயின் முக்கிய அறிகுறியாகும். இரவு நேரங்களில் அல்லது தூங்கி எழுந்தவுடன் தொடர்ச்சியாக இருமல் இருப்பின் உங்களுக்கு ஆஸ்துமா நோய் இருக்கலாம்.\nஎவ்வாறாயினும் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட அனேகமானோரில் இருமலுடன் சளி வெளியேறும் அதேவேளை வறட்டு இருமலினாலும் சிலர் பாதிக்கப்படுகின்றனர்.\nஇளைப்பு, மூச்சிரைப்பு போன்ற ஆஸ்துமாவின் ஏனைய குணங்களுடன் இருமல் காணப்படுமாயின் வைத்தியரை அணுகி உரிய சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஆஸ்துமாவுக்கு இதுவரை தனியான எந்த சிகிச்சைகளும் இல்லை என்றாலும் அதன் வீரியத்தை பொறுத்து சில மருந்துகள்(உள்ளிழுக்கும் மருந்துகள்) பரிந்துரைக்கப்படுகின்றன.\nஇரையக உண்குழலிய பின்னூட்ட நோய்(GERD): இது எமது இரைப்பையில் உள்ள அமிலத்தன்மையான திரவம் கசிந்து உணவுக் கால்வாயில் சேர்வதனால் உண்டாகும் நோயாகும்.\nஇந் நோயின் காரணமாகவே 40 வீத மானவர்களில் வறட்டு இருமல் உண்டாகிறது.\nநெஞ்செரிவு , குமட்டல், வாந்தி, வாய் துர்நாற்றம் போன்றவை இந்நோயின் ஏனைய அறிகுறிகளாகும்.\nஇந்நோயை சரிசெய்வதற்கு மருந்துகளை விட வாழ்வியல் மாற்றங்களே அவசியமாகின்றன.\nமூன்று வேளை உணவுகளை பிரித்து 5 வேளைகளுக்கு உண்ணல், எண்ணெய் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை தவிர்த்தல், உடல் எடையை சரியாக பேனிக்கொள்ளல், மது, புகைத்தலைத் தவிர்த்தல் ஆகிய செயற்பாடுகளின் மூலம் இந்நோயை குணப்படுத்தி அதன் மூலம் உண்டாகும் வறட்டு இருமலையும் குணமாக்கலாம்.\nமூக்கின் பின்னால் வடிதல்: மூக்கு மற்றும் சைனஸ் ஆகியவற்றில் இருந்து சளி��ானது தொண்டையின் பின்புறமாக வடிவதனால் இருமல் உண்டாகிறது.\nஇவ்வகை இருமலின் போது பெரும்பாலும் சளி வெளியாவதோடு சில நேரங்களில் வறட்டு இருமலாகவும் இருக்கும்.\nஒவ்வாமை மற்றும் கிருமித்தொற்று காரணமாக இது உண்டாகிறது.\nமூக்கு வடிதல், தொண்டை நோவு, அடிக்கடி எச்சில் விழுங்குதல் மற்றும் தொண்டையின் பின்னால் ஏதோவொன்று இருப்பது போன்ற உணர்வு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.\nநாசித்துவாரங்களை துப்பரவு செய்து சளியை ஓட விடுவதன் மூலம் இந்நோயை குணப்படுத்திக் கொள்ள முடியும்.\nசுவசக்குழாய் தொற்று: சுவசக்குழாயின் மேற்பகுதியில் உண்டாகும் தொற்று காரணமாக காய்ச்சல், தடுமல், இருமல் என்பன ஏற்படும்.\nஇத்தொற்று சரியாகும் போது இருமலானது வறண்ட இருமலாக மாற்றமடையும்.\nஇவ்வகை தொற்றுக்களை குணப்படுத்த போதியளவு ஓய்வு, காய்ச்சல், தொண்டை நோவு என்பவற்றுக்கு தேவையான வலி நிவாரணிகள் என்பவற்றோடு போதியளவு நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்வதே போதுமானதாகும்.\nகாலநிலை: காலநிலை மாற்றமானது சுவாசப்பை நோய்த்தொற்று, ஆஸ்துமா போன்ற வறட்டு இருமலை உண்டாக்கும் காரணிகளை தூண்டக்கூடியது.\nஎனவே காலநிலை மாற்றத்தின் போது பாதுகாப்பாக இருக்கும் வழிமுறைகளை தேர்வுசெய்து அவற்றின் மூலம் நோய்கள் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.\nசில மருந்துகள்: வேறு நோய்களுக்காக பாவிக்கும் சில மருந்துகள்(இதய நோய்களுக்காக பாவிக்கப்படும் சில மருந்துகளை கூறலாம்) இருமலை தூண்டுகின்றன.\nஎனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் வைத்தியரை அணுகி நீங்கள் பாவிக்கும் மருந்துகளின் விபரங்களைக் கூறி உங்கள் வறட்டு இருமலை போக்க ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.\nஇதய நோய்கள்: இதயத்தில் உண்டாகும் பல்வேறு வகையான கோளாறுகள் காரணமாக இருமல் உண்டாகின்றது.\nஇதற்கான சரியான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கு உரிய முறையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் இருமலையும் குணப்படுத்த முடியும்.\nசுவாசப்பை புற்றுநோய்: நீண்டநாள் வறண்ட இருமல் சுவாசப்பை புற்று நோய்க்கான ஒரு அறிகுறியாகவும் இருக்கலாம்.\nஇருமும்போது சளியுடன் இரத்தம் வெளியாதல், கடுமையான நெஞ்சுவலி, மூச்சிறைப்பு, நிறை குறைவு, உடல் சோர்வு மற்றும் பலமிழந்த நிலை என்பன இந்நோய்க்கான ஏனைய அறிகுறிகளாகும்.\nஇந்நோயில் இரு���்து விடுபடுவதற்காக கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை முறை, சத்திரசிகிச்சை போன்ற சிகிச்சை முறைகளில் ஏதாவது ஒன்று நோயின் வீரியத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்படும்.\nஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் பெற்றுக்கொள்ளும் போது இந்நோய் குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nசுவாசப் பைகளின் சுவர் தடித்து போதல்: இதுவரை கண்டறியப்படாத காரணங்களின் மூலம் சிலரின் சுவாசப்பைகளில் சுவர் தடித்து போகின்றது. இதன் காரணமாக தொடர்ச்சியான வரட்டு இருமல் உண்டாகின்றது.\nஇந்நோயின் பிரதான அறிகுறியாக வறட்டு இருமல் காணப்படுவதோடு மூச்சிறைப்பு, சோர்வு, பசியின்மை, உடல் மெலிதல் மற்றும் விரல் நகங்களின் அமைப்புகளில் மாற்றம் உண்டாதல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும்.\nஇதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உயிர் வாயு சிகிச்சை(Oxygen Therapy), சுவாசப்பைகளின் செயற்பாட்டை மேம்படுத்தக்கூடிய பயிற்சி முறைகள், உணவுகள் போன்றவற்றை பின்பற்றல் மற்றும் சுவாசப்பை மாற்றுச் சிகிச்சை என்பன பயன்படுகின்றன.\nமேற்சொன்ன காரணிகளின் மூலம் வறட்டு இருமல் உண்டாகும். எனினும் இதை நிர்ணயம் செய்வதற்காக தெளிவான சான்றுகள் அவசியமாகின்றன. இதற்காகவே நோய் நிர்ணய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.\nவறட்டு இருமலை கண்டறியும் முறைகள்\nவறட்டு இருமலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உங்களின் நோய் விபரங்கள் மற்றும் அறிகுறிகள் தொடர்பாக வைத்தியர் தெளிவுகளை பெற்றுக்கொண்ட பின்னர் மேலதிக நோய் நிர்ணய பரிசோதனைகளை மேற்கொள்வார்.\nஅந்தவகையில் வறட்டு இருமலை ஊர்ஜிதப் படுத்திக் கொள்வதற்காக செய்யப்படும் நோய் நிர்ணய பரிசோதனைகளாவன:\nபடம் பிடித்தல்– உங்கள் நெஞ்சுப் பகுதியை ஆராய்ந்து கொள்வதற்காக எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் செய்து கொள்ளப்படும்\nசுவாசப்பை செயற்பாட்டு பரிசோதனை– உங்கள் சுவாசப்பைகளில் சுவாசிக்கும் செயற்பாடுகளை அறிந்துகொள்வதற்காக ஸ்பைரோமெட்ரி எனும் சுவாசப்பை செயற்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.\nஎண்டோஸ்கோப்பி– மெல்லிய குழாயுடன் பொருத்தப்பட்ட கமரா உங்கள் வாய் ஊடாக உட்செலுத்தப்பட்டு தொண்டை, இரைப்பை போன்ற பகுதிகளின் உட்கட்டமைப்பு படம்பிடிக்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.\nஇந்த பரிசோதனைகளின் முடிவில் உங்கள் நோய் மற்றும் காரணிகள் ஊர்ஜிதப் பட��த்த ப்பட்டு அவற்றை குணப்படுத்தி கொள்வதற்கான சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.\nவறட்டு இருமலை குணமாக்குவது எப்படி (How to cure dry cough in tamil\nவறட்டு இருமலை குணமாக்கும் வழிகள்\nஇருமலுக்கு என்று தனியான மருந்துகள் இல்லை. எனினும் இருமலை உண்டாக்கும் காரணிகளை கண்டறிந்து அவற்றை குணப்படுத்துவதும் மூலம் இருமலை குணப்படுத்த முடியும்.\nஅந்தவகையில் வறட்டு இருமலை ஏற்படுத்தும் காரணிகளையும் அவற்றை குணப்படுத்தும் வழி முறைகளையும் மேலே பார்த்தோம். இதற்கு மேலதிகமாக பயனளிக்கக் கூடிய சில வழிமுறைகளை இங்கு தருகின்றோம்.\nஇளம் சூடான நீர்– இருமலை உண்டாக்கும் சளியின் கெட்டியான தன்மை இளம் சுடு நீர் மூலம் இழக்கப்படுகின்றது. எனவே குடிப்பதற்கும் முகம் மற்றும் நெஞ்சுப் பகுதிகளை கழுவிக் கொள்வதற்கும் இளம் சூடான நீரை பயன்படுத்துவதனால் தொடர்ச்சியான இருமலுக்கு குறுகியகால நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்.\nதேன்– தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகள் மூலம் இருமலுக்கான நிவாரணம் கிடைக்கின்றது. இளம் சூடான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும். அத்துடன் தொண்டை நோவும் குறைவடையும்.\nமூலிகைகள்– மருத்துவ குணம் கொண்ட சில மூலிகைகள் மூலம் இருமல் மற்றும் அதனுடன் இணைந்த வலி என்பன குணமடையும். வறட்டு இருமலுக்கு பயன்படுத்தக்கூடிய சில மூளிகைகளாவன:\nஇவற்றை உங்கள் உணவுகளுடன் அல்லது தேநீருடன் சேர்த்து உட்கொள்ள முடியும்.\nஅன்னாசி பழம்: அன்னாசி பழத்தில் உள்ள சில நொதியங்கள் தொண்டையில் உண்டாகும் அரிப்பு மற்றும் அலர்ஜி என்பவற்றை நீக்குவதோடு இருமலையும் குணமாக்கக் கூடியன.\nயோகெட்– யோகட்டில் உள்ள புரோபயோடிக் என்பது உங்கள் குடலிலுள்ள பாக்டீரியாக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கின்றது.\nஎவ்வாறாயினும் இன்றைய பரபரப்பான வாழ்கையில் அதிகம்பேர் உடனடி நோய் நிவாரணிகளயே விரும்புகின்றனர். இருமலை பொறுத்தவரையில் ஃபார்மசிகளில் கிடைக்கும் மருத்துவரின் சிட்டை இன்றி வாங்கக்கூடிய(Over-the-Counter) சில இருமல் மருந்துகள் பிழையான பயன்பாடுகளின் காரணமாக அதிகமான நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.\nஎனவே மேற்கூறிய விடயங்களை கொண்டு உங்கள் வறட்டு இருமலை முற்றாக குணப்படுத்திக் கொள்ளுங்கள் இது தொடர்பான உங்களின் அனுபவங்களை கீழே பின்னூட்டங்களாக இடுங்கள்.\nஇங்கு பதிவிடப்படும் விடயங்கள் கல்வி நோக்கத்திற்காக மாத்திரமேயாகும். அவசர நிலைமைகள் மற்றும் நோய்வாய்படும் வேளைகளில் உங்கள் வசதிகேற்ப மருத்துவ சேவையை நாடுங்கள். எங்கள் ஆக்கங்கள் ஒருபோதும் மருத்துவருக்கு பதிலீடு ஆகாது.\n – 30 நாளில் உடல் எடை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nவறட்டு இருமல்: எளிய முறையில் விரட்டும் வழிகள்\nசிறுநீரக கற்கள்: காரணிகள், அறிகுறிகள், தடுக்கும் வழிகள் மற்றும் சிகிச்சைகள்\nகருப்பை நீர்க்கட்டிகளும் அவற்றின் தீர்வுகளும் – தாய்மை அடைவதில் சிக்கல் உள்ளவர்கள் அவசியம் படிக்கவும்.\nசிசேரியன் தொப்பை குறைய எளிய வழிகள் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bnalam.com/olive_oil_benefits_in_tamil.html", "date_download": "2020-06-04T08:41:19Z", "digest": "sha1:TTISBFV6ZKAT337JISQWLRRZU55Q5HMO", "length": 20672, "nlines": 105, "source_domain": "www.bnalam.com", "title": "ஒலிவ் எண்ணையின் புதுமையான மருத்துவ குணங்கள் 11", "raw_content": "\nமுகப்பு » Blog » ஒலிவ் எண்ணையின் புதுமையான மருத்துவ குணங்கள் 11\nஒலிவ் எண்ணையின் புதுமையான மருத்துவ குணங்கள் 11\nஉணவு கொழுப்பின் நன்மைகள் என்பது சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகும்.\nஎனினும் கொழுப்புகள் நிறைந்த ஒலிவ் எண்ணையானது விந்தைமிகு மாற்றங்களை எமது உடலில் ஏற்படுத்தக்கூடியது.\nஒலிவ் ஒயில் பற்றி அறிந்திருக்கும் நமக்கு அதன் மருத்துவ குணங்கள் வியப்பை ஏற்படுத்தலாம். அவ்வாறான 11 மருத்துவ குணங்களை இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.\n1. ஆரோக்கியமான கொழுப்பு(Monounsaturated fat) நிறைந்தது\nஒலிவ் ஒயில் என்பது ஒலிவம் அல்லது சைதூன் என்கின்ற மரத்தின் பழங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்ற ஒரு இயற்கையான எண்ணையாகும்.\n14 சதவிகிதம் நிறைவுற்ற கொழுப்பையும்(Saturated fat), ஒமேகா 6, 3 போன்ற பல் நிறைவுறா கொழுப்பு(Poly unsaturated fat) 11 சதவிகிதமும் காணப்படுவதோடு 73 சதவிகிதம் ஓளிக் அமிலம்(Oleic acid) நிரம்பிய ஒற்றை நிறைவுறா கொழுப்பையும் கொண்டிருக்கிறது.\nஒற்றை நிறைவுறா கொழுப்பமிலங்களே எமது உடலிற்கு மிகவும் ஆரோக்கியமானவை. அதிக வெப்பத்தில் சமைக்கும்போது கூட மாற்றமடையாமலிருக்கும்.\nஇதிலுள்ள ஓளிக் அமிலமானது அழற்சியை குறைப்பதோடு புற்றுநோயுடன் தொடர்பான ஜீன்களிலும் தாக்கத்தை உண்டுபண்ணும் ஆற்றல் மிக்கது.\n2. அன்டி ���க்ஸ்சிடன்ட் நிறைந்தது\nஒலிவ் ஒயில் அதிக போசனைகளை கொண்டது. குறிப்பிடத்தக்களவு வைட்டமின் E மற்றும் K என்பவற்றை கொண்டுள்ளது.\nஇதைவிடவும் பல்வேறு அன்டி ஒக்ஸ்சிடன்ட்களை(உயிர் வளியேற்ற எதிர்பொருள்) கொண்டுள்ளது.\nஇவற்றின் உயிரியல் செயற்பாட்டின் காரணமாக பாரிய நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபட முடியும்.\n3. அழற்சி எதிர்ப்பு மூலக்கூறுகள் நிறைந்தது\nநீண்டகால அழற்சி/ திசுப்பாதிப்பு காரணமாக இருதய நோய்கள், புற்றுநோய், வளர்சிதை மாற்ற குறைபாடு, சர்க்கரை வியாதி, அல்சைமர் வியாதி, முடக்குவாதம் மற்றும் உடற்பருமன் போன்ற நோய் நிலைகள் உண்டாகின்றன.\nஅழற்சியை குறைத்தல் என்பது ஒலிவ் ஒயிலின் மிகப்பிரதான நன்மையாகும்.\nஇதிலுள்ள oleocanthal எனப்படும் அன்டி ஒக்சிடன்டின் செயற்பாட்டின் மூலம் எமது உடலின் திசுப்பாதிப்புகள் சரிசெய்யப்படுகின்றன. இது வலி நிவாரணிகளின் செயற்பாட்டுக்கு ஒப்பானதாகும்.\n50 மி.லி ஒலிவ் எண்ணெயில், வளந்தோருக்காக ஒருவேளை பரிந்துரைக்கப்படும் வலிநிவாரணி Ibuprofen ன் 10% ற்கு சமமான oleocanthal இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.\nஇரத்தக்கசிவு அல்லது உறைகட்டியாதல் காரணமாக மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுவதனால் பக்கவாதம் உண்டாகின்றது.\nவளர்ந்த நாடுகளில் இருதய நோய்களுக்கு அடுத்த படியாக அதிக இறப்புகளை உண்டாக்கும் நோயாக பக்கவாதம்(Stroke) காணப்படுகின்றது.\nஇப்பாரிய ஆபத்திலிருந்து மக்களை பாதுகாக்கும்பொருட்டு இதுதொடர்பான ஆய்வுகள் பரந்தளவில் மேற்கொள்ளப்படுகின்றன.\nபக்கவாத ஆபத்துக்கள் குறைந்த மக்களின் உணவு முறைகள் தொடர்பான ஆய்வின்போது ஒலிவ் ஒயிலுக்கும் பக்கவாதத்துக்கு இடையிலான தொடர்பும் ஆராயப்பட்டது.\nஇதன்போதே தொடர்ச்சியாக ஒலிவ் எண்ணை பாவிக்கும் நபர்களில் இதய நோய்களுக்கான ஆபத்து மிகவும் குறைந்த மட்டத்தில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஉலகில் அதிகளவு மரணத்தை ஏற்படுத்தும் காரணிகளில் முதலிடத்தில் இருப்பது இருதய நோய்களாகும்.\nஎனினும் மத்திய தரைக்கடலைச் சூழவுள்ள நாடுகளில் இருதய நோய்கள் மிகவும் குறைவாகும். இதற்கு அந்நாட்டு மக்களின் உணவுமுறை முக்கிய பங்காற்றுகிறது.\nஇதன்காரணமாகவே அவர்களின் உணவுகள் தொடர்பாக பரந்த ஆய்வுகள் நடாத்தப்பட்டன.\nஇவற்றிலிருந்து கிடைத்த முடிவுகளின்படி, அவர்��ளின் உணவுகளில் பிரதான பங்கெடுக்கும் ஒலிவ் ஒயிலானது இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியது என்று தெரியவந்தது.\nஇது அழற்சியை குறைக்கும், கெட்ட கொழுப்புகள் (LDL Cholesterol) ஒட்சியேற்றம் அடையாமல் பாதுகாத்தல் மற்றும் இரத்தக்குளாய்களில் குருதி உறைவடைதலை குறைக்கும்.\nஅதுமாத்திரமன்றி, இரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை பேணுகின்றது.\n6. உடல் எடையை பேண உதவும்\nஅதிக கொழுப்பை உட்கொள்வதனால் உடற்பருமனாகிறது (Obesity).\nஎனினும், ஒலிவ் ஒயில் அதிகம் கொண்ட உணவுகளை உற்கொள்ளுபவர்களுக்கு உடற்பருமன் சிறந்த முறையில் பேணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஸ்பெயின் நாட்டில் கல்லூரி மாணவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இது தெரியவந்தது.\nஅத்துடன் ஒலிவ் ஒயில் அதிகம் உற்கொண்டால் எமது குருதியில் அன்டி-ஒக்சிடன்ட் அளவும் அதிகமாக இருக்கும்.\n7. அல்சமைர் நோயை கட்டுப்படுத்த உதவும்\nஅல்சமைர் என்பது எமது நரம்புதொகுதியை பாதிக்கின்ற ஒரு நோயாகும். இது உலகெங்கிலும் பறந்து காணப்படுகின்றது.\nஇது எமது மூளைக்கலங்களில் beta-amyloid எனும் பதார்த்தம் படிவதனால் உண்டாகின்றது.\nஎலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், ஒலிவ் ஒயிலானது இந்த பீட்டா-அமிலோய்ட் படிவுகளை கரைப்பது தெரியவந்தது.\nமேலும், ஒலிவ் எண்ணெய் அதிகம் உண்ணும் நபர்களின் மூளை செயற்பாடு மிகவும் சிறப்பாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.\n8. உடலிலுள்ள சீனியின் அளவைக் குறைக்கும்\nஒலிவ் எண்ணெயானது இன்சுலின் செயற்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் எமது இரத்த சக்கரை அளவை கட்டுப்பாட்டினுள் வைக்க உதவுகிறது.\nஇதன் மூலம் சீனி வியாதியை கட்டுப்படுத்த முடிகிறது.\nபுற்றுநோயானது உலகெங்கும் பரவலாக காணப்படும் ஒரு ஆட்கொல்லி நோயாகும்.\nஎனினும் ஒலிவ் எண்ணெயை அதிகம் உற்கொள்ளும் மத்திய தரைக்கடலை சூழவுள்ள நாடுகளில் வசிப்பவர்களுக்கு சில புற்றுநோய்களின் தாக்கம் மிகக்குறைவாகும்.\nஇந்த உண்மையே ஆராய்ச்சியாளர்களை இது தொடர்பான ஆய்வுகளுக்கு தூண்டியது.\nசுயாதீன தனிமங்கள் (free radicals) ஒக்சியேற்றப்படுவதினால் உண்டாகும் தீங்குகளே பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு காரணமாகின்றன.\nஎனினும், ஒலிவ் எண்ணெயில் உள்ள அன்டி-ஒக்சிடன்ட்கள் காரணமாக இச்ச��யற்பாட்டினால் உண்டாகும் விளைவுகள் குறைக்கப்படுகின்றன.\nஅத்துடன் இதிலுள்ள சில மூலக்கூறுகள் புற்றுநோய் கலங்களுக்கெதிராக தாக்கமடைகின்றன.\nஇது தொடர்பான ஆய்வுகள் மேலும்தொடர்ந்தவண்ணமுள்ளன.\n10. முடக்கு வாதத்தை குறைக்கும்\nமுடக்கு வாதம் என்பது மூட்டுகள் உருமாறி தொடர்ச்சியாக வலியை உண்டாக்கும் ஒருவகை நோயாகும்.\nஎமது நிர்ப்பீடன தொகுதி தவறுதலாக எமது சாதாரண உடற்கலங்களை தாக்குவதனல் இந்நோய் உண்டாகின்றது. இதற்குரிய சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.\nஇருப்பினும் ஒமேகா 3 நிரம்பிய மீன் எண்ணெயுடன் சேர்த்து ஒலிவ் எண்ணெய் அடங்கிய துனைத்தீவனங்கள்(Supplements) முடக்குவாதம் உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணம் அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.\n11. நோயெதிர்ப்பு சக்தி கொண்டது.\nஒலிவ் ஒயிலில் அடங்கியுள்ள பல போசனைகள் பற்றி மேலே அறிந்துகொண்டோம். அத்துடன் இதிலுள்ள சில போசனைக்கூறுகள் சில பக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை கொண்டவையாகும்.\nஎமது குடலில் வாழ்ந்து அல்சர் மற்றும் குடற்புற்று நோய்களையும் உருவாக்கும் வல்லமை கொண்ட ‘ஹெலிகோபக்டர் பைலோரை’(Helicobacter pylori) என்ற பக்டீரியாக்களை ஒலிவ் ஒயில் மூலம் அழிக்க முடியும் என்ற விடயம் ஆய்வுகூடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது.\nஅதிலும் விசேடமாக பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கண்டறியப்பட்ட விடயம் யாதெனில், மேற்கூறிய பக்டீரியாவின் சில வகைகள் உயிர்கொல்லி மருந்துகளுக்கு இசைவாக்கம் அடைந்தவைகளாக இருந்தன.\nதினமும் 30 கிராம் ஒலிவ் எண்ணெய் வீதம் இரு வாரங்களுக்கு தொடர்ந்து உற்கொண்டால் எமது குடலிலுள்ள H.pylori தொற்றை 10-40% வரை குறைத்துக்கொள்ளலாம்.\nஇவைதவிர இன்னும் ஏராளமான நன்மைகளை கொண்டுள்ள ஒலிவ் ஒயிலை தினமும் எமது சமையலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மேலே கூறிய நன்மைகளை அடைவதோடு, தற்போது சந்தைகளில் காணப்படும் தரம்குறைந்த சமையல் எண்ணெய்களினால் இன்று நாம் எதிர்கொண்டு பாரிய சுகாதாரக் கேட்டிலுமிருந்து விடுபட முடியும்.\nஒலிவ் ஒயில் பற்றி உங்கள் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள கீழே பின்னூட்டங்களை இடுங்கள்.\nFiled Under: ஆரோக்கிய உணவுகள்\nஇங்கு பதிவிடப்படும் விடயங்கள் கல்வி நோக்கத்திற்காக மாத்திரமேயாகும். அவசர நிலைமைகள் மற்றும் நோய்வாய்படும் வேளைகளில் உங்கள் வசதிகேற்ப மருத்துவ சேவையை நாடுங்கள். எங்கள் ஆக்கங்கள் ஒருபோதும் மருத்துவருக்கு பதிலீடு ஆகாது.\n – 30 நாளில் உடல் எடை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ் இதோ\nவறட்டு இருமல்: எளிய முறையில் விரட்டும் வழிகள்\nசிறுநீரக கற்கள்: காரணிகள், அறிகுறிகள், தடுக்கும் வழிகள் மற்றும் சிகிச்சைகள்\nகருப்பை நீர்க்கட்டிகளும் அவற்றின் தீர்வுகளும் – தாய்மை அடைவதில் சிக்கல் உள்ளவர்கள் அவசியம் படிக்கவும்.\nசிசேரியன் தொப்பை குறைய எளிய வழிகள் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spottamil.com/2011/06/kalaignar-tv-kuill-pattu-25-06-2011_4.html", "date_download": "2020-06-04T08:59:59Z", "digest": "sha1:F36IWGKFZP6JLZGJPL2PDWJXADB4H3CH", "length": 7141, "nlines": 101, "source_domain": "www.spottamil.com", "title": "Kalaignar TV Kuill Pattu 25-06-2011 குயில் பாட்டு கலைஞர் தொலைக்காட்சி - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nKalaignar TV Kuill Pattu 25-06-2011 குயில் பாட்டு கலைஞர் தொலைக்காட்சி\nகுயில் பாட்டு கலைஞர் தொலைக்காட்சி\nமுட்டையில்லாத பேரிச்சம்பழக் கேக் செய்யலாம் வாங்க (Dates cake)\nதேவையான பொருட்கள் 1/2 ரின் - 200 கிராம் இனிப்பூட்டப்பட்ட ரின் பால் 200கிராம் விதைகள் இல்லா பேரிச்சம் பழம் 1/2 தேக அப்பச்சோடா 70 மில்லி கொதிக...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nகணவாய் பொரியல் செய்யலாம் வாங்க (Squid Ring/calamari Fry)\nகணவாய் பொரியலுக்கு தேவையான பொருட்கள்: 3 பெரிய கணவாய் 1 மேசைக்கரண்டி செத்தல் தூள் 1 மேகரண்டி மிளகு தூள் 1 தேக்கரண்டி உள்ளித்தூள் ( அவசியமானது...\nபாண் பீட்ஸா செய்யலாம் வாங்க\nதேவையான பொருட்கள்: வெங்காயம் (Onion) தக்காளி (Tomatoes) குடைமிழகாய் (Bell Pepper) ஒலிவ் (Black Olives) மூலிகைக் கலவை (Mixed Herbs) உப்பு (S...\nஆரோக்கியமான காளான் ஊற்றப்பம் செய்யலாம் வாங்க\nசெய்யத் தேவையான பொருட்கள்: காளான் Mushroom வெள்ளை வெங்காயம் White Onion கொத்தமல்லி Coriander வெண்ணெய் Butter உப்பு Salt வெள்ளை மிளகு White...\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தம்\nசிறுவர் தமிழ் படிக்க வேண்டியதன் விஞ்ஞான அர்த்தத்தை சொல்லும் இந்த குறும்படத்தை பார்த்து ஒருவர் திருந்தினாலும் வெற்றி தானே. (பார்த்தபின்...\nநீங்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ளவரா இதை படித்து நீங்களே மாறி கொள்ளுங்கள்.\nஅனுபவ வலியை நேரடியாகவே எழுதியுள்ளார். நான் மிரண்டு விட்டேன். சம்சாரம் போனால் சகலமும் போய்விடும் என்பது பெரியவர்களின் சொல். வேதனையோடு படித்து...\nமீன்ரின் கட்லட் செய்யலாம் வாங்க - Fish cutlets\nதேவையான பொருட்கள்: 200 கிராம் பதப்படுத்திய மீன்- ரின் மீன் அல்லது மஞ்சள் உப்புச் சேர்த்து அவித்த அறுக்குளா அல்லது சூரை மீன் 200 கிராம் அவித்...\nவெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால்\nஇது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் செல்லுங்கள். மாபெரும் ரகசியம் அடங்கியுள்ளது. Dr. Stephen Ma...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2017/12/12/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA/", "date_download": "2020-06-04T07:05:59Z", "digest": "sha1:XGVISPC5VLZ5TPOP6NC4UWE7Q2GE3RDH", "length": 8894, "nlines": 53, "source_domain": "jackiecinemas.com", "title": "வட அமெரிக்காவில் ரஜினி பேரவை ஏன்? என்ன லட்சியம்? | Jackiecinemas", "raw_content": "\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் - #JackieCinemas News #193\nவட அமெரிக்காவில் ரஜினி பேரவை ஏன்\nடல்லாஸ்: தமிழ் நாட்டுக்கு வெளியே பிற மாநிலங்களில் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பது தெரிந்தது. முதன் முதலாக வட அமெரிக்காவில் ரஜினிகாந்த் பேரவை தொடங்கப்பட்டுள்ளது.\nஅதென்ன அமெரிக்காவில் ரஜினி பேரவை இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொணடு ஏன் அமெரிக்காவில் ரஜினிகாந்துக்கு பேரவை தொடங்கியுள்ளீர்கள் என்று கேட்டபோது, வரிசையாக காரணங்களை அடுக்கினார்கள்.\nஇதுகுறித்து டல்லாஸ் நகரைச் சேர்ந்த ரஜினி ரசிகரும், இந்த அமைப்பின் அமைப்பாளருமான இர தினகர் கூறுகையில், “வட அமெரிக்காவில் வசிக்கும் ரசிகர்களை ஒருங்கிணைத்து, ரஜினியின் அரசியலுக்கும் ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் லட்சியம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு இன மக்களின் உதவியுடன் பல்வேறு திட்டங்களையும், நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்கிறார். அது போல் ரஜினி தமிழக முதல்வர் ஆனதும் அமெரிக்காவிலிருந்து திட்டங்களையும் தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்ல ரஜினிக்கு உறுதுணையாக இருக்கவும் இந்த பேரவை செயல்படும்.\nபுது தொழில் நுட்பங்கள் அமெரிக்காவில்தான் அறிமுகமாகின்றன. அதில் பணிபுரியும் ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைத்து, ரஜினியின் ஆட்சியில் தமிழகத்திற்கு புதிய தொழில் நுட்பங்கள் கிடைக்கச் செய்ய உறுதுணையாக செயல்படுவோம்,” என்றார்.\nஇந்த அமைப்பைச் சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்களான ரஜினி ராஜா, அன்புடன் ரவி, சீனிவாசன் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் கூறுகையில், “பெருந்தலைவர் காமராஜர் வழியில், தமிழக விவசாயிகளுக்காக நதி நீர் இணைப்பு உட்பட, நீர் ஆதாரத்தை பெருக்குவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை களைவது, தமிழ் மொழியை பேணிக்காப்பது, தமிழர்களின் உரிமைகளை நிலை நாட்டுவது, தமிழகத்தில் தொழில் வளம், கல்வித்தரம் இரண்டையும் உயர்த்துவது, புதிய தொழில் நுட்பங்களில் தமிழக இளைஞர்களுக்கு வாய்ப்பு உட்பட பல தமிழக நலத் திட்டங்களை ரஜினி நிறைவேற்றுவார்,” என்றனர்.\nஅமெரிக்காவில் வசித்தாலும், ராமருக்கு அணில் போல், ரஜினியின் ஆட்சியில் , அவருக்கு உறுதுணையாக செயல்படப் போவதாகவும் வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த பேரவையினர் கூறியுள்ளார்கள்.\nஎம்ஜிஆருக்கு வெளிநாட்டில் மன்றம் இருந்ததாக சொல்லப்பட்டதுண்டு. ரஜினிக்கு அமெரிக்காவில் பேரவை அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவில் இருந்தாலும் ரஜினி தமிழ் நாட்டு முதல்வர் ஆக வேண்டும், தமிழகத்தை முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என்ற அவரது ரசிகர்களின் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nதுணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்\nஇந்த படம் சிலருக்கு பிடிக்கலாம்… சிலருக்கு பிடிக்காமல் போகலாம்… ஆனால் நீங்கள் பார்த்து முடிவு செய்யுங்கள்… முகநூலில் நான் தொடர்ந்து பார்த்து...\nஆண்ட்ரியாவின் இளகிய மனம் – #JackieCinemas News #193\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mulakkam.com/archives/5794", "date_download": "2020-06-04T08:26:50Z", "digest": "sha1:3HNGFFUU562AKOEE2OUMPWZOZ2TSXLVK", "length": 14221, "nlines": 126, "source_domain": "mulakkam.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதை…! - முழக்கம் வலையம் உங்களை வரவேற்கிறது..", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதை…\nஉலகின் பெரும்பாலான இராணுவக் கட்டமைப்பில் இராணுவ மரியாதை (சல்யூட்) என்பது யாவரும் அறிந்த ஒன்றாகத்தான் இருக்கின்றது. இன்று பிறந்த குழந்தையும் செய்கின்றனர். ஆனால் சில நாடுகளின் இராணுவம் தமக்கு என்று தனிமையான சிறப்புடன் உருவாக்கி நின்றதையும் சில தேசத்து வரலாறுகள் கூறி நிற்கின்றன.\nஅவ்வகையில் எம் தமிழீழத்தின் மீட்பர்கள், பாதுகாவலர்களான தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ மரியாதையை சற்று வித்தியாசம் தான். போராட்டம் ஆரம்ப காலத்தில் உலக இராணுவங்கள் கடைப்பிடிக்கும் சாயலே கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஆதாரங்களை ஆரம்ப காலத்தில் தேசியத்தலைவர் தமிழீழ காவற்துறை ஆரம்பித்த நிகழ்வில் அணிவகுப்பின் மரியாதையை ஏற்கும் புகைப்படங்கள் கூறிநிற்கின்றன.\nஆயினும் நாளடைவில் போராட்டம் உச்சம் பெற்று பரிமாண வளர்ச்சி பெற்ற வேளை தமிழன் தனிச் சிறப்புடன் இந்த வையகம் எங்கும் பயணிக்க வேண்டும் என்ற எண்ணச் சிந்தினை கொண்ட எம் தேசியத் தலைவர் சற்று இராணுவ மரியாதையையும். தமிழர் பண்பாட்டுடன் ஒன்றிப்போகும் சாயலில் உருவாக்கினார்.\nதமிழரின் பண்பாட்டில் வணக்கம் கூறும்போது இருகை கூப்பி தலையை தாழ்த்தி வணக்கம் கூருகின்றோம். அதையே சற்று இராணுவ முறைப்படி ஒரு கையை நெஞ்சினில் வைத்தும் மறு கை நேராக அதன் பேரு விரல் நிகத்தின்பகுதி தரையை பார்த்த வண்ணம் உடல் நேராக நிமிர்வுடன் இருத்தல் வேண்டும்.\n“தமிழருக்கு என்று ஓர் தனித்துவமான மரியாதை இருந்தும் இராணுவ ரீதியிலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.”\n* தமிழீழ தேசிய நிகழ்வுகள்,\n*தமிழீழ இராணுவ நிகழ்வுகளில் (போராளிகள் அணிவகுப்பு, மற்றும் கௌரவிப்பு போற்ற நிகழ்விலும் இவ்வகையான மரியாதைகளை அவதானிக்கலாம்.\nஇராணுவ மரியாதையின் உருவாக்கம் பற்றி விடுதலைத் தீப்பொறியில் சில அங்கத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே,பிரபாகரன் அவர்களே விபரிக்கிறார்.\nஇன்றளவும் தமிழரின் இராணுவக் கட்டமைப்பில் தமிழரின் பண்பாட்டுக்கு அமைவாக யாவற்றையும் தேசியத்தலைவர் வகுத்ததினால் எம்மினத்தின் வரலாற்றை உலகே இன்றும் வியந்து பார்க்கிறது.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n வைத்தியர் வரதாராஜா அவர்களின் நூல் வெளியீடு \nபேரெழுச்சியுடனும் விண்ணதிரும் கோசங்களுடனும் தென்தமிழீழ போராட்டம் \nகிளிநொச்சியில் உயிரிழந்த பெண் தொடர்பில் வெளிவந்த மேலும் சில தகவல்கள்…\nஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்ந்து ,ரெலோ, புளொட் அமைப்பினர் மேற்கொண்ட படுகொலைகள்.\nபிரித்தானியாவிலும் தொடங்கியது ஈருறுளிப் போராட்டம்..\nவடதமிழீழ வவுனியாவில் கண் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் தம்பதியாக கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம்..\nதியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nகன்னியாவில் மக்களின் பிதிர்க்கடன் கிரியை குழப்பும் பேரினவாத பிக்குகள்\nதமிழீழத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு – 18 MAY 2019 \nஒற்றையாட்சியில் ஒரு எழுத்துகூட மாறாது..\nதொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற இடங்கள்.\nகவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் அன்று சொன்னது இன்று நடக்கிறது..\nகடலன்னையின் குழந்தை முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி \nமணலாறில் 1036 ஏக்கர் சுவீகரிப்பு – தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடருகிறது \nதியாக தீபம் திலீபன் – எட்டாம் நாள் நினைவலைகள்…. ( காணொளி இணைப்பு ).\nசாவுக்குத் திகதி குறித்திச் செல்லும் கரும்புலி வீரனின் கடைசி ஆசை..(காணொளி)\nதிலீபன் அண்ணாவின் 32 வது நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவரின் நினைவாலயத்தில் தொடரும் இறுதிக்கட்ட ஏற்பாட்டு பணிகள்…\nதமிழீழத்தின் எதிர்கால சிற்பிகள் உருவாகும் காந்தரூபன் அறிவுச்சோலை…\n1996.12.08 திருமலைக் கடற்பரப்பில் தாக்குதல்..\nஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும். ( காணொளி இணைப்பு ).\nலெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் \nதியாகதீபம் லெப் கேணல் திலீபனின் இறுதி உரையிலிருந்து…\nமுகந்தெரியா மனிதர்கள்… தேசத்தின் முகவரிகள்…\n உன் வெற்றியெல்லாம் வெறும் கனவே\nசமர்க்களங்களின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் முழு நீள வரலாறு – காணொளி \nதியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவாலயத்தில் முன்னெடுக்கப்படும் ஏற்பாட்டு பணிகள். ( காணொளி இணைப்பு ).\nகடலன்னையின் குழந்தை முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி \nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.\nகடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட முதல் கனொன் ஆயுதம்…\nநல்லூரில் உணர்வுகொண்ட தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 32வ��ு நினைவேந்தல் \nதேரேறிய நல்லூர் கந்தன்…. ( காணொளி இணைப்பு ).\nமுள்ளிவாய்க்கால் முடிவல்ல கடைசி இதயத்துடிப்பு வரை போராடுவோம் .\nஊடக கண்களை மறைத்து சுமந்திரனின் ஊடக நிலையத்தை திறந்து வைத்த ரணில்..\nதமிழினப்படுகொலையை மறவோம்.. மன்னிக்கோம்.. இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.. எழுந்து வா தமிழா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-apr20/40126-2020-05-01-05-54-47", "date_download": "2020-06-04T07:17:35Z", "digest": "sha1:ISDCFTJP2LGDCNADZ2HVCIWMLEZ3CBS6", "length": 22924, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "கொரோனா காலக் குடியாட்சியம்", "raw_content": "\nஉரிமைத் தமிழ்த் தேசம் - ஏப்ரல் 2020\nமக்களுக்கு எதிரான தாராளமய தனியார்மய உலகமயமாக்கும் கொள்கை தீவிரப்படுத்தப்படுகிறது\nமோடியை பார்த்துப் பயப்படும் கொரோனா\nஎஞ்சியுள்ள உரிமைகளையும் பறிக்க வரும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத்திருத்தம்\nரூ.500, 1000 செத்தது ஏன் - மண் குதிரையை நம்பி மடுவில் இறங்கிய இந்தியா - 2\nசுடுகாடு - வழி - இந்தியாவின் பெருவழிச் சாலைகள்\nதிருடர்களை ஆலிங்கனம் செய்யும் அன்புப் பிரதமர்\nநாட்டு மக்களுக்கு உணவை தராமல் வெற்று அறிவுரைகளை மட்டுமே தரும் மோடி\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nபிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - ஏப்ரல் 2020\nவெளியிடப்பட்டது: 01 மே 2020\nஇழவு வீட்டில் ஒப்பாரி பாடும் போதும் பந்தலிலே தொங்கும் பாகற்காயில் கண் வைத்த பெண்ணைப் பற்றிய கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்திய அரசும் அதே நிலையில்தான் உள்ளது என்பதற்கு இன்னுமொரு சான்றுதான் அது முன்மொழிந்திருக்கும் மின்சாரச் சட்டம், 2020. இது குறித்துக் கருத்துச் சொல்ல 21 நாள் தரப்பட்டுள்ளது. அதாவது அரசாங்கம் அறிவித்துள்ள ஊரடங்கு அல்லது முழு அடைப்பு முடிந்து ஒரு வாரம்தான், அந்த ஒரு வாரமும் கூட உறுதியில்லை. 2014, 2018 ஆண்டுகளில் இப்படிப்பட்ட சட்டம் கொண்டுவர முயன்றனர். மாநில அரசுகளும் மின்சாரத் தொழிலாளர் அமைப்புகளும் வன்மையாக எதிர்ப்புத் தெரிவித்து அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தின. இந���தக் கொரோனா காலத்தைப் பயன்படுத்தி மோதி அரசு இந்த மோசமான சட்டத்தைக் கொண்டுவரப் பார்க்கிறது.\nஏன் இது மோசமான சட்டம் (1) இந்திய அரசமைப்புச் சட்டப்படி மின்சாரம் என்பது ஏழாம் அட்டவணைப்படி அதிகாரங்களின் பொதுப் பட்டியலில் உள்ளது. புதிய சட்டம் மாநிலங்களின் அதிகாரத்தை ஒப்புக்குச் சப்பாணி ஆக்கி விடும். ஒரு மைய ஆணையத்தின் கையில் எல்லா அதிகாரமும் குவிக்கப்படும் (2) மின்சாரம் முழுக்க முழுக்க வணிகப் பொருளாக்கப்படும் இலவய மின்சாரம், மானிய விலை மின்சாரம், குறைந்த கட்டண மின்சாரம் என்பதெல்லாம் பழங்கதையாகி விடும். (3) மின்னியற்றலும் மின்பகிர்வும் பொதுத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தனியார் துறையின் கையில் ஒப்படைக்கப்படும். \"பந்தலிலே பாகற்காய்\" என்ற பாட்டுக்கு மற்றொருத்தி \"போகும் போது பாத்துக்கலாம்\" என்று எதிர்ப்பாட்டு பாடினாளாம். மோதி அரசு கொரோனாவுக்காகத்தான் காத்திருந்ததோ (1) இந்திய அரசமைப்புச் சட்டப்படி மின்சாரம் என்பது ஏழாம் அட்டவணைப்படி அதிகாரங்களின் பொதுப் பட்டியலில் உள்ளது. புதிய சட்டம் மாநிலங்களின் அதிகாரத்தை ஒப்புக்குச் சப்பாணி ஆக்கி விடும். ஒரு மைய ஆணையத்தின் கையில் எல்லா அதிகாரமும் குவிக்கப்படும் (2) மின்சாரம் முழுக்க முழுக்க வணிகப் பொருளாக்கப்படும் இலவய மின்சாரம், மானிய விலை மின்சாரம், குறைந்த கட்டண மின்சாரம் என்பதெல்லாம் பழங்கதையாகி விடும். (3) மின்னியற்றலும் மின்பகிர்வும் பொதுத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டு தனியார் துறையின் கையில் ஒப்படைக்கப்படும். \"பந்தலிலே பாகற்காய்\" என்ற பாட்டுக்கு மற்றொருத்தி \"போகும் போது பாத்துக்கலாம்\" என்று எதிர்ப்பாட்டு பாடினாளாம். மோதி அரசு கொரோனாவுக்காகத்தான் காத்திருந்ததோ பாகற்காய் கதை இன்னும் முடியவில்லை. வீட்டுக்கார அம்மா “விதைக்கல்லோ விட்டிருக்கேன்\" என்று இறுதியாக முடித்து வைத்தாளாம். அந்த விழிப்பும் எச்சரிக்கையும் நமக்குத் தேவைப்படுகிறது.\nகொரோனா ஊரடங்கு உலகுதழுவிய ஒன்றாகி விட்டது. அது பாலத்தீன மக்களையும் விட்டு வைக்கவில்லை. இது குறித்து ராம்சி பரூத் என்ற பாலத்தீன எழுத்தாளர் நமக்கெல்லாம் நம்பிக்கையூட்டும் விதத்தில் எழுதியுள்ளார் “உங்கள் மீது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆணையை மீறினால் சுடப்படுவீர்கள்\" என்���ு நமக்கு யாராவது சொல்லக் கேட்டுள்ளோமா “உங்கள் மீது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆணையை மீறினால் சுடப்படுவீர்கள்\" என்று நமக்கு யாராவது சொல்லக் கேட்டுள்ளோமா ஆனால் பாலத்தீனர்களை இப்படித்தான் இசுரேல் காலங்காலமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. வெறும் மிரட்டல் இல்லை. அவ்வப்போது சுட்டுக் கொன்றும் வருகிறது. ஊரடங்கு நம்மை நெருங்கி வரச் செய்ய வேண்டும், நமது போராட்டத்தில் நம்மை உறுதிகொள்ளச் செய்ய வேண்டும், நம்மை ஒருவர் பால் ஒருவர் நேசம் கொள்ளச் செய்ய வேண்டும் என்கிறர் பரூத். \"71 ஆண்டுகளாக இது எங்களுக்குப் பழகிப் போச்சு, இன்னும் எத்தனை ஆண்டுகளோ ஆனால் பாலத்தீனர்களை இப்படித்தான் இசுரேல் காலங்காலமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. வெறும் மிரட்டல் இல்லை. அவ்வப்போது சுட்டுக் கொன்றும் வருகிறது. ஊரடங்கு நம்மை நெருங்கி வரச் செய்ய வேண்டும், நமது போராட்டத்தில் நம்மை உறுதிகொள்ளச் செய்ய வேண்டும், நம்மை ஒருவர் பால் ஒருவர் நேசம் கொள்ளச் செய்ய வேண்டும் என்கிறர் பரூத். \"71 ஆண்டுகளாக இது எங்களுக்குப் பழகிப் போச்சு, இன்னும் எத்தனை ஆண்டுகளோ\" என்று சொல்லிச் சிரிக்கிறார். நம்மைக் காட்டிலும் காசுமீரத்து மக்களுக்கு இது எளிதில் விளங்கும் என நினைக்கிறேன்.\n3. கொரோனா காலக் குடியாட்சியம்\nபாலத்தீனர்களையும் அவர்களை அடக்கி ஒடுக்குவதையே பிறவிப் பயனாகக் கருதும் இசுரேலர்களையும் கொரோனா ஒரு வகையில் ஒன்றுபடுத்தியுள்ளது. இசுரேலில் ஊழல் பிரதமர் நெட்டன்யாகு பதவி விலக வேண்டும் என்பதற்காக இசுரேலியர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஆர்ப்பாட்டம் செய்துள்ளர்கள். சற்றொப்ப மூவாயிரம் பேர் திரண்ட போதும் அனைவரும் முகக்கவசம் அணிந்துள்ளனர். கறுப்புக் கொடி ஏந்தியுள்ளனர், முகக்கவசங்களின் மேல் “கிரைம் மினிஸ்டர்\" என்று சிலர் எழுதியிருந்தது சிறப்பு. ஆர்ப்பாட்டத்தின் போது அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்து சீரான இடைவெளி விட்டு விலகி நின்றது கண்கொள்ளாக் காட்சி. இரண்டு குறிப்புகள்: முதலாவதாக தாங்கள் துய்த்திடும் குடியாட்சியம் பாலத்தீனர்களுக்கும் தேவை என்பதை இந்த இசுரேலர்களுக்குச் சொல்ல வேண்டும். இரண்டாவதாக நமக்கும் நம் வருங்காலப் போராட்டங்களுக்கும் இது ஒரு கைகாட்டி.\n4. கல்லா கட்ட உதவுமா\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளில் கொ��ோனாவின் கொலைத் தாண்டவத்தை புதுத்தாரளிய முதலியத்தின் தோல்வி என்று நோம் சோம்ஸ்கி விளக்குவதை அறிவோம். ஆனால் கொரோனாவை சீனத்தின் குமுகிய (சோசலிச) அமைப்பின் தோல்வியாகக் காட்ட முயன்று கொண்டிருந்த அமெரிக்கப் பெருங்குழும ஊடகங்கள் இப்போது என்ன சொல்கின்றன நியூ யார்க் டைம்ஸ் மெதுவாகத் தடவிக் கொடுத்து எழுதுகிறது: “எளிதில் பயன்படுத்தும்படியான புது வகை மூச்சுக்கருவிகளை உருவாக்கும் முயற்சிகள் தடைபட்டுப் போயின. மக்கள் நல்வாழ்வுக்கு முகன்மையான விளைவுகள் கொண்ட திட்டப் பணிகளைத் தனியார் குழுமங்களிடம் விடுவதில் உள்ள ஆபத்துகளையே இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தனியார் குழுமங்கள் அதிகபட்ச இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருப்பதால், எதிர்கால நெருக்கடிக்கு அணியமாக வேண்டும் என்ற அரசின் இலக்குக்கு எப்போதும் ஒத்துவர மாட்டா.\" புரிகிறதா நியூ யார்க் டைம்ஸ் மெதுவாகத் தடவிக் கொடுத்து எழுதுகிறது: “எளிதில் பயன்படுத்தும்படியான புது வகை மூச்சுக்கருவிகளை உருவாக்கும் முயற்சிகள் தடைபட்டுப் போயின. மக்கள் நல்வாழ்வுக்கு முகன்மையான விளைவுகள் கொண்ட திட்டப் பணிகளைத் தனியார் குழுமங்களிடம் விடுவதில் உள்ள ஆபத்துகளையே இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தனியார் குழுமங்கள் அதிகபட்ச இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருப்பதால், எதிர்கால நெருக்கடிக்கு அணியமாக வேண்டும் என்ற அரசின் இலக்குக்கு எப்போதும் ஒத்துவர மாட்டா.\" புரிகிறதா உயிர்காக்கும் மூச்சுக் கருவிகள் செய்வதால் கல்லா கட்ட முடியாதென்றால் உயிரே போனாலும் அதைச் செய்ய மாட்டார்கள் ஈட்டம் ஒன்றையே குறியாகக் கொண்ட முதலாளர்கள். அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கூட\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் முயற்சியில் பெர்னி சாண்டர்ஸ் மீண்டும் தோற்றுப் போய்விட்டார் என்பது சற்றே வருத்தமளிக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் தோற்றிருகிறார். சென்ற முறை ஹிலாரி கிளிண்டனிடம், இந்த முறை ஜோ பிடனிடம் தோற்றுப் போனார். அமெரிக்க ஆளும் நிறுவனத்தைப் பலவகையிலும் வெளிப்படையாக எதிர்த்துப் பேசி வந்தவர் தோற்றுப் போனார் என்பது வருத்தமளிக்கிறது. அவர் தன்னை “ஜனநாயக சோசலிஸ்டு\" என்று சொல்லிக் கொண்டவர். நம் புரட்சி என்ற இயக்கமும் நடத்தி வ��்தவர். கொரோனா நெருக்கடி அமெரிக்க வல்லரசை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கும் வரலாற்றுப் பகைப்புலத்தில் பெர்னி சண்டர்ஸ் முன்வைத்த நிலைப்பாடுகள் இப்போதும் முகன்மைப் பங்கு வகிக்கும் என்பது என் கணிப்பு. பொறுத்திருந்து பார்ப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/54-220587", "date_download": "2020-06-04T06:51:03Z", "digest": "sha1:O575PLI7JMRG7HJKVOWTP5HK3YVTU3HZ", "length": 7693, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ’டோன்ட் வொரி கேரளா...’", "raw_content": "2020 ஜூன் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா ’டோன்ட் வொரி கேரளா...’\nசமீபத்தில் அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியொன்றில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார்.\nஅப்போது மேடையில் அவரது புகழ்பெற்ற பாடலான 'முஸ்தஃபா... முஸ்தஃபா...' பாடலை, ‘கேரளா... கேரளா... டோன்ட் வொரி கேரளா…’ என்று மாற்றி பாடி, கேரளாவுக்கு ஆறுதல் கூறினார். அவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பாடும்போது அரங்கில் இருந்த இலட்சக்கணக்கான இரசிகர்கள் கரவொலியால் அரங்கை அதிர வைத்தனர்.\nஇந்த வீடியோவை கேரளாவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவி��்து வருகின்றனர்.\nICU பிரிவினை பொதுமக்களுக்கு பரிசாக வழங்கிய டயலொக்\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகழுத்து நெரித்து மனைவி கொலை; கணவன் கைது\nதிங்கட்கிழமை முதல் 100 கண்காணிப்பாளர்கள்\nஅரசாங்கம் வழங்கியுள்ள மற்றுமொரு சலுகை\nகொழும்பில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/vijay-shankar-ruled-out-of-world-cup-2019-reasoning-toe-injury", "date_download": "2020-06-04T09:12:48Z", "digest": "sha1:QYS4URSKN6W5HSJJTKBOJV6CSWSKZ5GX", "length": 10597, "nlines": 116, "source_domain": "sports.vikatan.com", "title": "உண்மையில் விஜய் சங்கருக்கு காயம்தானா? |Vijay shankar ruled out of world cup 2019 reasoning toe injury", "raw_content": "\nஉண்மையில் விஜய் சங்கருக்குக் காயம்தானா\nஷிகர் தவானுக்குக் காயம் ஏற்பட்டபோது, ஸ்கேன் ரிப்போர்ட் முடிவுகள் வர மூன்று நாள்கள் ஆகும் எனத் தெரிவித்திருந்த பி.சி.சி.ஐ, விஜய் சங்கர் விஷயத்தில் அவசரம் காட்டுவது கிரிக்கெட் ரசிகர்களிடையே சந்தேகத்தை அதிகரித்துள்ளது\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது. கால்விரலில் ஏற்பட்ட காயமாக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு இந்தப் போட்டியில் ஓய்வளித்திருப்பதாக டாஸின்போது கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். இது குறித்து இன்று பி.சி.சி.ஐ அளித்த விளக்கத்தில், காயம் குணமடையாததால் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விஜய் சங்கர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் இணைய இருப்பத���கவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.\n11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு அரை இறுதி செல்வதில் பெரிய சிக்கலில்லை. ஜூலை 2,6 தேதிகளில் வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இரண்டு லீக் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே இந்திய அணி அரை இறுதி செல்வது உறுதியாகும்.\nமுக்கியமான கட்டத்தில், ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் வெளியேறியுள்ளது அணியின் பேட்டிங் ஆர்டரை பாதிக்கும். ஏற்கெனவே, கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓப்பனர் ஷிகர் தவான் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறினார். ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் இடம் பெற்றார். இதனால் ஓப்பனிங், மிடில் ஆர்டர் என இந்திய அணியின் பேட்டிங்கில் மாற்றங்கள் செய்யப்பட்டன.\nஇங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் களமிறங்கிய ராகுல் டக்-அவுட்டாக, நான்காவது இடத்தில் ரிஷப் பன்ட் களமிறங்கினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்தான் இந்திய அணி சேஸ் செய்தது. 337 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇந்தப் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட விஜய் சங்கர், இடைவெளியின் போது ஓடி வந்து `ட்ரிங்ஸ்' கொடுத்தது சமூக வலைதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. 'உண்மையாகவே விஜய் சங்கருக்கு காயம் தானா', 'காயம்பட்ட விஜய் சங்கர் ஓடி வருவது எவ்வாறு சாத்தியம்', 'காயம்பட்ட விஜய் சங்கர் ஓடி வருவது எவ்வாறு சாத்தியம் விஜய் சங்கருக்கு ஓய்வளித்ததில் சந்தேகம் இருக்கிறது' என நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்\nகிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். `காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்ட விஜய் சங்கர் ஏன் ஓடி வந்து ட்ரிங்ஸ் அளிக்க வேண்டும். இந்த வேலையைச் செய்ய வேறு யாரும் இல்லையா\" என ட்வீட் செய்துள்ளார்.\nஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டபோது, ஸ்கேன் ரிப்போர்ட் முடிவுகள் வர மூன்று நாள்கள் ஆகும். அதைப் பொறுத்தே உலகக் கோப்பையில் தவான் தொடர முடியுமா இல்லையா என்பது பற்றிச் சொல்ல முடியும் எனத் தெரிவித்திருந்த பி.சி.சி.ஐ, விஜய் சங்கர் விஷயத்தில் அவசரம் காட்டுவது கிரிக்கெட் ரசிகர்களிடையே சந்தேகத்தை அதிகரித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/after-odisha-cm-naveen-patnaik-vk-pandian-emerges-as-successor-372501.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T08:24:46Z", "digest": "sha1:IMWWG4WR6T7627W7A66LHNAOHSIFJ4MP", "length": 20464, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒடிஷா முதல்வர் நவீன் பட்னாநாயக் சூசகம்.. பிஜேடியின் புதிய தலைவராகிறாரா தமிழரான விகே பாண்டியன்? | After Odisha CM Naveen Patnaik, VK Pandian emerges as successor? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\nராணுவத்தை விட மாட்டோம்.. டிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nகாது கேளாதோருக்காக சிறப்பு முகக்கவசம்.. திருச்சி மருத்துவர் வடிவமைப்பு\nஇப்படி ஒரு திட்டமா.. ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் அதிரடி.. பின்னணி\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒடிஷா முதல்வர் நவீன் பட்னாநாயக் சூசகம்.. பிஜேடியின் புதிய தலைவராகிறாரா தமிழரான விகே பாண்டியன்\nபுவனேஸ்வர்: ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் (பிஜேடி) கட்சியின் அ��ுத்த தலைவர் குறித்து அக்கட்சித் தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக் சூசகமாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிஜேடியின் தலைவராக 45 வயது தமிழரான ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே பாண்டியனுக்கே வாய்ப்பு என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.\nஒடிஷாவின் முதல்வராக அண்மையில் 5-வது முறையாக நவீன் பட்நாயக் மீண்டும் பதவியேற்றார். நவீன் பட்நாயக் எளிமையானவர்; நல்லாட்சி தருகிறார் என்ற அடிப்படையில் அவருக்கு ஒடிஷா வாக்காளர்கள் தொடர்ந்து ஆதரவு தருகின்றனர்.\nஇந்நிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு புவனேஸ்வரில் கட்சி நிர்வாகிகளிடம் நவீன் பட்நாயக் உரையாற்றினார். அப்போது பேசிய நவீன் பட்நாயக், என்னுடைய தந்தை பிஜூ பட்நாயக், தமக்கு விசுவாசமாக இருப்பதைவிட ஒடிஷா மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதையே விரும்பினார். அதனால்தான் பிஜூ ஜனதா தளம் இன்று மக்கள் இயக்கமாக இருக்கிறது என்றார்.\nஹரியானாவில் 2 மாத பாஜக அரசுக்கு திடீர் நெருக்கடி- ஆதரவு தரும் ஜேஜேபியில் சலசலப்பு\nஅத்துடன் பிஜூ ஜனதா தளமானது அதன் வளர்ச்சிக்காக என்னையோ அல்லது சில தலைவர்களையோ மட்டும் நம்பியும் இருக்கவில்லை எனவும் நவீன் பட்நாயக் குறிப்பிட்டார். இதனை முன்வைத்துதான் நவீன் பட்நாயக், பிஜேடியின் அடுத்த தலைவர் குறித்து சூசகமாக தெரிவித்துவிட்டார் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.\n7 மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், பிஜேடியின் புதிய தலைவராக கட்சியைச் சேர்ந்த ஒருவரே இருப்பார். மக்களே அவரை தேர்ந்தெடுப்பார்கள் என குறிப்பிட்டிருந்தார். தற்போது நவீன் பட்நாயக் பேசியிருப்பதை முன்வைத்து, தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நிச்சயம் பிஜேடி தலைவராகப் போவதில்லை என்பதையே பகிரங்கப்படுத்தி இருக்கிறார் என்கின்றன ஊடகங்கள்.\nஅப்படியான நிலையில் பிஜேடியின் புதிய தலைவர் யாராக இருக்க முடியும் என்கிற கேள்விக்கு 45 வயது தமிழரான ஐ.ஏ.எஸ். அதிகாரி வி. கார்த்திகேய பாண்டியனை (விகே பாண்டியன்) நோக்கியே கைகள் நீள்கின்றன. தமிழகத்தின் மேலூரை சேர்ந்தவர் வி.கே. பாண்டியன். இவர் நவீன் பட்நாயக்கின் மிகவும் நம்பிக்கைக்குரிய தனி செயலாளராக இருப்பவர்.\nபிஜேடியின் தூண் விகே பாண்டியன்\nபிஜூ ஜனதா தளத்தில் தேர்தல் வெற்றிக்கு விகே பாண்டியனின் பங்களிப்பு மிகப் பெரியது. ஒடிஷா மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அரசின் நலத் திட்டங்கள் எப்படி எல்லாம் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுத்து கொண்டு பிஜூ ஜனதா தளத்தை மீண்டும் ஆட்சியில் அமர வைத்தவர். அதனால்தான் சட்டசபை, லோக்சபா தேர்தல்களின் போது விகே பாண்டியனை முன்வைத்து விமர்சனங்கள் கடுமையாக எழும்.\nகடந்த ஆண்டு பாஜகவினர் விகே பாண்டியன் வீடு மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். ஆனாலும் விகே பாண்டியன், தொடர்ந்து நவீன் பட்நாயக்கின் தளபதியாக இருந்து வருகிறார். அவரது மனைவி சுஜாதாவும் ஒடிஷா ஐ.ஏ.எஸ். அதிகாரி. இருவரும் தமிழர்கள் என்கிற வேற்று மாநிலத்தவர் முழக்கத்தை கூட எதிர்க்கட்சியினர் வைத்து பார்த்தனர். ஆனாலும் நவீன் பட்நாயக்கும் பிஜேடியும் விகே பாண்டியன் மீது நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கைக்கு மிகவும் தகுதியானவராக விகே பாண்டியன் செயல்பட்டதால் பிஜேடியின் அடுத்த தலைவர் பதவிக்கு அவரை நோக்கி ஊடகங்கள் கை காட்டுகின்றன என்பது நிதர்சனம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமுதல்வர்களில் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் டாப் 82.96% பேர் ஆதரவு..அப்ப எடப்பாடிக்கு எவ்வளவு செல்வாக்கு\nகொரோனா ஒழிய.. கோயிலுக்கு வந்தவரின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி.. ஒடிஸாவில் திக் சம்பவம்\nஒரு பலி கூட இல்லை.. கொரோனாவிற்கு இடையே ஆம்பன் புயலை விரட்டிய ஓடிசா.. நவீன் பட்நாயக் அசத்தல்\nதிருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் கிடையாது.. ஒடிசா ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஎன் தலையை வெட்டிக்கொள்ளுங்கள்.. போராடிய மக்களிடம் கூறிய மம்தா.. ஆம்பனால் ஏற்பட்ட பரிதாபம்\nஆம்பன் புயல் பாதிப்பு-மே.வங்கத்துக்கு ரூ1,000 கோடி- ஒடிஷாவுக்கு ரூ.500 கோடி நிதி உதவி - பிரதமர் மோடி\nஇன்று 11 மணிக்கு தொடங்கும்.. மக்கள் வெளியே வராதீர்கள்.. ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு ஏற்பட்ட சிக்கல்\nஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்\nமேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட ஆம்பன்- கொல்கத்தாவில் 100 கி.மீ வேகத்தில் புயல் காற்று- 12 பேர் பலி\nஓ என்ற சத்தம்.. பேய் வேகம்.. ஒடிசா, மேற்கு வங்கத்தை புரட்டி எடு��்த ஆம்பன் புயல்.. அதிர வைத்த வீடியோ\nஃபனி தொடங்கி ஆம்பன் வரை.. நல்லதா கெட்டதா அடுத்தடுத்த வாய்ப்புகளை இழந்த சென்னை.. என்ன நடக்கும்\nகனமழை.. சுழன்று அடித்த காற்று.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்த ஆம்பன் புயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mlas-in-odisha-should-take-leave-from-the-chief-minister-368493.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T07:49:03Z", "digest": "sha1:BAKZPSDPGNHUSCUHHUN2OAX7ZM55Y6LY", "length": 16873, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "லீவு வேண்டுமா.. என்னிடம் கேளுங்க... எம்.எல்.ஏக்களிடம் கறார் காட்டும் ஒடிஸா முதல்வர் | MLAs in Odisha should take leave from the Chief Minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nகாது கேளாதோருக்காக சிறப்பு முகக்கவசம்.. திருச்சி மருத்துவர் வடிவமைப்பு\nஇப்படி ஒரு திட்டமா.. ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் அதிரடி.. பின்னணி\n62 வயசு கோவிந்தசாமிதான் வேணும்.. அடம் பிடித்த மனைவி.. 2 லிட்டர் பெட்ரோலை வாங்கி எரித்து கொன்ற கணவன்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி\nகுரு சனி வக்ரம் தொடரும் யானை மரணங்கள் - யானையை கொன்ற பாவம் சும்மா விடுமா\nSports யப்பா சாமி ஆளை விடுங்க.. உசுரு தான் முக்கியம்.. தெறித்து ஓடிய 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\n அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nMovies இம்மாத இறுதிக்குள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nAutomobiles மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலீவு வேண்டுமா.. என்னிடம் கேளுங்க... எம்.எல்.ஏக்களிடம் கறார் காட்டும் ஒடிஸா முதல்வர்\nபுவனேஸ்வர்: ஒடிஸா மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அவைக்கு வராத எம்.எல்.ஏ.க்கள் அதற்கான காரணத்தை தன்னிடம் கூறி விடுப்பு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் நவீன் பட்நாயக்.\nமேலும், சட்டப்பேரவைக்கு தாமதமாக வரும் எம்.எல்.ஏ.க்களை பற்றிய விவரத்தையும் தன்னிடம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் நவீன் பட்நாயக்.\nஇதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாது கலந்துகொள்வதோடு, அவை நடவடிக்கை முடியும் வரை இருந்து விட்டுச் செல்கின்றனர்.\nஒடிஸாவில் பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக 5-வது முறை பதவி வகிக்கிறார் நவீன் பட்நாயக். ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவது இவரது சிறப்பியல்பு. மேலும், பழமைவாதங்களை புறந்தள்ளி முற்போக்கு சிந்தனையுடன் செயல்படக் கூடியவர் நவீன் பட்நாயக்.\nஇதனிடையே பிஜூ ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முறையாக பங்கேற்பதில்லை என்றும், முதலமைச்சர் இருக்கும் வரை அவையில் இருந்துவிட்டு அவர் சென்றவுடன் எம்.எல்.ஏ.க்களும் கலைந்துவிடுவதாக புகார் எழுந்தது. இது குறித்து பரிசீலித்த முதல்வர் நவீன் பட்நாயக், இனி மேல் 2 நாட்களுக்கு மேல் லீவு என்றால் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. தன்னை சந்தித்து காரணத்தை விளக்க வேண்டும் என கறார் காட்டியுள்ளார்.\nசட்டப்பேரவை யார் யார் எத்தனை மணிக்கு வருகிறார்கள் என்பதை வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்டு, அதனை தினமும் காலை 11.30 மணிக்கு தன்னிடம் காட்டுமாறு கொறடா பிரமிளா மாலிக்கிற்கு நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், சட்டப்பேரவையிலும், தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளை இனி கண்காணிப்பேன் எனத் தெரிவித்துள்ளார் நவீன் பட்நாயக். ஒடிஸாவில் மொத்தம் 147 தொகுதிகள் உள்ள நிலையில் 113 தொகுதிகள் பிஜு ஜனதா தளம் வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமுதல்வர்களில் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் டாப் 82.96% பேர் ஆதரவு..அப்ப எடப்பாடிக்கு எவ்வளவு செல்வாக்கு\nகொரோனா ஒழிய.. கோயிலுக்கு வந்தவ���ின் தலையை வெட்டி நரபலி கொடுத்த பூசாரி.. ஒடிஸாவில் திக் சம்பவம்\nஒரு பலி கூட இல்லை.. கொரோனாவிற்கு இடையே ஆம்பன் புயலை விரட்டிய ஓடிசா.. நவீன் பட்நாயக் அசத்தல்\nதிருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் கிடையாது.. ஒடிசா ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஎன் தலையை வெட்டிக்கொள்ளுங்கள்.. போராடிய மக்களிடம் கூறிய மம்தா.. ஆம்பனால் ஏற்பட்ட பரிதாபம்\nஆம்பன் புயல் பாதிப்பு-மே.வங்கத்துக்கு ரூ1,000 கோடி- ஒடிஷாவுக்கு ரூ.500 கோடி நிதி உதவி - பிரதமர் மோடி\nஇன்று 11 மணிக்கு தொடங்கும்.. மக்கள் வெளியே வராதீர்கள்.. ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு ஏற்பட்ட சிக்கல்\nஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் சேதத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்\nமேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட ஆம்பன்- கொல்கத்தாவில் 100 கி.மீ வேகத்தில் புயல் காற்று- 12 பேர் பலி\nஓ என்ற சத்தம்.. பேய் வேகம்.. ஒடிசா, மேற்கு வங்கத்தை புரட்டி எடுத்த ஆம்பன் புயல்.. அதிர வைத்த வீடியோ\nஃபனி தொடங்கி ஆம்பன் வரை.. நல்லதா கெட்டதா அடுத்தடுத்த வாய்ப்புகளை இழந்த சென்னை.. என்ன நடக்கும்\nகனமழை.. சுழன்று அடித்த காற்று.. மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்த ஆம்பன் புயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nodisha naveen patnaik ஒடிஸா நவீன் பட்நாயக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trc.org.sg/press_content.php?id=18", "date_download": "2020-06-04T07:04:14Z", "digest": "sha1:TZQWFO4JQHPXNWTSDOP3273BDDVG4ZJJ", "length": 4792, "nlines": 63, "source_domain": "trc.org.sg", "title": "TRC Press Releases", "raw_content": "\nகதை முதல் நாடகம் வரை\nகதை முதல் நாடகம் வரை\nசிற்பிகள் மன்றத்தின் வாசகர் வட்டம் ஆண்டுக்கு இரு முறை சந்தித்து வாசிப்போம் சிங்கப்பூர் இயக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சிறுகதையை கலந்துரையாடும். அந்த வரிசையில் செம்டெம்பர் 23-ஆம் தேதி 'பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்' என்ற கதை அலசி ஆராயப்பட்டது.\nகலந்துரையாடலுக்கு முன்பாக கதைக்குத் தொடர்பான பயனுள்ள நடவடிக்கையை ஏற்பாடு செய்வது வழக்கம். இக்கதைமாந்தரில் ஒருவர் தெருக்கூத்து பாடகர் என்பதால், அதன் நவீன வடிவான நாடகப்பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவண் நாடகக்குழுவை சேர்ந்த திரு எஸ் என் வி நாராயணன் ஒரு கதை எப்படி நாடகமாக உருவாகிறது, காதாபாத்திரங்களின் தன்மைகளை எப்படி ஆராய்வது என பல குறிப்புகளை பக��ர்ந்துகொண்டார். சில உறுப்பினர்கள் காதாபாத்திரங்களாகவே மாறி மற்றவர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் கூறியது மிக சுவாரஸ்யமாக அமைந்தது. சிறந்த பங்கெடுப்புக்காக மூவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nஅதனை தொடர்ந்து தேசிய நூலக வாரியத்தின் நிர்வாகி திரு கே எஸ் மணியம் புத்தக கலந்துரையாடலை வழிநடத்தினார். நட்பின் பெருமையை பற்றியும் நட்பிற்காக ஒருவர் எது வரை செல்வார் என்பது பற்றியும் உறுப்பினர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/157648?ref=archive-feed", "date_download": "2020-06-04T07:28:54Z", "digest": "sha1:UT3KXWOPY4YX5H4CQIUBAJ4ZXWPQRJMG", "length": 7597, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "நயன்தாராவின் படக்குழுவுக்கு நடந்த கொடுமை! இடித்து நொறுக்கப்பட்ட அவலம் - Cineulagam", "raw_content": "\nநடிகர் சரத்குமாரின் மகளா இது தீயாய் பரவும் புகைப்படம்.... வாயடைத்து போன தமிழ் ரசிகர்கள்\nநடிகர் சிம்பு விரைவில் திருமணம்.. பெண் யார் தெரியுமா.. உறுதி செய்த விடிவி கணேஷ்..\nஎன்னால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை, அட்லீ உருக்கம்\nஇரண்டு மாதங்கள் கழித்து திடீரென வந்த தாய்... கவனிக்காமல் இருந்த குழந்தைகள் இறுதியில் கண்கலங்க வைத்த பாசம்\nஅண்ணன் பேசிய ஆசை வார்த்தையில் மயங்கிய தங்கை... இறுதியில் மருத்துவமனையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nமெரீனா முதல் ஹீரோ வரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. முழு லிஸ்ட் இதோ\n திடீர் பணவரவால் திக்கு முக்காட போகும் ராசி யார் தெரியுமா இந்த 3 ராசியும் மிக அவதானம்\nவெளிநாட்டவர்களை குறி வைத்த ஆபத்தான நோய் தமிழர்களுக்கு எமனாக மாறிய அவலம் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடுங்க...\nரூ 300 கோடி பட்ஜெட் படத்தை தவறவிட்ட தளபதி அப்படி என்ன படம் தெரியுமா\nநாட்டையே உலுக்கிய பட்டாசு வைத்து உயிரிழந்த கர்ப்பிணி யானை.. இணையத்தில் கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் பிரபலங்கள்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nநயன்தாராவின் படக்குழுவுக்கு நடந்த கொடுமை\nநயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். தமிழையும் தாண்டி தற்போது தெலுங்கிலும் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.\nதற்போது அவர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய வேடத்தில் கமிட்டாகியுள்ளார். இதில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.\nஇப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் புறநகர் பகுதிகளில் செட் போடப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசு அதை இடித்து தள்ளி அப்புறப்படுத்தியுள்ளதாம்.\nவிசாரணையில் இது வருமான வரி துறைக்கு சொந்தமான இடமாம். மேலும் அனுமதி பெறாமல் அந்த இடத்தில் செட் அமைக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே அதை அகற்ற சொல்லியும் அதை படக்குழு செய்யாமல் இருந்திருக்கிறார்கள்.\nஅத்துடன் இது ஏற்கனவே ராம் சரண் சமந்தா நடித்து வெளியாகி வெற்றி பெற்ற ரங்கஸ் தலம் படத்திற்காக போடப்பட்ட செட் தானாம். அதை சிறுது மாற்றம் செய்து நரசிம்ம ரெட்டி படத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என பிளான் போட்டு வைத்திருந்தார்களாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20190326-26119.html", "date_download": "2020-06-04T09:18:45Z", "digest": "sha1:ZKVQO4EWNOIPYKHE5NBXCR4EIXSMEHD4", "length": 9630, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கென்யருக்கு உலகின் தலைசிறந்த ஆசிரியர் விருது, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகென்யருக்கு உலகின் தலைசிறந்த ஆசிரியர் விருது\nகென்யருக்கு உலகின் தலைசிறந்த ஆசிரியர் விருது\nதுபாய்: ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிராமப்புறப் பகுதி யில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் கணிதம், இயற்பியல் பாடங்களைக் கற்றுத்தரும் ஆசிரியர் ‘உலகின் தலைசிறந்த ஆசிரியர்’ விருதை வென்றுள்ளார்.\nஉலகம் முழுவதும் இந்தப் பரிசுக்கு நியமிக்கப்பட்ட ஒன்பது பேரைப் பின்னுக்குத் தள்ளி அவர் இவ்விருதைத் தட்டிச் சென்றார்.\nதுபாயில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் அவருக்கு பரிசு தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.35 மில்லியன்) வழங்கப் பட்டது.\nபீட்டர் டபிச்சி என்பவரான அந்த 36 வயது ஆசிரியர் தமது மாதச் சம்பளத்தில் 80 விழுக் காட���டை ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவி வந்துள்ளதாக விருதை வழங்கிய ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.\nபீட்டரின் பள்ளி தேசிய அளவிலான அறிவியல் போட்டி களில் வெற்றி பெற்றுள்ளது.\nவிருது வென்றது மகிழ்ச்சி தருவதாகவும் அது தமக்கு மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள இளையர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் அளிப்பதாகவும் பீட்டர் கூறினார்.\nதாம் இந்த நிலையை எட்டி யதற்கு தமது மாணவர்கள்தான் காரணம் என்றும் அவர் தன்ன டக்கத்துடன் குறிப்பிட்டார்.\n“ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நாளும் புதிய அத்தியாயத்துடன் தொடங்குகிறோம். இந்தக் கண்டத்தின் தலைசிறந்த இளை யர்களை இந்த விருது அங்கீ கரிக்கிறது. எனது மாணவர்கள் இன்றி நான் இந்த மேடையில் நின்றிருக்க முடியாது,” என அவர் உருக்கமாகக் கூறினார்.\nதுபாயைச் சேர்ந்த வார்கி ஃபவுன்டேஷன் எனும் அறநிறு வனம் இந்த விருதை ஐந்தாவது முறையாக வழங்கியுள்ளது. நிகழ்ச்சியை ஹாலிவுட் நடிகர் ஹுக் ஜெக்மென் வழிநடத்தினார்.\nபிரபல ஹாலிவுட் நடிகர் ஹுக் ஜேக்மேனிடமிருந்து (இடக்கோடி) விருதைப் பெற்றுக்கொள்ளும் பீட்டர் டபிச்சி. படம்: ஏஎஃப்பி\nரயில், பேருந்துச் சேவைகள் இன்று முதல் வழக்கம்போல் ஓடும்\nஅருண்ராஜா: சரியான நேரம் நிச்சயம் வரும்\nராயபுரத்தில் தொடர்ந்து கிருமி பாதிப்பு அதிகரிப்பு\nஅதிபர் ஆலோசகர் மன்றத்திற்கு புதிய நியமனங்கள்\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹித��� பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/public/outdoor-teen-bath/", "date_download": "2020-06-04T07:59:52Z", "digest": "sha1:QV2WKOGOU6L7PYZ7Z6JBY6FH4TLJX4W3", "length": 11087, "nlines": 220, "source_domain": "www.tamilscandals.com", "title": "பக்கத்துக்கு வீட்டு பெண் அவுத்து போட்டு குளிக்கும் ரகசிய வீடியோ பக்கத்துக்கு வீட்டு பெண் அவுத்து போட்டு குளிக்கும் ரகசிய வீடியோ", "raw_content": "\nபக்கத்துக்கு வீட்டு பெண் அவுத்து போட்டு குளிக்கும் ரகசிய வீடியோ\nஆண் ஓரின செயற்கை 1\nஇந்த டீன் பெண்ணின் பக்கத்துக்கு வீட்டு பையன் இவள் குளிக்கும் ஆபாச வீடியோ வை பதிவு செய்து அதை அவன இணையதளத்தில் வெளியிடுகிறான். பக்கத்துக்கு இருந்து இந்த காட்சியை வீடியோ எடுதவனது பூல் முழு நேரமும் நட்டு கொண்டு தான் இருந்து இருக்கும். அவளது பிரா அணியாத பின் பக்கம் நன்கு தெரிந்தது.\nமெருசல் ஆனா உடல் கொண்ட காதலி வெளியில் முலை விரித்தால்\nபூட்டிற்கு எப்படி ஒரு சாவி தேவை படுகிறதோ அதே மாதிரி இந்த பெண்ணிற்கு அவளது முலைகளை பிடித்து கசக்கிய உடன் அவள் மூடு வந்து என்கி விடுவாள்.\nடீன் காதலியுடன் இணையதள கேமரா செக்ஸ்\nநம்ம ஊரு பெண்களுடன் ஒரு கேமரா செக்ஸ் வைத்து கொண்டால் எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்த்து இருக்குறீர்களா அப்ப்போது கண்டிப்பாக நீங்கள் இந்த வீடியோ வை பாருங்கள்.\nடீன் முஸ்லிம் பெண் கொஞ்சம் ஆபாச மாக அவுத்து காட்டுகிறாள்\nசிவப்பு நிறம் என்றால் இந்த டீன் முஸ்லிம் மங்கையிர்க்கு மிகவும் பிடிக்கும் என்று அவளது உள்ளாடைகளை பார்க்கும் பொழுது தான் தெரிகிறது. இந்த வீடியோ செம்ம சுவாரசியம்.\nபக்கத்துக்கு வீட்டு கல்பனா பாபிய்யுடன் கொஞ்ச நேரம்\nவெட்க படும் என்னுடைய பக்கத்துக்கு வீட்டு இளம் டீன் பாபிய் அவளாது ஆடைகளை முதல் முதலாக அவள் என் முன்னாடி யாக கலட்டி காட்டினாள்.\nமேட்டர் ருக்கு நடுவே மூடு வந்து முனங்கும் மங்கை\nடீன் பெண்களுக்கு இருபது அடங்காத காமம் என்பது நம்மளில் எதனை பெயருக்கு தெரியும். அவர்கள் சுலப மாக உச்ச கட்ட காமத்திற்கு வந்து விடுவார்கள்.\nபக்கத்துக்கு வீட்டு பெண் வெட்ட வெளியில் செக்ஸ் இன்பம் அனுபவிக்கிறாள்\nவெட்ட வெளியில் புல்லின் மீது நான் என்னுடைய காதலியின் புண்டையின் நான் மேட்டர் போட்டு ஒக்க வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை. அதை நான் செய்யும் பொழுது எடுத்த ஆபாசம் தான் இது.\nகிராமத்து கன்னி பெண் வெளியில் பாவாடை அணிந்து கொண்டு குளியல்\nஅக்கம் பக்கம் யாரும் இல்லை என்று நினைத்து கொண்டு இந்த கிராமத்து காம கன்னி அவளது மஞ்சள் நிறத்து பாவடையை அவள் அணிந்து கொண்டு வெளியில் குளிப்பதை பாருங்கள்.\nடீன் ஆசை மங்கையின் உடல் முழுவதும் ஊழு\nமூடை கொள்ளை கொள்ளும் ஒரு டீன் மங்கை யின் ஆபாச வீடியோ வை இங்கே பாருங்கள். அவள் தொலை பேசி யில் பேசி கொண்டு இருக்கும் பொது அவளது வாயில் பூளை எடுத்து சொருகும் காதலன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/thannaththil-siranthavan-karnane_1447.html", "date_download": "2020-06-04T08:13:35Z", "digest": "sha1:IGNURKXIFZ62GEWMGQTUT2R3YXDSPNPO", "length": 18007, "nlines": 224, "source_domain": "www.valaitamil.com", "title": "Thannaththil Siranthavan Karnane Tamil kids Story | தானத்தில் சிறந்தவர் கர்ணனே சிறுகதை | Thannaththil Siranthavan Karnane Story | Thannaththil Siranthavan Karnane Kathai", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் சுட்டிக்கதைகள் - Kids Stories\nதானத்தில் சிறந்தவர் கர்ணனே - சிறுகதை\nரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.\nதங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, “இங்கே பாருங்கள் இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,” என்று கூறினார்.\nபீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத��� தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.\nமாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், “எங்களால் முடியாது கண்ணா” என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.\n இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா யோசித்துச் சொல்,” என்று கூறினார்.\nஉடனே கர்ணன், “இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,” என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, “இதோ பாருங்கள் நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.\nபாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.\nமரம் என்ற வரம்- என்.குமார்\nஇந்த மாதிரி கதைகளை படித்து என் குழந்தைகளுக்கு சொல்வதில் சந்தோசம் அடைகிறேன் இந்த கதைகளை எனுடைய மெயில்கு அனுபினால் மிக சந்தோசம் படுவேன்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் ���ருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nமரம் என்ற வரம்- என்.குமார்\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் என்.குமார்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sg.1jct.com/eserv/ta/pub/shopping/ItemBrowse-Calling%20Cards-IndustryCategoryId-TELECOM%5ECALLINGCARDS.asp", "date_download": "2020-06-04T07:38:28Z", "digest": "sha1:O3KLD4AP3SLDOF37PJIZBFDFUR3AB3RW", "length": 9508, "nlines": 93, "source_domain": "sg.1jct.com", "title": "ONE Junction Singapore - இன்டெர்நெட்டில் வாங்குங்கள் Calling Cards - பொருட்களை பார்வையிடல் - Shopping | Booking | Classifieds | Advertising | Broadcast", "raw_content": "இருப்பிட தேர்வு அனைத்துலகம்ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஆஸ்திரேலியாகனடாசீனாஐரோப்பாஇந்தியாஜப்பான்மலேசியாசிங்கபூர்இலங்கைதாய்லாந்துஐக்கிய அமெரிக்க மாகாணங்கள்\nநாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் அனைத்து வகையான கிரெடிட் கார்டுகள் & உள்ளூர் வங்கி செலுத்துதல்\nபொருட்களை பார்வையிடல் - வகையை தேர்வு செய்\n- பொருளை தேர்வு செய்\n- வணிக வண்டியில் சேர்\n- மற்ற பொருட்களை சேர்\n- வணிக வண்டிக்கு செல்\nவணிக வண்டி - வணிக வண்டியில் உள்ளீர்\n- பொருட்கள் எண்ணிக்கையை தேர்வு செய்\n- தேவையற்ற பொருட்களை நீக்கவும்\n- பொருட்கள் தொகையை சரிபார்க்கவும்\n- தீர்மானி பொத்தானை அழுத்தவும்\nவணிக ஆணை படிவம் - ஆணை படிவத்தை பூரத்தி செய்\n- அனைத்திலும் விளக்கமாக பதிலளிக்கவும்\n- சமர்ப்பித்து பணம் செலுத்தவும்\n- பணம் செலுத்தும் நெறியை பின்பற்றவும்\nவணிகம் - பொருட்களை பார்வையிடல் - இன்டெர்நெட்டில் வாங்குங்கள் Calling Cards\n1. தொலைபேசி அட்டைகளுக்கான செயல்படும் நேரம் தினந்தோறும் 10AM SGT யிலிருந்து 10PM SGT வரை. அதற்கு பிறகு கொடுக்கப்படும் ஆர்டர்கள் மறுநாள் நிறைவு செய்யப்படும்.\n2. தொலைபேசி அட்டைகள் மின் அஞ்சல் வழியாக அனுப்பப்படும். அட்டைக்கான பின் எண் மற்றும் உபயோகிக்கும் வழிமுறை அனுப்பி வைக்கப்படும்.\n3. தொலைபேசி அட்டைகளுக்கான விலை ஏற்கனவே இணைய கையாளுதல் கட்டணத்தை உள்ளடக்கியுள்ளது. மேலும் வேறு எந்தவிதமான மறைமுக கட்டணங்களும் இல்லை.\nபொருள் விபரம் விலை : SGD 9.00\nவணிக வண்டியில் சேர் ஆணையிடு இப்போது\nபொருள் விபரம் விலை : SGD 9.50\nவணிக வண்டியில் சேர் ஆணையிடு இப்போது\nபொருள் விபரம் விலை : SGD 9.50\nவணிக வண்டியில் சேர் ஆணையிடு இப்போது\nபொருள் விபரம் விலை : SGD 8.50\nவணிக வண்டியில் சேர் ஆணையிடு இப்போது\nபொருள் விபரம் விலை : SGD 9.00\nவணிக வண்டியில் சேர் ஆணையிடு இப்போது\nபொருள் விபரம் விலை : SGD 9.00\nவணிக வண்டியில் சேர் ஆணையிடு இப்போது\nவணிகம் முகப்பு | பொருட்களை பார்வையிடல் | வணிக வண்டி | வணிக ஆணைகள் | வாங்குபவர் கேள்விகள் | வழங்குபவர் கேள்விகள்\nமுகப்பு | தள அமைப்பு | தொடர்பு கொள்ள | எங்களை பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/87799", "date_download": "2020-06-04T08:37:54Z", "digest": "sha1:IPE5JQCFXBUM3W4QEJGK4BCMI3UYDLAS", "length": 6427, "nlines": 111, "source_domain": "tamilnews.cc", "title": "ஏலியன்ஸ் பூமிக்கு வந்தால் என்ன நேரும்? - ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை!", "raw_content": "\nஏலியன்ஸ் பூமிக்கு வந்தால் என்ன நேரும் - ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை\nஏலியன்ஸ் பூமிக்கு வந்தால் என்ன நேரும் - ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை\nஏலியன்ஸ் பூமிக்கு வந்தால் என்ன நேரும் - ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை\nஉலக புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங், ஏலியன்ஸால் நம்மை அழிக்க முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். சாத்தியமுள்ள வாழத்தக்க வெளிக்கோள்கள் ஜிலிஸ்832சியில் அறிவார்ந்த வாழ்க்கை குறித்து பேசிய அவர் கூறியதாவது, ஏலியன்ஸை பூமிக்கு அழைத்தால் அது நமக்கு எதிரா��� முடியும், அவர்களை தொடர்பு கொள்ள கூடாது. அங்கு ஒரு அறிவார்ந்த வாழ்க்கை இருக்கும் என்றால் நாம் அதை கேட்க முடியும். ஒரு நாள் நாம் இந்த மாதிரி கிரகத்தில் இருந்து சிக்னல்களை பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் நாம் திரும்ப பதில் அளிப்பதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார். ஏலியன்ஸ் அறிவார்ந்த் வாழ்க்கை மனித வாழ்க்கையை அழிக்க முடியும் என ஹாக்கிங் பேசுவது முதல் முறை அல்ல, கடந்த வருடம் ஜூலை மாதமும் இது போல் பேசினார் என்பது நினைக்கூரத்தக்கது.\nகொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரை - இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை\nகொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு - ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்\nமரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன\nகொரோனா அச்சுறுத்தல்: கனடாவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றம் பாதியாக குறையும் - வெளியான முக்கிய தகவல்\n’’ஆண்களுக்கு அழகான பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்னு பொண்ணுங்க நினைச்சுட்டிருக்காங்க.\nகொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்த புதிய மாத்திரை - இங்கிலாந்தில் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை\nகொரோனாவால் வருமானம் பாதிப்பு: பணம் அனுப்புவதில் ரூ.8.17 லட்சம் கோடி சரிவு - ஐ.நா. பொதுச்செயலாளர் தகவல்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-06-04T07:52:57Z", "digest": "sha1:MH2HFNVGVWKOJS5CWHXDFC5Q47F6E4E6", "length": 5237, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இலங்கை அணியின் விபரம் வெளியானது! - EPDP NEWS", "raw_content": "\nஇலங்கை அணியின் விபரம் வெளியானது\nஇந்திய அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கட்.போட்டிக்கான இலங்கை அணியின் 15 வீரர்கள் கொண்ட குழாம் வெளியிடப்பட்டுள்ளது.\nடெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமாலுக்கு சுகயீனம் காரணமாக அணியை ரங்கன ஹேரத் வழிநடத்தவுள்ளார். இந்த குழாமில் 8 துடுப்பாட்ட வீரர்கள் உள்ளடங்கியுள்ளனர்.உபுல் தரங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், அசேல குணவர்தன, நிரோஷன் திக்வெல், தனஞ்சய���ி சில்வா மற்றும் தனுஸ்க குணதிலக்க ஆகியோர் இதில் அடங்கியுள்ளனர்.\nதலைவர் ரங்கன ஹேரத்திற்கு மேலதிகமாக தில்ரூவான் பெரேரா மற்றும் மாலிந்த புஸ்பகுமார ஆகியோர் சுழற்பந்து வீச்சளர்களாக குழாமில் இடம்பிடித்துள்ளனர்.சுரங்க லக்மால், நுவான் பிரதீப், லஹிரு குமார மற்றும் விஸ்வ பெர்ணான்டோ ஆகியோர் வேக பந்து வீச்சளர்களாக அணியில் இணைந்து கொண்டுள்ளனர்.இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் புதன் கிழமை காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளது\nதலைவர் பதவியை கொடுக்க தயாரான மேத்யூஸ்\nபாகிஸ்தானுடன் விளையாட மறுப்பு: இந்திய பெண்கள் அணி மீது ஐ.சி.சி. நடவடிக்கை\nரொனால்டினோ அதிரடி: கோவா அசத்தல் வெற்றி\nஅதிரடி மாற்றங்களோடு இங்கிலாந்தை எதிர்கொள்ளும் ஆவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு\nமும்பை இந்தியன்ஸ் அணி 06 ஓட்டங்களால் வெற்றி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/198733/news/198733.html", "date_download": "2020-06-04T07:43:16Z", "digest": "sha1:TU6IT4IMWIVRV364PGL5W254WTHXCVLN", "length": 9626, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில\nநேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம் அவர்களுக்குத்தான் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.\nசரி வெட்கப்படுவதை விட்டுட்டு கொஞ்ச நேரம் இந்தப் பக்கம் வாங்க, வெட்கத்தை ஓரம் கட்டும் வழியைப் பார்ப்போம்.\nபொதுவாக படுக்கை அறையில் ஆண்களுக்கு எப்பவுமே வெட்கம் வருவதே இல்லை. அநியாயத்திற்கு சுதந்திரமாக இருப்பார்கள். பல நேரங்களில் ஆண்களின் இந்த திறந்த மனோபாவம்தான் பெண்களை வெட்கப்பட வைக்கும். பல பேர் முதலிரவு என்றாலே முற���றும் துறந்த இரவு என்று நினைத்து பால் சொம்புடன் வரும் மனைவியை பயமுறுத்துவது போல காட்சி தருவார்கள். அந்த நிமிடமே அந்தப் பெண்ணுக்கு கணவர் மீது ஒருவிதமான பயம் வந்து விடுமாம். எனவே அப்படிப்பட்ட துறவு நிலையை ஆண்கள் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லதாம்.\nபெண்களைப் பொறுத்தவரை வெட்கத்தை துறக்க வேண்டும் என்றால் அது ஆண்களின் கையில்தான் உள்ளது. தனது துணை வெட்கப்படாமல் இருக்கும் வகையில், இயல்பாக பேசி அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ரிலாக்ஸ்டாக இருக்குமாறு அவர்களை இயல்புப்படுத்த வேண்டும். அதற்கேற்ற வகையில் முரட்டுத்தனமாக செயல்படுவதை விட்டு விட்டு மென்மையாக அணுக வேண்டும்.\nநான்தானே உன்னுடன் இருக்கிறேன், என்னை முழுமையாக நம்பலாம் என்று நயமாக பேசி அவர்களை சகஜமாக்க வேண்டும். எடுத்ததுமே செக்ஸ் குறித்துப் பேசாமல் வேறு சில டாபிக்குகளுக்குள் நுழைந்து மெதுவாக செக்ஸ் பக்கம் போக வேண்டும்.\nகாமம் பாவம் அல்ல, அசிங்கம் அல்ல, அதில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அறுவறுப்பானது அல்ல, உடலுக்கும், மனதுக்கும் இன்பம் பயக்கக் கூடியதே என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். கிட்டத்தட்ட நீங்கள் ஒரு செக்ஸ் கல்வியாளர் போல மாறி விட வேண்டும் இந்த இடத்தில்.\nஆரம்பத்திலிருந்தே அவரது போக்குக்கு நீங்கள் மாறி அவர் வழியிலேயே போக வேண்டும். அப்போதுதான் உங்களது துணை இயல்பு நிலைக்கு வருவார், உங்களிடம் முழுமையாக சரணடைய முன்வருவார்.\nசெக்ஸ் விளையாட்டுக்கள் சிலவற்றை சில பெண்கள் விரும்ப மாட்டார்கள். குறிப்பாக ஓரல்செக்ஸில் பல பெண்களுக்கு நாட்டம் இருக்காது. எனவே அதை நீங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது. அதேசமயம், அதனால் ஏற்படும் இன்பங்களை நீங்கள் பக்குவமாக கூறி அதை ஏற்கும் வகையில் செய்வது உங்களது சாமர்த்தியம்.\nஎதைச் செய்தாலும் உங்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு செய்யாதீர்கள். மாறாக, துணையின் விருப்பத்தையும் அறிந்து, அவரது மூடையும் புரிந்து, அவரது சாய்ஸையும் தெரிந்து பின்னர் ஈடுபடும்போது முழுமையான இன்பம் கிடைக்கும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபகல்-ல சீத்தா மாதிரி இருப்பா… ராத்திரில சிலுக்கா மாறிடுவா\nமீரா ஜாஸ்மின் கிட்ட அவஸ்தைப்படும் ரமேஷ் கண்ணா\nவிவேக் சிறந்த காமெடி சீன்\nதூக்கம் தெளிஞ்சா எ���்திரி இல்லனா செத்துடுடா\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்\nஉடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்\n- அசத்தலான 50 டிப்ஸ் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/quran-social-change/", "date_download": "2020-06-04T07:03:32Z", "digest": "sha1:LCP4BNXOULPYR3GWVGECPYUWJV3CACSG", "length": 53677, "nlines": 198, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குர்ஆன் சமூக மாற்றத்திற்கான உந்து சக்தி!|Puthiyavidial.com|", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விச��ரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனி�� உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாஜக அரசின் வெறும் அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை -ரகுராம் ராஜன்\nகுர்ஆன் சமூக மாற்றத்திற்கான உந்து சக்தி\nBy Vidiyal on\t May 7, 2020 கட்டுரைகள் புதிய விடியல் ரமலான்\nவரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கடியான காலக்கட்டத்தில் முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருகிறது. உள்ளுக்குள் பகைமையை மறைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தோடு கலந்துறவாடிய இஸ்லாத்தின் எதிரிகள் இன்று பகிரங்கமாகவே தங்களது வெறுப்புகளை உமிழ்கின்றனர். பல துறைகளிலும் முஸ்லிம் சமூகம் சந்திக்கும் தோல்விகளும் பின்னடைவுகளும் எதிரிகளின் உள்ளங்களில் மகிழ்ச்சியை தோற்றுவிக்கிறது. தங்களுடைய உள்ளங்களில் பற்றி எரியும் துவேசம் மற்றும் வெறுப்பின் ஜுவாலைகள் வெளியே படர்ந்தாலும் பரவாயில்லை என்ற நிலைதான் இன்று உலகில் நிலவுகிறது. சர்வதேச அளவில் இஸ்லாமோஃபோபியா எந்த அளவுக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதற்கு பல நிகழ்வுகள் நமக்கு சாட்சியம் வகிக்கின்றன.\nநாலா புறங்களிலிருந்தும் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட சமூகம் விடுதலைக்கும் பாதுகாப்பிற்கும் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையை காணும்போது நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை நினைவுக்கு வருகிறது: “ஓர் உணவுத் தட்டில் இருக்கும் உணவைப் பங்கு போட்டு உண்பதற்காக ஏனையோரையும் அழைப்பது போல், முஸ்லிம்களாகிய உங்களைத் தாக்குவதற்காக ஏனைய சமூகத்தவர்கள் அனைவரும் ஒன்று திரளும் ஒரு காலம் மிக விரைவில் வரும்”.\nஅப்போது அங்கிருந்த ஒருவர், “(அல்லாஹ்வின் தூதரே அக்காலத்தில்) அந்த அளவுக்கு நாம் சிறுபான்மையாக இருப்போமா அக்காலத்தில்) அந்த அளவுக்கு நாம் சிறுபான்மையாக இருப்போமா” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “இல்லை, நீங்கள் அதிக எண்ணிக்கையில்த��ன் இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப் போல் உறுதியற்றவர்களாகவே இருப்பீர்கள். உங்களைப் பற்றிய அச்சத்தை எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் அகற்றி விடுவான். உங்கள் உள்ளங்களில் வஹ்ன் குடிகொண்டு விடும்.” என்று கூறினார்கள். ‘‘வஹ்ன் என்றால் என்ன” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “இல்லை, நீங்கள் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகளைப் போல் உறுதியற்றவர்களாகவே இருப்பீர்கள். உங்களைப் பற்றிய அச்சத்தை எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் அகற்றி விடுவான். உங்கள் உள்ளங்களில் வஹ்ன் குடிகொண்டு விடும்.” என்று கூறினார்கள். ‘‘வஹ்ன் என்றால் என்ன” (அல்லாஹ்வின் தூதரே) என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “இவ்வுலக வாழ்வின் மீது அதீத பற்றும், மரணத்தை வெறுக்கும் தன்மையுமே அது” என்று பதிலளித்தார்கள். (நூல்:அபூதாவூத்)\nமுஸ்லிம்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் அது இறைவனின் தண்டனை என்ற கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் எழும். அந்த கருத்தினை வலியுறுத்தும் வசனங்கள் குர்ஆனில் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.\nஅல்லாஹ் கூறுகிறான்: “ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை” (அல்குர்ஆன் 8:53)\n“நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை.- எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.” (அல்குர்ஆன் 10:44)\nஆனால், இந்த கருத்து மனம் போன போக்கில் சொல்லப்படும் விளக்கம் அல்ல. மாறாக இலட்சியத்தை மறந்த ஒரு சமூகத்தின் மோசமான பின் விளைவை சுட்டிக்காட்டுபவை. தங்களுடைய வாழ்க்கை இலட்சியத்தை மறந்த எந்தவொரு சமூகமும் வெற்றியை அடைந்த வரலாறு கிடையாது. நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை நமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்:\n“நீங்கள் ஈனா என்ற வியாபாரத்தில் ஈடுபட்டு (வட்டி போன்ற தந்திரமாக ஏமாற்றும் பரிவர்த்தனை), மாட்டின் வாலை பிடித்து, விவசாயத்தை கொண்டு திருப்தி அடைந்து, ஜிஹாத் செய்வதை விட்டு விட்டால் நீங்கள் உண்மையான மார்க்கத்திற்கு திரும்பும் வரை அல்லாஹ் உங்கள் மீது இழிவை சாட்டிவிடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)\nமுஸ்லிம் உலகம் இன்று அடைந்திருக்கும் பரிதாபகரமான சூழலுக்கான எதார்த்த காரணத்தை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுகிறது. உலகியல் ரீதியான வாழ்க்கை கண்ணோட்டத்தில் சிக்கியிருக்கும் சமூகத்தின் உள்ளத்திலிருந்து நீதிக்காகவும் தர்மத்திற்காகவும் போராடும் எண்ணம் மாய்ந்துவிடும். பேரழிவின் படுகுழியில் வீழ்ந்து கிடக்கும் அந்த சமூகம் சுயமரியாதையை இழந்துவிடும். தாழ்வுமனப்பான்மைக்கு ஆட்பட்டு இழிவையே அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.\nஇத்தகையதொரு துயரமான சூழலில் படைத்தவனான அல்லாஹ்வை நோக்கி திரும்புவதே ஒரே வழியாகும். வாழ்க்கை குறித்த பார்வை, வாழ்க்கை முறை, வணக்க வழிபாடுகள், அரசியல், சமூகம், தனிப்பட்ட குணாதிசயங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அடிப்படையான மாற்றத்திற்கு தயாரானால் மட்டுமே இன்று நாம் சிக்கியிருக்கும் சூழலிலிருந்து விடுபட முடியும்.\n“எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை” (அல்குர்ஆன் 13:11)\nஅல்லாஹ்வின் உதவி படைப்புகளின் நிலைப்பாட்டை சார்ந்தே உள்ளது என்று குர்ஆன் கூறுகிறது:\n நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.” (அல்குர்ஆன் 47:7)\nமாற்றத்திற்கான குரல் சமுதாயத்தின் உள்ளேயிருந்தே எழும்போது இயல்பாக எழும் கேள்வி, “மாற்றத்திற்கான அளவுகோல் என்ன’ என்பதாகும். இருளின் ஆழத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் மனிதனுக்கு விடுதலைக்கான வழியை இறைவன் காட்டித் தருகிறான். முன்னோக்கிச் செல்வதற்கான விளக்கையும் வெளிச்சத்தையும் அளித்த அல்லாஹ், மனிதர்கள் மீதான கருணை மற்றும் அன்பின் அடையாளமாக திருக்குர்ஆனை இறக்கி அருள் புரிந்ததோடு, அதற்கு விளக்கமாக ஒரு இறைத்தூதரையும் நியமித்தான். ஆனால், அந்த வேதநூல் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன’ என்பதாகும். இருளின் ஆழத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் மனிதனுக்கு விடுதலைக்கான வழியை இறைவன் காட்டித் தருகிறான். முன்னோக்கிச் செல்வதற்கான விளக்கையும் வெளிச்சத்தையும் அளித்த அல்லாஹ், மனிதர்கள் மீதான கருணை மற்றும் அன்பின் அடையாளமாக திருக்குர்ஆனை இறக்கி அருள் புரிந்��தோடு, அதற்கு விளக்கமாக ஒரு இறைத்தூதரையும் நியமித்தான். ஆனால், அந்த வேதநூல் தொடர்பாக முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு என்ன அந்த இறைத்தூதருக்கு தங்களது வாழ்க்கையில் அளித்த இடம் என்ன\nநோய் வாய்ப்படும்போதும், மரணமடைந்த உடலுக்கு அருகிலும் புண்ணியத்திற்காக வாசிக்கும் ஒரு நூலுக்கான மதிப்பையே பெரும்பாலானோர் குர்ஆனுக்கு வழங்குகின்றனர். ஓதுவதற்கான விதிமுறைகளை கண்டிப்புடன் கடைப்பிடித்து அழகான குரலில் ஓதுவதில் பலருடைய குர்ஆன் மீதான விசுவாசமும் ஈடுபாடும் சுருங்கிவிட்டது. இறைவேதத்தின் எழுத்துக்களை வாசிப்பதில் பரவசமடைந்து சிந்தனையை புறக்கணிக்கும் விசித்திரமான அணுகுமுறைதான் சமூகத்தில் காணப்படுகிறது. குர்ஆனை மனப்பாடம் செய்து இனிமையான தொனியில் ஓதுவதற்கு திறன் பெற்ற இலட்சக்கணக்கான ஹாஃபிழ்கள் உலகில் உள்ளனர். கோடிக் கணக்கில் குர்ஆன் பிரதிகளும் உபயோகத்தில் உள்ளன. எனினும், சமூகத்தின் துயரமான நிலைக்கு ஏன் தீர்வு கிடைக்கவில்லை குர்ஆனை அணுகுவதில் ஏற்படும் முதிர்ச்சியற்ற நிலையும், குறுகிய கண்ணோட்டமுமே இதற்கு காரணம்.\nகுர்ஆனின் ஒளிதான் முன்னோர்களை வழி நடத்தியது. அதன் காரணமாகவே அவர்கள் உயர்வான நிலையை அடைந்தார்கள். உலக தலைமைத்துவம் அவர்களின் கரங்களுக்கு சென்றது. இமாம் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்: “முஸ்லிம் சமூகத்தின் துவக்க காலக்கட்டம் எதனால் சிறப்பாக அமைந்ததோ அதன் மூலமே அதன் இறுதி காலமும் சிறப்பாக அமையும். குர்ஆனால் மட்டுமே அதன் துவக்க காலம் சிறப்பாக அமைந்தது”. எதிர்காலத்தில் ஆபத்தான காலக்கட்டங்களில் குர்ஆன் மட்டுமே விமோசனத்திற்கான வழி என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.\nஹுதைபத்துல் யமான் (ரலி) அவர்கள் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம்: “அல்லாஹ்வின் தூதரே நாங்கள் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் நல்ல காலத்திற்கு பிறகு ஆபத்துகள் நிறைந்த கெட்ட காலம் ஏற்படுமா நாங்கள் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் நல்ல காலத்திற்கு பிறகு ஆபத்துகள் நிறைந்த கெட்ட காலம் ஏற்படுமா’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்களின் உறுதியான பதில், “ஹுதைபா’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்களின் உறுதியான பதில், “ஹுதைபா நீங்கள் அல்லாஹ்வின் வேதத்தை உறுதியாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அதனை படியுங்கள் நீங்கள் அல்லாஹ்வின் வேதத்தை உறுதியாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அதனை படியுங்கள் அதனை பின் தொடருங்கள்” நபி (ஸல்) அவர்கள் இந்த உபதேசத்தை மூன்று முறை கூறினார்கள்.\nதனது காலத்திற்கு பிறகு பேணுதலுடன் வாழ்வதற்கு இறைவேதத்தின் அவசியத்தை வலியுறுத்தி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “மக்களே நான் ஒரு மனிதன் மட்டுமே நான் ஒரு மனிதன் மட்டுமே என்னை அழைத்துச் செல்ல இறைவனின் தூதுவர் வருவதற்கான காலம் அண்மித்துவிட்டது. அந்த அழைப்புக்கு நான் பதிலளிக்கவேண்டும். இரண்டு கனமான சுமைகளை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். அதில் ஒன்று அல்லாஹ்வின் வேதம். அதில் ஒளியும், வழிகாட்டுதலும் உள்ளன. அதனை இறுகப்பற்றிக்கொள்ளுங்கள். அதன் கட்டளைகளுக்கு செவிசாயுங்கள். அவ்வாறு செய்தால் சத்திய பாதையின் ஊடே முன்னோக்கிச் செல்லலாம். அதில் வீழ்ச்சி ஏற்பட்டால் வழி தவறி விடுவீர்கள்”. (நூல்:அஹ்மத்)\nதனிமனிதனிடமும், சமூகத்திலும் குர்ஆன் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன\nகுர்ஆன் அறிவையும், மனசாட்சியையும் மறுசீரமைக்கும். அதனை சரியான முறையில் கட்டமைக்கும். சொல்லை செயலாக மாற்றும்.\nஉள்ளத்திலிருந்து உலகியல் இச்சைகளையும் சுய நலன்களையும் துடைத்தெறியும். நம்பிக்கையில் நீடித்த நிரந்தரமான வளர்ச்சி ஏற்படும்போது குர்ஆனை வாசிக்கும் நபருடைய உள்ளத்தில் கட்டுப்பாடு மற்றும் இச்சைகளை எதிர்த்து நிற்கும் சக்தி உற்பத்தியாகும்.\nதனி நபர்களின் இயல்பான, ஆக்கப்பூர்வமான திறன்களை அதிகரிக்கச் செய்யும். நன்மைகள், விழுமியங்களுடன் அவனை முன்னோக்கி நகர்த்தும். செவி வழியாக நுழையும் திருக்குர்ஆன் வசனங்கள் உள்ளத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி செயல்களத்திற்கு தகுதியுடையவனாக மாற்றும். இறைவசனங்கள் உள்ளத்தில் எப்போதும் எதிரொலிக்கும்போது ஒரு மனிதனால் எவ்வாறு வழி தவற முடியும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளை நபித்தோழர்கள் செயல்படுத்திய விதத்தை படித்தால் இது நமக்கு புரியவரும். “அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களில் மிகவும் நல்லவர்” என்று நபி (ஸல்) கூறினார்கள். அதன் பின்னர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இரவில் குறைந்த நேரமே தவிர உறங்கியதில்லை. (நூல்:புகாரி, மு���்லிம்)\nஒருவரது சொல், செயலில் நேர்மை என்பது குர்ஆன் உருவாக்கும் கலாச்சாரமாகும். பதவி மோகம், சுய விளம்பரம் போன்ற தீய குணங்களிலிருந்து முற்றிலும் விலகியிருக்கும் மனிதன் தனது குணாதிசயங்களை சுத்திகரித்து, உலகியல் மோகங்களிலிருந்து விடுபட்டு, உயர்வான குணமுடையவனாக மிளிர்வான். அவனது அந்தரங்க வாழ்வில் தூய்மை துலங்கும்.\nஅறிவு, உணர்வு, உள்ளம், ஆன்மா ஆகியவற்றோடு பேசும் குர்ஆன் மனித வாழ்க்கையை அடியோடு மாற்றுகிறது. பிரபஞ்சம், வாழ்க்கை, மனிதன் ஆகியவற்றைக் குறித்து சரியான குற்றம், குறை இல்லாத பார்வையை தருகிறது குர்ஆன். இந்த பார்வையை உள் வாங்கும் மனிதனின் சிந்தனையில் கற்பனையோ, மயக்கமோ, உண்மைக்கு புறம்பான எண்ணங்களோ இடம் பிடிக்காது. மனித அறிவோடு உரையாடும் குர்ஆனின் பாணியைத்தான் அந்த மனிதன் தன்னிடமும், சமூகத்திடமும் கடைப்பிடிப்பான்.\nஇறைவனுடனான உறவை உள்ளத்தில் ஆழமாக வேரூன்ற செய்யும் குர்ஆன் தோல்வியடைந்த மனதை தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுவித்து உயர்வான சிந்தனையோடும், தன்னம்பிக்கையோடும், மன உறுதியோடும் சமூகத்தின் மத்தியில் தலை நிமிர்ந்து நடப்பதற்கு நம்பிக்கையாளர்களின் சமூகத்திற்கு உதவுகிறது.\nகண்மூடித்தனமான பின்பற்றுதலில் இருந்து மனிதனை விடுவிக்கும் குர்ஆன் அறிவு மற்றும் பகுத்தறிவை ஊக்குவிக்கிறது. சுதந்திரமாக்கப்படும் மனித அறிவில் இறைச் சட்டங்களின் அடிப்படை தத்துவங்கள் வளரும்போது அற்புதங்கள் உருவாகும். பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்வதற்கான ஆவலை தூண்டி ஆராய்ச்சியை நோக்கி திருப்பும். இதன் மூலம் புதிய நவீன கண்டுபிடிப்புகள் உருவாகும். விஞ்ஞான- தொழில்நுட்பத்தில் முன்னோர் சாதித்த ஆச்சரியமான சாதனைகளையும், நிபுணத்துவத்தையும் புதிய காலக்கட்டத்தில் மறு கட்டமைக்க குர்ஆன் அதனை பின்பற்றுபவர்களை தகுதியுடையவர்களாக மாற்றும்.\nகுர்ஆனைக் குறித்த பயம் மேற்கத்திய சிந்தனையாளர்களிடம் எப்போதும் இருந்து வந்தது. முஸ்லிம் சமூகம் குர்ஆனிலிருந்துதான் சக்தியை பெறுகிறது; அவர்களின் சக்திக்கான உறைவிடம் குர்ஆன் என்பதையும் மேற்கத்திய சக்திகள் புரிந்துகொண்டதை அவர்களது அறிக்கைகளின் வாயிலாக அறிய முடியும். பிரிட்டீஷ் பிரதமராக இருந்த கிளாட்ஸ்டோன் எழுதினார்: “இந்த குர்ஆன் இருக்கும் க���லமெல்லாம் ஐரோப்பாவால் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த முடியாது. நாம் புரிந்துகொண்டதைப் போலவே ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கே இந்த புனித வேதம் அச்சுறுத்தலாக விளங்கும்”. பிரஞ்சு நகர வளர்ச்சி அமைச்சரான லூக்கோஸிடம் “129 ஆண்டுகள் நீண்ட பிரெஞ்சு ஆக்கிரமிப்பிற்கு பிறகும் கூட பிரான்சால் அல்ஜீரியாவில் தனது செல்வாக்கை நிலைநாட்ட முடியாததற்கு காரணம் என்ன” என்று ஒருவர் கேட்டபோது, அவர் பதில் கூறினார்:\n‘‘குர்ஆன், பிரான்சை விட வலுவானதாக இருக்கும்போது என்னால் என்ன செய்ய இயலும்” (அல் அய்யாம் நாளிதழ் 06.-06.-1962)\nமுஸ்லிம் சமூகத்தின் உந்துசக்தியாக திகழ்ந்த குர்ஆனின் வியத்தகு ஆற்றலை எதிரிகள் அறிந்திருந்தனர். முஸ்லிம் சமூகத்தின் சக்தியையும், குரலையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் குர்ஆனுக்கு மட்டுமே உண்டு.\n“நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 3:103)\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் கருத்துப்படி அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனாகும்.\nசிக்கலான கொள்கைகளோ, புதிர்களோ இன்றி மனிதர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சரளமான உரையாடல் பாணியை குர்ஆன் கையாளுகிறது.\n“நிச்சயமாக, இக்குர்ஆனை நன்கு நினைவுபடுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nஇஸ்லாத்திற்கு எதிராக எதிரிகள் ஒன்றிணைந்து தாக்க முற்படும்போது தனிப்பட்ட முயற்சிகள் போதாது, கூட்டு முயற்சியே எதிர்த்து நிற்றலுக்கு அவசியம் என்று குர்ஆன் தெளிவுப்படுத்துகிறது.\n“நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால், பூமியில் குழப்பமும் பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.” (அல்குர்ஆன் 8:73)\nகுர்ஆனை நெஞ்சில் சுமந்து அதனடிப்படையில் இயங்கும் ஒரு தலைமுறைதான் தற்போதைய காலக்கட்டத்தின் தேவையாகும். அதற்கான முயற்சியில் முஸ்லிம் சமூகம் தம்மை ஈடுபடுத்திக்கொள்வது அவசியம்.\nPrevious Articleகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nNext Article உ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம���\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/medical_interview/medical_interview_7.html", "date_download": "2020-06-04T07:14:00Z", "digest": "sha1:YH4GMUOX3RWRHKUV7XAP3B2XJQQJBHNA", "length": 33052, "nlines": 195, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வலியில்லா பிரசவம்... - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - ஸ்கேன், சிசேரியன், குழந்தை, என்பது, இன்றைய, நார்மல், இதனால், குழந்தையை, டவுன், செய்து, என்கின்ற, குழந்தைக்கு, ரத்தம், நாட்களில், இருந்தால், மருத்துவ, கிட்னி, கண்டறிந்து, தேவைப்படும், ஸ்கேனில், மூலம், முன்பு, ஸிண்ட்ரோம், டெலிவரி, தவிர்க்க, எந்த, விடலாம், வளர்ச்சி, மக்கள், இருக்கலாம், மூளை, குறைந்த, ரத்த, தாயின், மகப்பேறு, என்பதை, வேண்டும், இறப்பது, பிரசவமும், பிரசவத்தில், என்ன, கர்ப்பப்பையின், பெண்கள், பிறக்க, இதனை, வயிற்றில், விடும், மாதிரி, குழந்தையின்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஜூன் 04, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்க��கள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » மருத்துவப் பேட்டி » வலியில்லா பிரசவம்...\nமருத்துவப் பேட்டி - வலியில்லா பிரசவம்...\n- Dr. தமிழிசை சௌந்தர்ராஜன் MBBs., DGO\nஇன்றைய நாட்களில் நார்மல் டெலிவரி என்பது அரிதாகி வருவது எதனால்\nநீங்கள் குறிப்பிட்டு கேட்பது மாதிரி நார்மல் டெலிவரி என்பது அரிதாகி அளவுக்கு அதிகமான அளவில் சிசேரியன் பிரசவம் மட்டுமே நிகழ்கிறது என்று சொல்வது உண்மையல்ல. இரண்டு வகையான பிரசவமும் நிகழ்கிறது. முன்பு சிசேரியன் என்பது குறைவாக இருந்தது... இப்போது கொஞ்சம் கூடுதலாகி இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். எல்லா பிரசவமும் சிசேரியன்தான் என்று சொல்வதற்கில்லை. முன்பு நம் முன்னோர்கள் உடலை வருத்தி நிறைய வேலைகளை செய்து வந்தார்கள். பெரும்பாலானவர்கள் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருந்தார்கள். பிரசவத்தை தாங்குகின்ற பலமிக்கவர்களாகவும் இருந்தார்கள். எனவே அந்நாட்களில் நார்மல் டெலிவரி என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. எனினும் பிரசவத்தில் தாய் இறப்பது குழந்தை இறப்பது என்பதும் அப்போதுதான் இருந்தது. இன்றைய நாட்களில் பிரசவத்தில் இறப்பது என்பது மிக மிக அரிதான ஒன்றாகி விட்டதையும் நாம் எண்ணி பார்க்க வேண்டும்.\nசரி.... சிசேரியன் என்பது எந்த தருணங்களில் தவிர்க்க முடியாததாக மேற் கொள்ளப்படுகிறது\nஉண்மையில் எந்த மகப்பேறு மருத்துவரும் திட்டமிட்டு பணத்திற்காக சிசேரியன் செய்வது கிடையாது என்பதை திட்டவட்டமாக சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இக்கட்டான சூழ்நிலையில்தான் ஒரு மகப்பேறு மருத்துவர் சிசேரியன் செய்ய முன்வருவார். இது என்ன இக்கட்டான தருணங்கள்\nஉதாரணமாக - அம்மாவிடமிருந்து குழந்தைக்கு உணவு செல்லும் நஞ்சுக் கொடி (பிளசண்டா) கர்ப்பப்பையின் மேல்பகுதியில் இருக்க வேண்டும். அதற்கு மாறாக கர்ப்பப்பையின் வாயிலில் இருந்தால் கர்ப்பப்பை விரிய விரிய... பிரசவத்தின்போது முதலில் குழந்தை வருவதற்கு முன்னர் நஞ்சுக் கொடி வந்து விடும். இதனால் குழந்தை இறந்து விடும். இது மாதிரியான தருணங்களில்தான் ஸ்கேன் எடுத்துப் பார்த்து சிசேரியன் தான் குழந்தையை காப்பாற்றும் வழி என்பதனால் சிசேரியனை மேற்கொள்வார்கள். தாயின் வயிற்றில் குழந்தையை சுற்றியிருக்கும் பனிக்குட நீர் சில சமயம் வற்றிவிடலாம். இதனால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படலாம். இதனை முன்கூட்டியே ஸ்கேன் எடுத்துப்பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை காப்பாற்றி விடுவார்கள். அந்தக்கால பெண்கள் மாதிரி இன்றைய பெண்கள் அதிகம் வேலைகள் செய்வதில்லை. மேலும் இன்றைய பெண்களில் சிலருக்கு இடுப்பு எலும்புகள் குறுகலாக இருக்கிறது. இவர்களுக்கு குழந்தை நார்மல் டெலிவரியில் பிறக்க இயலாத போது சிசேரியன் தேவைப்படும். இன்னும் சிலருக்கு தாயின் கருவில் குழந்தை குறுக்காக இருந்தாலும் சிசேரியன் தேவைப்படும். கருவில் இருக்கிற குழந்தையின் வளர்ச்சி சீராக இல்லாமல் போனாலும் நார்மல் டெலிவரி உகந்த தில்லை. இதனாலும் சிசேரியன் தேவைப்படும். இதுபோலவே வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருக்கின்ற தருணங்களிலும் சிசேரியன் தேவைப்படும்.\n சில மருத்துவர்கள் அடிக்கடி ஸ்கேன் எடுக்க சொல்கிறார்களே.... இதை தவிர்க்க முடியாதா\nமகப்பேறு மருத்துவத்தில் தவிர்க்க முடியாத நல்ல அம்சமாகவே ஸ்கேனை கருத வேண்டும். இதற்கு மாறாக மக்கள் மத்தியில் இன்னமும் ஸ்கேன் பற்றி பல்வேறு மருத்துவ மூடநம்பிக்கை உள்ளது. ஸ்கேன் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை படியுங்கள். உங்களுக்கு உண்மை புரியும். காதுக்கு கேட்க முடியாத நுண்ணிய ஒலியலைகளை (அல்ட்ரா சவுண்ட்) கொண்டுதான் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. இதில் ஒளிக்கதிர்கள் (ரேடியேஷன்) பயன்படுத்தப்படுவதில்லை. எனவே ஸ்கேன் செய்வதினால் எந்த ஆபத்தும் வருவதற்கில்லை. இன்று ஸ்கேன் எல்லாவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது. முன்பு அதாவது-ஸ்கேன் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்பு வயிற்று வலி என்று ஒருவர் துடித்தால் வயிற்றில் என்ன கோளாறு என்று தெரிந்து கொள்ள வயிற்றை ஆபரேஷன் செய்து பார்ப்பார்கள். இதற்கு எமர்ஜென்ஸி லேப்ராட்டமி என்று பெயர். இந்த தேவையற்ற ஆபரேஷன்கள் எல்லாம் ஸ்கேன் வந்த பிறகு முற்றிலும் தவிர்க்கப்பட்டுவிட்டது. இன்னொரு உதாரணம்-கிட்னி பாதிப்பு என்று வருகிறபோது கிட்னி நிரந்தரமாக பாதித்துள்ளதா தற்காலிகமாக பாதித்துள்ளதா என்பதை கண்டறிந்து குணப்படுத்த ஸ்கேன் பெரிதும் பயன்படுகிறது. தற்காலிகம் என்றால் கிட்னி வீங்கியிருப்பது ஸ்கேனில் தெரியும். நிரந்தர பாதிப்பு என்றால் கிட்னி சுருங்கியிருப்பது ஸ்கேன் காட்டிக் கொடுத்து விடும். இதனால் பொருத்தமான சிகிச்சையை உரிய நேரத்தில் செய்ய நேரிடும். நோயாளிக்கு நிறைய நன்மை செய்கிற எந்தவிதத்திலும் தீமையோ, துன்பமோ தராத சோதனை தான் ஸ்கேன் ஆகும். இன்று சாதாரண ஸ்கேன் என்கின்ற நிலைமை மாறி இன்டர் வென்ஷ்னல் சோனாலஜி என்கின்ற அளவிற்கு அதிநவீன ஸ்கேன் எல்லாம் வந்து விட்டது.\nஇன்டர்வென்ஷ்னல் சோனாலஜி என்கின்ற அதிநவீன ஸ்கேனின் நன்மைகள் என்ன\nதாயின் ரத்தம் ஆர்.ஹெச். நெகட்டிவாக இருந்து குழந்தைக்கு ரத்த வகை ஆர்.ஹெச் பாஸிட்டிவாக இருந்தால் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறக்க நேரிடலாம். இதனை ஸ்கேன் எடுத்து பார்ப்பதன் மூலம் கண்டறிந்து குழந்தைக்கு வெளியிலிருந்து ரத்தம் கொடுத்து, குழந்தையின் ரத்த சோகையை குணப்படுத்தி குழந்தையை காப்பாற்றி விடலாம். இன்னும் சில குழந்தைக்கு சிறுநீர் வரும் பாதையில் அடைப்பு இருக்கலாம் இதனால் சிறுநீரகம் வீங்கிவிடும். இதனை ஸ்கேன் மூலம் கண்டறிந்து அடைப்பை நீக்கி விடலாம். சில குடும்பத்தில் பரம்பரையாக சில குறைபாடு இருக்கலாம். அதுபோன்ற சூழ் நிலையில் தொப்புள் கொடியிலிருந்து ரத்தம் எடுத்து இரத்த சோதனை செய்து குழந்தை சீராக இருந்தால் பெற்றுக் கொள்ளலாம் இல்லையெனில் தவிர்த்து விடலாம்.\nமூளை வளர்ச்சி குறைந்த குழந்தையை கர்ப்பத்திலேயே ஸ்கேன் மூலம் கண்டறிய முடியுமா\nமுதலில் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை பிறக்க காரணத்தை கண்டு கொள்ளுங்கள். டவுன் ஸிண்ட்ரோம் என்கின்ற மூளை வளர்ச்சி குறைந்த குழந்தை பிறக்க மரபணுக்கள் காரணமாக இருக்கலாம். அல்லது பிரசவத்தில் சிக்கல், குழந்தை வெளிவர தாமதமாவது, பிறந்தவுடன் குழந்தை அழாமல் இருப்பது, கால தாமதமான திருமணம், பரம்பரை போன்ற காரணங்களாலும் டவுன் ஸிண்ட்ரோம் குழந்தை பிறக்கலாம். ரத்த குரோமோசோம்களில் இருக்கும் மரபணு குறைபாடு ஸ்கேனில் தெரிவதில்லை. எனவேதான் டவுன் ஸிண்ட்ரோம் குழந்தைகளை கர்ப்பத்திலேயே கண்டறிந்து அதன் பிறப்பை தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. சில சமயம் அரிதாக சில தாய்ம���ர்களுக்கு ஸ்கேனில் -டவுன் ஸிண்ட்ரோமாக இருக்கலாமோ என்கின்ற சந்தேகத்தை உண்டுபண்ணுகிற அறிகுறிகள் தெரியலாம். அதாவது குழந்தையின் கழுத்து பாகம் தடிமனாக இருப்பது போல தோன்றும். சந்தேக அறிகுறி தெரிந்தால் உடனே தொப்புள் கொடியிலிருந்து ரத்தம் எடுத்துப்பார்த்து சோதித்து விடலாம். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் டவுன் ஸிண்ட்ரோம் ஸ்கேனில் தெரிவதில்லை என்பதுதான் உண்மை.\nசாத்தியமட்டுமல்ல அது நடைமுறைக்கும் வந்துவிட்டது. இன்றைய நாட்களில் எல்லா பணிகளையும் மிக எளிதாக வலிக்காமல் செய்து முடிக்கத்தான் மக்கள் ஆசைபடுகிறார்கள். மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிற பிரசவமும் எளிதாக இருந்தால் நல்லது என்று மக்கள் நினைப்பதை நிறைவேற்றுவது மாதிரி மருத்துவ விஞ்ஞானம் இன்றைக்கு வலியில்லாத பிரசவத்தை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுவிட்டது. பிரசவத்தின்போது முதுகு தண்டிலிருந்து சில நரம்புகள் கர்ப்பப்பைக்கு போய், கர்ப்பப்பையின் சுருங்கி விரிகின்ற போது ஏற்படும் வலியை மூளைக்கு தெரிவிக்கும். இந்த நரம்புகளின் வலி உணர்வை மட்டும் எபிடூரல் அனஸ்தீஸியா என்பது மூலம் உணர்விழக்க வைத்து வலியில்லாமல் பிரசவிக்கும் முறையை இன்றைய மருத்துவ விஞ்ஞானம் உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இன்றைய நாட்களில் தமிழகத்தில் சில பெரிய மருத்துவ மனைகளில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நார்மல் டெலிவரிதான். இதனால் எந்த பாதிப்பும் இருக்காது. பக்க விளைவுகளும் இல்லை. ஒரே ஒரு விஷயம் பின்னாட்களில் தாய்மையின் வலியை பெண்கள் உணருவதற்கும், அதன் முக்கியத்துவத்தினை மனதில் கொள்வதற்கும் வாய்ப்பிருக்காது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவலியில்லா பிரசவம்... - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - ஸ்கேன், சிசேரியன், குழந்தை, என்பது, இன்றைய, நார்மல், இதனால், குழந்தையை, டவுன், செய்து, என்கின்ற, குழந்தைக்கு, ரத்தம், நாட்களில், இருந்தால், மருத்துவ, கிட்னி, கண்டறிந்து, தேவைப்படும், ஸ்கேனில், மூலம், முன்பு, ஸிண்ட்ரோம், டெலிவரி, தவிர்க்க, எந்த, விடலாம், வளர்ச்சி, மக்கள், இருக்கலாம், மூளை, குறைந்த, ரத்த, தாயின், மகப்பேறு, என்பதை, வேண்டும், இறப்பது, பிரசவமும், பிரசவத்தில், என்ன, கர்ப்பப்பையின், பெண்கள், பிறக்க, இதனை, வயிற்றில், விடும், மாதிரி, குழந்த��யின்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-06-04T08:02:16Z", "digest": "sha1:TOM73EOYD3XAQRR4AJPJFT3DB7P2C5X6", "length": 12378, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலாம் லூசியஸ் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தந்தை முதலாம் லூசியஸ் (Pope Lucius I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 253 சூன் 25ஆம் நாளிலிருந்து அவர் இறப்பு நிகழ்ந்த 254 மார்ச்சு 5ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை கொர்னேலியுஸ் ஆவார். திருத்தந்தை முதலாம் லூசியுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 22ஆம் திருத்தந்தை ஆவார்.\nலூசியுஸ் (இலத்தீன்: Lucius) என்னும் பெயர் இலத்தீன் மொழியில் \"ஒளிநிறைந்தவர்\" எனப் பொருள்படும்.\nலூசியஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\n2 கிறித்தவத்தைக் கைவிட்டோரை மீண்டும் வரவேற்றல்\n4 புனித லூசியுசின் மீபொருள்கள்\nதிருத்தந்தை கொர்னேலியுஸ் மறைச்சாட்சியாக உயிர்துறந்ததும் முதலாம் லூசியுஸ் 253, ஜூன் 25இல் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையான ஒருசில நாள்களுக்குள்ளே உரோமைப் பேரரசன் கால்லுஸ் (Gallus) லூசியுசை நாடுகடத்தினார். அவர் நாடுகடத்தப்பட்ட இடம் சீவித்தா வேக்கியா என்னும் உரோமைத் துறைமுகப் பட்டினமாக இருக்கலாம். அங்குதான் திருத்தந்தை கொர்னேலியுசும் நாடுகடத்தப்பட்டு இறந்தார்.\nமன்னன் கால்லுஸ் இறந்து, வலேரியன் ஆட்சிக்கு வந்ததும் கிறித்தவர்களைத் துன்புறுத்தும் செயல் சிறிதே தளர்த்தப்பட்டது. அப்போது திருத்தந்தை லூசியுஸ் நாடுகடத்தப்பட்ட பிற கிறித்தவர்களோடு உரோமைக்குத் தப்பிவந்தார்.\nகிறித்தவத்தைக் கைவிட்டோரை மீண்டும் வரவேற்றல்தொகு\nலூசியுஸ் உரோமைக்கு வந்ததும், அவர் ��ிருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பாராட்டு தெரிவித்து கார்த்தேஜ் நகர் ஆயர் புனித சிப்பிரியான்[2] எழுதிய கடிதம் அவர் கைகளில் கிடைத்தது. மற்றுமொரு கடிதத்தில் சிப்பிரியான் திருத்தந்தை லூசியுஸ் கடைப்பிடித்த அருள்பணி முறையைப் பாராட்டுகிறார். அதாவது, மன்னன் டேசியஸ் காலத்தில் உரோமைத் தெய்வங்களுக்குப் பலிசெலுத்தி, தங்கள் கிறித்தவ நம்பிக்கையை மறுதலித்த கிறித்தவர்கள் மனம் வருந்தி மீண்டும் திருச்சபைக்கு வந்தால் அவர்களுக்கு மன்னிப்பு அளித்து அவர்களைத் திருச்சபையின் ஒன்றிப்பில் ஏற்றுக்கொள்ளும் கொள்கையை லூசியுசும் கடைப்பிடித்தார். அவருக்கு முன்னர் திருத்தந்தையாக இருந்த கொர்னேலியுசும் அவ்வாறே செய்திருந்தார்.\nஆனால், நோவாசியான்[3] என்னும் உரோமைக் குரு அச்சமயம் தம்மைத் திருத்தந்தையாக அறிவித்துக்கொண்டு எதிர்-திருத்தந்தையாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவர் கருத்துப்படி, தங்கள் கிறித்தவ நம்பிக்கையை மறுதலித்த கிறித்தவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்கவேண்டுமானால் அவர்களுக்கு மறு திருமுழுக்கு கொடுக்க வேண்டும். இந்த்க் கடுமையான போக்கை சிப்பிரியான் கண்டித்தார். அதைத் திருத்தந்தை லூசியுசும் கண்டித்தது சரியே என்று சிப்பிரியான் தம் கடிதத்தில் கூறுகிறார்.\n\"திருத்தந்தையர் நூல்\" (Liber Pontificalis) என்னும் பண்டைக் கிறித்தவ ஏடு முதலாம் லூசியுஸ் மறைச்சாட்சியாக இரத்தம் சிந்தி இறந்தார் என்று கூறினாலும், அவர் அவ்வாறு இறக்கவில்லை, மாறாக இயல்பாகவே உயிர்துறந்தார் என்று தெரிகிறது. ஆயினும், அவர் தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு, பெரிதும் துன்புற்று, அதற்குச் சான்றுபகர்ந்ததால் அவரைத் \"துதியர்\" (Confessor) என்று கூறலாம்.[4]\nதிருத்தந்தையின் உடல் உரோமையில் ஆப்பியா நெடுஞ்சாலையில் உள்ள புனித கலிஸ்துஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நடத்திய அகழ்வாய்வின்போது, ஜோவான்னி பத்தீஸ்தா தெ ரோஸ்ஸி என்பவர் \"LOUKIOS\" என்று கிரேக்கத்தில் எழுதப்பட்ட கல்வெட்டைக் கண்டுபிடித்தார். அந்தக் கிரேக்கச் சொல் \"Lucius\" என்று இலத்தீனில் வரும். இவ்வாறு லூசியுசின் கல்லறை அடையாளம் காணப்பட்டது.\nதிருத்தந்தை லூசியுசின் மீபொருள்கள் டைபர் நதிக்கரை புனித செசிலியா கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு வ���க்கத்துக்கு வைக்கப்பட்டன. அவருடைய தலைப் பகுதி டென்மார்க்கில் கோபன்ஹாகனில் உள்ளது. அந்நாட்டில் புராடஸ்டாண்டு சீர்திருத்தம் நிகழ்ந்தபின் எஞ்சிய மிகச்சில மீபொருள்களுள் இது ஒன்றாகும்.\n↑ திருத்தந்தை முதலாம் லூசியுஸ்\n\"Pope St. Lucius I\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/coronavirus-pangolins-have-almost-the-same-dna-as-the-virus-381360.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T09:03:26Z", "digest": "sha1:LRBE3SRG7KKACUG27LXEW7EQIFCTN6SQ", "length": 25586, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொஞ்சம் அப்டேட் ஆகி உள்ளது.. ஒரே மாதிரியான டிஎன்ஏ.. எறும்புத்திண்ணி மூலம் பரவியதா கொரோனா? பின்னணி! | Coronavirus: Pangolins have almost the same DNA as the virus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே\nFinance ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\nTechnology 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம். விலை எவ்வளவு\nMovies இல்லாட்டி ஷூட்டிங் எடுத்து..ஆஸ்கார் வாங்கிடுவாரு..நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட ப���ர்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொஞ்சம் அப்டேட் ஆகி உள்ளது.. ஒரே மாதிரியான டிஎன்ஏ.. எறும்புத்திண்ணி மூலம் பரவியதா கொரோனா\nபெய்ஜிங்: உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சமயத்தில் பங்கோலின் எனப்படும் எறும்பு திண்ணியிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகில் முதல் முதலாக பாதிக்கப்பட்ட முதல் நபர்\n''எங்கோ ஒரு தவறான பன்றி.. எங்கோ ஒரு தவறான வௌவாலை சந்தித்துவிட்டது. இந்த வைரஸில் வௌவால் மற்றும் பன்றியின் டிஎன்ஏக்கள் இருக்கிறது. இது வௌவாலிடம் இருந்து மட்டும் வரவில்லை. பன்றியிடம் இருந்தும் வந்துள்ளது'' இது 2011ல் கன்டேஜியன் என்ற ஆங்கில படத்தில் வரும் வசனம்.\nஉலகில் பல நாடுகளை பாதிக்கும் பெயர் தெரியாத வைரஸ் ஒன்றை குறித்து மருத்துவர்கள் பேசிக்கொள்ளும் வசனம். ஒரு வைரஸ் எப்படி உருவானது, எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்கும் போது, இந்த வசனம் பேசப்படும். 9 வருடங்கள் கழித்து இந்த படத்தின் வசனம் தற்போது உண்மையாகி இருக்கிறது.\nஆம், தற்போது பரவி வரும் கொரோனா வைரசுக்கும் இந்த வசனத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளது. கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் டிஎன்ஏ இயற்கையான ஒரு வைரஸ்தான் இது என்பதற்கான ஆதாரங்களை உலக விஞ்ஞானிகள் அடுக்குகிறார்கள். இந்த வைரஸ் வௌவாலிடம் இருந்து வந்து இருக்கலாம் என்று கூறப்பட்டது. அதே சமயம் இது எறும்பு திண்ணி என்று தமிழில் அழைக்கப்படும் பங்கோலின் விலங்கிடம் இருந்தும் வந்து இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.\nபங்கோலின் என்பது சீனாவில் காணப்படும் ஒரு வகை எறும்பு திண்ணி உயிரினம் ஆகும். வௌவாலிடம் எப்படி கொரோனா வைரஸ், நிப்பா வைரஸ் செல்கள் அதிகம் உள்ளதோ அதேபோல். பங்கோலினிலும் மிக அதிக அளவில் வைரஸ் செல்கள் இருக்கிறது. இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த பங்கோலின் சீனர்களின் உணவு கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒன்று. சீனர்கள் அதிக அளவில் இதை உட்கொள்கிறார்கள்.\nமிக கவனமாக இருக்க வேண்டும்\nஇதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் பங்கோலினை மிக கவனமாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை வளர்ப்பது துவங்கி உணவாக சமைப்பது வரை அனைத்திலும் மிக அதிக கவனம் அவசியம். இதை குறிப்பிட்ட வெப்பநிலையில்தான் சமைக்க வேண்டும். இந்த பங்கோலின் மூலம் மனிதர்களுக்கு பல்வேறு வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஆனால் இதையும் மீறி சீனாவில் கள்ள மார்க்கெட்டில் பங்கோலின் அதிகம் விற்பனை ஆகிறது. மலேயான் வகை பங்கோலின் ஆகிய அதிக அளவில் கடத்தப்பட்டு மார்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அனுமதி இன்றி பல இடங்களில் பங்கோலின் விற்பனை ஆகிறது. இதை தடுக்க சீன அரசு பெரிய அளவில் முயன்றது. ஆனாலும் சீன அரசின் கட்டுப்பாட்டை மீறி இந்த பங்கோலின் வேகமாக வளர்ந்து வருகிறது.\nஇந்த கொரோனா வைரஸ் பங்கோலினிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதற்கு நிறைய காரணம் உள்ளது. பொதுவாக கொரோனா குடும்பத்தில் உள்ள 7 வைரஸில் 5 வைரஸ்கள் வௌவாலிடம் காணப்படுகிறது. தற்போது COVID -19 ஐ பரப்பி வரும் SARS - COV -19 வகை கொரோனா வைரஸும் வௌவாலிடம் காணப்படுகிறது. ஆனால், ஆனால் ஒரு சில விஷயங்களில் மாற்றம் உள்ளது. அதுதான் பங்கோலின் மீது சந்தேகத்தை வர வைத்துள்ளது.\nவௌவாலிடம் காணப்படும் கொரோனா வைரஸ் மனிதரிடம் உடம்பிற்குள் சென்றால் உடனே அறிகுறி ஏற்படும். சார்ஸ் வைரஸ் பரவிய போது கூட இப்படி உடனே அறிகுறி ஏற்பட்டது. அதேபோல் இந்த பழைய சார்ஸ் வைரஸ் மூலம் மனிதர்களின் எதிர்ப்பு சக்தி செல்களை ஏமாற்ற முடியாது. ஆனால் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமல் பரவுகிறது, மனித எதிர்ப்பு சக்தி செல்களை ஏமாற்றுகிறது. இந்த முறை கொரோனா வைரஸ் அப்டேட் ஆகி உள்ளது.\nஇங்குதான் பங்கோலின் மீது சந்தேகம் வருகிறது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் டிஎன்ஏ அப்படியே பங்கோலின் உடன் ஒத்துப்போகிறது. கொஞ்சம் வௌவால் டிஎன்ஏ, அதிகமாக பங்கோலின் டிஎன்ஏ இதில் காணப்படுகிறது. 90% இதில் பங்கோலின் டிஎன்ஏ இருப்பதை உறுதி செய்து உள்ளனர். இந்த பங்கோலின் மற்றும் வௌவால் இடையே எங்கேயோ ஏற்பட்ட சந்திப்பு இந்த வைரஸ் உருவாக காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.\nகூடுதலாக ஏதாவது ஒரு விலங்கு\nவௌவால் , பங்கோலின் மற்றும் வேறு சில விலங்குகள் சிலவற்றின் டிஎன்ஏ (கொஞ்சமாக இருக்கிறது) இதில் இருக்கிறது. அதனால் பங்கோலின் மார்க்கெட்டில், பிற விலங்குகள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட போது இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இல்லையென்றால் வௌவால்கள் , பங்கோலின் ஒன்றாக வைத்து மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்ட போது இந்த வைரஸ் பரவி இருக்கலாம்.\nஅதாவது எங்கோ ஒரு தவறான வௌவால் ஒரு தவறான பங்கோலினை சந்தித்துவிட்டது. கன்டேஜியன் படத்தில் சொன்னது போலவே இங்கு நடந்துள்ளது. என்ன ஒரு வித்தியாசம் பன்றிக்கு பதில் இங்கு பங்கோலின். அவ்வளவுதான். இதில் சமைக்கப்பட்ட உணவு மூலம் இந்த வைரஸ் வேறு சிலருக்கு பரவி இருக்கலாம். அல்லது பங்கோலின் விற்கப்பட்ட வுஹன் மார்க்கெட்டில் அன்று இருந்தவர்கள் மூலம் வைரஸ் பரவி இருக்கலாம். வுஹன் மார்கெட்டிற்கு அன்று சென்றவர்களில் 27 பேருக்குத்தான் உலகில் முதலில் கொரோனா ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதைக்கு சீன மருத்துவர்கள் கொடுக்கும் தியரி இதுதான். ஆனால் போக போக செய்யப்படும் ஆராய்ச்சிகள் இதன் பின் இருக்கும் உண்மையை வெளியே கொண்டு வரலாம். உண்மையில் கொரோனா எப்படி வந்தது, எது மூலம் பரவியது என்ற உண்மை போக போக தெரிய வரும். அது வரை இந்த கொரோனா வைரஸ் குறித்த நிறைய செய்திகள் உலா வரும். சமயங்களில் இந்த வைரஸ் எப்படி வந்தது என்று கண்டுபிடிக்கப்படாமலே போகலாம்\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி\nசசிகலா புஷ்பாவின் 'சந்திப்பு ' போட்டோக்கள் -பேஸ்புக்கில் இருந்து நீக்க கூடாது- டெல்லி கோர்ட் அதிரடி\n6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்திட்டு வந்து மும்பை ஜெயிலில் அடைக்கிறாங்களா\nபாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதி\nஇந்தியா-சீனா இடையே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு\nஇனிதான் ஆட்டமே.. மோடிக்கு போன் செய்த டிரம்ப்.. 20 நிமிட ப��ச்சு.. சீனா பற்றி முக்கிய ஆலோசனை\nவெளிநாட்டு பிசினஸ்மேன்கள், எஞ்சினியர்கள், மருத்துவர்களுக்கு விசா வழங்கப்படும்.. மத்திய அரசு அனுமதி\nஅன்று சொன்னதை இன்று செய்து காட்டிய டிரம்ப்.. 100 வெண்டிலேட்டர்கள் கப்பலில் வருகிறது.. இந்தியாவுக்கு\nதிரும்பத் திரும்ப தன் நன்றியுணர்ச்சியை நிரூபிக்கும் நாய்.. இந்த வீடியோவ பாருங்க உங்களுக்கே புரியும்\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சிறுத்தை... எல்லாம் பசிக்கொடுமை.. வேறென்னத்தச் சொல்ல..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/this-tn-govt-school-teacher-sold-her-jewellery-to-give-students-a-classroom-they-deserve/articleshow/58282696.cms", "date_download": "2020-06-04T09:00:38Z", "digest": "sha1:J2E3T6FIUIKYGJPDV2ILTSDHTBBWWFCO", "length": 13025, "nlines": 129, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசொந்த பணத்தில் உலக தர வகுப்பறை கட்டிய அரசு பள்ளி ஆசிரியை\nவிழுப்புரத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் சொந்த நகைகளை விற்று அந்த பணத்தில் மாணவர்களுக்கு நவீன வகுப்பறை ஓன்றை கட்டியுள்ளார். மேலும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்.\nசொந்த பணத்தில் உலக தர வகுப்பறை கட்டிய அரசு பள்ளி ஆசிரியை\nவிழுப்புரம் : விழுப்புரத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் சொந்த நகைகளை விற்று அந்த பணத்தில் மாணவர்களுக்கு நவீன வகுப்பறை ஒன்றை கட்டியுள்ளார். மேலும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்.\nவிழுப்புரம் மாவட்டம் கந்தகாடு என்ற கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் அண்ணபூரணா மோகன். இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளை திறனனுள்ளவர்களாக மாற்ற 1.60 லட்சம் ரூபாய் தனது சொத்த பணத்தில் உலகதரத்தில் நவீன வடிவிலான வகுப்பறை கட்டியுள்ளார் அண்ணபூரணா மோகன் .இந்த கட்டிடத்தை கட்ட பணம் வேண்டுமே என்பதற்காக தனது சொந்த நகைகளை அவர் விற்றுள்ளார்.\nமேலும் அவர் வகுப்பறையில் படிக்கும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுகின்றனர். மிகவும் வித்தியாசமான முறையில் கற்பித்து வருகிறார். இவர் ஆங்கில பாடங்களை உரையாடல் வடிவிலும் , நாடகவடிவிலும் நடத்துவதால் மாணவர்கள் எளிமையாக புரிந்து கொண்டு ஆங்கிலத்தில் அசத்துகின்றனர்.\nமாணவர்களின் ஆங்கிலத்திறனை கண்டு அம்மாணவர்களின் பெற்றோரும், சுற்றுவட்டாரத்தினரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவருகின்றனர். ஆசிரியை அண்ணப்பூரணாவின் இந்த சேவையை மக்கள் பலரும் பாராட்டிவருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\nதிமுகவின் அடுத்த பொருளாளர் யார்\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nபொதுத்தேர்வுகள்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை...\nநாளை மறுநாள் உருவாகிறது புதிய புயல்: தமிழகத்துக்கு ஆபத்...\nRation Card: வாங்காத பொருளுக்கு பில்... திருட்டு பில் ப...\nகாகித கோப்பையில் கம்பீரமாக தோன்றிய அப்துல் கலாம் : புது கின்னஸ் முயற்சிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஇரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய பொது போக்குவரத்து\nஅசுர வேகத்தில் கரையை கடந்த 'நிசர்கா': மும்பையில் கனமழை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nவங்கதேச கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு\nசறுக்கிய பங்குச் சந்தை... பலியான பங்குகள் இவைதான்\nஇருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்தளவுக்கா கலாய்க்கிறது... ரசித் கான் செஞ்ச அட்டகாசம்\nசென்னையில் சுழன்று அடிக்கும் கொரோனா புயல்\nகுடும்பப் பகை: மச்சானைக் குத்திக் கொன்ற மாப்பிள்ளை\nதியேட்ட��்கள் திறக்கப்பட்டதும் முன்கூட்டியே வெளியாகுமா விஜய்யின் மாஸ்டர்\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்து கல்யாணமா\nமுத்தழகு பிரியாமணிக்கு வயது 36: பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான அதிரடி போஸ்டர்\nசீயான் ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ்: அப்பா விக்ரமுடன் நடிக்கிறார் த்ருவ்\nஅருண் விஜய் - மிஷ்கின் இணையும் படத்தின் பெயர் இதுதான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T07:43:31Z", "digest": "sha1:GH7QATJ54B7ODR5XKA3OIAPI6Y3YHE2E", "length": 12650, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "தமிழ்நாடு தகவல் ஆணையம்: Latest தமிழ்நாடு தகவல் ஆணையம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும...\nசீயான் ரசிகர்களுக்கு ஒரு க...\nஅருண் விஜய் - மிஷ்கின் இணை...\nபர்த்டே பாய் எஸ்.பி. பாலசு...\nபிரபுதேவா இல்லை விக்னேஷ் ச...\nமின்கட்டணம்: 100யூனிட் மானியம் + பழைய பா...\nவங்கதேச கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்...\nசிறந்த ஐபிஎல் லெவன் அணியை ...\n43-இன்ச் NOKIA TV அறிமுகம்; விலையை சொன்ன...\nFacebook-ல் புதிய அம்சம்; ...\nஜூன் 7 வரை மட்டுமே; 1000GB...\nரூ.2000 தள்ளுபடி + ரூ.1000...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nஜூன் 10 வரை வெயிட் பண்ணா.....\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே, இப்படியொரு ஹேப்பி ந...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nபெட்ரோல் விலை: அன்லாக் 1.0...\nபெட்ரோல் விலை: அப்பாடா, நி...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக்கே போயிடுறேன்...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nஎன்னா டான்ஸு, என்னா டான்ஸு...\nமைனா நந்தினியிடம் 'அந்த' ர...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோ��்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nதமிழ்நாடு தகவல் ஆணையம் TNIC நிறுவனத்தில் வேலைவாயப்பு.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்\nTNIC Recruitment 2020: தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் (Tamil Nadu Information Commission) வேலைவாய்ப்பு (TNSIC Jobs) அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nசறுக்கிய பங்குச் சந்தை... பலியான பங்குகள் இவைதான்\nவங்கதேச கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்து கல்யாணமா\nகுடும்பப் பகை: மச்சானைக் குத்திக் கொன்ற மாப்பிள்ளை\nஇருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்தளவுக்கா கலாய்க்கிறது... ரசித் கான் செஞ்ச அட்டகாசம்\nமுதல் நாளே இப்படியொரு அதிசயம்; அதுவும் 1,000 கிலோ எடையுள்ள மீன்\nமுத்தழகு பிரியாமணிக்கு வயது 36: பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான அதிரடி போஸ்டர்\nகொரோனா: அடையாறு மக்களுக்கு ஒரு அதிர்ச்சி நியூஸ்\nசீயான் ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ்: அப்பா விக்ரமுடன் நடிக்கிறார் த்ருவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/05/22190701/1533426/Ajith-video-viral-in-social-media.vpf", "date_download": "2020-06-04T07:31:59Z", "digest": "sha1:3KTOZEBOT4FCW7FWGY32H6JUWCCJAEZP", "length": 7138, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ajith video viral in social media", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ\nசமூக வலைத்தளத்தில் நடிகர் அஜித் தன் மனைவியுடன் மருத்துவமனைக்கு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.\nஅஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் படத்தின் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.\nகொரோனா ஊரடங்கின்போது அஜித் எதற்காக மருத்துவமனை சென்றார் என்று விசாரித்தபோது, அவரது அப்பா கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாலேயே அஜித் மருத்துவ��னை சென்றதாக கூறப்படுகிறது.\nநடிகர் அஜித் தனது மனைவியுடன் தனியார் மருத்துவமனையில் இருந்து செல்லும் வீடியோ....#Ajith#ThalaAjithpic.twitter.com/W4jugD5IUw\nஅஜித்குமார் பற்றிய செய்திகள் இதுவரை...\n500 கி.மீ. பைக் டிரிப்.... ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித்\nஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு பைக்கில் வந்த அஜித்\nஇதனால் தான் அஜித் அதிகம் வெளியே வருவதில்லை - பிரபல பைக் ரேஸர் விளக்கம்\nபெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய அஜித்\nமேலும் அஜித்குமார் பற்றிய செய்திகள்\n‘மூக்குத்தி அம்மன்’ ரிலீஸ் எப்போது\nமாதவனின் மாறா படத்தின் முக்கிய அப்டேட்\nமுதன்முறையாக தந்தை விக்ரமுடன் கூட்டணி சேரும் துருவ்\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா\nபிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கிறாரா\nஅஜித்தாக இருக்க விரும்புகிறேன் - பிரபல நடிகை\nவிஜய்யை பார்த்து பொறாமைப்பட்டார் அஜித் - பிரபல பாடகி\nவிஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் - பிரபல நடிகை\nஅஜித்தை பற்றி மீம் - விஜய் பட இயக்குனர் கண்டனம்\nஊரடங்கை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... அஜித் ரசிகர்கள் மீது வழக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/30/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-06-04T08:27:00Z", "digest": "sha1:QBG45SJZXDNEBKXYA3Y365M4BDTXSHL4", "length": 6314, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு - Newsfirst", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு\nமுன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு\nColombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.\nஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nசுமார் 3 மணித்தியாலங்களாக அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு\nகொரோனா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் ; விசாரணை ஆரம���பம்\nமுகக்கவசங்களை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது\nஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை ஆரம்பம்\n4/21 தாக்குதல் ; 12 மனுக்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானம்\nஜனாதிபதி ஆணைக்குழுவில் 711 பேர் வாக்குமூலம் பதிவு\nகொரோனா தொடர்பில் போலி பிரசாரம்; விசாரணை ஆரம்பம்\nபண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது\nஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை ஆரம்பம்\n12 மனுக்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக உயர்வு\nசாரதி அனுமதிப்பத்திரம்; அமைச்சரவை தீர்மானம்\nThe Finance வைப்பாளர்களுக்கான அரசின் அறிவித்தல்\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2020/01/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A-2/", "date_download": "2020-06-04T08:23:14Z", "digest": "sha1:XICW2UIAHBIQN4MYAAFVI7GVQ5PDQATK", "length": 6879, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார் - Newsfirst", "raw_content": "\nராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார்\nராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார்\nColombo (News 1st) மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளார்.\nஇருதய நோய் காரணமாக கடந்த 26ஆம் திகதி நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டார்.\nமருத்துவர்களின் பணிப்புரைக்கு அமைய, சிகிச்சைகளின் பின்னர் இன்று (14) அதிகாலை ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதாக வைத்தியசாலையின் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.\nநாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nராஜிதவின் மனு மீது மீண்டும் 11 ஆம் திகதி பரிசீலனை\nகொரோனா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் ; விசாரணை ஆரம்பம்\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nராஜிதவின் பிணை மனு பரிசீலனை தொடர்பிலான தீர்மானம்\nராஜிதவின் மனு மீது மீண்டும் 11 ஆம் திகதி பரிசீலனை\nகொரோனா தொடர்பில் போலி பிரசாரம்; விசாரணை ஆரம்பம்\nராஜித சேனாரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு\nராஜிதவின் பிணை மனு பரிசீலனை தொடர்பிலான தீர்மானம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக உயர்வு\nசாரதி அனுமதிப்பத்திரம்; அமைச்சரவை தீர்மானம்\nThe Finance வைப்பாளர்களுக்கான அரசின் அறிவித்தல்\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nகாக்காமுட்டை சகோதரர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/tamil-movie/page/2/", "date_download": "2020-06-04T06:38:36Z", "digest": "sha1:FAWFI5IIGVGYLIHXTLPCQUER3BI5NQKN", "length": 9965, "nlines": 104, "source_domain": "www.heronewsonline.com", "title": "Tamil Movie – Page 2 – heronewsonline.com", "raw_content": "\nஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்\nபிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய பிரசித்தி பெற்ற நா���ல் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’. இந்நாவல் திரைப்படமாக உருவாக உள்ளது. இதை தயாரித்து இயக்குகிறார்\n“100 எம்எல்ஏ.வை ஸ்டார் ஹோட்டல்ல அடைச்சு வச்சா நானும் சி.எம். தான்” – ராணா பஞ்ச்\nஇயக்குனர் தேஜா இயக்கத்தில், ராணா – காஜல் அகர்வால் நடிப்பில், ஆந்திராவில் வெளியாகி, வெற்றி வாகை சூடிய தெலுங்குப் படம் ‘நேனே ராஜு நேனே மந்த்ரி’. இந்த\nகூட்டத்தில் ஒருத்தன் – விமர்சனம்\nதனது வாழ்க்கையில் வெற்றி என்பதையே ருசிக்காத ஒரு மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. பள்ளி, கல்லூரிகளில் பொதுவாக முதல் பெஞ்ச் அல்லது\n‘பிக்பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பரபரப்புக்கு மத்தியில், அந்த பரபரப்பைப் பின்னுக்குக் தள்ளி வெற்றி வாகை சூடும் வகையில், ரத்தத்தை உறையச் செய்யும் தொடர் கொலைகாரன் (சீரியல் கில்லர்)\n‘நிபுணன்’: “போலீஸ் அதிகாரிகளின் குடும்ப வாழ்க்கையையும் சொல்லும் க்ரைம் த்ரில்லர்\nபல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இதுபோல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து\nவிக்ரம் வேதா – விமர்சனம்\nதாதாவை என்கவுண்டர் செய்ய முயலும் காவல் துறை அதிகாரி, தனக்கு நேர்ந்த சம்பவங்களை கதையாகச் சொல்லி காவல் துறை அதிகாரிக்கு நிலைமையைப் புரிய வைக்க முயலும் தாதா\nமீசைய முறுக்கு – விமர்சனம்\nசாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் முதுகில் தட்டிக்கொடுத்து, “ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ… முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்” என்ற நம்பிக்கையை ஊட்ட வந்திருக்கிறது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’.\nவாழ்க்கையில் எல்லா தரப்பு மனிதர்களுக்கும் தேவைப்படுகிறது பணம். அந்த பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தில் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைகளில் இருந்து அவன் எப்படி மீண்டு\n“கல்வி என்பது அரசின் வசம்தான் இருக்கவேண்டும். பிரச்சினை என்று வந்தால், ‘எதற்கு வம்பு’ என்று படித்தவர்கள், நல்லவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது” என்ற அழுத்தமான கருத்தைச் சொல்ல வந்திருக்கிறது\nஜெமினி கணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்\nதனது திருமண அழைப்பிதழை முன்னாள் காதலிகளுக்கு கொடுப்பதற்காக பயணிக்கும் ஓர் இளைஞனின் கதையே ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’. நாயகன் அதர்வாவின் அப்பா டி.சிவா தீவிர ஜெமினிகணேசன் ரசிகர் என்பதால்,\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/04/22/will-hindus-converted-to-buddhism-repeated-inquiry-on-the-20th/", "date_download": "2020-06-04T07:58:39Z", "digest": "sha1:TWAWFCJTQB3U3T3UWP2LIJH5YAVV7R6J", "length": 9008, "nlines": 108, "source_domain": "kathir.news", "title": "புத்த மதத்துக்கு மாறிய இந்துக்களுக்கு 'ஷெட்யூல் பிரிவு' சான்று கிடைக்குமா? வரும் 20 ம் தேதி மீண்டும் விசாரணை!", "raw_content": "\nபுத்த மதத்துக்கு மாறிய ...\nபுத்த மதத்துக்கு மாறிய இந்துக்களுக்கு 'ஷெட்யூல் பிரிவு' சான்று கிடைக்குமா வரும் 20 ம் தேதி மீண்டும் விசாரணை\nபுத்த மதத்துக்கு மாறியவர்களுக்கு எஸ்.சி. எனப்படும் 'செட்யூல்டு காஸ்ட்' என பிரிவினர் என்று சான்றிதழ் வழங்கும் 28 ஆண்டு சட்டத்தை செயல்படுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராகுல் மஹோத் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: புத்த மதத்துக்கு மாறியவர்களுக்கு எஸ்.சி. பிரிவினர் என்ற ஜாதி சான்றிதழ் அளிக்கும் வகையில் 1990ல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது; இது மஹாராஷ்டிராவில் மட்டுமே நடைமுறை படு��்தப்பட்டுள்ளது.\nடில்லி உட்பட நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் இதைச் செயல்படுத்தவில்லை. இதனால் ஜாதிச்சான்றிதழ் கிடைக்காமல் புத்த மதத்துக்கு மாறியவர்கள் எந்தப் பலனையும் அனுபவிக்க முடியவில்லை.இந்த சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி மத்திய சமூக நீதித் துறை மற்றும் டில்லி அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஆக. 20க்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nவன்முறையாளர்களை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்த தயங்கமாட்டேன் - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை.\nமியான்மரில் கூட்டு ஜெபம் நடத்தியதால் 67 பேர் கொரோனா பாதிப்பு.\nசட்ட நடவடிக்கைகள் முடிவடைந்தன - விஜய் மல்லையா 'கூடிய விரைவில்' இந்தியா கொண்டு வரப்படுகிறார்.\nஇந்திய வங்கிகளை ஏமாற்றி தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை அலேக்காக தூக்கி வரும் பிரதமர் மோடி அரசு - விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார்..\nகிறிஸ்தவ தேவாலயங்கள்‌ மூலம்‌ தென்‌ கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் ‌‌‌கொரோனா தொற்று.\nஊரடங்கால் தமிழ்நாட்டுக் கோயில்களில் சுமார் ₹ 75 கோடி இழப்பு.\nஇந்தியா பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை.\nடெல்லியில் பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமாரையே தொட்டுவிட்ட கொரோனா - வைரஸ் தடுப்பில் களம் இறங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டவர்.\n29 பில்லியன் USD என்பதிலிருந்து, 70 பில்லியன் USD யாக அதிகரித்த மின்னணு உற்பத்தி - 5 வருடங்களில் அபார வளர்ச்சி கண்ட இந்தியா\nசாலைகளில் விஷங்கள் தூவுவார்கள்: இந்தியாவில் வன்முறை நிறைந்த மாவட்டம் கேரளாவின் மலப்புரம் - யானை விவகாரத்தில் கொதித்த மேனகா காந்தி\nகறுப்பின மக்களுக்கு குரல் கொடுத்த காந்தியின் சிலையை அமெரிக்காவில் கருப்பர்களே அவமதித்துள்ளனர் : போராளிகளின் செயலால் இந்தியர்கள் வருத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/isolation-coaches-have-been-prepared-by-indian-railways-381160.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-04T09:18:48Z", "digest": "sha1:ASXITWHKB2OEGNIEZ4AFSAJHSBQN6SI4", "length": 18485, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொர��னா வார்டுகளாக மாறுகிறது | Isolation coaches have been prepared by Indian Railways - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nபுது அறிவிப்பு.. ஒருவருக்கு தொற்று இருந்தாலும்.. குடும்பமே முகாம் செல்ல வேண்டும்: சென்னை மாநகராட்சி\nவிடாது கருப்பு.. செம்மொழி தமிழாய்வு மைய நிறுவன இயக்குநர் நியமனம்- மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே\nFinance ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\nTechnology 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம். விலை எவ்வளவு\nMovies இல்லாட்டி ஷூட்டிங் எடுத்து..ஆஸ்கார் வாங்கிடுவாரு..நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா.. ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாறுகிறது\nடெல்லி: கொரோனாவை எதிர்த்துப் போராட இந்திய ரயில்வே தனிமைப்படுத்தும் வார்டுகளை ரயில் பெட்டிகளில் அமைத்துள்ளது. வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள காமாக்கியா ரயில் நிலையத்தில் (அசாம்) இப்படி ஒரு ரயில் ரெடியாகியுள்ள காட்சியை படத்தில் பார்க்கலாம்.\nகொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்\nஒரு கோச்சில் 9 நோயாளிகளுக்கு இடமளிக்க முடியும் என்று அதிகாரிகள�� தெரிவிக்கிறார்கள்.\nமேலும், எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால், மூன்று லட்சம் நோயாளிகளை பராமரிக்க படுக்கை வசதிகளை உருவாக்க ரயில்வே தயாராக உள்ளது.\nவட மத்திய ரயில்வே (என்.சி.ஆர்) பொது மேலாளர் ராஜீவ் சவுத்ரி கூறுகையில், ரயில்வே டெல்லியில் உள்ள கோச்சிங் டிப்போவில், மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, கோச்களை தனிமை வார்டுகளாக மாற்றியது.\nகோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரயிலின் ஸ்லீப்பர் கோச், தனிமைப்படுத்தப்படும் வார்டாக மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இத்தகைய திட்டம் எந்தவொரு அவசரநிலையையும் சந்திக்க நன்கு தயாராக இருக்க நமக்கு உதவும் என்று அவர் கூறினார்.\nஅனைத்து ரயில்வே பிரிவுகளும் கோவிட் -19 நோயாளிகளுக்கு தனிமை படுக்கைகளை அமைப்பதற்கான ஒரு வார்டு அல்லது கட்டிடத்தை அடையாளம் கண்டுள்ளன.\nஅதேபோல், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (ஐ.ஆர்.சி.டி.சி) தேவை ஏற்பட்டால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவமனைகளிலும் உணவு பரிமாறும் திட்டத்தை உருவாக்கி வருகிறது.\nகொரோனா 3வது ஸ்டேஜை அடைந்தால், நிறைய நோயாளிகளை சமாளிக்க இதுபோன்ற வசதிகள் செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க ஜூன் மாதத்திற்குள் 40,000 வென்டிலேட்டர்களை இந்தியா புதிதாக மருத்துவத்துறையில் சேர்க்க உள்ளது.\nகொரோனா வைரஸின் நிலைகள் என்ன எந்தெந்த நாடுகள் எந்த நிலையில் இருக்கு\n10,000 வென்டிலேட்டர்களை உருவாக்க பொதுத்துறை நிறுவனத்திடம் கேட்டுள்ளது சுகாதாரத்துறை, மேலும் 30,000 பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்திலிருந்து வரும். வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் முயற்சியில் பங்களிக்க எங்கள் பணியாளர்களுக்கு ஆன்லைன் முறை மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\n19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக\nடிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உ���ுவாக்கும் அணி\nசசிகலா புஷ்பாவின் 'சந்திப்பு ' போட்டோக்கள் -பேஸ்புக்கில் இருந்து நீக்க கூடாது- டெல்லி கோர்ட் அதிரடி\n6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள்\nவிஜய் மல்லையாவை நாடு கடத்திட்டு வந்து மும்பை ஜெயிலில் அடைக்கிறாங்களா\nபாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதி\nஇந்தியா-சீனா இடையே தொடரும் உரசல்.. 6ம் தேதி உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை.. பலத்த எதிர்பார்ப்பு\nஇனிதான் ஆட்டமே.. மோடிக்கு போன் செய்த டிரம்ப்.. 20 நிமிட பேச்சு.. சீனா பற்றி முக்கிய ஆலோசனை\nவெளிநாட்டு பிசினஸ்மேன்கள், எஞ்சினியர்கள், மருத்துவர்களுக்கு விசா வழங்கப்படும்.. மத்திய அரசு அனுமதி\nஅன்று சொன்னதை இன்று செய்து காட்டிய டிரம்ப்.. 100 வெண்டிலேட்டர்கள் கப்பலில் வருகிறது.. இந்தியாவுக்கு\nதிரும்பத் திரும்ப தன் நன்றியுணர்ச்சியை நிரூபிக்கும் நாய்.. இந்த வீடியோவ பாருங்க உங்களுக்கே புரியும்\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சிறுத்தை... எல்லாம் பசிக்கொடுமை.. வேறென்னத்தச் சொல்ல..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian railway coronavirus railway இந்திய ரயில்வே கொரோனா வைரஸ் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/udhayanidhi-stalin-request-give-young-people-the-opportunity-to-contest-the-assembly-elections-375655.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-06-04T08:41:54Z", "digest": "sha1:OF74PAETWQEVCB3SO3HHWJHVGOWOEP2B", "length": 19737, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்க... ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த உதயநிதி | udhayanidhi stalin request, Give young people the opportunity to contest the Assembly elections - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\nராணுவத்தை விட மாட்டோம்.. ���ிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nMovies இல்லாட்டி ஷூட்டிங் எடுத்து..ஆஸ்கார் வாங்கிடுவாரு..நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்\nFinance கோடீஸ்வரனான IT ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்த Infosys\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்க... ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த உதயநிதி\nதிருச்சி: வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு தரவேண்டும் என கட்சி தலைமைக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nதிருச்சியில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.\nஉதயநிதி ஸ்டாலின் வைத்த இந்த கோரிக்கைக்கு மாநாட்டுத் திடலில் இருந்த இளைஞர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. நீண்ட நேரம் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nதிருச்சியில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு... வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு\nதிமுகவையும், திருச்சியையும் பிரிக்கமுடியாது என்பதற்கேற்ப திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. அதில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன் எவ்வாறு செயல்படுவது என்பது பற்றியும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன. திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டு தயார் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன. அந்த புத்தகத்தில் இடம்பெற்ற திட்டங்கள் பற்றி மக்களி��ம் முறையாக எடுத்துச்சொல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டன.\nதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் உதயநிதி கலந்துகொள்வார் என எந்த இடத்திலும் விளம்பரங்கள் கொடுக்கப்படாத நிலையில், திடீர் வருகை புரிந்தார் உதயநிதி ஸ்டாலின். நிகழ்ச்சி நிரலில் அவர் கலந்துகொள்வது என்பது பற்றி எந்த விவரமும் இல்லை. ஆனால் திடீரென அவர் மேடைக்கு வந்தது அங்கிருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வியப்பை தந்தது. உதயநிதியை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை வரவேற்று பேசிய நேரு, உதயநிதியையும் பேசுமாறு கூறி பேச வைத்தார்.\nமைக் பிடித்த உதயநிதி ஸ்டாலின், தன்னை திடீரென நேரு பேச கூறிவிட்டார் என கலகலப்புடன் பேச்சை தொடங்கினார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இளைஞரணி தம்பிமார்களுக்கு குறைந்த வாய்ப்பே அளிக்கப்பட்டதாகவும், ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகம் வாய்ப்பு தர வேண்டும் கோரிக்கை விடுத்தார். அதைக் கேட்டு ஆமோதிப்பது போல் பார்த்த ஸ்டாலின் சிரித்தார். கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோரும் ஸ்டாலினை பார்த்து சிரித்து அவர் ரியாக்‌ஷனை எதிர்பார்த்தனர்.\nஉதயநிதி ஸ்டாலின் பெருந்தன்மையுடன் இந்த மாநாட்டிற்கு வந்து சென்றது மகிழ்ச்சி தருவதாகவும், காலையிலேயே அவர் தன்னை தொடர்பு கொண்டு மாநாட்டிற்கு நான் வருகிறேன் என கூறிவிட்டதாகவும் நேரு தெரிவித்தார். ஆனால் எந்த இடத்திலும் தனது படம் இருக்கக் கூடாது என உதயநிதி அன்புக்கட்டளை போட்டுவிட்டதாக நேரு பேசும் போது கூறினார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் மேடையில் இருந்து புறப்படும் முன்பு அவருக்கு வெள்ளி வீர வாள் பரிசாக தரப்பட்டது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதிருச்சியில் ஒரே ஏரியாவில் 7 பேருக்கு கொரோனா.. தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்த கலெக்டர்\n\"வசியம்\".. உடும்பை கொன்று.. சொந்த செலவில் \"வசியம்\" வைத்து கொண்ட ஜோசியக்காரர்.. அதிரடி கைது\nதிருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு 70 வயது மூதாட்டி பலி\nகுளிப்பதை வீடியோ எடுத்த லேடீஸ் ஹாஸ்டல் ஓனர்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.. திருச்சியில் ஷாக்\n4 பேரும் கட்டிப் பிட���த்தபடி.. சிலிண்டரையும் வெடிக்க செய்து தற்கொலை.. அதிர வைத்த குடும்பம்\nநைட் நேரத்தில் புதருக்குள் ஒதுங்கிய ஜோடி.. கள்ளக்காதலனை கட்டி போட்டு.. பெண்ணை கதற கதற.. 3 பேர் கைது\nவிபத்தில் இறந்த மகன்.. அடுத்த நொடியே வீட்டில் வெடித்த சிலிண்டர்.. திருச்சியில் 4 பேர் பலியான சோகம்\nதிருச்சியிலிருந்து சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு 100 டன் காய்கறி, மலர்கள் ஏற்றுமதி\n நேருக்கு நேர் விவாதிக்க தயார்... அமைச்சர் காமராஜுக்கு கே.என்.நேரு சவால்\nதிருச்சி தேசியக் கல்லூரியில் 100அடி உயர தேசியக் கொடி கம்பத்துக்கு கணபதி பூஜை.. பூமி பூஜை\nசிறைக்குள்ளும் பரவிய கொரோனா.. திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிக்கு தொற்று உறுதி\nகாணொலி மூலம் புகார்கள்.. முன்மாதிரி முயற்சி.. திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணனுக்கு குவியும் பாராட்டுக்கள்\n\"செத்தாலும் சரி.. அவளுக்கு கெட்ட பேர் வந்துடகூடாது\" முகம் தெரியாத காதலிக்காக தூக்கில் தொங்கிய இளைஞர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nudhayanidhi stalin dmk conference trichy உதயநிதி ஸ்டாலின் திமுக மாநாடு திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/Kawasaki", "date_download": "2020-06-04T09:14:44Z", "digest": "sha1:UGH3W5PK7ULSEKBVVAVWJ365WFH3BQZI", "length": 6444, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரூ. 5.94 லட்சம் விலையில் 2021 Kawasaki Z650 BS6 பைக் விற்பனைக்கு அறிமுகம்..\nரூ. 9.90 லட்சம் ஆரம்ப விலையில் BMW F 900 R & F 900 XR விற்பனைக்கு அறிமுகம்..\nராயல் என்ஃபீல்டு ஸ்கிராம்பளர் 650 லிமிடெட் எடிசன் மாடல் அறிமுகம்..\nரூ. 10.99 லட்சம் விலையில் Kawasaki Versys 1000 BS6 பைக் விற்பனைக்கு அறிமுகம்..\nஒரு கிலோ எடை கூட இல்லாத ஃபெராரி சைக்கிளுக்கு இவ்வளவு விலையா..\nபிஎஸ்6 ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர் விலை உயர்வு- காரணம் இதுதான்..\nரூ. 6.24 லட்சம் ஆரம்ப விலையில் 2020 Kawasaki Ninja 650 BS6 பைக் அறிமுகம்..\nபுதிய பிஎஸ்6 கவாஸாகி நிஞ்சா 650 & இசட்650 மாடல்களுக்கு புக்கிங் துவக்கம்..\nபுதிய Bajaj Pulsar NS200 BS6 பைக் விற்பனைக்கு அறிமுகம்- புக்கிங் துவக்கம்..\nஆக்டிவா பிஎஸ்6 மாடலை விட குறைந்த விலையில் பிஎஸ்6 ஹோண்டா டியோ அறிமுகம்..\nபுத்தம் புதிய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர்- எப்போது அறிமுகம் தெரியுமா..\n��ூ. 55,925 ஆரம்ப விலையில் புதிய Hero HF Deluxe BS6 விற்பனைக்கு அறிமுகம்\nரூ. 6.25 லட்சம் விலையில் 2020 Kawasaki Z650 BS6 பைக் விற்பனைக்கு அறிமுகம்..\n2019ம் ஆண்டில் விற்பனையில் கலக்கிய கார் எது தெரியுமா..\nரூ. 8.50 லட்சம் விலையில் புதிய 2020 Kawasaki Z900 BS6 அறிமுகம்..\nபெஸ்டு... பெஸ்டு.. பெஸ்டு... சொல்லி வைத்து அடிக்கும் ஹோண்டா ஆக்டிவா..\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட Kawasaki ZH2 உலக பார்வைக்கு அறிமுகம்..\nஇந்தியாவில் தன்னிடம் மட்டுமே இருக்கும் பைக்கில் சுற்றித்திரிந்த ’தல’ தோனி..\nரூ. 4.99 லட்சம் விலையில் புதிய வண்ணத் தேர்வுகளில் Kawasaki Ninja 400 அறிமுகம்..\nரூ. 62 ஆயிரம் விலையில் ஹீரோ டேஷ் மின்சார ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்..\nஜூலை விற்பனையில் பின்தங்கிய ராயல் என்ஃபீல்டு; முதலிடத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர்..\nZX 10R: புதிய நிறத் தேர்வுடன் கூடிய 2020 Kawasaki Ninja ZX-10R விற்பனைக்கு அறிமுகம்..\nவந்தாச்சு கவாசாகி 2020 மாடல் ’வெர்சிஸ் 1000’; மிஸ் பண்ணாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/product/tnpsc-group-2-2a-4-books-tamil/", "date_download": "2020-06-04T07:40:37Z", "digest": "sha1:WLVAHIOOXMZ2JB5BOOQOCDTFJE3N4J3E", "length": 17193, "nlines": 452, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Group 4, Group 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC Group 4, Group 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில்\nTNPSC Group 4, Group 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC பொது அறிவு புத்தகங்கள் – பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது.\nTNPSC குரூப் 4 & VAO, குரூப் 2, குரூப் 2A விற்கான – வரலாறு & இந்திய இயக்க வரலாறு, உயிரியல், இயற்பியல், வேதியியல், இந்திய ஆட்சி அமைப்பு, புவியியல், இந்திய பொருளாதாரம் புத்தகங்கள்\n“மொத்தம் – 7 பாடங்கள் 11 புத்தகங்கள்\nTNPSC பொது அறிவு புத்தகங்கள் – பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது.\nTNPSC குரூப் 4 & VAO, குரூப் 2, குரூப் 2A விற்கான – வரலாறு & இந்திய இயக்க வரலாறு, உயிரியல், இயற்பியல், வேதியியல், இந்திய ஆட்சி அமைப்பு, புவியியல், இந்திய பொருளாதாரம் புத்தகங்கள்\n“மொத்தம் – 7 பாடங்கள் 11 புத்தகங்கள்\nபுத்தகங்களின் விவரம் (Book Details):\n* முழுமையாக புது பாடத்திட்டத்தின் படி உருவாக்கப்பட்டுள்ளது\n* பழைய & புதிய சமச்சீரை உள்ளடக்கியது\n* TNPSC.Academy “Where to Study” இன் படி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது\n* TNPSC பாடத்திட்டத்தின் தலைப்புகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது\n* TNPSC குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 & VAO (பாடத் திட்டம் ) பொது அறிவு கொண்டுள்ளது\nஅனைத்து புத்தகங்களும், ஆட்சி அமைப்பு, இயற்பியல், உயிரியல், புவியியல், பொருளாதாரம், வரலாறு & INM, வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.tnpscrock.in/questions/Competitive_Exams/TNPSC/CCSE_-_II/144", "date_download": "2020-06-04T08:02:01Z", "digest": "sha1:MUN57QQJ3T67ZZPXQX7BNPDPD64EGL7G", "length": 3488, "nlines": 155, "source_domain": "www.tnpscrock.in", "title": "Competitive_Exams_TNPSC_CCSE_-_II", "raw_content": "\n1. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக\nA. புதியதோர் உலகம் செய்வோம்\nB. உலகம் புதியதோர் செய்வோம்\nC. செய்வோம் புதியதோர் உலகம்\nD. புதியதோர் உலகம் செய்வோம்\n2. ‘படி’ – என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்கவும்\n3. Empty Vessel: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கவும்\nD. நீர் நிரம்பிய பாத்திரம்\n4. எதிர்ச்சொல் தருக: ‘அண்மை’ =\n5. ‘திண்மை’ - என்பதன் எதிர்ச்சொல் தருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-04T08:31:02Z", "digest": "sha1:K74GQCDXBVZVZZDFW5WGISPCLH6M5V4J", "length": 8676, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இளைய தளபதி | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இளைய தளபதி\nஅனைத்து தடைகளையும் உடைத்தெறிந்த `மெர்சல்'\nவிஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் `மெர்சல்' படம் விமர்சனங்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அதன்...\nமத ரீதியான பா.ஜ.க.வின் தாக்­கு­த­லுக்கு விஜய் பதி­லடி\nமத்­திய பா.ஜ.க அரசின் திட்­டங்­க­ளினால் மக்கள் படும் அவ­தி­களை மெர்சல் திரைப்­ப­டத்தில் வெளிக்காட்­டி­ய­மையால் பா.ஜ.க....\nசர்ச்சைக்குள்ளாகும் ‘தளபதி ’ விஜயின் நன்றி அறிவிப்பு\nமெர்சல் வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 170 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.\nமெர்சலுக்கு மறு தணிக்கை தேவையில்லை : கமல்ஹாசன்\nமெர்சல் படத்துக்கு மறு தணிக்கை தேவையில்லை என நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமகன் வழிதான் இனிமேல் எல்லாமே\nமெர்சல் படத்தில் விஜய் முதலில் அறிமுகமாகும் காட்சியின் பின்னணி யில் ஒலிக்கும் “ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமகன...\nவிஜயின் பைரவா படம் வரும் 12 ஆம் திகதி திரைக்கு வரவிருக்கின்றது, இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகின்றது.\nநடிகர் சிவகார்த்திகேயன் முதன்முதலாக பெரும் தவிப்பில் இருக்கிறார். அதுவும் இளைய தளபதி விஜயும், தனுசும் வெற்றிப் பெறாத இடத...\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%8C%E0%AE%B7%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-06-04T08:56:27Z", "digest": "sha1:XCD6U2CKRFMIOLFYLQLJ4QIGTN3PGHK2", "length": 5676, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நௌஷலி | Virakesari.lk", "raw_content": "\nமுச்சக்கரவண்டி இனந்தெரியாதோரால் தீக்கிரை - யாழில் சம்பவம்\nமுன்னாள் எம். பி. ஜெயானந்த மூர்த்தியை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியிலிருந்து விலக்கியுள்ளதாக கருணா அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nஇலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இரு தமிழ் வீராங்கனைகள்\nஇலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-06-04T06:59:33Z", "digest": "sha1:I36VYRED6KP7VA4Q65W5WLUKPGXZIOFG", "length": 7873, "nlines": 99, "source_domain": "kallaru.com", "title": "டிப்ளமோ முடித்தவர்களுக்கு இரயில்வேயில் வேலை! டிப்ளமோ முடித்தவர்களுக்கு இரயில்வேயில் வேலை!", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரையில்லாது ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசுவையான டெல்லி கேரட் அல்வா இப்படி செய்யலாம்.\nசுவையான வெஜிடபுள் இடியாப்பம் செய்வது எப்படி\nபொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் இந்த மாத மின் கட்டணம்..\nHome கல்வி & வேலைவாய்ப்பு டிப்ளமோ முடித்தவர்களுக்கு இரயில்வேயில் வேலை\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு இரயில்வேயில் வேலை\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு இரயில்வேயில் வேலை\nரயில்வேத் துறையில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nwww.cr.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து உரிய இடத்தில் கையொப்பமிட்டு அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்துக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி :\nPrevious Postமாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் பள்ளிக் கல்வி சார்பில் நடைபெற்றது. Next Postமாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில் 166 பேர் பங்கேற்றனர்.\nகோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nலட்ச ரூபாய் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை\nஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்.\nஇலவச, ‘அவுட் கோயிங்’ வசதியை நிறுத்தியது ‘ஜியோ’\nகுறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாக அழியும்: வாட்ஸ் ஆப்-ல் புதிய வசதி\nவாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காதாம் ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப்.\nஅந்தரங்கத்தை படம் பிடித்த ஸ்மார்ட் டிவி – எச்சரிக்கை மக்களே\nஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத விவசாய மானியம்\nபெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nகல்லாறு டிவி 2016 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 தீபாவளி பட்டிமன்றம்\n10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும்\nகோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575305", "date_download": "2020-06-04T09:03:12Z", "digest": "sha1:UBMGWC3EN2IMCCW3R6ORJOCXIS65KHX7", "length": 10562, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Curfew, ottomanship market, people | ஊரடங்கு உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊரடங்கு உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா\nஒட்டன்சத்திரம்: ஊரடங்கு உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கூட்டமாக மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து வியாபாரிகள் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு தங்களது காய்கறிகளை ஏற்றுமதி செய்து வந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி சில கட்டுப்பாடுகளுடன் மார்க்கட்டை நடத்த நிபந்தனை விதித்தார்.\nபேச்சுவார்த்தைக்கு ஒத்துவராத மார்க்கெட் நிர்வாகிகள் கேரளாவுக்கு நாங்கள் காய்கறி ஏற்றினால் தான் எங்கள் வியாபாரம் நீடிக்கும் என்று கூறி மறுத்து வந்தனர். இதையடுத்து சார்- ஆட்சியர் தலைமையிலான குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒட்டன்சத்திரத்தில் மூன்று இடங்களில் காய்கறி மார்க்கெட் நடத்திக் கொள்ளலாம் என்று சில கட்டுப்பாடுடன் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(இன்று) மார்க்கெட்டை மார்க்கெட் செயல்படத் துவங்கியது. ஆனால் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி மார்க்கெட்டில் இன்று காலை 2000க்கும் மேற்பட்டோர் கூடினர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,‘‘ கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு தருகின்றனர். ஆனால், அரசின் விதிமுறைகளை மீறி ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்��ில் முதியவர் உயிரிழப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா\nராமநாதபுரத்தில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்க ஒப்புதல்\nமும்பையிலிருந்து மேலூருக்கு வந்த பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகடலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை சிறுமி பலி : மகளை நரபலி தந்தால் புதையல் கிடைக்கும், ஆண் குழந்தை பிறக்கும் என தந்தைக்கு ஆசை வார்த்தை கூறிய பெண் மந்திரவாதி கைது\nசேமநல நிதி; ரூ.74 லட்சம் கையாடல் வழக்கு: ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களிடம் 2.45 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி\n× RELATED ஊரடங்கு நேரத்தில் தேர்பவனி 30 பேர் மீது வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/569492/amp?ref=entity&keyword=Topslip", "date_download": "2020-06-04T08:59:40Z", "digest": "sha1:437AP44WHZ4HUQBOTCIE6FK5UPPKNNG3", "length": 10809, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "To mitigate the impact of Weil on Topslip Bathe in the stream Enjoyed breeding elephants | டாப்சிலிப்பில் வெயிலின் தாக்கத்தை தணிக்க நீரோடையில் குளித்து மகிழும் வளர்ப்பு யானைகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடாப்சிலிப்பில் வெயிலின் தாக்கத்தை தணிக்க நீரோடையில் குளித்து மகிழும் வளர்ப்பு யானைகள்\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகேயுள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் வெயிலின் தாக்கத்தை தணிக்க ஓடையில் குளித்து மகிழ்ந்து வருகின்றன. ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், பாப்சிலிபில் உள்ள கோழிகமுத்தியில், வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் சின்னதம்பி, அரிசி ராஜா உட்பட 27 வளர்ப்பு யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. விளை நிலங்களை சேதபடுத்தி, மக்களை உயிர் பலி வாங்கும் காட்டு யானை விரட்டவும், பிடிக்கவும் டாப்சிலிப்பில் வளர்க்கப்பட்டு வரும் கலீம், மாரியப்பன் போன்ற கும்கி யானைகள் பயன்படுத்தபட்டு வருகிறது.\nஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் கோயில் யானைகளுக்கு சிறப்பு புத்துணர்வு முகாம் நடத்தப்படுவது போல் வனத்துறை சார்பில் வளர்க்கப்படும் யானைகளும் சிறப்பு புத்துணர்வு முகாம் நடத்தபடுகிறது. இந்தாண்டுக்கான வளர்ப்பு யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு முகாம் டாப்சிலிப் பகுதியில் கோழிகமுத்தி முகாமில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி தொடங்கியது. இந்த சிறப்பு புத்துணர்வு முகாம் மார்ச் 24ம் தேதி வரை 48 நாட்களுக்கு நடைபெறுகிறது. 48 நாட்களுக்கு வளர்ப்பு யானைகளுக்கு ஓய்வு அளித்து சத்து மாத்திரை, மருத்துகள் கலந்த உணவு மூன்று வேளையும் வழங்கபடுகிறது. மேலும் கால்நடை மருத்துவர்களை கொண்டு யானை சிறப்பு உடற்தகுதி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் முகாமிலுள்ள வளர்ப்பு யானைகள், கோழிகமுத்தியில் உள்ள ஓடையில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றன. சுற்றுலா வாகனங்கள் மூலம் கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் யானைகள் தண்ணீரில் குளித்து விளையாடி வரும் யானைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் முதியவர் உயிரிழப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா\nராமநாதபுரத்தில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்க ஒப்புதல்\nமும்பையிலிருந்து மேலூருக்கு வந்த பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகடலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை சிறுமி பலி : மகளை நரபலி தந்தால் புதையல் கிடைக்கும், ஆண் குழந்தை பிறக்கும் என தந்தைக்கு ஆசை வார்த்தை கூறிய பெண் மந்திரவாதி கைது\nசேமநல நிதி; ரூ.74 லட்சம் கையாடல் வழக்கு: ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களிடம் 2.45 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி\n× RELATED குடியாத்தம் அருகே அதிகாலை காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/213161?ref=archive-feed", "date_download": "2020-06-04T08:38:48Z", "digest": "sha1:FIKUYI3HZ4F5OTA5KI34CQ5U56T4Z2VW", "length": 8370, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரே குடும்பத்தில் 6 பேரை கொன்ற பெண்... மேலும் 2 பிள்ளைகளை குறிவைத்தது அம்பலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே குடும்பத்தில் 6 பேரை கொன்ற பெண்... மேலும் 2 பிள்ளைகளை குறிவைத்தது அம்பலம்\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேரை விஷம் வைத்து கொலை செய்த பெண்மணி, மேலும் இரு பிள்ளைகளை கொல்ல திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த பெண்மணி தமது குடும்பத்தாரை மட்டுமின்றி இன்னொரு குடியிருப்பிலும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த தகவலானது தற்போது நடைபெறும் விசாரணையில் அம்பலமானதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nஆனால் அவர்கள் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியிட மறுத்துள்ளனர். இந்த காரணங்களாலையே குற்றம்சாட்டப���பட்டுள்ள ஜோளி தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் ஜோளியின் முன்னாள் கணவர் ரோயி என்பவரின் வழக்கிலேயே ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், அந்த வழக்கை தனியாக விரிவாக விசாரிக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஜோளியின் இரண்டாம் கணவர் ஷாஜு இந்த விவகாரத்தில் தவறிழைத்திருந்ததாக தெரியவந்தால் அவர் மீதும் நடவடிக்கை பாயும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nதற்போது காவலில் உள்ள ஜோளியை 24 மணி நேரமும் கண்காணிக்க குழுக்களை நியமித்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வழக்கில் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள டி.என்.ஏ மாதிரிகளை அமெரிக்காவில் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/143537-want-to-win-a-gold-in-coming-olympic-says-mary-kom", "date_download": "2020-06-04T08:57:49Z", "digest": "sha1:DZSF7L3TY7XZVCG3XV5OOFDUZIPS4MPI", "length": 7693, "nlines": 114, "source_domain": "sports.vikatan.com", "title": "``டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம்!” - அடுத்த இலக்கு குறித்து மேரி கோம் | Want to win a gold in coming Olympic says Mary Kom", "raw_content": "\n” - அடுத்த இலக்கு குறித்து மேரி கோம்\n” - அடுத்த இலக்கு குறித்து மேரி கோம்\nஆறு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் 2020-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வெல்வதே தனது அடுத்த குறிக்கோள் என்று கூறியுள்ளார்.\n48 கிலோ எடைப்பிரிவில் உலகப் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் ஆறு முறை தங்கம் வென்றதன்மூலம் தன்னுடைய பெயரை வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டார் மேரி கோம்.\nமணிப்பூரைச் சேர்ந்த மேரி மூன்று குழந்தைகளுக்குத் தாய். எட்டு ஆண்டுகள் விளையாட்டுக்கு இடைவெளி விட்டு போட்டியில் கலந்துகொண்டாலும் தங்கம் வென்று அசத��தியுள்ளார். பழங்குடிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ``மூன்று குழந்தைகளுக்குத் தாயாக எனக்குப் பல கடமைகள் இருந்தாலும் மீண்டும் உலகச் சாம்பியன் ஆவதே என்னுடைய கனவாக இருந்தது. அதற்காகக் கடுமையாக உழைத்த நான் இப்போது ஆறாவது முறையாக இந்தியாவுக்காகத் தங்கம் வென்றுள்ளேன்” எனப் பெருமை பொங்கப் பேசியுள்ளார்.\n``பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்து அரசும் என்னுடைய கடமையை இன்னும் அதிகமாக்கியுள்ளது. ஆனாலும் நான் பயிற்சி செய்வதை எப்போதும் குறைத்துக்கொண்டதே கிடையாது. ஏழாவது முறையாக, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இப்போது என்னுடைய அடுத்த குறிக்கோள்” என்றும் பேசியுள்ளார்.\n48 கிலோ எடைப்பிரிவில் தற்போது விளையாடி வரும் மேரி கோம் 2020 ஒலிம்பிக்கில் 51 கிலோ எடைப்பிரிவிலேயே விளையாடவுள்ளார். ஏனென்றால் ஒலிம்பிக்கில் 48 கிலோ எடையினருக்கான குத்துச் சண்டைப் போட்டி இல்லை. 2012 ஒலிம்பிக்கில் மேரி கோம் வெண்கலம் வென்றதும் 51 கிலோ எடைப் பிரிவில்தான்.\n36 வயதான மேரி கோம் விரைவில் தன்னுடைய ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தபோது ``நான் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடவுள்ளேன்” என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T06:40:11Z", "digest": "sha1:NYAKRPTNBPUJPL2UVS2SKRSEPFDWBEZM", "length": 6482, "nlines": 80, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:சேலம் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.\nஈரோட்டில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்\nசேலத்தில் ஆடி முதல் நாளை முன்னிட்டுத் தேங்காய் சுடும் விழா\nசேலத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் தமிழ்க் கணினிப் பயிலரங்கம்\nசேலத்தில் மாற்றுக்கல்விக்கான 9ஆவது வாசிப்பு முகாம்\nசேலம் ‘படைப்பாளர் பேரவை’ நிகழ்த்தும் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழாப் போட்டிகள்\nசேலம் நடுவண் சிறை அலுவலகப் பணியாளர்களுக்கு தமிழ்க்கணிமைப் பயிலரங்கம்\nசேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்\nபெரியார் பல்கலைக் கழகத்தில் உளவியல் கோட்பாடு ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கருத்தரங்கம்\nபெரியார் பல்கலைக் கழகத்தில் செஞ்சுருள் சங்கத்தின் திட்ட அலுவலர் சந்திப்பு\nபெரியார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்\nபெரியார் பல்கலைக்கழக மேட்டுர் உறுப்புக்கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்\nபெரியார் பல்கலைக்கழகத்தில் 2ஆம் கட்ட தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்\nபெரியார் பல்கலைக்கழகத்தில் குடும்ப மனநலம் ஆற்றுப்படுத்துதல் தேசியப் பயிலரங்கம்\nபெரியார் பல்கலைக்கழகத்தில் நாட்டு வளர்ச்சியில் உயிரி அறிவியல் தேசிய கருத்தரங்கு\nபெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்\nபெரியார் பல்கலைக்கழகத்தில் மின் ஆவண ஆக்கம் மற்றும் தமிழ்க்கணிமை பயிலரங்கம்\nஇப்பக்கம் கடைசியாக 14 செப்டம்பர் 2012, 04:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104050", "date_download": "2020-06-04T06:43:30Z", "digest": "sha1:WISMWQLHBEMOT6MGUPKR56VGZZXPBY6V", "length": 13212, "nlines": 169, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ayodhya Ram temples construction | கோவில் பணிகள் துவக்கம்; புதிய இடத்தில் ராமர் சிலை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்..\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு\nபழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பணி துவக்கம்\nவீடுகளில் வேப்பிலை கட்டி மஞ்சள் ... பரமக்குடி முத்தாலம்மன் பங்குனி விழா ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nகோவில் பணிகள் துவக்கம்; புதிய இடத்தில் ராமர் சிலை\nஅயோத்தி: அயோத்தியில், கோவில் கட்டுமான பணிகள் துவங்குவதை முன்னிட்டு, ராமர் சிலை இடமாற்றம் செய்யப்பட்டது.\nஉ.பி.,யில், உள்ள அயோத்தியில், புதிதாக ராமர் கோவில் கட்டும் பணி துவங்கவுள்ளது. இதற்காக, தற்காலிக கோவிலில் உள்ள ராமர் சிலை, அருகில் உள்ள பகுதிக்கு மாற்றும் நிகழ்ச்சி, நவராத்திரி பண்டிகையின் முதல் நாளான நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடைபெற்றது. ராமஜென்மபூமி கோவில் கருவறையில் இருந்து, 27 ஆண்டுகளுக்குப் பின், ராமர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கொரோனா காரணமாக, ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்நிகழ்ச்சி யில், முதல்வர், யோகி ஆதித்யநாத், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செயலர், சம்பத் ராய் உள்ளிட்ட சிலர் மட்டும் பங்கேற்றனர். தற்போதைய கோவிலில் இருந்து, முதல்வர், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட நால்வர், ராமர் சிலையை பல்லக்கில் சுமந்து சென்று, புதிய இடத்தில், 9.5 கிலோ எடையுள்ள, வெள்ளி சிம்மாசனத்தில் வைத்தனர். பின், முதல்வர் சிறப்பு வழிபாடு நடத்தினார்.\nநன்கொடை: பின், ராமர் கோவில் கட்டுவதற்கு, ஆதித்யநாத் தன் சொந்தப் பணத்தில் இருந்து, 11 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்.. ஜூன் 04,2020\nசிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். தன் திருவடியை நம்பிச் சரணடைந்த ... மேலும்\nதிருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு தடை ஜூன் 04,2020\nதிருவண்ணாமலை; திருவண்ணாமலையில், பவுர்ணமி மாத கிரிவலத்திற்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, ... மேலும்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஜூன் 04,2020\nமதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்ற���ு.கொரோன வைரஸ் ... மேலும்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nசென்னை; மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு ஜூன் 04,2020\nராஜபாளையம்; ராஜபாளையம்- முறம்பு அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டு முந்தைய பாண்டியர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20262/", "date_download": "2020-06-04T07:53:21Z", "digest": "sha1:LZZ5VEOT6ASILXM4FK2QVEOOJBU7LUGG", "length": 29544, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "தூக்கு-எதிர்வினைகள்", "raw_content": "\nஅரசியல், உரையாடல், கட்டுரை, காந்தி, வாசகர் கடிதம்\nநாளைக்கே அப்சல் குருவுக்கு ஆதரவுக் கட்டுரை போட்டமாதிரி உங்க முன்னாள்நண்பர் மனுஷ்யபுத்திரன் அஜ்மல் கசாப்புக்கும் கட்டுரை போடுவார். அஜ்மல் கசாப் நிரபராதி என்றும் இந்திய நீதிபதிகள்தான் குற்றவாளிகள் என்றும் சொல்லுவார். ‘நாம் எப்படிப்பட்ட கொடுங்கனவில் வாதையை அனுபவிக்கிறோம் அஜ்மல் கசாப் என்ற நிரபராதியான பாலகனை நம் இந்து அரசியல் கொல்லும்போது நாம் என்ன செய்கிறோம்’ என்றெல்லாம் எழுதுவார், அப்போது நீங்கள் இப்போது சொல்லும் எல்லா வரிகளையும் உப்பைத் தொட்டு கொண்டு முழுங்கவேண்டியிருக்கும்.பிறகு உங்கள் இஷ்டம்\nதூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று நீங்கள் எழுதின கட்டுரையை வாசித்தேன். பொதுவாக ஒரு நியாயத்தின் அடிப்படையிலேயே நீங்கள் பேசுவீர்கள். ஆனால் இங்கே அந்த நியாயத்தையே காணோம். மேம்போக்கான ஒரு உணர்ச்சிவேகம் மட்டுமே காணப்படுகிறது. மிகுந்த மனவருத்ததுடன் இதை எழுதுகிறேன்.\nநீங்கள் இந்த விசயத்திலே இணையத்திலும் வெளியே மேடைமேலும் கூப்பாடு போடும் அரசியல்வாதிகளுக்கு செவி கொடுத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேசுவதிலே ஒரு நியாயமான லாஜிக் கூட கிடையாது. எனக்கொரு நீதி மற்றவனுக்கு வேறு நீதி என்ற தடிகாரன்போக்குதான் தெரிகிறது.\nஇந்த விஷயத்தில் இறங்கிப் பேசிக்கொண்டிருப்பவர்களைப் பாருங்கள். இவர்கள் இன்றுவரை இந்தியாவில் நடந்த எந்த ஒரு நல்ல விசயங்களுக்கும் தோள்கொடுத்தவர்களே அல்ல. இந்தியா அழியவேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள். அதற்காக இவ்வளவுநா��ாகப் பிரச்சாரம் செய்யகூடியவர்கள்.எவ்வளவோ வெளிநாட்டுக் காசு வாங்கிக்கொண்டு பேசுபவர்கள். இவர்கள் இந்திய தேசியத்தையும் நம் அரசியல்சட்டத்தையும் நீதிமன்றங்களையும் எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தினார்கள்.\nஇவர்கள் காந்தியையும் இந்தியாவின் பெரிய இலட்சியமனிதர்களையும் இவ்வளவுநாளாக எப்படியெல்லாம் அவமதித்தார்கள். அன்னா ஹசாரேயின் போராட்டம் பற்றி என்னென்ன நக்கலும் கிண்டலும் செய்கிறார்கள். அவர் ஊழல்வாதி என்றும் சாதியவாதி என்றும் மனசாட்சியே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நம்முடைய மனசாட்சியை நோக்கிப் பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது\nஇப்போதுகூட 2047லே இந்தியாவைத் துண்டுதுண்டாக சிதறடிப்போம் என்றுதான் வைகோ பேசிக்கொண்டேஇருக்கிறார். ’இந்தக் குற்றவாளிகளை விடுதலை செய்யாவிட்டால் என்ன ஆகும் தெரியுமா’ என்று இந்திய அரசாங்கத்தையே மிரட்டுகிறார். இவர்களை நம்பியா நாம் ஆதரவு கொடுப்பது\nஇன்றைக்கு ஒரு மனவலிமையும் நேர்மையும் இல்லாத அரசாங்கம் நமக்கு உள்ளது. இந்த நாட்டையே சீரழிக்கும் குற்றவாளிகளை சட்டம் பேசித் திறந்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் காந்தியின் கொலை என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. ராஜீவ்காந்தி இந்தியாவின் அதிபராக இருந்தவர். ஆட்சிக்கட்டிலில் ஏறுவதற்கு இருந்தவரும் கூட என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அவரைக் கொன்றது கொலை அல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களைப் புண்படுத்தியது. அது ஒரு தேசிய அவமானம்.\nஒரு ஜனநாயகநாடு இந்தமாதிரி விஷயங்களில் என்னென்ன உரிமைகளைக் கொடுக்குமோ எல்லாவற்றையும் நாம் கொடுத்துவிட்டோம். எல்லா சலுகைகளையும் கொடுத்துவிட்டோம். இனி சட்டம் தன் கடமையைச் செய்வதே சரியானது. இதிலே உணர்ச்சிகளுக்கெல்லாம் இடமே கிடையாது\nஇன்றைக்கு சிலர் ஒரே குரலிலே அண்ணா ஹசாரேவைப் பற்றியும் தூக்குத்தண்டனை மன்னிப்பு பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணா ஹசாரேவைப் பற்றிப் பேசும்போது இவர்கள் பேசுவது பெரிய அறிவுஜீவிகளைப்போல. ஆனால் அதே சமயம் தூக்குத்தண்டனை பற்றிப் பேசும்போது தெருவில் இறங்கி நின்று பேசும் தோரணை.\n1. அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிரான ஒரு சட்டத்தைப் பாராளுமன்றம் அங்கீகரிக்கவேண்டும் என்று போராடுகிறார். தன்னையே வருத்திக்கொள்கிறா���். நாடு அவருக்கு ஆதரவளிக்கிறது. அதை இவர்கள் ஜனநாயக விரோதம் என்கிறார்கள். அண்ணா எலக்‌ஷனில் நின்று ஜெயித்து வரட்டுமே என்று சொல்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அண்ணா பேசக்கூடாதாம். அது மக்களை அவமதிக்கும் பிளாக்மெயிலாம். அவர் அரசியல்சட்டத்தின் மாண்பை அழிக்கிறாராம்.\nஆனால் வை.கோ போன்றவர்கள் ‘ரத்த ஆறு ஓடும்’ ‘நாடு துண்டுதுண்டாகும் ‘ என்று அரசாங்கத்தை மிரட்டுவது ஜனநாயக நடவடிக்கை என்கிறார்கள். இத்தனைக்கும் வை.கோவால் ஒரு தொகுதியில்கூட டெப்பாசிட் பெறமுடியாது. அவர்களுக்குப் பின்னால் பத்துப்பேர் கூடக் கிடையாது. உச்ச நீதிமன்றமே தண்டித்த குற்றவாளிகளை வை.கோ நிரபராதிகள் என்று அறிவிக்கிறார். இது அரசாங்கத்தையோ மக்களையோ அவமதிப்பது கிடையாதாம். அரசியல் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்றும் செயலாம்.\n2. அண்ண ஹசாரேவுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுவதை ஷோ என்று கிண்டல்செய்கிறார்கள். காந்தியவழிகள் எல்லாம் வெறும் காமெடி என்கிறார்கள். இவர்களும் அதே மெழுகுவர்த்திகளைத்தான் ஏந்துகிறார்கள். அதே மாதிரி உண்ணாவிரதம்தானே இருக்கிறார்கள்.\n3. ஒருபக்கம் வை.கோவும் ராமதாஸும் இவர்கள் நிரபராதிகள் என்கிறார்கள். அதனால் இவர்களை விட்டுவிடவேண்டுமாம். ஆனால் இன்னொரு பக்கம் தூக்குத்தண்டனையே வேண்டாம் என்கிறார்கள். தூக்குத்தண்டனை வேண்டாம் என்று சொல்வதற்குத்தான் அருந்ததி ராய் போன்றோர் ஆதரவு அளிக்கிறார். இவர்கள் இந்தக் குற்றவாளிகள் மூவரும் நிரபராதிகள் என்று சொல்லி அவர்களின் ஆதரவு திரட்டட்டுமே. இதென்ன மோசடி\n4 .இந்த மூன்று குற்றவாளிகளும் ராஜீவ் கொலை தப்பு என்றும் வருத்தப்படுகிறார்களென்றும் இன்றைக்கு வரை சொல்லவில்லை. ஆனால் அவர்களைப்பற்றி செண்டிமென்டுகளை உண்டுபண்ண முயற்சி செய்கிறார்கள். ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான் என்று இப்போதும் இவர்கள் மேடையிலேயே சொல்கிறார்கள். ‘தமிழ்ப்பெண்களைக் கற்பழிக்க ராணுவத்தை அனுப்பியவர்களுக்கு உரிய தண்டனையைத் தமிழர்கள் கொடுத்தார்கள். அதை அவர்கள் செய்திருக்க கூடாது, நாம் செய்திருக்கவேண்டும்’ என்று சீமான் ஈரோட்டிலே பேசினதை நானே கேட்டேன். அமிர்தலிங்கம் போன்றவர்கள் கொல்லப்பட்டதை ’துரோகிகளுக்குப் புலிகள் கொடுத்த தண்டனைகள்’ என்று சொன்னார�� வை.கோ. இப்போது மரணதண்டனை தப்பு என்கிறார்கள். இஸ்லாமிய நாட்டிலே அல்லாஹூ அக்பர் என்று சொல்லிக் கழுத்தை அறுப்பது நியாயம். இந்தியாவில் அப்சல்குருவைத் தூக்கிலே போட்டால் அநியாயம். அதாவது அவர்கள் நம்மைக் கொல்வது நியாயம், நம் அரசு திருப்பி அவர்களைக் கொல்வது அநியாயம். இதுக்கு என்ன அறிவுஜீவி பசப்பு\nஇந்த முரட்டுமுட்டாள்தனத்துக்கெல்லாம் துணைபோகாதீர்கள் , தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்\nமனிதாபிமானக் கண்ணோட்டத்தால் மட்டுமே உண்மையான ஆதரவைத் திரட்டவும் முடியும். நீதிமன்றத்தைப் பழி தூற்றுவதும், காங்கிரஸை வசைபாடுவதும், பிரிவினைவெறி பேசுவதும் எதிர்விளைவுகளையே உருவாக்கும்.\nகாரணம் அரசியல்கட்சிகளுக்குப் பல கட்டாயங்கள் உண்டு. அவை நீதிமன்றத்தைத் தாண்டிச்செல்லமுடியாது. ராஜீவ் காந்தி கொலை போன்ற நுட்பமான விஷயத்தை அவை கவனமாகவே கையாள முடியும். உதாரணமாக பாரதிய ஜனதா. அது இவ்விஷயத்தை ஆதரித்தால் அது காங்கிரஸ் எதிர்ப்பால் ராஜீவ் கொலையாளிகளை ஆதரிக்கிறது என்ற நிறம் வரும். இதே இக்கட்டு மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் எல்லாம் உண்டு. காங்கிரஸ் அதை வசதியாக இந்தியா முழுக்க பரப்பும். ஆகவே யோசிப்பார்கள். பிரிவினைவாதம் பேசினால் எந்த அரசியல்கட்சியும் ஆதரவை அளிக்காது.\nஆகவே மனிதாபிமானக் கண்ணோட்டம் மட்டுமே உண்மையாக செல்லுபடியாகக் கூடியது. ஆனால் நம்மில் அந்த விவேகமுள்ளவர் அனேகமாக யாருமில்லை. ’தமிழகம் தனிநாடாகவேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த மூவருக்கும் விடுதலை தேவை என்று சொன்னால் மட்டுமே அவர்களை ஏற்போம் , இல்லையேல் கீழ்த்தரமாக வசைபாடுவோம்’ என்கிறார்கள் தமிழிய ஆதரவாளர்கள். அவர்களின் எதிர்ப்பு கடைசியில் ஒரு சின்னக் குமிழியாக உடைந்து போகும். அதிகபட்சம் 10 நாள் நீடிக்கும் ஒரு அனுதாப அலை -அதிலும் பெண்கள் பொருட்படுத்தவே போவதில்லை\nஇவர்களின் இந்த அரசியல்கண்மூடித்தனமே அம்மூவரையும் தூக்கு நோக்கி உந்திச்செல்கிறது என நான் அஞ்சுகிறேன். இப்போதிருக்கும் சின்ன வாய்ப்பையும் அரசியல் மூலம் கெடுக்கிறார்கள். தூக்கு நடக்கட்டும், அதை அரசியல் கருவியாக ஆக்குவோம் என்று நினைக்கிறார்கள். மிச்சபேருக்கு இந்தத் தருணத்தில் முற்போக்காகத் தோற்றமளிப்பது தவிர ஆர்வம் இல்லை.\nநாம் நம்மைக் காட்டிக்கொள்வதற்கான தருணம் அல்ல இது. இவர்கள் [ஏன் நானும்தான்] தூக்கு முடிந்த பத்தாம் நாள் யார் அந்த மூவரும் என்று கேட்கும் நடுத்தரவர்க்கம். மாபெரும் மானுடப்படுகொலையைக் கண்டும், தீக்குளிப்புகளைக் கண்டும், காங்கிரசுக்கு வாக்களித்த நம் மக்கள் முன்னால் இதை ஒரு நேரடியான மனிதாபிமானப் பிரச்சினையாக அல்லவா வைக்கவேண்டும் ’ரத்த ஆறு ஓடும்’, ’ராஜீவ் குடும்பமே பதில் சொல்லவேண்டியிருக்கும்’ என்று நாகர்கோயிலில் இவர்கள் பேசுவதைக் கேட்டேன். துரதிருஷ்டம், வேறென்ன சொல்ல\nஇனி இதில் பெரிதாக நான் சொல்ல ஏதுமில்லை. எனக்கு வந்துகொண்டிருக்கும் மின்னஞ்சல்களுக்கு மாதிரியாக இவற்றை வெளியிடுகிறேன். இவ்விஷயத்தை இங்கே முடித்துக்கொள்ளலாமென நினைக்கிறேன்.\nஅண்ணா அசாரே – இரு கருத்துக்கள்\nஅண்ணா ஹசாரே – கடிதங்கள்\nஅண்ணா ஹசாரே ஓர் உரையாடல்\nஅண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்\nTags: அண்ணா ஹசாரே, அப்சல்குரு, கசாப், தூக்கு\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 9 - பெருந்தேவி\nபேக்கர் வீடு -ஒரு மறுதரப்பு\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/andrea-jeremiah-hardworking-for-thalapathy-64/", "date_download": "2020-06-04T07:14:39Z", "digest": "sha1:46WPBJK5WQ3QMVFVLWR6KE7VBWGHU5NR", "length": 5008, "nlines": 61, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "தளபதி 64 படத்துக்காக சண்டை பயிற்சி எடுத்துவரும் ஆண்ட்ரியா - Tamil Cine Koothu", "raw_content": "\nதளபதி 64 படத்துக்காக சண்டை பயிற்சி எடுத்துவரும் ஆண்ட்ரியா\nதளபதி 64 படத்துக்காக சண்டை பயிற்சி எடுத்துவரும் ஆண்ட்ரியா\nபிகில் திரைப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ படப்பிடிப்புகள் டெல்லியில்\nஇந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்படத்தில் ஆண்ட்ரியாவிற்கு துணிச்சல் மிகுந்த பெண் வேடம் கொடுக்கப்பட்டு, அவருக்கு சண்டை காட்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதனை தொடர்ந்து சண்டை காட்சிகளில் நடிக்க அவர் தற்போது கடும் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.\nமேலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனுஉள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nவீரம் படத்தால் ஏற்பட்ட சிக்கலால் இறுதிநேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சங்கத்தமிழன் ரிலீஸ்\nவளர்ந்துவிட்ட தன் பையன்களோடு லைலா – வைரல் புகைப்படம்\nஅஜித், விஜய் ஆகியோரோடு நடித்ததை எண்ணிப் பெருமைப்படுகிறேன் – பிரபல நடிகை\n“பிகில்” திரையரங்குகளினுள் ரசிகர்கள் அடிதடி – போலீசும் தடியடி\nபிக் பாஸ் – சாக்க்ஷி இன் பார்வை\nஅவ்வளவு வலியால் அந்த யானை துடிதுடித்து சுற்றியபோதும் அருகிலுள்ள மக்களுக்கோ, வீடுகளுக்கோ எந்தவித சேதத்தையும் விளைவிக்கவில்லை – தனுஷ் பட நடிகை\nமீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து நடிகர் விஜய் சொன்னவை\n14 வயதில் ‘மாஸ்டர்’ பட நாயகி சந்தித்த இனவெறி பேச்சு\nமிஷ்கினின் 11 திரைக்கதைகளில் ஒன்று இந்த சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20200319-40180.html", "date_download": "2020-06-04T07:36:18Z", "digest": "sha1:Y7FSUNTMIA7TCBZA4GDZFRBQERAV5YPC", "length": 12346, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "நல்லாசிரியர் விருது 2020 விண்ணப்பம், வாழ்வும் வளமும், வாசகர் பக்கம், , இளையர் முரசு, சமூகம் செய்திகள், சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Life and prosperity news, Readers Section, , Youth news, Community news, Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nநல்லாசிரியர் விருது 2020 விண்ணப்பம்\nநல்லாசிரியர் விருது 2020 விண்ணப்பம்\nவிண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்க: தமிழ் ஆங்கிலம்\nதமிழ் முரசும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும், கல்வி அமைச்சின் ஆதரவுடன் இணைந்து வழங்கும் ‘நல்லாசிரியர் விருது’ தமிழாசிரியர்களின் உன்னதப் பணியை அங்கீகரித்துப் பாராட்டும் மிக உயரிய விருதாகக் கருதப் படுகின்றது.\n தமிழ்மொழியின்பால் மாணவர்களுக்கு ஆர்வத்தையும் புத்துணர்ச்சியையும் ஊட்டிக் கற்பிப்பவராக விளங்க வேண்டும்.\n புத்தாக்கமும் படைப்பாக்கமும் கொண்ட கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டுக்கு வழிவகுப்பவராகத் திகழ வேண்டும்.\n மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களிடத்தில் விரும்பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.\nநல்லாசிரியர் விருதுக்கு முன்மொழியும் வழிமுறை பற்றிய குறிப்புகள்:\n விருதுக்குத் தகுதியானவர் எனத் தாங்கள் கருதும் ஆசிரியரைத் தெரிவுசெய்து, உங்கள் தெரிவுக்கான காரணங்களை விளக்கி எழுதி முன்மொழியும் படிவத்தை நிறைவுசெய்து அனுப்பவும். நீங்கள் பரிந்துரைக்கும் ஆசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு விருதும் ரொக்கமும் வழங்கப்படும்.\n தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி, மில்லெனியா கல்வி நிலையம் ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு முன்மொழியப்படலாம்.\n மாணவர்கள், பெற்றோர்கள், சக ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளித் தலைவர்கள் ஆ��ியோர் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களைப் பரிந்துரைத்து முன்மொழியும் படிவங்களை இம்மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கலாம்.\n முன்மொழியும் படிவங்களை அனுப்பி வைக்கவேண்டிய இறுதிநாள் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி.\n2002ஆம் ஆண்டு முதல், நல்லாசிரியர் விருது சுமார் 200 தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, பல்கலைக்கழக புகுமுக நிலையங்களில் கற்பிக்கும் நல்லாசிரியர்களை அங்கீகரித்துள்ளது.\nஇந்த ஆண்டு மொத்தம் ஆறு விருதுகள் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, பல்கலைக்கழக புகுமுக நிலையங்கள் பிரிவில் வழங்கப்படவிருக்கின்றன.\nவிருதுகள் பற்றிய விவரங்கள் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும்.\nபரிந்துரை செய்யும் படிவங்களை அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tllpc.sg அல்லது www.tamilmurasu.com.sg ஆகிய இணையப் பக்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்.\nஇணையம் வழியும் உங்கள் பரிந்துரைகளை https://tinyurl.com/TLMITT2020 மற்றும் https://tinyurl.com/ELMITT2020 ஆகிய முகவரி வழியாகவும் சமர்ப்பிக்கலாம்.\nநல்லாசிரியர் விருதைத் தவிர, 2013 முதல் வழங்கப்பட்டு வரும் தேசிய கல்விக் கழகத்தின் சிறப்பு பயிற்சி ஆசிரியர் விருது, 2002ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகிய மேலும் இரு விருதுகளும் நிகழ்ச்சியன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nபிரதமர் லீ: நாம் தொடர்ந்து விழிப்புடன் இருப்பது முக்கியம்\n6வது நாளாக வன்முறை; சிரிக்கும் சீனா\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20170425-9403.html", "date_download": "2020-06-04T06:48:57Z", "digest": "sha1:JKMXQR3GBPKIGV37CYPOYZXDPFUU5DQM", "length": 8782, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘எல்லை சுவர் கட்டுவதற்கு மெக்சிகோவிடமிருந்து நிதி’, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\n‘எல்லை சுவர் கட்டுவதற்கு மெக்சிகோவிடமிருந்து நிதி’\n‘எல்லை சுவர் கட்டுவதற்கு மெக்சிகோவிடமிருந்து நிதி’\nவா‌ஷிங்டன்: அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் மிக அவசியமானது, அதற்கான பணத்தை மெக்சிகோ ஏதாவது வழியில் கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அவரது அலுவலகத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் அமைக்கப்படவுள்ள தடுப்புச் சுவருக்கான நிதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், “அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவது என்பது மிக அவசியமானது.\nஎல்லைச் சுவர் அமைவதற்கான நிதியை மெக்சிகோ அளிக்க மறுத்தாலும் ஏதேனும் ஒருவகையில் மெக்சிகோ அந்த நிதியை கொடுத்தே தீரும்” என்று பதிவிட்டுள்ளார். மெக்சிகோயில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இவர்களைத் தடுக்க எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்பப்படும் என்று டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கான ஒப்பந்தங்களில் ஜனவரி மாதம் அவர் கையெழுத்திட்டார். அமெரிக்கா-மெக்சிகோ எல்லைத் தடுப்புச் சுவர் விவகாரத்தால் இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்க மக்கள் அமைதி பேரணி\nமெய்நிகர் உலகில் நிச்சயிக்கப்பட்ட பதிவுத் திருமணம்\nமிரட்டும் கிருமித்தொற்று: 1.90 லட்சம் பேருக்கு பாதிப்பு 5,394 பேர் உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் சுமார் 68 ஆயிரம் பேருக்கு பாதிப்பு\nலிட்டில் இந்தியாவில் பல வர்த்தகங்கள் இன்னும் இயங்கவில்லை\nஉக்ரேனில் உணவகங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த கோரி பேரணி\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/24551/", "date_download": "2020-06-04T06:55:35Z", "digest": "sha1:YV7UERMWDCJQXE2QT3J64IWHQZAGGMLR", "length": 11128, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரிய விஷவாயு தொடர்பான ஆதாரத்தை வெளியிடப் போவதாக பிரான்ஸ் அறிவிப்பு – GTN", "raw_content": "\nசிரிய விஷவாயு தொடர்பான ஆதாரத்தை வெளியிடப் போவதாக பிரான்ஸ் அறிவிப்பு\nசிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் இருப்பதாகவும், அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடப்போவதாகவும் பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி இரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.\nஇட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 87 பேர் உயிரிழந்துள்ளதுடன் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விஷவாயு தாக்குதலுக்கு ரஷ்ய மற்றும் சிரிய ராணுவம் தான் காரணம் எனவும் ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்நிலையில், சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் ஈடுபட்டிருப்பதாக அறிவித்துள்ள பிரான்ஸ் அரசாங்கம் எதிர்வரும் நாட்களில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான ஆதாரத்தை சமர்பிக்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-மார்க் ஐரால்ட் தெரிவித்துள்ளார்.\nTagsஆதாரத்தை சிரிய விஷவாயு டமாஸ்கஸ் பிரான்ஸ்\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு ”மனித வள” நிறுவன மூலமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிங்கப்பூரில் பல கட்டுப்பாடுகள் இன்றுமுதல் தளர்த்தப்பட்டுள்ளன.\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யா கொரோனா வைரசுக்கான தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் புதிய எபோலா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு – 4 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் மோதல் -கட்டிடங்களுக்கு தீவைப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜோர்ஜ் பிளாய்ட்டின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு இங்கிலாந்திலும் போராட்டம் :\nலண்டன் யூஸ்ரன் புகையிரத நிலையம் மூடப்பட்டதனால் ஆயிரக்கணக்கான பயனிகள் பாதிப்பு:-\nதலாய் லாமாவின் இந்திய பயணத்தை தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஆறு மாவட்டங்களுக்கு சீனா பெயர் மாற்றம்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம் June 4, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின.. June 4, 2020\nபாசையூர் கடலிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு June 4, 2020\nநல்லூரில் தாக்குதல் மேற்கொண்டோருக்கு மறியல் நீடிப்பு June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – க���வல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/sathura-adi-3500-movie-review/", "date_download": "2020-06-04T08:44:37Z", "digest": "sha1:7GGEEPZE364ACV2VZPRSGPAI7CARC4OW", "length": 10771, "nlines": 81, "source_domain": "www.heronewsonline.com", "title": "சதுர அடி 3500 – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nசதுர அடி 3500 – விமர்சனம்\nவேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தாலும், அவரது சாவில் இருக்கும் உண்மையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த கட்டிடத்தில் பேய் இருப்பதாகவும் செய்திகள் வெளிவர போலீசும் அந்த கட்டிடத்திற்குள் செல்ல பயப்படுகின்றனர்.\nகட்டிடத்தின் பாக்கி வேலைகளும் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை போலீஸ் அதிகாரியான நாயகன் நிகில் மோகனிடம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் நிகில் மோகன் கொலையில் இருக்கும் மர்மம் என்ன என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு பல தடங்கல்கள் வருகின்றன.\nஅந்த தடங்கல்கள் அனைத்தையும் தாண்டி, கொலைக்கான மர்மத்தை கண்டுபிடித்தாரா உண்மையாகவே அந்த கட்டிடத்தில் அமானுஷ்ய சக்திகள் ஏதேனும் இருக்கிறதா உண்மையாகவே அந்த கட்டிடத்தில் அமானுஷ்ய சக்திகள் ஏதேனும் இருக்கிறதா அந்த கொலைக்கு காரணமானவர் யார் அந்த கொலைக்கு காரணமானவர் யார் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தி��் மீதிக்கதை.\nநாயகன் நிகில் மோகன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு உண்டான உடற்கட்டுடன் இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தவில்லை. . இனியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். ரஹ்மான் தனது அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தேவையில்லை என்று தான் தோன்றுகிறது.\nபிரதாப் போத்தனுக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் அமையவில்லை என்று தான் கூறவேண்டும். மற்றபடி கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், சுவாதி தீக்‌ஷித் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.\nஉண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதைக்கு, ஏற்ற திரைக்கதையை அமைப்பதில் இயக்குநர் ஜெய்சன் கோட்டைவிட்டிருக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளுக்கு இடையேயான தொடர்பும் சரியில்லை. காட்சிகள் ஏனோ தானோவென்று எடுக்கப்பட்டிருப்பது போல தோன்றுகிறது. திடீர் திடீரென்று மாறுபட்ட காட்சிகள் வந்து முகசுளிப்பை உருவாக்குகிறது. அதேபோல் பல படங்களில் தங்களது நடிப்பை நிரூபித்திருக்கும் பல முன்னணி நடிகர்களை சரியாக இயக்குநர் வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி படத்தில் ப்ளஸ் என்று குறிப்பிட்டு கூறும்படியாக ஏதும் இல்லை.\nகணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையும் பாராட்டும்படி இல்லை. ஐ.பிரான்சிஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.\nமொத்தத்தில் `சதுரஅடி 3500′ நமக்குதான் பேரிடி.\n← ஆக்கம் – விமர்சனம்\nகாயத்ரியின் “சேரி பிகேவியர்” பேச்சையும், அதை ஒளிபரப்பிய விஜய் டிவி.யையும் விளாசிய கமல்\n“ஒரு பெண் தயாரிப்பாளரின் படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவம்” – சஞ்சிதா ஷெட்டி\n“கவர்ச்சி ஆடை” சர்ச்சை ஸ்டண்ட்: இயக்குனர் சுராஜூக்கு நயன்தாரா கண்டனம்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இற���திக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\nதனது தந்தையை இழந்த நாயகன் சதீஷ் ராவன், அம்மாவின் கட்டுப்பாட்டில் வடசென்னையில் வாழ்ந்து வருகிறார். போதை பொருட்களை விற்றுவரும் சதீஷின் அம்மா, சதீஷின் பள்ளிப் படிப்பை பாதியிலேயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2018/08/05/hockey-to-replace-leftitst-terrorism/", "date_download": "2020-06-04T09:33:46Z", "digest": "sha1:HZT67HQASBDNITPGWKUOLZRYWSHKIBYE", "length": 8763, "nlines": 111, "source_domain": "kathir.news", "title": "இடது சாரி பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில், ஹாக்கி மட்டைகளை ஏந்தும் இளம்பெண்கள்", "raw_content": "\nஇடது சாரி பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ள பகுதிகளில், ஹாக்கி மட்டைகளை ஏந்தும் இளம்பெண்கள்\nசண்டிகர் மாநிலத்தில் இடது சாரி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு ஹாக்கி மட்டகைளை அப்பகுதி இளம்பெண்கள் கையில் எடுத்துள்ளதாக செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியா திபெத்திய பார்டர் போலீசார் (ITBP) கொந்தகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில், ஒரு பெண்கள் குழுவிற்கு, மிக கடினமாக ஹாக்கி பயிற்சியளித்துள்ளது. இதனை தொடர்ந்து, மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஹாக்கி போட்டியில் இரண்டாம் இடத்தை அந்த இளம்பெண்கள் குழு பெற்றுள்ளது.\nநக்சல் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தின் இளைஞர்களின் நேர்மறை ஆற்றலை வளர்ப்பதில் ITBP மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. இப்பகுதியின் அபிவிருத்திக்காக விளையாடுவதன் மூலம் மாநிலத்தில் சாதகமான மாற்றத்தை அவர்கள் கொண்டு வருவதற்கு ஆர்வமாக உள்ளனர். பெண்கள் ஹாக்கி அணியைத் தொடர்ந்து, சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் பிராந்தியத்தில் முதல் பெண்கள் கால்பந்து அணியை பயிற்றுவிக்கத் தொடங்கியுள்ளது ITBP.\nவன்முறையாளர்களை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்த தயங்கமாட்டேன் - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை.\nமியான்மரில் கூட்டு ஜெபம் நடத்தியதால் 67 பேர் கொரோனா பாதிப்பு.\nசட்ட நடவடிக்கைகள் முடிவடைந்தன - விஜய் மல்லையா 'கூடிய விரைவில்' இந்தியா கொண்டு வரப்படுகிறார்.\nஇந்திய வங்கிகளை ஏமாற்றி தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை அலேக்காக தூக்கி வரும் பிரதமர் மோடி அரசு - விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார்..\nகிறிஸ்தவ தேவாலயங்கள்‌ மூலம்‌ தென்‌ கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் ‌‌‌கொரோனா தொற்று.\nகலவரக்காரர்களுக்கு ரூ. 10,000 கொடுத்து வரவேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜமீர் அகமது கான் - சுகாதாரப் பணியாளர்களைத் தாக்கியவர்களை கையில் தாங்கும் அவலம்\nதகப்பனார் மற்றும் மகனை மீண்டும் வரவேற்க தயாராகிறது திஹார் - ஐ.என்.எக்ஸ் வழக்கில் முக்கிய திருப்பம் எதிரொலி.\nகேரளா : கர்ப்பிணி காட்டு யானையின் மரணம் - குற்றவாளிகளைப் பிடிக்க வனத்துறை தேடுதல் வேட்டை தீவிரம்.\nஊரடங்கால் தமிழ்நாட்டுக் கோயில்களில் சுமார் ₹ 75 கோடி இழப்பு.\nஇந்தியா பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை.\nடெல்லியில் பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமாரையே தொட்டுவிட்ட கொரோனா - வைரஸ் தடுப்பில் களம் இறங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575306", "date_download": "2020-06-04T09:01:13Z", "digest": "sha1:CRLMQEXLZHN664IALP7N33RP7AKBQB3G", "length": 10142, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "1 hour, face, hand | 1 மணி நேரத்தில் எத்தனை முறை முகத்தை கைகளால் தொடுகிறோம்? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n1 மணி நேரத்தில் எத்தனை முறை முகத்தை கைகளால் தொடுகிறோம்\nநெல்லை: கொரோனா வைரஸ் தொற்று நம் கைகளுக்கு பரவி முகத்தின் மூலம் உடலுக்கு சென்று நோய் வீரியத்தை பரப்புவதாக டாக்டர்கள் ெதரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே கைகளை தினமும் 10 முதல் 20 முறையாவது கழுவ வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அதுவும் சாதாரணமாக கழுவாமல் சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு முழங்கை வரை 20 விநாடிகளுக்கு மேல் நன்கு நுரை வரும் வரை தேய்த்து கழுவினால் மட்டுமே கொரோனா வைரஸ் உள்ளிட்ட எந்த வைரசும் கைகளில் உயிரிழக்கும் தன்மை வாய்ந்தவை. கைகளை முகத்திற்கு ெகாண்டு செல்லாமல் இருப்பது நல்லது என்றும் அறிவுறுத்துகின்றனர்.\nஆனால் அது யாராலும் சாத்தியம் அல்ல. ஏனென்றால் நாம் எத்தனை முறை முகத்தை கைகளால் தொடுகிறோம் என்பது குறித்த ஆய்வில் பரபரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்த ஆய்வின்படி மருத்துவ மாணவர்கள் மட்டும் 1 மணி நேரத்தில் குறைந்தது 23 முறை தங்களில் முகத்தில் உள்ள வாய், மூக்கு, கண், காது, கன்னம் பகுதிகளை தொடுகின்றனர். காதுகளை ஒரு முறையும், தாடை, வாய், கன்னம், தலையை தலா 4 முறையும், மூக்கு, கண்ணை தலா 3 முறையும் தொட நேரிடுகிறது. இந்த பகுதிதான் நம் உடலுக்குள் வைரஸ் அல்லது பாக்டீரியா சுலபமாக நுழையும் பகுதியாக உள்ளது.\nஇதுபோல் அலுவலக பணியில் இருப்பவர்கள் பிற பிரிவினர் ஒரு மணி நேரத்தில் குறைந்தது 16 முறை தங்கள் முக உறுப்புகளை தொடுகின்றனர். இந்த எண்ணிக்கை சிலருக்கு வேறுபடலாம். சற்று கூடுதலாகவோ குறைவாகவோ கூட இருக்கலாம். இப்படி நாம் தொடும் போது அதற்கு முன்னதாக நாம் என்ன பணி செய்தோம், எதை தொட்டோம்., பொது இடங்களில் யார் மீது கை பட்டது. எந்த பொருள் மீது கைபட்டது என்பது நம் நினைவுக்கு வருவதில்லை. எனவே தான் கிருமி உடலுக்கு செல்லுவதை தவிர்க்க கைகளை அடிக்கடி முறைப்படி கழுவ டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் முதியவர் உயிரிழப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா\nராமநாதபுரத்தில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்க ஒப்புதல்\nமும்பையிலிருந்து மேலூருக்கு வந்த பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகடலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை சிறுமி பலி : மகளை நரபலி தந்தால் புதையல் கிடைக்கும், ஆண் குழந்தை பிறக்கும் என தந்தைக்கு ஆசை வார்த்தை கூறிய பெண் மந்திரவாதி கைது\nசேமநல நிதி; ரூ.74 லட்சம் கையாடல் வழக்கு: ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களிடம் 2.45 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி\n× RELATED மாடியில் சைக்கிள் ஓட்டியபோது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/02/25/84/burtnig-delhi-dinner%20banquet-for-trump", "date_download": "2020-06-04T08:36:37Z", "digest": "sha1:CLFMMU54WZ2ADEJRRC6AOOWX5TZBXNXB", "length": 5183, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:எரியும் டெல்லி; விருந்தில் மோடி- டிரம்ப்", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nஎரியும் டெல்லி; விருந்தில் மோடி- டிரம்ப்\nடெல்லியில் குடியுருமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் வன்முறையில் இதுவரை 11 பேர் பலியாகிவிட்டனர். ஆனபோதும் டெல்லி வன்முறை தொடர்கிறது.\nஇன்று (பிப்ரவரி 25) பிற்பகல் டெல்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் தீ வைக்கப்பட்டது. எரியும் மசூதியைச் சுற்றி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘இந்துஸ்தான் இந்துக்களுக்கே’ என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு கும்பல் அணிவகுத்துச் சென்றது. அந்த கும்பல் மசூதியின் மினார் எனப்படும் கோபுரப் பகுதியில் காவி நிற அனுமார் கொடியை ஏற்றிவைத்தது. மசூதியைச் சுற்றியுள்ள ஒரு காலணி கடை உட்பட பல கடைகள் சூறையாடப்பட்டன.\n“தாக்குதல் நடத்தியவர்கள் இந்தப் பகுதியில் இ��ுப்பவர்கள் அல்லர். இங்கே பெரும்பாலான இந்து குடும்பங்களும், சில முஸ்லிம் குடும்பங்களும் இருக்கின்றன. மசூதிக்கு தீவைத்த பின் தீயணைப்பு வீரர்கள் வந்தபோதிலும், போலீசாரைக் காண முடியவில்லை” என்று கூறுகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். வடக்கு டெல்லியின் பல பகுதிகளிலும் இதேபோன்ற கலவரங்களால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.\nடெல்லி இப்படி எரிந்துகொண்டிருக்கும் நிலையில்தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சி இன்று இரவு 7.30 தொடங்கியது.\nஇந்த விருந்தில் டிரம்ப், அவரது மனைவி, மகள், மருமகன், அமெரிக்க அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பலரும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.\nஇந்த விருந்தில் இமயமலையில் இருந்து அதிக விலையுயர்ந்த சுவை மிகுந்த காளான்கள், மட்டன் பிரியாணி, 'ரான் ஆலிஷான்' என்று அழைக்கப்படும் ஆட்டுக்குட்டியின் கால் கறி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஇந்த விருந்தில் தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும் கலந்துகொண்டார்.\nசெவ்வாய், 25 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/politics/2020/02/26/56/Peace-and-harmony-are-central-to-our-ethos-modi", "date_download": "2020-06-04T08:55:31Z", "digest": "sha1:MES5QKII3BABPXJZUXOPHW6DWMM7YKJZ", "length": 4419, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டெல்லி வன்முறை: மௌனம் கலைத்த மோடி", "raw_content": "\nபகல் 1, வியாழன், 4 ஜுன் 2020\nடெல்லி வன்முறை: மௌனம் கலைத்த மோடி\nடெல்லியில் கடந்த மூன்று தினங்களாக, குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது. காவல்துறையால் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.\nகாவல்துறையினரை உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதிக்காதது ஏன் என்று உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்தது. இதனிடையே இன்று (பிப்ரவரி 26) மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லி���ைக் காப்பாற்றத் துணை ராணுவப்படையினர் உடனடியாக களமிறக்கப்பட வேண்டும். அதன் பின் தேவைப்பட்டால் ராணுவம் களமிறக்கப்படவேண்டும். டெல்லி கலவரம் பற்றி பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் மௌனம் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.\nசோனியா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்த சில நிமிடங்களில் பிரதமர் மோடி, டெல்லி வன்முறை குறித்து ட்வீட் செய்துள்ளார்.\nதனது பதிவில், “டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் நிலைமை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. காவல் துறையினரும், இதர அமைப்புகளும் அமைதி மற்றும் இயல்புநிலையை உறுதிப்படுத்தத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன” என்று கூறியுள்ளார்.\nஅடுத்த ட்வீட்டில், ”அமைதியும் நல்லிணக்கமும் நமது நெறிமுறைகளுக்கு மையமானவை ஆகும். எல்லா நேரங்களிலும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு எனது சகோதரிகள் சகோதரர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். அமைதியாக இருப்பது மிக முக்கியம். அப்போதுதான் இயல்புநிலையை விரைவில் மீட்டெடுக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.\nபுதன், 26 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/gossip/945-aphardi-pairing-with-gv", "date_download": "2020-06-04T07:37:10Z", "digest": "sha1:37UY3DGYBIBKDN5U2E5HKWI2MK7S5PZD", "length": 9892, "nlines": 99, "source_domain": "nilavaram.lk", "title": "ஜி.வியுடன் ஜோடி சேரும் அபர்ணதி ..! #jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} .venoframe{overflow-y: hidden;} .tplay-icon { cursor: pointer; position: absolute; top: 50%; left: 50%; transform: translate(-50%, -50%); opacity: 0.9; background: black; width: 60px; height: 42px; } .thumbContainer svg #relleno{ background: white; transition: 200ms; transition-timing-function: ease-in-out; -webkit-transition: 200ms; -webkit-transition-timing-function: ease-in-out; } .thumbContainer:hover .tplay-icon,a:hover .tplay-icon{ background: #CC181E !important; } #jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;} #jvideos-262 .tplay-icon{ display: none;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஜி.வியுடன் ஜோடி சேரும் அபர்ணதி ..\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அபர்ணதி, ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியா�� நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇதன் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய ஒரு உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும்.\nதமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.\nஎனினும் இறுதிக் கட்டத்தில் நடிகர் ஆர்யா தனக்கேற்ற துணையைத் தெரிவு செய்யவில்லை.\nஇந்நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான கோயம்புத்தூரைச் சேர்ந்த அபர்ணதி, மக்களின் மத்தியில் தனக்கான ஒரு தனி இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇவர் தற்போது நடிகையாக அவதாரம் எடுக்க இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nகைவசம் பல படங்களை வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக வசந்தபாலன் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.\nமேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷே இசையமைக்கும் இப்படத்துக்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/football/football-transfer-rumours-around-europe", "date_download": "2020-06-04T08:14:52Z", "digest": "sha1:EEZNMQ7IHD4CTIH5HSCIEF4OR4EGGE5B", "length": 18920, "nlines": 116, "source_domain": "sports.vikatan.com", "title": "சான்சோ டூ யுனைடட்... கொடினியோ டூ செல்சீ... கால்பந்தின் முக்கிய டிரான்ஸ்ஃபர் வதந்திகள்..! |Football transfer rumours around Europe", "raw_content": "\nசான்சோ டு யுனைடெட்... கொடினியோ டு செல்சீ... கால்பந்தின் முக்கிய டிரான்ஸ்ஃபர் வதந்திகள்..\nசான்சோவைத் தொடர்ந்து கொடினியோவும் மீண்டும் பிரீமியர் லீகுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான்சோவைத் தவறவிட்ட செல்சீ, கொடினியோவை ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜுக்கு அழைத்துவந்துவிடும் என்று தெரிகிறது.\nகால்பந்து உலகம் ஸ்தம்பித்துக்கிடந்தாலும் வதந்திகள் ஓய்வில்லாமல் உலாவிக்கொண்டேதான் இருக்கின்றன. நெய்மர், ஜேடன் சான்சோ, லடாரோ மார்டினஸ், ஃபிலிப் கொடினியோ எனப் பல முன்னணி வீரர்களைப் பற்றி பல வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. யார் எந்த அணிக்குப் போக வாய்ப்பு அதிகம், முன்னணி அணிகள் அடுத்த டிரான்ஸ்ஃபர் விண்டோவில் என்ன செய்யப்போகின்றன… அலசுவோம்.\nகடந்த சில மாதங்களாக, அதிக பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் டிரான்ஸ்ஃபர் செய்தி, ஜேடன் சான்சோ பற்றியதுதான். ஜெர்மனியின் பொருஷியா டார்ட்மண்ட் அணிக்கு ஆடிவரும் இந்த 20 வயது இளம் இங்கிலாந்து வீரர், மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இந்த புண்டஸ்லிகா சீசனில் ஆடிய 23 போட்டிகளில் 14 கோல்கள், 15 அசிஸ்ட்கள் என மிரட்டிக்கொண்டிருக்கிறார். அவரது இந்த ஃபார்ம் பிரீமியர் லீக் அணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. குறிப்பாக செல்சீ, மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய இரண்டு அணிகளும் அவர்மீது அதிக ஆர்வம் காட்டிவருகின்றன. லாம்பார்ட் தலைமையில் புதிய பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் செல்சீ அணியின் அடுத்த இளம் ஸ்டாராக சான்சோ இருப்பார் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டுவந்தது. ஆனால், சுமார் 120 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை டார்ட்மண்ட் எதிர்பார்த்ததால், கொஞ்சம் செல்சீ பின்வாங்கியது.\nஜனவரியில் தங்களின் டிரான்ஸ்ஃபர் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில், சான்சோவை வாங்க செல்சீ தீவிரமாகக் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்நிலையில், இப்போது மான்செஸ்டர் யுனைடெட் அணி அவரை வாங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களில், சான்சோவுடன் தனிப்பட்ட முறையில் அந்த அணி நிர்வாகம் பேசியதாகவும், அவருக்கான ஊதியம், ரிலீஸ் கிளாஸ் போன்ற பல முக்கிய விஷயங்களும் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. டார்ட்மண்ட் - யுனைடெட் அணிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால், சான்சோ இங்கிலாந்து செல்வது உறுதி என்கிறது கால்பந்து வட்டாரம். இந்த டிரான்ஸ்ஃபர் நிகழ்ந்தால் பிரீமியர் லீகின் காஸ்ட்லி வீரர் ஆவார் சான்சோ\nசான்சோவைத் தொடர்ந்து கொடினியோவும் மீண்டும் பிரீமியர் லீகுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சான்சோவைத் தவறவிட்ட செல்சீ, கொடினியோவை ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜுக்கு அழைத்துவந்துவிடும் என்று தெரிகிறது. 2018 ஜனவரியில், 140 மில்லியன் பவுண்டுகள் கொடுத்து அவரை வாங்கியது பார்சிலோனா. அவ்வளவு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொடினியோவால் சோபிக்க முடியவில்லை. இப்போது இவருமே ஜெர்மனியில்தான் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். பேயர்ன் மூனிச் அணிக்காக, லோனில். இவர் புண்டஸ்லிகாவில் சிறப்பாக ஆடியிருந்தாலும் (22 போட்டிகளில் 8 கோல்கள், 6 அசிஸ்ட்கள்), லோன் டீலை நிரந்தரமாக மாற்றும் எண்ணத்தில் பேயர்ன் நிர்வாகம் இல்லை. கை ஹாவர்ட்ஸ், லெரோய் சனே என்று இளம் ஜெர்மன் வீரர்களைக் குறிவைத்திருப்பதால், 105 மில்லியன் பவுண்டுகள் கொடுத்து கொடினியோவை வாங்கும் திட்டம் அவர்களுக்கு இல்லை. பார்சிலோனாவும் அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கும் திட்டத்தில் இல்லை. சுமார் 80 மில்லியன் பவுண்டுகளுக்கு அவரை விற்கத் தயாராக இருக்கிறார்கள். கிரியேட்டிவிட்டி, பிரீ��ியர் லீக் அனுபவம் என செல்சீக்குத் தேவையான விஷயங்கள் இருப்பதால், அந்த அணிக்கு அவர் நல்ல சாய்ஸாக இருப்பார்.\nஇவர்களுக்கு அடுத்து மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் டிரான்ஸ்ஃபர் லடாரோ மார்டினஸ் டு பார்சிலோனா. இப்போதைய நிலையில் கால்பந்து உலகின் மோஸ்ட் வான்டட் ஸ்டிரைக்கர். சுவாரஸ் இடத்தை நிரப்ப பார்சிலோனாவும், அகுவேரோவின் இடத்தை நிரப்ப மான்செஸ்டர் சிட்டியும் இவரைத்தான் டார்கெட்டாக வைத்திருக்கிறார்கள். சாம்பியன்ஸ் லீக் தடை சிக்கலில் இருப்பதால், சமீப காலமாக சிட்டி வட்டாரத்தில் எந்த அசைவும் இல்லை. அதேசமயம், மெஸ்ஸியோடு இந்த அர்ஜென்டீன இளம் வீரரை இணைத்துவிட வேண்டும் என்பதில் பார்சிலோனா மிகவும் உறுதியாக இருக்கிறது. இன்டர் மிலன் அணியின் மிகமுக்கிய வீரராக மாறியிருக்கும் மார்டினஸ், பார்சிலோனாவின் தரத்தை நிச்சயம் உயர்த்துவார். ஆனால், அவரை அவ்வளவு எளிதில் இன்டர் விட்டுவிடாது என்பதுதான் பிரச்னை. 110 மில்லியன் யூரோ என்ற அவரது ரிலீஸ் கிளாஸ் பார்சிலோனாவுக்குக் கொஞ்சம் சிக்கலாகத் தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொடினியோ, ஓஸ்மான் டெம்பளே, கிரீஸ்மேன் என மிக மிகப் பெரிய முதலீடுகள் செய்துவிட்டார்கள். அதனால், செலவைக் குறைக்க தங்கள் வீரர்களை மிலனுக்குக் கொடுக்கும் பேச்சுவார்த்தை பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறது பார்கா.\nநெல்சன் செமடோ, ஜூனியர் ஃபிர்போ போன்ற வீரர்களைத் தர அவர்கள் தயாராக இருக்கும்போது, இன்டர் ஆர்துர், கிரீஸ்மேன் போன்றவர்களைக் கேட்கிறது. இந்த இழுபறி நீடித்துக்கொண்டே இருந்தாலும், தங்கள் அட்டாக்கைப் பலப்படுத்த வேண்டுமென்பதால் பார்சிலோனா மார்டினசை எப்படியும் வாங்கிவிடும் என்று தெரிகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சுற்றித்திரியும் நெய்மர் டு பார்சிலோனா வதந்திகள் இன்னும் சுற்றிக்கொண்டேதான் இருக்கின்றன. நெய்மருக்கு ஊதிய உயர்வு கொடுத்து, அவரை பாரிஸிலேயே தங்கவைக்க பி.எஸ்.ஜி முயற்சி செய்துகொண்டிருக்கிறது. கால்பந்தில் முடிவே இல்லாத வதந்தியாக இது சுற்றிக்கொண்டேதான் இருக்கப்போகிறது.\nஇன்னொரு முன்னணி பிரீமியர் லீக் அணியான லிவர்பூல், நீண்ட நாள் டார்கெட் டிமோ வெர்னரை நெருங்கிவிட்டதாகத் தெரிகிறது. ஒரு டாப் ஸ்ட்ரைக்கர் பிரீமியர் லீகுக்கு வர, ஒரு ஸ்ட்ரைக்கர் வெளியேறக்கூடும் என்று தெரிகிறது. இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் டாட்டன்ஹாமுக்கு குட்பை சொல்லத் தயாராகிவிட்டார் போல. இத்தனை ஆண்டுகளாக எந்தக் கோப்பையையும் வாங்க முடியாமல் இருப்பதால், ஒரு பெரிய அணிக்குப் போவதென அவர் முடிவெடுத்திருக்கிறாராம். மான்செஸ்டர் யுனைடெட் அவரை வாங்கக்கூடும் என்று பேசப்பட்டது. ஆனால், இப்போது சான்சோ அங்கு செல்லவிருக்கும் நிலையில், இவரையும் யுனைடெட்டால் வாங்க முடியுமா என்பது சந்தேகம்தான். அதனால், அவர் பிரீமியர் லீகுக்கு வெளியே செல்ல வாய்ப்புகள் அதிகமாகியிருக்கிறது. ரியல் மாட்ரிட், யுவன்டஸ் அணிகள் இவரை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த முக்கியமான டிரான்ஸ்ஃபர்கள் தவிர்த்து பென் சில்வெல், ஃபேபியன், உபமகானோ எனப் பல வீரர்களின் எதிர்காலம் பற்றியும் பல வதந்திகள் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன. வதந்திகள் பல பரவிக்கொண்டிருந்தாலும், டிரான்ஸ்ஃபர் விண்டோ எப்போது தொடங்கும் என்று இப்போது புதிதாக ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பிரச்னை தீர்ந்து, மீண்டும் கால்பந்து தொடங்கி, சீசன் முடிந்தால்தான் எல்லாம் சரியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/ba8bbfba4bbf-b9abc7bb0bcdb95bcdb95bc8/baabb0bc1bb3bbeba4bbebb0baebcd", "date_download": "2020-06-04T07:23:03Z", "digest": "sha1:EHGT6SIEKGQWG5RSLXAQXCGUWLRCODAZ", "length": 11828, "nlines": 171, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பொருளாதாரம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / பொருளாதாரம்\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nநாட்டின் பொருளாதாரத்தை சார்ந்த காரணிகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபொருளாதார வளர்ச்சியும் முன்னேற்றமும் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமக்கள்தொகை - சிறப்பு பார்வை\nமக்கள்தொகை (POPULATION) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவறுமை மற்றும் வேலையின்மை (Poverty and Unemployment) தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநாட்டு வருமானம் (National Income) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபொருளாதாரத் திட்டமிடுதல் (Economic Planning) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதொழில் துறை (Industrial Sector) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு\nபொருளாதார முன்னேற்றத்தில் வேளா���்மையின் பங்கு குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்திய தேசிய வருமான கணக்கீட்டு குழு\nஇந்திய தேசிய வருமான கணக்கீட்டு குழு\nபோக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதொழிற்சாலைகளின் வகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகடன் தவணைகள் மீதான தற்காலிக செயல் நிறுத்தம்\nமத்திய பட்ஜெட் தயாரிப்பதில் உள்ள முன்னேற்பாட்டு செயல்களும் நடைமுறைகளும்\nமக்கள்தொகை - சிறப்பு பார்வை\nபொருளாதார முன்னேற்றத்தில் வேளாண்மையின் பங்கு\nஇந்திய தேசிய வருமான கணக்கீட்டு குழு\nஓய்வூதிய உரிமைப் பறிப்பில் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும் (IMF)\nவளர்ந்துவரும் சந்தைகளும் பன்னாட்டு நிதி நிறுவனங்களும்\nகாப்பீட்டுப் பாலிசிதாரர்கள் தங்களுடைய பாலிசியைப் புதுப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 29, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news_detail.php?id=104051", "date_download": "2020-06-04T07:45:32Z", "digest": "sha1:ZCF2EKTEV64N5G52Z6ETQZHHNKMN64C4", "length": 12207, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Paramakudi muthalamman panguni festival stopped | பரமக்குடி முத்தாலம்மன் பங்குனி விழா நிறுத்தி வைப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத த���ங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்..\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nதான்தோன்றியம்மன் கோவிலில் திருப்பணிகள் துவங்க ஏற்பாடு\nகோவில் பணிகள் துவக்கம்; புதிய ... விநாயகர் கோவிலில் யுகாதி பண்டிகை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபரமக்குடி முத்தாலம்மன் பங்குனி விழா நிறுத்தி வைப்பு\nபரமக்குடி: பரமக்குடியில் ஆண்டு தோறும் முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்குது வழக்கம். இந்த ஆண்டு விழா மார்ச் 29ல் காப்புக்கட்டுடன் துவங்க இருந்தது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் அரசு முழு ஊரடங்கை அமுல் படுத்தியுள்ளது.இதனால் ஆயிர வைசிய சபை மற்றும் தேவஸ்தான டிரஸ்ட்டிகள் ஆலோசனை நடத்தி விழாவை நிறுத்தி வைக்கவும், மற்ற முடிவுகளை பின்னர் எடுப்பது என்றும் தீர்மானித்தனர். இதையடுத்து பல ஆண்டுகளாக நடந்து வந்த தேரோட்டம், பால்குட விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நிறுத்தப்பட்டது.இக்கோயிலுக்கு விரதம் இருந்து பால்குடம், அக்னிச்சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்த வேண்டியிருந்த பக்தர்கள் வரும் நாட்களில் நிலைமை சீரடைந்த பின் விழாவை எதிர் நோக்கியுள்ளனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்.. ஜூன் 04,2020\nசிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். தன் திருவடியை நம்பிச் சரணடைந்த ... மேலும்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஜூன் 04,2020\nமதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.கொரோன வைரஸ் ... மேலும்\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nசென்னை; மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் ... மேலும்\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு ஜூன் 04,2020\nராஜபாளையம்; ராஜபாளையம்- முறம்பு அருகே பெருமாள்பட்டி கிராமத்தில் ஆயிரம் ஆண்டு முந்தைய பாண்டியர் ... மேலும்\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண் ஜூன் 04,2020\nராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinekoothu.com/tag/photo-shoot/", "date_download": "2020-06-04T07:51:38Z", "digest": "sha1:TMXZTDE2IXO5RSV2W5P3KAGT6C74Z5KI", "length": 5709, "nlines": 85, "source_domain": "www.tamilcinekoothu.com", "title": "photo shoot", "raw_content": "\nகவர்ச்சி போட்ஷூட் நடாத்திய பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா\nஅஜித்தின் மகளாக பார்க்கிறோம், கவர்ச்சி வேண்டாம் – தல ரசிகர்கள் கோரிக்கை\nActressAjithAjith KumarAnikha surendranCinemaMoviesNewsphoto shootPhotosTamilஅனிகாஅஜித்அஜித்குமார்சினிமாதமிழ்படங்கள்புகைப்படங்கள்\nநடிகை சினேகாவின் வளைகாப்பு வைரல் புகைப்படங்கள்\nவைரலாகும் மேகா ஆகாஷின் குழந்தை பருவ புகைப்படம்\nActressCinemaMegha Akashphoto shootPhotosTamilசினிமாதமிழ்படங்கள்புகைப்படங்கள்மேகா ஆகாஷ்\nபிறந்து ஒருவாரம் ஆன குழந்தையையும் வைத்து போட்டோஷூட் நடத்திய எமி ஜாக்சன்\nActressAmy JacksonAndreasCinemaphoto shootPhotosTamilஎமி ஜாக்சன்சினிமாதமிழ்படங்கள்புகைப்படங்கள்\nபிக் பாஸ் வீட்டினுள் வந்த உடையில் ஐஸ்வர்யா தத்தாவின் கவர்ச்சி போட்டோஷூட்\nமேல் உள்ளாடை இன்றி பியாவின் கவர்ச்சியில் எல்லை மீறிய புகைப்படம்\nஅனு இம்மானுவேலின் அழகிய புதிய போட்ஷூட் புகைப்படங்களின் தொகுப்பு\nActressAnu EmmanuelCinemaphoto shootPhotosTamilஅனு இம்மானுவேல்சினிமாதமிழ்படங்கள்புகைப்படங்கள்\nஆண்ட்ரியாவின் கவர்ச்சி புதிய போட்ஷூட் புகைப்படங்கள்\nஉள்ளாடையின்றி மோசமான கவர்ச்சி பதிவிட்ட ராதிகா அப்டே\nActressCinemaphoto shootPhotosRadhika ApteTamilசினிமாதமிழ்படங்கள்புகைப்படங்கள்ராதிகா அப்டே\nஅவ்வளவு வலியால் அந்த யானை துடிதுடித்து சுற்றியபோதும் அருகிலுள்ள மக்களுக்கோ, வீடுகளுக்கோ எந்தவித சேதத்தையும் விளைவிக்கவில்லை – தனுஷ் பட நடிகை\nமீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா\nசாந்தனுவின் குறும்படத்தை பார்த்து நடிகர் விஜய் சொன்னவை\n14 வயதில் ‘மாஸ்டர்’ பட நாயகி சந்தித்த இனவெறி பேச்சு\nமிஷ்கினின் 11 திரைக்கதைகளில் ஒன்று இந்த சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/200179/news/200179.html", "date_download": "2020-06-04T08:47:56Z", "digest": "sha1:3MIQQZ46H4ZWHN2YNEB4C5HRXI2T2RKK", "length": 15315, "nlines": 115, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே \nஅந்நியத் தலையீடு பற்றிய நம்பிக்கைகள், ஈழத்தமிழர் அரசியலில் தவிர்க்கவியலாத பங்கு எனுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி வருகிறது.\nஎந்த அந்நிய நாடுகள் மீது நம்பிக்கை விதைக்கப்பட்டதோ, அவையே போருக்கான ஆயுதங்களையும் வழங்கின என்ற உண்மை மறைக்கப்படுகிறது; மறக்கப்படுகிறது. ஞாபகமறதி நிறைந்த சமூகம் தொடர்ந்தும் இன்னலுறுவதற்கு விதிக்கப்பட்டது.\nகடந்தவாரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம், தமிழர்களின் வளமான எதிர்காலத்துக்கானது என, ஒருபுறம் மெச்சப்பட்டது. மறுபுறம், இலங்கையில் வலுப்பெற்றுள்ள இஸ்லாமியப் பயங்கரவாதம், இந்தியாவுக்கு அச்சுறுத்தலாவதால் இந்தியப் பாதுகாப்பு நலன்களுக்கு வடக்கு, கிழக்கு இணைப்பு முக்கியமானது எனத் தமிழ் அரசியல்வாதியொருவர் பேசியுள்ளார். இரண்டும் மோசமான கோணலான பார்வைகள்.\nஉலகில் எந்த ஒரு நாட்டினதும் உள்விவகாரங்களில், இன்னொரு நாடு குறிப்பாக, வலிய நாடொன்று, அக்கறை காட்டுவது, நிச்சயமாக அந்த நாட்டின் நலன் கருதியோ, அதன் உள்முரண்பாடுகளில் உள்ள ஈடுபாடு காரணமாகவோ அல்ல. மாறாக, அந்நாட்டின் மீதான மேலாதிக்க நோக்கம் தொடர்பானதே என்பதை, எத்தனையோ தடவைகள் கண்டுள்ளோம்.\nதமது பிரச்சினைகளைத் தீர்க்குமாறு, வேண்டிக் கொள்கிற ஒவ்வோர் அந்நிய நாடும், எவ்வாறு தமது பிரச்சினை தொடர்பாக நடந்து கொண்டுள்ளது என்று கவனிப்போமா, சொன்னவற்றையும் செய்தவற்றையும் ஒப்பிட்டுப் பார்ப்போமா, உலக அரங்கில் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா குறுக்கிட்டுள்ள அளவுக்கு, வேறெந்த நாடாவது குறுக்கிட்டுள்ளதா, அக்குறுக்கீடுகளால் நன்மை கண்டோர் யார் அமெரிக்க மக்களும் அம���ரிக்கக் குறுக்கீடுகளால் நன்மை அடையவில்லை என்பதை நாம் மறக்கலாகாது.\nஅண்டை நாடுகளின் அலுவல்களில், இந்தியாவை மிஞ்சிக் குறுக்கிட்ட நாடும் கிடையாது; ஆக்கிரமிப்பிலும் போரிலும் இறங்கிய நாடும் கிடையாது. இலங்கை விடயத்தில், இந்தியாவின் நடத்தை, நிச்சயமாக இலங்கை மக்களின் நலம் நாடியதாக என்றும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை.\nஎந்த அயல்நாடு, ஏன், எவ்வாறு குறுக்கிட முனைகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ளாமல், அயல்நாடுகளின் தலையீடுகளைத் தவிர்ப்பதும் அவற்றுக்கு முகங்கொடுப்பதும் கடினம்.\nபல சமயங்களில், உண்மையிலேயே உள்ள பிரச்சினைகளிலிருந்தும் நிகழக்கூடிய குறுக்கீடுகளிலிருந்தும் கவனத்தைத் திசைதிருப்புகிற விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் பல முறை ஏமாந்தும் இருக்கின்றோம்.\nஅமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மீது, அந்நிய நாடுகளின் அக்கறை அச்சப்பட வைக்கிறது. தெற்காசிய அரசியல் அரங்கில், பகடைக்காயாக இலங்கை உருட்டப்படுகிறது.\nஇந்த நாடு, ஓர் அந்நிய மேலாதிக்கச் சுழிக்குள் சிக்கத் திணறிக் கொண்டுள்ளது. தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்குக் கூட, அயல் நாடுகளின் தலையீட்டை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வேண்டி நிற்கிற வரை, இந்த நாடு, தேசிய இனப் பிரச்சினைக்கு நிலைக்கக் கூடிய தீர்வு எதையும் காணப் போவதில்லை. அயற் குறிக்கீடு தேவைப்படுகிற ஒரு சூழ்நிலையை, நாமே உருவாக்கியுள்ளோம். அது தொடர்வதற்கும் நாமே காரணமாக இருந்து வருகிறோம்.\nஅண்மைய ஈஸ்டர் தாக்குதல்கள், ‘பயங்கரவாதத்தின் பெயரால்’ இலங்கையில் மீண்டுமொருமுறை நேரடியாகக் கால்பதிக்க, அமெரிக்கா வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் அமெரிக்க இராணுவம், இலங்கையில் நேரடியாகத் தலையிடும் இரண்டாவது சந்தர்ப்பம் இது.\nஇதற்கு முன், 2004ஆம் ஆண்டு, சுனாமியை அடுத்து ‘மனிதாபிமான உதவி’ என்று அமெரிக்கப் படைகள் இலங்கை வந்தன. முல்லைத்தீவில் வந்திறங்கிய அமெரிக்க இராணுவம் குறித்து, புதுவை இரத்தினதுரை ‘கழுகிறங்கும் கடற்கரை’ என்ற தலைப்பிட்டு, கவிதையொன்றை எழுதியிருந்தார். அதன் சில வரிகளோடு நிறைவுசெய்வது பொருத்தம்:\nநங்கூரமிட்ட கப்பலிலிருந்து குளிருக்குப் போர்வையும்\nஇயல்பு மறைத்து இறக்கைக்கு வர்ணம் தீட்டி\nகூரிய கத்தி நகங்கள் தெரியாவண்ணம் காலிற் சப்பாத்துத் தரித்து\nபட்டாளமுகத்தைத் தற்காலிகமாக அப்பாவி முகமென்றாக்கி\nஎங்கள் மலைமீதும் பனைமீதும் அழகிய வயல் மீதும் நதிக்கரை மீதும்\nவந்து இறங்குகின்றன வல்லூறுகளும், பருந்துகளும்.\nமலர் வளையங்களுடன் இறக்கை மடித்தமர்கின்றன\nஎங்கள் இலுப்பை மரமீதும் கழுகுகள்.\nசுனாமியால் புதையுண்டோருக்கு அழுவதாய் தொப்பி கழற்றி அஞ்சலிவேறு.\nவியட்நாம் வயல்களிலும் ஒட்டகநாட்டின் ஈச்சைமரத்திலும்\nஇவை இப்படித்தான் இறங்கின முன்னரும்.\nஉங்களுக்காக அழவும் ஆராதிக்கவுமே வந்தோமெனும் வார்த்தைகளின் பின்னே\nஇனிவரும் நாளில் இச்சிறுதேசம் சிந்தப்போகும் கண்ணீரும் குருதியும் இருக்கலாம்.\nகழுகுகளுக்கு அப்படியென்ன கரிசனை எம்மேல்\nஇந்தச் சின்னமணித்தீவுமீதேன் இத்தனை அன்பு\nஉரத்த குரலேதும் இல்லாமை கழுகுகளுக்கே வாய்ப்பாகும்.\nபுல்வெளிச் சொந்தமான வண்ணத்துப்பூச்சிகளே வாய்திறவுங்கள்.\nகடலுறவான ஆட்காட்டிப் பறவைகளே அவலமுணர்த்திக் குரலிடுங்கள்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபகல்-ல சீத்தா மாதிரி இருப்பா… ராத்திரில சிலுக்கா மாறிடுவா\nமீரா ஜாஸ்மின் கிட்ட அவஸ்தைப்படும் ரமேஷ் கண்ணா\nவிவேக் சிறந்த காமெடி சீன்\nதூக்கம் தெளிஞ்சா எந்திரி இல்லனா செத்துடுடா\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்\nஉடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்\n- அசத்தலான 50 டிப்ஸ் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paramanin.com/?tag=%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-04T08:59:06Z", "digest": "sha1:BSXXXK76W7TDUPAA25637XMM54PFCK3D", "length": 4323, "nlines": 126, "source_domain": "www.paramanin.com", "title": "ஐயப்பனும் கோஷியும் – ParamanIn", "raw_content": "\nவான் முகில் வழாது பெய்க\nTag Archive: ஐயப்பனும் கோஷியும்\nParamanIn > ஐயப்பனும் கோஷியும்\n‘ஐயப்பனும் கோஷியும்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து\nஅயலூர் சினிமா: ‘ஐயப்பனும் கோஷியும்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து இரு மருங்கிலும் அடர் காடுகளைக் கொண்ட நெடிய மலைப்பாதையின் இரவு இருட்டை தன் முகப்பு விளக்கின் வெளிச்சம் கொண்டு ஓரளவிற்குக் கிழித்துக் கொண்டு விரைகிறது நல்ல வசதிகள் கொண்ட ஒரு கார். ‘குமரா, தூக்கம் வந்தா சொல்லு. நா��்… (READ MORE)\nபறவை சூழ் உலகு பாதுகாக்கப்படட்டும்\nஅவள் விகடன் + மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் – சிங்கப் பெண்ணே – பரமன் பச்சைமுத்து\nSarlaanand on யோகாவைக் கண்டுபிடித்துத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\numa on எங்கிருந்தோ வந்து என்னுள் என்னவெல்லாமோ விதைத்துவிட்டு எங்கேயோ போய்விட்ட என் ஆசிரியர்களே,\nமணிமாறன்R on உடல் நிலை, உள்ளத்து நிலை கடந்தால்…\nVijay on சொல்ல என்ன இருக்கிறது\nஅச்சம் தவிர் ஆளுமை கொள் (3)\nமு பச்சைமுத்து அறக்கட்டளை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/09/19/115491.html", "date_download": "2020-06-04T08:25:37Z", "digest": "sha1:JDKGPL2XDM6NXKEUONQA575K7AAKVSO6", "length": 22631, "nlines": 231, "source_domain": "www.thinaboomi.com", "title": "பிரபல தெலுங்கு நடிகரின் பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு", "raw_content": "\nவியாழக்கிழமை, 4 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிரபல தெலுங்கு நடிகரின் பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு\nவியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019 இந்தியா\nஐதராபாத் : பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாக கிடந்தது குறித்து தெலுங்கானா காவல்துறை விசாரித்து வருகிறது.\nதெலுங்கானா மாநிலத்தின் மஹாபப்நகர் மாவட்டத்தில் பப்பிரெட்டிகுடா கிராமத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீடு ஒன்று உள்ளது. 40 ஏக்கர் பண்ணை வீட்டை நாகார்ஜூனா சமீபத்தில் வாங்கியுள்ளார். பல வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த பண்ணை வீட்டை சுத்தம் செய்ய பணியாளர்களை அனுப்பியுள்ளார் நாகார்ஜூனா. அப்பணியில் அவர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஒரு பகுதியில் துர்நாற்றம் அடிப்பதை பணியாளர்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் பண்ணை வீட்டின் பழையக் கட்டிடம் ஒன்றின் அருகே மனித உடல் ஒன்று அழுகிய நிலையில் எலும்புக் கூடாகக் கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர். இதையடுத்து பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கு பிறகு, கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையிடம் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள், மோப்ப நாயுடன் சென்று எலும்புக் கூட்டைக் கைப்பற்றி, தற்போது இந்த விவகாரம் குறித்து விசா��ணை நடத்தி வருகின்றனர். அங்குக் கிடந்த எலும்புகள் சேகரிக்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட அழுகிய நிலையிலான எலும்புக் கூடு யாருடையது, அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் யாரோ ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பு, இந்தப் பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nதெலுங்கு நடிகர் எலும்புக்கூடு Telugu Actor Human skeleton\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 03.06.2020\nமோட்டார் சைக்கிளின் மூலம் கிருமிநாசினி தெளிப்பு பணி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nகாயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாள்: சென்னை நினைவிடத்தில் நாளை அரசு மரியாதை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nவெளிநாட்டு மருத்துவ, தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தியா வர அனுமதி : மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு நீக்கம்: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி : பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு வி��்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதிலடி : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nசென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் : செலுத்த அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு\nதமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அறிவிப்பு\nஅமைதிபடுத்த போராட்டக்காரர்கள் முன் மண்டியிடும் அமெரிக்க போலீசார்\nசமூக விலகலை உறுதி செய்ய உதவும் பிரத்யேக காலணிகள் : ருமேனிய வடிவமைப்பாளர் அசத்தல்\nவிரைவில் 2 - ம் கட்ட மனித சோதனைகளுக்கு முன்னேறும் அமெரிக்க கொரோனா தடுப்பூசி\nமிக உயர்ந்த கேல் ரத்னா விருதுக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ரா பரிந்துரை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அனுமதி\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : முன்னாள் வீரர் கிர்மானி சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஜி-7 உச்சி மாநாடு: பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு\nபுதுடெல்லி : அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த ஜி-7 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் : மத்திய அரசுக்கு மம்தா கோரிக்கை\nகொல்கத்தா : புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருமுறை ந��வாரணமாகப் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு ...\nஅமிர்தசரஸ் - குர்தாஸ்பூர் இடையே சிக்னல் இல்லாத பசுமை வழிச்சாலை : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்\nபுதுடெல்லி : அமிர்தசரஸ்- குர்தாஸ்பூர் இடையே சிக்னல்கள் இல்லாத பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ...\nஅத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உருளைக்கிழங்கு நீக்கம்: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி : பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nபுதுடெல்லி : ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ...\nஇந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி\nபுதுடெல்லி : இந்தியா- சீனா எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் ...\nவியாழக்கிழமை, 4 ஜூன் 2020\n1தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்திக் காட்டி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டி...\n2சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்...\n3தமிழகத்தில் மேலும் 1,286 பேருக்கு கொரோனா; சுகாதாரத்துறை அறிவிப்பு\n4தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு: அனைத்து சமய தலைவர்களுடன் தலைமை செயலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2020/01/04/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-8-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-06-04T08:14:12Z", "digest": "sha1:TOH6BZQ2RSH66EMIG5QBYU4ENOQT22QX", "length": 38371, "nlines": 106, "source_domain": "bsnleungc.com", "title": "ஜனவரி 8 முடிவல்ல, துவக்கமும் அல்ல… ஏ.கே.பத்மநாபன் | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nஜனவரி 8 முடிவல்ல, துவக்கமும் அல்ல… ஏ.கே.பத்மநாபன்\nவருகிற ஜனவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொதுவேலைநிறுத்தம் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்கப்பட்ட மத்திய அரசினுடைய மக்கள்விரோத பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.1991 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அன்று நரசிம்மராவ் தலைமையில் இருந்த காங்கிரஸ் அரசில் டாக்டர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார். ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த பொருளாதார கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டு, ஒரு சேமநல அரசு என்கிற நிலையில் இருந்து முற்றிலுமாக பின்வாங்கும் வகையில் அவர் உருவாக்கிய பொருளாதார கொள்கைகள் இருந்தன. முதலாளிகளுக்கும் தொழில் அதிபர்களுக்கும் சலுகைகளையும் சகலவிதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கக்கூடியது தான் அரசாங்கத்தின் பணி என்கிற முறையில் தொழிலாளர்களுக்கு எதிராக, உழைப்பாளி மக்களுக்கு எதிராக அந்த கொள்கைகள் தாக்குதல்களை தொடுத்தன.\nஅந்த அரசின் கொள்கைகளுக்கு எதிராக அந்தாண்டு நவம்பர் மாதத்தில் ஒரு அகில இந்திய வேலைநிறுத்தம் நடைபெற்றது. ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் அந்தப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை. “அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய கொள்கைகளுக்கு மாற்றே இல்லை, வேறு வழியே இல்லை’’ என்று அன்று அரசாங்கமும் நிபுணர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.அதை சில தொழிற்சங்கங்களும் ஏற்றுக்கொண்டிருந்தன. ஆனால் 1991க்கு பிறகு 2010 வரை நமக்கு கிடைத்திருக்கக்கூடிய அனுபவங்கள், “அன்று தொடங்கப்பட்ட போராட்டம் என்பது சரியானது, நியாயமானது, தேவையானது’’ என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.\n2009ஆம் ஆண்டு அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் கிட்டத்தட்ட யாருமே விடுபடாத அளவுக்கு சுயேட்சையான தொழில்வாரியான சம்மேளனங்களும் ஒன்றிணைந்து போராடவேண்டிய நிலைமை உருவானது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மேற்கொண்ட மோசமான கொள்கைகளை எதிர்த்து ஆண்டுதோறும் நடைபெறும் வேலைநிறுத்தமும் தொடர்கிறது. இந்த போராட்டத்திற்கான தேதியை நிர்ணயித்தபோது அதில் கையெழுத்திட்ட பாஜகவின் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங் (பிஎம்எஸ்) அன்றைக்கு பின்வாங்கியது. ஆகவே அன்றிலிருந்து தொடர்ச்சியாக இன்று வரை பிஎம்எஸ் தவிர உள்ள எல்லா மத்திய தொழிற்சங்கங்களும் அதாவதுஏஐடியுசி,ஐஎன்டியுசி, சிஐடியு எச்.எம்.எஸ். ஏஐசிசிடியு, தொமுச,யுடியுசி,டியுசி, சுயவேலைவாய்ப்பு பெண்கள்சங்கம் சேவா உள்பட இருக்கக்கூடிய மத்திய தொழிற்சங்கங்கள், வங்கி, காப்பீடு உள்ளிட்ட மத்தியஅரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், தொலைத்தொடர்புத்துறை, அஞ்சல் ஊழியர்கள் ஊழியர்கள் என்று துறைவாரியான சுயேட்சையான சம்மேளனங்கள் உள்பட வருகிற ஜனவரி 8ஆம் தேதி நடைபெறக்கூடிய அகில இந்திய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்.\nஇந்த வேலைநிறுத்தம் அரசினுடைய தாராளமய கொள்கைகளை எதிர்த்து நடைபெறக்கூடிய வேலைநிறுத்தமாகும். சொல்லப்போனால் 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தம் மற்றும் ஓராண்டுக்கு முன்பு ஜனவரி 8, 9ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டுநாள் வேலைநிறுத்தம் வரை 17 வேலைநிறுத்தங்களிலும் அடிப்படையான கோரிக்கைகள் ஒன்றுதான். தொழிலாளர்களுடைய உரிமைகளை பாதுகாக்கவேண்டும், சட்டத்திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு எதிராக இருக்கக்கூடாது, தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படும் போது தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கவேண்டுமே தவிர முதலாளிகளுக்கு சலுகை செய்யக்கூடிய, மற்றும் அவர்களை ஆதரிக்கக்கூடியவையாக அது அமையக்கூடாது, குறைந்தபட்ச ஊதியம், சமூகப்பாதுகாப்பு திட்டங்கள், தொழிற்சங்க உரிமைகள், கூட்டுப்பேர உரிமை பாதுகாக்கப்படவேண்டும், அங்கன்வாடி,ஆஷா போன்ற மத்திய அரசின் திட்டங்களில் பணியாற்றக்கூடிய கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு தொழிலாளர் அந்தஸ்து வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன.\nபொதுத்துறையை தனியார் மயப்படுத்தி தனியாருக்கு தாரைவார்க்கக்கூடிய கொள்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடியதன் விளைவாக அரசாங்கத்தினுடைய கொள்கைகளை முற்றிலுமாக ரத்து செய்யமுடியாவிட்டாலும், அதனுடைய வேகத்தை குறைப்பதற்கு எங்களால் முடிந்திருக்கிறது. உதாரணமாக பொதுத்துறை தனியார்மயம் என்கிற முயற்சி 1991ஆம் ஆண்டிலேயே தொடங்கியது. தமிழகத்தை பொறுத்தவரை கிண்டியில் இருந்த இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் (எச்டிஎல்) உள்ளிட்ட சில பொதுத்துறை நிறுவனங்களை அப்போதைய மத்திய அரசு தனியாரிடம் தாரைவார்த்துவிட்டது. ஆனால் தொடர்ச்சியாக அரசு எடுத்த முயற்சிகளை எதிர்தது தொழிலாளர்களை திரட்டி சங்கங்கள் போராடியதும், இடதுசாரி அரசியல் கட்சிகள், அவர்களுக்கு உள்ள அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகளை எதிர்த்ததால் சில பங்குகள் விற்பனை என்கிற அளவுக்கு அரசாங்கம் தள்ளப்பட்டதே தவிர பொதுத்துறை நிறுவனங்களை முற்றிலுமாக தனியாருக்கு விற்கக்கூடிய முயற்சியை தொழிற்சங்க இயக்கம் தடுத்திருக்கிறது.கிட்டத்தட்ட 30ஆண்டுகளில் சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர் விரோத நடவடிக்கைளை முழுமையான வேகத்தில் கொண்டு செல்லமுடியவில்லை. கடந்த 30ஆண்டுகளில�� தொழிற்சங்க இயக்கங்கள் நடத்தியிருக்கக்கூடிய போராட்டமே இதற்கு காரணம்.\nமோடி அரசின் மோசமான நடவடிக்கைகள்\nதற்போதுள்ள மத்திய அரசு கடந்தகாலங்களில் செய்யமுடியாத வேலையை செய்கிறது.அதற்கு அவர்களுக்கு துணையாக நிற்பது நாடாளுமன்றத்தில் ஒற்றைக்கட்சி என்கிற முறையில் பாஜகவுக்கு இருக்கக்கூடிய தனித்த பெரும்பான்மையாகும். இந்த தனித்த பெரும்பான்மையை பயன்படுத்தி ease of doing business என்கிற முறையில் நிறுவனங்கள், முதலாளிகள் எளிதாக தொழில்நடத்துவதற்காக நடைமுறைகளை செய்து தருகிறோம் என்கிற பெயரால் தொழிலாளர்களின் உரிமை பறிப்பு, சங்கம் சேரும் உரிமை, போராடிப் பெற்ற பல்வேறு சலுகைகள், உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றி அந்த நான்கு தொகுப்புகளும் அடிப்படையில் தொழிலாளர்களுடைய நலன்களுக்கு எதிரானதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஊதியம் சம்மந்தமானது, அது நிறைவேற்றப்பட்டுவிட்டது. மற்ற 3 தொகுப்புகளில் ஒன்று பணியிடத்தில் உள்ள பாதுகாப்பு தொடர்பானதாகும். அதேபோன்று சமூகப் பாதுகாப்பு இரண்டாவது, 3வது தொழில்உறவு சம்மந்தப்பட்டது.\n8 மணிநேர வேலை நேரத்திற்கு வருகிறது வேட்டு\nஇந்த மூன்றும் வெவ்வெறு கட்டங்களாக நாடாளுமன்றத்தின் முன்னாள் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நான்கு சட்டங்களிலும் இருக்கக்கூடிய அடிப்படையான அம்சத்தை தெரிந்துக் கொள்ளவேண்டும் என்றால் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம்’’ என்பதைப்போல 8மணி நேரம் வேலையை 9மணிநேரமாக மாற்றவேண்டும் என்று மோடி அரசின் புதிய சட்டம் சொல்கிறது. இதுமட்டுமல்ல இன்னும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. ஒருநாள் ஊதியத்தை கணக்கிடும்போது, மாத ஊதியத்தை 30ஆல் வகுத்து வரும் தொகையை ஒருநாள் ஊதியமாக கணக்கிடவேண்டும் என்று சொன்னால் அரசாங்கம் என்ன சொல்கிறது என்றால் மாத ஊதியத்தை 26 ஆல் வகுத்து ஒருநாள் ஊதியத்தை நிர்ணயிக்கவேண்டும் என்கிறது. வாரவிடுமுறை வழங்கவேண்டும், அதற்கு சம்பளம் வழங்கவேண்டும் என்று நாம் போராடி பெற்றிருக்கக்கூடிய உரிமை. இப்படி பல அம்சங்களில் அரசு மாறுபடுகிறது.\nகுறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் போதும், அதற்கான விதிகளை உருவாக்கும்போதும் தொழிற்சங்க இயக்கம் முன்வைக்கக���கூடிய எந்த ஒரு கருத்தையும் ஆலோசனையையும் அரசு ஏற்க மறுக்கிறது.அவர்களுக்கான சட்ட நகல்களை தயாரித்தவர்களே அரசாங்கம் அல்ல, முதலாளிகள் என்று தெரிய வருகிறது. அந்த அளவுக்கு முதலாளிக்காகவே செயல்படுகிற அரசாக முதலாளிகளின் சார்பாக சட்டங்களை திருத்தி செயல்படுத்தக்கூடிய அரசாங்கமாக மோடி அரசு மாறியிருக்கிறது என்பதால் தான் எல்லா சங்கங்கங்களும் இதை எதிர்க்கக்கூடிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.அரசாங்கம் அந்த சட்டத் திருத்தங்களை முன்மொழிகிறபோது தொழிற்சங்கங்கள் அதனுடைய தன்மைகளை விளக்கி நாட்டுமக்களுக்கு எடுத்துச்சொல்லியிருக்கின்றன. அரசாங்கத்தின் இத்தகைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டால் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் பறிபோய்விடும் என்று பிரச்சாரம் செய்துள்ளோம். மிக நுட்பமாக அவர்கள் செய்யக்கூடிய காரியம் என்னவென்றால், பல சட்டங்களில் சட்டத்திருத்தம் என்கிற முறையில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வராமலேயே அவர்கள் விருப்பம் போல் செயல்பட நிர்வாக உத்தரவு மூலமாக செயல்படுத்த உள்ளனர். இதன் மூலம் பல சட்டங்களை திருத்தமுடியும் என்பது இன்றைக்கு ஆட்சியாளர்கள் உருவாக்கியிருக்கக்கூடிய மிகமோசமான சட்டத்திருத்தமாகும். இதை நான்கு தொகுப்புகளிலும் பார்க்கமுடியும்.\nமுதலாளிகளுக்கு சேவகம் செய்யும் அரசு\nபிஎஃப் நிதிக்கான தொழிலாளர்களுடைய பங்களிப்பு அல்லது முதலாளிகளுடைய பங்களிப்பு 12 சதவீதமாக இருப்பதை அரசாங்கம் நினைத்தால் அவர்கள்ஒரு உத்தரவின் மூலமாக மாற்றமுடியும். கவேசட்டங்களுக்கான திருத்தங்கள் கூட நாடாளுமன்றத்திற்கு செல்லாமல் அரசினுடைய எந்திரத்தை பயன்படுத்தி செய்யமுடியும் என்பது ஆபத்தானது. தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்வதற்கான அனுமதிக்கு அரசாங்கத்தின் ஒப்புதலைபெறவேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அரசாங்கம் விருப்பப்பட்டால் அரசு உத்தரவு மூலம் அதை மாற்றமுடியும் என்று புதிய நகல் சொல்கிறது. இப்படி பல விஷயங்களை இந்த சட்டத்திருத்தங்கள் மூலமாக மத்திய ஆட்சியாளர்கள் பகிரங்கமாகவே அறிவிக்கக்கூடிய அளவுக்கு முதலாளிகளுக்கான சட்டத்திருத்தங்களாக அவை உள்ளன. இது தற்செயலாக நடந்தது அல்ல. தொடர்ந்து நடக்கக்கூடிய முயற்சியின் விளைவாகும். மே 30அன்று இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற ஒருமணிநேரத்த���ல் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ்குமார் என்ன சொன்னார் என்றால், “நாங்கள் மிகப்பெரிய அளவில் பொருளதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்போகிறோம்’ என்றார்.\nதொழிலாளர் சட்டத்திருத்தம், தனியார்மயம், அரசாங்கத்தினுடைய நிலத்தை ஒட்டுமொத்தமாக பட்டியலிட்டு முதலாளிகளுக்கு வழங்கக்கூடிய நிலத்தொகுப்பு என மூன்று விஷயங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்றார். அதோடு சேர்த்து மற்றொரு விஷயத்தையும் சொன்னார். அது என்னவென்றால் முதலீட்டாளர்கள் எந்தவகையிலும் புகார் சொல்வதற்கு வாய்ப்பில்லாத அளவுக்கு இந்த நடவடிக்கைகள் அமையும் என்றார். சொத்துக்களை உருவாக்கக்கூடியவர்கள் முதலாளிகள். அவர்களுக்கு அரசாங்கம் துணைநிற்கும் என்று பகிரங்கமாக சொன்னார்கள். சாதாரணமாக பார்த்தால் சொத்து தொழிலாளர்களுடைய உழைப்பில் இருந்து உருவாகிறது. ஆகவே தொழிலாளர்களுக்கு அரசு துணைநிற்கும் என்று நீங்கள் கருதுவீர்கள். அது முதலாளிகளுக்குத்தான் என்று பிரதமர் மோடி சொல்லிவிட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து உருவாகிய சொத்துக்கள் கொள்ளைபோகக்கூடிய நிலை, தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறித்து அவர்களை கொத்தடிமைகளாக மாற்றக்கூடிய நிலை, குறைந்த பட்ச ஊதியம் என்பது கூட இல்லாமல் செய்திருக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.\nஅரசாங்க ஊழியர்களுக்கு சமூகப்பாதுகாப்பு என்றுள்ள பென்சனை 2004 ஆம் ஆண்டிலேயே பறித்துவிட்டார்கள். இப்போது அது மற்ற எல்லோருக்கும் சமூகப்பாதுகாப்பு என்ற கோஷமாக வருகிற நேரத்தில் அதை நிர்மூலமாக்கும் வகையில் மத்தியரசு சட்டங்களை திருத்திக்கொண்டிருக்கிறது. எனவே இந்த கொள்கைளை முறியடிக்க தொடர்ச்சியாக நடக்கக்கூடிய போராட்டங்களின் ஒருபகுதியாக 2019 செப்டம்பர் 30அன்று தில்லியில் மத்திய தொழிற்சங்கங்களும் தொழில்வாரி சம்மேளனங்களும் ஒன்றாக கூடி இன்றைய சூழல் குறித்து விவாதித்து 2019 ஜனவரி 8,9 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடத்திய தேதியின் ஒராண்டு நிறைவை குறிக்கும் வகையில வரும் 2020 ஜனவரி 8ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் என்று அறிவித்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்க நாடு முழுவதும் மிக விரிவான தயாரிப்புகள் நடைபெற்றுள்ளன.\nசுயசார்பு பொருளாதாரத்தை அழிக்கும் நடவடிக்கை\nசெப்டம்பர் 30அன்று எந்த சூழலில் வேலைநிறுத்தம் மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் முடிவெடுத்தனவோ அதை விட இந்த காலகட்டத்தில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தனியார்மயம் என்கிற ஒரே உதாரணம்போதும். அரசாங்கத்திற்கு கோடி, கோடியாக வரியாகவும் லாபமாகவும் பங்காதாயமாகவும் கொடுக்கக்கூடிய பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் என்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. ஒருகாலத்தில் இந்தோ பர்மாஷெல் என்ற பெயரில் பன்னாட்டு தனியார் நிறுவனமாக இருந்ததை அரசுடமையாக்கி தற்போது அது இந்தியாவினுடைய மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ளது. இதை ஒட்டுமொத்தமாக விற்கப்போவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. அதனோடு சேர்த்து இந்திய கப்பல் கழகம் (ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா), ஏர் இந்தியா என பல பொதுத்துறை நிறுவனங்களை உடனடியாக விற்றுத்தீர்த்து விடவேண்டும் என்ற வெறியோடு மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. விதை நெல்லை எடுத்து சாப்பிடுவது என்பது செய்யக்கூடாத செயல். அதைத்தான் மோடி அரசு இன்று செய்துகொண்டிருக்கிறது. இது இந்தியாவின் செல்வாதாரங்களை, சுயசார்பு பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய நடவடிக்கையாகும். இந்தாண்டு மட்டும் 1லட்சத்து 15ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுத்துறை பங்குகளை விற்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசாங்கம் கடுமையான நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருப்பதால் இதற்கான தைரியம் வந்துள்ளது.\nஅரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடி முன்னெப்ப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகியிருக்கிறது. உற்பத்தி, ஏற்றுமதி,மின் உற்பத்தி பயன்பாடு, நிலக்கரிபயன்பாடு என எல்லா காரணிகளும் குறைகின்றன. வாங்கும் சக்தி இல்லாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.இப்படி ஒட்டுமொத்தமாக அரசின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. “மோடி அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது’’ என்று மத்திய அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கூறினார். அந்த அளவுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.\nதொழிற்சங்க இயக்கம் அழைப்பு விடுத்துள்ள ஒரு நாள் வேலைநிறுத்தம் என்பது ஒரு போராட்டம் மட்டுமல்ல; அரசினுடைய கொள்கைகளில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தக் கூடியத���மாகும். இது அரசசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமாகும்.எனவேதான் இந்தியாவில் யார் பிரதமராக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பார்த்து நடத்தக்கூடிய போராட்டம் அல்ல. 1991 ஆம் ஆண்டில் இருந்து நாட்டில் பல கட்சிகள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்துள்ளன. கூட்டணி அரசு வந்துள்ளது. காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு இருந்துள்ளது. பாஜக தலைமையில் கூட்டணி அரசு இருந்துள்ளது. யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பது விஷயமல்ல. இந்த நாட்டினுடைய உழைப்பாளி மக்களை, கிராமப்புற விவசாயிகளை, சிறுதொழில் உடைமையாளர்களை, சிறு வியாபாரிகளை, வேலை தேடுகிற இளைஞர்களை, எந்த கொள்கை பாதிக்கிறதோ அந்த கொள்கைகளை மாற்றவேண்டும் என்பதற்காகவும் மாற்றுப் பொருளா\nதார கொள்கைகளை வலியுறுத்துவதற்காகவும் தொழிற்சங்கங்கள் நடத்தக்கூடிய போராட்டத்தின் ஒருபகுதி தான் ஜனவரி 8 அன்று நடைபெறக்கூடிய அகில இந்திய வேலைநிறுத்தமாகும். ஜனவரி 8 முடிவல்ல, துவக்கமும் அல்ல. எற்கனவே தொடங்கப்பட்ட போராட்டத்தினுடைய ஒருகட்டம்தான். வரும் ஜனவரி 9இல் இருந்து அடுத்தகட்டம் தொடங்குகிறது. இந்த கொள்கைகளை தோற்கடிக்க இந்தநாட்டினுடைய அனைத்துப்பகுதி மக்களையும் ஒன்றுபடுத்தவேண்டிய கடமையும் நம்முன் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/219523?ref=archive-feed", "date_download": "2020-06-04T08:28:49Z", "digest": "sha1:P7ONVLU2Y43DHMEXZX2ZZGRLSP673XCG", "length": 8841, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை ஏமாற்ற நினைத்து சொதப்பிய இந்திய வீரர்: அம்பயரிடமிருந்து தப்பினார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநியூசிலாந்து பேட்ஸ்மேன்களை ஏமாற்ற நினைத்து சொதப்பிய இந்திய வீரர்: அம்பயரிடமிருந்து தப்பினார்\nநியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில், மனிஷ் பாண்டே ஏமாற்றும் விதமாக பீல்டிங் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைப���ற்றது. இதில் இந்திய அணி, நியூசிலாந்து நிர்ணயித்த இமாலய இலக்கை அசால்ட்டாக எட்டிப் பிடித்து வரலாற்று வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் போட்டியின் போது, ஆட்டத்தின் கடைசி ஓவரை பும்ரா வீசினார். இதை எதிர் கொண்ட நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் அடித்து ஆட, அப்போது அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த மணீஷ் பாண்ட பந்தை பிடிக்க வேகமாக ஓடி வந்தார்.\nஆனால் பந்தை அவர் பிடிக்காமல், பிடித்து போல் செய்கை செய்து நியூசிலாந்து வீரர்களை ஏமாற்ற நினைத்தார். ஆனால் அவர் விட்ட பந்தை பின்னால் எடுத்த ஜடேஜா, வேகமாக பந்தை எடுத்து ரன் அவுட்டிற்கு வீச, அங்கு பேக் அப்பிற்கு பீல்டர் இல்லாததால், தேவையில்லாமல் மூன்று ஓட்டங்கள் என்று மொத்தம் நான்கு ஓட்டங்களை நியூசிலாந்து வீரர்கள் ஓடி எடுத்தனர்.\nஇதைக் கண்ட கோஹ்லி, கோபம் கொண்டார். அதுமட்டுமின்றி கிரிக்கெட் விதிப்படி பீல்டர்கள் இப்படி ஏமாற்றக் கூடாது, அப்படி ஏமாற்றினால் 5 ஓட்டங்கள் அபராதம் வழங்கப்படும். ஆனால் இந்த போட்டியில் நடுவர்கள் அதை கவனிக்காத்தால், அபராதத்தில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/180608?ref=archive-feed", "date_download": "2020-06-04T08:22:57Z", "digest": "sha1:A3HNMTYWHNS6B2WN25ADQR472SRPVRBX", "length": 7627, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "ரஜினியை மிஞ்சிய விஜய், இது தான் காரணமா? - Cineulagam", "raw_content": "\nஇரண்டு மாதங்கள் கழித்து திடீரென வந்த தாய்... கவனிக்காமல் இருந்த குழந்தைகள் இறுதியில் கண்கலங்க வைத்த பாசம்\nஎன்னால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை, அட்லீ உருக்கம்\nநாட்டையே உலுக்கிய பட்டாசு வைத்து உயிரிழந்த கர்ப்பிணி யானை.. இணையத்தில் கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் பிரபலங்கள்\nமெரீனா முதல் ஹீரோ வரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. முழு லிஸ்ட் இதோ\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த செம மாஸ் தகவல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\n1999ல் நடந்த சினிமா வாக்கெடுப்பு தேர்தல்.. வெற்றிபெற்றது ரஜினியா விஜய்யா\nரூ 300 கோடி பட்ஜெட் படத்தை தவறவிட்ட தளபதி அப்படி என்ன படம் தெரியுமா\nதமிழ் சினிமாவில் முதல் 50 கோடி மற்றும் 75 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா\nஅனிதா சம்பத்தை தொடர்ந்து திடீரென்று இணையத்தில் செம்ம வைரலாகும் சன் டிவி செய்தி வாசிப்பாளர், யார் தெரியுமா\nமுதன் முறையாக பிறந்த தன் குழந்தையை உலகத்திற்கு காட்டிய ஏ.எல்.விஜய், செம்ம கியூட் பேபி புகைப்படம் இதோ...\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nரஜினியை மிஞ்சிய விஜய், இது தான் காரணமா\nதமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்திருப்பவர்கள் ரஜினி மற்றும் விஜய்.\nஇவர்கள் இருவரும் தற்போது தனது படங்களின் வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். ஆம் ரஜினி அண்ணாத்த படத்திலும் வேலையிலும், விஜய் தனது மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சுக்காக காத்துகொண்டு இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் இவர்களின் ரசிகர்களிடேயே அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.\nஇந்த விஷயங்களை தவிர்த்து விடுங்கள் என்று ரஜினி மற்றும் விஜய்யும் பல முறை கூறியுள்ளனர்.\nஆனால் தற்போது ரஜினி வாங்கும் சம்பளத்தை விட விஜய் மாஸ்டர் படத்திற்கு வாங்கிய சம்பளம் அதிகமாக இருக்கிறது என்று இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை தளபதி விஜய் மிஞ்சி விட்டார் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.\nமேலும் விஜய் சம்பளத்தை குறித்து பிகில் படத்திற்காக 50 கோடியும், தற்போது இவர் நடித்து முடித்திருக்கும் மாஸ்டர் படத்திற்காக 80 கோடியும் தனக்கு சம்பளமாக வாங்கியுள்ளார் என்று வருமான வரித்துறையே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவ��மாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/05/20/9917-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2020-06-04T08:15:40Z", "digest": "sha1:GMABMCGHJXYB2PISW6DQAEFWEXUF4BNI", "length": 8700, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஹேரி கேன் தங்கக் காலணிக்குக் குறி, விளையாட்டு செய்திகள் - தமிழ் முரசு Sports news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nஹேரி கேன் தங்கக் காலணிக்குக் குறி\nஹேரி கேன் தங்கக் காலணிக்குக் குறி\nலெஸ்டர்: நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவம் நாளையுடன் நிறைவுபெறவுள்ள நிலையில் அதிக கோலடித்தவருக் கான தங்கக் காலணி விருதைக் கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கி றார் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் பிரிட்டிஷ் ஆட்டக்காரர் ஹேரி கேன் (படம்). கிங் பவர் விளையாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத் தில் கேன் நான்கு கோல்களையும் தென்கொரியாவின் சன் ஹியூங் மின் இரு கோல்களையும் அடிக்க, 6=1 என்ற கணக்கில் ஸ்பர்ஸ் குழு, லெஸ்டர் சிட்டி குழுவைப் புரட்டியெடுத்தது. செல்சி குழு ஏற்கெனவே பட் டத்தைக் கைப்பற்றிவிட்ட நிலை யில், இரண்டாமிடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவிற்கு இந்த ஆட் டத்தின் முடிவால் எந்தப் பலனும் இல்லை.\nஆயினும், தனிப்பட்ட சாதனைகளுக்கு இந்த ஆட்டம் வாய்ப்பளித்தது. இந்த ஆட்டத்தின் முடிவில், 26 கோல்களை அடித்து இந்தப் பருவத்தில் அதிக கோலடித்தோர் வரிசையில் முதலிடத்திற்கு முன் னேறினார் கேன். ரொமேலு லுகாகு (24, எவர்ட்டன்), அலெக்சிஸ் சான்செஸ் (23, ஆர்சனல்) ஆகி யோர் இரண்டாம், மூன்றாம் நிலைகளில் இருக்கின்றனர். ஆகையால், ஹல் சிட்டிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் இன்னும் கோல்களை அடித்து தங்கக் காலணியைத் தன்வசப் படுத்தும் முனைப்புடன் இருக் கிறார் கேன்.\nஅமெரிக்க மக்கள் அமைதி பேரணி\nமெய்நிகர் உலகில் நிச்சயிக்கப்பட்ட பதிவுத் திருமணம்\nமிரட்டும் கிருமித்தொற்று: 1.90 லட்சம் பேருக்கு பாதிப்பு 5,394 பேர் உயிரிழப்பு: மகாராஷ்டிராவில் சுமார் 68 ஆயிரம் பேருக்கு பாதிப்பு\nலிட்டில் இந்தியாவில் பல வர்த்தகங்கள் இன்னும் இயங்கவில்லை\nஉக்ரேனில் உணவகங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த கோரி பேரணி\nமுரசொலி: கொரோனா- கவனமாக, மெதுவாக செயல்படுவோம், மீள்வோம்\nமுரசொலி: கொரோனா: மன நலம் முக்கியம்; அதில் அலட்சியம் கூடாது\nகொரோனா போரில் பாதுகாப்பு அரண் முக்கியம்; அவசரம் ஆகாது\nமுரசொலி - கொரோனா: நெடும் போராட்டத்துக்குப் பிறகே வழக்க நிலை\nசெவ்விசைக் கலைஞர் ஜனனி ஸ்ரீதர், நடிகரும் கூட. (படம்: ஜனனி ஸ்ரீதர்)\nமாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிதான் ஆசிரியர் என்று நம்புகிறார் இளையர் கிரிஷன் சஞ்செய் மஹேஷ். படம்: யேல்-என்யுஎஸ்\n‘ஆசிரியர் கல்விமான் விருது’ பெற்ற இளையர் கிரிஷன்\nமனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைப் பிறருக்கும் உணர்த்தி வரும் பிரியநிஷா, தேவானந்தன். படம்: தேவா­னந்­தன்\nமனநலத் துறையில் சேவையாற்றும் ஜோடி\nகூட்டுக் குடும்பமாக புதிய இல்லத்தில் தலை நோன்புப் பெருநாள்\n(இடமிருந்து) ருஸானா பானு, மகள் ஜியானா மும்தாஜ், தாயார் ஷாநவாஸ் வாஹிதா பானு, தந்தை காசிம் ஷாநவாஸ், மகன் அப்துல் ஜஹீர், கணவர் அவுன் முகம்மது ஆகியோர். படம்: ருஸானா பானு\nசோதனை காலத்திலும் பல வாய்ப்புகள்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/15034518/1018386/Plastic-Ban-Withdraw-Request.vpf", "date_download": "2020-06-04T08:52:53Z", "digest": "sha1:LWNO3T7A47WTGFABAF2V5RIEPYLPKD2N", "length": 4293, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை\nபிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை\nஜனவரி 2019 முதல் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக தமிழ்நாடு பாண்டிச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சங்கரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் தலைமையில் வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்க��ுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575308", "date_download": "2020-06-04T08:52:50Z", "digest": "sha1:TH3XLNKDZ232H4CGB5O4TO6QBVOHYQC5", "length": 13284, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Maharashtra, Kerala: Over 200 affected by coronation | கொரோனா பாதிப்பில் அதிகமாக ஆட்டம் காணும் மகாராஷ்ட்ரா, கேரளா: 200-ஐ கடந்து செல்லும் பாதிப்பு எண்ணிக்கை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனா பாதிப்பில் அதிகமாக ஆட்டம் காணும் மகாராஷ்ட்ரா, கேரளா: 200-ஐ கடந்து செல்லும் பாதிப்பு எண்ணிக்கை\nதிர��வனந்தபுரம்: இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளா, மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200 மேல் அதிகரித்து சென்று கொண்டிருக்கிறது. கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் தற்போது தனது தீவிரத்தை காட்டி வருகிறது.\nகொரோனா பரவலை தடுக்க 21 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் புல்தானாவில் கொரோனா தொற்று பாதித்த 45 வயது நபர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் முழு விவரங்கள் பின்வருமாறு;\nகேரளாவில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 202ஐ தொட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில்தான் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவிற்கு எதிராக அம்மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் தோல்வி அடைந்து வருகிறது.\nஇந்தியாவில் கொரோனா சோதனைகளை அதிகம் செய்த மாநிலம் கேரளாதான். இதுவும் கூட அங்கு அதிக கொரோனா நோயாளிகள் இருப்பதற்கு காரணம் ஆகும். அங்கு மிக துரிதமாக கொரோனா சோதனைகள் செய்யப்படுகிறது. இதுவரை 6000 பேர் அங்கு கொரோனா சோதனைக்கு உள்ளாகி உள்ளனர். அதிகமாக காசர்கோட்டில்தான் 90 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கண்ணூரில் 33 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமாநிலத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணி்க்கை 203 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 பேர் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர். 155 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.\nதானே மண்டலத்தில் 107 பேர், புனேவில் 37 பேர், நாக்பூரில் 13 பேர், அகமது நகரில் 3 பேர், ரத்னகிரி, அவுரங்காபாத், சிந்துதுர்கா, ஜல்கான், புல்தானா ஆகிய நகரங்களில் தலா ஒருவர், யவ���ம்மாலில் இருவர், மிராஜில் 25, சதாராவில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் குணமடைந்து சென்றனர்.\nஜூலை 15க்குள் சென்னையில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சமாகிவிடும்; அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து : எம்.ஜி.ஆர் பல்கலை.விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்\nமக்களிடம் அச்சம் வேண்டாம்; அடுத்த 1 மாதம் முகக்கவசம் அணிந்தால் தான் தொற்றை கட்டுப்படுத்த முடியும்...கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி.\nபிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தவில்லை....: இங்கிலாந்து அரசு திட்டவட்ட மறுப்பு\nஉலக நன்மைக்கான இணைந்து பணியாற்ற வேண்டும்; இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை...\nகொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23,000 வசூலிக்கலாம்; தனியார் மருத்துவமனை கட்டண நிர்ணயிக்க அரசுக்கு IMA பரிந்துரை\nசீனா தாய் வீடு; சென்னை புகுந்த வீடு; கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் சென்னை மாநகரம்..\nஇது இந்திய கலாச்சாரம் அல்ல; கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம்...மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆதங்கம்...\nகர்ப்பிணி யானை பலி எதிரொலி; நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள்...இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி டுவிட்\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 75,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.16 லட்சமாக உயர்வு; 6075 பேர் பலி\nஇந்தியா பங்கேற்கும் முதல் மெய்நிகர் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை...\n× RELATED மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/151974-story-about-rudolphblaze", "date_download": "2020-06-04T07:43:20Z", "digest": "sha1:P6X3SJMULL6UUGCUBZVQQUY7CCK567GI", "length": 11962, "nlines": 113, "source_domain": "sports.vikatan.com", "title": "'வருங்கால உசேன் போல்ட்?' 7 வயது சிறுவன் பிளேஸின் மின்னல் வேக ஓட்டம்! #RudolphBlaze | story about RudolphBlaze", "raw_content": "\n' 7 வயது சிறுவன் பிளேஸின் மின்னல் வேக ஓட்டம்\n' 7 வயது சிறுவன் பிளேஸின் மின்னல் வேக ஓட்டம்\n100 மீட்டர் தூரத்தை 9.58 நொடிகளில் கடந்து சாதனை படைத்தவர் உசேன் போல்ட். உலகம் முழுவதும் அவருக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவரின் சாதனையை இனி ஒருவர் வி���்ச முடியாது என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், வருங்கால உசேன் போல்ட் என ஒருவரைப் பலரும் குறிப்பிடத் தொடங்கியுள்ளனர் என்றால் ஆச்சர்யம்தானே. அதுவும் அந்த ஒருவர் 7 வயதுச் சிறுவன் என்றால் நம்ப முடிகிறதா, நம்பித்தான் ஆக வேண்டும். கால்களில் றெக்கை கட்டிப் பறக்கும் அந்தச் சிறுவன் அமெரிக்காவின், ப்ளோரிடா பகுதியில் உள்ள டம்பா நகரில் வாழும் `ருடால்ப் பிளேஸ் இன்கிரேம்'. சுருக்கமாக பிளேஸ் என்று அழைக்கப்படுகிறான்.\nபிளேஸ். தனது 4 வயது முதலே ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று, வெற்றித் தடம் பதித்துவருகிறான். அவனை உலகமே திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக, அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில், 100 மீட்டர் தூரத்தை 13.48 விநாடிகளில் கடந்துதான். இன்னும் சொல்லப்போனால், பயிற்சியின்போது இந்தத் தூரத்தை 14.56 விநாடிகளில்தான் கடந்திருந்தான். ஆனால், போட்டி என்று வந்தவுடன் மின்னல் வேகத்தில் ஓடி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறான். `உசேன் போல்ட் சாதனையை முறியடிப்பதே தனது முதல் லட்சியம்' என்று சொன்னபோது, இவனின் திறமையைக் கண்டவர்கள் அது சாத்தியப்படலாம் என்று வாழ்த்து சொல்லியுள்ளனர்.\nவிளையாட்டில் மட்டுமல்ல, சமூக ஊடகத்திலும் பரபரப்பான நபராக பிளேஸ் இருக்கிறான். பிளேஸின் அப்பாவால் இவனின் இன்ஸ்டாகிராம் கணக்கு நிர்வகிப்படுகிறது. அதில், இதுவரை 3 லட்சம் பேர் பின்தொடர்ந்து சினிமா நட்சத்திரங்களுக்கே சவால் விடுகிறான் பிளேஸ். இவனின் உடற்பயிற்சி வீடியோக்கள் வைரலாகப் பரவும். `பிட்னஸ் மாடல்' என்ற பட்டத்தையும் பெற்று லைக்ஸ் அள்ளி வருகிறான். தடகளப் போட்டிகளில் மட்டுமல்ல, கால்பந்து விளையாட்டிலும் பிளேஸுக்கு ஆர்வம் உள்ளது. கால்பந்து விளையாட்டில், பிளேஸ் மேற்கொள்ளும் உத்திகள் பார்வையாளர்களை மட்டுமல்ல, பிற வீரர்களை வியப்புக்குள்ளாக்கி வருகிறது. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படும் புகழ்பெற்ற விருதான `ஹோய்ஸ் மேன் டிராபி' யைப் பெற்று பலரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறான் பிளேஸ். எதிர்காலத்தில், தேசிய கால்பந்து லீக்கில் ( National Football. League(NFL)) விளையாட வேண்டும் என்பது பிளேஸின் லட்சியங்களில் ஒன்று.\nவிளையாட்டுகளில் ஆர்வத்துடன் இருக்கும் குழந்தைகள், படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் அல்லது பின் தங்கி இருப்��ார்கள் என்றுதானே எல்லோரும் சொல்வார்கள். ஆனால், பிளேஸ் இதிலும் விதிவிலக்கு. விளையாட்டு, படிப்பு இரண்டும் சம முக்கியத்துவம் தருகிறான். இதனை, அவனின் அப்பா இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருக்கும் பள்ளித் தரச் சான்றிதழைப் பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். கணிப்பொறி இயல், அறிவியல், மொழியியல், கணிதம் என அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் ஏ கிரேடு வாங்கியிருக்கிறான். பிளேஸ் பற்றி, அவனின் தந்தை சொல்லும்போது, ``பிளேஸ் எல்லாவற்றையும் விரைவில் கற்றுக்கொள்கிறான். இவனின் திறமையை இந்த உலகம் கண்டுகொள்ள வேண்டும். இவனைப் போற்ற வேண்டும் என்பதுதான் எங்களுக்கு ஆசை. அடுத்த உசேன் போல்ட்டாக எங்கள் மகன் வருவதே எங்களின் கனவு. 4 வயதாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் ஒலிம்பிக் போட்டியைப் பார்த்துவிட்டு, நானும் அதில் விளையாடுவேன் என்று சொன்னான், எல்லாச் சிறுவர்களையும்போல விளையாட்டாகக் கூறுகிறான் என்றுதான் நினைத்தோம். ஆனால், அதற்கான பயிற்சியைத் தொடங்கியதைப் பார்த்துத்தான், நாங்கள் அவனின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு உதவி செய்தோம். கலந்துகொள்ளும் விளையாட்டுகளில் முதலிடம் பெற வேண்டும் என்பதுதான் அவனின் குறிக்கோள் என்று சொல்வான். சொல்வதோடு செய்தும் காட்டுவான்.\" என்கிறார் பெருமையும் மகிழ்ச்சியும் பொங்க.\nஉசேன் போல்ட் போன்ற மகத்தான வீரராகும் பிளேஸின் கனவு வெல்லட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/news/18146--2", "date_download": "2020-06-04T08:39:58Z", "digest": "sha1:EY2JIFTEP6ZTQHXKCI3V23VPBWS4BAQQ", "length": 15283, "nlines": 206, "source_domain": "sports.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 April 2012 - இது விளையாட்டுக் குடும்பம்! |", "raw_content": "\nஎன் விகடன் - புதுச்சேரி\nஆண்களுக்கு நிகர் இந்த அனார்கலி \nஎன் ஊர் - குற்றங்கள் இல்லாத குறையில்லா பூமி \nகிராமம் முதல் கிரேக்கம் வரை...\nஎன் விகடன் - சென்னை\nபணம் என்னடா பணம்... மனம்தானடா நிரந்தரம்\nவலையோசை : நான் பேச நினைப்பதெல்லாம்\nநிறைய சிரிக்க... கொஞ்சம் சிந்திக்க\nஆசை வெச்சேன் உன் மேல\nஎன் ஊர் : நுங்கம்பாக்கம்\nஎன் விகடன் - கோவை\nஎன் ஊர் : திருவாண்டிப்பட்டி\nகால வெள்ளத்தைக் கடக்கும் கடிகாரங்கள்\nகுழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் குழந்தைகள்\nகூச்சம் தவிர்... ஆரோக்கியம் விழை\nஆசை வெச்சேன் உன் மேல\nஇது கண்கட்டி வித்தை அல்ல\nஎன் விகடன் - மதுரை\nஆசை வெச்சேன் உன் மேல\nஎன் ஊர் : வாகைக்குளம்\nஇருட்டை போக்க ரோட்டரி இன்வெர்ட்டர்\nவிகடன் மேடை - குஷ்பு\n'தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி\nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nஎன் விகடன் - திருச்சி\nநாங்க மேல்நாடு... நீங்க கீழ்நாடு \nஊர் ஊராக ஒலிக்கும் ஓசை \nஆசை வெச்சேன் உன் மேல \nஎன் ஊர் - ரயிலை நிறுத்திய காபி கிளப் \nநானே கேள்வி... நானே பதில்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்\nதலையங்கம் - விபரீத விளையாட்டு\nசசி வலை; ஜெ. நிலை\nகுஷ்பு செய்தது பெரிய தியாகம்\nசினிமா விமர்சனம் : 3\nவட்டியும் முதலும் - 35\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nயாதும் ஊராகி... யாவரும் இல்லாது...\nபேத்திக்குப் புடவை கொடுத்த தாத்தா\nஒரு நாவல் உண்மையாக நடக்கிறது\nஅரசியல் குடும்பம், இசைக் குடும்பம், கலைக் குடும்பம், கவிதைக் குடும்பம், ராணுவக் குடும்பம், சூப்பர் குடும்பம், ஏன் உப்புமாக் குடும்பம்கூட கேள்விப்பட்டு இருப்பீர்கள். விளையாட்டுக் குடும்பம் என்று எங்கேயாவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா மதுரையில் இருக்கிறது ஒரு விளையாட்டுக் குடும்பம். அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருமே தேசிய, மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள் என்பதுதான் ஆச்சர்யமானத் தகவல்.\nமூன்று முறை சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் தேசிய அளவில் சாதனை செய்த கிஷோர்குமார், தன் குடும்பம்பற்றிப் பேசத் தொடங்கினார். ''என் அப்பா சந்திரமோகன் பளு தூக்கும் வீரர். தொடர்ந்து மூன்றுமுறை 'மிஸ்டர் மதுரை’ பட்டம் வென்றவர். என் தம்பி கிரண்குமார் மாநில அளவிலான சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாவது பரிசு வாங்கி இருக்கான். என் சித்தப்பா குமார் தேசிய ஹாக்கி அணியில் இருந்தவர். என் தம்பி அஜித்குமார் இப்ப சங்கிலி குண்டு எறியக் கத்துக்கிட்டு இருக்கான். எங்க மாமா பெருமாள் ராமசாமி தட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதலுக்கு கோச்சாக இருக்கார். அவர் டெக்காத்லன் (Decathion) வீரரும் கூட. 10 தடகளப் போட்டிகளில் தேசிய அளவில் முதல் பரிசு வாங்கி இருக்கார்.\nநான் மாநில அளவில் ஆறு முறை முதல் பரிசும் தேசிய அளவில் இரண்டு முறையும் பரிசு வாங்கி இருக்கேன். என்னோட ரோல் மாடல் என் அப்பாதான். அப்பாவைப் பார்த்து சித்தப்பா, அவருக்கு அடுத்து மாமா, அப்புறம் நான், என் தம்பி எல்லாருமே விளையாட்டுக்கு வந்தோம். முத���்ல எனக்கு விளையாட்டுல விருப்பம் இல்லாமத்தான் இருந்தது. 'நம்ம குடும்பத்துல இருந்துக்கிட்டு எப்படி விளையாட்டுல விருப்பம் இல்லாம இருக்குற’னு தினமும் கிரவுண்ட்டுக்கு அனுப்பிவெச்சார் அப்பா. முதல்ல வேடிக்கைதான் பார்த்துட்டு இருந்தேன். அப்பாதான் சங்கிலி குண்டு உனக்குச் சரியா இருக்கும்னு கோச்சிங் கொடுத்தார். வேண்டா வெறுப்பாக் கத்துக்க ஆரம்பிச்ச நான், இப்போ தேசிய அளவில் ப்ளேயர் ஆகிட்டேன். காமன்வெல்த் போட்டிகளில் மெடல் வாங்கணும்கிறது என்னோட ஆசை. வாங்குவேன்னு நம்பிக்கை இருக்கு. 'எல்லாரும் ஏதாவது ஒரு விளையாட்டைக் கத்துக்கணும். விளையாட்டுலதான் உடம்பும் மனசும் ரிலாக்ஸ் ஆகும்’னு அப்பா அடிக்கடி சொல்வார். அவரோட ஊக்கத்தால எங்க குடும்பமே இப்போ விளையாட்டுக் குடும்பம் ஆகிடுச்சு.\nஒரு விளையாட்டு வீரருக்கு உடல் தகுதியைப் போலவே மனத் தகுதியும் முக்கியம். போட்டிகளுக்குப் போகும்போது சந்தோஷமான விஷயங்களை ஞாபகம்வெச்சுக்கச் சொல்வார் அப்பா. அது ஒருவிதமான ஆயத்தப் பயிற்சி. மனசு சந்தோஷமா இருக்கும்போது நாம நினைச்ச மாதிரி அதை ஆட்டுவிக்கலாம். எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு. ஐ.பி.எஸ். ஆகணும். ஊரையே மிரளவைக்கிற ரௌடிகளை மிரளவைக்கணும். அதுக்காகவும் நான் தயாராகிட்டு இருக்கேன். சீக்கிரம் கிஷோர் ஐ.பி.எஸ்-ஐ மீட் பண்ணலாம்'' நம்பிக்கையாகச் சிரிக்கிறார் கிஷோர்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/men-fashion/2013/tips-to-shave-like-a-gentleman-004455.html", "date_download": "2020-06-04T08:00:19Z", "digest": "sha1:F2N2MHXEIGN5YVVTTUDFZAAD5WFCIUPH", "length": 22826, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஷேவிங் செய்து கனவான் போல் தோற்றமளிக்க வேண்டுமா...? இதோ சில டிப்ஸ்... | Tips To Shave Like A Gentleman - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவை உலுக்கும் புயல்கள்: புயல்களுக்கு பெயர் வைப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\n34 min ago தாய்ப்பால் சுரக்கலையா தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கணுமா அப்ப இந்த டீ போட்டு குடிங்க...\n1 hr ago இந்த ராசிகளில் பிறந்தவர்கள் செக்ஸ் விஷயத்தில் கில்லியாக இருப்பார்களாம் தெரியுமா\n2 hrs ago அடிக்கடி பாதங்கள் மரத்துப் போகுதா அப்ப இந்த நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\n7 hrs ago குரு பார்வையால இந்த 4 ராசிக்காரங்களுக்கும் உற்சாகம் ���திகமாகும்...\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nNews மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nSports யப்பா சாமி ஆளை விடுங்க.. உசுரு தான் முக்கியம்.. தெறித்து ஓடிய 3 வெ.இண்டீஸ் வீரர்கள்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nAutomobiles மின்னலுக்கு இணையான ஆற்றல் உடன் வருகிறது மஸராட்டியின் முதல் ஹைப்ரீட் கார்...\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷேவிங் செய்து கனவான் போல் தோற்றமளிக்க வேண்டுமா...\nமிகச்சரியாக ஷேவிங் செய்து கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் புத்துணர்வைக் கொடுக்கும். இந்த புத்துணர்ச்சி உங்களுக்கு நம்பிக்கையூட்டுவதாகவும் இருக்கும். முக்கியமான சந்திப்பு அல்லது நீங்கள் சிறப்பாக தோற்றமளிக்க வேண்டிய முக்கியமான நாள் என எதுவாக இருந்தாலும் அந்த வேளைகளில் ஒரு கனவான் போல நீங்கள் தோற்றமளிக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தவொரு பெண்ணும் சொரசொரப்பான முகங்களை விரும்புவதில்லை, சில நேரங்களில் அவர்களுக்கு அது எரிச்சலூட்டுவதாகவும், ஆண்கள் தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற உணர்வையும் பெண்களுக்கு ஏறப்படுத்தி விடும். பெண்களிடம் காதலுணர்வை தூண்டுவது சொரசொரப்பான முகங்களை உடையவர்களுக்கு மிகவும் கடினமான விஷயமாகவே உள்ளது.\nநீங்கள் ரேஸரை எடுத்து ஒவ்வொரு முறையும் ஷேவிங் செய்து முடித்தவுடன் கனவான் போல் தோற்றமளிக்க விரும்பினால், அதற்காக சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம். முகச்சவரத்தை தோலுக்கு மிகவும் ஆழமாக செய்ய உதவும் என்று சந்தைகளில் விற்கும் மல்டிபிள் பிளேடுகள், ஜெல்கள் மற்றும் கிரீம்களின் விளம்பரங்களைக் கண்டு ஏமாந்து விட வேண்டாம். மிகச்சரியான ஷேவிங் செய்வதற்கான முறையான நுட்பங்கள் பலவும் இந்த விளம்பரப் பொருட்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. நீங்கள் எப்படி நுரையை வரவழைக்கிறீர்கள் மற்றும் ஈரப்படுத்துகிறீர்கள் என்பது தான் பிளேடில் கை வைக்கும் முன்னர் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்.\n* உங்கள் தாடியில் கை வைப்பதற்கு முன்னர் அதனை ஈரப்பதத்திற்குள்ளாக்குவது தான் முதல் ஏற்பாடாகும். ஈரமான முடிகள் அதிகளவு கிரீம்களை கிரகித்துக் கொண்டு, நுரையை அதிகளவில் வெளிப்படுத்துகின்றன. இரண்டாவதாக, மிகவும் அதிகமான நெகிழ்வுத்தன்மை கொண்ட தரமான கிரீம்களை பயன்படுத்தி நுரைப்படலத்தை உருவாக்கவும். நீங்கள் பயன்படுத்தும் பிளேடு கூர்மையானதாக இருக்க வேண்டும். ஷேவிங் செய்து முடித்த பின்னர், ஆப்டர் சேவ் மற்றும் மாய்ஸ்ட்ரைஸர்களை முகத்தில் தெளித்து குளுமைப்படுத்த வேண்டியதும் அவசியம் என்பதை மறந்து விட வேண்டாம்.\n* ஷேவிங் செய்வதற்கு சற்று முன்னரே ஷேவ் செய்யும் பகுதியில் ஈரப்பதத்தை உருவாக்குவது முக்கியமானது. முகத்தில் உள்ள முடிகளில் ஈரப்பதம் படும் போது, அவை மென்மையாகவும், தளர்வாகவும் இருப்பதால், சவரம் செய்யும் போது முடியை எளிதில் வெட்டி நீக்க முடியும். ஷேவிங் செய்யும் முன்னர் மிதவெப்பமான தண்ணீரில் குளிப்பதோ அல்லது கிளீன்ஸிங் பேஸ் வாஷ் பயன்படுத்துவதோ நல்லது.\n* எப்பொழுதும் தரமான கிரீம்கள் மற்றும் ஜெல்களை பயன்படுத்தவும். குறைந்த தரமுடைய பொருட்களில் சுத்தமான ஷேவிங் செய்வதற்கான நுரைகள் அதிகம் வருவதில்லை. நல்ல அடர்த்தியான ஜெல் அல்லது கிரீம்களை பயன்படுத்தும் போது, நுரையின் அளவும் அதிகமாக இருக்கும். அதனால் முகத்தில் உள்ள முடியுடன் நுரை ஆழமாக புகுந்து, ஆழமான சவரம் செய்ய முடியும்.\n* நெகிழ்வான மற்றும் மென்மையான சேவிங் பிரஷ்களை தேர்ந்தெடுப்பது நல்லது. கனவான்களைப் போன்ற தோற்றத்தை தரச்செய்யும் வகையில் போதுமான அளவில் நுரைகளை பொங்கச் செய்வதே நல்ல தரமான சேவிங் பிரஷ்ஷின் வேலையாகும். எனவே சரியான அளவிலான மென்மை மற்றும் உறுதிமிக்க பிரஷ்களை தேர்ந்தெடுக்கவும்.\n* கனவான்களைப் போன்ற ஷேவிங் செய்யும் விஷயத்தை முடிவு செய்யும் சிக்கலான கருவி தான் நீங்கள் பயன்படுத்தும் ரேசர். கூர்மையான பிளேடுகளைக் கொண்ட சிறந்த ரேஸர்களை தேர்ந்தெடுத்தால் தான் மென்மையாக சவரம் செய்ய முடியும். இந்த பிளேடுகள் கூர்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மற்றுமொரு முக்கியமான விஷயமாகும். கூர்மையற்ற பிளேடுகளை எப்பொழு��ும் பயன்படுத்த வேண்டாம், அவை தோலை வெட்டி சேதப்படுத்தி விடும்.\n* ரேசர்களை முறையாக பயன்படுத்துவது என்பது பயன்பாட்டின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாகும். இவற்றை பயன்படுத்த எந்தவித குறிப்பிட்ட வழிமுறைகளும் இல்லாவிடினும், அவை உங்கள் முகம் மற்றும் தோல்களில் சரியான விளைவுகளை ஏற்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 1-2 அங்குல அளவிற்குள்ளாக மட்டுமே பிளேடை இழுத்துச் செல்லுங்கள். நீண்ட தூரத்திற்கு இழுத்து மழிக்க வேண்டாம். பிளேடுகளை சுத்தம் செய்ய மிதவெப்பமான தண்ணீரைப் பயன்படுத்தினால், ஷேவிங் செய்த இடம் மென்மையாக இருக்கும்.\n* ரேசரின் பங்கு முடிந்த பின்னர், சவரம் செய்யப்பட்ட தோலை கவனிக்க வேண்டும். எவ்வளவு தான் முன்னேற்பாடுகளுடன் சவரம் செய்திருந்தாலும் சிறிய வெட்டுகள், காயங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது. இவை நுண்ணிய அளவில் இருப்பதால் கண்களுக்கும் சரியாக தெரிவதில்லை. இந்த குறைகளை களைய தேநீர் மர எண்ணைய் (Tea Tree Oil) அல்லது ஆன்டி-செப்டிக் க்ரீம்களை ஷேவிங்கிற்குப் பின்னர் தோலில் தடவலாம்.\n* ஷேவிங் செய்து முடித்த பின்னர் உங்கள் தோலை தடவிக் கொடுக்க வேண்டியதும் அவசியமான விஷயமாகும். நீங்கள் ஒரு அடுக்கையோ அல்லது தோலின் 2-வது அடுக்கையோ கூட சவரம் செய்திருப்பீர்கள். எனவே தற்போது நீங்கள் கொண்டிருக்கும் அடியிலிருந்து வெளி வந்த புதிய தோலை பாதுகாப்பதற்காக அதன் மீது தரமான மாய்ஸ்ட்ரைஸர் மற்றும் ஆஃப்டர் சேவ் கிரீம்களை தடவ வேண்டும்.\nதொடையின் உட்புறத்தில் ரொம்ப அரிக்குதா இதோ அதைப் போக்கும் சில எளிய வழிகள்\n அப்ப தோசை மாவை வெச்சு இப்படி ஃபேஷ் பேக் போடுங்க...\n இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க உடனே அரிப்பு போயிடும்…\n அப்ப இத வெச்சு தினமும் பல்லை சுத்தம் பண்ணுங்க...\nகொரியா, தாய்லாந்தில் மிகவும் பிரபலமான பேபி ஃபேஸ் மேக்கப் போடுவது எப்படி தெரியுமா\nகோடைக்காலத்துல மட்டும் முடி அதிகமா கொட்டுதா அப்ப இதான் காரணமா இருக்கும்…\nவாய் துர்நாற்றம், சொத்தைப் பல் பிரச்சனை போகணுமா அப்ப தினமும் 2 நிமிடம் இப்படி பிரஷ் பண்ணுங்க...\nஉச்சந்தலையில் அதிகம் சேரும் அழுக்கை வெளியேற்றணுமா அப்ப இந்த ஸ்கரப் செய்யுங்க...\n அப்ப நைட் தூங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன் இத செய்யுங்க...\nமுக அழகை அதிகரிக்க தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணு��்க...\nநரை முடியால் மீண்டும் கருமையாக மாற முடியுமா உண்மைய தெரிஞ்சுக்க இத படிங்க...\n கோடை வெயிலால் சருமம் கருமையாகாமல் இருக்கணுமா அப்ப இந்த ஃபேஸ் பேக் போடுங்க...\nRead more about: beauty tips skin care men fashion அழகு குறிப்புகள் சரும பராமரிப்பு ஆண்களுக்கான ஃபேஷன்\nNov 26, 2013 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசிக்குன்னு அழகான தொடை வேண்டுமா அப்ப இந்த வழிகள ட்ரை பண்ணுங்க...\nஇந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் பாலியல் ஆசையால் பல சிக்கலில் மாட்டிக்கொள்வார்களாம்... எச்சரிக்கை..\nகொரோனா தனிமைப்படுத்துதல் உங்க மன ஆரோக்கியத்தை பாதிக்காம இருக்க என்ன செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/krunal-blitz-lifts-mi-to-165-against-csk-in-ipl-2018/articleshow/63660277.cms", "date_download": "2020-06-04T08:45:22Z", "digest": "sha1:ZEYYDVVEWVAUBSWI7Z5C2YBCJOQEGDX4", "length": 18443, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "MI vs CSK: முடிஞ்சா ஜெயிச்சுப் பாரு: சென்னைக்கு சவால் விட்ட மும்பை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமுடிஞ்சா ஜெயிச்சுப் பாரு: சென்னைக்கு சவால் விட்ட மும்பை\nஇந்த ஆண்டுக்கான 11வது ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 165 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்த ஆண்டுக்கான 11வது ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 165 ரன்கள் எடுத்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 11வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கியது. இதில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்.\nடான் சர்மா: முதல் பவுண்டரி\nஇதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் டான் ரோகித் சர்மா ஆட்டத்தின் முதன் மூன்று பந்துகளில் ரன்கள் அடிக்காத நிலையில் 4வது பந்தில் பவுண்டரி அடித்து ஐபிஎல் தொடரின் ரன் கணக்கை தொடங்கி வைத்தார். இதே போன்று சிக்சரும் அடித்துள்ளார். ஆனால், இவருடன் களமிறங்கிய எவின் லெவிஸ் ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறியுள்ளார்.\nடக் அவுட்: டிஆர்எஸ் முறை\nவெறும் 2 பந்துகள் மட்டும் எதிர்கொண்ட நிலையில், சாகர் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நடுவர் அவுட் கொடுக்க, டிஆர்.எஸ். (Decision Review System) முறைக்கு அப்பீல் செய்தார். அதிலும் அவுட் என்ற வர வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த முறையை பயன்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.\nஅடுத்து வந்த இஷான் கிஷான் அதிரடி காட்ட மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் மள மளவென உயர்ந்தது. எனினும், ஒருபுறம் விக்கெட்டும் சரிந்தது. 2வது விக்கெட்டாக டான் சர்மா (15 ரன்கள்) வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் தன் பங்கிற்கு அதிரடி காட்டி 43 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து, கிஷானும் (40) வெளியேறினார். இதையடுத்து, அண்ணன் தம்பிகளான குர்னல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தங்களது ஆட்டத்தை காட்டினர். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இதில், ஹர்திக் பாண்டியா 22 ரன்களும், குர்னல் பாண்டியா 41 ரன்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபந்து வீச்சு தரப்பில் சிஎஸ்கே அணியில், ஷேன் வாட்சன் 2 விக்கெட்டுகளும், தீபக் சாகர் மற்றும் இம்ரான் தாகீர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.\nஇதே போன்று பந்துவீச்சில், சென்னை அணியின் தீபக் சாகர் முதல் விக்கெட் கைப்பற்றியுள்ளார். இவருக்கு சென்னை அணியின் முதல் விசில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் தற்போது வரை முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு புனே அணிக்கு எதிராக 60 ரன்களும், 2015ல் கொல்கத்தா அணிக்கு எதிராக 46 (நாட் அவுட்) ரன்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை இரு அணிகளும் 22 போட்டிகளில் விளையாடியதில், மும்பை - 12, சென்னை - 10 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் 7 அணிகளுக்கு இந்திய வீரர்கள் (தோனி, காம்பிர், கோலி, அஸ்���ின், ரோகித் சர்மா, ரகானே, தினேஷ் கார்த்திக்) கேப்டன்களாக உள்ளனர். ஹைதராபாத் அணிக்கு மட்டும் கனே வில்லியம்சன் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இரு அணி தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாகர், இம்ரான் தாகீர், மார்க் உட்.\nமும்பை இண்டியன்ஸ்: எவின் லெவிஸ், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, கெரான் பொலார்டு, சூர்யகுமார் யாதவ், குருணல் பாண்டியா, மாயங்க் மார்கண்டே, மிட்செல் மெஹ்லாகன், முஷ்டபிகுர் ரஹ்மான், ஜஸ்ப்ரிட் பும்ரா.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் டைம் சிறந்த லெவன் அணி இதா...\nதல தோனியா... கிங் கோலியா... டான் ரோஹித்தா... ஹாக் ஐபிஎல...\nஆளே இல்லேனாலும் ஐபிஎல் தொடரை நடத்தியே ஆகணும்: கும்ளே\n இவங்க தான் முடிவு பண்ண வேண்டு...\n12 ஆண்டு மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் அளித்த கிங் க...\nஇலங்கையை தொடர்ந்து ஐபிஎல்லை நடத்த முன்வந்துள்ள யு.ஏ.இ\nஇவங்களை ஒதுக்கிட்டு ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை வெளியிட...\nஐபிஎல் 2020 தொடர் இப்போ அவசியமா ரசிகர்கள் மனநிலை என்ன ...\nவாய்ப்பில்ல ராஜா... அதுக்கெல்லாம் இந்த வருஷம் வாய்ப்பே ...\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இருந்து ஓடிவிடலாம் என நினை...\nஐபிஎல் 2018: அதிகமா ரன் எடுத்த சூர்யகுமார் யாதவ்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nதள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை\nசேதமடையும் நிலையில் வீடுகள்: அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை\nஇரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய பொது போக்குவரத்து\nஅசுர வேகத்தில் கரையை கடந்த 'நிசர்கா': மும்பையில் கனமழை\nபோதையில் ரகளை செய்த சப் இன்ஸ்பெக்டர் - வைரல் வீடியோ\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரத��்...\"\nFACT CHECK: அந்த குண்டு நபர் உண்மையிலேயே மரடோனாவா\nகோவிட்-19 நெருக்கடியை சமாளிக்க இந்த செயலி 7500+ வீடமைப்பு சங்கங்களுக்கு உதவி வருகிறது.\nஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்\nவங்கதேச கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி மறுப்பு\nசறுக்கிய பங்குச் சந்தை... பலியான பங்குகள் இவைதான்\nஇருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்தளவுக்கா கலாய்க்கிறது... ரசித் கான் செஞ்ச அட்டகாசம்\nசென்னையில் சுழன்று அடிக்கும் கொரோனா புயல்\nகுடும்பப் பகை: மச்சானைக் குத்திக் கொன்ற மாப்பிள்ளை\nதியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முன்கூட்டியே வெளியாகுமா விஜய்யின் மாஸ்டர்\nஎன்னாது, நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கோவிலில் வைத்து கல்யாணமா\nமுத்தழகு பிரியாமணிக்கு வயது 36: பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான அதிரடி போஸ்டர்\nசீயான் ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ்: அப்பா விக்ரமுடன் நடிக்கிறார் த்ருவ்\nஅருண் விஜய் - மிஷ்கின் இணையும் படத்தின் பெயர் இதுதான்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020/04/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-2/", "date_download": "2020-06-04T07:06:17Z", "digest": "sha1:H2TPRLKZLUVCIKWRO2GJMS5NDMJNMPBZ", "length": 13756, "nlines": 106, "source_domain": "thetimestamil.com", "title": "புதுடெல்லி: கொரோனா வைரஸ் என உறுதிசெய்யப்பட்ட பலியானவரை டெல்லி போலீஸ் கொரோனர் வில்லுபுரம் மாவட்ட போலீசார் கண்டுபிடித்தனர்", "raw_content": "வியாழக்கிழமை, ஜூன் 4 2020\nதமிழர்களின் கலாச்சாரத்தை பறை சாற்றும் மண்ணும் மரபும்.. காந்தி அறக்கட்டளை நடத்திய அசத்தல் விழா\nமுதலாவது மாநாடு: உலகத் தமிழ் அமைப்புகள் பங்கேற்க தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அழைப்பு\nவெத்திலை கறை.. அழகான சிரிப்பு.. சுள்ளுன்னு ஒரு அடி.. உயிர் எங்கே போகிறது\nசம்பிரதாய சடங்காய் மாறிப் போன மகளிர் தினம்\nமாதவம் செய்திட்டோம்.. மங்கையராக பிறந்தோம்.. மாண்புடன் வாழ வழி விடுங்க ஆண்களே\nMay 1: ஆதியும் அந்தமும் மூலமும் முதலும் உழைப்புதான்\nHome/Tamil/புதுடெல்லி: கொரோனா வைரஸ் என உறுதிசெய்யப்பட்ட பலியானவரை டெல்லி போலீஸ் கொரோனர் வில்லுபுரம் மாவட்ட போலீசார் கண்டுபிடித்தனர்\nபுதுடெல்லி: கொரோனா வைரஸ் என உறுதிசெய்யப்பட்ட பலியானவரை டெல்லி போலீஸ் கொரோனர் வில்லுபுரம் மாவட்ட போலீசார் கண்டுபிடித்தனர்\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 14, 2020 செவ்வாய்க்கிழமை, இரவு 10:28 மணி. [IST]\nவில்லுபுரம்: வில்லுபுரத்தில் இருந்து மாலை அணிவித்து தப்பிச் சென்ற டெல்லி தன்னார்வத் தொண்டர் நிதின் சர்மா, செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள படலம் பகுதியில் உள்ள வில்லுபுரம் மாவட்டத்தில் போலீஸை சுற்றி வளைத்தார்.\nடெல்லியைச் சேர்ந்த நிதின் சர்மா, 31, வேலை தேடுவதற்காக கடந்த டிசம்பரில் பாண்டிச்சேரிக்கு வந்தார். சாலை விபத்து ஏற்பட்டதற்காக பாண்டிச்சேரி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்தபோது பாண்டிச்சேரி ராஜ்னிவாஸில் குண்டு வீசியது, இது சில மணி நேரத்தில் வெடித்து ரஜ்னிவாஸை தொலைபேசி மூலம் அச்சுறுத்தும். பின்னர் அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅதன்பிறகு மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவர் சிறையிலிருந்து வெளியேறி, பாண்டிச்சேரியில் சில நாட்கள் கழித்து, அலைந்து திரிந்து வில்லுபுரத்திற்கு வந்தார். வில்லுபுரத்தின் டிரக் சில டிரக் டிரைவர்களுடன் தங்கியுள்ளது. இதற்கிடையில், அவர் வில்லுபுரத்தில் உள்ள சிறப்பு கொரோனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் கண்காணிக்கப்பட்டு வைரஸ் காரணமாக நாடுகடத்தப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார். முடிசூட்டுநரின் பரிசோதனையில் அவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதும், நேற்று இரவு சுகாதார சேவையால் விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது.\nஆனால் நிதின் சர்மா விடுதலையான சில மணி நேரங்களிலேயே, கொரோனா வைரஸுடன் அவர் தொற்றுநோயை உறுதிப்படுத்தியது. சுகாதார சேவை அவர் வசித்த மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​அவர் அங்கு இல்லை. பல இடங்கள் தேடப்படவில்லை.\nஇந்த வழக்கில் புகார், வில்லுபுரம் காவல்துறையின் உடல்நலம் அறிவிக்கப்பட்ட குற்றவாளி நிதின் சர்மா, 10, ஒற்றை தொகுப்பு, அண்டை மாவட்டங்களான வில்லுபுரம் மாவட்டம் கல்லக்குரிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற இடங்களில் போல. அண்டை மாநிலமான பாண்டிச்சேரி ஏஎஸ்டியின் உதவியுடன் 8 நாட்கள் கோரப்பட்டது. விளம்பரம் மற்றும் சுவரொட்டிகளைத் தேடிய பின்னர், செங்கல்பட்டு மாவட்டத்தின் படலம் மாவட்டத்தில் நிதின் சர்மா இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதனால், வில்லுபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினர் படலம் பகுதிக்கு விரைந்து வந்து படலம் பிராந்தியத்தில் ஒரு லாரி கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்த நிதின் சர்மாவை சுற்றி வளைத்தனர்.\nஇதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் வில்லுபுரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து சிகிச்சை அளிக்கின்றனர்.\nஇதற்கிடையில், நிதின் சர்மா கடந்த எட்டு நாட்களாக எங்கிருந்தாலும் சென்றுவிட்டார். அவரை யார் அறிவார்கள் யார் சுகாதார அதிகாரிகள் அவற்றைக் கண்டுபிடித்து கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nகல்வரமணாலயத்தில் சட்டவிரோத மதுபான முடிசூட்டுதல் .. 6,200 லிட்டர் மதுபானம் அழிக்கப்பட்டது | கொரோனா வைரஸ்: மதுபானம் தயாரிக்கும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்\nவில்லுபுரம் கொரோனா மாவட்டத்தில் முதியவர் கொல்லப்பட்டார் | வில்லுபுரம் ஜி.ஹெச் நகரில் 55 வயது நபர் இறந்தார்\n6 கோட்பாடு .. கொரோனா எவ்வாறு தோன்றியது .. சீனாவின் அறியப்பட்ட ரகசியம் | கொரோனா வைரஸ்: 6 கோட்பாடுகள் மற்றும் ஒரு ரகசியம், சீனாவில் COVID-19 இன் தோற்றம் இன்னும் கேள்விக்குரியது\nசனி ஜெயந்தி 2020: சனி தோஷம் ஒரு சிகிச்சை அல்ல சனி ஜெயந்தி 2020: சனி தோஷத்தைத் தவிர்ப்பதற்கான தீர்வுகள் என்ன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகொரோனா – “இது உலகின் மொழி” | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை – கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3152/", "date_download": "2020-06-04T08:34:33Z", "digest": "sha1:NAIR2WBSZ5I2D3ASUVDXIYHHRDBZRZOL", "length": 38303, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "விவசாயிகள்", "raw_content": "\nவிவசாயிகள் இந்திய அரசியல் சட்டத்தாலும் , இந்திய குற்றநடைமுறைச் சட்டத்தாலும், ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதனால் அது ஒரு தொழில். இதைச் செய்பவர்கள் விவசாயிகள் என்று சொல்லப்படுகிறார்கள். வேறு எந்தத் தொழிலையும் குறிப்பிட முடியாதவர்களையும் விவ��ாயிகள் என்று சொல்லலாம் என்பது இந்தியக் காவல் துறை மரபு. எனவே இந்திய மக்களில் பெரும்பான்மையினர் விவசாயிகளாவார். விவசாயிகளின் நாட்டின் முதுகெலும்பைப்போன்றவர்கள்.\nவிவசாயம் செய்பவர்களைப் பல பிரிவுகளாக பிரிப்பது மரபாகும். இவர்களில் இருசாரார் உள்ளனர். விவசாயத்தில் தள்ளப்பட்டவர்கள், விவசாயத்தில் வந்து விழுந்தவர்கள். முந்தையவர்கள் கொஞ்சம் வளர்ந்தபின் தாய் தந்தையர்களால் இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பிந்தையவர்கள் இளம் வயதிலேயே தாய்தந்தையர்களால் இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்தத் தாய்தந்தையர்கள் அவர்களின் தாய்தந்தையர்களால் அவ்வாறு ஈடுபடுத்தப்பட்டவர்கள் இருப்பார்கள். இந்த வன்கொடுமை பல தலைமுறைகளாக இந்தியாவில் நீடிக்கிறது என்று உலக வங்கி ஆய்வுகள் தெரிவிக்கின்றன\nஇரண்டாவது வகை பிரிவினை அந்தஸ்து அடிப்படையிலானது. நிறைய நிலம் வைத்திருந்து நிறைய லோன் வாங்கி நிறைய நிறைய நஷ்டம் அடைந்து கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் பெரு விவசாயிகள் என்றும் குறைவாக நிலம் வைத்திருந்து குறைவாக லோன் வாங்கி குறைவாக நஷ்டம் அடைந்து குறைவாக கடன் நிலுவை வைத்திருப்பவர்கள் சிறுவிவசாயிகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பெரு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அவர்களைத் தேடி வந்து அளிக்கப்படும்.சிறு விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் வங்கிகளில் பட்டியலாகவே ஒட்டப்படும். முந்தையவர்களை வேளாண் பெருங்குடி மக்கள் என்று சொல்வது தமிழ் மரபு. பிந்தையவர்களைக் குடியானவர்கள் என்றும். அவர்கள் இறந்த காலத்தில் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.\nவிவசாயம் செய்தல் என்பது சமீபகாலமாக அரசாங்கம் பயன்படுத்துவரும் சொல்லாட்சி. நெடுங்காலமாக உழல்தல் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டது என்பதை ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் உழன்றும் உழவே தலை‘ என்ற குறளால் அறிகிறோம். விவசாயியைப் பார்த்து ‘நிலமென்னும் நல்லாள் நகும்‘ என்றும் குறள் குறிப்பிடுகிறது. உழவர்கள் அக்காலத்திலேயே கணக்கு பார்க்கும் கெட்ட வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள் என்பதை ‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கோலும் மிஞ்சாது” என்ற பழமொழியில் இருந்து அறிகிறோம். ஆய்வாளர் அ.கா.பெருமாள் அவர்கள் அக்கால நாஞ்சில்நாட்டு உழவர்கள் உழவு முடிந்து களையெடுப்புக்காக செலவுக்கு உழக்கோலையும் அடமானம் வைக்கும் வழக்கம் இருந்தமைக்கு இந்தப் பழமொழியை ஆதாரமாகக் காட்டுகிறார்.\nவேளாண்குடிமக்கள் பொதுவாகப் பொறுமையாக இருப்பது அவசியம். பொறுத்தார் பூமியுழுவார் என்ற பழமொழி இதையே சொல்கிறது. இந்தப் பழமொழிக்கு பாடபேதங்களும் உண்டு. எங்கும் இவர்கள் தங்கள் தனியடையாளத்துடன் திகழ்தல் வேண்டும். ஆகவே பெரிய முண்டாசு இவர்களின் இயல்பாக உள்ளது. முண்டாசு இல்லாதவர்களுக்கு சில வங்கிகள் லோன் அளிப்பதில்லை. கை இல்லாத பனியன் சட்டை, காமராஜர் சட்டை போன்றவற்றையும் மேல்துண்டையும் அணிதல் பெரு விவசாயிகளின் அடையாளம். இவர்கள் பொதுவாக அடர்ந்த தொங்குமீசையுடனும் காணப்படுவார்கள்.\nவிவசாயிகளுக்கு உதவி அவர்களைத் திறம்பட வேளாண்மை செய்ய வைக்கும்பொருட்டு நம் அரசு வேளாண் விஞ்ஞானிகளை உருவாக்குகிறது. இவர்கள் மண்ணில் எதையெல்லாம் போடவேண்டும் என்றும் பின்னர் அவற்றையெல்லாம் ஏன் போடக்கூடாது என்றும் விவசாயிகளுக்குத் தெளிவாக விளக்கும் திறன் கொண்டவர்கள். கோரைப்புல்குளத்தைக் கண்டு ‘இத்தனை செழிப்பாக வளர்ந்த நெல்லுக்கு என்ன அடியுரம் போட்டீர்கள்‘ என்று கேட்கும் இளைஞனை அல்லது இளைஞியை வேளாண் அறிவியலாளர் என்று உடனே உணர்ந்து விவசாயிகள் மரியாதை அளிப்பார்கள்.\nவேளாண் அறிவியலாளர் விவசாயிகளை அறிவிலிகளாக நடத்த வேண்டும். அறிவு என்றால் ஆங்கிலம். உழவை மிக்ஸ் என்றும் மறு உழவை ரீமிக்ஸ் என்றும் இவர்கள் சொல்வதை விவசாயிகள் மகிழ்ந்து நோக்குவதுண்டு. இச்சொற்களை வானொலியில் சொல்லும்போது பதிலுக்கு இன்னும் சிக்கலான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தவும் வேளாண் அறிவியலாளர்கள் பயின்றிருக்கிறார்கள். விவசாயிகள் பொதுவாக சற்றே அவசர வேலைகள் உள்ளவர்களாதலால் நீண்ட பெயர்களை வசதியாகச் சுருக்கிக் கொள்வதுண்டு. பயிற்சி வழி தொடர்புத் திட்டம் என்பது தொடப்பு என்றும் ஊரக வளர்ச்சி முகமை என்பது ‘மொகம்‘ என்றும் சுருங்கியதை ஏற்றுக்கொண்ட வேளாண் அறிவியல் மணிகள் ‘அசோஸ் பைரில்லம்‘ என்பது ‘அசோக்குப்பய‘ என்று ஆனதை ஏற்க சற்றே திணறினார்கள்.\nநம் நாட்டில் விவசாயிகளிளுக்கு தொலைக்காட்சி வானொலி முதலியவற்றின் மூலம் தாய்வரம் தந்தவரம் தாவரம் போன்ற கருத்துக்கள் புகட்டப்படுகின்றன. வேளாண்நிபுணர்கள் தொலைக்காட்சிகளில் வ��்து சரிந்து அமர்ந்துகொண்டு ”இப்ப நீங்க ஆக்சுவலா எனிடைம் ஆஸ் யுவர் கன்வீனியன்ஸ் இதைச்செய்யலாம். சப்போஸ் அட் எ கிவன் டைம் இது சரியா வர்க் ஆகலீன்னாக்கூட நீங்க பானிக் ஆகாம அதுக்குண்டான ரெமிடீஸை நீங்களே செஞ்சுக்கலாம்.எண்டோசல்பேன் எப்டி கெமிக்கல்லா ரியாக்ட் பண்ணுதுன்னாக்கா எண்டமாலஜியிலே இதுக்கு நாங்க… ஆக்சுவலா இதை நாம வேற ஒரு ஆங்கிளிலயும் பாக்கலாம். சொல்லப்போனா ஆல் தீஸ் ஆர் ஜஸ்ட் ·பஸ்ட் ஹாண்ட் ஆக்டிவிடீஸ்.. அல்டிமேட்லி அவர் பர்ப்பஸ் என்னன்னாக்க….” என்ற வகையில் சொல்லும் சிந்தனைகளை அவர்கள் போதிய அளவில் கூர்ந்து கவனிப்பதில்லை என்று வியன்னாவை மையமாக்கி ஆய்வுநடத்தும் வேளாண் ஆய்வு அமைப்பு தன்னுடைய அரசு சாரா அமைப்புகள் மூலம் கண்டறிந்துள்ளதாக அந்த அரசுசாரா அமைப்புகளே வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன\nஇன்றைய விவசாயிகள் நுண்ணுயிரி உரம் போன்றவற்றைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதை மூத்த விவசாயிகள் ஏற்பதில்லை.இம்முறை தங்கள் பாரம்பரியத்துக்கு எதிரானது என்றும் இவற்றால் நிலவளம் குறைந்து எல்லாமே குட்டிச்சுவராகப்போய்விடும் என்றும் இவர்கள் கருதுகிறார்கள். ஆனால் இளைய விவசாயிகள் இதெல்லாம் மூத்து நரைத்த பழமைவாதிகளின் பிலாக்கணம் என்றும் விஞ்ஞானம் முன்னோக்கித்தான் செல்லும் என்றும் சொல்கிறார்கள். மரபுவாதிகளான முதியவர்கள் தங்கள் இளமைக்காலத்தில் யூரியா, அம்மோனியம் சல்பேட் போன்றவற்றைப் பயன்படுத்தி எப்படி மண்ணைப் பொன்னாக்கினோம் என்றும் அக்காலத்தில் மழையும் மும்மாரி பெய்தது என்றும் குலதெய்வங்களும் சந்தோஷமாக இருந்தன என்றும் வெத்திலைபாக்குக் கடைகளில் அமர்ந்து பேசி மறுகுகிறார்கள்.\nவேளாண்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது நம் இந்திய அரசின் கொள்கை. தொல்துறையிலும் வணிகத்துறையிலும் உள்ள கடைசிகட்ட ஊதியமாவது விவசாயிகளுக்குக் கிடைக்கவேண்டும் என நம் அரசு வகுத்துள்ளது. ஆகவே ஒரு மூட்டை கத்தரிக்காயின் விலை அதை சந்தையில் சுமந்துகொண்டு வைக்கும் தொழில்துறை கடைநிலை உழைப்பாளியின் ஊதியத்தின் அளவுக்கும் அதில் ஒரு கிலோவை விற்கும் சிறுவணிகரின் லாபம் அளவுக்கும் இருக்க வேண்டும் என்று வகுத்துள்ளது. இந்த நிலை எதிர்காலத்தில் உருவாவதற்கு அரசு ஆவன செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nநூறு மாங்காயின் உற்பத்திச்செலவில் இருந்து நூறுமாங்காய்க்கான சுமைகூலி போக்குவரத்துச்செலவு ஆகியவற்றையும் நூறு மாங்காய்க்கான வணிக லாபத்தையும் கழித்தால் வருவது ஒரு மாங்காயின் சந்தைவிலை. ஆகவே ஒருமாங்காயின் சந்தைவிலை என்பது அதை உற்பத்திசெய்த விவசாயிக்கு ஒரு மாங்காயில் கிடைக்கும் விலையின் நூறுமடங்காகும் என்பதே இதன் சூத்திரமாகும். இந்த சூத்திரம் சிக்கலாக இருப்பதாக எண்ணுபவர்கள் வேளாண்மைசெய்யத்தான் லாயக்கு.\nவிவசாயிகள் வணிகர்களால் கொள்முதல் பண்ணப்படுவதில் அநீதிகள் உள்ளன என்பது அரசால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. கரும்பு காய்ந்து சுள்ளியான பிறகும் மரவள்ளி முற்றி வேரான பிறகும் நெல் சரிந்து முளைத்தபின்னரும் கொள்முதல்செய்வதென்பது இந்தியாவில் வழக்கமாக இருக்கின்றது. இதன்மூலம் தேசிய இழப்புகள் ஏற்படுவதனால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு இழப்பீடு அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது.\nவிவசாயத்துக்கு மேலே விவசாயிகளுக்குப் பல தேசியக் கடமைகள் இருக்கின்றன. முதலில் அவர்கள் நம் தேசத்தின் சொத்துகள். அடமானம் வைக்க அவர்கள்தான் இருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு, ஊரக வளர்ச்சி முதலியவற்றை அவர்கள்தான் செய்யவேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கடமையும் அவர்களுக்கு உண்டு. இதைத்தவிர அவர்கள் நேரம் கிடைத்தால் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்க வேண்டும்.\nவிவசாயிகள் இந்தக் கடமைகளை உணராமல் தற்கொலைசெய்துகொள்வது ஆபத்தான போக்கு என்று பிரதமர் கருத்து தெரிவித்தார். தற்கொலை செய்ய எண்ணமுடைய விவசாயிகள் ஏன் ராணுவத்தில் சேர்ந்து காஷ்மீருக்கும் மேற்குவங்காளத்துக்கும் சென்று நாட்டுக்காக அதைச் செய்யக்கூடாது என்று அவர் உணர்ச்சிகரமாகக் கேட்டார். எதிர்காலத்தில் விவசாயிகளின் கடன் மனுக்கள் மேல் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் என்ற உறுதிமொழி வாங்கப்படும் என்றும் அதை மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வங்கி ஆலோசனைக்குழு தெரிவித்தது\nதற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் தங்கள் மாடுகள் நாய்கள் மனைவிகள் போன்ற வாயில்லாப்பிராணிகளையும் சேர்த்தே கொல்ல முனைவதை மேனகா காந்தி கடுமையாகக் கண்டித்தார். விவசாயிகள் த���்கொலைசெய்வதன் மூலம் அனாதையாகும் அவர்களின் நாய்களை உரியமுறையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கடந்த நான்குவருடங்களில் ஆயிரம் விவசாயிகள் தங்கள் பூச்சிமருந்தைக் குடித்து உயிரிழந்திருப்பதே தங்கள் மருந்து பயனற்றது என்ற குற்றச்சாட்டுக்கு பதில் என ‘போயர் ஆண்ட் மேயர்‘ நிறுவனம் தெரிவித்தது.\n‘தேவைக்கு மேல் உற்பத்தியைப் பெருக்குவதில் முனைந்து நிற்கும் ஒரே உற்பத்தியாளர்‘ என்று நிபுணர்களால் வரையறை செய்யப்பட்டுள்ள விவசாயிகள் பொதுவாகக் கூட்டம் கூட்டமாக கிராமங்களில் வாழ்கிறார்கள். குலசாமிக்குப் பொங்கல் போடுவது, வாரம் தோறும் சந்தை, சாதிக்கலவரம் போன்ற கலாச்சார நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். தேர்தல்களில் இவர்கள் வாக்களிக்க வைக்கப்படுகிறார்கள். சமீப கால ஆய்வுகளின்படி ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னரும் இவர்களின் மொழிவளம் அதிகரிக்கிரது என்பது கண்டடையப்பட்டிருக்கிறது. பணப்புழக்கம், பற்றாக்குறை, பொருளாதார இறுக்கம், அகவிலை போன்ற சொற்களை இவர்கள் இவ்வாறுதான் கற்றுக்கொள்கிறார்கள்.\nஅவற்றை அவர்கள் தங்களுக்கே உரிய முறையில் பயன்படுத்துகிறார்கள். ”இப்ப யூரியா இல்லைன்னா ஒரு மாதிரி பற்றாக்குறை ஆயிடுதுங்க…வரப்பிலே புல்லு ஏறி ஒரு பொருளாதார இறுக்கம் ஆயிடுதுங்க பாத்தேளா அப்பம் அருகு வெட்டல்லேன்னாக்க நஷ்டம் வந்துபோடும்…அததுக்கு அததுக்குண்டான அகவெலை இருக்கில்லா அப்பம் அருகு வெட்டல்லேன்னாக்க நஷ்டம் வந்துபோடும்…அததுக்கு அததுக்குண்டான அகவெலை இருக்கில்லா” என்ற பருவத்தில் இவர்கள் நவீனச் சொல்லாடல்களுக்குள் வந்து சேர்கிறார்கள். இவர்களின் சமூகப்பயன்பாடு பன்முகம் கொண்டதாகும். இவர்களின் குடிசைகளில் தலைவர்கள் தொலைக்காட்சி காமிரா முன் தூங்குகிறார்கள். கயிற்றுக்கட்டிலில் அமர்ந்துகொண்டு பச்சை வெங்காயத்துடன் சப்பாத்தியும் சாப்பிடப்படுகிறது. இவர்கள் ஆடும் நடனங்களில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி கூட ஆடிவிட்டு வண்டர்புல் என்று சொல்வதுண்டு.\nநவீன வேளாண் அறிவியல் முரணியக்கத்தையே வேளாண்மைக்கான அடிப்படை விதியாகக் கொண்டிருக்கிறது. அதாவது மண் ஒரு சக்தி. இதற்கு நேர் எதிரான சக்தி உரம். உரம் மண்ணை அழிக்கப் போராடும்போது மண் உரத்தை உறிஞ்சி அழிக்க முனைகிறது. பயிர் மண்ணுக்கு எதிரான சக்தி. ஏனென்றால் அது மண்ணுக்கு எதிராகவே வளர்கிறது. ஆகவே உரமும் பயிரும் நட்பு சக்திகள். பயிருக்கு பூச்சி எதிர் சக்தி. ஆகவே பூச்சிக்கு மண் நட்பு சக்தி. பூச்சிமருந்துக்கு பூச்சி எதிர் சக்தி. ஆகவே பூச்சி மருந்து பயிருக்கு நட்பு சக்தி. ஆகவே அது மண்ணுக்கு எதிர்சக்தியாகவே இருக்க முடியும்.\nமொத்தத்தில் இவ்வாறு நிகழும் வேளாண்மை என்னும் செயல்பாட்டுக்கு எதிர் சக்தியாக விவசாயி இருக்கிறான். விவசாயிக்கு எதிர் சக்தியாக வியாபாரி இருக்கிறார். வியாபாரிக்கு எதிர் சக்தியாக நுகர்வோர் இருக்கிறார். நுகர்வோருக்கு எதிர் சக்தியாக அரசாங்கம் காணப்படுகிறது. ஆகவே அது விவசாயிக்கு எதிராகவே இருக்க முடியும். அதே சமயம் அது மண்ணுக்கு ஆதரவானது. எனவே அது பூச்சிகளுக்கும் ஆதரவானது. இந்த எளிமையான வாய்ப்பாட்டை மிச்சிகன் பலகலைகழக பேராசிரியர் ஸ்டுவர்ட் மேட்வண்டர் உருவாக்கி இந்திய சிந்தனையாளர்களான எஸ்.ஆர்.ரங்கசாமி மற்றும் அழ.தமிழழகன் ஆகியோர் அதை இந்து நடுப்பக்கக் கட்டுரைகளிலும் ரூபா அன் கோ பேப்பர்பேக் நூல்களிலும் விளக்கியிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் மத்திய அரசு தன்னுடைய வேளாண்கோட்பாடுகளை உலகவங்கி உதவியுடன் உருவாக்கி வருகிறது.\nநம்முடைய நாட்டில் விவசாயிகளின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கிறது. அவர்களின் நிலைமை நாளுக்குநாள் மேம்பட்டு வருகிறது. தொண்ணூறுகளில் தற்கொலைசெய்துகொண்ட விவசாயிகளுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாய்தான் அளிக்கப்பட்டது. இப்போது அது ஐந்துலட்சமாக ஆகியிருக்கிறது. வரும்காலத்தில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்காக அவர்களின் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அரசு அறிவிக்கவிருக்கிறது.\n[…] என்று நினைக்கிறேன் சுவாமி விவசாயிகள் கடன் […]\n[…] விவசாயிகள் தற்கொலைக்கு பல காரணிகள் : […]\n[…] விவசாயிகள் தற்கொலைக்கு பல காரணிகள் : […]\n6. நிர்வாணம் - ரா.கிரிதரன்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 21\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அ��ைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/143-news/essays/manalaimainthan/3796-2018-06-08-12-06-10", "date_download": "2020-06-04T07:23:23Z", "digest": "sha1:UFDK7XSR3N3Q44PDPJQYWXSE3YNTZQFM", "length": 31229, "nlines": 196, "source_domain": "www.ndpfront.com", "title": "கடலட்டைக் கள்ளரும், அடிவருடி அரசியலும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகடலட்டைக் கள்ளரும், அடிவருடி அரசியலும்\nஇனவாத முரண்பாடுகளை வளர்த்து அதில் குளிர்காயும் தென்னிலங்கை அரசியல்வாதிகளும், சில முஸ்லீம் அரசியல்வாதிகளும், மஹிந்த காலத்து யாழ்ப்பாணத்து அமைச்சர் பெருமகனாரும் இணைந்து நடத்திய அரசியலினால் தற்போது வடபகுதியின் மீன்வளம், மற்றும் கடல்வளம் அழிவுக்கு உட்படுத்தப்படுகிறது.\nமஹிந்த காலத்தில் ��டலடி வளங்களான கடல் அட்டை மற்றும் சங்கு குளிக்கும் அனுமதிப்பத்திரம் சிங்கள மற்றும் முசுலீம் பெரும் பணமுதலைகளுக்கு வழங்கப்பட்டது. இம் முதலைகள் மஹிந்த காலத்து அமைச்சரின் ஆதரவுடனும், கடற்படையின் ஆதரவுடனும் வடமராட்சி தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிரதேசத்தில், 2009 பின்னான காலத்திற் சிறிது சிறிதாக கடலடி வளங்களை சுரண்டும் வேலையை ஆரம்பித்தனர். தற்போது இவர்களின் ஆதிக்கம் மண்டைதீவு வரை விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது.\nகடல்வளத்தை சமுக அக்கறையுடன் பகிர்வதில் எந்த முரண்பாடுமில்லை. ஆனால், இன்று தமிழ் பிரதேசத்தில் நடைபெறுவது படுபயங்கரமான முறையில் கடல்சார் வளங்களை அழிவுக்குள்ளாக்கும் செயற்பாடுகளாகும். பல நூற்றுக்கணக்கான படகுகளில் வந்து வடக்கின் கரையோரங்களில் தாணையம் அமைக்கும் மேற்படி முதலாளிகள், தமது கடற்தொழில் கூலியாட்களின் உதவியுடன் பகலின் Dynamite டைனமைட் பாவித்து மீன்வளத்தின் மீதான கொலையை - வள அழிவை மேற்கொள்கின்றனர்.\nஇரவில் பாரிய மின்சார இயந்திரங்களின் உதவியுடன் கடலை வெளிச்சமூட்டி, கடற்சங்கு மற்றும் கடல் அட்டைகளைப் பிடிக்கின்றனர். இரவில் கடலை இவ்வாறு வெளிச்சமூட்டுவதனால், பாரம்பரிய வடக்கின் தமிழ் பேசும் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காரணம், வெளிச்சமூட்டுதலினால் கடல் வெள்ளம் பெருக்கு ஏற்படும்போது கரையோரத்துக்கு மேய்ச்சலுக்கு வரும் மீன்கள் வராமல் வேறு பிரதேசத்துக்கு புலம்பெயர்கின்றன. மீன்களின் இப்புலப்பெயர்வானது கடலின் இயற்கையான சூழலியலை பாதிக்கின்றது. இப்பாதிப்பு ஒட்டுமொத்தமான கடல்வளத்தையும் நீண்டகாலப்போக்கில் நாசமாக்கி விடும். Blacksea - கருங்கடல் நிலை வடகடலில் உருவாகும். அதாவது, -சீவராசிகள் வாழ வளமிழந்த கடலாக வடக்கின் இன்றைய மீன்வளப்பிரதேசம் (Fishbank) மாற்றமடையும்.\nதற்போது சிறிது சிறிதாக வடகடலின் பாரம்பரிய மீனவ சமூகமானது, முஸ்லீம்- தென்னிலங்கை பெருமுதலாளிகளின் கடல்வள அழிவு நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வருகின்றது. மண்டைதீவு மீனவர்கள் சில மாதங்களுக்கு முன் தாணயமிட்ட மேற்படி முதலாளிகளின் செயற்பாடுகளை போராட்டத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். தற்போது தொடர்ச்சியான போராட்டங்கள் வடமராட்சிக் கரையோரம் தொடக்கம் முல்லைத்தீவு வரை நடைபெற்று வருகிறது.\nஅடிப்படையில் இப் போராட்டங்களை எந்த அரசியல்வாதியும் கண்டுகொள்ளவில்லை. கடந்த வாரம், கடல்வள அழிவு நடவடிக்கையில் ஈடுபடும் \"தென்னிலங்கை\" மீனவர்களை சிவாஜிலிங்கம் அவர்கள் நேரடியாக சந்தித்து பார்வையிட்ட பின்பு தான், மக்களின் போராட்டம் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக தென்னிலங்கை ஊடகங்கள் இப் பிரச்சனை பற்றிப் பேசின. தமிழ் ஊடகங்களில் சிலவும், சிங்கள ஊடகங்கள் பலவும், \"தமிழ் முற்போக்காளர்\" \"இலக்கிய வாதிகள்\", புலியெதிர்ப்பாளர்கள், \"பிரபல மார்ஸ்சிச வாதிகள்\" எனத் தம்மை அடையாளப்படுத்துவோரும் பாரம்பரிய தமிழ் மீனவர்களின் போராட்டங்களை இனவாத போராட்டங்கள் என வர்ணித்தனர். ஆனாலும், பிறந்ததிலிருந்தே இயற்கையுடன் போராடப் பழகிய கடலின் பிள்ளைகளுக்கு இந்த இனவாத முத்திரை குத்தும் சதி ஒரு பொருட்டல்ல.\nபல பிரதேசங்களில் நடைபெறும் போராட்டங்களின் தொடர்ச்சியாக 08.06.2018 - சர்வதேச கடல்சார் சூழலியல் தினம் அன்று, யாழ்.மாவட்ட கடல்-மற்றும் நீரியல் திணைக்களத்துக்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுத்தனர். திணைக்களத்தின் வாயில்கள் பூட்டுப் போட்டு மூடப்பட்டது. அலுவலர்கள் உள்ளே செல்லவிடாது தடுக்கப்பட்டனர். ஒரு அடையாளப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சூடுபிடித்ததைத் தொடர்ந்து கூட்டமைப்பின் சுமந்திரன், புளொட் சித்தார்த்தன் மற்றும் பல கூட்டமைப்பு அரசியல்வாதிகள் போராட்டக் களத்துக்கு வந்து மக்களோடு சேர்ந்து கொண்டனர். சில மணிநேரத்தில் பின் (குதிரை) கஜேந்திரன் தனியே அங்கு வந்தார். ஒரு ஓரமாக நின்று தொடர்ச்சியான தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டார். சில பத்து நிமிடங்களின் பின் அவரின் ஆதரவாளர் சிலர் வந்தனர். அப்போ, கூட்டமைப்பு அரசியல்வாதிகள் எதற்கு வந்தார்களோ அதை நிறைவேற்றிக் கொள்ள ஆரம்பித்தனர். அதாவது, ஊடகங்களுக்கு போஸ் கொடுப்பதும், பேட்டி கொடுப்பதுமாக படு \"பிசியா\" க இருந்தனர். கூட்;டமைப்பு அரசியல்வாதிகளிடம், பொதுமக்கள் என்ற போர்வையில் \"கேள்வி\" கேட்டு - குழப்பத்தை உருவாக்கி தம் மீது ஊடக வெளிச்சம் பட கஜேந்திரனின் ஆதரவுக் கைத்தடிகள் சிலர் படாத பாடுபட்டனர்.\nஇதெல்லாம் ஒருபக்கம் நடக்க மக்கள் தம் பாட்டுக்கு போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nகட்டுரையின் தொடர்ச்சி படங்களுக்கு கீழே\nபடங்களின் மேல் அழுத்தி பெரிதாக்கி பார்க்கவும்\nபாரிய அழிவைத் தடுக்கவேண்டிய வேலையை தமது நண்பர்களான ரணில்-மைத்ரியுடன் கதைத்து முன்னெடுக்க வக்கில்லாத சுமந்திரன் போன்றவர்கள் மக்களுடன் சேர்ந்து \"போராட\" வருவதென்பது வெறும் நாடகமே ஒழிய வேறொன்றும் இல்லை. அதேவேளை, தமிழ் தேசியம் கதைக்கும் கஜேந்திரகுமார் (குதிரை) கொம்பனி கூட்டமைப்பை எதிர்ப்பதற்காக மட்டுமே இப்போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.\nஇன்றுள்ள அரசியற் சூழ்நிலையில் மக்களுக்காக போராடும் சக்திகள் இப்போராட்டத்தை வழிநடத்த வேண்டும். போலித் தேசியவாதிகளையும், இனவாதிகளையும் களத்திலிருந்து அகற்ற வேண்டும். இன ஒருமைக்காக போராடுபவர்கள் எனத் தம்மை காட்டிக் கொள்வோர், தமிழ் மக்கள் மீதான தேசிய ஒடுக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது- இதன் அடிப்படையில் அம் மக்களின் வாழ்வாதாரமும், இயற்கை வளங்களும் கொள்ளையிடப்படுகிறதென்பதை அங்கீகரித்து ஏற்றுகொள்ள வேண்டும். இவ்வாறான அரசியல் மாற்றங்கள் மூலம் மட்டுமே இன முரண்பாடுகளைக் களைய முடியும். இதனடிப்படையில் அனைவரும் ஒடுக்கப்படும் வடகரை தமிழ் மக்களுக்காகவும்- வடகடல் வளங்களைக் காப்பதற்கும் போராட முன்வரவேண்டும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1933) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1917) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1909) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய தி��ைகள்\t(2331) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2562) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2581) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2710) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2495) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2552) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2599) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2269) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிற���வு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2569) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2383) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2634) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2669) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2566) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2870) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2765) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2716) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2634) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல���கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/220-news/essays/rayakaran/raya2019/3852-2019-03-27-08-30-00", "date_download": "2020-06-04T07:15:51Z", "digest": "sha1:LPIKQGFR5F5KMMRWD7SJZHY23IMV5J7W", "length": 33382, "nlines": 190, "source_domain": "www.ndpfront.com", "title": "\"ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான்யா. எமப் பய\" சாலினி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\n\"ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான்யா. எமப் பய\" சாலினி\nதமிழகத்தின் இனவாதியான சீமான், பகுத்தறிவுக்கு புறம்பாக பாசிசத்தை உணர்ச்சிகரமாக பிரச்சாரம் செய்யும் ஒரு சந்தர்ப்பவாதி. தேர்தல் அரசியலில் நக்கிப் பிழைக்கும், ஒரு பிழைப்புவாதி. ஈழத்து (\"ஆமைக்\") கதைகளைச் சொல்லி காசாக்கும் வியாபாரி. தேர்தல் அரசியலை நிராகரித்த, ஆயுதங்கள் மூலம் பாசிசத்தை நடைமுறைப்படுத்திய பிரபாகரன் போல், எதார்த்தவாதியுமல்ல, நடைமுறைவாதியுமல்ல.\nஇலங்கையில் சிங்கள - தமிழ் இனவாதிகள் நடத்திய யுத்தத்தின் அவலங்களை காசாக்கும் கூட்டத்தில், சீமான் முதன்மையான வியாபாரி. ஆமைக்கறி கதைகள் மூலம் தன்னைப் பற்றிய கற்பனைக் கதைகளை சொல்லிப் பிழைக்கும் அளவுக்கு, மனிதவிரோதி. ஈழத்தைப் பற்றிய தமிழகத்தின் கற்பனைகளை உண்மையானதென்று ஊதிப்பெருக்கியும் காசாக்கியும் கொள்ளும் சீமான், பார்ப்பனிய சிந்தனையிலான இனவாதத்தைக் கொண்டு தேர்தல் அரசியல் செய்கின்ற பச்சோந்தி.\nஇந்த எமப் பயல் சீமான் பெரும் எண்ணிக்கையில் பெண் வேட்பாளரை நிறுத்தி இருப்பது குறித்து, பெரியாரிஸ்ட்டும் பெண்ணியவாதியுமான சாலினி, \"இவ்வளோ பொம்புளை புள்ளைங்களை ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான் யா. எமப் பய\" என்று, மிகச் சரியாகவே கூறி இருந்தார். உடனே பகுத்தறிவற்று உணர்ச்சிக்கு பின் எடுபிடிகளாக இருப்பதைத் தங்கள் தகுதியாக கொண்ட உலகெங்குமான இனவாத தமிழ் பாசிட்டுகள், சாலினியை ஆணாதிக்க இனவாத மொழியில் திட்டி வருகின்றனர். தாம் அல்லாதவர்களை பாசிச பா.ஜ.க வின் பார்ப்பனிய வாரிசுகள் எந்த காவி மொழியில் வன்முறைக்கு உள்ளாக்குகின்றனரோ, அதே ஆணாதிக்க பார்ப்பனிய மொழியில் தமிழ் இனவாத பாசிச மொழியைக் கொண்டு திட்டித் தீர்க்கின்றனர்.இப்படி சாலினிக்கு எதிராக சீமானின் உணர்ச்சிக்கு ஊளையிடும் வாரிசுகள், தங்கள் ஆணாதிக்க வசைகளாலும், ஆணாதிக்கத் தூசணங்களாலும் வாயை மூடு என்கின்றனர். ஈழத்தில் வெள்ளாளியச் சிநதனையிலான இனவாதத்தை முன்வைத்து உருவான புலிப் பாசிட்டுக்களின் வாரிசுகளும், சாலினிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். சாலினியின் தொலைபேசியைக் கூட, புலிப்பாசிட்டுகளின் வாரிசுகள் விட்டு வைக்கவில்லை. சாலினி அது குறித்து கூறும் போது \"தேர்தல் நடப்பதென்னவோ தமிழ்நாட்டில் தான். ஆனால் ஸ்விட்சர்லாண்ட், ஸ்வீடன், யூ.எஸ்.ஏ, கனடா மாதிரியான நாடுகளிலிருந்து எல்லாம் எனக்கு போன் செய்கிறார்கள். பிகு: எனக்கு தமிழில் எல்லா கெட்ட வார்த்தைகளும் ஏற்கனவே தெரியும் ஓஸி டியூசன் (இலவச வகுப்பு) தேவையில்லை\" என்று, புலிப் பாசிசத்தை முன்னிறுத்தும், சீமானின் ஈழத்து எடுபிடிகளுக்கு பதிலளித்திருக்கின்றார்.\nஇனவாதத்தையும், ஆணாதிக்க வசவு - தூசண மொழியையும் கொண்டு முன்வைக்கும் தர்க்கங்களின், ஐம்பதுக்கு ஐம்பது பெண்களை வேட்பாளராக சீமான் நிறுத்தி இருப்பதை \"பெண்ணியம்\" என்கின்றனர். இப்படித்தான் ஆணாதிக்க சீமானின் வாரிசுகளின் பெண்ணியம் இருக்கின்றது.\nசொந்த இனத்தின் அகவொடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராட மறுக்கும் இனவாதம் என்பது, அடிப்படையிலேயே ஆணாதிக்கம் தான். இனவாதம் என்பது அடிப்படையில் ஆணாதிக்கமாக இருக்கின்றது. பார்ப்பனியமாக (இலங்கையில் வெள்ளாளியமாக) இருக்கின்றது. சுரண்டும் வர்க்கத்தின் அதிகாரத்தின் குரலாக இருக்கின்றது. இங்கு தேர்தல் அரசியல் என்பது முதலாளித்துவ சுரண்டலாகவும், இன்றைய உலகமயமாதலில் நவதாராளவாதத்தை முன்னெடுக்கும் ஏகாதிபத்தியத்தைக் கடந்து, தேர்தல் அரசியல் மூலம் இனவாதத் தமிழனின் சுய அதிகாரம் என்ற ஒன்று கிடையாது. தனியுடமை பொருளாதார அமைப்பில் \"சுய பொருளாதாரம்\" கற்பனையானது.\nமுதலாளித்துவ தேர்தல் அரசியல் முறை கூட, பொருளாதாரத்தில் ஏகாதிபத்திய சுரண்டல் அமைப்பினை பாதுகாக்கும் வர்க்க எடுபிடிகளை உருவாக்குவது தான். இதுதான் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட தேர்தல் அமைப்பில் \"தூய தமிழனின்\" ஆட்சி என்பது, சாதித் தூய்மைக் கோட்பாடு தான். அங்கு தமிழ் மொழியை பேசும் தமிழன் அல்ல, தூய இன இரத்தத்தால் பிறந்த தமிழன் என்பதையே, சீமா��ின் பாசிசக் கோட்பாடு முன்வைக்கின்றது. இதுதான் கிட்லரின் ஆரியக் கோட்பாடு. இது தான் பார்ப்பனியத்தின் சாதியக் கோட்பாடு. புலிப் பாசிட்டான பிரபாகரன் கூட, இப்படி இனத் தூய்மை முன்வைத்ததுமில்லை, பேசியதுமில்லை.\n\"இனத் தூய்மை\" என்பது மக்களை ஏமாற்றிப் பிழைப்பது. சுரண்டும் வர்க்கங்களை பாதுகாக்க, அதிகாரத்துக்கு வருவதற்கான பாசிச சிந்தனை முறையாகும். இவர்கள் யாரும் ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிரான, மக்களின் அதிகாரத்தைக் கோருவதில்லை. சீமானின் சர்வாதிகாரத்தையே ஆதரிக்கின்றனர், முன்வைக்கின்றனர். பெண்களை வேட்பாளராக்கியது கூட, சீமானின் ஆணாதிக்க அதிகாரம் தான்;. ஆணாதிக்க அதிகாரம் மூலம் பெண்கள் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டனரே ஒழிய, அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்கள் மூலம் முன்னுக்கு வந்த பெண்கள் அல்ல. இதை புலியில் இருந்த பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.\nஇலங்கையில் புலிப்பாசிட்டுகள் 1986 களில் இயக்கங்களை அழித்து, இடதுசாரிகளையும் ஜனநாயகவாதிகளையும் படுகொலை செய்து, பாசிசத்தை நிலைநாட்டிய காலத்தின் பின் தான் பெண்களை இயக்கத்தில் இணைத்தனர். அன்று பகுத்தறிவுள்ள தலைமுறை, போராட்டத்தில் இருந்து ஒதுங்கியது. இந்த நிலையில் புலிகளின் இனவாத யுத்தத்திற்கு ஆள் தேவைப்பட்டது. பெண்களை கேவலமாகக் கருதிய புலிகள், போராட்டத்தில் பெண்கள் ஈடுபடுவதை மறுத்து வந்தனர். தங்கள் ஆணாதிக்க யுத்தத்துக்கு தேவைப்பட்ட ஆட்களாக, பெண்கள் இருப்பதை கண்டதன் பின்னர் தான், பெண்களை இயக்கத்தில் இணைத்தனர். அதாவது தங்கள் ஆணாதிக்க யுத்தத்தில், பெண்களை யுத்தப் பலிகடாக்களாகவே புலிகள் இணைத்தனர். பெண் விடுதலையின் அடிப்படையில் அல்ல. அன்று யாழ் வெள்ளாளியச் சமூகத்தில் பெண்கள் ஆணாதிக்க அமைப்பில் அடிமைகளாக, ஆணாதிக்க எடுபிடிகளாக இருந்த சூழலில், இலகுவாகவே பெண்களை புலிகள் தங்கள் ஆணாதிக்க யுத்தத்திற்கு கருவிகளாக்கினர். சமூகம் மீதான புலிகளின் பாசிச ஒடுக்குமுறையிலான அதிகாரங்கள் மூலம், பெண்களின் சுதந்திர உணர்வை தமது யுத்தத்திற்கு பயன்படுத்தினர்.\nஆணாதிக்க சமூக அமைப்புக்கு எதிரான பெண்ணிய அடிப்படையில் அல்ல. ஆணாதிக்க வெள்ளாளிய சமூக அமைப்பு முறை அப்படியே இருக்க, அதனை ஆளும் சுய அதிகாரத்திற்கான யுத்தத்���ில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 2009 பின் பின் அந்தப் பெண்கள், ஆணாதிக்க அமைப்பிற்;கேயுரிய எல்லா சமூகத் தகுதிகளையும் இழந்தவர்களாக, ஆணாதிக்க அமைப்பால் இழிவாக்கப்பட்ட பெண்களாக வாழ்கின்றனர். இந்த ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராக சுட்டுவிரலைக் கூட நீட்டமுடியாதளவும், புலிப் பாசிசம் பெண்ணின் சுதந்திர உணர்வை மடை மாற்றிய பின் தான் யுத்தத்தில் பெண்களைப் பலியிட்டது. பெண்ணியம் குறித்து எந்த அறிவுமற்றவராக, புலிகளில் இருந்த பெண்களை நடைப்பிணமாக்கினர். இன்று புலியில் இருந்த பெண்களை ஒடுக்குவோரில் முதன்மையானவர்கள், சீமானின் பின்னால் அணிதிரண்டுள்ள \"தூய்மைவாத - இனவாதம்\" பேசும் ஆணாதிக்க புலி வாரிசுகள் தான்.\nஇன்று பாசிட் சீமானின் பின்னுள்ள பெண்களின் கதியும் இதுதான். இனத் தூய்மை பேசிய, பேசுகின்ற எல்லா பாசிட்டுகளும் உருவாக்கிய, உருவாக்குகின்ற பாசிசத்தின் வரலாறு இதுதான்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1933) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1916) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1909) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2331) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இல��்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2562) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2581) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2710) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2495) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2552) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2599) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2269) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2569) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2383) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2634) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2669) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2566) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2870) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2765) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2716) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2634) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/9-uncategorised/3925-2020-03-18-18-57-19", "date_download": "2020-06-04T07:21:50Z", "digest": "sha1:OYE5D3KTGRW2PFO3TKVRXSN3JA5YLY77", "length": 25596, "nlines": 190, "source_domain": "www.ndpfront.com", "title": "கொரோனா வைரஸ்சை பணமாக்குவது எப்படி!?", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகொரோனா வைரஸ்சை பணமாக்குவது எப்படி\nசமூகம் குறித்த அக்கறையோ, மனிதாபிமானம் குறித்த சிந்தனைமுறையோ அரசுகளிடம் கிடையாது. சுயநலமாகச் சிந்தி, கொள்ளையிடு, இதைத்தான் மனித நடத்தையாக – மனிதப் பண்பாக அரசு முன்வைக்கின்றது. இதற்கு எதிராக தான் மருத்துவமனைகளில் மருத்துவத்துறைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றனர்.\nஇப்படி உண்மைகள் இருக்க, பதுக்கல் வியாபாரிகளையும், விலையைக் கூட்டி விற்கும் முதலாளிகளையும் இனம் கண்டு கொதிக்கும் மனம், அரசுகளும் பன்னாட்டு முதலாளிகளும் கூட்டாக தொடங்கியுள்ள பகல் கொள்ளையைக் கண்டுகொள்ள முடிவதில்லை.\nவைரஸ்சை அடுத்து மதவாதிகள் தங்கள் முகமூடிக்கே செயற்கை முகமூடியை அணிந்தபடி, மூலதனத்தைப் பாதுகாக்கும் தங்கள் மதப் பணியை மீளத் தொடங்கியிருப்பது போல், அரசுகள் மற்றும் பன்நாட்டு முதலாளிகளை பாதுகாக்க துடியாத் துடித்து களத்தில் இறங்கியுள்ளனர்.\nஅமெரிக்கா ஒரு டிரிலியன் (100000 கோடி) டொலரை முதலாளிகளுக்கு வாரி வழங்கவுள்ள அறிவித்தலை விடுத்துள்ளது. இது பிரிட்டன் வருடாந்த வரவு செலவு தொகைக்குச் சமமானது. பிரான்ஸ் அரை டிரிலியன் (50000 கோடி) டாலரை முதலாளிகளுக்கு கொடுக்கவுள்ள அறிவித்தலை விடுத்துள்ளது. வைரஸ்சைக் காட்டி எல்லா அரசுகளும் பெரும் பன்னாட்டு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து, மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது.\nமக்களுக்கு மருத்துவம் செய்வதை குறித்து பேசுவதை விட, மூலதனத்தை கொழுக்க வைக்கும் செயல்திட்டங்களே முதன்மை பெறத் தொடங்கி இருக்கின்றது.\nஇதை மூடிமறைக்க மக்களுக்கு சிறு நிவாரணங்களை (முழுமையாக அல்ல) கொடுத்து ஏமாற்றும் தந்திரத்தையும் வழமை போல் முன்வைத்து வருகின்றது. உண்மையில் நிவாரணம் யாருக்கு தேவை அன்றாட உழைப்பையே நம்பி வாழும் மக்களுக்கும், பன்நாட்டு முதலாளித்துவத்தால் நலிவுற்று வரும் சிறு முதலாளிகளுக்கு மட்டுமே அவசியமானது. இதற்கு எதிர்மறையாக மூலதனத்தைக் கொழுக்க வைக்கும் திட்டங்களை, அரசு மீட்பாக முன்வைக்கப்படுகின்றது.\nஉலகின் முழு செல்வத்தையும் தங்கள் சொத்தாக குவித்து வைத்துள்ள முதலாளித்துவ நிறுவனங்கள், தங்களை தாங்கள் காப்பாற்ற வக்கற்றுக் கிடந்தால் அதை திவாலான நிறுவனங்களாக மாற்றி அரசுடமையாக்குவது சரியானது. மாறாக கூட்டாகக் கூடி மக்கள் பணத்தை கொள்ளையிடுவதல்ல. உலகின் முழு செல்வத்தையும் குவித்து வைத்துள்ள பன்நாட்டு மூலதனங்கள், தங்களை தாங்களே மீட்டுக் கொள்ளவும், தமக்காக உழைத்த மக்களுக்கு நிவாரணத்தை வழங்கவும் வக்கற்றது என்றால் - இந்த நவதாராளவாத தனியார் சொத்துடமை முறையை எதற்காக மக்கள் கட்டியாள வேண்டும்.\nவைரஸ் தொற்று பரவலாக்கிக் கொண்டு இருந்தபோது, மூலதன நலனை முன்னிறுத்தி மவுனமாக மக்களின் மரணத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த மூலதன அரசுகள், நோயுற்ற மக்களுக்கு மருத்துவம் குறித்து அக்கறையின்றி - சொத்துடைய வர்க்கத்தை மேலும் எப்படி கொழுக்க வைக்கலாம் என்பதில் அக்கறை கொண்டு செயற்படுகின்றது.\nமருத்துவத்தை தாராளவாத தனியார் மயமாக்கி மக்களுக்கு மருத்துவத்தை வழங்க முடியாது இருக்கும் இந்த இக்கட்டான சூழலில், ஸ்பெயின் அரசு தனியார் மருத்துவமனைகளை அரசுடமையாக்கினால் தான் குறைந்தபட்ச மருத்துவத்தை வழங்கமுடியும் என்ற நிலையில் - தனியார் மருத்துவமனைகளை அரசுடமையாக்கியது. இப்படி உண்மைகள் இருக்க, ஒரு நெருக்கடியை தனியார் பொருளாதார கட்டமைப்பால் ஈடுகட்ட முடியவில்லை என்றால், அந்த முறை எதற்கு ஏன் அதை பாதுகாக்க வேண்டும்;. மக்களின் உழைப்பில் இருந்து அரசுகள் கொள்ளையிடும் பணத்தை, எதற்காக முதலாளிகளுக்கு கொடுக்க வேண்டும்\nநாம் சிந்திக்க வேண்டிய, செயற்பட வேண்டிய அவசியத்தை வைரஸ் ஏற்படுத்தி இருக்கின்றது. அதையே இந்த நெருக்கடி மனிதன் முன் உணர்த்தி நிற்கின்றது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1933) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப���பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1917) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1909) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2331) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2562) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2581) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2710) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2495) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2552) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2599) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2269) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2569) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2383) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2634) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2669) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2566) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2870) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2765) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2716) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2634) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yoga-aid.com/category/featured-posts/", "date_download": "2020-06-04T09:27:40Z", "digest": "sha1:CUUAO3MYKWEKZKYPYVTDUELNWOIBYLEP", "length": 4627, "nlines": 175, "source_domain": "yoga-aid.com", "title": "Featured posts | Yoga Aid", "raw_content": "\nமுதலில் இந்த விடியோவை கொஞ்சம் பொறுமையாக, மனதில் மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் மற்றும் நல்ல ஒரு எதிர்பார்ப்புடனும் பாருங்கள். நேர்மையான முறையில், மூலதனம் இல்லாமல் பணம் சம்பாதிக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய 19 நிமிடங்கள் மாத்திரம் ஓடக்கூடிய ஒரு சிறிய வீடியோ footage.  How to earn money without investment through mobile in India தினமும் ரூபாய் 33,333 சம்பாதிக்கலாம். முதலீடு எதுவும் செய்யாமல் கை நிறைய நேர்மையான வழியில் சம்பாதிக்க ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/index.php?page=2658", "date_download": "2020-06-04T07:13:50Z", "digest": "sha1:PC5GZSBIQOQBHG335VBXWU2LXU3CPYZN", "length": 3574, "nlines": 94, "source_domain": "tamilblogs.in", "title": "சமரசம் உலாவும் உலகே... « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nவணக்கம் நண்பர்களே... ஊழ் அதிகாரம் பற்றி, 2015 ஆம் ஆண்டு முதல் எழுதி வைத்த நீண்ட பல குறிப்புகளைச் சுருக்கி வெளியிடும் ஒரு பதிவு...\n1\tவிக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல்\n1\tElectronஎன்பதை பயன்படுத்தி அனைத்து தளங்களிலும் செயல்படும் பயன்பாடுகளை உருவாக்கிடமுடியும்\n1\tபஞ்சராமர் தலங்கள் : தமிழ், ஆங்கில விக்கிப்பீடியா\n1\tபஞ்சராமர் தலங்கள் : தமிழ், ஆங்கில விக்கிப்பீடியா\n1\tவிக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 : முதலிடத்தில் தமிழ்\n | கும்மாச்சிகும்மாச்சி: தமிழ் மணத்திற...\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\n27. அது மட்டும் முடியாது\nமெய்நிகர் வகுப்பறைகளுக்கான திறமூல கற்பித்தல் கருவிகள்\nகோழிக்கறி வாங்குபவனின் சித்திரக் குறிப்புகள் - இனிய உதயத்தில்\nஆழ்ந்த வானிலை(Deepsky) எனும் வானவியலிற்கான பயன்பாடு ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_100_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-04T09:11:44Z", "digest": "sha1:FGO2LESGEKYCEXSYSOBCDJK7IYI7GDSU", "length": 8050, "nlines": 85, "source_domain": "ta.wikinews.org", "title": "நைஜீரியாவில் சந்தையில் சுமையுந்து ஒன்று மோதியதில் 100 பேருக்கு மேல் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "நைஜீரியாவில் சந்தையில் சுமையுந்து ஒன்று மோதியதில் 100 பேருக்கு மேல் உயிரிழப்பு\nதிங்கள், டிசம்பர் 21, 2009\nநைஜீரியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n2 அக்டோபர் 2016: 123 போகோ காரம் தீவிரவாதிகள் சாட் & நைசர் படைகளால் கொல்லப்பட்டனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n12 மே 2014: கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளின் காணொளியை போக்கோ அராம் போராளிகள் வெளியிட்டனர்\n18 ஏப்ரல் 2014: நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தல்\n26 பெப்ரவரி 2014: நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு\nநைஜீரியாவில் கோகி மாநிலத்தில் மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தை ஒன்றில் சுமையுந்து ஒன்று மோதியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\nசுமையுந்து மலை ஒன்றில் கட்டுக்கடங்காத வேகத்துடன் கீழிறங்கிய போது தரையில் இருந்த வாகனங்களின் மீது மோதி பின்னர் அருகில் இருந்த சந்தை ஒன்றில் நுழைந்தது. இவ்விபத்தில் மேலும் 40 பேர் படுகாயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nவாகனங்களும், போக்குவரத்துப் பாதைகளும் சீராகப் பராமரிக்கப்படாத காரணத்தினால் நைஜீரியாவில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி இடம்பெறுவதுண்டு.\n\"55 பேர் மட்டுமே இறந்துள்ளதை இப்போதைக்கு என்னால் உறுதிப்படுத்த முடியும். வாகனச் சாரதி கட்டுப்பாட்டை இழந்து பொது மக்கள் கூடியிருந்த இடத்தில் வாகனத்தைச் செலுத்தியுள்ளார்,\" என காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்தார். பல வாகனக்கள் தீக்கிரையாகியுள்ளன.\nகோகி மாநிலத்தில் மூன்று நாட்களைத் துக்க நாட்களாக அம்மாநில ஆளுநர் இப்ராகிம் ஐடிரிஸ் அறிவித்துள்ளார்.\nசென்ற வாரம், ஓயோ மாநிலத்தில் பேருந்து ஒன்று சுமையுந்து ஒன்றுடன் மோதியதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 19:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D,_%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-06-04T08:16:20Z", "digest": "sha1:C2UUK66PGHWPABLJGLV5HLGDJ5EJKKDQ", "length": 8941, "nlines": 88, "source_domain": "ta.wikinews.org", "title": "பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்த இந்திய இராணுவத்தினருக்குத் தடை - விக்கிசெய்தி", "raw_content": "பேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்த இந்திய இராணுவத்தினருக்குத் தடை\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nவெள்ளி, ஜனவரி 27, 2012\nஇந்தியாவில் இராணுவத்தினருக்கு முகநூல், டுவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலை தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக், டுவிட்டர், கூகுள், ஆர்குட் ஆகிய சமூக வலை தளங்களில் பதிவேற்றப்படும் கருத்துக்களை உரிய தணிக்கைக்கு உட்படுத்தி வெளியிட உத்தரவிடக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் அளிக்க சமூக வலை தளங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. முறைப்படி பதில் அளிக்காவிட்டால் அவற்றுக்குத் தடை விதிப்போம் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது.\nஇதைத் தொடர்ந்து கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பதில் மனுத் தாக்கல் செய்தன. கருத்துக்களை தணிக்கை செய்வது கடினம் என மனுவில் கூறியிருந்தன. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.\nசம��க வலைதளங்களில் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட ஏற்கனவே ராணுவத்தினருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ராணுவத்தில் 36 ஆயிரம் அதிகாரிகளும், 11.3 லட்சம் வீரர்களும் உள்ளனர். இவர்களில் யார், யார் பேஸ்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள், என்னென்ன தகவல்களை பதிவு செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பது சிரமம் என்பதால் தற்போது ஒட்டுமொத்தமாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்த இராணுவத்தினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் சம்பந்தப்பட்ட தகவல்களை அவர்களது குடும்பத்தினரும் வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் ராணுவத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nபேஸ்புக், டுவிட்டர் பயன்படுத்த ராணுவத்தினருக்கு திடீர் தடை, தினகரர், சனவரி 27, 2012\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-04T09:26:56Z", "digest": "sha1:NSS65V4VILHNE32VNSUT6PWZDWDCPWHD", "length": 7965, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n09:26, 4 சூன் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்ச�� விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி‎ 09:17 +8‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nஎடப்பாடி க. பழனிசாமி‎ 16:15 +14‎ ‎Selvan1164 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nமாவட்டம் (இந்தியா)‎ 09:20 +1‎ ‎Anupamdutta73 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/KoilList.php?cat=7&s=16&D=57", "date_download": "2020-06-04T08:36:34Z", "digest": "sha1:LJ6MCGZBUY2ZEXVW7EWKN5HU6EEGXDFY", "length": 15251, "nlines": 195, "source_domain": "temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்\nகோயம்���ுத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், சேலம், தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள் இல்லை\nதேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்\n1. ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n2. மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n3. திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n4. அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n5. சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n6. பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n7. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n8. திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n9. திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n10. சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n11. திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n12. வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n13. குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்\n14. கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n15. திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n16. திருப்புன்கூர் சிவலோகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n17. நீடூர் சோமநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n18. பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n19. திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n20. மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n21. திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்\n22. கொருக்கை வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n23. தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n24. திருக்குரக்கா குந்தளேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n25. திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n26. இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n27. திருவைகல் வைகல்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n28. கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n29. திருவாவடுத���றை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n30. குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n31. தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n32. மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n33. திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n34. கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n35. செம்பொனார்கோவில் சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n36. புஞ்சை நற்றுணையப்பர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n37. மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n38. தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n39. ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n40. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n41. திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n42. அம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n43. திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n44. திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n45. திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n46. சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n47. நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n48. சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n49. தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n50. வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109309/", "date_download": "2020-06-04T08:31:24Z", "digest": "sha1:IDEALANCIX2ROSM5D2NBIPVVSWZ52LP7", "length": 12044, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவனின் கவிமொழி", "raw_content": "\n« உள அழுத்தம் பற்றி\nதேவதேவன் கவிதைகளின் கவிதைமரபு மிகப் பழையது. அதில் புதுக்கவிதைக்கான பேசுமொழியை அவதானிக்க முடியும். ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் போல இருப்பவை. ஆனால் அதிலிருந்து கவிதையின் நுட்பம்சார்ந்து விலகி நவீனத்தைத் தொட்டவை. ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் வாழ்வின் இக்கட்டுகளை உணர்வுநிலையில் கூறியதுபோலல்ல தேவதேவன் கவிதைகள்.\nதேவதேவன் கவிதைகள் பற்றி சுயாந்தன்\nத��வதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nதஞ்சை தரிசனம் - 4\nவெண்முரசு புதுவை கூடுகை - ஜூலை 2018\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2019/09/26100202/1263405/Tecno-Spark-4-with-triple-rear-cameras-launched.vpf", "date_download": "2020-06-04T07:52:33Z", "digest": "sha1:MNCKHDWUYDSYSOJATDUIZUE75E6QL763", "length": 8741, "nlines": 106, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tecno Spark 4 with triple rear cameras launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபட்ஜெட் விலையில் மூன்று கேம���ா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 26, 2019 10:02\nடெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா, வி.ஜி.ஏ. கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nடெக்னோ ஸ்பார்க் 4 சிறப்பம்சங்கள்:\n- 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே\n- மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர்\n- 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி\n- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா\n- 2 எம்.பி. இரண்டாவது கேமரா\n- 8 எம்.பி. செல்ஃபி கேமரா\n- ஆண்ட்ராய்டு 9 பை சார்ந்த ஹை ஒ.எஸ்.\n- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 10 வாட் சார்ஜிங்\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, வைபை\nஇந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிவோ புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஇந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை உயர்வு\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nபட்ஜெட் விலையில் பன்ச் ஹோல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nவிரைவில் இந்தியா வரும் போக்கோ சாதனம்\nவிவோ புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது\nபட்ஜெட் விலையில் இரு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஇந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை உயர்வு\nஇந்தியாவில் மூன்று ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் மாற்றம்\nவிரைவில் இந்தியா வரும் போக்கோ சாதனம்\nவிவோ புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டது\nஇந்தியாவில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை உயர்வு\nகுறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான சாம்சங் பிராசஸர்\nகுறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒன்பிளஸ் திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3787-2018-05-15-21-11-57", "date_download": "2020-06-04T07:13:59Z", "digest": "sha1:2IYP66LRW422W5ZRJ3L5OZQKA3CVWXIB", "length": 35198, "nlines": 196, "source_domain": "www.ndpfront.com", "title": "குட்டைப் பாவாடையும் - அபாயாவும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகுட்டைப் பாவாடையும் - அபாயாவும்\nயாழ்ப்பாணத்தில் குட்டைப் பாவாடை அணிந்த பெண் ஒருவர் தாக்கப்பட்டதை, \"தாலிபானியத்\" தனமாக வருணித்திருக்கின்றனர். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தில் இருப்பது போல், எங்கள் சமூகத்தில் இல்லையென்று கூற முற்படுவதாகும். குட்டைப்பாவடைக்கு எதிரான வன்முறையின் பின்னுள்ள இந்துத்துவ வெள்ளாளிய ஆணாதிக்கம் முன்வைக்கும் அடிப்படைவாத கலாச்சாரத்தை மூடிமறைத்து, பாதுகாத்து விட முனைகின்றனர்.\nபெண்கள் குறித்தும், பெண்களின் ஆடை உடை குறித்துமான ஆணாதிக்க மத அடிப்படைவாதக் கருத்துகளும், வன்முறைகளும் \"தலிபானுக்கு\" மட்டும் உரியதல்ல. அதாவது முஸ்லிம் - இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குரிய சிந்தனை முறை மட்டுமல்ல. மாறாக இந்துத்துவ வெள்ளாளிய இனவாத ஆணாதிக்கச் சிந்தனைமுறையும் கூட.\nஅண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் \"கலாச்சார\" உடையை அணியக் கோரிய வன்முறையில் \"விரிவுரையாளர்களும்\", மாணவர் சங்கமும் அடங்கும். 1980 களில் புலிகள் பினாமிப் பெயரில் ஒழிந்திருந்து கட்டைப்பாவாடைக்கு எதிராக முழுப்பாவாடையை அணியக் கோரி விடுத்த எச்சரிக்கையும், வடமராட்;சிப் பெண்கள் முழுப்பாவாடையுடன் தான் வடமராட்சியில் வாழ முடிந்தது. வடமராட்சிப் பெண்கள் அரைப் பாவாடையுடனேயே, யாழ் பல்கலைக்கழத்தில் மட்டும் தான் அணியமுடிந்தது. இப்படி எம்மிடமே ஆணாதிக்க கலாச்சார வன்முறை இருக்க, தலிபானை இங்கு கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாத���. 1980 களில் வடக்கில் பெண்கள் பல ஆணாதிக்க தடைகளை தாண்டியே சைக்கிள் ஓடமுடிந்தது.\nஉண்மையில் தமிழ் சமூகத்தின் சிந்தனைமுறையான இந்துத்துவ வெள்ளாளிய ஆணாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதில்லை. இதை திசைதிருப்பத்தான் தலிபானைக் கொண்டு வருவது நடந்தேறுகின்றது. அண்மையில் திருகோணமலையில் \"அபாயா\" அணிவதை எதிர்த்த நிகழ்வைக் கூட, இந்தியாவின் இந்துத்துவ - பார்ப்பனியத்தின் வருகையாகவும் - அதன் தூண்டுதலாகவும் சித்தரித்து விவாதிப்பது நடந்து வருகின்றது.\nஇதன் மூலம் தமிழ் சமூகத்தின் இயல்பான இந்துத்துவ வெள்ளாளியச் இனவாத ஆணாதிக்கச் சிந்தனை முறையிலான ஒடுக்குமுறைகளை, மறுக்க முனைவது நடந்தேறுகின்றது.\nஇதே போல் \"அபாயா\" அணிவது \"முஸ்லிம்- இஸ்லாமிய\" சமூகத்தின் சுதந்திரமென்றும், ஒடுக்கப்படும் தமிழ் சிறுபான்மையினரின் உரிமை என்று கூறுவதும் கூட அரங்கேறின. இது தமிழ் இனவாத சிந்தனை முறையின் வெளிப்பாடு. இதன் மூலம் இஸ்லாமிய மதவாத இனவாத ஆணாதிக்கத்தை ஆதரிக்கின்ற, வக்கிரத்தையே இதன் மூலம் காண முடியும்.\nஇது அடிப்படைவாத இஸ்லாமிய மதவாத முஸ்லிம் இனவாத ஆணாதிக்கவாதிகளின் கோட்பாடும் கூட. இஸ்லாமிய மதமும் - முஸ்லிம் இனமும் ஒன்று என்று கூறுகின்றவர்களும், வேறு வேறு என்று கூறுகின்றவர்களும், தங்கள் சமூகம் சார்ந்த \"அபாயா\" மூலமான ஆணாதிக்க வன்முறையைப் பற்றி பேசத் தயாராக இருப்பதில்லை. மாறாக தம் உடை மீதான, பிற கலாச்;சார வன்முறையாகவும் - திணிப்பாகவும் காட்டி, ஆணாதிக்க உடையை பெண்கள் மீது திணித்து விடுகின்றனர்.\nதிருகோணமலை பெண்கள் பாடசாலையில் திடீரென அங்கு கற்பித்த முஸ்லிம் ஆசிரியைகள் அனைவரும் ஒரே நேரத்தில் \"அபாயா\" அணிவது குறித்த கோரிக்கைகளுடன் வந்ததென்பது, வெளித் தூண்டுதல் இன்றியல்ல. முஸ்லிம் பெண்கள் \"அபாயா\" அணியவேண்டும் என்பது, இஸ்லாமிய ஆணாதிக்க வன்முறையாகவும், பெண்கள் மீதான அழுத்தமாகவும் மாறி இருக்கின்றது. இது உலகெங்கும் இஸ்லாமிய பெண்கள் மீதான ஆணாதிக்க ஒடுக்குமுறையாக இருக்கின்றது. இந்த அடிப்படைவாத ஆணாதிக்கப் பின்னணியில் தான், \"அபாயா\" பிரச்சனை எழுந்தது. இதை எதிர்த்து எதிர்க்குரல் எழுப்பப்படவில்லை, மாறாக இந்துப் பெண்கள் மீதான ஆணாதிக்க உடையை முன்னிறுத்துவதே நடந்தேறியது. இந்துப் பெண் அரைப் பாவாடையோ, காற்சட்டையையோ அணி��தை எதிர்க்கின்ற, தமிழ் அடிப்படைவாத கலாச்சார ஆணாதிக்க காவலர்களே \"அபாயா\"வை எதிர்த்தனர்.\nயாழ்ப்பாணத்தில் குட்டைப் பாவாடையை எப்படி ஆணாதிக்கம் அணுகுகின்றதோ, அப்படித் தான் \"அபாயா\" குறித்து முஸ்லிம் ஆணாதிக்கம் அணுகுகின்றது. பெண்கள் மீதான வன்முறையுடன் கூடிய, ஆணாதிக்க \"ஒழுக்கக்\" கோட்பாட்டையே முன்வைக்கின்றது. இதன் மூலம் பெண்ணின் சுதந்திரத்தையும், சுதந்திர உணர்வையும் பறித்து நடைப்பிணமாக்குகின்றது.\n1980 பின்னான காலத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை சமூகத்தின் மேல்நிலைக்கு கொண்டு வந்தது, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களே. அதனுடன் வந்ததுதான், இன்றைய \"அபாயா\" உடை. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய காலத்தில் அரபுலக இஸ்லாமிய பெண்கள் தொடங்கி உலகெங்குமான இஸ்லாமிய பெண்கள், குட்டைப்பாவாடை, காற்சட்டை போன்ற உடைகளை அணிந்ததே வரலாறாகும். அடிப்படைவாத குடும்பங்களில் தான் \"அபாயா\" எஞ்சிக் கிடந்தது. மூலதனம் பெண் உழைப்பைக் கோரிய நிலையில், காலனிகளின் விடுதலையுடன் கூடிய பெண்களின் சுதந்திர உணர்வும் இதை சாதித்தது. வீட்டு வேலைக்கு பதில் ஆணைப்போல் உழைப்பில் ஈடுபட, தங்கள் உடைகளை பெண்கள் தேர்ந்தெடுக்க வைத்தது.\nஇப்படிப்பட்ட சூழலில் அமெரிக்கத் தலைமையிலான ஏகாதிபத்தியங்கள், தங்கள் உலக மேலாதிக்கத்தை அரபுலகில் தக்கவைக்கவும், நிலைநாட்டவும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அதன் அழிவிலிருந்து மீட்டெடுத்த போது, \"அபாயா\" பெண்கள் மேல் திணிக்கப்பட்டது. இதன் மூலம் அவளின் சுதந்திரம் மறுக்கப்பட்டது. உலக பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும் போது, ஆண்களுக்கு வேலை என்ற அடிப்படையில் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைக்கும் ஆணாதிக்க \"அபாயா\" கலாச்சாரங்களை மேலும் அதி உச்சத்துக்கு கொண்டு வருகின்றனர். இன்றைய உலக பொருளாதார நெருக்கடியானது, பெண்களை உழைப்புச் சந்தையில் இருந்து அகற்றி வீட்டுக்குள் சிறைவைக்க மத அடிப்படைவாதம் உதவுகின்றது.\nபழைய நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க எச்சசொச்சக் கூறுகளை, பழைய சமூக அடித்தளத்தில் இருந்து மீட்டெடுப்பதும், அதை நவதாராளவாதத்துக்கு ஏற்ற நவீன \"கலாச்சாரமாக\" திணிப்பதும் நடந்தேறுகின்றது. உதாரணமாக \"அபாயா\" உடையை விதவிதமாக்கி, ஆணாதிக்க உடையை ரசித்து அணியுமாறு செய்கின்றது. பெண்களின் உடைத் தேர்வை, அவளின் \"தேர்வாகவும், சுதந்திரமாக\" வும் காட்டுகின்றது.\nஇந்த பின்னணியில் \"அபாயா\"வை அணியுமாறு இஸ்லாமிய அடிப்படைவாதம் பெண்களை நிர்ப்பந்திப்பதும், அது இஸ்லாமிய சமூகத்தின் உரிமையாகவும், அதை மறுப்பதை வன்முறையாகவும் காட்டுகின்றனர். அதாவது ஒடுக்கப்படும் தங்கள் தரப்பின் மீதான நிர்ப்பந்தமாக கூறுமளவுக்கு, நவீன நவதாராளவாத ஆணாதிக்கம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இதையே வெள்ளாளிய இந்துத்துவமானது \"சாறியே\" எங்கள் \"ஒழுக்கத்தின்\" அடையாளமாகக் கூறி, குட்டைப்பாவாடை – காற்சட்டை அணிவது பெண்ணின் \"கலாச்சார சீரழிவு\" என்று கூறுவது இதே அடிப்படையில் தான்.\nகற்பிக்கின்றவர்கள் சுதந்திரமான உணர்வு கொண்டவராக இருந்தால் தான், கற்கும் பெண்கள் சுதந்திரமானவர்களாக வாழ வழிகாட்ட முடியும். சமூகத்தின் முன் பெண் தன் ஆணாதிக்க அடிமைத்தனத்தில் இருந்து மீள உதவும்;. \"அபாயா\" உடையணிந்த ஆசிரியர்களின் நடத்தையில் இருந்து, மாணவிகள் சுதந்திர உணர்வைப் பெற முடியாது. ஆணாதிக்க அடிமை உணர்வையே பெற முடியும். காற்சட்டை, அரைப்பாவாடை பெண்கள் அணிவது கலாச்சார சீரழிவு என்று கூறி சாறியை அணியும் பெண்ணிடம் இருந்து, ஆணாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரமான வாழ்வை கற்றுக்கொள்ள முடியாது.\nஇனம், மதம், கலாச்சாரத்தின் பெயரில் பெண்களின் உடை குறித்த கூச்சல்களும், கோசங்களும், பெண் அடங்கிப்போகும் அடிமைத்தனத்தை பாதுகாக்கும் ஆணாதிக்க வன்முறையே. இது ஒரு சமூகப் பிரிவிற்குரிய, சிறப்பான அடிப்படைவாதமல்ல. தனியுடமை அமைப்பு தோற்றுவித்த, தனியுடமையுடன் கூடிய ஆணாதிக்கமாகும்;. அதாவது தனியுடமையுடைய இன்றைய எல்லா சமூகமும், ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றது. தனியுடமை அமைப்பின் நெருக்கடிகளுக்கு ஏற்ப, தன்னை கூர்மைப்படுத்தக் கூடியதும், அடிப்படைவாதமாக தன்னை வெளிப்படுத்தும் வண்ணம், எல்லா ஆணாதிக்க சமூகத்திலும் இது புரையோடிக் கிடக்கின்றது.\nகுட்டைப் பாவாடை அணிந்த பெண் தாக்கப்பட்டது என்பது, வெள்ளாளியச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் ஆணாதிக்கச் சிந்தனை முறைதான்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்���ட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(1933) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (1916) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(1909) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(2331) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(2562) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(2581) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (2710) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(2495) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(2552) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(2599) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(2269) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(2569) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(2383) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (2634) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(2669) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (2566) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையின��ும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(2870) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(2765) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(2716) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(2634) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F", "date_download": "2020-06-04T07:16:36Z", "digest": "sha1:GO5NAXVFYDOVZWKM6X7QS3OFYOGWMCE6", "length": 4386, "nlines": 83, "source_domain": "www.cineicons.com", "title": "சாண்டி மாஸ்டர் எல்லா வீட்டிற்கும் தேவை யார் கூறியது? - CINEICONS", "raw_content": "\nசாண்டி மாஸ்டர் எல்லா வீட்டிற்கும் தேவை யார் கூறியது\nசாண்டி மாஸ்டர் எல்லா வீட்டிற்கும் தேவை யார் கூறியது\nபிக்பாஸ் நிகழ்ச்சி நல்ல டிஆர்பியுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல நிகழ்ச்சி பார்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nசின்ன சின்ன சண்டைகள் வருகிறது, அடுத்தடுத்து பிக்பாஸ் டாஸ்க் கொடுத்து அதை பெரியதாக்கி விடுவார். தற்போது பிக்பாஸில் பங்குபெற்றிருக்கும் நடன இயக்குனர் சாண்டி குறித்து ஒரு டுவிட் போட்டுள்ளார் தொகுப்பாளினி பாவனா.\nஅதில் அவர், எல்லா பிக்பாஸ் வீட்டிற்கும் சாண்டி தேவை என பதிவு செய்துள்ளார்.\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் கல்யாணம் எப்போது வேர்ல்ட் கப் புகழ் ஜோதிடர்\nமெகா ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி தர்பாருக்கு அடுத்ததாக\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Indian+Cricket+Team?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-06-04T08:38:12Z", "digest": "sha1:DMMD73NJKX5TYZP3QRNZSK6MCMHRWGQW", "length": 4297, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபுதிய விடியல் - 27/05/...\nநேர்படப் பேசு - 03/06/...\nஇன்றைய தினம் - 03/06/2020\nபுதிய விடியல் - 03/06/...\nபுதிய விடியல் - 27/05/...\nபுதிய விடியல் - 01/06/...\nபுதிய விடியல் - 30/05/...\nபுதிய விடியல் - 29/05/...\nவிஜய்யின் 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் - முதல்வருக்கு கேயார் வேண்டுகோள்\nவரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது\n2 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய மருத்துவ பணியாளர் - கட்டிப் பிடித்து அழுத குழந்தைகள்\n''அற்புதமானவர், அழகி, போராளி'' - நயன்தாராவை புகழ்ந்து தள்ளிய கத்ரீனா கைஃப்\nமெளன ராகம் இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி: சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/11/16/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-06-04T07:11:46Z", "digest": "sha1:E3G5SCZIN2DWAUXBX3VQCXUY2FZIVUGP", "length": 16995, "nlines": 292, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News [:en]விபூதி[:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en] எந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம் எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது\nகோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.\nவிபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ ���ரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.\nகட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.\nஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.\nநடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.\nமோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.\nசுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.\n*மோதிர விரல் – கட்டை விரல்*\nமோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.\n[:en]ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பந்த்: வெறிச்சோடிய சாலைகள்[:]\n[:en]சிங்கப்பூர் மக்களிடம் மன்னிப்புக் கேட்டு வியக்கவைத்த பிரதமர் லீ\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\n[:en]உடல் பலம் பெற ஓமம்[:]\nநாயுருவி -ஒரு மருத்துவ மூலிகை\n[:en]சொடுக்கு போட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100கிராம்..29,900ரூபாய்..[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 12 ஆர்.கே.[:]\nபோதி தர்மன் சொன்னான்- ஓஷோ\n[:en]சுவாமி விவேகானந்தரின் முண்டக உபநிடதம் சொற்பொழிவிலிருந்து முக்கிய கருத்துக்கள்[:]\nகடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்\nபொருத்தமான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா\nமாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகொரனா (மீண்டும் ஒரு எச்சரிக்கை மணி)\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\n[:en]மாட்டிறைச்சி — ஆபாய அரசியல் — ஆர��.கே.[:]\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\n​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/master-heroine-get-bollywood-chance/?shared=email&msg=fail", "date_download": "2020-06-04T08:34:22Z", "digest": "sha1:QOFIVXLKKOX3CVAJJI3ZRSZN6YTBWXUQ", "length": 12005, "nlines": 146, "source_domain": "fullongalatta.com", "title": "\"மாஸ்டர்\" படம் நாயகி மாளவிகா-வுக்கு குவியும் பட வாய்ப்புகள்... - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\n“மாஸ்டர்” படம் நாயகி மாளவிகா-வுக்கு குவியும் பட வாய்ப்புகள்…\n“மாஸ்டர்” படம் நாயகி மாளவிகா-வுக்கு குவியும் பட வாய்ப்புகள்…\nதளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் குமார் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு சில தமிழ் திரைப்படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது. குறிப்பாக சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகவுள்ள “அருவா” படத்தில் மாளவிகா மோகனன் தான் நாயகி என்று கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்திலும் நடிக்க மாளவிகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎஃப் என்ற படத்தை ஹிந்தியில் வினியோகம் செய்த பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஒரு பாலிவுட் படத்தை தயாரிக்க உள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் நடிக்க நடிகை மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தில் மாளவிகா டூப் இன்றி ஸ்டண்ட் காட்சிகளில் நடித்ததை கேள்விப்பட்டு இந்த படத்தில் நடிக்க அணுகியதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகவிற்கு அந்த படம் வெளியாவதற்குள் மூன்று பெரிய படங்களில் நடிக்கவாய்ப்புகள் வந்துள்ளது கோலிவுட்டில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.\nநான் பீர் அடிப்பேன்... அது என்னுடைய இஷ்டம்... அதிர வைத்த மலையாள நடிகை..\nதனக்கு பீர் அடிக்கப் பிடிக்கும் என்றும், அது தன்னுடைய இஷ்டம் என்றும் மலையாள நடிகை வீணா நந்தகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்து பலரையும் அதிர வைத்துள்ளார்.ஆசிப் அலி ஹீரோவாக நடித்த கெட்டியோளானு என்டே மாலாகா படத்தில் ரின்சியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் வீணா நந்தகுமார். அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு பீர் குடிக்கும் பழக்கம் உள்ளது என்று தெரிவித்து அதிர வைத்துள்ளார். மது அருந்தும் பழக்கமே […]\n“சர்வர் சுந்தரம்” படம் அவ்வளவுதானா அதிர்ச்சி தகவல்..\nசூப்பரான ஜோடியாக மாறியிருக்கும் சசிகுமார் அஞ்சலி.. நாடோடிகள் 2 சில நிமிட வீடியோ..\nஇந்தி-க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் – கங்கனா ரணாவத் அறிவுரை…\nசெம..மாஸ் காட்டும் “மாஃபியா” திரைவிமர்சனம்…\nTiny Food: கிராமத்து சமையல் “சிக்கன் பிரியாணி”\n“வெங்கட்பிரபு ராகவா-லாரன்ஸ்” இணையும் படம் இணையத்தில் பரவும் செய்திகள்..\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்��ள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallaru.com/101112-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-06-04T06:52:02Z", "digest": "sha1:PCIAOINAENP4O4DQJVVG2UHO4RDLXCZ4", "length": 10182, "nlines": 101, "source_domain": "kallaru.com", "title": "2019-2020 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை 2019-2020 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை", "raw_content": "\nஇந்தியாவில் இதுவரையில்லாது ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசுவையான டெல்லி கேரட் அல்வா இப்படி செய்யலாம்.\nசுவையான வெஜிடபுள் இடியாப்பம் செய்வது எப்படி\nபொதுமக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் இந்த மாத மின் கட்டணம்..\nHome கல்வி & வேலைவாய்ப்பு 2019-2020 கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-க்கான பொதுத்தேர்வு அட்டவணை\n2019-2020 கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-க்கான பொதுத்தேர்வு அட்டவணை\n2019-2020 கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-க்கான பொதுத்தேர்வு அட்டவணை\nதமிழகத்தில் இந்த கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nமார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான இடைநிலைப் பொதுத்தேர்வு (பத்தாம் வகுப்பு), மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு (பதினொன்றாம் வகுப்பு) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு (பன்னிரண்டாம் வகுப்பு) ஆகியவற்றிற்கான கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படுகிறது.\nஅனைத்து மாணவர்களும் எவ்வித மன அழுத்தமுமின்றி தேர்வெழுதுவதற்கு ஆசிரியர்கள் முன்னதாகவே மாணவர்களை தயார் செய்யும் வகையில் பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது.\nபத்தாம் வகுப்புக்கு அடுத்த வருடம் மார்ச் 17ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகிறது. மார்ச் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரையில் மொழி பாடங்களும், அதன்பிறகு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகளும் நடைபெறுகிறது.\nபிளஸ் 1 மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. பின்னர், 11ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் அறிவியல், வணிகம், உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான தேர்வு��ள் நடைபெறுகிறது.\nஇதே போல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 2ம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 2, 5 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வும், அதைத் தொடர்ந்து பிற பாடங்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது. இது பற்றிய முழுமையான விபரங்களை அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். https://drive.google.com/file/d/1cB8wI73qDUsUOonPM8GaHbb8U2aMawIA/view\nPrevious Postஆடி முதல் வெள்ளி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் கூட்டம். Next Postமழைநீர் சேகரிப்பு இருந்தால்தான் இனி வீடு கட்ட அனுமதி.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேர்வு தேதி அறிவிப்பு.\nஸ்மார்ட் போன் பேட்டரி ஜார்ஜ்ஜை கட்டுப்படுத்த கூகுளின் புதிய திட்டம்.\nஇலவச, ‘அவுட் கோயிங்’ வசதியை நிறுத்தியது ‘ஜியோ’\nகுறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாக அழியும்: வாட்ஸ் ஆப்-ல் புதிய வசதி\nவாட்ஸ் ஆப் இனி இந்த போன்களில் எடுக்காதாம் ஷாக் கொடுத்த வாட்ஸ் ஆப்.\nஅந்தரங்கத்தை படம் பிடித்த ஸ்மார்ட் டிவி – எச்சரிக்கை மக்களே\nஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத விவசாய மானியம்\nபெரம்பலூரில் இம்மாதம் 6, 7-ம் தேதிகளில் செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி.\nபெரம்பலூாில் ஜப்பானிய காடை வளா்ப்பு பயிற்சி\nபெரம்பலூரில் இன்று முதல் கறவை மாடு பராமரிப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.\nஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் மஞ்சள், மரவள்ளி சாகுபடி பயிற்சி\nகல்லாறு டிவி 2016 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 சுதந்திர தின பட்டிமன்றம்\nகல்லாறு டிவி 2017 தீபாவளி பட்டிமன்றம்\n10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும்\nகோவா ஐஐடி-யில் ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\nகோவா ஐஐடி-யில் ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/575374/amp", "date_download": "2020-06-04T07:35:32Z", "digest": "sha1:RTQPBN57AM4TRPPOEZXYUXUCKLAXZHE5", "length": 12478, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona will provide uninterrupted power supply to homes | கொரோனா எதிரொலியாக வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் | Dinakaran", "raw_content": "\nகொரோனா எதிரொலியாக வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்\n* தொழிற்சாலை மூடியதால் 300 கோடி இழப்பு\n* மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி\nசென்னை: கொரோனா எதிரொலியாக வீடுகளுக்கு மின்தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் இக்கால கட்டத்தில் பெரும்பாலானோருக்கு வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அனைவருக்கும் மின்சாரம் மிக முக்கியமாக இருக்கிறது. மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டும் என்பது முதல்வரின் வேண்டுகோள்.\nஇதை செயல்படுத்தும் வகையில் 80 சதவீத மின்சாரப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். பழுது எங்கு ஏற்பட்டாலும் அங்கு பணியாளர்கள் அனுப்பப்பட்டு சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே ஏப்.14ம் தேதி வரை மின்தடையில்லாமல் இருக்க போதிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பொதுவாக மின்தேவை 4,800 மெகாவாட் அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் ஒரே ஒரு அனல் மின் நிலையம் மட்டுமே செயல்பட்டு வருகிறது. மற்றபடி மத்திய அரசு தொகுப்பில் இருந்து பெறக் கூடிய மின்சாரம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.\nஇது தவிர்த்து காற்றாலை, நீர், சூரிய சக்தி உள்ளிட்டவற்றிலிருந்து மின்சாரம் போதிய அளவில் இருக்கிறது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தாவிட்டாலும் மின்துண்டிப்பு செய்யக் கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை என பலர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். யாருக்குமே மின்துண்டிப்பு செய்யப்படவில்லை. திருவண்ணாமலையில் ஒரு இடத்தில் தெரியாமல் மின்துண்டிப்பு செய்யப்பட்டது. இது உடனடியாக கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு மின்விநியோகம் கொடுக்கப்பட்டது. எனவே அறிவிக்கப்பட்ட தேதி வரை தொழிற்சாலை, வீடு என எந்தப் பிரிவுக்கும் மின் தடை செய்யப்படமாட்டாது. அதன் பின்னர் முதல்வரைக் கலந்தாலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஊரடங்கு உத்தரவு தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை 300 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எந்தத் தொழிற்சாலைகளும் இயங்குவதில்லை. எனவே இனி வரும் காலங்களில் இழப்பு இன்னும் அதிகமாக ஏற��படும். அதற்கானப் பணியாளர்கள் இல்லாத சூழ்நிலையிலும் மின்வாரியப் பணியாளர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டு, மின்சாரம் தடையில்லாமல் பார்த்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\nடெல்டா மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடப்பாண்டில் ரூ.2,564 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் செல்லூர் ராஜு\nமாநில அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசை முதல்வர் கண்டிக்க வேண்டும்: காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்\nசென்னையில் நாளை முதல் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்களுக்கு பணம் பெறலாம்\nகொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23,000 வசூலிக்கலாம்; தனியார் மருத்துவமனை கட்டண நிர்ணயிக்க அரசுக்கு IMA பரிந்துரை\nமுதல் சம்மனிற்கு ஆஜராகாததால் காட்மேன் வெப் சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளருக்கு போலீஸ் 2-வது சம்மன்\nமாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதை முதல்வர் ஒத்திவைக்க வேண்டும்.:கேயார் கோரிக்கை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு\nசீனா தாய் வீடு; சென்னை புகுந்த வீடு; கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் சென்னை மாநகரம்..\nசென்னையிலிருந்து பொதுத்தேர்வுக்காக கொடைக்கானல் சென்ற மாணவிக்கு கொரோனா\nகொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு\nசென்னை அடையாறு மண்டலத்திலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,45,256 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ. 9,98,86,439 அபராதம் வசூல்\nசென்னை கே.எம்.சி.மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 8 பேர் உயிரிழப்பு\n10ஆம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத்தேர்வுப் பணிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்: தொடக்கக்கல்வி இயக்குநர்\nசெங்கல் சரிந்து விழுந்து 2 பெண்கள் சாவு\nசெங்கல்பட்டு நகரில் முதல் நபராக கொரோனா தொற்றுக்கு கருவேப்பிலை வியாபாரி பலி\nமுன்னாள் திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்: திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்\nவணிகர் சங்கத் தலைவர் உட்பட 86 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/977507/amp?ref=entity&keyword=Karaimangalam", "date_download": "2020-06-04T09:06:32Z", "digest": "sha1:7376MZ2WK4IRO2QRJVZTWUX36EJ4J45J", "length": 8268, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "காரிமங்கலத்தில் திமுகவினர் தீவிர பிரசாரம் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாரிமங்கலத்தில் திமுகவினர் தீவிர பிரசாரம்\nகாரிமங்கலம், டிச.27:காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 3வது வார்டில், திமுக சார்பில் போட்டியிடும், திமுகவின் முன்னாள் இளைஞர் அணியின் துணைசெயலாளர் மாரவாடி முருகன் மனைவி தீபா முருகனை ஆதரித்து, தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம் ஜிட்டாண்டஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதேபோல் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் தமிழரசி செல்வம், சென்னியம்மாள் குமார், கனகா மாதையன், வள்ளி பெரியசாமி ஆகியோருக்கும் வாக்கு சேகரித்தார்.\nஇந்நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்விடி கோபால், மாவட்ட துணை ��ெயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாரவாடி முருகன், ஒன்றிய துணை செயலாளர் மாதேஷ், ஊராட்சி செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய பிரதிநிதி விஜய் முருகேசன், இளைஞர் அணி ஹரிபிரசாத், செந்தில், செல்வம், ஆறுமுகம் சலீம், கணேசன், வடிவேல், யுவராஜ் பொன்னு கவுண்டர், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்\nபாப்பாரப்பட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை விவசாயிக்கு 5 ஆண்டு சிறை\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக யுகாதி சிறப்பு பேருந்துகள் இயக்கம் ரத்து\nமாவட்டத்தில் முகத்திற்கு அணியும் மாஸ்க் விலை உயர்வு\nவேப்பிலைபட்டியில் சிதிலமடைந்த மண்புழு உரம் தயாரிப்பு கூடம்\nகிருஷ்ணகிரியில் கொரோனா பீதி கிலோ கோழி ₹10 என கூவி கூவி விற்பனை\nகொரோனா தடுப்பு நடவடிக்கை மாதேஸ்வரன் கோயிலில் யுகாதி திருவிழா ரத்து\nகொரோனா வைரஸ் எதிரொலி சேலம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து\nகொரோனா பீதியால் மூடல் மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வினியோகம்\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு ₹11,500 சரிந்தது\n× RELATED முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/author/manigandan/page/5/", "date_download": "2020-06-04T07:33:41Z", "digest": "sha1:FOIILUMXMV3IBMRB6FEAMDJFYS6N3BNB", "length": 14511, "nlines": 62, "source_domain": "mbarchagar.com", "title": "manigandan – Page 5 – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nவில்வத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். ஒரு வில்வதளம் லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமம். ஒரு வில்வதளம் சிவனுக்கு அர்ப்பித்தால் மகாபாவ்ங்கள் விலகிச் சகலக்ஷேமங்களும் உண்டாகும். மாதப்பிறப்பு, சோம்வாரம், அமாவாசை, பெளர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, நாள்களில் வில்வம் பறிக்கக்கூடாது. இந்நாள்களில் பூஜைக்குத் தேவைப்படும் வில்வத்தை முன் நாள் மாலை வேளையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்\nவருஷப் பிறப்பன்று வேப்பம்பூ பச்சடி அருந்துவதன் கருத்து யாது\nவருஷத்தின் ஆரம்பநாள். ஆறு ருதுக்களும் நவக்கிரகங்களின் முறையும் மாறி, நமக்குத் தருகின்ற நன்மை தீமையாகிய பயன்களை நாம் இறைவனின் செயலாகவே எண்ணி இன்பமாக அநுபவிக்க வேண்டும். கசப்புக்கு இருப்பிடம் வேம்பு. இனிப்புக்கு இருப்பிடம் கரும்பு. வேப்பம்பூவுடன் வெல்லம் சேர்த்து பச்சடியாக்கி உலக வாழ்க்கை எனும் வேம்பை, அன்பென்னும் பாகினால் சமப்படுத்தி; நன்மை தீமை ஆகிய இரண்டையும் சமநிலையில் அநுபவிக்க வேண்டும் என்னும் உணர்வைப் பெறவே இந்நாளில் வேப்பம்பூ பச்சடி அருந்தும் வழக்கத்தை நம் முன்னோர் நமக்குத் தந்தனர்.\nமொத்தம் 21 வகை பிரதோஷங்கள் உண்டு\n1]தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம். பட்சப் பிரதோஷம் : அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் […]\nரத சப்தமி நாளில் எருக்க இலைகளைத் தலையில் வைத்து நீராடுவது ஏன்\nதை மாதம் வளர்பிறை சப்தமி நாளில் சூரியபகவான் உண்டானார். அவர் பிறந்த திதியான ஏழு (சப்தமி) என்பதில் அவருக்குப் பிரியம் அதிகம். அவர் உடலை வடிவமாக்கிப் பிடித்த பொழுது அது சிந்தின இடத்தில் எருக்கஞ் செடி உண்டானது. எனவேதான் சூரியன் வழிபடுகினற நாளாகிய (சூரியபூஜை) ரதசப்தமி நாளில் எருக்கன் இலைகளை 7ஐ தலைமீதுவைத்து அப்பெருமானைத் துதித்து நீராடினால் ஏழு ஜன்ம பாவங்களும் அகலும் என்பது சமய மரபு-\n* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும். * பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும். * பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர். * பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் […]\nகால பைரவாஷ்டகம் (பொருள் விளக்கத்துடன்)\nஸ்ரீ சங்கராசார்யார் அருளிய கால பைரவாஷ்டகம் 1. தேவராஜ – ஸேவ்யமான – பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர – மிந்துசேகரம் – க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த – வந்தினம் திகம்பரம் காசிகா – புராதிநாத காலபைரவம் பஜே பொருள் : இந்திரனால் சேவிக்கப் பெற��பவரும், புனிதமான திருவடி தாமரையை உடையவரும், அரவத்தை பூணூலாக அணிந்தவரும், சந்திரனை சிரசில் வைத்தவரும், கருணை கொண்டவரும், நாரதர் முதலான யோகியர் குழாங்களால் வணங்கப் பெறுபவரும், திசைகளை ஆடையாக உடையவரும், காசியம்பதியில் தலைவராக விளங்கும் […]\n1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும். 2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில்தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது. 3. […]\nதோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன\nதெரிந்து கொள்ள வேண்டி விஷயம் தோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம் பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம் ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும் ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும் நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.இது மகிழ்ச்சிகரமான உண்மை. தோப்புக்கரணம் என்பது […]\nபாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்.அவை:\n1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது. 2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது. 3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது. 4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது. 5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது. 6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது. 7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது. 8. தருமம் பாராது தண்டிப்பது. 9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது. 10. உய��ர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது. 11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது. 12. […]\n”நமது இறந்த உடலுக்கு ஏன் காரியம்\nஉடம்பை விட்டு விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம், திதி, படையல் இதெல்லாம் ஏதோ பரோபகாரம் என்றால் ஸரி தான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் கட்டைக்கு எதற்கு ஸம்ஸ்காரம் மஹா பெரியவா இதை அழகாக விளக்கி இருக்கிறார். படியுங்கள்: ”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது மஹா பெரியவா இதை அழகாக விளக்கி இருக்கிறார். படியுங்கள்: ”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்து வி ட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருக்கிறது. அவரவர் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேதஸம்ஸ்காரம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/public/2020/02/26/35/Delhi-CM-Situation-is-alarming-Army-should-be-called-letter-amitsha", "date_download": "2020-06-04T06:49:41Z", "digest": "sha1:KMDH7VAY346U5FLDEXMAR5WD4SXF24CZ", "length": 5521, "nlines": 14, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆபத்தான நிலையில் டெல்லி-ராணுவத்தை அனுப்ப கேஜ்ரிவால் கோரிக்கை!", "raw_content": "\nகாலை 7, வியாழன், 4 ஜுன் 2020\nஆபத்தான நிலையில் டெல்லி-ராணுவத்தை அனுப்ப கேஜ்ரிவால் கோரிக்கை\nடெல்லி வன்முறையைக் காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை, ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் இடையே கடந்த மூன்று தினங்களாக மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இதனால் வன்முறை நடைபெறும் வட கிழக்குப் பகுதியில் சில இடங்களில் மக்கள் வெளியில் வரத் தடை உத்தரவு பிறப்பித்துள்ள போதும் அங்கு நிலைமை பதற்றமாகவே இருந்து வருகிறது. இந்த வன்முறையால் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மேலும் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.\nநள்ளிரவில் வன்முறை குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வு நடத்தினார், இதுகுறித்து இன்று நடைபெறும் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் அஜித் தோவல் ���ிளக்கமளிப்பார் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 24 மணி நேரத்தில் உள் துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி போலீஸ் மற்றும் உயரதிகாரிகளுடன் மூன்று முறை ஆலோசனை நடத்தினார்.\nஅதுபோன்று டெல்லியில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட எம்.எல்.ஏ.க்களுடன் அரவிந்த் கேஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். மத்திய மாநில அரசுகள் சார்பில் தொடர் ஆலோசனைகள் கூட்டம் நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஒரு சில இடங்களில் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.\nஇந்நிலையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக கேஜ்ரிவால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காவல்துறையால் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நிலைமை ஆபத்தானதாக மாறி இருக்கிறது. காவல்துறை முயற்சிகளையும் மீறி, நிலைமையைக் கட்டுப்படுத்தவும் நம்பிக்கையை வளர்க்கவும் முடியவில்லை. இதனால் உடனடியாக ராணுவத்தை அழைத்துப் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதாக கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.\nபுதன், 26 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.slpa.lk/index.php/category/news-in-tamil/", "date_download": "2020-06-04T07:45:40Z", "digest": "sha1:HWQVBCHUST4FQRGIL6UNHS5FM23B57OH", "length": 21935, "nlines": 227, "source_domain": "news.slpa.lk", "title": "Tamil ( தமிழ் ) – SLPA News", "raw_content": "\nகொவிட்-19 தொற்றுக்குள்ளான எவரும்கொழும்பு துறைமுகத்தில் இல்லை; பி.சி.ஆர்(PCR) மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைகள் உறுதிப்படுத்தின\nகொவிட்-19 தொற்றுக்குள்ளான எவரும்கொழும்பு துறைமுகத்தில் இல்லை; பி.சி.ஆர்(PCR) மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைகள் உறுதிப்படுத்தின\nஇலங்கையிலிருந்து நிர்க்கதிக்குள்ளான 700 இந்தியர்களை அழைத்துச்செல்ல இந்திய கடற்படைகப்பல்\nமேலதிக கப்பல் பணியாளர்களை தாய்நாடுஅனுப்புவதற்கு Crown Princess பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை\nஇங்கே எங்கள் சில செய்திகளை தமிழில் வெளியிடுகிறோம்\nகொவிட்-19 தொற்றுக்குள்ளான எவரும்கொழும்பு துறைமுகத்தில் இல்லை; பி.சி.ஆர்(PCR) மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைகள் உறுதிப்படுத்தின\nகோவிட் 19தொற்றுநோயை ஒழிப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளில்ஒன்றாக பி.சி.ஆர் மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைக்கு எழுந்தமானதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக குழுக்களை பயன்படுத்திக்கொள்வது என்று தொற்றுநோயியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள்வலியுறுத்தியுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அதிகாரிகள் இலங்கை துறைமுக […]\nஇலங்கையிலிருந்து நிர்க்கதிக்குள்ளான 700 இந்தியர்களை அழைத்துச்செல்ல இந்திய கடற்படைகப்பல்\nநிர்க்கதிக்குள்ளான இந்தியர்கள் 700பேருடன் இந்தியாவின் கடற்படைக்கப்பலானINS Jalashwaகப்பல்“வந்தே பாரத்” நடவடிக்கையின் “சமுத்ரசேது” இரண்டாம் கட்டத்தில் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இன்று செல்லவுள்ளதாகNDTVசேவை அறிவித்துள்ளது. இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலானது தமிழ் நாடு தூத்துக்குடியைநோக்கி […]\nமேலதிக கப்பல் பணியாளர்களை தாய்நாடுஅனுப்புவதற்கு Crown Princess பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை\nபிரபல்யம்மிக்க பயணிகள் கப்பலான க்ரவுன் ப்ரின்ஸஸ் (Crown Princess)அண்மையில் அதன் பணியாளர் குழுவொன்றை தாய்நாட்டுக்கு அனுப்புவதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.கொவிட் – 19 தொற்றுத்தொடர்பான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி க்ரவுன் ப்ரின்ஸஸ் கப்பலில் உள்ள மேலதிக […]\nதுறைமுகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடித்து பிராந்தியத்தில் துணிவுடன் தொடர்ந்து பயணிக்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை\nஎ சி எம் கே ரஹ்மான் உலகெங்கும் பரவி இயல்பு நிலையை முடக்கி உயிர்களையும் காவுகொண்டு மனங்களில் அச்சத்தை விதைத்து கண்களுக்கு தெரியாமல் நடமாடிக்கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் எனும் கொவிட் 19. இன்று வல்லரசுகளையும் வலுவிழக்கச்செய்து […]\nஉலகின் மிகப்பாரிய கொள்கலன் கப்பல் சுயேஸ் கால்வாய் ஊடாக பயணம்\nஉலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான எச்எம்எம் அல்ஜெசிராஸ் (HMM Algeciras) கடந்த திங்கட்கிழமை சுயேஸ் கால்வாய் ஊடாக தனது கன்னிப்பயணத்தை மேற்கொண்டது. 24000TEU’s வகைக்குரிய இக்கப்பலானது வரலாற்றுச்சாதனையை பதிவு செய்துகொண்டு ஆசியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி […]\nதுறைமுக வளாகத்தில் கடமையின் நிமித்தம் இணைத்துக்கொள்ளப்பட்ட பொலிஸ் மோப்பநாய் பிரிவின் செயற்பாடு\nஇலங்கை துறைமுக அதிகாரசபையின் கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் உயர்தரத்தில் நிறைவேற்றப்படுவதை நோக்காகக்கொண்டு அதன் நடவடிக்கைகளுக்கு என இணைத்துக்கொள்ளப்பட்ட பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்பநாய் பிரிவு 2008 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி நான்கு மோப்ப […]\nஇலங்கை துறைமுக அதிகாரசபையினால் கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான வழிகாட்டி நூல் வெளியீடு\n“இத்தொற்றின் காரணமாக நமக்கு சவால்களும் சந்தா்ப்பங்களும் உள்ளன. அச்சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்வதற்கு உயரிய அா்ப்பணிப்புடன் நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்யவேண்டியுள்ளது” ஜெனரல் தயா ரத்னாயக்க, தலைவர் இலங்கை துறைமுக அதிகாரசபை. துறைமுக இயக்க நடவடிக்கைகளில் வினைத்திறனுடனும் செயற்திறனுடனும் […]\nகொவிட் 19 பரவலினால் தடைப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை துறைமுகத்தில் இருந்து எடுத்துச்செல்வது பிரச்சினை அல்ல – இலங்கை துறைமுக அதிகாரசபை\nமுனையங்களில் தரித்திருக்கின்ற வாகனங்களை கூடிய விரைவில் துறைமுக வளாகத்தில் இருந்து அகற்றுமாறு உரிய இறக்குமதியாளா்களுக்கு இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது. தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமையில் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்ற வாகனங்களை எடுத்துச்செல்வது பிரச்சினையல்ல என்று […]\nதேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் புதிய தாதியா் விடுதி திறந்துவைப்பு\nதொழில்நுட்ப உதவியுடன் திட்டத்தினை முன்னெடுத்தது இலங்கை துறைமுக அதிகாரசபையே அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் கடமை புரிந்து கொண்டு கொவிட்-19 தொற்றினை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தாதியர்களின் விடுதி வசதிகளை விருத்தி செய்யும் […]\nபோலியான செய்திகளுக்கு ஏமாறாதீா்கள்: துறைமுக இயக்க நடவடிக்கைகள் தொடா்ந்தும் செயற்பாட்டில்.\nஇலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு துறைமுகம் தொடா்பான சகல தகவல்களையும் எமது உத்தியோகபூா்வ இணையத்தளங்களான slpa.lkமற்றும் news.slpa.lkஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். பல்வேறு போலியான பெயா்களை பயன்படுத்தி இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு […]\nதுறைமுகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடித்து பிராந்தியத்தில் துணிவுடன் தொடர்ந்து பயணிக்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை\nஉலகின் மிகப்பாரிய கொள்கலன் கப்பல் சுயேஸ் கால்வாய் ஊடாக பயணம்\nகொவிட்-19 தொற்றுக்குள்ளான எவரும்கொழு���்பு துறைமுகத்தில் இல்லை; பி.சி.ஆர்(PCR) மற்றும் நோயெதிர்ப்பு பரிசோதனைகள் உறுதிப்படுத்தின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/world-cup-2019/what-went-wrong-for-ambati-rayudu", "date_download": "2020-06-04T09:10:50Z", "digest": "sha1:BW4BTXGOA2TCT4HNPWTEZ6PIKPUCADWU", "length": 20237, "nlines": 124, "source_domain": "sports.vikatan.com", "title": "அன்று ஐ.சி.எல்.. இன்று 3D... வஞ்சிக்கப்பட்டாரா அம்பதி ராயுடு?! | what went wrong for Ambati Rayudu", "raw_content": "\nஅன்று ஐ.சி.எல்.. இன்று 3D... வஞ்சிக்கப்பட்டாரா அம்பதி ராயுடு\n2004 U 19 உலகக் கோப்பையில், ராயுடு தலைமையில் ஆடிய தவான், ரெய்னா, தினேஷ் கார்த்திக், ஆர்.பி.சிங் உள்ளிட்டோர் அணியில் வரிசையாக இடம்பெற ஆரம்பித்தனர். ஆனால், ராயுடுவுக்கு மட்டும் இடம் மறுக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.\n2002-ம் ஆண்டு, இந்திய நாளிதழ்களின் விளையாட்டுப் பிரிவின் தலைப்புச் செய்தியாகி இருந்தார். இந்தியாவின் அடுத்த பேட்டிங் சென்சேஷன் என ஏகபோகமாக அனைவரும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். இதெல்லாம், கண் சிமிட்டுவது போல் ஓரிரவில் நடந்தது. இங்கிலாந்துக்கு எதிரான அண்டர் 19 போட்டியில் அவர் அடித்த 177 ரன்கள் செய்த மாயாஜாலம்தான் அத்தனையும்.\nஇங்கிலாந்து மண்ணில் அவர் நிகழ்த்திய அதிரடிதான் அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்சென்றது. அதைத் தொடர்ந்து நடந்த ரஞ்சிக் கோப்பையில், ஆந்திராவுக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் அடித்திருப்பார். பின், 2004 U–19 உலகக் கோப்பையில் கேப்டனாகப் பதவியேற்று, இந்தியாவை அரையிறுதி வரை அழைத்துச்சென்றார். தன் பதின்ம வயதுகளிலேயே இத்தனை பிரமிப்புகளை அளித்த அம்பதி ராயுடு, இரண்டு, நாள்களுக்கு முன் தான் மிகவும் நேசித்த கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.\nதற்போது, எப்படி ப்ரித்வி ஷா ஒன்றிரண்டு போட்டிகளில் அடித்தவுடனேயே அவரை சச்சினுடன் ஒப்பிட்டார்களோ, ராயுடுவையும் அவரது இளமையில் அப்படித்தான் புகழ்ந்தனர்.\nஅவரை ஜிம்கானாவில்தான் பார்த்தேன். 14 வயதிலேயே ட்ரைவ் ஷாட்டுகளை முழுநேர கிரிக்கெட் வீரர் போல் அத்தனை துல்லியமாக அடித்தார். ஆந்திராவுக்கு எதிராக அவர் அடித்த 200 ரன்களும் இங்கிலாந்து மண்ணில் அவர் அடித்த 177 ரன்களும் எளிதில் கடந்துவிடக்கூடியது அல்ல. சர்வதேச கிரிக்கெட்டை நோக்கி பயணிக்கும் வீரன் ஒர���வன் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள், அந்த இன்னிங்ஸ்களில் ஏராளம் உள்ளன.\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடபதி ராஜு\nU 19 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 137-6 என தள்ளாடிக் கொண்டிருக்கும் அணியை 306 ரன்களை சேஸ் செய்ய ஒற்றை ஆளாக உதவியதாக இருக்கட்டும், மிகக் குறைந்த வயதில் ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதம் அடித்ததாக இருக்கட்டும், ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ரன்களைக் குவித்ததாக இருக்கட்டும், இப்படி எண்ணற்ற தருணங்கள் இருக்கின்றன ராயுடுவைப் பற்றி பேச...\nதன் 21–வது வயதில், `இந்தியன் கிரிக்கெட் லீக்’ தொடரில் சிறப்பாக ஆடியபோது, அவர் சர்வதேச அணியில் இடம்பெறுவதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளது என்பதை உணர்த்தினார். ஆனால், அங்கிருந்தே ராயுடுவுக்கு கொஞ்சம் துரதிர்ஷ்டமும் சேர்ந்துகொண்டது. 2004 U 19 உலகக் கோப்பையில், ராயுடு தலைமையில் ஆடிய தவான், ரெய்னா, தினேஷ் கார்த்திக், ஆர்.பி.சிங் உள்ளிட்டோர் அணியில் வரிசையாக இடம்பெற ஆரம்பித்தனர். ஆனால், ராயுடுவுக்கு மட்டும் இடம் மறுக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. அவர், ஐசிஎல் தொடரில் ஆடியதுதான் காரணம். அப்போதிருந்தே ராயுடுவுக்கும் பிசிசிஐ–க்கும் உரசல் இருந்துகொண்டேதான் இருந்தது.\nஆனாலும், அசரவில்லை அம்பதி. ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவந்தார். கிரிக்கெட் பற்றிய அணுகுமுறையை எப்போதுமே மாற்றவில்லை. இதற்கிடையே, ஐபிஎல் மூலம் தன் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2010–ம் ஆண்டில், மும்பை அணிக்காக தேர்வுசெய்யப்பட்ட ராயுடு, 2017 சீசன் வரை அந்த அணியில் இருந்தார். இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றினார். ஐசிஎல் தொடரில் டிஃபென்ஸிவ் ப்ளேயராக இருந்தவர், ஐபிஎல் தொடரில் அதிரடிக்கு மாறினார். முதல் போட்டியிலேயே ராஜஸ்தானுக்கு எதிராக 55 ரன்கள் எடுத்து அசத்த, அன்றிலிருந்து மும்பை அணியின் ஆபத்பாந்தவனாக மாறினார். டாப் ஆர்டர் சொதப்பும் போதெல்லாம் அணியைத் தூக்கி நிறுத்தினார்.\nகடைசியாக, அவரின் அதிரடிக்கு ஒரு பலன் கிடைத்து. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் ராயுடு 63 ரன்கள் எடுத்தார். 2014- 2015 சீசனில் (2015 உலகக் கோப்பை முன்பு வரை) 27 போட்டிக��ில் ஆடிய ராயுடு, 4 அரை சதங்கள், ஒரு சதத்தோடு 743 ரன்கள் குவித்திருந்தார். 2015 உலகக் கோப்பை அணியில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஒரு போட்டியில் கூட ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் ஒரு சதம், இரண்டு அரை சதங்களோடு தொடர் நாயகன் விருதும் பெற்றார்.\nராயுடுவின் கிரிக்கெட் டைம்லைன் ஏற்ற இறக்கங்களால் அமைந்தது. 2018 ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக 603 ரன்கள் குவித்து ஆச்சர்யப்படுத்தினார். இதனால், அந்த சீசனில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் இடம்பெறுவதாக இருந்தது. ஆனால், யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததால், இங்கிலாந்து தொடருக்கான வாய்ப்பு பறிபோனது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அடுத்த நாளே இந்தியா ஏ அணிக்காக ஆடத் தொடங்கினார்.\nஒரு கிரிக்கெட் வீரர், குறிப்பாக பேட்ஸ்மேனின் உச்சம் என்பது 28 வயதிலிருந்து 35 வயது வரைதான். ஆகவே, என் தலைசிறந்த இன்னிங்ஸ்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். என் உடல் தகுதிமீது எந்தக் குறைபாடோ சந்தேகமோ எனக்கு இல்லை.\nஅம்பதி ராயுடு (யோ யோ டெஸ்ட் குறித்து...)\nஅதை நிரூபிக்கும் விதமாக, 2018 அக்டோபரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் 215 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அதிகபட்ச ரன்கள் எடுத்திருந்தார்.\nராயுடுவின் பலம் என்பது ஷார்ட் பால்களும் குட் லென்த்தில் பிட்ச் ஆகும் பந்துகளும்தான். பெரும்பாலும் அவரின் ஷாட்டுகள் 'ஹார்ட் ஹிட்டிங்' வகையைச் சார்ந்தது. உயரம் குறைவாக இருந்தாலும் இடுப்புக்கு மேல் எழும் பந்துகளை எளிதாகக் கையாளுவார். பெரிதாக டாட் பால்கள் வைக்க மாட்டார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஹென்றி வீசிய பந்து அவுட் ஸ்விங்காகி வந்தது. இந்தப் பந்தை கவர் ட்ரைவ் திசையில் திருப்பினால், எட்ஜ்ஜாகும் வாய்ப்பு அதிகம். ஆனால், அந்தப் பந்தில் ஒரு ஃபுல் ஷாட் சிக்சர் அடித்தார். மில்லி செகண்டு அளவில் தனது ஷாட்டை தீர்மானித்து, அதை செயல்படுத்தி அசத்தினார்.\nவில்லியம்சனின் கேப்டன் இன்னிங்ஸை ஓவர்டேக் செய்த அம்பதி ராயுடு\nஇங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவோம் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். அதற்காகவே, நான்கு நாள்கள் நடக்கும் ரஞ்சியில் விளையாடுவதைத் தவிர்த்து, முழுக்க முழுக்க லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். இந்த ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிகளில், அவரின் பேட்டிங் சராசரி 52.03. இந்தியக் கேப்டன் விராட் கோலி கூட ஒருமுறை, அம்பதி ராயுடு நம்பர் 4–ல் இறங்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால், உலகக் கோப்பைக்கான அணியில், ராயுடுவுக்குப் பதிலாக விஜய் சங்கர் இடம்பெற்றார்.\n`இந்த உலகக் கோப்பையைப் பார்ப்பதற்கு புதிதாக ஒரு 3D கண்ணாடியை வாங்கியுள்ளேன்’\n2018 செப்டம்பரிலிருந்து 20 போட்டிகளில் ஆடிய ராயுடு, 9 போட்டிகளில் 25 ரன்களுக்குக் கீழ் அவுட்டாகியுள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய இன்னிங்ஸ் ஏதும் இல்லை. அவரின் பெளலிங் ஆக்ஷ்ன் மீது சந்தேகம் எழுந்ததால், 10 மாதங்களுக்கு மேல் பந்து வீசவில்லை. பிரமாதமான ஃபீல்டரும் இல்லை. இதை ஒப்பிடும்போது, விஜய் சங்கர் சிறப்பாகத் தெரிந்ததால் அவரை தேர்வுசெய்தோம் என இந்திய அணி அறிவிக்கப்பட்ட மறுநாள் விளக்கம் அளிக்கப்பட்டது.\nஉலகக் கோப்பையின்போது காயமடைந்த ஷிகர் தவானுக்குப் பதிலாக ரிஷப் பன்ட்டையும், விஜய் சங்கருக்குப் பதிலாக மயங்க் அகர்வாலையும் தேர்வுசெய்தது பிசிசிஐ. கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு, ராயுடுவை கிரிக்கெட்டின் முடிவை நோக்கி நகர்த்திவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1/baab9fbbfbaabcdbaabc1b95bcdb95bc7bb1bcdbb1-ba4bb4bbfbb1bcdbaabafbbfbb1bcdb9abbf-b85bb5b9abbfbafbaebcd", "date_download": "2020-06-04T09:21:21Z", "digest": "sha1:4XAPPZRTCNSBBUDMMALBCXQI77JXV7YA", "length": 15110, "nlines": 163, "source_domain": "ta.vikaspedia.in", "title": "படிப்புக்கேற்ற தொழிற்பயிற்சி அவசியம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / படிப்புக்கேற்ற தொழிற்பயிற்சி அவசியம்\nபடிப்புக்கேற்ற தொழிற்பயிற்சி பெறுதலின் அவசியம் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nமக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் அதிகரிக்காததன் விளைவாக தங்களுக்கான வேலையைத் தேடி அலையும் நிலை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருப்பது மிகவும் கவலை தரும் செய்தி.\nபடித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. படித்தவர்கள் அனைத்து விதமான படிப்புகளையும் சம விகிதத்தில் படித்திருந்தால் ஒரளவுக்கு வேலை வாய்ப்புப் பிரச்சினையை சரி செய்யலாம். ஆனால் படித்தவர்கள் குறிப்பிட்ட சில வேலைகளைக் குறி வைத்தே படித்ததும், அதனை ஆதரிக்கும் வகையில் புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகள் ஒரே மாதிரியான பாடங்களை வழங்கியதும் கூட முக்கியமான காரணமாகும்.\nஅதிக ஊதியம் கிடைக்கும் மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆர்வம் செலுத்தியதன் விளைவாக எலக்ட்ரீஷியன், பிளம்பர், போன்ற தொழில்களுக்கான ஆள்பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையை சரி செய்வதற்காக கல்வியாளர்கள் ஒரு சில ஆலோசனைகளை முன் வைக்கிறார்கள்.\nகல்விக்கான கட்டுப்பாடுகளில் ஒரு சிலவற்றை தளார்த்தி, அனைவரும் அணுகும் வகையில் அமைக்க வேண்டும்.\nதொழிற் பயிற்சிகளை கட்டாயமாக்க வேண்டும்.\nபொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு பாடத்திட்டங்களை அமைத்து வேலை வாய்ப்பிற்கு ஏற்ற வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும்.\nதொழில்முனைவோராவதை ஊக்குவிக்கும் செயல்களை மாணவர்கள் உயர்கல்வி படிக்கும்பொழுது இருந்தே அளிக்க வேண்டும்.\nமாணவர்கள் அனைவரும் தொழில் அனுபவம் பெறும் வகையில் படித்து முடித்தவுடன் கட்டாய தொழிற்பயிற்சியியை வழங்க வேண்டும்.\n\"நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தாலும், முறையான தொழில் பயிற்சியோடு அல்லது நிறுவனங்களுக்கு தேவையான திறன்களோடு வரக்கூடிய விண்ணப்பங்களின் அளவு விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் குறைவாகத் தான் இருக்கிறது\" என பெரிய நிறுவனங்களின் மனித வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஎனவே பாடத்தை வெறுமனே படிக்காமல் தொழில் பயிற்சி, தேவையான திறன்களை வளர்த்தல் போன்றவற்றில் ஆர்வத்தை செலுத்தி வேலைவாய்ப்பை எளிதாக பெற்றுக்கொள்வதற்கு தயாராவோம்.\nஆதாரம் : வெற்றி வழிகாட்டி\nபக்க மதிப்பீடு (65 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்\nதேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவைத்திட்டம்\nவங்கி வேலையை பெற வளர்க்க வேண்டிய திறமைகள்\nவேளாண்மைப் பாடத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள்\nபிடித்த பணியில் சேர்வதே வாழ்வின் பிரதான வெற்றி\nமுன்னேற்றத்திற்கான வழி - நேர மேலாண்மை\nஒருவரின் ஆளுமையை கட்டமைப்பதற்கான ஆலோசனைகள்\nஎண்ணங்கள் தெளிவானால் வாழ்வினில் வெற்றி வசமாகும்\nவாசற் கதவை தட்டுமா வேலை\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்\nஇந்தியாவில் சிறார் உழைப்பு அகற்றுலுக்கான திட்டங்களும், செயல்பாடுகளும்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 13, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/3-people-in-same-family-committed-suicide-near-thenkasi-374404.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T08:21:56Z", "digest": "sha1:3B3ZOLC6TQ6HVCW6T3QHQNAUPZGJNNI4", "length": 18263, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த வாரம் கல்யாணம்.. அப்பா அம்மாவுடன் நடு ராத்திரியில்.. அதிர வைத்த ஸ்ரீதர்.. பதற வைத்த முடிவு! | 3 people in same family committed suicide near thenkasi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nகொரோனா லாக்டவுன்: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்ப சிறப்பு விமான சேவைகள் ஏற்பாடு\n\"டாப் லெஸ்\".. ஜூம் காலில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய பெண் செனட்டர்.. மிரண்ட அதிகாரிகள்\nராணுவத்தை விட மாட்டோம்.. டிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு\nமொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்\nகாது கேளா���ோருக்காக சிறப்பு முகக்கவசம்.. திருச்சி மருத்துவர் வடிவமைப்பு\nஇப்படி ஒரு திட்டமா.. ஒரே நாளில் 60 செயற்கைகோள்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் அதிரடி.. பின்னணி\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nMovies தியேட்டர்கள் திறந்தாலும் விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸை ஒத்தி வைக்கவேண்டும்..தயாரிப்பாளர் வேண்டுகோள்\nAutomobiles ஆன்லைன் புக்கிங் மூலமாக கணிசமாக கல்லா கட்டும் ஹூண்டாய்\nTechnology ஸ்மார்ட்போனகளை 'காவு' வாங்கும் போட்டோ உஷார் மக்களே - இதை மட்டும் செய்யாதீங்க\nEducation TMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nFinance ரிலையன்ஸ் மீது அபார நம்பிக்கை கொண்ட முதலீட்டாளர்கள்..உரிமை பங்கு வெளியீட்டில் 1.59 முறை விண்ணப்பம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த வாரம் கல்யாணம்.. அப்பா அம்மாவுடன் நடு ராத்திரியில்.. அதிர வைத்த ஸ்ரீதர்.. பதற வைத்த முடிவு\nதென்காசி: அடுத்த வாரம் ஸ்ரீதருக்கு கல்யாணம்.. ஆனால் அப்பா, அம்மாவுடன் நடுராத்திரி விஷம் சாப்பிட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சந்தானம்.. இவர் ஒரு மிட்டாய் வியாபாரி.. இவர் பலசரக்குப் பொருட்களை விற்கும் ஏஜன்சியும் எடுத்து நடத்தி வந்துள்ளார். மனைவி பெயர் லட்சுமி.. பொட்டல்புதூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றியவர்.\nஇவர்களுக்கு ஆரோக்கிய ஸ்ரீதர் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர்.. ஸ்ரீதர், ஒரு என்ஜினியர்.. ஜோதி காலேஜில் படித்து வருபவர்.\nஇந்நிலையில், ஒன்றரை மாசத்துக்கு முன்பு சந்தானம் புது வீடு ஒன்று கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.. ஆனால் இவருக்கு ஏற்கனவே நிறைய கடன் இருப்பது போல தெரிகிறது.. இவ்வளவு நாள் பொறுத்து போனவர்கள், சந்தானம் வீடு கட்டியதும் நேரடியாக வந்து கொடுத்த கடனை கேட்டு நெருக்கடி தந்தனர்.\nஅப்படித்தான் கடந்த 15-ந் தேதி அதாவது பொங்கல் அன்று, சிலர் வீட்டுக்கு வந்து கடனை உடனே தருமாறு கேட்டு தகராறு செய்திருக்கிறார்கள்.. இதனால் சந்தானம், லட்சுமி, ஸ்ரீதர் 3 பேருமே மனமுடைந்து போய்விட்டனர்.. அன்று நள்ளிரவு 3 பேருமே விஷம் குடித்துவிட்டனர்.\nநள்ளிரவு என்பதால் ஜோதி தூங்கி கொண்டிருந்தார்.. அதனால் விடிகாலையில் எழுந்து பார்க்கும்போதுதான், 3 பேரும் மயங்கி விழுந்திருப்பதை பார்த்துஅலறினார்.. அந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சந்தானம் அங்கு பரிதாபமாக இறந்தார்.\nஇதையடுத்து லட்சுமி, ஆரோக்கிய ஸ்ரீதருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டும், அவர்களும் அடுத்தடுத்து பலனினிறி உயிரிழந்துவிட்டனர்.. ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரும் 27ஆம் தேதி ஸ்ரீதருக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி உள்ளதாம்.\nஸ்ரீதர் ஆன்லைன் பிசினசும் செய்து வந்திருக்கிறார்.. இந்த பிசினசுக்காக பலரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி வைத்திருந்திருக்கிறார். இதில்தான் அவருக்கு நிறைய நெருக்கடி ஏற்பட்டு, கடன் எல்லைமீறி விட்டது. பொங்கல் அன்று வீட்டுக்கு வந்து தகராறு செய்தவர்கள், வீட்டில் இருந்த பொருட்களைகூட தூக்கி சென்று விட்டார்களாம்.. இதை அக்கம்பக்கத்தனர் பார்த்துள்ளனர்.. இதுதான் இவர்களக்கு பெருத்த அவமானமாக போயிருக்கிறது என்று போலீசார் யூகிக்கிறார்கள்... எனினும் தற்கொலைக்கான முழு விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅண்ணனுக்கு அனுப்பிய அந்த மெசேஜ்.. மாடியில் இருந்து குதித்த இளம் பெண்.. சென்னையில் பரபரப்பு\nசுடுகாட்டுக்கே சென்று.. கழுத்தை அறுத்து கொண்ட வயதான தம்பதி.. மதுரையை உலுக்கும் சோகம்\nஸ்மார்ட் போனும் இல்லை.. டிவியும் ரிப்பேர்.. ஆன்லைன் கிளாஸை கவனிக்க முடியலையே... தீக்குளித்த மாணவி\nமனைவி தலையில் சிலிண்டரை போட்டு கொன்ற கணவன்.. தூக்கிட்டு தற்கொலை.. புதுச்சேரியில் பரபரப்பு\nஒரு கையில் விஷம்.. மறு கையில் செல்பி.. வாயில் நுரைதள்ளியபடியே உயிரைவிட்ட நடிகை.. பகீர் வீடியோ\n4 பேரும் கட்டிப் பிடித்தபடி.. சிலிண்டரையும் வெடிக்க செய்து தற்கொலை.. அதிர வைத்த குடும்பம்\nதிருமணமான 6 மாதத்தில் புதுச்சேரியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை.. போலீஸ் விசாரணை\nலுங்கியில்.. தூக்கு போட்டு தொங்கிய பழனி.. அயனாவரம் சிறுமியை சீரழித்த குற்றவாளி.. புழலில் பரபரப்பு\n\\\"உறவுகள் போலி\\\".. லட்டர் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய நடிகை.. மும்பையை உலுக்கும் இன்னொரு தற்கொலை\n\\\"செத்தாலும் சரி.. அவளுக்கு கெட்ட பேர் வந்துடகூடாது\\\" முகம் தெரியாத காதலிக்காக தூக்கில் தொங்கிய இளைஞர்\n\\\"பலமுறை கூப்பிட்டும் மனைவி வரவில்லை.. நான் கோழையும் இல்லை\\\" லட்டர் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்\nமும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய உ.பி. இடம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide crime news thenkasi engineer தற்கொலை கிரைம் செய்திகள் தென்காசி என்ஜினியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virtualvastra.org/2013/09/02/tea-election-2013-its-results-an-opinion-by-an-ordinary-common-man/?shared=email&msg=fail", "date_download": "2020-06-04T08:21:00Z", "digest": "sha1:YBSLKAZPFHNYMQTTGTACZNHFROIBXKEP", "length": 23211, "nlines": 87, "source_domain": "virtualvastra.org", "title": "TEA Election 2013 & Its Results – An Opinion by an Ordinary Common Man! | VRNC - Virtual Research And Consultancy", "raw_content": "\nநடந்து முடிந்த டீ தேர்தல், பல்வேறு குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.\nதிருப்பூரில் பெருவாரியான தொழில்துறையினர் இந்த தேர்தல் ஏற்றுமதியாளர்களுக்கானது என்று நினைக்கவில்லை. தங்களது தொழிலில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தினை ஏற்படுத்தவல்ல தேர்தல் என்றே கருதினர்.\nஅதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்புகள் பொய்யாகிய நிலையிலும், நேற்றைய முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் இந்த கட்டுரையை நான் எழுதுகிறேன், இந்த தேர்தல் நமக்கு அதாவது தொழில்துறையினருக்கு கற்றுத்தந்த பாடங்கள் என்ன அவற்றை நாம் எவ்விதம் ஏற்றுக்கொள்ளப்போகிறோம்\nதிரு. ராஜா எம் சண்முகம் பெரிதும் மதிக்கப்படுபவர், அவரை பற்றி அறிந்தவர்கள், அவருடன் பழகியவர்களுக்கு தெரியும், இடை விடாத முயற்சியும், திடீர் தோல்விகளும் அவருக்கு புதிதல்ல தத்துவார்த்தமாக பார்த்தால் அவரது சிவில் சேவை தேர்வு தோல்வியே அவரை இங்கே ஒரு தனித்துவமான தலைவராக நமக்கு அளித்தது\nவீழ்ச்சியில் இருந்து எழும் சரித்திரம் படைத்தவர்களைப்போல அவரும் இந்த தோல்வியை வெற்றிப்படிகளாக மாற்றுவார் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை.\nகடந்த சில வாரங்களாக நடந்த பிரச்சார பணிகள் மற்றும் அறிக்கைகள் வைத்துக்கொண்டு பார்த்தால் திரு. ராஜா சண்முகம் அவர்களின் குழுவினரது ஒப்பிடத்தக்க இயலாத மாபெரும் முயற்சிகள், கூட்டு செயல்பாடுகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் திட்டமிட்ட நேர்த்தியான செயல்கள் அனைத்தும் என்றும் வீணாகப்போய்விடாது.\nஇணையம், பத்திரிகை மற்றும் நேரடி பிரச்சாரங்கள் எந்த வித உள்நோக்கமும் இன்றி “இணைந்து புது சரித்திரம் படைப்போம்” என்ற ஒட்டுமொத்த குறிக்கோளாக இருந்தது பிரமிக்க வைக்கக்கூடியது. என்னைப்போன்ற சாமான்யன் அதுவும் சங்கத்துடன் எந்தவித நேரடியான சம்பந்தமும் இல்லாத நிலையில் என்னால் திருப்பூருக்கு செய்ய இயலும் செயலாக பங்குபெறசெய்தது என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.\nபிரச்சாரங்கள் வலுப்பெறும் நிலையிலும், மிரட்டல்கள் மற்றும் தனிமனித வெறுப்பு எதிர் குழுவின் தலைவர் வெளிப்படுத்திய போது தன்னை சேர்ந்த இளைஞர்கள் எந்த விதத்திலும் பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்று ஒவ்வொரு தினமும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரையும் தனித்தனியே நேரம் கிடைத்த போதெல்லாம் பேசி அவர்களை ஊக்குவித்த தன்னிகரில்லா தலைவர்.\nஅவருடன் இணைந்து போட்டியிட்ட அனைவரும் ஒருமித்த கருத்து கொண்டவர்கள், கடந்த இரண்டாண்டுகளாக “ரெசிலியன்ட் திருப்பூர்” நிகழ்ச்சிக்ககவும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற சந்தர்ப்பம் வாய்த்த பொழுதுகளில் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், குழு மனப்பான்மையும், சலிப்படையாத தொடர் புதிய முயற்சிகளும் எனக்கு பிரமிப்பு அளித்தன.\nஎந்தெந்த வழிமுறைகளில் வாக்காளர்களை அணுக இயலும் என்பதை தன்னுடன் இருந்த புதிய தலைமுறை தலைவர்களை ஆராய வைத்து, தகுந்த நபர்களை அணுகி, அத்துணை வழிமுறைகள் அனைத்தையும் அணுகும்படி செய்ததும், அவரது குழுவினரது புதியதை தேடி அவற்றை பொது நலத்திற்கு பயன்படுத்தும் சீர்கொண்ட செயல்பாட்டிற்கு ஒரு உதாரணம்.\nதன்னுடன் எதிர் அணியினரை எதிர்த்து போட்டியிட்ட அனுபவம் வாய்ந்த வயதில் முதிர்ந்த நண்பர்களிடம் குழு மனப்பான்மையுடன் செயல்பட்டு ஒவ்வொரு குறிப்பிட்ட முடிவுகளின் போதும் எல்லோரது ஆலோசனைகளை கேட்டு செயல்படுவதில் ஆகட்டும், அவரிடம் இருந்து நம்மை போன்ற இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை பல\nநேற்றைய தேர்தல் முடிவுகள் பலருக்கு அதிர்ச்சியையும், மன வேதனையையும��, சிலருக்கு “அக மகிழ்வை”யும் தந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் முன்கணிப்புகள் திரு. ராஜ எம் சண்முகம் மற்றும் அவரது குழுவினர் குறைந்த பட்சம் எழுபது முதல் எண்பத்தைந்து வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறக்கூடும் என்பதாக அறிவித்தன, இதனிடையே தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்ட விதிமுறை மீறி சேர்த்துக்கொள்ளப்பட்ட உறுப்பினர்களது நீக்கம் திரு. ராஜ சண்முகம் அவரது குழுவினருக்கும் அவரை ஆதரிப்பவர்களுக்கும் தெம்பூட்டுவதாக இருந்தது. நேற்று ஒட்டு எண்ணிய அரங்கில் குழுமி இருந்த பெரும்பான்மை கூட்டம் ராஜா சண்முகம் அவர்களை ஆதரித்த ஏற்றுமதியாளர்கள், பின்னிரவு இரண்டு மணிவரை ஆர்வத்துடன் காத்திருந்து பின் ஏமாற்றமான முடிவினால் எந்த வித ஆரவாரம் இன்றி கலைந்து சென்றனர்.\nஇந்த தேர்தல் நிகழ்வுகள் அனைத்தையும் திரு. ராஜா சண்முகம் அவர்கள் ஆரம்பம் முதலே “மக்கள் எழுச்சி” இயக்கமாக உருக்கொடுத்தது ஒட்டுமொத்த திருப்பூர் தொழில்துரையினரையும் ஒருசேர திரட்டி “போட்டியிடுவதன் காரணம்” அவர்களை சென்றடைய செய்தது ஆகியவை குறிப்பிடத்தகுந்ததாகும்.\nஎதிரணியினருக்கு இது எதிர்பாராத வெற்றியாக இருந்திருக்க வேண்டும். எந்த வித வெற்றிக்களியாட்டத்தினையும் நாங்கள் காணமுடியவில்லை. திரு. ராஜா சண்முகம் அவர்களது குழுவினர் தேர்தல் முடிவினையும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டத்தினை புறக்கணித்த நிலையில் எந்தவித புற எதிர்ப்பினையும் காட்டாமல் அமைதியாக வெளியேறியது அவர்களது தேர்ந்த, நிதானமான ஆளுமைப்பண்பினை உணர்த்தியது.\nஇத்துனை நாள் “மாற்றம்” குழுவினருடன் அவர்களது இணையம் மூலமாக வாக்கு சேகரிக்கும் முயற்சியில் எட்டுப்பட்ட எனக்கு முற்றிலும் புதியதொரு அனுபவம். புதிய தலைமுறை சிந்தனைகளுடனான முன்னேற்றம் மற்றும் பொது நலத்தினை முன்னிறுத்தி செயல்களுள் ஈடுபடும் ஒரு குழு தனிமனித ஆதாயத்தினை பின்னிறுத்தி பொதுநல ஆதாயத்தினை முன்னிறுத்தி வேலை செய்யும் ஒரு குழு.\nஇந்த தேர்தல் எதிரணியின் தலைவரது பல செயல்களை வெளிச்சம் போட்டு அவரது முகத்திரையினை கிழித்ததாக பல ஏற்றுமதியாளர்கள் கூறகேட்டேன், இணையத்தின் முழுப்பயன்பாடு இந்த தேர்தலில் பயன்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். இதில் மிகவும் வெளி���்படையாக கருத்துக்கள் பகிரப்பட்டன, பகிர்ந்த கருத்துக்கள் மற்றும் செய்திகள் எதிர்தரப்பினை பதிவிட்டவரை “மிரட்டும்” அளவுக்கு கொண்டு சென்றதை பார்த்தால் பெரும்பான்மையான பதிவுகள் நம்பகத்தன்மை அதிகம் வாய்ந்ததாகவே படுகிறது.\nநமது நகரின் பிராதன தொழிலின் தலைமைக்கு “தனித்தன்மை கொண்ட குழுவினையும் அவர்களது தலைமையும்” தேர்ந்தெடுக்கப்படாமல் போனது வளர்ந்து வரக்கூடிய தொழில் துறையினர் அனைவருக்கும் துரதிருஷ்டமானது.\nஎந்த பக்கம் சார்ந்து இருப்பது, எவ்வித நிலைப்பாட்டினை எடுப்பது என்ற குழப்பங்கள் இன்று நேற்றல்ல, மகாபாரதம் தொட்டே இருந்து வருகிறது. போரில் அர்ஜுனன் தனது சொந்தமான பீஷ்மாச்சாரியாரை எதிர்த்த போதும், துரியோதனாதிகளை எதிர்த்த போதும் அதன் படி நடக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலேயும் பெரிதும் ஆராயப்படுவது சரியான தருணத்தில் “எடுக்காமல் போன சரியான முடிவுகள் தான்” இன்று திருப்பூரும் அதே நிலையை அனுபவித்திருப்பதில் மிகுந்த துயருருகிரேன்.\nஇன்றைய செய்தியில் வெற்றி பெற்ற திரு. சக்திவேல் அவர்கள் தோல்வி அடைந்த குழுவினரை, கருத்து வேறுபாடு இன்றி இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார். எவ்வளவு தூரம் இது சாத்தியம் என்பது தெரியவில்லை.\nஎது எப்படியோ மாற்றம் வேண்டி போட்டியிட்டவர்களும் அவர்களுக்கு பக்க பலமாக செயல்பட்ட நாங்களும் பல்வேறு தர்ம சங்கடங்களையும், இடைஞ்சல்களையும் எதிர்தரப்பு மூலம் சந்திக்க நேரலாம் இனி வரும் காலங்களில், அனைத்தையும் சந்திக்கும் துணிவுடனேயே நாங்கள் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டுள்ளோம். அவ்விதம் இடர்கள் வரும்பட்ச்ச்சத்தில் தைரியமாக இணையத்தில் உடனுக்குடனே பதிவிடுவோம் என்பதையும் இங்கே கூறிக்கொள்ளுகிறேன்.\nஎன்னைப்பொறுத்தவரை இத்துனை நிகழ்ச்சிக்குப்பின்னால் இறைவனது “தாயக்கட்டை உருட்டல்கள்” இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குண்டு. ஒரு தன்னிகரில்லாத தலைவராக வருங்கால சந்ததிகளுக்கு திரு. ராஜா சண்முகம் அவர்கள் கல்லூரியின் தலைவராக இருந்து செய்ய வேண்டிய பணிகள் இன்னும் பல உள்ளனவோ என்னவோ\nஇந்த தேர்தல் மூலம் சங்கத்தின் தலைமை மற்றும் செயற்குழு உறுப்பினர்களது இரு அணியினரது எண்ணிக்கை பலம் 63:37 ஆக உள்ளது ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தி, செ��ல்பாடுகளில் ஒரு “மாற்றம்” ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நம்பலாம்.\nஇனிமேலாவது ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைமை நிதி உதவிகளை வீணாக எங்கெங்கோ மடை திறந்து விடுவதை தவிர்த்து சரியான திசையில் செயல்படுத்தும் பட்சத்தில் இரு தலைவர்களும் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளது. திரு. ராஜா சண்முகம் அவர்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர் அல்ல, பதவியின் மேல் ஆசை உள்ளவரும் அல்ல ஆகையால் இனியாவது எதிர்தரப்பு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.\nஇதனிடையே இந்த தேர்தல் செல்லாது என்று திரு. ராஜா சண்முகம் அவர்களது குழுவினர் நீதிமன்றத்தினை நாடும் பட்சத்தில் …. நாமும் பொறுத்திருப்போம் நல்லதொரு தருணத்திற்காக\nஇந்த பதிவினை எனது வலைப்பூவில் எழுதுவதாக இருந்தேன், பின்னர் அதிகாரப்பூர்வமாக எனது நிறுவனத்தின் பக்கத்திலேயே பதிவிட் முடிவு செய்து இங்கே பதிவிட்டுள்ளேன்.\nதர்மத்தின் பக்கம் நின்று செயலாற்றும் போது இடர்ப்பாடுகள் வரலாம், அதனை எதிர்த்து நின்று தர்மத்தினை நிலைநாட்டவே இந்த மகோன்னதமான மானிடப்பிறவி எடுத்துள்ளோம் நாம் அனைவரும், இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால், அறிந்தால் இந்த மானுடம் செழிக்கும், மகோன்னதம் எட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/09014919/The-IPL-CricketThe-Hyderabad-team-was-expelled-from.vpf", "date_download": "2020-06-04T07:58:46Z", "digest": "sha1:FZ7I7UWLHAWVBMR76NB5YOMLW4KLNWHB", "length": 20945, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The IPL Cricket: The Hyderabad team was expelled from the Delhi team || ஐ.பி.எல். கிரிக்கெட்:ஐதராபாத்தை வெளியேற்றியது டெல்லி அணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்:ஐதராபாத்தை வெளியேற்றியது டெல்லி அணி\nஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.\nஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.\nஇந்த ��ிலையில் விசாகப்பட்டினத்தில் நேற்று இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சந்தித்தது. இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. டெல்லி அணியில் காலின் இங்ராம் நீக்கப்பட்டு காலின் முன்ரோ சேர்க்கப்பட்டார். ஐதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா இடம் பிடித்தார்.\n‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் பந்திலேயே விருத்திமான் சஹாவுக்கு நடுவர் ‘அவுட்’ வழங்கினார். ஆனால் நடுவரின் முடிவை எதிர்த்து விருத்திமான் சஹா அப்பீல் செய்து எல்.பி.டபிள்யூ. கண்டத்தில் இருந்து தப்பினார்.\nமறுமுனையில் மார்ட்டின் கப்தில் அதிரடியாக ஆடினார். அவர் இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் ஒரு சிக்சரும், டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் தொடர்ந்து 2 சிக்சரும் அடித்து கலக்கினார். 3.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 31 ரன்னாக இருந்த போது விருத்திமான் சஹா (8 ரன்) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே களம் இறங்கினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது.\nமார்ட்டின் கப்தில் 36 ரன்\nஅணியின் ஸ்கோர் 6.3 ஓவர்களில் 56 ரன்னாக உயர்ந்த போது அடித்து ஆடிய மார்ட்டின் கப்தில் (36 ரன்கள், 19 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) அமித் மிஸ்ரா பந்து வீச்சில் கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு அணியின் ரன் வேகம் குறைந்தது. அடுத்து நிதானமாக ஆடிய மனிஷ் பாண்டே (30 ரன்கள், 36 பந்து, 3 பவுண்டரி) கீமோ பால் பந்து வீச்சில் ரூதர்போர்டிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.\nஇதனை அடுத்து விஜய் சங்கர், கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். விஜய் சங்கர் ஆட்டத்தில் அதிரடி தென்பட்டது. 14.3 ஓவர்களில் ஐதராபாத் அணி 100 ரன்னை கடந்தது. நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் (28 ரன்கள், 27 பந்து, 2 பவுண்டரி) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார். சற்று நேரத்தில் விஜய் சங்கரும் (25 ரன்கள், 11 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் அக்‌ஷர் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nஐதராபாத் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள்\nகடைசி ஓவரில் முகமது நபி (20 ரன்), தீபக் ஹூடா (4 ரன்), ரஷித் கான் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்காமலும், பாசில் தம்பி 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். டெல்லி அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nபின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். 7.3 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 66 ரன்னாக இருந்த போது ஷிகர் தவான் (17 ரன்) தீபக் ஹூடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (8 ரன்) விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.\nஇதனை அடுத்து ரிஷாப் பான்ட், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடிய பிரித்வி ஷா 38 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காலின் முன்ரோ (14 ரன்), அக்‌ஷர் பட்டேல் (0), ரூதர்போர்டு (9 ரன்) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். ஆனால் மறுமுனையில் ரிஷாப் பான்ட் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அணியின் ஸ்கோர் 18.5 ஓவர்களில் 158 ரன்னாக இருந்த போது ரிஷாப் பான்ட் (49 ரன்கள், 21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.\nகடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4-வது பந்தில் அமித் மிஸ்ரா(1 ரன்) சர்ச்சைக்குரிய முறையில் ரன்-அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த பந்��ை கீமோ பால் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வி கண்ட ஐதராபாத் அணி வெளியேறியது.\n2-வது தகுதி சுற்றில் சென்னை-டெல்லி அணிகள் மோதல்\nஐ.பி.எல். போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். விசாகப்பட்டினத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி முதலாவது தகுதி சுற்றில் மும்பையிடம் தோல்வி அடைந்தாலும் 2-வது வாய்ப்பின் மூலம் இந்த தகுதி சுற்றில் விளையாடுகிறது. வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் டெல்லி அணி 2-வது தகுதி சுற்றில் விளையாட தகுதி பெற்றது. இந்த 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அத்துடன் 12-ந் தேதி இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும்.\n1. ஆவடி பட்டாபிராமில் ரூ.235 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - காணொலிக்காட்சி மூலம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்\n2. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு\n3. “அமெரிக்காவுடனான மோதல் விவகாரத்தில் தலையிடவேண்டாம்” - இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை\n4. இந்தியாவுக்கு எதிராக \"சீன ஆக்கிரமிப்பு\" அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் குற்றச்சாட்டு\n5. கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்காக டோனி தயாரான விதம் வித்தியாசமாக இருந்தது: ரெய்னா சொல்கிறார்\n2. ‘விராட்கோலியின் உடற்பயிற்சியில் பாதியை கூட செய்ததில்லை’ - தமிம் இக்பால் சொல்கிறார்\n3. ‘இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும்’ - டேரன் சேமி வேண்டுகோள்\n4. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்ல 3 வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் மறுப்பு\n5. எச்சிலை பயன்படுத்தாமலும் பந்தை ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும் - முகமது ஷமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்��்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/546420-ar-rahman-postpones-north-america-tour-due-to-coronavirus-pandemic.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-06-04T08:17:49Z", "digest": "sha1:GMLWKU4IQH3SZVH7WEPEUOHOEP3UKX2G", "length": 17493, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா அச்சுறுத்தல் எதிரொலி: இசை நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்த ஏ.ஆர்.ரஹ்மான் | AR Rahman postpones North America tour due to coronavirus pandemic - hindutamil.in", "raw_content": "வியாழன், ஜூன் 04 2020\nகரோனா அச்சுறுத்தல் எதிரொலி: இசை நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்த ஏ.ஆர்.ரஹ்மான்\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியால் மே மற்றும் ஜூன் மாதங்களில் வட அமெரிக்காவில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதாக ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார்.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17-ஐத் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் பல முக்கிய நிகழ்வுகள், திரைப்பட வெளியீடு, அரசியல் நிகழ்ச்சிகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வட அமெரிக்காவில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:\n''என்னுடைய இசையை உலகம் முழுவதும் உள்ள என் ரசிகர்களிடம் சேர்ப்பதை விட முக்கியமான விஷயம் வேறு எதுவும் எனக்கு இல்லை. துரதிர்ஷ்டவசமாக , இது நாம் நம் குடும்பத்தோடு வீட்டில் இருக்க வேண்டிய தருணம். எனவே உங்கள், என் ரசிகர்கள், என் குடும்பம் மற்றும் என் இசைக்குழுவினர் ஆகியோரது நலன் கருதி மே மற்றும் ஜூன் வட அமெரிக்கச் சுற்றுலாவை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கிறேன். அந்த தருணத்தில் நாம் மீண்டும் ஒன்றிணைந்து சமூகத்துடன் இசையைப் பகிர்ந்து கொள்ளலாம். நிச்சயமாக உங்களிடம் அது குறித்து தெரிவிப்பேன். அனைவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்''.\nஇவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவீடுகளுக்கே வந்து மளிகை பொருட்களை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது புதுச்சேரி அரசு\nகரோனா அச்சம்: உணவு விருந்து கூட இல்லாமல் எளிமையாக நடைபெற்ற திருமணம்\nஅரசு உத்தரவின்படி திறக்கப்பட்டிருந்த போதும் வாடிக்கையாளர் இன்றி வெறிச்சோடிய வங்கிகள்\nமதுரையில் போலீஸாரின் கெடுபிடி அதிகரிப்பு: 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்\nAR RahmanCoronavirus pandemicNorth America tourஏ.ஆர்.ரஹ்மான்கரோனா அச்சுறுத்தல்வட அமெரிக்காஇசை நிகழ்ச்சி\nவீடுகளுக்கே வந்து மளிகை பொருட்களை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது புதுச்சேரி அரசு\nகரோனா அச்சம்: உணவு விருந்து கூட இல்லாமல் எளிமையாக நடைபெற்ற திருமணம்\nஅரசு உத்தரவின்படி திறக்கப்பட்டிருந்த போதும் வாடிக்கையாளர் இன்றி வெறிச்சோடிய வங்கிகள்\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nநாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பிரதமர்...\nஇலவச மின்சாரமும் இளைஞர்களின் சொர்க்கமும்\nஜம்மு ஏன் பாதிக்கப்படுவதாக உணர்கிறது\nஒன்றே முக்கால் லட்சத்தில் ஒரு திருமணம்: கரோனாவுக்கு...\nமின்சாரச் சட்டத் திருத்தத்தால் என்னென்ன நடக்கும்\n37 வருடங்களாக... மனதில் ஓயாத இசையாய் ‘சலங்கை...\n - மணிரத்னம் தரப்பு விளக்கம்\nஎந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் விட மனித உயிர் மதிப்புமிக்கது: நடிகை எலிஸபெத் மாஸ்\nஜூன் 30-ம் தேதிவரை சர்வதேச விமானப்போக்குவரத்து ரத்து: விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு\nகரோனா அச்சுறுத்தலால் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு இனி எப்படி நடக்கும்\nநடிகை மீரா சோப்ராவுக்கு மிரட்டல்: ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு\n”விநாயகரை வணங்கிக்கொண்டே யானைகளைக் கொல்கிறோம்” - கேரள யானை கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாலிவுட்...\nநிறவெறி ��ம் சமுதாயத்துடன் மிகவும் ஒன்றிப் போயுள்ளது - எம்மா வாட்ஸன் ஆதங்கம்\nதியேட்டர்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜய் நடித்த 'மாஸ்டர்' படமா\nதங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன\nஜூன் 4-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை\n”விநாயகரை வணங்கிக்கொண்டே யானைகளைக் கொல்கிறோம்” - கேரள யானை கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பாலிவுட்...\nகரோனா வைரஸ்: இத்தாலி, சீனாவைக் கடந்த அமெரிக்கா : 83,000 பேருக்கு கோவிட்-19...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2020/05/23140433/1543550/Positive-energy-is-essential-for-peace-of-mind.vpf", "date_download": "2020-06-04T09:03:00Z", "digest": "sha1:S44Q2H34F73XXNUWZDKR4MOJHD6KBF4G", "length": 12184, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Positive energy is essential for peace of mind", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமன அமைதிக்கு நேர்மறை ஆற்றல் அவசியம்\nமன அமைதியே நமக்கு வெற்றியைத் தேடி தரும். ஒரு தெளிவான மனநிலையில் இருந்து, எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும்போது, அது உங்களுக்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.\nமன அமைதிக்கு நேர்மறை ஆற்றல் அவசியம்\nஉலகில் மனிதராய் பிறந்த அனைவரும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவற்றை சந்திக்கும் போது சில நிலைகளில் ஆனந்தமும், பல நிலைகளில் சங்கடங்களும் ஏற்படுகிறது.\nஇந்த முயற்சியில் ஒரு சிலருக்கு மனச் சோர்வு ஏற்பட்டு, எதிர்மறை சிந்தனை மிகுதியாகிவிடும். மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்க முடியாமல் திணறுவது, ஒரு செயலை செய்வதா வேண்டாமா என இருவிதமான மனநிலை போன்றவற்றை ஏற்படுத்தும்.\nஒருவர் மிகுதியான எதிர்மறை எண்ணங்களோடு வாழ்வதற்கு ஜோதிட ரீதியான காரணங்களைப் பார்க்கலாம்.\nஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ம் அதிபதியான, அஷ்டமாதிபதியே மிகுதியான நேர்மறை எண்ணத்தை மனிதனுக்கு தூண்டுபவர். எனவே லக்னம் வலிமையாகவும், அஷ்டமாதிபதி வலிமை குறைவாகவும் இருக்க வேண்டும்.\nலக்னம் அல்லது லக்னாதிபதிக்கு, அஷ்டமாதிபதி மற்றும் பாதகாதிபதி சம்பந்தம் இருந்தால், அவர்களிடம் எதிர்மறை எண்ணம் மிகுதியாக இருக்கும்.\nஜனன கால ஜாதகத்தில் 1, 3-ம் இடத்தோடு சம்பந்தம் பெறும் ராகு - கேது, சனி ஆகிய கிரகங்கள், இயற்கையாகவே ஒருவருக்கு எதிர்மறை எண்ணத்தை மிகுதியாக்கி, தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்தும்.\n1, 3-ம் இடத்திற்கு, வக்ரம், அஸ்தமனம், நீச்சம் பெற்ற கிரகங்கள் சம்பந்தம் பெற்றால், வாழ்நாள் முழுவதும் சுயமாக சிந்திக்கும் திறன் அவரிடம் இருக்காது. எதிர்மறை எண்ணத்துடன் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருப்பார்.\nகோட்சார ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் சந்திரனுடன் சம்பந்தம் பெறும் போதும், கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறையும் போதும், ராகு கேது, சனியை கோட்சார சந்திரன் தொடும் போதும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி, ஜென்ம ராகு, கேது ஆகிய காலகட்டங்களில் எதிர்மறை சிந்தனை அதிகம் உருவாகும்.\nஉளவியல் ரீதியாக நேர்மறை எண்ணம் மிகுதியாகுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை பார்க்கலாம்..\nநாம் செய்யும் செயல்கள் பெரியதோ, சிறியதோ, அதனைச் சரியாக திட்டமிடுதல் மிகவும் அவசியம். சிலர், செயல்களில் அலட்சிய மனோபாவம், மெத்தனப் போக்கு காட்டி, அதனால் பாதகமான விளைவை உணரும் போது நொறுங்கிப் போவார்கள். முறையான திட்டமிடுதலே வெற்றியின் ரகசியம்.\nமுறையான திட்டமிடுதலுடன் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் மிக முக்கியம். ‘என் முயற்சி பலிக்குமா’ என்ற அவநம்பிக்கை ஏற்பட்டாலே, அது பலிதமாகாது.\nவிதையை விதைத்து தண்ணீர் ஊற்றி சூரிய வெளிச்சம் பட்டவுடன் செடி வளராது. நாம் விதைத்த விதையின் தரம், விதைத்த இடம், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பொறுத்து, செடி வளர குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். இதே போல் தான் மனித வாழ்க்கையும். செய்த செயல் வடிவாக்கம் பெறும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும்.\nநல்ல எண்ணங்களும், தீய எண்ணங்களும் மனிதனின் மனதில் இருந்துதான் தோன்றுகின்றன. அதாவது எண்ணங்களின் ஆரம்ப ஸ்தானம், மனம். ஆழ்மனதில் அழுத்தமான, அமைதியான எண்ணம் இருந்தால் மட்டுமே மன அமைதி கிடைக்கும்.\nமன அமைதியே நமக்கு வெற்றியைத் தேடி தரும். ஒரு தெளிவான மனநிலையில் இருந்து, எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும்போது, அது உங்களுக்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.\nமீன்களாக மாறிய முனிவரின் 6 பிள்ளைகள்\nஉயர்வு தரும் விசாகத் திருநாள்\nமுருகன் கோவில்களில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜைகள்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nபக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்\nஉங்கள் ராசி, நட்சத்திரத்திற்குரிய மரங்கள்\nபெண்களுக்கு கன்னத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்\nஜோதிட ரீதியாக ஒருவருக்கு பண இழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்\nஜென்ம நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்...\nநீங்கள் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவரா...\nஇறைவனின் நாமத்தை அனுதினமும் உச்சரித்தாலே போதும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/7250", "date_download": "2020-06-04T08:04:32Z", "digest": "sha1:XHUFGC6GXD5TURNUJVWXR2E5OCBS3T7P", "length": 11900, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "புனித ரமழான் நோன்பு ஆரம்பம்.! | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nநிசர்கா சூறாவளி - இந்தியாவில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் இடப்பெயர்வு\nரோஹிங்யா அகதிகளில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவானது\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 836 ஆக அதிகரிப்பு\nலொஸ் ஏஞ்சல்ஸில் கைதியும் கர்ப்பிணியுமான பெண் கொரோனாவால் உயிரிழப்பு\nபுனித ரமழான் நோன்பு ஆரம்பம்.\nபுனித ரமழான் நோன்பு ஆரம்பம்.\nநாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றிலிருந்து புனித ரமழான் மாதம் ஆரம்பமாகுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.\nமேலும், ஓமான், ஈரான் மற்றும் மொரோக்கோ உள்ளிட்ட சில நாடுகள் இன்று முதல் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை ஐக்கிய அரபு நாடுகள், சோமாலியா, கோமோரஸ் தீவுகள், எத்தியோப்பியா, இந்த���ானேஷியா, மலேஷியா, துருக்கி, மாலைத் தீவு, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பியா உள்ளிட்ட பல நாடுகளில் நேற்று புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nரமழான் ரமழான் புனித நோன்பு கொழும்பு ஓமான் ஈரான் பெரிய பள்ளிவாசல் தலைப்பிறை ஐக்கிய அரபு நாடுகள் சோமாலியா கோமோரஸ் தீவுகள் எத்தியோப்பியா இந்தோனேஷியா மலேஷியா துருக்கி மாலைத் தீவு பிரான்ஸ்\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் இன்றையதினம் மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\n2020-06-04 13:25:34 கொரோனா குணமடைவு இலங்கை\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி - முறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தின் மட்காட்டில் இருந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\n2020-06-04 12:51:34 கிளிநொச்சி விபத்து உழவு இயந்திரம்\nஆபத்துகளை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள் : விவசாயத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் \nகறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்தினலான வெட்டுக்கிளிகள் தொடர்பில் அறிவிப்பதற்காக விவசாயத் திணைக்களம் 1920 என்ற துரித அழைப்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் - ரிஷாத் வேண்டுகோள்\nதேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ரட்ணஜீவன் ஹூல் மீது, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர் மீதான இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\n2020-06-04 11:03:29 தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசியர் ஹூல் ரிஷாட் பதியுதீன்\nசனிக்கிழமை தபாலகங்கள் திறக்கப்பட மாட்டாது - தபால்மா அதிபர் அறிவிப்பு\nதவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் சனிக்கிழமை (06.06.2020) நாடு முழுவதிலுமுள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் சேவைகளுக்காக திறக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2020-06-04 10:53:09 சனிக��கிழமை தபாலகங்கள் தபால்மா அதிபர் அறிவிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊழல் மோசடி குற்றச்சாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் இல்லை : இலங்கை கிரிக்கெட் நிறுவனம்\nஉழவு இயந்திரத்தில் பயணித்தவர் சில்லுக்குள் சிக்கி பலி : கட்டுப்பாட்டை இழந்ததால் 30 கோழிகளும் பலி : சாரதி தப்பியோட்டம் - கிளிநொச்சியில் சம்பவம்\nஜனநயாக வழித்தடத்திலிருந்து விலகும் செயற்பாடு\nநிதி மோசடியால் துன்பமடையும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/40059-2020-04-14-10-16-24", "date_download": "2020-06-04T08:30:46Z", "digest": "sha1:M6UJPOZZEGXZ4BHRVMZVPOTXLRN3BWBE", "length": 30394, "nlines": 272, "source_domain": "www.keetru.com", "title": "டாக்டர் அம்பேத்கர் - சாதி ஒழிப்பு", "raw_content": "\nஇந்துவும், சாதியில் அவரது நம்பிக்கையும்\nதந்தை பெரியாரின் 137ஆம் பிறந்த நாள்\nசாதி ஒழிப்புக்கு கடவுள் மறுப்பு கொள்கை அவசியமாகும்\nமனிதரை இழிவாக நடத்தும் மதத்தை மதம் எப்படி என்று சொல்ல முடியும்\nஅம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சி பெறலாமா இந்துமதம்\nஅம்பேத்கர் தொடங்கிய ‘மூக்நாயக்’ ஏட்டின் நூற்றாண்டு\nஅம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 2\nஇந்து மதத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சி நடக்க வேண்டும்\nஅரசியல் அருளிரக்கம் - தீண்டப்படாதவர்களைக் கருணையால் கொல்ல காங்கிரஸ் திட்டம்\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nமகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன்\nதொல்லியல் பயிலரங்கு (12-05-2020 முதல் 18-05-2020)\nவெளியிடப்பட்டது: 14 ஏப்ரல் 2020\nடாக்டர் அம்பேத்கர் - சாதி ஒழிப்பு\n1935களில் லாகூரில் நடக்க இருந்த ஜாத்பட் தோடக் மண்டல் என்னும் உயர் சாதி இந்துக்களின் மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட உரை இது. ஆனால் மாநாட்டு உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பால் அம்மாநாடு ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இந்த உரை புத்தகமாக வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்றது. சாதியை அழித்தொழிப்பதற்கான வழிகளைக் கூறும் இந்நூல் இன்று வரை பலரால் வாசிக��கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\n1.சாதி என்பது எண்ணம்; அந்த எண்ணப் போக்கிற்கு மதமே காரணம்.\n2.இந்திய நாட்டில் சமூகச் சீர்திருத்தத்திற்கான வழி சொர்க்கத்திற்குச் செல்லும் வழியைப் போலவே கரடுமுரடானது.\n3.சமூகச் சீர்திருத்தம் என்றால், இந்துக் குடும்பத்தைச் சீர்திருத்துவதா அல்லது இந்து சமுதாயத்தைச் சீர்திருத்தி புத்தாக்கம் செய்வதா அல்லது இந்து சமுதாயத்தைச் சீர்திருத்தி புத்தாக்கம் செய்வதா என்னும் வகைப்படுத்தி இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாகக் கூறப்பட்டுள்ள சீர்திருத்தம் விதவை மறுமணம், குழந்தைத் திருமணம் ஆகியவற்றோடு தொடர்புடைய குடும்பச் சீர்திருத்தம் சார்ந்தது. இரண்டாவதாகக் கூறப்பட்ட சீர்திருத்தம் சாதி அமைப்பை ஒழிப்பது தொடர்புடைய சமூகச் சீர்திருத்தம் சார்ந்தது.\n4.அரசியல் அமைப்பு சமூக அமைப்பைப் பொறுத்தே அமைய வேண்டும்.\n5.இந்திய சமூக அமைப்பைத் திருத்தி அமைக்க வேண்டுமானால் அரசியல் சீர்திருத்தத்துக்கு முன் சமூகச் சீர்திருத்தம் ஏற்பட்டாக வேண்டும்.\n6. அரசியல் சீர்திருத்தவாதிகள் அவர்கள் விரும்பும் எந்த வழியில் சென்றாலும் சரி, அரசியல் அமைப்பு ஒன்றினை உருவாக்கும் போது தம் நாட்டில் நிலவும் சமுதாய அமைப்பிலிருந்து எழுகின்ற பிரச்சினையைப் புறக்கணித்துவிட்டு அரசியல் அமைப்பை உருவாக்கிவிட முடியாது.\n7. பொதுவாக அரசியல் புரட்சிகளுக்கு முன்பே சமூக, மத சம்பந்தமான புரட்சிகள் ஏற்படுகின்றன என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.\n8.மதம் என்பது அதிகாரத்திற்கு ஆதாரம் என்பதை இந்திய வரலாறு புலனாக்குகிறது.\n9.சுதந்திரம் என்பதுதான் மனித வாழ்வின் குறிக்கோள் என்றால், 'ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மேல் ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதே சுதந்திரத்தின் பொருள்'.\n10. ஒரு சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும், மதமும் சமுதாயமும் அடிப்படைகளாக இருந்தால் அந்தக் கட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான சீர்திருத்தம், மதசீர்திருத்தமும் சமுதாய சீர்திருத்தமுமே ஆகும்.\n11. நீங்கள் எந்த திக்கில் திரும்பினாலும் சாதி அரக்கன் உங்களை வழிமறிப்பான். அந்த அரக்கனைக் கொன்றொழித்தாலன்றி அரசியல் சீர்திருத்தமோ, பொருளாதாரச் சீர்திருத்���மோ பெற முடியாது.\n12.தனி மனிதனின் இயற்கையான ஆற்றல்களுக்கும், இயல்பான விருப்பங்களுக்கும் எதிராகச் சமூக விதிகள் என்ற பெயரால் கட்டாயத்துள்ளாக்குவதே சாதியின் தன்மை.\n13.சாதி, இந்துக்களை முற்றிலுமாகச் சிதைத்துச் சீரழித்து சின்னாபின்னமாக்கியுள்ளது.\n14.இந்து சமூகம் என்ற ஒன்று இல்லை; இருப்பதெல்லாம் பல சாதிகளின் தொகுப்பே ஆகும்.\n15. இந்து முஸ்லீம் கலவரம் ஏற்படும் சமயங்கள் தவிர்த்த பிற சமயங்களில் பிற சாதிகளோடு தம் சாதிக்கு உறவு உண்டு என்று எந்த சாதியினரும் உணர்வதில்லை. மற்ற சமயங்களில் ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளிடமிருந்து தம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ளவும், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவுமே முயல்கின்றன.\n16.சமூகவியலாளர்கள் கூறும் 'குழு உணர்வு' இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்றாகும். நாம் அனைவரும் இந்துக்கள் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடத்திலும் இருக்கும் உணர்வு தன் சாதி உணர்வு மட்டும் தான்.\n17. மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவானவற்றைப் பெறுகிறார்கள். அதாவது சமூகம், மக்கள் கலந்து உறவாடுவதால் மட்டுமே சமூகமாகிறது.\n18. நாடுகள் எவ்வாறு தம் தன்னலம் கருதித் தனித்திருக்க முற்படுகின்றனவோ அவ்வாறே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதிப் பிறரோடு உறவின்றித் தனித்து வாழ முற்படுகின்றன. இந்தத் தன்மைதான் சாதிகளிடம் உள்ள சமூக விரோத மனப்பான்மையாக வெளிப்படுகிறது.\n19.ஒரு தனிமனிதன் தனது சொந்தக் கருத்துகளையும் நம்பிக்கைகளையும் தனது சொந்த சுதந்திரத்தையும் நலனையும், தான் சார்ந்துள்ள குழுவின் நெறி வரையறைகளையும் குழு அதிகாரத்தையும், குழு நலன்களையும் மீறி வலியுறுத்துவதுதான் எல்லாச் சீர்திருத்தங்களுக்கும் தொடக்கமாகும்.\n20.பொதுநல உணர்வையே சாதி கொன்றுவிட்டது. ஒரு இந்துவுக்குப் பொதுமக்கள் என்பதே அவரது சாதிதான்.\n21.சாதி கூடாது என்றால், உங்களுடைய லட்சிய சமூகம் எப்படிப்பட்டது என்ற கேள்வி நிச்சயமாக எழும். என்னுடைய லட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.\n22.ஜனநாயகத்தின் மறுபெயர் தான் சகோதரத்துவம். ஜனநாயகம் என்பது ஒரு ஆட்சிமுறை மட்டுமல்ல. முதன்மையாக அது ஒரு கூட்டு வாழ்க்கை முறை; கூட்டாக ஒருவருக்கொருவர் தமது அனுபவங்களைத் தெரியப்படுத்திக் கொண்டு வாழும் முறை. ஒவ்வொரு மனிதரும் மற்ற மனிதர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்து நடப்பதே அதன் சாராம்சம்.\n23.சட்டப்படி ஒருவரைத் தமக்கு ஆட்பட்டு இருப்பவராக வைப்பது மட்டுமே அடிமை முறை அல்ல. சமூகத்தில் சில மனிதர்கள் தங்களுடைய செயல்களின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பிறர் தீர்மானிக்கவும் தாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவுமாக உள்ள நிலையும் அடிமை முறையே.\n24.சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் மிக உயர்ந்த பலனைப் பெறுவது சமூகத்துக்கு நல்லது என்றால், ஆரம்பத்திலேயே எல்லோரும் முடிந்த அளவு சமமாக இருக்கச் செய்வதுதான் அவ்வாறு உயர்ந்த பலனைப் பெறுவதற்கு வழியாகும். இந்தக் காரணத்தினால் சமத்துவம் தவிர்க்க முடியாததாகிறது.\n25.உலகின் மற்ற நாடுகளில் சமூகப் புரட்சிகள் நடந்துள்ளன. இந்தியாவில் ஏன் அப்படி நடக்கவில்லை என்பது பற்றி நான் மிகவும் சிந்தித்திருக்கிறேன். கொடுமைகள் நிறைந்த சதுர்வர்ண அமைப்பு, கீழ் வகுப்புகளைச் சேர்ந்த இந்துக்களை நேரடி நடவடிக்கையில் இறங்குவதற்கு முற்றிலும் சக்தியற்றவர்களாகச் செய்துவிட்டது என்பதுதான் இந்தக் கேள்விக்கு கிடைக்கும் ஒரே விடை.\n26.சதுர்வர்ண முறையை விட அதிகமாக மனிதனை இழிவுபடுத்தும் சமூக அமைப்பு எதுவும் இருக்க முடியாது.\n27. இந்திய வரலாற்றிலேயே சுதந்திரமும் பெருமையும் புகழும் மிகுந்து விளங்கிய ஒரே காலம் மௌரியப் பேரரசின் காலம்தான். மற்ற எல்லாக் காலங்களிலும் நாடு தோல்வியிலும் இருளிலும் தவித்தது. மௌரியர் காலத்தில் சதுர்வர்ணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.\n28.செயல் உலகில் தனி மனிதன் ஒரு எல்லையிலும் சமூகம் மறு எல்லையிலும் இருக்கிறது. இந்த இரண்டு எல்லைகளுக்கும் இடையே சிறியதும் பெரியதுமாக எத்தனையோ விதமான கூட்டு அமைப்புகள், குடும்பங்கள், நட்புறவுகள், கூட்டுறவுச் சங்கங்கள், வர்த்தக கூட்டமைப்புகள், அரசியல் கட்சிகள், திருடர் கும்பல்கள், கொள்ளைக் கூட்டங்கள் அமைந்திருக்கின்றன.\n29. ஒரு சமுதாயம் வாழ்கிறதா, இறக்கிறதா என்பது இங்கு பிரச்சினை அல்ல என்பது என் கருத்து. என்ன நிலையில் வாழ்கிறது என்பதே முக்கியம்.\n30. உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்��ு திரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.\n31.சாதி என்பது ஒரு எண்ணம். ஒரு நிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பௌதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல; மக்களின் எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்.\n32.சாதி புனிதமானது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்திருக்கும் மதம்தான் எல்லாக் கேடுகளுக்கும் மூலகாரணம்.\n33. சாஸ்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றின் அதிகாரத்தை அழிக்க வேண்டும்.\n34. பிராமணர்கள் அரசியல் சீர்திருத்த இயக்கங்களிலும் சில சமயம் பொருளாதாரச் சீர்திருத்தத்திலும் முண்ணனியில் நிற்கிறார்கள். ஆனால் சாதித் தடைகளை உடைக்கப் புறப்பட்டிருக்கும் படையில் கடைசி இடத்தில் கூட அவர்கள் காணப்படவில்லை.\n36. சாதி, வர்ணம் என்ற விஷயங்களில் ஒரு இந்து தனது பகுத்தறிவைப் பயன்படுத்துவதை சாஸ்திரங்கள் அனுமதிக்கவில்லை.\n37. சீர்திருத்தக்காரருக்குப் பகுத்தறிவும் ஒழுக்கமும் இரண்டு சக்திமிக்க ஆயுதங்களாகும்.\n38. சாதிக் கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால் , நீங்கள் வேதங்களையும் சாஸ்திரங்களையுமே வெடி வைத்து தகர்க்க வேண்டும்.\n39. இந்து மதத்தைக் கெடுத்த நஞ்சு பிராமணியம். பிராமணியத்தை ஒழித்தால்தான் இந்து மதத்தை நீங்கள் காப்பாற்ற முடியும்.\n40.இந்து சமூகம் சாதியற்ற சமூகமாக மாறினால்தான் அது தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வேண்டிய பலத்தைப் பெற முடியும்.\nஇவ்வாறு சாதி ஒழிப்புக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி அறிவாயுதமாக உள்ள இந்நூலை சமத்துவ சாதியற்ற சமூகம் அமைக்க விரும்பும் அனைவரும் வாசித்துப் பாருங்களேன்\nடாக்டர் அம்பேத்கர் - சாதி ஒழிப்பு..\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/77470/news/77470.html", "date_download": "2020-06-04T07:18:59Z", "digest": "sha1:DGPSOGNFPDTSAFZENPU2IQQFFGSOERXY", "length": 4719, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "(VIDEO) மகளை கொடூரமாக தாக்கும் தாய்.. : மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்..!! : நிதர்சனம்", "raw_content": "\n(VIDEO) மகளை கொடூரமாக தாக்கும் தாய்.. : மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்..\nசீனாவில் இளம் தாய் ஒருவர் தனது மகளை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் தனது குழந்தையை கடுமையாக திட்டுவதுடன்,\nகுழந்தை அணிந்திருந்த சட்டையை கழற்றிவிட்டு பிரம்பால் பலமாக அடிக்கிறார். மேலும் கைகளால் கன்னத்தில் அறைவதுடன் எட்டி உதைத்தும் மிக கொடூரமாக தண்டிக்கிறார்.\nஇந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனை பார்த்த பல மனித உரிமை ஆர்வலர்களும், மக்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nபகல்-ல சீத்தா மாதிரி இருப்பா… ராத்திரில சிலுக்கா மாறிடுவா\nமீரா ஜாஸ்மின் கிட்ட அவஸ்தைப்படும் ரமேஷ் கண்ணா\nவிவேக் சிறந்த காமெடி சீன்\nதூக்கம் தெளிஞ்சா எந்திரி இல்லனா செத்துடுடா\nஇன்று கரையைக் கடக்கிறது ‘நிசா்கா’ புயல்\nஉடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்\n- அசத்தலான 50 டிப்ஸ் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piriyan.wordpress.com/author/piriyan/", "date_download": "2020-06-04T06:38:58Z", "digest": "sha1:S6TVTQOYZMGDJG75PUG33P4F6EJSBJ7O", "length": 29587, "nlines": 264, "source_domain": "piriyan.wordpress.com", "title": "piriyan | கவிஞர் பிரியன் பக்கங்கள்...", "raw_content": "\nஇது கவிஞன் களம்… இதில் எனது படைப்புக்களை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்…\nபிரியம் நிறைந்த இதயங்களுக்கு பிரியனின் வணக்கங்கள்..\nஅனைவரும் நலமென நம்புகிறேன். ஆறுமாத கால இடைவெளிக்குப் பிறகான எனது பதிவு இது என நினைக்கிறேன்.\nகுறைந்தபட்சம் வாரமொருமுறையாவது பதிவிட்டத் தருணங்கள்.. குறிப்பாக.. திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு தொடர்பாக தொடர் பதிவுகளோடு பயணித்த சமயத்திற்கு பிறகு.. தற்போது மாதங்கள் கடந்த பெரிய இடைவெளிக்குப் பின்.. பதிவிடுவதில் மகிழ்வு..\nபதில்.. பதிவிட நேரமில்லை என்பதல்ல.. பதிவிடாதிருந்த காரணமுண்டு என்பதே..\nதேவை இருக்கிறதோ இல்லையோ.. இடைவெளிக்கான காரணங்கள் மற்றும் திரைப்பாடல் இயற்றுநர் படிப்பு என்னா���து என உங்களுக்குள் எழுந்த கேள்விகளுக்கான பதில்களோடு அடுத்தக் கட்டத் தகவல்களை பகிர்தல் கடமையெனக் கருதுகிறேன்..\nவிஜய் ஆண்டனியின் சலீம், முரண் குழுவினரின் அடுத்த படமான உலா, ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கும் கோலிசோடா, அய்யனார் வீதி என 10-க்கும் மேற்பட்டப் படங்கள்.. இத்தோடு சேர்த்து வெளிவரக் காத்திருக்கும் பல படங்கள் என சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது படைப்புலகப் பயணம்..\nதிரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பைப் பொறுத்தவரை..\nஉலகிலேயே முதல் முறை.. இந்தியக் கல்விக் கட்டமைப்பில் இதுவரை இல்லாத படிப்பு.. பெரும் வரலாற்றுப் பதிவு எனப் பன்பெருமைகளைக் கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த.. அடியேனது பத்தாண்டுக் கனவான.. திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு..\nசில காரணங்களால் முன் குறிப்பிட்டப் பல்கலைக்கழகம் வாயிலாக அல்லாது.. அப்பல்கலைக்கழக வேந்தரின் ஆசியுடன்.. தனிப்பட்ட முறையில்.. அடியேனது ஒருங்கிணைப்பில்.. உறுதுணையாய் பாடலாசிரியர் அண்ணாமலை.. நூலாக்கத்திற்கு பாடலாசிரியர் கிருதியா மற்றும் பல படைப்பாளிகள் இணைந்து உருவாக்கியுள்ள “தமிழ்த் திரைப்பாக்கூடம்” எனும் அமைப்பின் வழி சிறப்பாக நடைபெற்று வருகிறது.\nதடையில்லா ஆற்றலுடன்.. சுதந்திரத்துடன்… நேரடியாக பாடலாசிரியர்கள் தலைமையில் புத்திளம் பாடலாசிரியர்கள் படைப்பைக் கற்றுக் கொள்ளும் வீரியத்துடன்.. வாரயிறுதி நாட்களில்.. மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன வகுப்புகள்..\nமுந்நிலை கடந்து இந்நிலை.. இத்தருணம் வருவதற்கான இடைவெளிதான் அடியேன் பதிவுகள் இடாமைக்குக் காரணம்..\nஇனி “தமிழ்த் திரைப்பாக்கூடம்” வழங்கும் திரைப்பாடல் இயற்றுநர் படிப்பின் பயணப் பதிவுகளையும்.. அடியேனது படைப்புப் பதிவுகளையும் அடிக்கடி களமிறக்க முனைகிறேன்..\nஅடியேனுக்கு என்றும் உங்கள் அன்பும்.. ஆதரவும்.. கிடைக்குமெனும் நம்பிக்கையோடு..\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\nகாலத்தால் அழியாப் பாடல் படைக்க.. பாடல் எழுதக் கற்றுக்கொள்ள.. பாடலாசிரியராய் பரிணமிக்க.. படைப்பாளியாய் உயர.. தாளா விருப்பமெனில்.. இந்தத் தகவல் உங்களுக்கானதுதான்..\nவார்த்தைச் சிறகுகள் முளைத்து வழி தேடி அலைகிற.. பாடல் படைத்துப் பறக்கக் கற்றுக் கொள்ள பாதை நாடி வருகிற ஒவ்வொருவருக்கும்.. பிரத்தியேகமாய்.. பிரகாசமாய்.. திறந்திருக்கிறது ஒரு புத்தம்புது வானம்..\nதேடித்தேடியும் கிடைத்திராதொரு புது அறிவும்.. இதற்கு முன் இல்லா அரிய வாய்ப்பும்.. மனம் நிறையும் பெரும் அங்கீகாரமும்.. எழுத்துப்பசி கொண்ட.. படைப்புத்தீ கொண்ட.. உங்களில் எழுபது பேருக்கு காத்திருக்கிறது..\nஒரு பாடல் உங்கள் வாழ்வை மாற்றலாம்.. ஒரு பாடல் உங்களை உயரே ஏற்றலாம்.. ஒரு பாடல் உங்கள் புகழாய் மாறலாம்.. ஒரு பாடல் உங்களை வரலாறாக்கலாம்..\nஒட்டுமொத்த உலகின் அத்தனைக்கோடித் தமிழ்த்திரை ரசிகர்களும் ரசிக்கும் ஆயிரக்கணக்கானப் பாடல்களைப் படைப்பது.. திரைத்துறையின் இருபதுக்கும் குறைவான பாடலாசிரியர்களே. காரணம் அவர்களுக்கு மட்டுமே வசப்பட்ட படைப்புச் சூட்சுமம்.\nஒரு சிலருக்கே சாத்தியப்பட்ட அந்த வித்தை, ஆர்வமும் அடிப்படைத் தகுதியும் உள்ள அனைவருக்கும் கைக்கூடும் எனில்.. அதுவும் எவரால் பாடல் இயற்றப்படுகிறதோ அந்த முன்னணிப் பாடலாசிரியர்களே அதைக் கற்றுத்தர முன்வந்தால்.. மேலும் இது தனிப்பட்ட முறையில் அல்லாது இந்தியாவின் தலைச்சிறந்த ஒரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தோடு நிகழ்ந்தால்..\nபாடலாசிரியர் பிரியன் ஆகிய அடியேனது தலைமையில்.. முயற்சியில்.. ஒருங்கிணைப்பில்.. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது.. உலக வரலாற்றில் முதல்முறையாக.. தமிழ்த் திரைப்பாடலுக்கான ஒர் ஆண்டுப் பட்டயப் படிப்பு (one-year diploma in lyric writing).\nஉள்ளுக்குள் உயிர்த்திருக்கும் சொந்த வார்த்தைகளைச் சந்த மெட்டுகளுக்குள் ஊற்றி, உலகறிய மேடையேற்ற விரும்பும் ஒவ்வொருவருக்குமான சரியான களம்.\nஇதுவரை எளிதில் அறிந்துகொள்ள இயலாதிருந்த பாடல் இயற்றும் அறிவு. ஒரு முழுமையான பாடல் இயற்றுநராய் மிளிரத் தக்க பல வாய்ப்பு. நேரடியாக பாடலாசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளும் அனுபவம். பல்கலைக்கழக அளவில் திரைப்பாடல் இயற்றுநர் படிப்புக்கான அங்கீகாரம். இவை அனைத்தும் இதில் வசம்.\nமொழியறிவு, கவியறிவு, பாட்டறிவு, இசையறிவு, படைப்பறிவு, ஆய்வறிவு எனப் பல்லறிவு வளர்த்து.. பாடல் படைப்பு, பாடல் பதிவு எனச் செயலறிவு செழித்து.. திரைத்துறை, சின்னத்திரை, ஆன்மீகப் பாடல்கள், விளம்பரக் குறும்பாடல்கள், ஆல்பங்கள் எனப் பாடல் நுழையும் அனைத்துத் துறையறிவும் அறிந்து.. இறுதியில் திறன்மிக��க முழுமையான பாடல் இயற்றுநராய் இச்சகத்தில் படைப்பெய்த இதுவே பாதை..\nஎஸ்.ஆர்.எம். சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரியில், வரும் ஜீலை 2013-ஆம் ஆண்டிற்கான திரைப்பாடல் இயற்றுநர் – தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்பில் இணைய விரும்புபவர்கள்.. diplyric.piriyan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் புகைப்படத்துடன் கூடிய முழு சுயவிவரங்கள் (Bio-data) மற்றும் கவிதை, பாடல் என முன் படைத்த ஏதாவது ஒரு பதிவை இணைத்து அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.. தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் எழுபது நபர்களுக்கு சேர்க்கைக்கான தகவல் தரப்படும்.\nமேலதிகத் தகவல்கள் தேவைப்படின், பிரத்தியேக அலைபேசி எண் 8056161139-இல் தொடர்பு கொள்ளுங்கள். வாழ்த்துகள்..\nதிரைப்பாடல் இயற்றுநர் – ஓர் ஆண்டுப் பட்டயப் படிப்பு\n(தினசரி மற்றும் வாரயிறுதி வகுப்புகள்)\nகுறைந்தபட்சக் கல்வித்தகுதி – பன்னிரெண்டாம் வகுப்பு (any group)\nசிறப்புத் தகுதி – தமிழ்ப் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம்.\nகூடுதல் தகுதி – கவிதை, பாடல் எனப் படைப்புப் பதிவு ஏதாவது.\nஇடம் – எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் திரைப்படக்கல்லூரி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.\nஎஸ்.ஆர்.எம். நகர், காட்டாங்குளத்தூர் – 603203.\nபாடலாசிரியர் பிரியன் (ஒருங்கிணைப்பாளர்) – 8056161139\nபாடலின் மேல் காதல் கொண்ட ஒவ்வொருவருக்காகவும் ஒரு மிகப் பெரிய காரியத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்..\nஇதை மனதில் விதைத்துப் பலப்பல வருடங்கள்.. கையில் எடுத்துச் சில வருடங்கள்.. என் வசமிருந்து கரைந்தே போயின..\nஇப்போது கைக்கூடிய தருணத்தின் விளிம்பில் இருக்கிறேன்..\nமிகப்பெரிய ஆச்சரியமும்.. எதிர்பாரா மகிழ்வும்.. தேடித்தேடியும் கிடைத்திராதொரு அறிவும்.. வாய்ப்பும்.. அங்கீகாரமும்.. எழுத்துப்பசிக்கு.. பாட்டுப் பசிக்கு ஏற்ற விருந்தும்.. உங்களில் எழுபது பேருக்கு..\nபார்த்த மொழி எங்கள் மொழி..\nபதம் குறையா தங்க மொழி..\nவிரைவில் தொடங்கும் முழு ஆட்டம்..\nபுதிதாய் விதியை அது மாற்றும்..\nஉணர்வுயிர்த்துப் போராடும் அத்தனை அன்பர்களுக்கும்…\nகடல் காற்று மொழி பெயர்க்கும்..\nதீ வைக்கும் மென் நளினம்..\nஎனது பக்கங்களில் பயணித்துக்கொண்டிருக்கும் பிரியம் நிறைந்த மனதிற்கு நன்றிகள்...\nபாடல் எழுதக் கற்றுக் கொள்ள வாய்ப்பும்.. பட்டயப் படிப்பும்..\n��ாட்கடந்த வணக்கங்கள்.. இல் Dindigul Dhanabalan (DD)\nவீரிய விதை.. இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் piriyan\nபடித்துக்கொண்டே இருங்கள்… இல் கவிஞர் தா.வினோத் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/Devotional_Story.php?Page=6", "date_download": "2020-06-04T08:44:29Z", "digest": "sha1:HPJ7HEGRAR63M57SQMJCLAC52WYH6KLE", "length": 7987, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " கதைகள் | Story,Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅழைத்த குரலுக்கு வராத அன்னை\nகண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/news.php?cat=131", "date_download": "2020-06-04T09:25:29Z", "digest": "sha1:3QOMZWKAVA42KSMKKSQYZUGS6PQLJWKG", "length": 12069, "nlines": 170, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஇன்று வைகாசி விசாகம்: யாமிருக்க பயமேன்..\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு\nஆயிரம் ஆண்டு முந்தைய கொற்றவை சிலை கண்டெடுப்பு\nதமிழகத்தில் வரும், 8ம் தேதி முதல், வழிபாட்டு தலங்கள் திறப்பு\nவிவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண்\nவைஷ்ணோ தேவி கோவிலில் கட்டுப்பாடு\nசங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் வளர்பிறை பிரதோஷ பூஜை\nதான்தோன்றியம்மன் கோவிலில் திருப்பணிகள் துவங்க ஏற்பாடு\nமுதல் பக்கம் » மகான்கள் »ஆதிசங்கரர்\nகி.பி. 7ம் நூற்றாண்டில், கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடியில் கடவுள் பக்தி கொண்ட சிவகுரு, ... மேலும்\nகுருகுலவாசம் செய்யும் காலத்தில் தினந்தோறும் பிட்சை எடுத்து குருவிற்கு அர்பணித்துவிட்டு பிறகு உண்பது ... மேலும்\nதினந்தோறும் சங்கரரின் தாய் ஆர்யாம்பாள் குளிப்பதற்கு வெகுதொலைவில் உள்ள பூர்ணா நதி சென்று நீராட ... மேலும்\nகாலடியிலிருந்து சன்னியாசிகளுக்கு உரித்தான காவி உடையில் இருந்த சங்கரர் ஒரு குருவைத் தேடிப் ... மேலும்\nஒருநாள் கங்கையில் நீராடி விட்டு, காசிவிஸ்வநாதரையும் தரிசித்து விட்டு, சங்கரர் தம் சீடர்களுடன் வந்து ... மேலும்\nசங்கரர் எழுதியிருந்த பிரம்மசூத்ர பாஷ்யத்தைப் பற்றி வாதிடுவதற்காக அதன் மூலநூலான பிரம்ம சூத்ரத்தை ... மேலும்\nசரஸ்வதி முன்னிலையில் வாதம் செய்தல்செப்டம்பர் 09,2011\nசங்கரரும், அவருடைய சீடர்களும் நர்மதை நதியில் நீராடிவிட்டு, மண்டன மிஸ்ரரின் வீட்டை அடைந்தார். அவரது ... மேலும்\nசுரேஷ்வாச்சாரியாரும், மற்ற சீடர்களும் பின் தொடர, ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் வந்து மல்லிகார்ஜுன ... மேலும்\nதாய் ஆர்யாம்பாளின் பிரிவுசெப்டம்பர் 09,2011\nசிருங்கேரியில் இருக்கும் போது, திடீரென்று ஒருநாள் சங்கரருக்கு தம் தாயின் உடல்நிலை சரியில்லை ... மேலும்\nகாலடியை விட்டு கிளம்பிய சங்கரர் சிருங்கேரியை அடைந்தார். பின் தன் சீடர்கள் புடைசூழ திக்விஜயம் செய்ய ... மேலும்\nஆதி சங்கர பகவத் பாதாள்\nஆதிசங்கரர் ஸநாதன தர்மோத்தாரத்திற்காக அவதாரம் செய்த சாக்ஷாத் பரமேச்வரன். அவர் 32 வருஷங்கள் தான் ... மேலும்\nசங்கரரின் கயிலைப் பயணம்செப்டம்பர் 09,2011\nசங்கரர் சில சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு பத்ர�� சென்றார். அங்கு சிலகாலம் தங்கியிருந்து அத்வைத ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108573/", "date_download": "2020-06-04T08:14:57Z", "digest": "sha1:BUV66ZLRC7QAD2XXY3XRH725GLXCDWFA", "length": 9860, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிறந்தநாள்", "raw_content": "\nஇன்று [22-4-2018] என் பிறந்தநாள். வழக்கமாக பிறந்தநாட்களை நினைவில் வைத்திருப்பதில்லை. எவர் பிறந்தநாளையும். என் பிறந்தநாளே எவரேனும் சொல்லி நினைவுக்கு வரவேண்டும். பிறந்தநாளைக் கொண்டாடுவதும் வழக்கமில்லை. காலையில் எழுந்து முழுப்பகலும் வெண்முரசின் ஒரே ஒரு அத்தியாயம் எழுதினேன். 11 மணிநேரம். எழுதிமுடித்து அந்தியில் ஷேவ் செய்து குளித்தேன். வாழ்த்துக்கள் வந்துகொண்டிருந்தன.\nமின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள். அனைவருக்கும் நன்றி அ.முத்துலிங்கம் அவர்களின் வாழ்த்து எப்போதுமே ஓர் ஆசி. பாரதிமணி, கல்யாண்ஜி, பா.ராகவன், தேவதேவன் என எழுத்தாளர்களின் வாழ்த்துக்கள். கொண்டாடவில்லை என்றாலும் வாழ்த்துக்கள் கொண்டாட்டம்தான்.\nஆனால் சைதன்யா 26 தான் டெல்லியில் இருந்து வருகிறாள். ஆகவே நாங்கள் பிறந்தநாளை நான்குநாட்களுக்கு ஒத்திப்போட்டிருக்கிறோம். அருண்மொழியின் திட்டம். 55 வயதிலேயே மேலும் நான்குநாட்கள் வாழ்வதற்கு வாய்ப்பு என்பதனால் நானும் அதை ஆதரித்தேன்\nசனிக்கிழமை கி.ராவுக்கு விருதளிப்பு விழா\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117483/", "date_download": "2020-06-04T08:43:34Z", "digest": "sha1:NEY2A6B46A46Z7P47IZKFD7YKMI5NJO7", "length": 16717, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி", "raw_content": "\n« ஆகாயமிட்டாய் – கல்பற்றா நாராயணன்\nகுளச்சல் மு.யூசுப்புக்கு சாகித்ய அக்காதமி »\nஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி\nஅறிவியல் புனைகதைகள் பற்றி…ஜெயமோகன் பேட்டி\nஅரூவின் இரண்டாவது இதழில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சரவணன் விவேகானந்தன் செய்த நேர்காணல் வெளிவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஒர் அறிவியல்புனைகதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது\nஇதன்படி இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படம் சிறந்த மூன்று கதைகளுக்கு தலா ரூ. 10000[பத்தாயிரம்] பரிசு. அரூவின் ஏப்ரல் இதழில் வெற்றிபெறும் கதையும் தேர்ந்தெடுக்கப்படும் சில கதைகளும் வெளியாகும்.\n1. அறிவியல் புனைவு சிறுகதைகள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும்\n2. அந்தப்பேட்டியில் ஜெயமோகன் பல அறிவியல் கதைக்கருக்களைக் குறிப்பிடுகிறார். அந்தக்கதைக்கருக்களையே சுதந்திரமாக விரிவாக்கி கதைகளை எழுதலாம். அதைப்போன்ற புதிய கருக்களையும் கையாளலாம்\n3 கதைக்கருக்களின் விரிவாக்கம் அறிவியலின் பொதுவான ஊகநெறிகளுக்கு உட்பட்டு அமைந்திருக்க வேண்டும்.\n4. வார்த்தை வரம்பு கிடையாது. யூனிகோட் எழுத்துருவில் அனுப்பவும். எழுத்துப்பிழைகளையும், இலக்கணப் பிழைகளையும் திருத்தி அனுப்பி வைப்பதும் அவசியம்.\n5. போட்டிக்கு அனுப்பிவைக்கப்படும் சிறுகதைகள், இதற்கு முன் எந்தப் பத்திரிகையிலோ, அல்லது இணையத்தளத்திலோ பிரசுரமாகவில்லை என்றும், இந்தப் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை பிரசுரத்திற்காக அனுப்புவதில்லை என்றும் உறுதி மொழி தரவேண்டும். இச்சிறுகதைகள் தங்கள் சொந்தக் கற்பனை என்பதையும் இந்தப் போட்டிக்காக அவர்களால் எழுதப்பட்டது என்பதையும் மின்னஞ்சல் மூலம் உறுதிப் படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாத கதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n6. மொழிபெயர்ப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.\n7. ஒரே எழுத்தாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அனுப்பலாம்.\n8 எழுத்தாளர்கள் தங்களது சரியான பெயர், தொலைப்பேசி எண் ஆகியவற்றைச் சிறுகதைகள் அனுப்பும் போது தனியாகக் குறிப்பிட வேண்டும்.\n9. பரிசுக்குரிய கதைகளை நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியாகும். இந்தப் போட்டி தொடர்பான எவ்வித கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி, மின்னஞ்சல் விசாரிப்புகளோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\n10 . “வரும் கதைகளில் சிறந்தது” என்று இல்லாமல், “உண்மையானஅறிபுனைவு” கதைகளே தேர்ந்தெடுக்கப்படும்\n11. பரிசுக்குத் தெரிவாகும் சிறுகதைகளை தொடர்பு சாதனங்களில்வெளியிடும் உரிமை, அரூ இதழுக்கு உரியது.\n12 . மார்ச் 10 ஆம் தேதிக்குள்\nஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nசிறந்த கதை எவ்வாறு தேர்வு செய்யப்படும்\nசிறந்த கதை தேர்விற்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுபவை\nஅந்தப் பேட்டியில் சொல்லப்பட்டிருப்பவையே அளவுகோல்கள்.\nஅ. வியப்பு, பரபரப்பு ஆகிய உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதப்படும் வெறும் கதைகளாக இருக்கக்கூடாது\nஆ. தீவிரமான இலக்கியப்புனைவுபோலவே ஆழமான வாழ்க்கைக்கேள்விகளை நோக்கி செல்பவையாக கதைகள் இருக்கவேண்டும். மனித இருப்பு, பிரபஞ்சத்துடனான உறவு, காலம், வெளி என அடிப்படைக் கேள்விகளை நோக்கிச் செல்லவேண்டும்\nஇ. விளையாட்டுத்தனமான செயற்கைநடை இருக்கலாகாது\nஈ. கதைக்கருக்களின் விரிவாக்கம் அறிவியலின் பொதுவான ஊகநெறிகளுக்கு உட்பட்டு அமைந்திருக்கவேண்டும்\nஉ. இலக்கியக் கதைக்குரிய கதைம��க்கம், மொழிப்பின்னல் ஆகியவை இருக்கலாம்.\n“அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு மனிதர்களின்எதிர்வினைகளை சொல்லும் இலக்கியத்தின் ஒரு கிளையே அறிவியல்புனைவு.” – Isaac Asimov\n“அறிவியல் நிதர்சனத்துக்கும் தீர்க்கமான பார்வைக்குமான வனப்பானகாதல் உறவே அறிவியல் புனைவு.” – Hugo Gernsback\n“ஓர் இலட்சிய அறிவியல் சிறுகதையானது புனைவு வழியாகமுன்வைக்கப்பட்ட ஓர் அறிவியல் ஊகம்.” – ஜெயமோகன்\n“அறிவியல் புனைவு பேரண்டத்தில் மனிதனின் நிலையைப் பற்றி பேசுவது.அறிவியலைப் பற்றியோ, தொழில்நுட்பத்தைப் பற்றியோ அல்ல. நம்கலாச்சாரத்தையும் அறிவியலையும் இணைக்கும் பாலமே அறிவியல்புனைவு.” – Victor R Ocampo\nஅறிவியல் புனைகதைகள் – கடிதங்கள்\n[…] ஓர் அறிவியல் சிறுகதைப் போட்டி […]\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் - அக்டோபர் 2019\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 21\nவிழா கடிதம்- பாலாஜி பிருத்விராஜ்,ஜெகதீஷ்\nகாந்தியின் கண்கள் - ஒரு கடிதம்\nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/thagaatha-vuravu-2/threesome-husband-sex/", "date_download": "2020-06-04T08:20:26Z", "digest": "sha1:XVADX5JATDXSISLOQUF6YIN7JXWI36E6", "length": 10769, "nlines": 219, "source_domain": "www.tamilscandals.com", "title": "மூன்று பேர் காதலி முகத்தில் அடித்து உதினர் மூன்று பேர் காதலி முகத்தில் அடித்து உதினர்", "raw_content": "\nமூன்று பேர் காதலி முகத்தில் அடித்து உதினர்\nஆண் ஓரின செயற்கை 1\nஇந்த தம்பதிகள் தங்களது செக்ஸ் வாழ்கையில் என்னும் கொஞ்சம் மசாலா வை செயர்க்க வேண்டும் என்று தனது கணவனின் நண்பனை அழைத்து வந்து செயர்த்து செக்ஸ் கொண்டார்கள். இந்த பிறகும் பூளும் அவள் வாயில் பிடித்து உம்பி உம்பி கஞ்சி யை வெளியே தெறிக்க விட வைக்கிறாள்.\nசென்னை IT கம்பெனி பெண் சுண்ணி விரல் விடுதல்\nகொஞ்ச நேரம் உங்களது கவலைகளை மறந்து விட செய்து உங்களை மயங்க வைக்கும் இந்த IT கம்பெனி பெண்ணின் அருமையான சூப்பர் சுன்னியை பாருங்கள்.\nமுலை குலுங்கி தொங்க மாலு ஆண்டி வீடியோ\nமாலு ஆண்டி முலைகளை இப்படி தொங்க விட்டு காம்பு நிமிட்டி பேசிக் கொண்டே பரவசத்தோடு அவளை சீண்டி, சில்மிஷம் செய்து சுன்னியை ஊம்ப விட்டு அனுபவிக்கும் சுகம்.\n எதையும் விட்டு வைக்க வில்லை \nநோடிபோளுதுகளில் உங்களது தடி இரும்பு போல மிகவும் இருக்க மாக மாறி விடும். முக மூடிகளை மட்டும் அணிந்து கொண்ட இந்த காதல் ஜோடிகள் பிரித்து மேய்கிறார்கள்.\nபூலை பிடித்து உம்புவதில் மிகவும் வித்தைகாரி\nவேறு ஒரு மாப்பிளை உடன் என்னுடைய அத்தை பெண்ணிற்கும் எனக்கும் திருமணம் முடிவு செய்து வைத்து இருக்கிறார்கள். அவளை நான் சந்திக்க சென்று ஒத்து வந்தேன்.\nவெளியிலில் வெட்ட வெளியில் பூல் உம்பும் கிராமத்து பெண்\nகிராமத்து புறங்களில் நல்ல ஒளிந்து கொண்டு பூல் பிடித்து உம்புவதர்க்கு நறைய இடங்கள் இருக்கிறது. அங்கே ஒரு இடத்தில என்னுடைய காதலியை அழைத்து சென்று உம்ப விட்டேன்.\nலிவிங் டுகதர்னா இது தானோ\nஅட லூசு இது தெரியாதா. தெரியாத மாதிரி நடிக்கிறயா நீ வாய் மட்டுமா கூதியும் விரஞ்சவளாச்சே உனக்கா இதெல்லாம் புரியாது.\nசல்மா ஆன்டி காய்யை கசக்கி கொண்டு காமத்தை பொலிகிறாள்\nஆன்டி ஒருத்தி அவளது கணவனது நீண்ட நட்டு கொண்ட தடியினை பிடித்து கொண்டு ஒரு நாள் இரவு காம விருந்தினை அவள் பொலிகிறாள். அவள் குலுங்குவதில் கட்டிலே உடைந்து விடும் போல.\nவேலைகாரி ஆன்டி வாயில் பல வித்தைகலை வைத்து இருக்கிறாள்\nமனைவி கொஞ்ச காலம் என்னுடைய மாமியார் வீடிற்கு சென்று விட்டால். அப்போது தான் நான் என்னுடைய வீட்டு வேலைகாரி உடன் நெருங்கிய சம்பவம் நடை பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/235590?_reff=fb", "date_download": "2020-06-04T08:34:47Z", "digest": "sha1:6JNW4XLV7ZFCIWFPG6NUAPHN3VQEYZQ2", "length": 9249, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம்! இலங்கை அரசு விடுத்துள்ள கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் இலங்கை அரசு விடுத்துள்ள கோரிக்கை\nஈரான் புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்ட நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து இலங்கை அரசு கவலை வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்ற நிலை குறித்து அதிக கரிசனைகொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் பிராந்தியத்தில் நிதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.\nமேலும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் எனவும், ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் அமைதியையும், பாதுகாப்பையும் பராமரிக்கவும் இலங்கை அரசு கோரியுள்ளது.\nஇதேவேளை, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வைத்து, அண்டை நாடான ஈரானின் புரட்சிகர இராணுவப் படையின் தளபதி காசெம் சுலேமானீ அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்.\nஇந்நிலையில், இராணுவத் தளபதியின் படுகொலைக்கு பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதியளித்துள்ளது. எனினும், ஈரானின் நிலைப்பாடு குறித்து அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qtamilhealth.com/1091/", "date_download": "2020-06-04T07:51:53Z", "digest": "sha1:7MFRXSPNH2YYGGDRJGGP3LS7HRFQVXJX", "length": 6195, "nlines": 85, "source_domain": "qtamilhealth.com", "title": "கொழும்பில் பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி : வெளிவந்தது அறிக்கை – Top Health News", "raw_content": "\nகொழும்பில் பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி : வெளிவந்தது அறிக்கை\nகொழும்பில் பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி : வெளிவந்தது அறிக்கை\nகொரோனா தொற்று அறிகுறிகளுடன் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.\nஇதன்படி குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்பட்ட 45 வயதான குறித்த பெண் 1990 அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nபேஸ்புக் காதலால் யாழில் இளைஞனுக்கு நடந்த விபரீதம்\nயாழ்ப்பாணத்தில் அக்காவை காப்பாற்ற முயன்ற தங்கைக்கு கத்திக் குத்து\nயாழ் மாவட்ட மக்களுக்கு அரசாங்க அதிபரின் முழு அறிக்கை விபர��்கள் உள்ளே\nவயிற்று வலியால் துடித்த 13 வயது மாணவி கர்ப்பம் : இரண்டு மாணவர்களால் ஏற்பட்டுள்ள குழப்பம்\nமேலும், தங்குமிட விடுதிகள் திறக்கப்படுவது தடை செய்யப்படடுள்ள நிலையில், குறித்த பெண் சட்டவிரோதமாக அதனை திறந்துள்ளார். அத்துடன் அங்கு சேவையாற்றிய இளைஞர், விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கங்களுடன் இணையுங்கள்.\nஇறக்குமதி வரி அதிகரிப்பு இன்று (22) முதல்…….\n99 பேர் உ யிரிழந்த விமான விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய விமான பணிப்பெண்\nசுவிட்சர்லாந்தின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இறந்து பல வாரங்களான பெண்ணின் சடலம்\nஇலங்கையில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு எப்போது அழைக்கப்படுவார்கள்\nஅரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகடலில் இளைஞனின் சடலம் மீட்பு…\nஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்த அந்த ஒரு புகைப்படம், இது தான் காரணம்\nஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/gossip/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/53-234579", "date_download": "2020-06-04T08:23:48Z", "digest": "sha1:MZENBGLNBFS2YLO7PSTUV7YENP5I5JPK", "length": 10771, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || பூமியோடு தொடர்புகொள்ளும் வேற்றுகிரகவாசிகள்?", "raw_content": "2020 ஜூன் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்க���் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விநோத உலகம் பூமியோடு தொடர்புகொள்ளும் வேற்றுகிரகவாசிகள்\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக, வேற்றுகிரகத்தில் இருந்து மூன்று விரிவான தகவல்கள் பூமிக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விடயத்தை சுட்டிக்காட்டி அரச ஊடகமொன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகலிபோர்னியாவிலுள்ள வேற்று கிரக நுண்ணறிவுகளை (SETI) தேடும் திட்ட அமைப்பு, வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டுள்ளது.\nஇந்த அமைப்பு செயற்கை சமிக்ஞைகள், வானொலி அலைகள் மற்றும் விண்வெளியில் மேம்பட்ட வாழ்க்கைக்கான ஆதாரம் ஆகியவற்றுக்காக 1,300க்கும் மேற்பட்ட அந்நிய நட்சத்திரங்களை SETI ஸ்கேன் பகுப்பாய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது.\n10,73,741,824 மெகாபைட் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது 1,600 ஆண்டுகள் தொடர்ந்து இசை கேட்கக் கூடிய தகவல் கொள்ளளவு ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுகிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளதாக திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் நாசா, ரஷ்ய நாட்டை சேர்ந்த விண்வெளி ஆய்வு நிலையம் ஆகிய இரண்டு அமைப்புகளும் தான் வேற்றுகிரக உயிரினங்கள் அனுப்பிய தகவல்களை பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் தெரிவிக்கையில், கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த தகவல்கள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.\nபூமியை விட்டு மிக தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து கிடைத்துள்ள குறித்த சமிக்ஞைகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nICU பிரிவினை பொதுமக்களுக்கு பரிசாக வழங்கிய டயலொக்\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்த���ல் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகட்சியிலிருந்து சென்றவர்களுக்காக ’கதவு திறந்தே இருக்கின்றது’\nகழுத்து நெரித்து மனைவி கொலை; கணவன் கைது\nதிங்கட்கிழமை முதல் 100 கண்காணிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-56-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2020-06-04T06:41:01Z", "digest": "sha1:HIZ2ZI3Z7NE5JKMJNEEOP4FOHDR2JYLB", "length": 12042, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்காவில் ரூ.56 கோடி மோசடி- போலி சவுதி இளவரசருக்கு 18 ஆண்டு சிறை! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅமெரிக்காவில் ரூ.56 கோடி மோசடி- போலி சவுதி இளவரசருக்கு 18 ஆண்டு சிறை\nஅமெரிக்காவில் சவுதி இளவரசர் காலித் பில் அல் சவுத் என நடித்து, 30 வருடங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து மோசடிகளை அரங்கேற்றிய நபர் வசமாக சிக்கினார். அவர் ஆண்டனி ஜிக்நாக் (வயது 48).\nஇவர் அங்குள்ள மியாமி மாகாணம், பிஷர் தீவில் தனக்குத்தானே ஒரு ராஜாங்கம் நடத்தி வந்திருக்கிறார். தன்னைச் சுற்றிலும் மெய்க்காப்பாளர்கள் அணி வகுக்க வலம் வந்துள்ளார்.\nபெராரி காரில் போலி தூதரக ரீதியிலான லைசென்ஸ் பிளேட் பொருத்தி, எங்கு சென்றாலும் சவுதி இளவரசர் என்ற தகுதிக்கான உரிமைகளை கேட்டுப்பெற்று வந்துள்ளார். அவரது ஆடம்பர குடியிருப்பில் ‘சுல்தான்’ என்று பெயர் பலகை மாட்டியதை பலரும் நம்பி, அவர் முதலீடுகள் செய்வார் என நம்பி அவரது வங்கிக்கணக்கில் 8 மில்லியன் டாலர் (சுமார் ரூ.56 கோடி) செலுத்தி ஏமாந்துள்ளனர்.\nபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல அவர் அகப்பட்டு, அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 18 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nசவுதி இளவரசர் என்று சொல்லிக்கொண்டு போலியான வாழ்க்கையை சொகுசாக வாழ்ந்தவர், இப்போது ச��றைவாசம் அனுபவிக்கிறார்.\nஅமெரிக்கா Comments Off on அமெரிக்காவில் ரூ.56 கோடி மோசடி- போலி சவுதி இளவரசருக்கு 18 ஆண்டு சிறை\nகருப்பை கழுத்துப் புற்றுநோய், தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில்… முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க காஷ்மீர் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் – இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு வலியுறுத்தல்\nஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என உறுதி\nஅமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்டின் உயிரிழப்பு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹென்னெபின்மேலும் படிக்க…\nபோராட்டகாரர்களுக்கு அஞ்சி இரகசிய பதுங்கு குழியில் பதுங்கிய ட்ரம்ப்\nஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி போராடிவரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்தமேலும் படிக்க…\nஜீ 7 மாநாட்டை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு\nகருப்பின இளைஞர் படுகொலை – அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு\nஉலக சுகாதார நிறுவனத்துடனான உறவை முடித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவிப்பு\nபாதியாகக் குறைந்த அமெரிக்காவின் கொரோனா உயிரிழப்பு விகிதம்\nஆளில்லா விமானத்தை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது அமெரிக்கா\nகொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nதடுப்பூசி கண்டு பிடிக்கப்படா விட்டாலும் இயல்பு நிலைக்கு திரும்புவோம்: ட்ரம்ப் பேச்சு\nஅமெரிக்காவில் வேண்டுமென்றே பரப்பப்படும் கொரோனா வைரஸ்: மக்கள் கவலை\nசீன ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு ஆதாரம் உள்ளது: அமெரிக்கா\nஅமெரிக்காவில் 11 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ்\nகிருமிநாசினியை ஊசி வழியாக உட்செலுத்துவதா ட்ரம்பின் கருத்தால் மருத்துவர்கள் அதிருப்தி\nஅமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக் கணக்கான உயிரிழப்புக்கள்: பாதிப்பு 18 இலட்சத்தை எட்டுகிறது\nஅமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழப்பு\nமிக மோசமான வாரமொன்றை அமெரிக்கா எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை\nஅமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்ப 20,000 டாலர் செலுத்தும் சீன மாணவர்கள்\nமருத்துவ ஊழியர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் 1 கோடி முகமூடிகள் நன்கொடை\nகொரோனாவைப் பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டாலர்கள் அபராதம்: சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் வழக்கு\nஅமெரிக்காவில் கொரோனா பலி 400-ஐ கடந்தது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,000 நெருங்கியது\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.ஷாணயா ராணி சிவேந்திரன் (12/05/2020)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-06-04T07:53:01Z", "digest": "sha1:IYIL7GT2GDT5RTUAIQA74KRDMMGSY5BH", "length": 10956, "nlines": 92, "source_domain": "www.trttamilolli.com", "title": "லியோனில் மர்மபொதி வெடிப்பு : 13 பேர் காயம்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nலியோனில் மர்மபொதி வெடிப்பு : 13 பேர் காயம்\nசற்றுமுன்னர் லியோனில் இடம்பெற்ற பலத்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.\nRue Victor Hugo வீதிக்கும் Rue Sala வீதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் 17:30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் துவிச்சக்கர வண்டி ஒன்றில் வந்து பொது ஒன்றை வைத்துச் சென்றுள்ளமையும், அந்த பொதியே வெடித்துச் சிதறியதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு குழந்தை உட்பட பத்துபேர் இதில் காயமடைந்துள்ளனர்.\nஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவிக்கும் போது, இதை ‘ஒரு தாக்குதல்’ என அடையாளப்படுத்தியுள்ளார்.\nஅப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் போதிய காரணமின்றி அப்பகுதிகளுக்கு வரவேண்டாம் எனவும் உள்ளூர் காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபொதியினை விட்டுச் சென்ற மர்ம நபரினை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் தொலைபேசியூடாக தகவல்களை கேட்டறிந்துகொண்டுள்ளார் எனவும் தெரிவி���்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் Comments Off on லியோனில் மர்மபொதி வெடிப்பு : 13 பேர் காயம்\nபிரிட்டன் பிரதமர் ஜூன் 7 அன்று பதவி விலகுவார் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ஆசிய பெண்களை குறிவைத்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் – நான்கு இளைஞர்கள் கைது\nபிரான்ஸில் கடந்த 13 நாட்களில் முதல் முறையாக 100 ஐ தாண்டிய உயிரிழப்பு\nகொரோனா வைரஸில் தாக்கத்தினால் பிரான்ஸில் நாள் ஒன்றுக்கு ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 13 நாட்களில் முதல் முறையாக 100 ஐமேலும் படிக்க…\nபரிஸில் கூறப்பட்ட திகதிக்கு முன்னதாகவே திறந்த உணவகங்களுக்கு அபராதம்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸில் உணவகங்களை திறப்பதற்கு வழங்கப்பட்டிருந்த திகதிக்கு முன்னதாகவே திறக்கப்பட்ட நான்கு உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பரிஸ் 7,மேலும் படிக்க…\nஜுன் 2 இற்குப் பின்னரும் RER- மெட்ரோக்களில் தொழில் நிறுவனத்தின் அத்தாட்சிப் பத்திரம் அவசியம்\nஜூன் மாதம் – புதிய மாற்றங்கள்\nஎல்லை கட்டுப்பாடுகளை தளர்த்த பிரான்ஸ் தீர்மானம்\nபிரான்ஸில் அதிகரிக்கும் கொவிட்-19 தொற்று: 20இற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு\nஜுன் 28 – இரண்டாம் கட்ட மாநகரசபைத் தேர்தல்\nகொவிட்-19 தொற்றிற்கு எதிரான மருத்துவத் தயாரிப்பில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளது: ஐரோப்பிய ஆணையம்\nSymex நிறுவனத்தின் கைகழுவும் திரவம் பாவனைக்குத் தடை\nAir France விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும்\nபிரான்ஸில் கட்டுப்பாடுகள் தளர்தப்பட்ட ஒரு வாரத்திற்குள் புதிதாக 25 இடங்களில் கொவிட்-19 தொற்று\nகட்டுப்பாடுகள் மீறப்பட்டால் மீண்டும் பிரான்ஸ் முடக்கப்படும்: உட்துறை அமைச்சர்\nபிரான்ஸில் வரலாறு காணாத அளவு வீதி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nஸ்பெயினிலிருந்து வருபவர்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்: பிரான்ஸ்\nகொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் சுற்றுலாத்துறைக்கு 18 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு\nபொறுப்புடன் நடந்து கொண்டால் மட்டுமே, இந்த நோயை நாம் வெல்ல முடியும் – உள்துறை அமைச்சகச் செயலாளர்\nஇரண்டாவது தொற்று அலை தவிர்க்க முடியாததாக அமையப் போகின்றது – முலூஸ் மருத்துவக் குழுவினர்\nமே 8, 1945 – இரண்டாம் உலகப் போரின் நிறைவு நாள்\nஊரடங்கு காலத்தில் பிரான்ஸ் மக்களின் உடல் எடை அதிகரிப்பு\n1வது பிறந்தநாள் வாழ���த்து – செல்வி.ஷாணயா ராணி சிவேந்திரன் (12/05/2020)\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/cinema/nayanthara-velaikkaran-speech-on-women-empowerment/?shared=email&msg=fail", "date_download": "2020-06-04T07:44:56Z", "digest": "sha1:EX2EKZYDWTCQLHF65DJTCYXB4H2GHIQX", "length": 12453, "nlines": 145, "source_domain": "fullongalatta.com", "title": "பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசிய நயன்தராவின் வீடியோ வைரல்...மார்ச் 8 மகளிர் தினம் ஸ்பெஷல்..!! - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nபெண்கள் முன்னேற்றம் குறித்து பேசிய நயன்தராவின் வீடியோ வைரல்…மார்ச் 8 மகளிர் தினம் ஸ்பெஷல்..\nபெண்கள் முன்னேற்றம் குறித்து பேசிய நயன்தராவின் வீடியோ வைரல்…மார்ச் 8 மகளிர் தினம் ஸ்பெஷல்..\nநடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். கடைசியாக ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். வெகுநாட்கள் கழித்து இவர்கள் இணைவதால், தர்பார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் ‘வேலைக்கரன்’ படத்திலில் பெண்கள் முன்னேற்றம் குறித்து இடம்பெற்றிருந்த நயன்தராவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகளிர் தினம் நெருங்கி வருவதால், 2017-ல் வெளியான அப்படத்தின் வீடியோ தற்போது வலம் வருகிறது. பெண்கள் தாங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுப்பதற்கா�� உரிமை என்பதைப் பற்றி, வேலைக்காரன் படத்தில் பேசியிருப்பார் நயன்தாரா.\nஅவர்கள் யாராக இருக்க விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு உண்டு என்று குறிப்பிட்ட அவர், தற்போதைய சமூக நிலைமை மற்றும் பல இடங்களில் பெண்கள் ஏன் தங்கள் சொந்த தேர்வுகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போகிறது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். மார்ச் 8 ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்றுக் கிழமை மகளிர் தினம் கொண்டாடப்படுவதால், நயன்தாராவின் இந்த உரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\n\"அண்ணாத்த\" படத்தில் ரஜினிக்கு வில்லனாகும்.. பிரபல நடிகர்.. யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன், மீனா, குஷ்பு கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். டி இமான் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முதற்கட்ட படபிடிப்பு ஐதராபாத்தில் […]\nஉன்னாவ் பலாத்கார வழக்கு: ‘எம்எல்ஏ’ “குல்தீப் செங்கார்” ஆயுள் முடியும்வரை சிறை: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nபிகினி உடையில் கடற்கரையில் பிறந்தநாளை கொண்டாடிய எமி ஜாக்சன். . எவ்ளோ வயசு தெரியுமா\nமழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு – கேரளா\nசெம க்யூட்.. தெறிக்க விடும்… விஜயின் “மாஸ்டர்” பட புகைப்படங்கள்… உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்..\nகருப்பு நிற உடையில் கையில் குழந்தை அருகில் செல்ல நாய்… என நடிகை “எமி ஜாக்சன்” ஸ்பெஷல் ஃபோட்டோ…\nஊரடங்கு உத்தரவு நாளை காலை வரை நீட்டிப்பு..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nபிரபல இயக்குனர் மகனுக்கு கொரோனாவா தனிமை அறையில் இருக்கும் வீடியோ வைரல் ..\nதமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ..\nAttitude-அ மாத்திக்கோங்க: நடிகர் “தனுஷ்” இளைஞர்களுக்கு வேண்டுகோள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “அமலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nரகசியமாக திருமணம் செய்து புகைப்படத்தை வெளியிட்ட “��மலாபால்”.. ஷாக்கான ரசிகர்கள்..\nப்பா..செம்ம க்கியூட்டா..”ஷாலு ஷம்மு” லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nசும்மா ‘அந்த’ வார்த்தை சொல்ல வேண்டாம்… “மீரா மிதுனை” விளாசி கட்டிய நெட்டிசன்ஸ்..\nகருப்பு நிற உடையில்… நடிகை “நமிதா” லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல்…\nநடிகை தமன்னா அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள்..\nகுட்டி உடை அணிந்து மும்பையை உலா வரும் நடிகை அமலாபால்..\n கவர்ச்சியை அள்ளி தெளித்த நடிகை ரம்யா பாண்டியன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/04/23/modi-voted-in-gandhinagar-constituency-in-gujarat/", "date_download": "2020-06-04T07:14:01Z", "digest": "sha1:LSRHP3J6KBI6VFUYASRUXSBFIEX7PQKI", "length": 9573, "nlines": 113, "source_domain": "kathir.news", "title": "குடிமகனாக களமிறங்கிய பிரதமர் மோடி - சற்று முன் ஜனநாயக கடமையாற்றினார்..!", "raw_content": "\nகுடிமகனாக களமிறங்கிய பிரதமர் மோடி - சற்று முன் ஜனநாயக கடமையாற்றினார்..\nகுஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் பிரதமர் மோடி வாக்களித்து தமது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.\nகுஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்கு உள்ளது. இதையொட்டி, தமது வாக்கை பதிவு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை குஜராத் வந்தடைந்தார்.\nவிருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், காந்தி நகரில் உள்ள தமது தாயார் ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றார்.\nதாயாரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த மோடியை வாழ்த்தி ஏராளமானோர் முழக்கமிட்டனர். அப்பகுதியில் இருந்த மக்கள் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nபின்னர், அங்கிருந்து பலத்த பாதுகாப்புக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு மோடி வந்தார். அவரை காந்தி நகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரும், கட்சித் தலைவருமான அமீத்ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர்.\nஇதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடிக்கு சென்ற மோடி தமது வாக்கைப் பதிவு செய்தார்.\nவாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த மோடியைப் பார்த்து அங்கிருந்த மக்கள் உற்சாகத்துடன் முழக்கமிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, தாம் ஜனநாயகக் கடமையை ஆற்றியதாகத் தெரிவித்தார். வெடிகுண்டுகளை விட வாக்காளர் அட்டை வலிமையானது என்று தெரிவித்த மோடி, நல்ல எதிர்காலத்தை தேர்வுசெய்ய அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.\nவன்முறையாளர்களை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்த தயங்கமாட்டேன் - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை.\nமியான்மரில் கூட்டு ஜெபம் நடத்தியதால் 67 பேர் கொரோனா பாதிப்பு.\nசட்ட நடவடிக்கைகள் முடிவடைந்தன - விஜய் மல்லையா 'கூடிய விரைவில்' இந்தியா கொண்டு வரப்படுகிறார்.\nஇந்திய வங்கிகளை ஏமாற்றி தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை அலேக்காக தூக்கி வரும் பிரதமர் மோடி அரசு - விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார்..\nகிறிஸ்தவ தேவாலயங்கள்‌ மூலம்‌ தென்‌ கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் ‌‌‌கொரோனா தொற்று.\nஊரடங்கால் தமிழ்நாட்டுக் கோயில்களில் சுமார் ₹ 75 கோடி இழப்பு.\nஇந்தியா பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை.\nடெல்லியில் பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமாரையே தொட்டுவிட்ட கொரோனா - வைரஸ் தடுப்பில் களம் இறங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டவர்.\n29 பில்லியன் USD என்பதிலிருந்து, 70 பில்லியன் USD யாக அதிகரித்த மின்னணு உற்பத்தி - 5 வருடங்களில் அபார வளர்ச்சி கண்ட இந்தியா\nசாலைகளில் விஷங்கள் தூவுவார்கள்: இந்தியாவில் வன்முறை நிறைந்த மாவட்டம் கேரளாவின் மலப்புரம் - யானை விவகாரத்தில் கொதித்த மேனகா காந்தி\nகறுப்பின மக்களுக்கு குரல் கொடுத்த காந்தியின் சிலையை அமெரிக்காவில் கருப்பர்களே அவமதித்துள்ளனர் : போராளிகளின் செயலால் இந்தியர்கள் வருத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/Devotional_Story.php?Page=7", "date_download": "2020-06-04T08:45:31Z", "digest": "sha1:AK7BMM5DYHB7Z3HLICDG6R5Q35VPOAME", "length": 8056, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " கதைகள் | Story,Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. த���ருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகாதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...\nகேட்டதைக் கொடுத்தால் தான் என்னவாம்\nஇவன் மட்டும் என்ன உசத்தி\nதிருத்திய யோகி திருந்திய பா(ம்)பு\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BE._%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-04T08:20:20Z", "digest": "sha1:SYFKESNMPZY3LSJUICTOQNA5AIAH2PDP", "length": 4051, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:சித். சா. உள்ள பக்கங்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nபகுப்பு:சித். சா. உள்ள பக்கங்கள்\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசித். சா. என்பதில், இதற்குரிய விளக்கத்தைக் காணலாம்.\n\"சித். சா. உள்ள பக்கங்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nசென்னைப் பேரகரமுதலியின் சொற்சுருக்கப் பகுப்புகள்-தமிழ்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 பெப்ரவரி 2016, 02:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/242679", "date_download": "2020-06-04T07:30:51Z", "digest": "sha1:4QZBEGUAA4DN2PJHW2TBYEEHZ4HIAXCE", "length": 8535, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "முழு இலங்கையும் முடங்கப் போவதாக போலித் தகவல்கள்! பொலிஸார் எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமுழு இலங்கையும் முடங்கப் போவதாக போலித் தகவல்கள்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக எதிர்வரும் நாட்களில் இலங்கை முழுவதும் மூடப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசமூக வலைத்தளங்களில் பரவும் வதந்தி தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஜனாதிபதி செயலகம், அரச தகவல் திணைக்களம், இராணுவம் மற்றும் பொலிஸாரினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிக்கையை தவிர வேறு அறிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இனங்களுக்கிடையில் இன பேதம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் தொடர்பிலும் பொலிஸாரினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅடுத்து வரும் ஒரு மாதத்திற்கு முழுமையாக இலங்கை முடக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/02/10021516/1024916/Robots-serving-Foods-in-Restaurant-in-Hyderabad.vpf", "date_download": "2020-06-04T08:03:43Z", "digest": "sha1:ERS3U26XTTOSEUYEPKF4SQ2EIOSECBTM", "length": 4070, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "உணவு பரிமாற முதல் முறையாக ரோபோ...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉணவு பரிமாற முதல் முறையாக ரோபோ...\nமுதியவர்களை கவர்ந்து வரும் \"பியூட்டி\" ரோபோக்கள்.\nஹைதராபாத்தில் உள்ள உணவகத்தில் உணவு பரிமாற முதல் முறையாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பார்வையாளர்களை கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள \"பியூட்டி\" என்று அழைக்கப்படும் இந்த ரோபோக்களை, பலரும் வியந்து ரசிப்பதாக உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார். வருங்காலங்களில் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடும் வகையில், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபாக்கள் வாங்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/thoothukudi-gunshoot-extra-6-months-extension-to-aruna-jegadeesan-inquiry-commission-311480", "date_download": "2020-06-04T08:18:50Z", "digest": "sha1:HPRIIT76BU7PTXM55KAQ53LM4FUSZR3R", "length": 16400, "nlines": 108, "source_domain": "zeenews.india.com", "title": "SterliteGunShoot: அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம்..! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nபாதுகாப்பு படையினருடனான மோதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nநாட்டின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து அமெரிக்க அதிபருடன் பேசினார் PM மோடி...\nஎல்லை பகுதியில் சீன போர் விமானங்கள், பீதியை மறைக்க வித்தை காட்டும் சீனா\nகொரோனா வைரஸ் பலவீனம் அடைத்ததாக நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை -WHO\nஒரு மொபைலில் இருந்து தினம் 100 SMS மட்டுமே எனும் வரம்பை ரத்து செய்தது TRAI...\nSterliteGunShoot: அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம்..\nஅருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசு மேலும் 6 மாத கால அவகாசம் கொடுத்தது உத்தரவிட்டது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் 100 வது நாள் போராட்டத்தில் கலவரம் நடந்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள்.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது. இவர் கடந்த ஜூன் மாதம் தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினார். துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களை ஆய்வு செய்தார். பலியானவர்கள் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.\nமேலும், நடந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்கள் உள்ளிட்ட விபரங்களை பிரமாண வாக்குமூலமாக தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தார். ஆணையத்துக்கு ஏற்கனவே 3 மாதம் அவகாசம் தந்த நிலையில் காலஅவகாசத்தை தமிழக அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இன்னும் விசாரணை முடிவு பெறாத நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் விடுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் “பாரத் பந்திற்கு” DMK ஆதரவு -ஸ்டாலின்..\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nSBI இல் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி....\nகொரானாவால் பாதித்து குணமடைந்த பெண் கூறிய பகீர் தகவல்... \nமது அருந்துபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வராது.. உண்மை என்ன\nஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய தேவையில்லை.. சிறந்த திட்டத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்\nவங்கியில் அதிக பணம் சேமித்து வைத்திருப்பவருக்கு ஒரு முக்கியமான செய்தி\n உங்களுக்காகவே ஒரு மகிழ்ச்சியான செய்தி...\nகட்டிய EMI பணம் திருப்பி அளிக்கப்படும்... இன்ப அதிர்ச்சி அளிக்கும் வங்கி...\nCovid-19 எதிரொலி: பிரபல ஆபாச இணையதளத்தை காண இனி கட்டணமில்லை\nஅரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு அடித்த ஜாக்பார்ட்... அகவிலைப்படி 4% அதிகரிப்பு\nஆபாச நடிகையுடன் தன்னை ஒப்பிட்டவருக்கு தக்க பதிலடி கொடுத்த யாஷிகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97591", "date_download": "2020-06-04T08:15:51Z", "digest": "sha1:6PKQGMRAZJPUFRMMCTJCVBVZOHONGNWM", "length": 6607, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "தாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் உயிரிழந்தது.", "raw_content": "\nதாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் உய��ரிழந்தது.\nதாய்லாந்து கோவில் வளாகத்தில் வளர்க்கப்பட்ட 84 புலிகள் உயிரிழந்தது.\nதாய்லாந்து நகரம் பாங்காக்கின் மேற்கு பகுதியிலுள்ள காஞ்சனாபூரி என்ற இடத்தில் ஒரு புத்தர் கோவில் அமைந்துள்ளது. இதை புலிக்கோவில் என்று அழைப்பார்கள். அந்த கோவில் வன வளாகத்தில் நூற்றுக்கணக்கான புலிக்குட்டிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் புலிகளோடு புகைப்படம் எடுத்து கொள்வது வழக்கம்.\nஇந்த நிலையில், அங்கு புலிகள் கடத்தப்படுவதாகவும், சுற்றுலா பயணிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு புலிக்குட்டிகளை மருந்து பொருள் தயாரிப்பதற்கு விற்பதாகவும் வதந்திகள் பரவின. அதன் பேரில் கடந்த 2016-ம் ஆண்டு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவிலில் இருந்த ஒரு குளிர்சாதன பெட்டியில் பல புலிக்குட்டிகளின் சடலங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து கோவிலில் இருந்து 147 புலிகள் மீட்கப்பட்டன. அவைகளை அருகில் இருக்கும் ரட்சபுரி மாகாணத்தில் உள்ள 2 இனப்பெருக்க நிலையங்களுக்கு கொண்டு சென்று பராமரித்தனர். இந்நிலையில் மீட்கப்பட்ட புலிகளில் 86 புலிகள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக இறந்துவிட்டதாகவும், 61 புலிகள்தான் உயிர்பிழைத்து இருப்பதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்\n2 மாதங்களில் 3 ஆயிரம் நிலநடுக்கங்கள்: மெக்சிகோவில் எரிமலை உருவாகும் அபாயம்\nசவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்\nசர்கஸ் பயிற்சியாளரை தாக்கிக் கொன்ற புலிகள் மற்றும் பிற செய்திகள்\nடிரம்புக்கு போலீஸ் தலைமை அதிகாரி அட்வைஸ் c n n vedio\nடிரம்புக்கு போலீஸ் தலைமை அதிகாரி அட்வைஸ் c n n vedio\n​உலகின் பாதி மக்கள் தொகையை அழிக்கும் புதிய வைரஸ்\nஇந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/statements/03/122626?ref=category-feed", "date_download": "2020-06-04T07:26:07Z", "digest": "sha1:KKVKJW6PWB5DHIQQRANBI7AAE7EJ5BI5", "length": 9986, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "தமிழனுக்கு எங்கேயும் கருணாக்கள் இருக்கின்றார்கள்! சிறை செல்லும்முன் வைகோ ஆதங்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் ���ிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழனுக்கு எங்கேயும் கருணாக்கள் இருக்கின்றார்கள் சிறை செல்லும்முன் வைகோ ஆதங்கம்\nகடந்த 2009ஆம் ஆண்டு ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியாவும், திமுக தலைவர் கருணாநிதியும் தான் காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\n2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசிய குற்றச்சாட்டுக்காக வைகோவுக்கு 15 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதில் சிறைக்கு செல்லும் முன் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\n“2009ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்ற போது ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு துணை போகாதே, ஆயுதம் வழங்காதே, என இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதங்கள் அனுப்பினேன்.\nஅந்த கடிதங்களை ஒரு புத்தகமாக தயாரித்து வெளியிட்டேன். பழநெடுமாறன் குறித்த புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்.\nஇதில் உரையாற்றும் போது, “ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கும், பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்தியாதான் காரணம், இனப்படுகொலையின் கூட்டு குற்றவாளி அப்போதைய முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி, தி.மு.கவுக்கு இதில் பங்கு இருக்கின்றது” என தெரிவித்தேன்.\nஇதை உரையாற்றி சுமார் 5 மாதங்களின் பின்னர் என் மீது தேசத்துரோக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஜல்லிக்கட்டுக்காக மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றிணைந்தார்கள்.\nமகிழ்ச்சி ஆனால் ஈழத்தில் பச்சிளம் குழந்தைகள், கொடூரமாக கொல்லப்பட்ட பெண்கள், ஏழு நாடுகளின் ஆயுத உதவியால் கொல்லப்பட்ட நமது உறவுகள் குறித்து குரல் எழுப்பவில்லையே.\nஇது குறித்து நாம் குரல் எழுப்பினால் இலங்கையில் இருக்கும் சில அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு புத்தி சொல்கின்றார்கள்.\nதமிழனுக்கு எல்லா இடத்திலும் கருணாக்கள் இருக்கின்றார்கள்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nமேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/532128/amp?ref=entity&keyword=drill", "date_download": "2020-06-04T07:29:51Z", "digest": "sha1:OP3PZ6B4ZDUB424PUYIVDQIMS4RKRRXR", "length": 10580, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Groundwater contaminated by ONGC drill works near Sirkazhi: public agitation | சீர்காழி அருகே ஓஎன்ஜிசி துரப்பணப் பணியால் மாசடைந்த நிலத்தடி நீர்: கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் நீர் வருவதாக பொதுமக்கள் வேதனை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசீர்காழி அருகே ஓஎன்ஜிசி துரப்பணப் பணியால் மாசடைந்த நிலத்தடி நீர்: கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் நீர் வருவதாக பொதுமக்கள் வேதனை\nசீர்காழி: சீர்காழி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் துரப்பணப் பணியால் நிலத்தடி நீர் கருப்பாகி துர்நாற்றம் வீசுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் துரப்பணப் பணியை தொடங்கியுள்ளது. அதனை அடுத்து மெல்ல மெல்ல நிலத்தடி நீரின் தன்மை மாறிவந்ததாக கூறும் மக்கள் தற்போது கை பம்புகளில் வரும் தண்ணீர் முழுமையாக கருப்பு நிறத்தில் மாறிவிட்டதாக கவலை தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை முற்றிலும் மாறி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீரை மட்டுமே நம்பியுள்ளதாக பழையபாளையம் மக்கள் கூறுகின்றனர். மேலும் தண்ணீர் தேவை என்றால் 5 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டியுள்ளதாகவும், இதனால் பலர் ஊரை விட்டு சென்று விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஇது குறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, ஓஎன்ஜிசி எண்ணெய் துரப்பணப் பணி தொடங்குவதற்கு முன்பு தண்ணீர் சுவைமிகுந்ததாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தது. தற்போது நிலத்தடி நீரானது கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளிவரும் தண்ணீர் கருப்பு நிறமாக காட்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தண்ணீரை பருகுவதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவருக்கும் உடல் உபாதைகள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்ட்டில் முதியவர் உயிரிழப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா\nராமநாதபுரத்தில் விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை\nபுதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவசமாக அரிசி வழங்க ஒப்புதல்\nமும்பையிலிருந்து மேலூருக்கு வந்த பெண் உட்பட 4 பேருக்கு கொரோனா\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nராமநாதபுரம��� மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகடலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு\nபுதுக்கோட்டை சிறுமி பலி : மகளை நரபலி தந்தால் புதையல் கிடைக்கும், ஆண் குழந்தை பிறக்கும் என தந்தைக்கு ஆசை வார்த்தை கூறிய பெண் மந்திரவாதி கைது\nசேமநல நிதி; ரூ.74 லட்சம் கையாடல் வழக்கு: ராமேஸ்வரம் கோயில் ஊழியர்களிடம் 2.45 மணி நேரம் சிபிசிஐடி கிடுக்கிப்பிடி\n× RELATED ஜம்மு-காஷ்மீர் த்ரால் அருகே சைமோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/astrology/daily-prediction/daily-prediction-in-tamil-18-11-18-sunday/", "date_download": "2020-06-04T06:59:19Z", "digest": "sha1:DPWDY5FIAN7K22OVKZFRB6JXMFCJBE5B", "length": 55927, "nlines": 442, "source_domain": "seithichurul.com", "title": "தினபலன் 18-11-18: ஞாயிற்றுக்கிழமை | Daily Prediction in Tamil", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nஇன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலம் வந்து சேரும். உங்களுடைய உறவினர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று உங்கள் அன்பை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுவீர்கள். பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம். கவனம் தேவை. வாழ்க்கைத் துணையுடன் இனிய சூழ்நிலை நிலவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும். வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற��பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று நீங்கள் பல தரப்பட்ட மனிதர்களையும் சந்திப்பீர்கள். இதன் மூலம் நீங்களும் பிரபலம் ஆவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று சுகம், பாக்கியம், தொழில், லாபம் ஆகியவை நன்றாக உள்ளன. பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று நன்மைகள் நடக்கும். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். மாணவகண்மணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். அனைவருடனும் அனுசரித்து செல்வீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். எந்த ஒரு வாய்ப்பையும் நிராகரிக்க வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பத்திரிகைத்துறை சார்ந்த நண்பர்களுக்கு நல்ல ஏற்றம் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று முதலீடு இல்லாத புதிய தொழில் தொடங்குவதற்கு நண்பர்கள் உதவி செய்வார்கள். பண விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தங்களது அலுவலக கணக்கு வழக்குகளை மிகச்சரியாக க��யாளுதல் நல்லது. வாட்டர் சப்ளை, ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 6\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (01/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (31/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (30/05/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nஇன்று காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nஇன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கைகொடுக்கும். பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nஇன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம��: சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று தொழிலாளிகள் தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் அடைக்க வாய்ப்புகள் ஏற்படும். தொழிலுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்: 1, 5\nஇன்று மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று இடையூறுகள் விலகும். தர்மகுணமும், இரக்க சிந்தனையும் மேலோங்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.\nஅதிர்ஷ்ட எண்: 2, 9\nஇன்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்: 9, 3\nஇன்று எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக��கும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 4, 6\nஇன்று செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரிய தடைகள் அவ்வப்போது இருந்தாலும் பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். ஆடை ஆபரணத்தையும் அலங்காரத்தையும் விரும்புவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 5, 6\nஇன்று தேவையான உதவிகள் கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்திசாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்\nஅதிர்ஷ்ட எண்: 3, 7\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஇன்று திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அரசின் ஆதரவு நிலைப்பாடுகள் உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவ��� கிடைக்கும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று மனமகிழ்ச்சி உண்டா கும். குடும்ப பிரச்சனை தீரும். நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக செயல்படுவீர்கள். பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை..\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nஇன்று புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். உங்கள் செயல்திறனால் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nபெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA\nஇன்று தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nஇன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். வேலை தேடியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்øடை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். மாணவர்கள் தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். வயிறு கோளாறு ஏற்படலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திற��ையாக செயல் பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று மனதில் இருந்த டென்ஷன் குறையும். விரும்பிய படி காரியங்கள் நடக்கும் கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்���ையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nதமிழ் பஞ்சாங்கம்12 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்1 day ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/06/2020)\nபர்சனல் ஃபினாஸ்3 days ago\nஎச்டிஎப்சி வங்கி அதிரடி.. கடன் தவணை தொகைகளைச் செலுத்த ஆகஸ்ட் வரை சலுகை.. முழு விவரம்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/06/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்12 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/rohit-sharma-trolls-indian-pacer-shami", "date_download": "2020-06-04T08:51:08Z", "digest": "sha1:QB7FQTBH67BGLP5DPER3I3CS4FUESFVZ", "length": 6965, "nlines": 109, "source_domain": "sports.vikatan.com", "title": "`பச்சை கலர் பார்த்தாபோதும்.. ஷமி பிரியாணியை வெளுத்துடுவாரு!’ -கலாய்த்த ரோஹித் | Rohit sharma trolls Indian pacer shami", "raw_content": "\n`பச்சை கலர் பார்த்தாபோதும்.. ஷமி பிரியாணியை வெளுத்துடுவாரு\nஇந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை ரோஹித் ஷர்மா பகிர்ந்துள்ளார்.\nலாக்டெளன் காலங்களில் பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன.. எல்லோரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். வீட்டிலே ஃபிட்ன்ஸ் வொர்க்கவுட், வீடியோ காலில் அரட்டை என பொழுதைக் கழித்து வருகிறார்கள். ஆஸ்திரேலிய வீரர் வார்னர் டிக் டாக்கில் புட்டபொம்மா பாட்டுக்கு ஆட்டம் போட்டு லைக்ஸ்களை அள்ளிக்கொண்டு இருக்கிறார். யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மா இன்ஸ்டாகிராமில் அரட்டை அடித்து வருகிறார்கள்.\nஇந்திய மகளிர் அணி வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா, ஜெமீமா ரோட்ரிஜஸுடனான உரையாடலின்போது ஷமி குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா. சர்வதேச டெஸ்ட் அரங்கில் ரோஹித் ஷர்மாவும், ஷமியும் 2013-ம் ஆண்டு அறிமுகமானார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில்தான் இருவரும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தனர். இருவருக்கும் இப்போது இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துள்ளனர்.\n``வலைப்பயிற்சியின்போது எங்களுக்கு பச்சைப் பசேலென இருக்கும் பிட்ச் மட்டுமே கிடைக்கும். எப்போதெல்லாம் இதுபோன்ற பிட்ச்களை ஷமி பார்க்கிறாரோ உடனே குஷியாகிவிடுவார். உடனே எக்ஸ்ட்ராவாக பிரியாணி சாப்பிட்டு விடுவார்.\nபும்ராவும் கடினமான பந்துவீச்சாளர்தான். ஆனால், அவர் அணியில் 3-4 ஆண்டுகளாகத்தான் இருக்கிறார். 2013-ம் ஆண்டில் இருந்து நானும் ஷமியும் விளையாடி வருகிறோம். ஆனால், இப்போது பும்ராவுக்கும், ஷமிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டை யார் அதிகமுறை பதம் பார்ப்பது என்ற போட்டிதான் அது” என ரோஹித் வேடிக்கையாக கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-06-04T07:34:40Z", "digest": "sha1:Q6XOAM5AJ5LSFNZQOEP4EHWWDKQBPB57", "length": 10044, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி - விக்கிசெய்தி", "raw_content": "ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி\nதமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்\n27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\n1 மே 2017: 1,000 ஆண்டு பழமையான மஹாவீரர் கற்சிலை கண்டெடுப்பு\nசனி, ஜனவரி 9, 2016\nதமிழகத்தில், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி, முதன்மையாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு (ஏறுதழுவல் விளையாட்டு) போட்டிகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுபற்றி அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளதாவது:\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மகாராட்டிரா, பஞ்சாப், அரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் நடத்தப்படும் மாட்டுவண்டி போட்டிகள் காட்சிப்படுத்தப்படும் கால்நடைகளாக பயிற்றுவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nமாவட்டவாரியாக இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படும்போது, அம்மாவட்டத்தின் ஆட்சித்தலைவரிடம் அனுமதி பெறவேண்டுமெனவும், மாட்டுவண்டி போட்டிகள் பொறுத்தமட்டில், 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மிகாமலும், சரியான பாதைகளில் அப்போட்டிகள் நடத்தப்படவேண்டுமெனவும், ஜல்லிக்கட்டு காளைகள் 15 மீட்டர் சுற்றளவுக்குள் பிடிபடவேண்டுமெனவும் அக��குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோட்டிகளை நடத்தும் முன்பு விலங்குகள் நலத்துறையினரால் காளைகளைப் பரிசோதிக்கவும், அவற்றிற்கு மருந்துகளேதும் புகுத்தப்பட்டுள்ளதாவெனவும், மிருகவதைக்கெதிரான மாவட்டக் கமிட்டியும், மாவட்ட விலங்குகள் நலவாரியமும் கண்காணிக்க வேண்டுமென்று அச்செய்திக் குறிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.\nமுன்னதாக, 11/07/2011-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைமாட்டை இணைத்திருந்தது, பின்பு 2014 மே 7-ஆம் திகதி, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது. இதனால் 2015-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.\nதற்போதும் மத்திய அரசு, விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை நீக்காதபோதும், 2016-ன் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தவேண்டுமென பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய மத்திய அரசு தமிழக ஜல்லிக்கட்டு போட்டிக்கு இவ்வனுமதி வழங்கியுள்ளது.\nஇந்த அறிவிப்பினை தமிழக மக்களும், கட்சித்தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இருப்பினும், விலங்குகள் நலம் மற்றும் ஆதரவு அமைப்பான \"பெடா\" கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி, பிபிசி, சனவரி ௦7 2016\nஜல்லிக்கட்டு தடை நீக்கம்: தமிழகம் முழுவதும் கரைபுரண்ட உற்சாகம், தி இந்து, சனவரி ௦7 2016\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-04T09:05:09Z", "digest": "sha1:3QW2RRHZEBHKIKQTOFDRJ24KGHKYLBFE", "length": 16164, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபத்ம பூசண் கட்டுரையைக் காணவும்\n{{பத்ம பூசண் விருதுகள்}} என்ற வார்ப்புருக்குள் இப்பெயர்கள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்‎ (1 பகு, 48 பக்.)\n\"பத்ம பூசண் விருது பெற்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 219 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n2012 ஆம் ஆண்டுக்கான பத்மபூசன் விருது பெற்றவர்கள் பட்டியல்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎம். ஜி. கே. மேனன்\nஎல் .ஏ. கிருட்டிண அய்யர்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nசாகீர் உசைன் (இசைக் கலைஞர்)\nசி. பி. கிருட்டிணன் நாயர்\nடி. பி. ராய் சௌத்தரி\nதி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார்\nபடே குலாம் அலி கான்\nபத்ம பூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல்\nபத்ம பூசண் விருது பெற்றவர் பட்டியல் (1954–1959)\nபாலக்காடு டி. எஸ். மணி ஐயர்\nபி. கே. எஸ். அய்யங்கார்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2020, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-04T09:12:52Z", "digest": "sha1:7FQXEYQCJCFFLMYKDEZIY3IDC4BECJZC", "length": 15307, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடக்கூர் கைலாசநாதர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவடக்கூர் கைலாசநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]\nஆவுடையார் கோயிலை அடுத்துள்ள வடக்கூரில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆதி கைலாசநாதர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.\nஇங்குள்ள இறைவன் ஆதி கைலாசநாதர் (ஆதி கயிலாதநாதர்) ஆவார். இறைவி சிவகாமியம்மை ஆவார். [1]\nதிருச்சுற்றில் வலம்புரி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், பைரவர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. இறைவி சன்னதி வெளியில் தனியாக உள்ளது. [1]\n↑ 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009\nஅப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடியவை\nஅகத்தீச்சுரம் · அக்கீச்சுரம்/கஞ்சனூர் · அசோகந்தி/அயோகந்தி · அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை · அண்ணன்வாயில்/அன்னவாசல் · அத்தீச்சுரம்/சிவசைலம் · அயனீச்சுரம்/பிரம்மதேசம் · அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் · அளப்பூர்/தரங்கம்பாடி · அவல்பூந்துறை/பூந்துறை · ஆடகேச்சுரம் · ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் · ஆறைமேற்றளி/திருமேற்றளி · ஆலந்துறை/அந்தநல்லூர் · ஆழியூர் · இடைக்குளம்/மருத்துவக்குடி · இராப்பட்டீச்சுரம் · இரும்புதல்/இரும்புதலை · இறையான்சேரி/இரவாஞ்சேரி · இறையான்சேரி/இறகுசேரி · இளையான்குடி · ஈசனூர்-மேலை ஈசனூர் · உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் · ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் · எழுமூர்/எழும்பூர் · ஏமநல்லூர்/திருலோக்கி · ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு · ஏர்/ஏரகரம் · ஏற்றமனூர்/எட்டுமனூர் · ஏழூர்/ஏளூர் · கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் · கச்சிமயானம் · கஞ்சாறு/கஞ்சாறு · கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் · கண்ணை/செங்கம் · கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது · கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் · கருந்திட்டைக்குடி/கரந்தை · கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் · களந்தை/களப்பால், கோயில் களப்பால் · கழுநீர்க்குன்றம்/திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் · காட்டூர் · காம்பீலி/காம்ப்லி · காரிக்கரை/ராமகிரி · கிள்ளிகுடி · கீழையில்/கீழையூர் · கீழத்தஞ்சை · குக்குடேச்சுரம்/புங்கனூர் · குணவாயில் (கேரளம்) · குண்டையூர் · குத்தங்குடி/கொத்தங்குடி · குன்றியூர்/குன்னியூர் · குமரிக்கொங்கு/மோகனூர் · குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் · குருஷேத்திரம் · கூந்தலூர் · கூழையூர்/குழையூர் · கொடுங்களூர் · கொண்டல் · கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை · கோவந்தபுத்தூர்/கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் · சடைமுடி/கோவிலடி · சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் · சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி · சூலமங்கை/சூலமங்கலம் · செந்தில்/திருச்செந்தூர் · செந்துறை/திருச்செந்துறை · செம்பங்குடி/செம்மங்குடி · சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை · தகடூர்/தர்மபுரி · தகட்டூர் · தக்களூர் · தஞ்சாக்கூர் · தஞ்சைத்தளிக்குளம் · தண்டங்குறை/தண்டாங்கோரை · தண்டந்தோட்டம் · தளிக்குளம்/கோயிற்குளம் · தளிச்சாத்தங்குடி/வட கண்டம் · தவத்துறை/லால்குடி · திங்களூர் · திண்டீச்சுரம்/திண்டிவனம் · தின்னகோணம் · திரிபுராந்தகம் · திரிபுராந்தகம் · திருச்சிற்றம்பலம் · தி��ுச்செங்குன்றூர்/செங்கண்ணூர் · திருபுவனம் · திருமலை · திருமலை/திருமலைராயன்பட்டினம் · திருவேகம்பத்து · திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை · துடையூர்/தொடையூர் · தென்களக்குடி/களக்காடு · தென்கோடி · தெள்ளாறு · தேனூர் · தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் · தோழூர்/தோளூர் · நந்திகேச்சுரம்/நந்திவரம் · நந்திகேச்சுரம்/நந்திமலை · நல்லக்குடி/நல்லத்துக்குடி · நல்லாற்றூர்/நல்லாவூர் · நாகளேச்சரம் · நாங்கூர் · நாலூர் · நியமம்/நேமம் · நெடுவாயில்/நெடுவாசல் · நெய்தல்வாயில்/நெய்தவாசல் · பஞ்சாக்கை · பன்னூர்/பண்ணூர் · பரப்பள்ளி/பரஞ்சேர்வழி · பழையாறை/கீழப்பழையாறை · பிடவூர்/திருப்பட்டூர் · பிரம்பில்/பெரம்பூர் · புதுக்குடி · புரிசைநாட்டுப் புரிசை/புரிசை · புலிவலம் · பூந்துறை/சிந்து பூந்துறை · பெருந்துறை · பேராவூர் · (ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர் · பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் · பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் · பொய்கைநல்லூர்/பொய்யூர் · மணற்கால்/மணக்கால் · மணிக்கிராமம் · மந்தாரம்/ஆத்தூர் · மாகாளம்/ஆனை மாகாளம் · மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி · மாகுடி/மாமாகுடி · மாட்டூர்/சேவூர் · மாட்டூர்/மாத்தூர் · மாந்துறை/திருமாந்துறை · மாறன்பாடி/இறையூர், எறையூர் · மிழலைநாட்டு மிழலை/தேவமலை · முழையூர் பரசுநாதசுவாமி திருக்கோயில் · மூலனூர் · மூவலூர் · மொக்கணீச்சுரம் · வடகஞ்சனூர் · வளைகுளம்/வளர்புரம் · வழுவூர் · வாரணாசி/காசி · விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி · விளத்தொட்டி · விவீச்சுரம்/பீமாவரம் · வெற்றியூர்/திருவெற்றியூர்\nபுதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2018, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kavithaiintamil.com/trip-teaser-tamil-2020-full-movie-download/", "date_download": "2020-06-04T09:01:07Z", "digest": "sha1:TXJDSAHYDDAOZUGRGLAAH2AEZXRWETUE", "length": 4042, "nlines": 56, "source_domain": "www.kavithaiintamil.com", "title": "Trip Teaser Tamil Yogi Babu 2020 Full Movie Download Update Review", "raw_content": "\nTrip Teaser Tamil Yogi Babu 2020 Full Movie Download Update Review டைரக்டர் டென்னிஸ் மற்றும் டைரக்ஷன்ல காமடி ஆக்டர் யோகி பாபு நடிக்கும் இந்த படத்தில் சுனைனா கருணாகரன் மொட்ட ராஜேந்திரன் எங்களிடமே.\nTrip Teaser Tamil Yogi Babu Full Movi Review நடிக்கிறாங்க அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணிட்டாங்க அதுக்கப்புறம் இப்ப என்ன அப்படின்னு பார்த்தா இந்த படத்துல டீசர்ட் இன்னிக்குனு.\nசிக்ஸ்பிஎச்ரசே சேதுபதி ரிலீஸ் பண்ண போறாங்க சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கும் இதுக்கும் அதுதான் இந்த படத்தின் மெசேஜ் பண்ணி இருக்காங்க சார்பில் நடத்தப்படும் இந்த படத்தை ரிலீஸ் டேட் என்ன ஆபீஸ் ஆனால்.\nTrip Teaser Tamil Yogi Babu 2020 Full Movie Download ண்ணல இன்னைக்கு நீ சாகப்போற டீசல் இந்த படத்தை ரிலீஸ் டேட் வருடம் வெயிட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/12/31/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-06-04T06:41:00Z", "digest": "sha1:OIWD4CJ7SD3TKOCZ72EA75ZWQCBLDK3O", "length": 8915, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் - Newsfirst", "raw_content": "\nஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்\nஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்\nColombo (News 1st) பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்றலில் 1000 இற்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரக மதிலை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், காவலரணொன்றின் மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.\nஅமெரிக்கப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nஈராக் மற்றும் சிரியாவிலுள்ள கட்டைப் ஹெல்புல்லா ஆயுதக்குழுவின் தளங்கள் மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் 25 போராளிகள் கொல்லப்பட்டனர்.\nஅமெரிக்காவின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஈராக்கில் கடந்த வௌ்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலொன்றில் அமெரிக்க சிவில் ஒப்பந்தக்காரர் கொல்லப்பட்டமைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு ஈராக்கிய பிரதமர் அடேல் அப்துல் மெஹ்டி கண்டனம் வௌியிட்டுள்ளார்.\nஈராக்கின் இறைமையைப் பாதிக்கும் வகையில் அமெரிக்காவால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஎனவே, அமெரிக்காவுடான ஈராக்கின் உறவு குறித்து மீ��ாய்வு செய்ய வேண்டுமென பிரதமர் அடேல் அப்துல் மெஹ்டி தெரிவித்துள்ளார்.\nGeorge Floyd; பொலிஸார் மீது புதிய குற்றச்சாட்டுகள்\nஇனவாதத்திற்கு எதிரான அமெரிக்கர்களின் எதிர்ப்பு உலகம் முழுவதும் வியாபிக்கும் சாத்தியம்\nஅமெரிக்காவில் நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம்: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nவைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63 இலட்சமாகியது\nஅமெரிக்காவில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்; இராணுவத்தை நிலைநிறுத்தவுள்ளதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்\nகொரோனா; மொஸ்கோவில் 9 வாரங்களின் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தம்\nGeorge Floyd; பொலிஸார் மீது புதிய குற்றச்சாட்டுகள்\nஇனவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடர்கிறது\nவைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63 இலட்சமாகியது\nஇராணுவத்தை நிலைநிறுத்தவுள்ளதாக ட்ரம்ப் எச்சரிக்கை\nமொஸ்கோவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தம்\nகொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக உயர்வு\nThe Finance வைப்பாளர்களுக்கான அரசின் அறிவித்தல்\nமாத்தறை, மாவனெல்லை பகுதிகளிலும் வெட்டுக்கிளிகள்...\nசொய்சாபுர ஹோட்டலில் கப்பம் கோரிய ஒருவர் கைது\nவலுப்பெறும் யானை - மனித மோதல்கள்\nகுஜராத்திலுள்ள இரசாயன தொழிற்சாலையில் தீ: 8பேர் பலி\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்\nஇன்று நடிகர் மாதவனின் 50வது பிறந்தநாள்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/10/30131517/1013509/Actor-Sivakumar-apologizes-for-throwing-phone.vpf", "date_download": "2020-06-04T07:45:20Z", "digest": "sha1:6BJIK7OIEKRABNEJ5YANPQ7NVJ3QAXLE", "length": 3719, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"செல்ஃபோனை தட்டிவிட்டது தவறு தான்\" - நடிகர் சிவகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச���சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"செல்ஃபோனை தட்டிவிட்டது தவறு தான்\" - நடிகர் சிவகுமார்\nரசிகரின் செல்ஃபோனை தட்டி விட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில், தாம் வருத்தம் தெரிவிப்பதாக, நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.\nரசிகரின் செல்ஃபோனை தட்டி விட்டது தவறு என பெருவாரியான மக்கள் நினைக்கும்பட்சத்தில், தாம் வருத்தம் தெரிவிப்பதாக, நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffna.dist.gov.lk/index.php/en/news/211-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-04T07:18:46Z", "digest": "sha1:LNMTJGFRMBHIXZQ75BJTWXV3IJLNM64Q", "length": 3253, "nlines": 92, "source_domain": "jaffna.dist.gov.lk", "title": "யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மாணவர்களிற்கான கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன.", "raw_content": "\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மாணவர்களிற்கான கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன.\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மாணவர்களிற்கான கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கப்பட்டன.\nயாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் YOASHATHI நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. செலீனா பிறேம்குமார்அம்மையாரின் நிதிப் பங்களிப்பின் மூலம் யாழ் மாவட்டத்தில் பொருளாதார நெருக்கடிகளினால் பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் தேவையறிந்து முதற்கட்டமாக 25 மாணவர்களிற்கான கற்றல் உபகரணப் பொதிகள் கடந்த திங்கட்கிழமை (20.01.2020) அன்று வழங்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2014/03/blog-post_25.html", "date_download": "2020-06-04T08:48:03Z", "digest": "sha1:TPBUSRQWEIMCVKNB4RXRUPNEXGJ5M66M", "length": 40394, "nlines": 446, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: வால்ட் விட்மன் நினைவில்லம்", "raw_content": "\nசெவ்வாய், 25 மார்ச், 2014\nநாங்கள் நியூஜெர்சியில் இருந்தபோது கேம்டனில் உள்ள வால்ட் விட்மனின் நினைவில்லத்திற்குச் சென்றிருந்தோம்.\nநாளை 26/03/2014 அன்று கவிஞர் வால்ட்விட்மனின் (WALT WHITMAN) நினைவு நாளாகும்.\nஅதையொட்டி சில நினைவுகளைப் பகிர விரும்புகிறேன்.\nமவுண்ட் லாரலில் உள்ள பொது நூலகத்திற்கு நாங்கள் அடிக்கடி செல்வது வழக்கம்.\nஇணையத்தில் வேண்டிய பாடக் குறிப்புகளை எடுத்துப்போகும் மாணவர்கள்.\nஒருமுறை அங்கு சென்றபோது என் கணவர் கவிஞர் வால்ட் விட்மனைப் பற்றி வால்டர் டெல்லர் எழுதிய நூலைப் படித்தார்கள்.\nமவுண்ட் லாரல் -பொதுநூலகம் இங்கு இருந்து எவ்வளவு புத்தகம் வேண்டும் என்றாலும் எடுத்து வரலாம் படிக்க ,இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புத்தகங்கள் -பேரனுக்கு கார்ட்டூன் சிடிகள், கதைப்புத்தகங்கள் எடுத்து வருவோம்.\nவால்ட்விட்மனைப்பற்றி வால்டர்டெல்லெர் எழுதிய புத்தகம்\nஅருகில் உள்ள கேம்டனில் விட்மனின் நினைவில்லம் அமைந்திருப்பதை அந்நூலின் மூலம் அறியமுடிந்தது.\nமகாகவி பாரதியார் போன்றவர்கள் புதுக்கவிதைகள் எழுதுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மன் (மே 31, 1819 – மார்ச் 26, 1892)என்பார்கள்.\nஎனவே அங்கு சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் என் கணவருக்கு ஏற்படவே அதுபற்றி மகனிடம் கூற , அவன் அதற்கு ஏற்பாடு செய்தான். அங்கு செல்ல முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். 28/09/2013 அன்று காலையில் மகன், மருமகள், பேரனுடன் நாங்கள் எல்லோரும் காரில் சென்றோம். முக்கால் மணி நேரப்பயணம். டெலாவேர் ஆற்றங்கரையில் கேம்டன் நீர் முகப்புக்கு (Camden Water Front) அருகில் உள்ளது.கேம்டனின் போக்குவரத்து அதிகமில்லாத ஓரிடத்தில் கார்பார்க்கிங்க் வசதியோடு கூடியஅமைதியான ஒருசூழலில் இல்லம் அமைந்திருந்தது.\nமிக்கிள் சாலை- விட்மன் வாழ்ந்தபோது\nஎங்கள் வருகைக்காக நினவில்லத்தின் கியூரேட்டர் வாசலில் தயாராகக் காத்திருந்தார். ’எங்கிருந்து வருகிறீர்கள் ஏன் அவர் வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ’ என்றெல்லாம் எங்களின் ஆர்வத்தைக் கேட்டறிந்தார். பின் மகிழ்ச்சியுடன் உள்ளே அழைத்துச் சென்றார்.\nஉள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்று முதலிலேயே கூறிவிட்டார்.\nஇல்லத்தில் உள்ளே உள்ளவைகளைப் பற்றிய படங்கள் அங்கு கொடுத்த ’கான்வர்சேஷன்’ பத்திரிகை, டெல்லரின் புத்தகம், ஆகியவற்றிலிருந்து எடுத்தது.\nவால்ட் விட்மன் வாழ்ந்த அந்த இல்லத்தை பார்க்கப்போகிறோம் என்ற பெருமிதத்துடன் நுழைந்தோம். இல்லத்தை பார்த்துக் கொள்ளும் கியூரேட்டர் இல்லத்தைச் சுற்றிக்காண்பித்துக்கொண்டே செய்திகளைத் தொகுத்துக்கூறிய வண்ணம் இருந்தார்.\nநினைவில்லத்தின் கியூரேட்டர். தன்னை படம் எடுக்க வேண்டாம் என்றார், ஆனால் தோட்ட்டத்தை எடுக்கும் போது அவரும் அதில் வந்து விட்டார்.\nவிட்மன் அமெரிக்காவில் லாங் ஐலண்ட் என்ற இடத்தில் பிறந்தார். அடிமை முறையை எதிர்த்தார். சமத்துவத்தை ஆதரித்தார். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது பாசறைகளில் காயமுற்றோருக்குத் தொண்டுகள் புரிந்தார்.\n‘புல்லின் இதழ்கள் ’என்னும் இவரது கவிதைத் தொகுப்பு நூல் உலகப்புகழ்பெற்றது. எவரும் இதனைப்பதிப்பிக்க முன்வராத நிலையில் தானே அந்நூலை அச்சிட்டு வெளியிட்டார்.1855-ல் முதலில் அவர் தனது செலவில் பதிப்பித்த புல்லின் இத்ழ்கள் நூலின் படிகளின் எண்ணிக்கை 795. முதலில் அவற்றில் ஒன்றுகூட விற்பனையாகவில்லை\n1882-ல் புல்லின் இதழ்களில் மேலும் பல கவிதைகளை இணத்து மறுபதிப்புச் செய்தபோது பெரிய வெற்றி தந்தது\nஇந்நூலை விற்பனை செய்ததில் கிடைத்த இலாபத்தில் நியூஜெர்சி மாநிலத்தில் கேம்டன் நகரில் மிக்கல் தெருவில் 1884ல் ஒரு வீட்டினை 1750 டாலர் விலைக்கு வாங்கினார். 1892-ல் தமது 72 வயதில் இறக்கும் வரை இங்கு வாழ்ந்தார்.\n’பிராங்க்லின் இவான்ஸ்’ என்னும் நாவலையும் இவர்எழுதியுள்ளார்.\nரிச்சர்ட் புக்( Richard buke )என்ற அவரது நண்பர் ’வால்ட்விட்மன்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.\nபுகழ்பெற்ற எழுத்தாளர்களான சார்லஸ் டிக்கன்ஸ், வில்லியம் தாக்கரே, ஆஸ்கார் வைல்டு ஆகியோர் இவரைக்காண இங்கு வருகை புரிந்தனர்.\nகப்பல் தளபதியாக இருந்த தன் கணவரை இழந்த மேரி ஓ டேவிஸ் என்பவர் விட்மனின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கேயே வாடகையின்றித் தங்கி அவரது வீட்டின் பாதுகாவலராக இருந்தார். அவரை விட்மன் தனது நண்பர் என்றே குறிப்பிடுவார்.\nவெள்ளை வளையத்துள் இருப்பது சர் தாமஸ் மூர் என்ற சமய, தத்துவ, மனிதநேயப் பெரியாரின் படம்.\nஅவரது இல்லத்தில் வி��்மனின் புகைப்படமும் அதன் வலது புறம் தந்தையாரின் படமும் இடது புறம் அவரது தாயாரின் படமும் இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுடன் அவர் எடுத்துக்கொண்ட படமும் உள்ளது.அவர் முதலில் வெளியிட்ட ’புல்லின் இதழ்கள்’ என்ற புத்தகப்பிரதி அங்கு உள்ளது.\nஅவர் அச்சிட்ட புத்தகப் பிரதி\nஅவரது கட்டில் படுக்கை விரிப்புடன் அழகாய் காட்சி அளிக்கிறது. கட்டிலுக்கு கீழ் அவர் குளிக்கப் பயன்படுத்திய பித்தளைத் தொட்டி இருக்கிறது. கட்டிலுக்கு அருகில் உள்ள மர அலமாரியில் அவர் உடல் நிலை சரி இல்லாத போது அருந்திய இருமல் மருந்து பாட்டில்கள் (ரப்பர் கார்க் அடைத்த கண்ணாடி மருந்து குப்பிகள் ) இருந்தன.\nவால்ட் விட்மன் எழுதிய கடிதங்கள்,\nஅவர் இறக்கும்போது படுத்திருந்த படுக்கை,\nஇறுதிக்காலத்தில் அவர் படுத்திருந்த கட்டில்\nசுவரோடு அமைந்த கணப்பு அடுப்பு,\nஅவர் பயன்படுத்திய வட்ட சின்ன மேஜை,\nஅதில் அவர் தொட்டு எழுதிய பேனா, மைகுப்பி, நிறைய நிப்கள்\nஅவரது பயன்படுத்திய பத்திரிகைகளில் ஒன்று ஹார்ப்பர்ஸ் வீக்லி\nதேவையற்ற காகிதங்களைப் போடும் பிரம்புக் கூடை.\nமுதலியவற்றை அழகாய் வைத்து இருக்கிறார்கள்\nபித்தளை கிளிக்கூண்டு ஒன்று அழகாய் இருக்கிறது. குயில் ஒன்று\nநிஜக்குயில் போல கண்ணாடி ஜாடியில் இருக்கிறது.\nவீட்டைப்பாதுகாத்த அந்த பெண்மணியின் அறை அருகில் உள்ளது.\nமாடியிலுள்ள அறையில் அவரது கடைசிக்காலம் கழிந்தது.\nஅவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது உதவிக்கு கைத்தடியைத் தட்டிக் கீழே இருப்பவர்களை உதவிக்கு அழைப்பாராம்.\nவீட்டின் சுவரில் பூவேலைப்பாடு உள்ள பேப்பர் ஒட்டப்பட்டு அழகாய் இருக்கிறது.\nகீழ்த்தளத்தில் இரண்டு மூன்று மர அலமாரிகள் . ஏசுநாதரின் ’லாஸ்ட் சப்பர்’ என்ற புகழ் பெற்ற ஓவியம் பெரிதாய் மாட்டப்பட்டு இருக்கிறது.\nஅவர் இறந்த போது அவர் இறந்து விட்டார் என்று அவரை கவனித்துக் கொள்ளும் மருத்துவர் அவர் கைப்பட எழுதிக் கொடுத்த இறப்புச் சான்றிதழ்க் கடிதம் மரச்சட்டத்திற்குள் அடைக்கப்பட்டு இருக்கிறது.\n(விட்மனின் கல்லறை கேம்டனில் வேறு பகுதியில் இருக்கிறது.)\n*அவரது உரையாடல்களிலிருந்து சில பகுதிகள்\n(நன்றி: வால்டர் டெல்லரின் நூல்)\nஅறிவுரை கூறுவது பற்றிக் கூறியது:-\nதனது படைப்புகள் பற்றி :-\n* ’புல்லின் இதழ்க’ளி��் இருந்து ஒரு புதுக்கவிதை.\n(வானசாஸ்திரிகளின் பிரசங்கம் வால்ட் விட்மனிடம் ஏற்படுத்திய விளைவுகளைக் கூறுகிறது:-)\nபோரினால் ஏற்படும் துயரங்களைத் தனது பல கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.\nஇன்று விட்மனின் இல்லம் தேசிய வரலாற்றுச்சின்னமாக விளங்குகிறது.உலகெங்குமிருந்து மக்கள் அவரது நினைவில்லத்தைக் காண வருகிறார்கள்\n’வால்ட்விட்மன் அசோசியேஷன்’ நிறுவனத்தினர், ’கான்வெர்சேஷன்’\n(conversation) என்னும் இதழை வெளியிட்டுவருகின்றனர்.\nகேம்டன் நகரின் அருகில் உள்ள ஆற்றுப்பாலத்திற்கு ’விட்மன் பாலம்’ என்ப்பெயர் இடப்படுள்ளது.\nஅமைந்திருக்கும் இடம்:328,மிக்கிள் சாலை கேம்டென், நியூஜெர்சி\nதிறந்திருக்கும் கிழமை-செவ்வாயிலிருந்து ஞாயிறு வரை.\nதனியாகவோ குழுவாகவோ வருவோர் தங்கள் வருகையை தொலைபேசி மூலம் உறுதிசெய்து கொள்வது நல்லது.\nகவிஞரின் வீட்டுக்குள் போகும் போது நமக்கு இந்த கையேட்டைத் தருகிறார்.பத்திரிக்கையில் காணப்படுவது வால்ட் விட்மன் பாலம்.\nஇப்படி வால்ட்விட்மனின் இல்லத்தை பாதுகாத்து வருபவர் நமக்கு அவரைப் ப்ற்றிய செய்திகளை அழகாய் சொல்லி நம்மை மலர்ந்த முகத்துடன் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்.\nPosted by கோமதி அரசு at பிற்பகல் 7:33\nLabels: கவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014)\nகார்த்திக் சரவணன் 25 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:42\nவால்ட் விட்மன் பற்றி நிறைய தகவல்கள் அறிந்துகொண்டேன்... நன்றி...\nஅம்பாளடியாள் 25 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 8:03\nஅறியாத தகவல் அறியத் தந்த சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும்\nவாழ்த்துக்கள் தோழி தங்கள் தேடல் மென்மேலும் தொடரட்டும் .த .ம .1\nஸ்ரீராம். 25 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 8:10\nவை.கோபாலகிருஷ்ணன் 25 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 9:15\nஅழகான படங்களுடன் கூடிய அற்புதமான, அறியாத, பயனுள்ள பல தகவல்கள்.\nதருமி 25 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 10:00\nஇருமுறை இந்த நூலை வாங்கிப் ‘பத்திரமாக’ வைத்திருக்கிறேன்\nதுரை செல்வராஜூ 25 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 10:16\nகவிஞர் வால்ட் விட்மன் பற்றி - அறியாத தகவல்களை அறியத் தந்த சிறப்பான பதிவு. அழகான படங்கள்..\nவெங்கட் நாகராஜ் 25 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 10:33\nஉங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி...\n'பரிவை' சே.குமார் 25 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 11:10\nஅழகான படங்களுடன் வால்ட் விட்மன் பற்றி அறியத் தந்தீர்கள் அம்மா...\nதிண்டுக்கல் தனபாலன் 26 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 6:41\nஅழகான, அருமையான பல படங்கள் மூலம் எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள்... அறியாத பலப்பல தகவல்களுக்கு நன்றி...\nராமலக்ஷ்மி 26 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 7:37\nவால்ட் விட்மன் கவிதைகள் கல்லூரி வயதில் பரிச்சயம். கவிஞரின் இல்லத்துக்குச் சென்று பார்த்து, படங்களுடன் விரிவான தகவல்களை அவரது நினைவு தினத்தையொட்டிப் பகிர்ந்திருப்பது சிறப்பு. மிக்க நன்றி.\nசசிகலா 26 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 2:38\nஎத்தனை அற்புதமான மனிதரின் வாழ்விடம் சென்று அருமையாக காட்சிப்படுத்தி எங்களையும் அவரது நினைவு நாளில் தொகுத்த விதம் வியப்பாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிங்க.\nஇராஜராஜேஸ்வரி 26 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:10\nUnknown 26 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 7:52\nவெளிநாட்டு கவிஞர்களுக்கு அவர்கள் வாழும் போதே அங்கீகாரம் கிடைத்து விடுகிறது .நம் நாட்டில் தாகூருக்கும்இவ்வளவு சிறப்பான நினைவு இல்லம் இருக்கிறதா \nஜோதிஜி 26 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 8:27\nபெரும்பாலும் இது போன்ற பதிவுகள் எழுதும் போது சுவராசியம் குறைந்து விடும் என்பதற்காக சிறிதாக எழுதி விட்டு சில படங்களை மாட்டி வைத்து நகர்ந்துவிடுவார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட தகவல் குறித்து அனைத்து தரப்பும் சேர்ந்து கொடுத்த விபரங்கள் எனக்கு ரொம்ப பிடித்துள்ளது. நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:43\nவணக்கம் ஸ்கூல் பையன்,வாழ்க வளமுடன்.\nஉங்கள் முதல்வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:44\nவணக்கம் அம்பாளிடியாள், வாழ்க வளமுடன்.\nஉங்கள் பாராட்டுக்கள், வாழ்த்துக்களுக்கு நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:45\nவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.\nவேலை அதிகம் என்பது உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:46\nவணக்கம் வி.கோபாலகிருஷ்ணன் சார்,வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:48\nவண்க்கம் தருமி சார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:50\nசகோதரர் துரை செல்வராஜூ அவர்களுக்கு வணக்கம், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், க��ுத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:51\nவணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:52\nவணக்கம் குமார், வாழ்க வளமுடன்.\nஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:53\nவணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்கவளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:55\nவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.\nஉங்கள் வால்ட்விட்மன் மழை கவிதை அருமை.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:57\nஅன்பு சசிகலா வணக்கம், வாழ்க வளமுடன்.\nகவிதை அழைத்து வந்து விட்டதா\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 8:59\nவணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். பயணக்குறிப்புகளை தகுந்த நேரத்தில் தரலாம் என்று வைத்து இருந்தேன்.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:20\nவணக்கம் பகவான் ஜி வாழ்க வளமுடன்.\nஒரு சிலருக்கே வாழும் போது பெருமைகள் வந்து சேரும் அதில் இவர் ஒருவர்.\nஅகமதாபாத்தில் அவருக்கு என்று நினைவு இல்லம் கட்டி இருக்கிறார்கள் ஆனால் அது அவர் வாழ்ந்த வீடு அல்ல.\nஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:22\nவணக்கம் ஜோதிஜி, வாழ்க வளமுடன்.\nபதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 9:23\nதமிழ்மண வாக்கு அளித்த அனைவருக்கும் நன்றி.\nநினைவில்லத்துக்கு சென்று வந்து எங்களுக்கும் அவரைப் பற்றிய தகவல்களை சிறப்பாக தெரிவித்துள்ளீர்கள் அம்மா.\nகோமதி அரசு 27 மார்ச், 2014 ’அன்று’ பிற்பகல் 6:34\nவணக்கம் ஆதி வெங்கட், வாழ்க வளமுடன்.\nஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nநட்சத்திர மரக்கோயில் பகுதி - 2\nநட்சத்திர மரக்கோயில் - பகுதி- 1\nஅன்பும் பண்பும் நிறைந்த மாமாஅவர்களுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97592", "date_download": "2020-06-04T06:37:52Z", "digest": "sha1:2EW3V2C6YMF56736GWYV3VH6DWY7IFHU", "length": 6748, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "பேசலாம் வாருங்கள்” - டிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு", "raw_content": "\nபேசலாம் வாருங்கள்” - டிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு\nபேசலாம் வாருங்கள்” - டிரம்புக்கு வட கொரியா தலைவர் அழைப்பு\nவடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா-தென்கொரியா ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.\nஇந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் 4-வது முறையாக சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்த ஆண்டு இறுதிக்குள் ஏதேனும் ஒரு தருணத்தில் கிம் ஜாங் அன்னை சந்திப்பேன்” என கூறினார். இந்த நிலையில், டிரம்பை வடகொரியாவுக்கு வரும்படி கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றை கடந்த மாத இறுதியில் கிம் ஜாங் அன், டிரம்புக்கு அனுப்பியதாக தென்கொரியா ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.\nஅந்த செய்தியில், “டிரம்புக்கு, கிம் ஜாங் அன் அனுப்பிய கடிதத்தில், அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக தலைநகர் பியாங்யாங்கில் டிரம்பை சந்தித்து பேச தான் விரும்புவதாக கிம் ஜாங் அன் குறிப்பிட்டு உள்ளார்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஎனினும் இந்த கடிதம் குறித்து வடகொரியா மற்றும் அமெரிக்கா தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.\nடிரம்புக்கு போலீஸ் தலைமை அதிகாரி அட்வைஸ் c n n vedio\nபேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கான சட்ட பாதுகாப்பு - டிரம்ப்\nகொரோனா பரவுவதால் தென்கொரியாவில் பள்ளிகள் மீண்டும் மூடல்\nகொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த லக்சம்பேர்க் தீர்மானம்\nடிரம்புக்கு போலீஸ் தலைமை அதிகாரி அட்வைஸ் c n n vedio\n​உலகின் பாதி மக்கள் தொகையை அழிக்கும் புதிய வைரஸ்\nஇந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-06-04T08:25:48Z", "digest": "sha1:PELX4A2KUWKQR44T47PFKUFDXC3LMT3J", "length": 3954, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "கடுமையான வெயில் – தெலுங்கானாவில் 7 பேர் பலி! - EPDP NEWS", "raw_content": "\nகடுமையான வெயில் – தெலுங்கானாவில் 7 பேர் பலி\nஇந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.\nஇந்நிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர்.\nவெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.\nநாளை நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவால் பாதகாப்பு அதிகரிப்பு\nபாகிஸ்தான் இராணுவ தளபதி ஷெரிப் நவம்பரில் ஒய்வு\nபடகு விபத்து : 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி\nசவூதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: கோர்பின்\nடென்மார்க் இளவரசர் ஹென்றிக் மரணமடைந்துள்ளதாக தெரிவிப்பு\nதுருக்கி போர் விமானங்கள் தாக்குதல் - 36 பேர் உயிரிழப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-06-04T07:42:13Z", "digest": "sha1:4MVJQPHJO5IJSINVP2ESHK5NF2OOLLWD", "length": 5875, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "விமானங்களுக்குக் குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை! - EPDP NEWS", "raw_content": "\nவிமானங்களுக்குக் குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை\nகுண்டுத் தாக்குதல் நடத்தப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்ட இரண்டு விமானங்கள், பெல்ஜியத்தின் பிரஸல்ஸிலுள்ள ஸவென்டெம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம், பெல்ஜிய நேரப்படி புதன்கிழமை மாலை இடம்பெற்றது.\nபெல்ஜியத்தின் அரச வழக்குத் தொடருநரின் அலுவலகத்துக்குக் கிடைத்த குண்டு தொடர்பான எச்சரிக்கையைத் தொடர்ந்து, அது குறித்து விமானங்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே விமானங்கள் தரையிறக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. எனினும், குண்டு செயலிழக்கும் பிரிவினர், அங்கு அனுப்பப்படவில்லை எனவும் அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.\nஅந்த விமானத்தில் பயணம் செய்த ஊடகவியலாளர் ஒருவரின் கருத்தின்படி, விமானம் தரையிறங்குவதற்கு 20 நிமிடங்கள் முன்பதாக, விமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், ஆனால் விமானம் தரையிறங்கிய பின்னர், 10 நிமிடங்களாக, விமானத்திலிருந்து வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.\nப்ரஸல்ஸ் விமான நிலையத்திலும் ரயில் நிலையத்திலும், இவ்வாண்டு மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், 32 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதீயினால் பாதிக்கப்பட்l கிரேக்க அகதிகள் முகாமுக்கு கூடுதல் போலிசார்\nபுதிய ஏவுகணை சோதனை..ஜப்பானை மிரட்டும் வட கொரியா\nபாரிய நெருக்கடியில் பிரித்தானிய பவுண்ட்\nகட்டாரிற்கு பயணித்த விமானமொன்று அவசரமாக கட்டுநாயக்கவில் தரையிறக்கம்..\nமுன்னாள் ஜனாதிபதியின் கைதுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் இராஜினாமா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/k-13-movie-review/", "date_download": "2020-06-04T07:15:39Z", "digest": "sha1:VRUJ6PTKRSDBHYI37H6SLNEIPNPSPZ75", "length": 9922, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "கே 13 – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nகே 13 – விமர்சனம்\nஅடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ’கே’ பிளாட்டில் உள்ள 13ஆம் எண் வீட்டில் நடக்கும் திகிலூட்டும் சஸ்பென்ஸ் விஷயங்களை மையமாக்க் கொண்டிருப்பதால், எந்த மெனக்கெடலும் இல்லாமல், மேல் நோகாமல் இப்படத்துக்கு ‘கே 13’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nதிரையுலகில் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக இருக்கும் நாயகன் அருள்நி���ி எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். கிடைத்த வாய்ப்பும் பறி போகிறது. சொன்ன கதை பிடிக்காமல், இரண்டு நாட்களில் வேறு கதை ரெடி பண்ணச் சொல்லி தயாரிப்பாளர் கேட்கிறார்.\nஇந்நிலையில், நண்பர்களுடன் கிளப்புக்குச் செல்கிறார் அருள்நிதி. அங்கு நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை பார்த்து பழக ஆரம்பிக்கிறார். இந்த பழக்கம் ‘கே 13’ வீடு வரைக்கும் செல்கிறது.\nமறுநாள் காலை அந்த வீட்டில் ஒரு நாற்காலியில் கட்டிப் போடப்பட்டிருக்கும் அருள்நிதி, கண் விழித்து பார்க்கும் போது, நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கை அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் அருள்நிதி, அந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்.\nஇறுதியில் அருள்நிதி எப்படி தப்பித்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கொலை செய்த்து யார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கொலை செய்த்து யார் இதன் பின்னணி என்ன\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி முழுக்கதையைப் தாங்கி பிடித்திருக்கிறார். தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார்.\nநாயகி ஷ்ரத்தா அழகாக வந்து, கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.\nநண்பர்களாக வரும் ரமேஷ் திலக், யோகி பாபு ஆகியோர் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்கள்.\nகாயத்ரி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்கள்.\n\\இயக்குனர் பரத் நீலகண்டன், பார்வையாளர்களை முட்டாளாக்கும் வகையிலான கிளைமாக்ஸ் காட்சியுடன் படத்தை முடித்திருப்பது கொடுமை.\nசாம்.சி.எஸ். இசையும், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\n← ’தமிழாற்று படை’ வரிசையில் ’பெரியார்’: வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்\n”உயிர்களின் 6-வது பேரழிவு”க்கு முழுக் காரணம் மனிதர்களாகிய நாம் தான்\n10 எண்றதுக்குள்ள – விமர்சனம்\n‘சென்னை 28 – II’ படப்பிடிப்பு நிறைவடைந்தது: அபிஷேக் பிலிம்ஸூக்கு தமிழக விநியோக உரிமை\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்���து ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\n’தமிழாற்று படை’ வரிசையில் ’பெரியார்’: வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்\nதமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக கவிஞர் வைரமுத்து ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார். இதுவரை தொல்காப்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruarutpa.org/thirumurai/v/T92/tm/avalath_thazungkal", "date_download": "2020-06-04T08:50:08Z", "digest": "sha1:JBHE5EQCQYIUARTKCAU6A7SQYHHMDKXE", "length": 8578, "nlines": 103, "source_domain": "www.thiruarutpa.org", "title": "அவலத் தழுங்கல் / avalat taḻuṅkal - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nmutti upāyam பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல்\nஇரண்டாம் திருமுறை / Second Thirumurai\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\n1. ஊதி யம் பெறா ஒதயினேன் மதிபோய்\nஉழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன்\nவாதி யம்புறும் வஞ்சகர் உடனே\nவாய்இ ழுக்குற வன்மைகள் பேசி\nஆதி எம்பெரு மான்உனை மறந்தேன்\nஅன்பி லாதஎன் வன்பினை நினைக்கில்\nதீதி யம்பிய நஞ்சமும் கலங்கும்\nதிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.\n2. கல்இ கந்தவன் நெஞ்சகக் கொடியேன்\nகயவர் தங்களுள் கலந்துநாள் தோறும்\nமல்இ கந்தவாய் வாதமிட் டுலறி\nவருந்து கி��்றதுன் மார்க்கத்தை நினைக்கில்\nஇல்இ கந்தஎன் மீதெனக் கேதான்\nஇகலும் கோபமும் இருக்கின்ற தானால்\nதில்லை யாய்உன்தன் உளத்துக்கென் னாமோ\nதிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.\n3. கைத வத்தர்தம் களிப்பினில் களித்தே\nகாலம் போக்கினேன் களைகண்மற் றறியேன்\nசெய்த வத்தர்தம் திறம்சிறி துணரேன்\nசெய்வ தென்னைநின் திருவருள் பெறவே\nஎய்த வத்திரு அருளெனக் கிரங்கி\nஈயில் உண்டுமற் றின்றெனில் இன்றே\nசெய்த வத்திரு மடந்தையர் நடனம்\nதிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.\n4. அழுத பிள்ளைக்கே பால்உண வளிப்பாள்\nஅன்னை என்பர்கள் அழவலி இல்லாக்\nகொழுது நேர்சிறு குழவிக்கும் கொடுப்பாள்\nகுற்றம் அன்றது மற்றவள் செயலே\nதொழுது நின்னடி துதிக்கின்றோர்க் கெனவே\nதுட்ட னேனுக்கும் சூழ்ந்தருள் செயலாம்\nசெழுது மாதவி மலர்திசை மணக்கத்\nதிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.\n5. உள்ளி யோஎன அலறிநின் றேத்தி\nஉருகி நெக்கிலா உளத்தன்யான் எனினும்\nவள்ளி யோய்உனை மறக்கவும் மாட்டேன்\nமற்றைத் தேவரை மதிக்கவும் மாட்டேன்\nவெள்ளி யோவெனப் பொன்மகிழ் சிறக்க\nவிரைந்து மும்மதில் வில்வளைத் தெரித்தோய்\nதெள்ளி யோர்புகழ்ந் தரகர என்னத்\nதிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.\n6. விருப்பி லேன்திரு மால்அயன் பதவி\nவேண்டிக் கொள்கென விளம்பினும் கொள்ளேன்\nமருப்பின் மாஉரி யாய்உன்தன் அடியார்\nமதிக்கும் வாழ்வையே மனங்கொடு நின்றேன்\nஒருப்ப டாதஇவ் வென்னள வினிஉன்\nஉள்ளம் எப்படி அப்படி அறியேன்\nதிருப்பு யாசல மன்னர்மா தவத்தோர்\nதிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.\n7. நிலையி லாஉல கியல்படும் மனத்தை\nநிறுத்தி லேன்ஒரு நியமமும் அறியேன்\nவிலையி லாமணி யேஉனை வாழ்த்தி\nவீட்டு நன்னெறிக் கூட்டென விளம்பேன்\nஅலையில் ஆர்ந்தெழும் துரும்பென அலைந்தேன்\nஅற்ப னேன்திரு அருளடை வேனே\nசிலையில் ஆர்அழல் கணைதொடுத் தவனே\nதிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.\n8. காயம் என்பதா காயம்என் றறியேன்\nகலங்கி னேன்ஒரு களைகணும் இல்லேன்\nசேய நன்னெறி அணித்தெனக் காட்டும்\nதெய்வ நின்அருள் திறம்சிறி தடையேன்\nதூய நின்அடி யவருடன் கூடித்\nதொழும்பு செய்வதே சுகம்எனத் துணியேன்\nதீய னேன்தனை ஆள்வதெவ் வாறோ\nதிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.\n9. புன்னு னிப்படும் துளியினும் சிறிய\nபோகம் வேட்டுநின் பொன்அடி மறந்தேன்\nஎன்னி னிப்படும் வண்ணம்அஃ தறியேன்\nஎன்செய் கேன்எனை என்செயப் புகுகேன்\nமின்னி னில்பொலி வேணியம் பெருமான்\nவேற லேன்எனை விரும்பல்உன் கடனே\nதென்ன னிப்படும் சோலைசூழ்ந் தோங்கித்\nதிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.\n10. அடிய னேன்அலன் என்னினும் அடியேன்\nஆக நின்றனன் அம்மைஇம் மையினும்\nகடிய னேன்பிழை யாவையும் பொறுக்கக்\nகடன்உ னக்கலால் கண்டிலன் ஐயா\nபொடிகொள் மேனிஎம் புண்ணிய முதலே\nபுன்னை யஞ்சடைப் புங்கவர் ஏறே\nசெடியர் தேடுறாத் திவ்விய ஒளியே\nதிகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே.\nஅவலத் தழுங்கல் // அவலத் தழுங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/2019/08/18/pakistans-fake-face-exposed-pakistan-disgraces-international-organizations/", "date_download": "2020-06-04T07:48:24Z", "digest": "sha1:KYGFDEX4NTJZ7IHGQDLMUYJATZJXB3AF", "length": 10330, "nlines": 108, "source_domain": "kathir.news", "title": "அம்பலமானது பாகிஸ்தானின் போலி முகம்! சர்வேதச அமைப்புகளை ஏமாற்றிய பாகிஸ்தான்!", "raw_content": "\nஅம்பலமானது பாகிஸ்தானின் போலி முகம் சர்வேதச அமைப்புகளை ஏமாற்றிய பாகிஸ்தான்\nபாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வெளியில் சொல்வதற்கு போலி எப்.ஐ.ஆர்., தயார் செய்து சர்வதேச அமைப்புக்களை பாகிஸ்தான் ஏமாற்றியது அம்பலமாகி உள்ளது.\nபயங்கரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள் இடையே நில ஒப்பந்தம் நடந்ததாகவும், இது தொடர்பாக அந்த அமைப்புக்கள் மீது குஜ்ரன்வாலா காவல் நிலையத்தில் எப்ஐஆர்., பதியப்பட்டுள்ளதாகவும் கடந்த மாதம் ஜூலை 1 ம் தேதி பாகிஸ்தான் அறிவித்தது. பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துவங்கியதால் பாகிஸ்தான், ஐ கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம் என சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் பாங்காக்கில் நடக்க உள்ளது.\nஇந்நிலையில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டதாக பாக்கிஸ்தான் ., கூறிய எப்ஐஆர்., நகலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், உண்மையாக பயங்கரவாத செயல்பாடுகளுக்காக நிலங்களை பயன்படுத்தும், மற்றும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி திரட்டும் லக்ஷர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் முகம்மது சையது மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளான அப்துல் ஜாபர், ஹபீஸ் மசூத், அமிர் ஹம்சா, மாலிக் ஜாபர் ஆகியோரின் பெயர்கள் ஏதும் இடம்பெறவில்லை.\nஎந்த சட்டத்தின் கீழ், எதற்காக, எந்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்ற விபரம் ஏதும் எப்ஐஆர்.ல் குறிப்பிடப்படவில்லை. சிலரின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அவர்கள் யார், எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் இல்லை. சட்டப்பிரிவுகள் ஏதும் குறிப்பிடாமல் போலியாக எப்ஐஆர்., தயார் செய்யப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.\nவன்முறையாளர்களை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்த தயங்கமாட்டேன் - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை.\nமியான்மரில் கூட்டு ஜெபம் நடத்தியதால் 67 பேர் கொரோனா பாதிப்பு.\nசட்ட நடவடிக்கைகள் முடிவடைந்தன - விஜய் மல்லையா 'கூடிய விரைவில்' இந்தியா கொண்டு வரப்படுகிறார்.\nஇந்திய வங்கிகளை ஏமாற்றி தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை அலேக்காக தூக்கி வரும் பிரதமர் மோடி அரசு - விரைவில் இந்தியா கொண்டு வரப்படுகிறார்..\nகிறிஸ்தவ தேவாலயங்கள்‌ மூலம்‌ தென்‌ கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் ‌‌‌கொரோனா தொற்று.\nஊரடங்கால் தமிழ்நாட்டுக் கோயில்களில் சுமார் ₹ 75 கோடி இழப்பு.\nஇந்தியா பங்கேற்கும் முதல் உச்சிமாநாடு; ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி உரை.\nடெல்லியில் பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமாரையே தொட்டுவிட்ட கொரோனா - வைரஸ் தடுப்பில் களம் இறங்கி சுறுசுறுப்பாக செயல்பட்டவர்.\n29 பில்லியன் USD என்பதிலிருந்து, 70 பில்லியன் USD யாக அதிகரித்த மின்னணு உற்பத்தி - 5 வருடங்களில் அபார வளர்ச்சி கண்ட இந்தியா\nசாலைகளில் விஷங்கள் தூவுவார்கள்: இந்தியாவில் வன்முறை நிறைந்த மாவட்டம் கேரளாவின் மலப்புரம் - யானை விவகாரத்தில் கொதித்த மேனகா காந்தி\nகறுப்பின மக்களுக்கு குரல் கொடுத்த காந்தியின் சிலையை அமெரிக்காவில் கருப்பர்களே அவமதித்துள்ளனர் : போராளிகளின் செயலால் இந்தியர்கள் வருத்தம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/special-astro-predictions/do-you-know-all-the-mantras-are-the-reason-to-start-om-119020500021_1.html", "date_download": "2020-06-04T07:41:53Z", "digest": "sha1:M3YLLXRNF6JR67MIRIEMYERAJV2Z3DJ4", "length": 10773, "nlines": 106, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "எல்லா மந்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு காரணம் என்ன தெரியுமா...?", "raw_content": "\nஎல்லா ம��்திரங்களும் ஓம் என்று தொடங்குவதற்கு காரணம் என்ன தெரியுமா...\nஓம் நமச்சிவாய அல்லது சிவாயநம மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும். ஓம் நமசிவாய என்பது பஞ்சாட்சரம். இது வேதத்தில் உள்ளது. சிவ உபாசனை செய்கிறவர்கள் இதைத்தான் ஜபிப்பார்கள். இதையே தியானம் செய்வார்கள்.\nயோக மார்க்கத்தில் செல்கிறவர்கள் பஞ்சாட்சரத்தை ஸ்தூல பஞ்சாட்சரம் என்றும் சூக்கும பஞ்சாட்சரம் என்றும் இரண்டாகப் பாகுபடுத்திச் சொல்லியிருக்கிறார்கள், பக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்கு ஸ்தூல பஞ்சாட்சரம் என்பதும், சூக்கும பஞ்சாட்சரம் என்பதும் பேதம் கிடையாது.\nயோக மார்க்கத்தில் செல்பவர்கள் அப்படி பாகுபடுத்தி சொல்வதற்கு தக்க காரணம் உள்ளது. அதாவது, ஓம்நமசிவாய, நமசிவாய, சிவாயநம, சிவா, வசி இப்படி மாத்திரைகளைச் சுருக்கிக் கொண்டு போகப் போக அது சூக்கும்மாகிவிடுகிறது.\nபிராணாயமம் செய்கிற போது பூரகம், கும்பகம், ரேசகம் என்று பழகுகிற போது, ஒவ்வொன்றுக்கும் எத்தனை மாத்திரை கால அளவு தருவது என்கிற கேள்வி வருகிறது. காலத்தை வெறும் எண்ணிக்கையால் அளப்பதை விட மந்திர உச்சரிப்பால் அளப்பது மிகுந்த பலன் தரும் என்பதற்காகவே இந்த சூக்கும மந்திரங்கள் தோன்றின.\nகுருவிடமிருந்து உபதேஷம் பெறாமலேயே பஞ்சாட்சரத்தை ஜபம் செய்யலாம். பலர் அவ்வாறு செய்து முக்தி அடைந்திருக்கிறார்கள். நள்ளிரவில் தூக்கம் வராத போது இறைவனின் மந்திரமான இவற்றில் ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிப்பது மிக நல்லது.\nஐந்து எழுத்துக்களின் ஒலிகளை உள்ளடக்கியது “ஓம்’ என்ற சொல். அ, உ, ம ஆகிய மூன்று எழுத்துக்களுடன் ‘ம்’ என்ற ஒலியும், அதன் நாதமும் இணைந்து ஐந்தாகி விடுகிறது. ‘அ’ பிரம்மனையும், ‘உ’ விஷ்ணுவையும், ‘ம’ ருத்ரனையும், ‘ம்’ சக்தியையும், அதன் நாதம் சிவ பரம்பொருளையும் குறிக்கும்.\nஇந்த தெய்வங்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்பவர்கள். ஆக, உலக இயக்கத்தைக் குறிப்பது “ஓம்’. கலைஞானம் என்னும் கல்வியறிவு, மெய் ஞானம் என்னும் தவ அறிவு எல்லாவற்றிற்கும் இந்த மந்திரமே வாசலாக உள்ளது என திருவிளையாடல் புராணம் கூறுகிறது.\nஎனவே தான், எல்லா மந்திரங்களையும் ‘ஓம்’ என்று துவங்குகின்றனர். பிரணவம் என்பதற்கு ‘என்றும் புதியது’ என்று பொருள். ஆம்… கடவுள் என்றும் ந���லையானவர் என்பதால் என்றும் நிலையான கடவுளான முருகனை, சிவனை, கிருஷ்ணனை வணங்குகிறேன் என்று அவரவர் இஷ்ட தெய்வத்தை ‘ஓம்’ என்று கூறி பிரார்த்திப்பர்.\nசெல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய வாஸ்து முறைகள் என்ன...\nருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம் தெரியுமா...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபழைய சாதத்தில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா...\nவிபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டியவை முறைகள்...\nநீங்கள் கடனாக கொடுத்த பணம் சீக்கிரம் கிடைக்க பரிகாரங்கள்...\nசிறப்புகள் நிறைந்த மஹாளய அமாவாசையில் செய்ய வேண்டியவை....\nகோவிலில் உள்ள நிலை வாசற்படியை தாண்டி செல்ல காரணம் என்ன....\nஇறைவனை ஒளி வடிவாக வழிபடுதலே சிறந்தது: வள்ளலார்\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nஅடுத்த கட்டுரையில் இன்று உங்களுக்கான நாள் எப்படி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/sachin-makes-a-mockery-of-yuvrajs-challenge", "date_download": "2020-06-04T09:10:44Z", "digest": "sha1:4JFTDS43MSSTXQOE6JDHKB42IOVMH7CU", "length": 9617, "nlines": 117, "source_domain": "sports.vikatan.com", "title": "`தப்பா சவால் விட்டுட்டேன்; எனக்கு ஒருவாரம் பிடிக்கும்!’- சச்சின் - யுவராஜின் #KeepItUp கான்வோ #Viral | sachin makes a mockery of yuvrajs challenge", "raw_content": "\n`தப்பா சவால் விட்டுட்டேன்; எனக்கு ஒருவாரம் பிடிக்கும்’- சச்சின் - யுவராஜின் #KeepItUp கான்வோ #Viral\nஇந்த சவாலுக்குப் பதில் அளித்த யுவராஜ் சிங், நான் இந்த ஜாம்பவானிடம் தவறாக சவால் செய்துவிட்டேன் .\nகொரோனா தொற்று பரவல் காரணமாக ஒலிம்பிக் முதல் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், விளையாட்டு வீரர்கள் துடிப்புடன் உள்ளனர். இதற்கு உதாரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சமூக வலைதளங்களில் \" Keep it Up\" என்ற சவாலைத் தொடங்கியுள்ளார்.\nயுவராஜ்சிங் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கிரிக்கெட் பேட்டின் நுனிப்பகுதியில் பந்து கீழே விழாமல் தட்டுகிறார். 23 விநாடிகள் அந்த வீடியோ நீடிக்கிறது. அதில், ``இந்த சவாலான காலகட்டத்தில் நாம் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வீட்டில் இருக்கிறேன். எவ்வளவு நாள்கள் அவசியமோ அவ்வளவு நாள்கள் அதை நான் கடைப்பிடிப்பேன்’’ என்று யுவராஜ் பேசுகிறார்.\nமேலும், இதேபோன்று பந்து கீழே விழாமல் பேட்டின் நுனி கொண்டு தட்டமுடியுமா என கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு யுவராஜ் சவால் விடுத்தார். யுவராஜின் சவாலை ஏற்றுக்கொண்ட சச்சின், புதுமையாக அந்த சவாலைச் செய்துமுடித்திருக்கிறார்.\nடெண்டுல்கர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் #Keepitupchallenge இன் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில், சச்சின் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு பந்தை கிரிக்கெட் பேட்டின் நுனியில் மிக லாகவமாகத் தட்டுகிறார். சச்சினின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்பின்னர், இதேபோல் கண்களை மூடிக்கொண்டு பந்தைத் தட்ட முடியுமா என யுவராஜ் சிங்குக்கு அவர் சவால் விடுத்திருக்கிறார்.\nமேலும், அந்த வீடியோவில் சச்சின், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nஅதற்குப் பதில் அளித்த யுவராஜ் சிங், `நான் இந்த ஜாம்பவானிடம் தவறாக சவால் விட்டுவிட்டேன்.\nசச்சின் விட்ட சவாலைச் செய்வதற்கு எனக்கு ஒரு வாரம் ஆகலாம். நான் முயற்சி செய்கிறேன்’’ என்றார். இதையடுத்து, அதை எப்படி எளிதாகச் செய்யலாம் என இரண்டாவது வீடியோ ஒன்றையும் சச்சின் பதிவிட்டிருக்கிறார்.\nஹர்பஜன் சிங்கும் யுவராஜ் சிங்கின் சவாலை முடித்துவிட்டு, தான் இந்தக் கொரோனா தொற்று பிரச்னை முடியும் வரை வீட்டில் இருக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், இந்த சவாலைச் செய்யுமாறு தவான், சௌரவ் கங்குலி, அனில் கும்ப்ளே ஆகியோருக்கு ஹர்பஜன் சவால் விடுத்துள்ளார். போட்டிகள் முடங்கினாலும், சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் அன்றாட நடவடிக்கைகளையும், கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/authors.php?author-name=ganapathi&pg=2", "date_download": "2020-06-04T09:16:47Z", "digest": "sha1:FVFLF3JG5AGMGRX4WWJQR4GCZUEAZLFK", "length": 10234, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Author Profile - எஸ். எம். கணபதி - page 2 - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஎஸ்.எம்.கணபதி என்று அழைக்கப்படும் எஸ்.முருகானந்த கணபதி.\nநான் 1988ம் ஆண்டில் பத்திரிகையாளராக பணியை துவக்கினேன். 1988 முதல் 2016ம் ஆண்டு வரை முன்னணி தமிழ் நாளிதழ்களில் நிருபர் முதல் செய்தி ஆசிரியர் வரை பொறுப்புகளில் இருந்துள்ளேன். அதன்பிறகு, பிரபல வாரப்பத்திரிகை, தொலைக்காட்சிகளில் துணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளேன். தற்போது தி சப் எடிட்டர் இணையதளம் மற்றும் இந்த குழுமத்தின் யூ டியூப் சேனல்களின் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறேன். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று சுதந்திரமாக கருத்துக்களை கூறி வருகிறேன்.\nமகாராஷ்டிராவை தாக்கும் நிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது..\nஅரபிக்கடலில் மையம் கொண்டுள்ள நிசர்கா புயல், இன்று பிற்பகல் கரை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் கரை கடக்கும் போது மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..\nகொரோனா நோயிலிருந்து மக்களைக் காக்கும் அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியையும் அரசு கவனத்தில் கொண்டு செயல்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா பலி 5598 ஆக உயர்வு..\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 98,706 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5598 ஆக அதிகரித்துள்ளது.\nதெலங்கானா தோன்றிய நாள்.. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..\nதெலங்கானாவின் 6வது தினத்தையொட்டி. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு சுதந்திரமடைந்த பிறகு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது. ஆனால், ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்க வேண்டும் என்று கோரி அந்த பகுதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தன.\nகே.என்.லட்சுமணன் மரணம்... பிரதமர் மோடி இரங்கல்...\nதமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கே.என்.லட்சுமணன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றியிருந்த லட்சுமணன் இன்று மரணமடைந்���ார்\nகொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாகக் குறைப்பு.. விஜயபாஸ்கர் தகவல்..\nதமிழகத்தில் தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இந்தியாவில் சுமார் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.\nசென்னையில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரம் தாண்டியது..\nசென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் தினமும் புதிதாக 700, 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்1) மட்டும் புதிதாக 1162 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாகி விட்டது.. ஐ.சி.எம்.ஆர் நிபுணர்கள் கருத்து..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு, சமூகப் பரவலாக மாறி விட்டது. இதனால், உடனடியாக கொரோனா பரவலைத் தடுப்பது என்பது சாத்தியமில்லை என்று ஐ.சி.எம்.ஆர். நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சம் தொடும்..\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90,535 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 5394 ஆக அதிகரித்துள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரானோ வைரஸ், இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவிவிட்டது.\nஹைட்ராக்சி குளோரோகுயின் சாப்பிட்டால் கொரோனா குறையும்.. ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் தகவல்..\nமருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு 4 அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ராக்சி குளோரோகுயின்(ஹெச்.சி.கியூ) மாத்திரைகள் சாப்பிட்டதில் கொரோனா நோய் குறைந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1115", "date_download": "2020-06-04T08:29:39Z", "digest": "sha1:XWQAQTH7DHID4QADUEZRY3ZSVRVDRGAV", "length": 26105, "nlines": 220, "source_domain": "temple.dinamalar.com", "title": " Somanathar Temple : Somanathar Somanathar Temple Details | Somanathar- Perumagalur | Tamilnadu Temple | சோமநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவ���் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : சுந்தராம்பிகை, குந்தளாம்பிகை\nதல விருட்சம் : செந்தாமரை கொடி\nதீர்த்தம் : லெட்சுமி தீர்த்தம்\nபுராண பெயர் : சதூர்வேதி மங்கலம், பெருமூள்ளுர், பேரூர்\nஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம், மாசி சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, மாத பிரதோஷம், மற்றும் மாதந்தோறும் சந்திர தரிசனம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது\nசுயம்பு மூர்த்தியான இத்தல லிங்கம் வெள்ளை நிற தாமரைத்தண்டினால், சதுர வடிவ பீடத்தில் அமைந்துள்ளது. மாதம் தோறும் வரும் மூன்றாம்பிறை நாளில் இங்கு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், வேண்டியது நிறைவேறும் என்பது நம்பிக்கை.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஎஸ்.சுப்ரமணியன், திருப்பணிக்குழுத் தலைவர், அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், பெருமகளூர்-614 612, பேராவூரணி தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்\nஇக்கோயிலில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், பைரவர், சுப்பிரமணியன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.சிதிலமடைந்துள்ள இக்கோயில் சுமார் ரு.1 கோடி செலவில் திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பணிக்காக இந்து அறநிலைய ஆட்சித்துறை ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. மக்கள் பங்காக 20 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மீதி ரூ.60 லட்சத்திற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்\nஇத்தலத்தில் பெண் குழந்தை இல்லாதோர் மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் பெண்கள் வேண்டிக்கொண்டு வழிபட்டால் குறைகள் நீங்கும் என கூறப்படுகிறது. திருமணத்தில் தடைஉள்ள பெண்கள் இங்கு வழி���ாடு செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும். பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. இதனால் பெண் மருத்துவர்கள் பலர் இங்கு வழிபாடு செய்ய வருகிறார்கள்\nபக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செயது, புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கிறார்கள்\nகுந்தளாம்பிகை உடனுறை சோமநாதர், இவ்வூரின் நடுவில் கோயில் கொண்டு அருளுகிறார். தாமரை விளங்கும் குளிர்ந்த பொய்கை அருகே திகழ சோமநாத சுவாமியின் திருக்கோயில் சிறப்பாக விளங்குகிறது. கிழக்கு நோக்கிய திருவாயில், திருமதில் திருச்சுற்று, பரிவாராலயங்கள், இடப்பக்கத்தில் நந்தி மண்டபம், பலிபீடம் ஆகியவை அழகு செய்ய, சிதிலமடைந்த நிலையில் மூலவர் விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதி ஆகியவற்றுடன் திருக்கோயில் விளங்குகின்றது. மகாமண்டபத் தூண்களில் அழகிய கலை வேலைப்பாடும், புராணக்கதைகளை விளக்கும் சிற்பக்காட்சிகளும் விளங்குகின்றன. விநாயகப் பெருமான் அருள் காட்சி நல்க, குந்தளாம்பிகை அம்மன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். சிவனது மூலஸ்தானத்தில் சதுர வடிவ பீடத்தில் சுயம்பு லிங்கமாக பாணம் விளங்க, சோமநாதரின் மூலவர் திருமேனி காட்சி தருகின்றது.\nசுயம்பு லிங்கம்: ஆவுடையார் என்னும் கருங்கல்லால் அமைந்த சதுர பீடத்தில், விடங்க மூர்த்தியாக சோமநாதர் பாண வடிவத்தில் காட்சி தருகிறார். பொதுவாக கல்லால் அமைக்கப்பெறும், லிங்கத்திருவுருவங்களின் பாணம், வட்ட வடிவில் தான் இருக்கும். பல்லவர் கால தாரா லிங்கங்கள் மட்டும் பட்டை பட்டையான வடிவில் பாணம் காணப்பெறும், சகஸ்ரலிங்கங்களில் ஆயிரம் சிறு லிங்க வடிவங்கள் ஒரே பாணத்தில் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு விடங்க வடிவமாகும். விடங்கம் என்பது, சிற்பியால், உளி கொண்டு செதுக்கப்படாத திருவடிவமாகும். திருவாரூர் கோயிலில் புற்றே லிங்கமாக மாறி விட்டதால், விடங்க மூர்த்தியாக காணப்படுகிறார். இவரை வன்மீகர் என்றும், புற்றிடங் கொண்டார் என்றும் அழைப்பார்கள். திருநல்லூரில் உலோகப் படிவுப்பாறையே லிங்க பாணமாக விளங்குகிறது.\nதிருவையாற்றில் பிருத்வி எனும் மண்ணே லிங்க பாணமாக, பாறையாக மாறி காட்சி தருகின்றது. சில இடங்களில் மட்டுமே, மிக அபூர்வம��க கல்லாக மாறிய மரத்தின் அல்லது செடிகளின் பகுதிகளே லிங்க பாணமாக விளங்குகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல் குடிக்கு அருகில் உள்ள, மஞ்சக்குடி சிவாலயத்தில் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மரமாகத்திகழ்ந்த ஒரு பகுதி கல்லாக மாறி அதுவே அங்கு சிவலிங்க பாணமாக காட்சி தருகின்றது.\nதாமரைத்தண்டு லிங்கம்: இக்கோயில் அருகில் உள்ள லட்சுமி தீர்த்தமானது, சிவனது தலையிலிருந்து விழுந்த கங்கையிலிருந்து தோன்றியது ஆகும். இந்த லட்சுமி தீர்த்தத்திலிருந்து தோன்றிய தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கமாகும். இவ்வுலக மக்களுக்காக, திரிபுவன சித்தரின் தவ வலிமையால் இங்கு சிவனும் அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டது. இந்த அருளாட்சி புரியும் சோமநாதரின் லிங்கம், கல்லால் அமையப் பெற வில்லை. தாமரைத்தண்டினால் ஆன சிவலிங்கம் இது. பாணலிங்கமே தாமரைத்தண்டினால் வடிக்கப்பெற்ற இத்தகைய அபூர்வமான சிவலிங்கத்தைப்போல், வேறு எங்கும் காண இயலாது. மிகவும் விசேஷமான தாமரைத்தண்டினால் இந்த சிவலிங்கத்தை தரிசித்தால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nமுன்னொரு காலத்தில் பெருமகளூர் கிராமத்தில் உள்ள பொது குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியிருந்தது. இதை அறிந்த மன்னன் பதறி வந்து பார்த்த போது தண்ணீருக்கு அடியில் சிவலிங்கம் இருப்பதை அறிந்தான். தான் தவறு செய்து விட்டதாக சோழமன்னன் சிவலிங்கத்தை கட்டித் தழுவி தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளான். அவன் கட்டித்தழுவியபோது சிவலிங்கத்தின் மீது மன்னன் அணிந்து இருந்த முத்து, வைரம், வைடூரிய நகைகளின் தடயம் பதிந்தது. இதற்கு அடையாளமாக இன்றும் கூட சிவலிங்க பானத்தின் மீது அடையாளங்கள் உள்ளன. இதை அடுத்து சிவலிங்கம் இருந்த இடத்தை தூர்த்து இந்த சோமநாதர் கோயிலை சோழ மன்னன் கட்டியுள்ளான். இக்கோவிலை பாண்டியர்களும் திருப்பணி செய்துள்ளனர்.\nமேலும் தசரத மகாராஜா குழந்தை வரம் வேண்டி, புத்திர காமேஷ்டி யாகம் தொடங்கும் முன், மாபெரும் சோம யாகம் நடத்த எண்ணி தக்க இடத்தை தேர்ந்தெடுக்கு மாறு குலகுருவான வசிஷ்டர் மகரிஷியை வேண்டியுள்ளார். சோம யாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்து இருந்தனர். அத்தேதியில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை பெற்றுத் தருமாறு வசிஷ்டரை வேண்டியுள்ளார். வசிஷ்டர் கைலாயம் சென்று அகத்தியரை நாடி விளக்கம் வேண்டினார். திரிபுவன சித்தர் தவ செய்த இடமான, பெருமகளூரே, பூலோகம், பூவர்லோகம், சுவர்லோகம் என்ற மூன்று லோகங்களும் சோம யாகம் செய்ய சிறந்த இடமாகும். அத்துடன் அம்பர் மாகாளத்திற்கு ஈடான சிவதலமாகும். மேலும் இங்குள்ள மூலவர், இந்த யுகத்திலிருந்து சோமநாதர் என்ற திருநாமத்தை தாங்கி அச்சிவலிங்க மூர்த்தியாக அருள்பாலிப்பார் என்று அகத்தியர் விளக்கம் தந்திட, தசரத மகாராஜா இப்பெருமகளூர் சிவாலயத்தில் பெரும் சோம யாகத்தை இயற்றினார். சேதுகரை செல்லுகையில் ராமன் இத்தலத்தை பூஜித்துள்ளார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சுயம்பு மூர்த்தியான இத்தல லிங்கம் வெள்ளை நிற தாமரைத்தண்டினால், சதுர வடிவ பீடத்தில் அமைந்துள்ளது.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் பெருமகளூர் உள்ளது. பேராவூரணியிலிருந்து பஸ் வசதி உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் ராயல் பார்க் +91-4322-227 783,84\nநீலமேகப்பெருமாள் ( மாமணி )\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2010/08/blog-post_16.html", "date_download": "2020-06-04T08:31:55Z", "digest": "sha1:PBWRNNIR2HKS7WOF67QZ4LACROYA32E2", "length": 5358, "nlines": 67, "source_domain": "www.anbuthil.com", "title": "அன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தரவிரக்க", "raw_content": "\nஅன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தரவிரக்க\nஅன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தரவிரக்க\nநம் கம்யூட்டரில் இன்றியமையாத சில மென்பொருள்கள்\nதேவை. அப்படிபட்ட மென்பொருள்களை தரவிரக்கும் போது\nகூடவே வைரஸும் வருகிறது.இதை தவிர்க்க அந்தந்த\n.இப்படி ஒவ்வொரு மென்பொருளும் ஒவ்வொரு\nஇணையத்திலிருந்து தரவிரக்குவதற்கு பதிலாக அத்தனையும்\nஎந்த வைரஸும் இல்லாமல் அதுமட்டுமின்றி நீங்கள் தரவிரக்கும்\nமென்பொருளின் முதலில் வெளியான தொகுப்பிலிருந்து இன்று\nவரை வெளியாகியுள்ள அனைத்தையும் பார்க்க மட்டும் இல்லாமல்\nதரவிரக்கியும்கொள்ளலாம். அது மட்டுமா ஒவ்வொரு தொகுப்பிற்கும்\nஅதைப்பற்றிய முழுமையான செய்திகளுடன் என்ன மாறுதல்\nநமக்கு மென்பொருள் பெயர் தெரியவில்லை என்றாலும் அவர்களே\nதனித்தனியாக பகுதிவாரியாக பிரித்து வைத்துள்ளனர்.\nபாட்டு கேட்பதற்கு உள்ள மென்பொருள் வகையை தேர்ந்தெடுத்தால்\nஅதிலுள்ள டாப் மென்பொருள்கள் தெரியவரும் உடனடியாக\nஇதை எல்லாம் விட சிறப்பு எந்த தரவிரக்கப் போகும் மென்பொருளின்\nஅனைத்து கம்யூட்டரின் ஆடியோ வீடியோ டிரைவர் மென்பொருளும்\nதரவிரக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நீர்யானையின்\nபெருமையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு பதிவு போதாது.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinetest.kalvisolai.com/2018/02/class-12-zoology-modern-genetics_53.html", "date_download": "2020-06-04T06:43:29Z", "digest": "sha1:XKR7LK237QVMIMBILRVRH73AG3LJ7HBO", "length": 33226, "nlines": 444, "source_domain": "www.onlinetest.kalvisolai.com", "title": "Kalvisolai Onlinetest: CLASS 12 ZOOLOGY-MODERN GENETICS", "raw_content": "\n1. The term superbugs refers to | மரபணுப் பொறியியல் superbugs எனக் குறிப்பிடப்படும் உயிரிகள்\na. Arthropods | கணுக்காலிகள்\nd. Genetically engineered bacteria| மரபணுப் பொறியியலால் மாறுதல் பெற்ற பாக்டீரியங்கள்\nANSWER : d. Genetically engineered bacteria| மரபணுப் பொறியியலால் மாறுதல் பெற்ற பாக்டீரியங்கள்\n2. ‘Protein data banks’ are storehouses for | புரத தரவுப் புலங்களில் சேமிக்கப்படுவது\nc. cryopreservation of proteins | புரதங்களின் குளிர் பாதுகாப்பு\nd. base pairing sequences | உப்பு மூலங்களின் இணைவு வரிசைகள்\n3. The fertilized eggs are selected for the transfer of | கரு முட்டைகள் கீழ்க்காணும் எம்மாற்றத்திற்கு உட்படுத்த தேர்ந்தெடுக்கப்படுகிறது\na) whole nuclei| முழு உட்கரு மாற்றம்\nb) whole chromosome| குரோமோசோம்கள் மாற்றம்\nd) some genes to cultured cells| வளர்ப்பு செல் ஜீன்களின் மா��்றம்\n4. The persons suffering from sickle cell anaemia but survive have the genotype| கதிர்அரிவாள் சோகை நோயால் பாதிக்கப்பட்டு தாங்கியாக உயிருடன் வாழ்பவரது ஜீன் அமைப்பு\n6. Proteins are linear chain molecules made up of units called | புரதங்களின் நீளமான சங்கிலி எந்த மூலக்கூறு அலகால் ஆக்கப் பெற்றுள்ளது\na) fatty acids | கொழுப்பு அமிலங்கள்\nb)citric acids | சிட்ரிக் அமிலங்கள்\nc) amino acids | அமினோ அமிலங்கள்\nd)nitric acids | நைட்ரிக அமிலங்கள்\na)Sickle cell anaemia| கதிர் அரிவாள் சோகை நோய்\n8.Dr. Ian Wilmut has produced a cloned sheep called Dolly by the method of| டாக்டர் அயான் வில்மட், டாலி என்ற செம்மறி ஆட்டக் குட்டியை குளோனிங் அடிப்படையில் உருவாக்கிய முறை\na)nuclear transplantation| உட்கரு மாற்றிப் பொருத்தல்\nb)cytoplasmic transplantation| சைட்டோபிளாசத்தை மாற்றி அமைத்தல் முறை\nc) surface impoundments| குரோமோசோம்களை மாற்றி அமைத்தல் முறை\nd) incineration| உறுப்புகளை மாற்றி அமைத்தல்\n9. Y chromosome belongs to | Y குரோமோசோம் அடங்கியுள்ள தொகுதி\n10. Albinism is due to | அல்பினிசத்திற்கான காரணம்\nc) presence of melanin | மெலானின் இருப்பதால்\nd) absence of hormones | ஹார்மோன்கள் இல்லாமை\n11. The genome of an organism can be split up into different sized molecules by technique called| இது ஓர் உயிரியின் ஜீனோமினை பல்வேறு அளவிலான மூலக்கூறுகளாக பிரிக்க இயலும் மின்னூட்டப் பிரிதல் செய்முறையாகும்\na) Chromatography | குரோமேட்டோகிராபி\nb) Electrophoresis | எலக்ட்ரோபோரோசிஸ்\nc) Electrolysis | எலக்ட்ராலிசிஸ்\nd) Electron Transport | எலக்ட்ரான் டிரான்ஸ்போர்ட்\n | புரத வங்கியில் புரதத்தின் எந்த அமைப்பு சேமித்து வைக்கப்பட்டுள்ளது\n13. Name the human diseases due to autosomal dominant gene | மனிதனில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனினால் ஏற்படும் நோய்\nd) Huntington|s chorea | அண்டிங்ட்டன் கொரியா\n14. The term ‘super bugs’ refers to | மரபணுப் பொறியியலில் ‘super bugs’ எனக் குறிப்பிடப்படும் உயிரிகள்\na) arthropods | கணுக்காலிகள்\nb) insects | பூச்சிகள்\nd) genetically engineered bacteria | மரபுப் பொறியியல் பாக்டீரியங்கள்\n15. The chromosomes 4 and 5 belong to the group classified by karyotyping | குரோமோசோம்கள் 4 மற்றும் 5 குரோமோசோம் தொகுப்பின் (கேரியோடைப்பிங்) எந்தத் தொகுதியில் அமைந்துள்ளன\n16. In proteomics, the amino acid sequences are read by | புரோட்டியோமிக்ஸ் எனப்படும் புரத செய்தியியலில் அமினோ அமில வரிசையமைப்பை வாசிப்பது\na) Haemocytometer | ஹீமோசைட்டோ மீட்டர்\nb) Glucometer | குளுக்கோ மீட்டர்\nc) Thermometer | தெர்மோ மீட்டர்\n17. The X chromosome that belongs to the group classified by karyotyping in man is | குரோமோசோம் (கேரியோடைப்பிங்) மனித குரோமோசோம் தொகுப்பில் எந்தத் தொகுதியில் அமைந்துள்ளது\n18. Bubble Boy syndrome is also called | குமிழ் சிறுவன் சின்ட்ரோம் என்றும் அழைக்கப்படுவது\n19. X-chromosome is present in | X குரோமோசோம் காணப்படும் குரோமோசோம் தொகுதி\nc) Both pole| இருமின் முனையும்\n | கீழ்வருவனவற்றுள் எது எரித்ரோ பிளாஸ்டிக் அனீமியா\na) Hepatomegaly | ஹெப்பட்டோ மெகலி\nb) Sickle cell anaemia | கதிர் அரிவாள் இரத்த சோகை\nd) Albinism | அல்பினிசம்\n22. The chromosomes of 19 and 20 represent as | எத்தொகுதியில்19 மற்றும் 20-வது ஜோடி குரோமோசோம்கள் உள்ளன\na) arthropods | கணுக்காலிகள்\nb) insects | பூச்சிகள்\nd) genetically engineered bacteria | மரபுப் பொறியியல் பாக்டீரியங்கள்\n24. Bubble boy syndrome is a |'குமிழ் சிறுவன் சின்ட்ரோம்\" என அழைக்கப்படும் நோய்\na) severe combined immuno deficiency disease | தீவிர ஒருங்கிணைந்த தடைகாப்புக் குறைவு நோய்\nb) sickle cell anaemia | சிக்கிள் செல் அனிமீயா\nc) thrombosis | இரத்தக் கட்டி\n25. The autosomal dominant gene causes | மனிதனின் உடற்குரோமோசோமில் காணப்படும் ஒரு ஒங்கு ஜீனினால் ஏற்படும் நோய்\nc) Agamaglobulinemia | எகாமா குளோபுலினிமியா\nd) Huntington|s chorea | ஹண்டிங்க்டன் கொரியா\n26. The cloned sheep was produced by | செம்மறி ஆட்டுக்குட்டியை குளோனிங் முறைப்படி உருவாக்கியவர்\na) Barbara Meclintock | பார்பரா மக்களின் டோக்\nb) Ian wilmut | அயான் வில்மட்\nc) Herbert Bayer | ஹெர்பர்ட் பேயர்\n | பின்வருவனவற்றுள் எந்த மரபியல் நோய் பெரும்பாலும் சிறுவர்களில் காணப்படும்\na) Albinism | அல்பினிசம்\nb) Agammaglobulinemia | எகாமாகுளோபுலினிமியா\n28. For the transfer of whole nuclei, the cells are treated with …………. to enucleate. | முழு உட்கருவையும் மாற்றுவதில் செல்கள் ..... எனும் வேதிப் பொருளுக்கு உட்படுத்தப்படடு உட்கரு நீக்கம் செய்யப்படுகின்றன.\na) Polythylene glycol| பாலி எத்திலின் கிளைக்கால்\nb) dinitrophenol | டை நைட்ரோபீனால்\n29. In man choromosome Y belongs to | மனிதரில் Y குரோமோசோம் இத்தொகுதியைச் சார்ந்தது\n30. In Huntington’s chorea the defective gene is located on the chromosome. | ஹண்டிங்டன் கொரியா நோய்க்குக் காரணமான ஜீன் அமைந்துள்ள குரோமோசோம்.\na) 4 | நான்காவது\nb) 20 | இருபதாவது\nc) 8 | எட்டாவது\nd) 6 | ஆறாவது\n | நடமாடும் மரபுப்பொருள் என அழைக்கப்படுவது எது\na) Plasmid | பிளாஸ்மிட்\nc) Barr body | பார்பாடிகள்\nd) Transposons | டிரான்ஸ்போசான்கள்\n32. One of the reasons for the manifestation of genetic diseases in human is | மனிதனில் ஏற்படும் பாரம்பரிய நோய்கள் உருவாவதற்கு இதுவும் ஒரு காரணம்\nc) Gene mutation | ஜீன் திடிர்மாற்றம்\n33. In human chromosome karyotyping the chromosomes X and Y belong to groups | மனித குரோமோசோம் தொகுப்பு வரைப்படத்தில் குரோமோசோம்கள் X மற்றும் Y அமைந்துள்ள தொகுதிகள் முறையே\na) B and C | பி மற்றும் சி\nb) C and D | சி மற்றும் டி\nc) C and G | சி மற்றும் ஜி\nd) G and D | ஜி மற்றும் டி\n34. The enzyme necessary to convert DOPA into melanin in the melanocytes is | மெலனோசைட் செல்களில் DOPA என்னும் பொருள் மெலனினாக மாறுவதற்கு உதவும் என்சைம்\nc) Gamma globulin | காமா குளோபுலின்\n35. The human disease due to autosomal dominant gene is | மனிதரில் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனால் ஏற்படும் நோய்\n36. In human chromosome karyotyping the X chromosome belongs to| மனித குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தில் X குரோமோசோம் அடங்கியுள்ள தொகுதி\n37. The first gene cloning was done by | முதன் முதலில் குளோனிங் செய்தவர்கள்\na) Barbara Meclintock | பார்பரா மக்ளின் டோக்\nb) Hebert Bayer and Stanley Cohen | ஹெர்பர்ட்பேயர் மற்றும் ஸ்டேன்லி கோஹன்\nc) R. Briggs and T.King | ஆர். பிரிக்ஸ் மற்றும் டி.கிங்\nd) J.Gurdon and lan wilmut | ஜெ.குர்டன் மற்றும் இயான் வில்மட்\nANSWER : b) Hebert Bayer and Stanley Cohen | ஹெர்பர்ட்பேயர் மற்றும் ஸ்டேன்லி கோஹன்\na) Bubble boy syndrome | குமிழ் சிறுவன் சின்ட்ரோம்\nb) Huntington|s chorea | அண்டிங்க்டன் கொரியா\nc) Albinism | அல்பினிசம்\n| எவை நடமாடும் மரபுப் பொருள் எனப்படுகிறது\na) Plasmids | பிளாஸ்மிட்கள்\nc) Barr body | பார் உறுப்பு\nANSWER : d) Transposons| டிரான்ஸ்போசான்கள்\n40. In proteomics which one is probed to identify the proteins of cells | புரோட்டியோமிக்ஸில் புரதங்களை ஆய்வதற்கு செல்களில் எதனை ஆய்வு செய்கிறார்கள்\n41. The X chromosome of human resembles | மனிதரில் X குரோமோசோம் ஒத்திருக்கும் குரோமோசோம்\n42. The first gene cloning was achieved in genetic engineering by | மரபு பொறியியலில் முதன் முதலில் ஜீனை குளோனிங் செய்து பெருக்கியவர்கள்\na) R. Briggs and T.King | ஆர். பிரிக்ஸ் மற்றும் டி.கிங்\nb) Hebert Bayer and Stanley Cohen | ஹெர்பர்ட்பேயர் மற்றும் ஸ்டேன்லி கோஹன்\nc) Watson and Crick | வாட்சன் மற்றும் கிரிக்\nd) J.Gurdon and lan wilmut | ஜெ.குர்டன் மற்றும் இயான் வில்மட்\nANSWER : b) Hebert Bayer and Stanley Cohen | ஹெர்பர்ட்பேயர் மற்றும் ஸ்டேன்லி கோஹன்\n43. The alleles which cause sickle cell anaemia are| கதிர் அரிவாள் சோகையை உண்டாக்கும் அல்லீல்கள்\n| பின்வருவனவற்றுள் எது புரத ஆய்விற்காக, அவற்றின் ஜீன்களைக் கண்டறிய உதவுகிறது.\n(d) Computed tomography| கம்ப்யூட்டட டோமோகிராபி\n | நடமாடும் மரபுப்பொருள் என அழைக்கப்படுவது எது\na) Plasmid | பிளாஸ்மிட்\nc) Barr body | பார்பாடிகள்\nd) Transposons | டிரான்ஸ்போசான்கள்\n| எவை நடமாடும் மரபுப்பொருள் எனப்படுகிறது\na) Plasmids | பிளாஸ்மிட்கள்\nc) Barrbody| பார் உறுப்பு\nd) Transposons | ட்ரான்ஸ்போசான்கள்\n48. The disease caused by an autosomal dominant gene, in human is | மனிதனின் உடற்குரோமோசோமில் காணப்படும் ஓங்கு ஜீனினால் ஏற்படும் நோய்\nb) Huntington's chorea | அண்ட்ங்ட்டன் கொரியா\nc) Albinism | அல்பினிசம்\nd) Severe combined immuno deficiency syndrome | கடுமை கூட்டு நோய் எதிர்ப்புக் குறைவு சின்ட்ரோம்\n| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின...\n| உறுப்பு ஒன்றினை ஓர் பூனையின...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/235540?_reff=fb", "date_download": "2020-06-04T08:10:17Z", "digest": "sha1:K5KFCO5G4CKJI5FO5IWT3XNGPCGR7FQV", "length": 8095, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ரஞ்சனுக்கு பிணை!! ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸார் தெரிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என பொலிஸார் தெரிவிப்பு\nமேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.\nநுகேகொட நீதவான் நீதிமன்றில் நேற்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவ்வாறு அவருக்கு பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோதமான முறையில் துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் வெடிபொருட்களை தம்வசம் வைத்திருக்கும் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க இடமுண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்த மேலதிக தகவல்களுடன் இன்றைய சிங்கள பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியை இங்கே காணலாம்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2017/", "date_download": "2020-06-04T07:14:35Z", "digest": "sha1:A6YGA4ASAUONNFKEQHIMDI5FVPAY5UIN", "length": 24972, "nlines": 472, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: 2017", "raw_content": "\nஅனாதையின் காலம் | பகுதி 6| பித்து பிறை பிதா | நீள் கவிதை\nஓவியம் : அல்ஃபோன்ஸோ அருள் தாஸ்\nஅனாதையின் காலம் | பகுதி 6 | பித்து பிறை பிதா\nஒளி நெறி : பித்து பிறை பிதா\nசுவரிலிருந்து உதிரும் காறை போல\nஅதன் முனகல்களை வாஞ்சையோடு கேட்பீரா\nஒரு சில மிருக ஒலிகளை மட்டுமே\nஆம் அவ்வளவுதான் தெய்வத்தின் குமாரரே\nவிழி நரம்பை நாராய் உரித்து\nநான் செய்த படிமங்கள் என்னிடத்தில் வற்றிவிட்டன\nஎன் சொல் முந்திய கேவல்\nஉம் இதயத்தின் செவிகளை தீண்டும்தானே\nநீவிர் வியாபித்திருக்கும் பெரு வெளியில்\nநான் கூட்டும் ஓசைகளின் பிரார்த்தனை\nஎன் சிதிலம் என்றுமே பிறர் பொருட்டு\nஎன் பிறை என்றுமே முழு மதி\nஅவர் என்னெதிரில் இருந்த போதிலும்\nஓவியத்தில் பார்வை மறையும் தொலைவு\nஅவர் வாசிப்புக்கு எட்டாது இருந்தார்\nஅவள் புடவையை அணைத்து உறங்கும்\nதந்தையின் சட்டையை அணிய முயற்சிக்கிறேன்\nவேறொரு காலத்தின் வேறொரு துடிப்பின் நூற்பாய்\nஇன்னும் நிக்கோட்டின் நாற்றம் மட்டுமே எஞ்சியிருக்கிறது\nஅவரின் இளமையை கொண்டுசெலுத்திய லட்சியத்தின்\nஅதன் ஒடுக்கமும் எனக்கு போதுவதாயில்லை\nஅவருடல் தூலம் என்னுடலாய் ஆகாதவென\nஅக்கு அக்காய் கந்தலாகிவிட்ட கருஞ்சட்டை\nநூல்களோடு என் இருப்பின் அலங்கோலம்\nநிச்சயமாய் அவர் விட்டுச் சென்றதல்ல\nஆகாயத்துக்கும் எல்லையற்ற வெளிக்கும் என்னை\nஆசுவாசமளிக்கும் மர நிழல்கள் இல்லை எனினும்\nநிலவொளியில் நான் நிற்கும் சிறு வெளி\nஉமது நெஞ்சங்களை மெய்மறக்க செய்கையில்\nமனமிளகி நீங்கள் சில சொற்கள்\nவிட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவி\nஇசைத்துணுக்குகளாய் மெலிதான மழை பொழிகிறது\nதன் ஒளியின் சிதறல்களை நல்குகிறது\nநாம் அறியா மென்மையின் படலமொன்று\nவாடிய பயிரைக் கண்டதும் வாடியதாய்\nஅவை கடலின் உப்புக் காற்றோடு\nஅவை தொடர்ந்து காவியமாய் பாடுகின்றன\nஉலகின் சோபையை அவை அரிப்பதை\nஎன் பொருளில் உன் கூடுதல் ஆகுமென\nஆழ் நிலை தியானத்தில் அகச்செவி\nஅது சொல்லாய் இமை திறக்க\nஇருமுறை இறங்க இயலா அந்நதியில்\nஊமை வலியாய் மறு சமயம்\nதிசைமானியற்று உடைகிறது ஒரு கரை\nLabels: ���னாதையின் காலம், கவிதை\nஇசையும் நிலமும்: பகுதி 8 - தமிழிசைத் தவமணி மதுரை மாரியப்ப சாமிகள் | மின்னம்பலம் கட்டுரை\nஇசையும் நிலமும் -7 பத்மபூஷண் டி.என்.சேஷகோபாலன் | மின்னம்பலம் கட்டுரை\nஇசையும் நிலமும் - 6 : லய ஞான குபேரபூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி | மின்னம்பலம் கட்டுரை\nஇசையும் நிலமும் 4| சஞ்சய் சுப்பிரமணியன் | மின்னம்பலம் கட்டுரை\nஇசையும் நிலமும் இசைவிமர்சனத் தொடரில் நான்காவது கட்டுரை சஞ்சய் சுப்பிரமணியனைப் பற்றியது. கட்டுரையை வாசிக்க https://minnambalam.com/k/1484159424\nஇசையும் நிலமும் 3 | காயத்ரி வெங்கட்ராகவன் | மின்னம்பலம் கட்டுரை\nஶ்ரீ பார்த்தசாரதி சபா கச்சேரி நாள் 22.12.2016 காயத்ரி வெங்கட்ராகவன் (வாய்ப்பாட்டு), மைசூர் ஶ்ரீகாந்த் (வயலின்), பி.கணபதிராமன் (மிருதங்கம்), பி.எஸ்.புருஷோத்தம் (கஞ்சிரா).\nஇசையும் நிலமும் இசை விமர்சனத் தொடரில் மூன்றாவது பகுதி காயத்ரி வெங்கட்ராகவன் கச்சேரி பற்றியது. கட்டுரையை வாசிக்க https://minnambalam.com/k/1483468219\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஅனாதையின் காலம் | பகுதி 6| பித்து பிறை பிதா | நீள்...\nஇசையும் நிலமும்: பகுதி 8 - தமிழிசைத் தவமணி மதுரை ம...\nஇசையும் நிலமும் -7 பத்மபூஷண் டி.என்.சேஷகோபாலன் | ம...\nஇசையும் நிலமும் - 6 : லய ஞான குபேரபூபதி யாழ்ப்பாணம...\nஇசையும் நிலமும் 4| சஞ்சய் சுப்பிரமணியன் | மின்னம்ப...\nஇசையும் நிலமும் 3 | காயத்ரி வெங்கட்ராகவன் | மின்னம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjY0NzA3NDE1Ng==.htm", "date_download": "2020-06-04T07:46:51Z", "digest": "sha1:JZEXM3MMCKYGEZ4GOZQ6BGITA6OXXVYO", "length": 11501, "nlines": 140, "source_domain": "paristamil.com", "title": "செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 14 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கான அழகுக்கலை நிபுணர் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nParis மற்றும் Pavillons Sous-Bois இல் உள்ள அழகு நிலையங்களுக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர்கள் (Beauticians) தேவை.\nParis13இல் உள்ள supermarchéக்கு விற்பனையாளர்கள் (vendeur) தேவை\nபார ஊர்தி ஓட்டுனர் (Permit C) தேவை\nசிறு வணிக நிலையங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமொன்றிற்கு (Permit C) உரிமம் உள்ள ஓட்டுனர் தேவை.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு அமைவாக மணமகன், மணமகளை தேர்ந்து எடுக்க தொடர்ப்பு கொள்ளவும்.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nபூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை முதன்முறையாக நாசா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் 'இன்சைட்' விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது. குறித்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது.\nகுறித்த விண்கலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கங்கள், பனிப்பாறை சரிவுகள், விண்கற்களின் தாக்குதல் போன்றவை ஏற்படும். இவற்றை துல்லியமாக ஆய்வு செய்யவே இந்த இன்சைட் விண்கலம் ஏவப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் செவ்வாயின் உட்பகுதியில் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களினால் இந்த நிலநடுக்கம் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலநடுக்கம் 'மார்ஸ்குவேக்' என அழைக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் அதிர்வு ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.\nமேலும் மார்ச் 14 மற்றும் ஏப்ரல் 10,11 ஆகிய திகதிகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களின் த��்மை, அளவு மற்றும் விளைவுகள் குறித்து நாசா விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nமனித விண்வெளி பயணத்தை தொடங்கும் இரண்டாவது முயற்சி\nபூமியை நோக்கி வரும் விண்கல்..\nசர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு செல்லும் டிராகன் கார்கோ விண்கலம்\nமனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-04T08:19:05Z", "digest": "sha1:XOLES2EERFBMA6TRBJVCUBIQOAPR6R7H", "length": 46699, "nlines": 174, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சர்வதேச குத்ஸ் தினம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்ய���ம் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்��ுவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபாஜக அரசின் வெறும் அறிவிப்புகளால் எந்த பலனுமில்லை -ரகுராம் ராஜன்\nBy admin on\t May 21, 2020 கட்டுரைகள் சிறப்பு கட்டுரை தற்போதைய செய்திகள்\nஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஃபலஸ்தீன பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை கண்டித்து அன்றைய தினம் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் இந்த தினத்தை கடைபிடித்து வருகின்றனர். இவ்வருடம், கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தியுள்ள அசாதாரண சூழலில் அதற்கேற்ப நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 1979 ரமலான் மாதத்தின் 13வது தினத்தில் தெற்கு லெபனான் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை நடத்தின. இதனை தொடர்ந்து அப்போது ஈரானின் ஆட்சியாளராக இருந்த கொமைனீ, இஸ்ரேலின் அத்துமீறல்களை வெளிக்கொணரும் வகையில் ரமலானின் இறுதி வெள்ளிக்கிழமையை குத்ஸ் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை முன்வைத்தார். ஃபலஸ்தீனில் உள்ள ஜெரூஸலம் நகரை அரபியில் அல் குத்ஸ் என்று அழைப்பர்.\nமுஸ்லிம்களின் முதல் கிப்லாவான (தொழுகையின் போது முன்னோக்கும் இடம்) அல் அக்ஸா, ஜெரூஸலம் நகரில் உள்ளது. ஆப்பிரகாமிய மதங்கள் என்று அழைக்கப்படும் இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களின் முக்கிய நகராகவும் ஜெரூஸலம் திகழ்கிறது. சிலுவை யுத்தங்கள் மூலம் இந்நகரை கைப்பற்ற கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து சந்தோஷமாக வாழும் நகராக ஜெரூஸலம் திகழ்ந்தது. இஸ்ரேலின் வருகை இந்த அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியது.\nயூதர்களுக்கு தனியாக ஒரு தேசம் அமைய வேண்டும், அதுவும் ஃபலஸ்தீன நிலப்பரப்பில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் யூதர்கள் முன்வைக்க ஆரம்பித்தனர். தியோடர் ஹெஸில் இதன் முன்னோடியாக பார்க்கப்படுகிறார். உதுமானிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதை சந்தித்து பேரம் பேசினார் ஹெஸில். ஃபலஸ்தீனில் யூதர்களுக்கான தனி தேசத்தை உருவாக்கி தந்தால், சிக்கலில் சிக்கியிருக்கும் உதுமானிய சாம்ராஜ்யத்திற்கு உதவுவதாகவும் ஐரோப்பிய நாடுகளில் உதுமானிய சாம்ராஜ்யத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறினார். ஆனால் சுல்தான் அப்துல் ஹமீதின் பதில் ஹெஸிலை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “குத்ஸ் நிலம் எனக்கு சொந்தமானது அல்ல. அது முழு முஸ்லிம் சமூகத்திற்கும் சொந்தமானது. ஃபலஸ்தீன நிலத்தை தாரை வார்ப்பதை விட எனது உடலில் கூரிய வாளை செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார் சுல்தான். இரண்டு முறை சந்தித்த போதும் ஹெஸிலுக்கு இதே பதில்தான் கிடைத்தது.\nஇதன் பின்னர் பிரிட்டன் சாம்ராஜ்யத்தை அணுகி தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர் யூதர்கள். முதலாம் உலகப் போர் முடிவடைந்ததை தொடர்ந்து பால்பர் பிரகடனத்தை இயற்ற வைத்தனர். இதன் மூலம் உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள் பல சிறு நாடுகளாக பிரிக்கப்பட்டு அங்கு கைப்பாவை ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் நியமிக்கப்பட்டனர். ஃபலஸ்தீன் பூமியை யூதர்களுக்கு வழங்குவதற்கான தொடக்கப் புள்ளியும் குறிக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து யூதர்கள் ஃபலஸ்தீனிற்கு கொண்டு வரப்பட்டனர். முதலில் அதிக பணம் கொடுத்தும் பின்னர் மிரட்டியும் ஃபலஸ்தீன நிலங்களை யூதர்கள் ஆக்கிரமித்தனர். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த ஃபலஸ்தீனர்கள் அவர்களின் வீடுகளை விட்டும் நிலங்களை விட்டும் விரட்டப்பட்டனர். இந்த அத்துமீறல்களின் தொடர்ச்சியாக மே 14, 1948 அன்று உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற தேசம் திணிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏறத்தாள ஐநூறு ஃபலஸ்தீன கிராமங்கள் அழிக்கப்பட்டு எட்டு இலட்சம் ஃபலஸ்தீனியர்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்நிகழ்வை ஃபலஸ்தீனியர்கள் நக்பா – பேரழிவு என்றழைக்கின்றனர்.\n1948இல் 55 சதவிகித நிலப்பரப்பு யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை நிலையான எல்லைக்கோடுகள் இல்லாத ஒரு நாடு உலகில் இருக்குமென்றால் அது இஸ்ரேலாகத்தான் இருக்க முடியும். ஃபலஸ்தீன பிரதேசங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொள்கிறது இஸ்ரேல். 1950இல் மேற்கு ஜெரூஸலத்தையும் 1967 ஆறு நாள் யுத்தத்தை தொடர்ந்து கிழக்கு ஜெரூஸலத்தையும் தன்னிச்சையாக தன்னுடன் இணைத்தது இஸ்ரேல். காஸா, மேற்கு கரை, சிரியாவின் கோலன் குன்றுகள், எகிப்தின் சினாய் தீபகற்பம் ஆகியவையும் அப்போது ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால் சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது கண்காணிப்பின் கீழ் ஜெரூஸலம் நகரம் கொண்டு வரப்பட்டது. அங்குள்ள அல் அக்ஸா பள்ளிவாசலின் பராமரிப்பு மற்றும் நிர்வாகம் ஜோர்டானுக்கு வழங்கப்பட்டது. இருந்த போதும் ஜெரூஸலத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் தனது போக்கை இஸ்ரேல் நிறுத்தவில்லை. ஜெரூஸலத்தை முழு யூத நகராக மாற்றும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.\nஜெரூஸலம் நகரில் வாழும் ஃபலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் குடியுரிமையை வழங்குவதில்லை. நிரந்தர வசிப்பிட அனுமதி எனப்படும் Permanent Resident Permit அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பெயரில் நிரந்தரம் இருந்தாலும் இஸ்ரேல் விரும்பும் போது இந்த உரிமையை யாருக்கும் அவர்களால் ரத்து செய்ய முடியும். அந்நகரின் கட்டக்கலைகள் கூட மாற்றியமைக்கப்பட்டு யூத சாயல் பூசப்படுகிறது.\nஇஸ்ரேலின் அத்துமீறல்களை ஃபலஸ்தீனியர்கள் நித்தமும் எதி��்த்து வருகின்றனர். அல் அக்ஸா பள்ளிவாசலை காப்பதற்கு தங்கள் உயிர்களை பணயம் வைக்கின்றனர். ஃபலஸ்தீனில் உள்ள கிறிஸ்தவர்களின் உரிமைகளை இஸ்ரேல் பறித்து அவர்களின் வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதால் ஃபலஸ்தீன கிறிஸ்தவர்களும் இஸ்ரேலை எதிர்த்து வருகின்றனர்.\nஇச்சூழலில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து ஜெரூஸலம் நகரை மொத்தமாக இஸ்ரேலுக்கு வழங்குவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 6, 2017 அன்று இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூஸலம் நகருக்கு மாற்றும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப். இதனை தொடர்ந்து மே 14, 2018 அன்று அமெரிக்க தூதரகம் ஜெரூஸலம் நகரில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் ட்ரம்ப். அமையவுள்ள ஃபலஸ்தீன தேசத்தின் தலைநகராக ஜெரூஸலம் இருக்கும் என்பதை ஃபலஸ்தீனியர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில் அவர்களின் உரிமையை முற்றிலுமாக பறிக்கும் செயலை செய்தார் ட்ரம்ப். ஜெரூஸலம் நகரில் அமெரிக்க தூதகரம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து தங்களின் போராட்டங்களை வலுப்படுத்தினர் ஃபலஸ்தீனியர்கள்.\nட்ரம்பின் அறிவிப்பு கொடுத்த உத்வேகத்தை தொடர்ந்து இஸ்ரேலை யூத தேச அரசாக (nation state) அங்கீகரிக்கும் தீர்மானத்தை தனது நாடாளுமன்றத்தில் ஜூலை 19, 2018 அன்று இஸ்ரேல் நிறைவேற்றியது. இதன் மூலம் இஸ்ரேல் பகுதியில் வாழும் ஃபலஸ்தீனியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டனர். அரபி மொழிக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு சாதாரண நிலைக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் தன்னை முழு இனவாத அரசாக வெளிப்படையாக அறிவித்தது இஸ்ரேல்.\nஇஸ்ரேல் ஓர் இனவாத சியோனிச அரசு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. தங்களின் உரிமைகளை மீட்பதற்காக ஃபலஸ்தீனியர்கள் நடத்தும் போராட்டங்கள் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டவை என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. இதனை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே சர்வதேச குத்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nதனது தோற்றம் மற்றும் அபகரிப்புகளை மறைப்பதற்கு பொய்களை கூறி வருவது இஸ்ரேலின் வாடிக்கை. இஸ்ரேலின் உருவாக்கத்தை குறித்து குறிப்படும் போது, நிலமற்ற மக்களுக்கு மக்களற்ற நிலம் வழங்கப்பட்டது (Land without people for people without land) என்பார்கள். அதாவது, நாடின்றி தவித்த யூத மக்களுக்கு, மக்கள் இல்லாமல் வெறும் தரிசு நிலமாக இருந்த ஃபலஸ்தீனம் வழங்கப்பட்டது என்ற முழு பொய்யை சிறிதும் தயக்கம் இன்றி கூறுகிறார்கள். இதன் மூலம் ஃபலஸ்தீன பூமியில் யாருமே வாழவில்லை, அங்கு சென்றுதான் யூதர்கள் குடியமர்ந்தார்கள் என்ற கருத்தை நிறுவ முயல்கிறார்கள். இஸ்ரேலின் இந்த பொய் பிரச்சாரத்தை எதிர்கொள்ள ஃபலஸ்தீனியர்கள் பல்வேறு தினங்களை கடைபிடித்து வருகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமித்த தங்கள் வீடுகளின் சாவிகளை இன்று வரை பத்திரமாக வைத்து அவற்றுடன் போராடி வருகின்றனர். நீதிக்காகவும் உரிமைக்காகவும் போராடும் ஃபலஸ்தீனியர்களுக்கு நமது ஆதரவை தெரிவிப்பதற்காக சர்வதேச குத்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nஇனவெறி பிடித்த வெள்ளை ஏகாதிபத்திய தென் ஆப்பிரிக்கா அரசை கண்டித்து உலக மக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். இதன் விளைவாக, அந்நாடுகளின் அரசுகளும் தென் ஆப்பிரிக்கா இனவாத அரசிற்கு எதிராக ஒன்று திரண்டனர். இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது இஸ்ரேலுக்கு எதிராகவும் உலக மக்கள் அணிதிரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கான ஓர் உந்து சக்தியாக குத்ஸ் தினம் அமைய வேண்டும்.\nஇந்தியாவில் இந்துத்துவ சிந்தனை கொண்ட அரசு ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் சியோனிச அரசுடன் அவர்கள் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள சூழலில் இங்கு குத்ஸ் தினத்தை கடைபிடிப்பது முக்கியத்துவம் பெறுகிறது. உலகில் எந்த பகுதியை சார்ந்த யூதர்களும் இஸ்ரேலுக்கு வரலாம், குடியுரிமையை பெறலாம், நிலங்களை வாங்கலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாக அங்கு வசித்து வரும் ஃபலஸ்தீனியர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு அவர்கள் அகதிகள் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்தியாவில் பாசிச பா.ஜ.க. அரசு கொண்டு வரத்துடிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் நாம் இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nஅல் அக்ஸா பள்ளிவாசல் சாலமன் கோயிலை இடித்து கட்டப்பட்டது, அதன் மிச்சங்கள் இன்னும் அக்ஸா பள்ளிவாசலின் கீழ் உள்ளன என்று கூறி அகழ்வாராய்ச்சியை நடத்தியவர்கள் சியோனிசவாதிகள். அக்��ா பள்ளிவாசலை கைப்பற்றி சாலமன் கோயிலை மீண்டும் கட்டுவோம் என்ற பிரச்சாரத்தை அவர்கள் நித்தமும் மேற்கொண்டு வருகின்றனர். இங்கும் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் இது பின்பற்றப்பட்டதையும் ஏனைய பள்ளிவாசல்களின் பட்டியல் இந்துத்துவாவாதிகளின் கைகளில் உள்ளதையும் நாம் மறந்துவிட முடியாது.\nஎனவே, மனித குலத்திற்கு எதிரான சியோனிசத்தையும் இந்துத்துவத்தையும் எதிர்ப்பதற்கான உத்வேகத்தை சர்வதேச குத்ஸ் தினம் நமக்கு வழங்கட்டும். நீதிக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.\nTags: ஃபலஸ்தீன்இஸ்ரேல்குத்ஸ் தினம்சர்வதேச குத்ஸ் தினம்சியோனிசம்\nPrevious Articleதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nNext Article PM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nதப்லீக் ஜமாத்தினரை உடனடியாக விடுதலை வேண்டும் -அலகாபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2016/02/", "date_download": "2020-06-04T09:32:53Z", "digest": "sha1:YJMY2KHNCE4A32T7M4RYKFC3SNEKWRUH", "length": 76001, "nlines": 468, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எங்கள் Blog: பிப்ரவரி 2016", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கள், 29 பிப்ரவரி, 2016\nதிங்கக்கிழமை 160229 :: பனீர் க்ரேவி.\nநாங்க பனீர் கிரேவியை இதுவரை...\nஆனா எங்க வீட்டில் செய்ததில்லை..\n(சிங்கம் பட டயலாக் ராகமும், அதே ராகத்தில் இப்போது வரும் அல்ப தேர்தல் விளம்பரங்களும் நினைவுக்கு வருகிறதா)\nஸ்ரீராம் வீட்டுச் சமையலறை வரலாற்றில் முதல் முறையாக\nபுழக்கத்துக்கு வந்து பல வருடங்கள் ஆகியும்\n(வெங்கட் நாகராஜ் உள்ளிட்ட சக பதிவர்களின் ரெசிப்பிகளைக் குறித்து வைத்திருந்தும்)\nபனீர் பட்டர் மசாலாவை நாங்கள் செய்து சாப்பிட்டு விட்டோம்... செய்து சாப்பிட்டு விட்டோம்...செய்து சாப்பிட்டு விட்டோம்...\nமுதல் முறை இப்படி மிக எளிமையாகச் செய்து விட்டாலும், எடுத்து வைத்திருக்கும் குறிப்புகளை வைத்து ஒவ்வொரு முறையாக இனி முயற்சிக்க வேண்டும்\n5 பெரிய வெங்காயம், நாலு தக்காளி, ஒரு பூண்டுக் கொத்து, கொஞ்சம் இஞ்சி ஆகியவற்றை தனித்தனியே மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டோம்.\nவாங்கி வந்திருந்த பனீரைத் துண்டுகள் போட்டுக் கொண்டோம். வாணலியில் கொஞ்சம் வெண்ணெய் வைத்து அதில் பனீரைப் போட்டுத் திருப்பி எடுத்து வைத்துக் கொண்டோம்.\nகால்கிலோ பனீருக்கு 2 அல்லது இரண்டரை ஸ்பூன் காரப்பொடி போதும்.\nவாணலியில் எ���்ணெய் விட்டு, பட்டை, லவங்கம் தாளித்துக் கொண்டு, அரைத்து வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக முறையே இஞ்சி,\nஆகியவற்றைப் போட்டு, காரம், உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொண்டு, புரட்டி நன்றாக எண்ணெய் / வெண்ணெய் பிரியுமளவு கொதிக்க வைத்துக் கொண்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பனீரை அதில் போட்டு, ஒரு கொதி வந்தவுடன்,\nஃபிரெஷ் க்ரீம் அதில் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும்\n(இறக்கும்போது இதில் கஸூரி மேதி போடுவார்களாம். எங்களிடம் அது இல்லை. எனவே போடவில்லை\nபடங்கள் முன்னே பின்னே மாறியிருப்பதற்கு மன்னித்துக் கொள்ளவும்\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:00 40 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 28 பிப்ரவரி, 2016\nஞாயிறு 347 :: சல்யூட்\nPosted by கௌதமன் at முற்பகல் 5:00 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 27 பிப்ரவரி, 2016\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\n1) சுரேஷ்சந்திர பாண்டே. \"எனக்கு 5 குழந்தைகள். அதில் மூன்று பெண்கள். நாளை அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்தால், அவர்களை யாரும் காப்பாற்றா விட்டால் எப்படி இருக்கும்\n2) உபயோகமான சேவை. சென்னை ட்ரெக்கிங் கிளப் உறுப்பினர்கள்.\n3) பாராட்டுகள் வினோதன். (நன்றி மாணிக்கம் சட்டநாதன்)\n4) டாக்டர் பக்தி யாதவ்.\n5) மாதவி லதா. அவரது ப்ளாக்கின் சுட்டி..\n6) \"சென்னையை பொறுத்தவரை, உலகத்தரமான நகரமாக்கும் நோக்கில், அனுபவம் மிக்க சர்வதேச நகரமைப்பு வடிவமைப்பு நிபுணர்களை அமர்த்துவது மிகவும் கட்டாயம். சென்னையின் நீர்நிலைகளே சென்னையின் சொத்து. அதன் அடிப்படையில் சென்னையின் நகரமைப்பு பெருந்திட்டத்தினை, உடனடியாக சர்வதேச நிபுணத்துவம் மூலம் மறு ஆய்வு செய்ய வேண்டும். சிறிய, தெருச்சாலைகளில் கூட, சாலையோர வடிகால்கள் அமைக்கப்படவேண்டும். நீர்நிலைகளில் கட்டடமோ, சாலைகளோ கட்டுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.தற்போதைய சென்னை யில், பல இடங்களில், கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. மழைநீர் வடிகால்கள் முறையாக இல்லை. சென்னையின் வெளிவட்ட சாலையின் ஓரங்களில், தற்போது, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தால் தான், அதனைச் சுற்றி உருவாகும் கட்டுமானங்கள், எதிர்காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்கும்.\" - அறம் முருகேசன், சிங்கப்பூரில் கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.\n7) அவினாஷ் தனது மனைவிக்குச் செய்யும் அஞ்சலி வித்தியாசமானது. ஊருக்கே உபயோகமானது.\n8) இது ஏற்க்கெனவே வந்த செய்தி. அப்போது அந்த ஆடோ டிரைவர் படம் கிடைக்கவில்லைஎன்று ஞாபகம். இப்போது படத்துடன் செய்தி.\n\"ஆமாம் சொந்த ஆட்டோவை அடமானம் வைச்சு இவரை காப்பாத்த துடிக்கிறீங்களே இவரு யாரு உங்களுக்கு தெரிஞ்சவங்களா இவரு யாரு உங்களுக்கு தெரிஞ்சவங்களா\" என டாக்டர்கள் கேட்க, இவரு \"யாரு எதுன்னுல்லாம் தெரியாது, என் ஆட்டோவுல வந்த பயணி, என்னை காப்பத்துன்னு கேட்டு தோள்ல சாஞ்சா சக மனுஷன் அவ்வளவுதான்\", என்றதும் டாக்டர்கள் வியந்து போய் பேஸ் மேக்கருக்கு மிச்சம் தேவைப்பட்ட பணத்தை அவர்களே தங்களுக்குள் பங்கிட்டு கட்டி பேஸ்மேக்கரை வாங்கிவந்து மருத்துவர் ரவிசங்கர் தலைமையில் வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்தனர்.\"\n9) நன்றி வெங்கட் நாகராஜ்.\nPosted by ஸ்ரீராம். at முற்பகல் 6:34 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி, 26 பிப்ரவரி, 2016\nவெள்ளிக்கிழமை வீடியோ 160226:: அறை சேவை\nPosted by கௌதமன் at முற்பகல் 9:37 5 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 பிப்ரவரி, 2016\nB P ஏறுமா இறங்குமா அது ஒரு மெஸேஜ் காலம்\nஒரு எஸ் எம் எஸ்....\nபெரிய கார்ப்பொரேட் நிறுவனத்தில் வேலை செய்பவரிடமிருந்து... சின்னையா அவர் பெயர்.\n'ரத்த அழுத்தம் குறைக்க உங்களுக்குத் தெரிந்த உத்திகளைச் சொல்லுங்கள்' என்று...\n'நாற்காலியில் உட்கார்ந்து, தலையைப் பின் புறம் தள்ளி இடமிருந்து வலமும், வலமிருந்து இடமும் உருட்டுங்கள். மெதுவாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் திருப்பிய பின், மேலும் கொஞ்சம் திரும்ப முயற்சி செய்து வலிக்குமிடத்தில 15 வினாடிகள் நிறுத்தி, பின் எதிர் முனையிலும் அதே மாதிரி செய்யவும்' என்று அனுப்பினேன்.\nசற்று நேரம் கழித்து, \"இன்னும்.. \" என்று ஒரு மெஸேஜ்.\nமறுபடியும் யோசித்து இன்னொரு யோசனை டைப்பி அனுப்பினேன்.\n\" என்று கேட்டது மெசேஜ்.\n'ராமாராவ் கிட்டே பேச்சு எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம்' என்று செய்தி அனுப்பிய பின் அதற்கு எந்த பதிலும் வரவில்லை. ராமாராவ் எங்களின் இன்னொரு நண்பர். அவர் குணம் அப்படி\nபிறகு கான்டீனில் மதிய உணவு அருந்தும் போது எதிரில் வருவது யார் வேறு யார்.. அதே ராமாராவ்\nராமராவ் கிட்டே வந்து \"கேஜி உங்க கிட்டே ஒண்ணு கேட்கண��ம்..\" என்று ஆரம்பிக்க,\n\"சரி, சின்னையாவுக்கு நாம் அனுப்பிய செய்தியை இவரிடம் காட்டி நம்மைப் போட்டுக் கொடுத்து விட்டார் ..நம்ம கதை கந்தல்\" என்று அவரைப் பார்க்க,\nஅவர் ஒரு மிளகாயைக் கடித்தது போல..\n மிளகாயைத்தான் கடித்திருந்தார். ஒரிரண்டு முறை விக்கி விட்டுக் கொஞ்சம் தண்ணீரைக் குடித்து விட்டு,\n\"என்னய்யா தெரியாத மாதிரி கேட்கறே\n\"புரியறமாதிரி சொல்லுங்க\" என்றேன். எப்போதுமே அவசரப்பட்டு வாய் விட்டு விடாமலிருப்பது என் சுபாவம்\n\"அதான் B P க்கு மருந்து...\" என்றார்.\n\"அது நண்பர் ஒருவர் சொன்னார் செய்து பார்த்ததில் அழுத்தம் கொஞ்சம் குறைவது தெரிந்தது\" என்றேன்.\n\"நான் அதைக் கேட்க வில்லை. ராமாராவிடமிருந்து.. \" என்று ஆரம்பிக்க 'சரி வகையாக மாட்டிக் கொண்டோம்' என்றெண்ணி, \" இல்லை... அது வந்து.. \" என்று ஆரம்பித்த போது,\n\"இந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம். என் ஃபோனில் சார்ஜ் இல்லை என்று நான் சின்னையா ஃபோனை உபயோகித்து sms செய்ததை எப்படிக் கண்டு பிடித்தீர்\" என்று கேட்க எனக்கு மயக்கம் வந்தது\nஅவர் சுபாவம் 'அப்படி' இல்லை போலும்\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 6:58 39 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 பிப்ரவரி, 2016\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: என்ன செய்யப் போகிறாய்\nஇந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் இடம் பெறுவது மூங்கில் காற்று தளத்தின் சொந்தக் காரர் திரு T N முரளிதரன் அவர்களின் படைப்பு. கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் திரு முரளிதரன் பல்துறை வித்தகர். காதல் கடிதப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறுவார். கதைகள் எழுதுவார். கணிதம் சொல்லிக் கொடுப்பார். கணினியும் கற்றுக் கொடுப்பார். கவிதை எழுதுவார்.\nஅவர் தள முகவரி : மூங்கில்காற்று.\nஇந்தக் கதை பற்றி முரளிதரன் சொல்வது...\n'எங்கள் ப்ளாக்' கில் எனது கதையை வெளியிட கேட்ட்டமைக்கு நன்றி. \"என்ன செய்யப் போகிறாய்\" என்ற கதையை இத்துடன் அனுப்பி இருக்கிறேன். இக்கதை 30.04.2014 தேதியிட்ட குமுதம் இதழில் வெளியானது. இந்தக் கதை வெளியானதில் ஒரு சுவாரசியம் உண்டு.\nஇதை நான் முதலில் என் வலைப் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அன்று மாலை திடீரென்று இருந்து போன் கால் . \" முரளிதரன்தானே நீங்கள்\" என்று கேட்க \"ஆம்.\" என்றேன், \"நான் பிரியா கல்யாணராமன் பேசுகிறேன்.என்னைத் தெரியுமா\" என்று ��ேட்க \"ஆம்.\" என்றேன், \"நான் பிரியா கல்யாணராமன் பேசுகிறேன்.என்னைத் தெரியுமா\" என்று தொடர \"நன்றாகத் தெரியும் . குமுதம் ஆசிரியரை தெரியாமல் இருக்க முடியுமா\" என்று தொடர \"நன்றாகத் தெரியும் . குமுதம் ஆசிரியரை தெரியாமல் இருக்க முடியுமா\" என்றேன் இன்ப அதிர்ச்சியுடன். \"உங்கள் கதையை படித்தேன். நன்றாக இருந்தது\" என்றார்.\n3 in 1 என்று சற்று வித்தியாசமாக எழுதி இருந்தது அவரைக் கவர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனது சொந்தப் படைப்புதானா என்பதை உறுதிப் படுத்தியபின் \"குமுதத்தில் வெளியிட சம்மதம்தானா \" என்றார். லட்சக் கணக்கான வாசகர்கள் உள்ள குமுதத்தில் வெளியாவதற்கு கசக்குமா என்ன. சம்மதம் தெரிவித்தேன். குமுதத்தில் வெளியாகும் வரை உங்கள் வலைப் பக்கத்தில் இருந்து அதனை எடுத்து விடுங்கள். மூன்று வாரங்களுக்குப் பின் உங்கள் கதை வெளிவரும்\" என்றார் . நான் வலைப் பக்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கி விட்டு கதையை அனுப்பி வைத்தேன்.\nபுகைப்படம் அனுப்பும்படி கூற புகைப்படத்தை தனியாக அனுப்பினேன். 2 வாரங்களுக்குள் கதை வெளியாகி விட்டது . அவ்வளவு சீக்கிரம் வெளியாகும் என்று நான் நினைக்காததால் பார்க்காமல் விட்டுஎன்ற விட்டேன். என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய மூத்த பதிவர் சென்னை பித்தன் அவர்கள் கதை எனது புகைப்படத்துடன் வெளியாகி உள்ளதை முதலில் கூறி வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு வாங்கிப் பார்த்தேன். 3 in 1 கதை என்ற முத்திரையுடன் வெளியாகி இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது .\nவலை உலகை பதிவுகளை பத்திரிகைகள் கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பதை\nஇதன்மூலம் அறிய முடிந்தது. வடிவேலுவை கற்பனையாகக் கொண்டு கணிதப் புதிர்களை நகைச்சுவை கதைகளாக எழுதி இருந்ததையும் அவர்கள் ரசித்துள்ளனர் எனபதையும் தெரிந்து கொண்டேன்.\nஇதன் பிறகு இன்னொரு கதையும் குமுதத்தில் வெளியானது. பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு எனது நன்றிகள் . விகடன் அனுபவமும் உண்டு .\nவேறு ஏதேனும் தகவல் வேண்டுமெனில் தொடர்புக்கு எனது மின்னஞ்சல் tnmdharanaeeo@gmail.com\nவழக்கம் போல மின்சார ரயிலில் ஏகப்பட்ட கூட்டம். ரயிலின் ஒவ்வொரு பெட்டியின் வாசல்களும் மனித தேன்கூடுகள் போல காட்சி அளித்தது. தேன்கூட்டை துளைத்து உள்ளே நுழைந்தாயிற்று . அரைமணி நேரப் பயணம் என்றாலும் கசக்கிப் போட்டு��ிடும். இந்த அரைமணி நேரம் இரண்டு மணிநேரம் ஆவதுபோல எரிச்சலை ஏற்படுத்தும். சாய்ந்து நெளிந்து கைப்பிடியை பிடித்துக் கொண்டேன். இந்த அவஸ்தையை எப்படி தாங்கப்போகிறோமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அருகில் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். நான் இருந்த நிலையில் புத்தகத்தை படிக்க முடிந்தது. அது அவதியிலும் கொஞ்சம் ஆறுதல் அளித்தது. அவருடன் சேர்ந்து நானும் படிக்க ஆரம்பித்தேன்\n\" .........வண்டி மூன்று மணிநேரம் தாமதமாக ரயில் நிலையத்தை அடைந்தது. மதன், சேகர் இருவரும் ரயிலை விட்டு கீழே இறங்கியபோது நள்ளிரவைத் தாண்டிவிட்டது.அவர்கள் அங்கிருந்து கிட்டத்தட்ட 5கி.மீ தூரத்தில் உள்ள அவர்கள் இருப்பிடத்துக்கு செல்ல வேண்டும். நேரம் ஆகிவிட்டதால் பேருந்து இல்லை. ஆட்டோ, சைக்கிள் ரிக்.ஷாவில்தான் போகவேண்டும். ஆட்டோவில் போய் விடலாம் என்று முடிவு எடுத்தனர். ஆட்டோ நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தனர்.அப்போது ரிக்.ஷாக்காரர் ஒருவர் ஓடிவந்து, \"ஐயா எனது வண்டியில் ஏறுங்கள்\" என்றார். ஆட்டோக்காரர்கள் அவரை துரத்தினர். அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. சவாரிக்கு எவ்வளவு என்று கேட்டனர். அவர் சொன்ன தொகை குறைவாக இருந்ததால் ரிக்.ஷாவில் செல்ல சம்மதித்தனர். அவர்கள் ஏறி உட்கார ரிக்.ஷா நகர்ந்தது....\nஅடுத்த ஸ்டேஷன் வந்தவிட்டது . இன்னும் ஒரு கூட்டம் ஏறி முட்டித் தள்ளியது. \"எவ்வளோ இடம் இருக்கு உள்ளே போங்க சார்\" என்று என்னை தள்ளினர். நான் நகர்த்தப்பட இப்போது படிக்க முடியவில்லை.\nநல்ல வேளை புத்தகம் வைத்துக் கொண்டிருந்தவரோ புத்தகத்தை திறந்து வைத்தபடியே தூங்கிக் கொண்டிருந்தார். நான் எனக்கு முன்னால் இருந்தவர்களை எப்படியோ பின்னே போக வழி விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றுகொண்டு விட்ட இடத்தில் இருந்து படிக்க தொடங்கினேன்\n.......அது குளிர்காலமாதலால் கடுங்குளிர் வாட்டி எடுத்தது . சூடாக டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஏதாவது டீக்கடையில் நிறுத்த சொன்னார்கள். கடைகள் மூடி இருந்தன, ஓரிடத்தில் திறந்திருந்த டீக்கடை வாசலில் நிறுத்தினார் . மதனும் சேகரும் ரிக்.ஷாவில் இருந்து இறங்கி, \"நீயும் வா டீ சாப்பிடலாம்\" என்று ரிக்.ஷாக்கரரையும் அழைத்துவிட்டு டீக்கடைக்குள் நுழைந்து மூன்று டீ போடும்படி சொன்னார் மதன். இருவரும் டீ குடிக்க ஆரம்பித்தனர் ஆனால் ரிக்.ஷாக்காரர் வரவில்லை .......\nநான் சுவாரசியமாக படித்துக் கொண்டிருந்தேன். அவர் இன்னும் தூங்கி விழுந்து கொண்டிருந்தார். அவ்வப்போது தலை மறைத்தாலும் நான் கஷ்டப்பட்டு அந்தப் பக்கத்தை படித்துவிட்டேன். தூக்கத்தில் இருந்ததால் அவர் அடுத்த பக்கத்தை புரட்டவில்லை. ‘இறங்கும் வரை எழுந்திருக்க மாட்டாரோ’ ஏமாற்றமடைந்தேன். அப்போது அவரது பாக்கெட்டிலிருந்து கர்ச்சீஃப் கீழே விழுந்தது. நான்அவரை எழுப்புவதற்கு அதை பயன்படுத்திக்கொண்டு கர்ச்சீஃப் கீழேவிழுந்ததை சொன்னேன். தூக்கத்திலிருந்து விழித்த அவர் எனக்கு நன்றி சொல்லிவிட்டு நான் எதிர்பார்த்தது போலவே அடுத்த பக்கத்தை திருப்பினார்\n.......ஒரு வேளை காதில் விழவில்லையோ என்று நினைத்து வெளியே வந்து மீண்டும் அழைத்தார். ரிக்ஷாக்காரரோ மவுனமாக தலை அசைத்து டீ வேண்டாமென மறுத்து விட்டார். \"சரி விடுப்பா இவனுங்க எல்லாம் சாயந்திரம் ஆனா தண்ணிதான் போடுவானுங்க. டீ எல்லாம் சாப்பிட மாட்டானுங்க என்றார் மதன் கிண்டலாக\nடீ குடித்தபின் மீண்டும் ரிக்.ஷாவில் பயணத்தை தொடர்ந்தனர் . சேகர் கோபத்துடன் கேட்டார் \"என்னப்பா எங்களுடன் சேர்ந்து டீ அருந்த மாட்டாயா எங்களுடன் சேர்ந்து டீ அருந்த மாட்டாயா ,எங்களை மேல் தட்டு வர்க்கம் என்று நினைத்து விட்டாயா ,எங்களை மேல் தட்டு வர்க்கம் என்று நினைத்து விட்டாயா அல்லது உன்னுடன் சேர்ந்து டீ சாப்பிட எங்களுக்கு தகுதி இல்லையா அல்லது உன்னுடன் சேர்ந்து டீ சாப்பிட எங்களுக்கு தகுதி இல்லையா\nமிதிப்பதை நிறுத்திவிட்டு திரும்பி இருவரையும் பார்த்தார் ரிக்.ஷாக்காரர்.....\nஅதற்குள் ஏதோ ஒரு கால் வர மொபைலை எடுத்து பேச ஆரம்பித்தார் புத்தகம் வைத்திருந்தவர். அதே நேரத்தில் இன்னொரு கையால் அனிச்சையாக படிக்கும் பக்கத்தில் ஒரு விரலை வைத்துகொண்டே புத்தகத்தை மூடினார். எப்போது பேசி முடித்து புத்தகத்தை திறப்பார். என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். படிக்கும் சுவாரசியத்தில் கொஞ்ச நேரமாக மறந்திருந்த அசௌகிரியங்கள் மீண்டும் தெரிய ஆரம்பித்தன. நல்ல வேளையாக பேச்சை சீக்கிரம் முடித்துவிட்டு புத்தகத்தை திறந்தார். நானும் விட்டுப் போன சுவாரசியத்துடன் தொடர்ந்தேன்\n......அவர் கண்கள் கலங்கி, கண்ணீர் வந்து கொண்டிருந்தது அந்த இருட்டிலும் தெரிந்தது .\n\"ஐயா. என்னை மன்னியுங்கள். தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.இன்று மதியம் என் மகன் இறந்துவிட்டான். அவன் ஈமச் சடங்குகளுக்கு பணம் தேவை. போதுமான பணம் என்னிடத்தில் இல்லை. அந்த தொகையை சம்பாதிக்கும்வரை நான் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்துவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால்தான் உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை\" என்று தயங்கித் தயங்கி சொன்னார்\nவாயடைத்துப் போயினர் மதனும் சேகரும். அதிர்ச்சியும் வியப்பும் குற்ற உணர்வும் அவர்களை ஆட்கொண்டது .\nஇறங்கும் இடம் வந்ததும் ஒரு முழு நோட்டை எடுத்துக் கொடுத்தனர். அவர் கேட்ட தொகையை விட கூடுதலாக அதில் இருந்தது. \"மிச்சம் வேண்டாம் அப்படியே வைத்துக் கொள்\" என்றனர்.\nரிக்.ஷாக்காரரோ மீதித் தொகையை கட்டாயப் படுத்தி திருப்பிக் கொடுத்து விட்டு, மீண்டும் ரயில் நிலையத்தை நோக்கி ரிக்.ஷாவை செலுத்தினார்....\nகதையில் வரும் ரிக்.ஷாக்காரர் மேல் எனக்கும் பரிதாபமும் அவர் சூழலை நினைத்து வருத்தமும் அவரது நேர்மையைக் கண்டு ஆச்சர்யமும் என்னை ஆக்ரமித்துக் கொண்டிருந்த வேளையில் சட்டென்று வெளியே பார்க்க அப்போதுதான் தெரிந்தது. நான் இறங்க வேண்டிய நிலையம் கடந்து விட்டது என்பது. வேறு வழியில்லை அடுத்த ஸ்டேஷனில் இறங்கித்தான் திரும்ப வேண்டும். கதை இன்னும் இருக்கிறதா என்று பார்க்க ஒரு பத்தி இருந்தது. இறங்குவதற்குள் அதையும் படித்துவிடலாம் என்று தொடர்ந்தேன்.\n......இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் இருக்கலாம். இதை பத்திரிகையாளனான என்னிடம் விவரித்தனர் மதனும் சேகரும் ஆனால் இன்னும் இருவர் மனதிலும் அந்த சம்பவத்தின் தாக்கம் இருப்பதாக கூறினர். அந்த ரிக்.ஷாக்கரரின் முகம் அவ்வப்போது நினைவுக்கு வந்து தங்கள் மனதை உறுத்துவதாக வருந்தினர். \"ஒரு வேலை உணவு கூட உண்ணமுடியாத நிலையிலும், உடுத்துவதற்கு ஒழுங்கான உடையின்றி, இருக்க இடமின்றி வறுமையில் வாடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்\" என்று அந்த முகம் கேட்பது போல் தோன்றுகிறது. அதே கேள்வி எனக்கும் தோன்ற முதலில் இதை பத்திரிகையில் வெளியிடுகிறேன். இவரைப் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டு���். நாமும் என்ன செய்யலாம் என்பதை யோசித்து முடிவெடுக்கலாம் என்றேன்.\nகதை என்னவோ முடிந்துவிட்டது. ஆனால் அதன் பாதிப்பு மனதில் தொடர்ந்தது. கீழே அந்த பத்திரிகையாளரின் பெயர் போட்டிருந்தது. அதை படிக்குமுன் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டதால் படிக்க முடியவில்லை. யோசித்துக் கொண்டே இறங்கி எதிர்ப்புறம் வரும் ரயிலை பிடித்து நான் இறங்க வேண்டிய எழும்பூர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்தக் கதையை நினைத்துக் கொண்டே வெளியே வர ஆட்டோவில் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு குடும்பம் இறங்கியது.\nவயதானவர் ஒருவர் ஓடி வந்து நான் பிளாட்பார்முக்கு லக்கேஜுகளை எடுத்து செல்கிறேன் என்று சொல்ல அதற்குள் போர்ட்டர்கள் சிலர் ஒடிவந்து அவரை விரட்டி அனுப்பிவிட்டனர். அவர் முகம் வாடிநிற்க நான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்\nதலை லேசாக வலிக்க ஒரு டீ குடித்தால் தேவலை போல் இருந்தது.எதிரிலேயே டீக்கடை இருந்தது .\nடீக்கடை வாசலில் கிழிந்த சட்டையுடன் சிறுமி ஒருத்தி நின்றிருந்தாள். பசியோடு இருப்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்தது\n'டீ குடிக்கிறயா' என்று கேட்டுவிட்டு அந்தப் பெண்ணுக்கு டீயும் பண்ணும் கொடுக்க சொன்னேன்.\n\"வேணாம். எங்க தாத்தா திட்டுவாரு . இப்ப வந்து எனக்கு வாங்கி தருவாரு\" என்று மறுத்து விட்டாள்\nசிறுமி கை காட்டிய திசையில் பார்த்தேன். அவள் சுட்டிக் காட்டியது சற்று முன்பு போர்ட்டர்களால் விரட்டப்பட்ட அந்தப் பெரியவரை.\n1. இதில் மூன்று கதைகள் உள்ளன . மொத்தமாக ஒரு கதையாக ரசிக்க முடியும் .\n2. ஊதா நிறத்தில் எழுதப்பட்டவை மட்டும் படித்தால்கூட ஒரு தனி கதையாகக் கொள்ள முடியும்.\n3. கருப்பு வண்ணத்தில் உள்ளவற்றை படித்தாலும் தனி\nPosted by ஸ்ரீராம். at பிற்பகல் 1:00 51 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: டி என் முரளிதரன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதிங்கக்கிழமை 160229 :: பனீர் க்ரேவி.\nஞாயிறு 347 :: சல்யூட்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 160226:: அறை சேவை\nB P ஏறுமா இறங்குமா அது ஒரு மெஸேஜ் காலம்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: என்ன செய்யப் போகி...\n'திங்க'க்கிழமை 160222 :: நார்த்தைப் பொடி.\nஞாயிறு 346 :: கூட்டணி.\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160219 :: நடுநிசி.\nகேட்டு வாங்கிப் போடும��� கதை :: சிநேகிதியே\n\"திங்க\"க்கிழமை 160215 :: காலையில் காஃபி... மாலையி...\nஞாயிறு 345 :: மழைத்துளிகளை கிளிப் போட்டு ....\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160212 :: பெப்ரவரி பதினான்கு...\nஅன்றாட வாழ்க்கையும் ஆண்ட்ராய்ட் போனும்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: ஹரிணி\n\"திங்க\"க்கிழமை 160208 :: விசேஷ டிப்ஸ்கள்\nஞாயிறு 344 :: பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160205:: அந்தக் காலச் சிரிப...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : தாயுமானவள்.\n\"திங்க\"க்கிழமை 160201 :: ஃப்ரைட் ரைஸ்\nஅமேஸானில் எனது இருபத்தி ஐந்தாவது நூல் “பெண் அறம்” - எனது இருபத்தி ஐந்தாவது மின்னூல் “ பெண் அறம்”. ///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த...\nநூல் விமர்சனம் - *நூல் விமர்சனம் * புஸ்தகா மூலம் இரண்டு மின் நூல்களை படித்து முடித்தேன். ஒன்று சாவியின் 'கனவுப் பாலம்' மற்றது கடுகு சாரின் 'கேரக்டரோ கேரக்டர்' . நான் ...\nவைகாசி விசாகம் - சிவபெருமானின் நெற்றிக்கண் மூலம் அவதரித்து, கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்து, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம். Read...\nகுருவாயூரப்பன் - குருபாயூரப்பன் ---------------------------- எனக்கு ஒரு வாட்ஸாப் பதிவு வந்தது ப...\nநன்மை ஓங்கட்டும். - வல்லிசிம்ஹன் *நன்மை ஓங்கட்டும்.* நடக்கக் கூடாதது நடக்கும் போது, மக்கள் பொங்கி எழுவது அவ்வளவு சுலபமாக அடங்குவதில்லை. கண்முன்னே ஒரு வரலாறு நடந்தேறுகிறது. கு...\nமுகமுழி – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள் - அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளினை ரமண மஹரிஷி அவர்களின் ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்… ”தன்னைத் திருத்திக் கொள்ளுதலே, உலகத்தை த...\nவளரி: பூமராங் போன்ற தமிழர்களின் எறிகருவி - வளரி என்பது பண்டைக்காலத்தில் தமிழர்களால் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஏறி கருவியாகும். வளரி என்ற பெயர் வாள் என்ற பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆ...\n1552. வ.வே.சு.ஐயர் - 7 - *பிடிவாதத்துடன் தேசத்தொண்டு\nMitron and Remove China apps removed - கடந்த சில வாரங்களில் இந்திய ஆன்ட்ராய்ட் பயனாளர்களிடையே அதிகம் பேசப்பட்ட செயலிகள் இரண்டு. ஒன்று “Mitron ” மற்றொன்று “Remove China apps”. ஆனால் இந்த இரண்டும...\nதீதும் நன்று���் பிறர் தர வாரா...\nநிஜமாகும் கட்டுக்கதை... - ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி எங்கோ இருக்கும் மலைக் குகையில் ஒரு கூண்டுக் கிளியிடம் உயிரைவைத்து ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை நான் நம்பியதே இல்லை உயி...\nஉயிரில் கலந்து உணர்வில் ஒன்றி.... - மேட்டுப்பாளையத்திலேயே லேசான சிலுசிலுப்பு ஆரம்பித்து விட்டது, மனசுக்குள் உற்சாகத்தை உலுப்பி விட்ட மாதிரி இருந்தது. \"உமா.. இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கட்ட...\n - மிக மோசமான புயல் மஹாராஷ்ட்ரா, குஜராத்தைத் தாக்குகிறது/தாக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 140 வருடங்களில் மும்பை இப்படி ஒரு புயலைப் பார்த்தது இல்லையாம். ஏற்கென...\n - முன்னொரு காலத்தில், நாரத முனிவரிடம் ஒரு வாலிபன் வந்து சேர்ந்தான். எதற்கு சங்கீதம் கற்றுக்கொள்ள சங்கீத மோஹன், சுத்தக் கிறுக்கன். நல்ல சங்கீதத்தைக் கேட்டால...\nதுர்தேவதை இடம்தேடி அலைஞ்சுருக்கு..... (பயணத்தொடர் 2020 பகுதி 60 ) - அடுத்தடுத்துச் செய்ய வேண்டியவைகளின் பட்டியலை எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர், நம்ம இந்தியப்பயணத்தில் இன்னொரு குட்டிப்பயணம் விட்டுப்போச்சுன்றதை ...\nதள்ள வேண்டியதை தள்ளு - *வ*ணக்கம் நட்பூக்களே மேலே புகைப்படத்தை பார்த்தீர்களா டிரான்ஸ்பார்மர் அதனருகில் சாலையோரத்தில் கூரை வேய்ந்த வீட்டுடன் கூடிய பெட்டிக்கடை நமது நண்பர் திரு....\nகருஞ்சீரக சித்திரான்னம் / Nigella fried rice / நைஜெல்லா பாத் 😋 - 🍲😋 இன்றைய சமையற்குறிப்பு மிக எளிதானதும் சுவையானதும் உடல் நலனுக்கு உகந்ததுமான குறிப்பு. நைஜெல்லா சீட்ஸ் /கருஞ்சீரகம் நன்மைகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள இர...\nபாரம்பரியச் சமையலில் கேரளப் பாயசங்கள் - சில பேர் என்ன சொன்னாலும் மாற மாட்டாங்க போல. புளி விட்டுப் பொடி போட்டு அரைத்துவிட்டு சாம்பார் பண்ணினால் அதே பொருட்களை வைத்துக் கூட்டுப் பண்ணுவது எளிதாக இருக...\nமன்னிக்க வேண்டுகிறேன் 2 / 2 - (மன்னிக்க வேண்டுகிறேன் கதை இறுதிப் பகுதி. ) எழுதியவர் : கீதா ரெங்கன். *முதல் பகுதி சுட்டி * *“அப்பாவைப் பொருத்தவரை இவங்க ரெண்டு பேர் ஜாதகமும் சேரலை. மா...\n என் வீட்டு தோட்டத்தில் - அந்த அணிலனும் அணிலாவும் என் வீட்டு தோட்டத்தில் ...\nவாழைப்பழப் பாண் கேக்/ Banana Bread Cake, புதினா வடாம் - *சத்தியமாக் கேக் எடுத்து வந்து தருவேன்:)) டோண்ட் வொறி:))* *நான்* சமைச்சது கையளவு:), இங்கு பகிராதது ���லகளவு:).. எனும் நிலைமையாகிப் போச்சு:).. போஸ்ட் போட நின...\n - வணக்கம் நண்பர்களே... தலைப்பின் விடையை அறியத் திருக்குறளில் பெருந்தக்க எனும் சொல்லும், யாவுள எனும் சொல்லையும் ஆராய்வோம்... அதற்கு முன் ☊ மேலும் படிக்க.....\nபெரிய நிழல்கள் - #1 “பயம், நாம் ஆற்றும் எதிர்வினை. தைரியம், நாம் எடுக்கும் முடிவு” #2 “இந்த உலகில் தன்னை விடவும் உங்களை அதிகமாக நேசிப்பது நாய் மட்டுமே..” _ Josh Billings #...\nஜன்னல் வழியே - 'ஜன்னல் வழியே'- பதிவு போட்டு நாள் ஆச்சே என்று நினைத்தேன். நேற்று புதிதாக ஒரு புறா வந்தது. எடுத்து விட்டேன் படம்,. குயில் கலரில் புறா, பயந்த மாதிரி ஒரு நா...\nதப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை) - *க*ணேஷ்பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் படத்துக்கு கதை எழுதும் திடீர் போட்டியை அறிவித்தார். இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிக்கான கதைகளைப் பதியக் கொடுத்திருந்த க...\nபொன்னித் தீவு-15 - *பொன்னித் தீவு-15* *-இராய செல்லப்பா* இதன் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும் முதலில் இருந்தே படிக்க விரும்பினால் இ...\nஏரல் ஸ்வாமிகள் - நாடும் வீடும் நலம் பெற வேண்டும்.. பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்... *** கடந்த செவ்வாய்க்கிழமை எங்கள் பிளாக்கில் ரேடியோ பெட்டி எனும் சிறுகதை வெளியானது....\nஅவல் கேசரி - [image: அவல் கேசரி] தேவையான பொருட்கள் அவல் ( கெட்டி ) – 1 கப் சர்க்கரை – 1 கப் தண்ணீர் – 2 கப் முந்திரி – 5 அல்லது ஆறு ஏலக்காய் – வாசனைக்கு நெய் – 3 டேபிள் ...\nசாதிப்பதும் ஒரு சந்தோஷமே.. - ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு காய்கறிகளோடு சேர்ந்து கோரஸாக பேசியபடி கோஸும் வந்தது. அது எப்போதும் போல் வருவதுதான்.. ஆமாம்..\nவிக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் மின்னூல் - விக்கிப்பீடியாவில் ஜுலை 2014இல், எழுத ஆரம்பித்து ஏப்ரல் 2020இல் 1000ஆவது பதிவினை நிறைவு செய்தேன். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது என்பதை நாளடைவி...\nஹாங்காங் மீதான கெடுபிடி :: சீனா அழிவதன் தொடக்கமா - தேசிய மக்கள் காங்கிரஸ் - தேசிய மக்கள் காங்கிரஸ் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் (National People's Congress) இது சீனாவில் நம்மூர் நாடாளு மன்றம் போல் ஒரே வித்தியாசம் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சொல்வதற...\n - நியூஸ் 7 சேனலில் கடந்த 18 ஆம் தேதி ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கரூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி ��ிரதமரை இழிவாகப் பேசியதற்கு அவருக்க...\n - *அசத்தும் முத்து:* டெனித் ஆதித்யா என்னும் 16 வயது தமிழக மாணவர் சாதனைகள் படைத்திருக்கிறார். நான்காம் வகுப்பு படிக்கும்போது கணினி பயில ஆரம்பித்தவர் இந்த பத...\n - நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தை ஒரு குழந்தைத்தனமான காதல் படமாக இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் எடுத்திருந்த்தாக முந்தின பதிவில் சொல்லி இருந்தது ஞாபகம் இ...\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம் | ஹரன் பிரசன்னா - இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய ...\nகாலம் செய்யும் விளையாட்டு - *காலம் செய்யும் விளையாட்டு * *காலம் செய்யும் விளையாட்டு – இது* *கண்ணாமூச்சி விளையாட்டு* மேலும் படிக்க »\nடெஸ்ட் - *விடுமுறைதின பொழுதுபோக்கு : * *வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் : சுட்டிகளின் மீது சொடுக்கி, படங்களைப் பாருங்கள். * *படம் A (சுட்டி) * *படம் B (சுட்டி...\nஎன் அருமை நேயர்களுக்கு, - என் அருமை நேயர்களுக்கு, வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் ...\nஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் - ஜெயலலிதா மனமும் மாயையும் - வாஸந்தி - நூல் விமர்சனம் --------------------------------------------------------------------------------------------------...\n22.03.2020 இந்தியா முழுவதும் ஊரடங்கு \nபுதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்.... - புதிய வலைத் திரட்டி அறிமுகம். நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்ப...\nநான் நானாக . . .\nபற்று - அங்கிருந்து இரண்டு நிமிட நடைத் தொலைவில் NTUC Fairprice. பிரதான சாலையைத் தாண்டினால் முருகன் ஸ்டோர்ஸ். லாபகரமான வியாபாரத்திற்கேற்ற இடம் அதுவல்ல என்று யாராலும...\n - மீண்டும் தென்னகத்தின் அரசியல் சூழ்நிலையை நினைவு படுத்திக் கொள்வோம். இவை அனைத்தும் சரித்திரம் அறிந்தோர் அனைவருக்குமே தெரிந்தது. ஸ்ரீரங்கம் கோயிலின் கோயிலொழு...\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவெள்ளி வீடியோ : என் வாழ்க்கையில் நீ பாதி உன் வாழ்க்கையில் நான் பாதி\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கல்யாண காலம் - ��ுரை செல்வராஜூ\nபன் பட்டர் ஆப்பிள் ஜூஸ்\nபுதன் 200513 :: உங்களுக்கு ரொம்பப் பிடித்த பாயசம் எது\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தீமாட்டிக் கல்யாண வைபோகமே\nகேட்டு வாங்கிப் போடும் கதை : ரேடியோ பெட்டி - துரை செல்வராஜூ\nவெள்ளி வீடியோ : பாதத் தாமரைப் பூவென்ன ஆகும் பஞ்சு பட்டாலும் புண்ணாகிப்போகும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3312:2016-05-06-04-14-11&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23", "date_download": "2020-06-04T06:57:15Z", "digest": "sha1:43SHO37U5S3LPAA5BJ4RYEUPJVTCVLGB", "length": 22226, "nlines": 178, "source_domain": "geotamil.com", "title": "கவிதை: கடற் குழந்தை!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஉறங்க ஓரிடமற்ற கடற் குழந்தை\nபறந்தலைந்தன அவன் ஊதிய பலூன்கள்\nஅவன் செய்த காகிதப் படகு\nஅவனருகில் வாடிக்கிடந்தன மீன்களும் கணவாய்களும்\nதலை குனிந்தன இறால்களும் நண்டுகளும் பெருங்காற்றே நீயா அவனின் படகை கவிழ்த்தாய்\nபேரலையே நீயா அவனின் படகை உடைத்தாய்\nஅய்ரோப்பியாவுக்குள் நுழைய எத்தனித்தான் என்றனர்\nகுடியழ்வு சட்டத்தை மீறிச் சென்று\nஏனெனில் அவன் சிரியக் குழந்தை\nஎதுவும் பேசாமல் குப்புறக் கிடந்தான் அய்லான் குர்தி\nகுண்டு தின்று வீசிய ஈழக் குழந்தையர் போல\nசன்னங்கள் துளைத்த ஆப்பகானியக் குழந்தைபோல\nபசியால் துவண்ட சோமாலியாக் குழந்தைபோல\nஈழக் கடற்கரையில் அன்றெமது குழந்தைகள்\nஏனெனில் அவர்கள் ஈழக் குழந்தையர்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஎழுத்தாளர் சி.மகேஸ்வரனின் (இந்து மகேஷின்) 'இதயம்'\nகவிஞர் வேதா இலங்காதிலகத்தின் கவிதைகள் வெளிப்படுத்தும் சிந்தனைகள்\nஎழுத்தாளர் மணியனின் இலங்கைப்பயணக் கதை\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 5 - ஔவைக்குத் தமிழ் சொன்ன அழகன் முருகன்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 4 - காகக் கூட்டில் குயிற் குஞ்சுகள்..\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை 3- குட்டிப் பாப்பாவும் கொரோனாவும்..\nமகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) கவிதைகள்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்\nமுனைவர் பீ. பெரியசாமி, கவிதைகள்\nஅறிவியல்: தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்\n(பதிவுகளில் அன்று) நூல் அறிமுகம்: ஊடறு ஒரு பார்வை\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெ��ியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது ��டைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astro-consultation/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-111110800048_1.htm", "date_download": "2020-06-04T06:57:38Z", "digest": "sha1:4TANBPP3V6KOGGC6GXRADGNPGAMA5V67", "length": 9472, "nlines": 98, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Why Sani Deny Opportunities? | சனித் திசை நடக்கும்போது வேலை கிடைக்காதது ஏன்?", "raw_content": "\nசனித் திசை நடக்கும்போது வேலை கிடைக்காதது ஏன்\nசெவ்வாய், 8 நவம்பர் 2011 (17:28 IST)\nதமிழ்.வெப்துனியா.காம்: சனித் திசை நடைபெறும் மாணவர்கள் பலரும் படித்துவிட்டும் உரிய வாய்ப்பு கிடைக்காமல் அல்லல்படுகிறார்களே. அவர்கள் என்ன செய்யலாம்\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இவர்கள் நன்றாக படிப்பதற்கு ஊக்கமளிப்பதும் சனி பகவான்தான், இப்போது சுணக்கத்தை கொடுப்பதும் அவர்தான். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச் சனி என்று சனித் திசை நடப்பவர்களை பார்த்தீர்களானால், காலையில் எழுந்த படி என்று கூறினால் அதனை பெரிய தண்டனையைப் போல் பார்ப்பார்கள். படித்து முடித்துவிட்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு சீக்கிரம் வேலை வாய்ப்புக்கான அழைப்பு வரவது மிகவும் தாமதமாகும். இவர்கள்தான் ஏதாவது சிபாரிசு கிடைக்காதா, நண்பர்கள் மூலம் வாய்ப்பு கிடைக்காதா, நெட்டில் தேடலாமா என்றெல்லாம் முயற்சிப்பார்கள்.\nபொதுவாக படித்து முடித்துவிட்ட நிலையில், சனி திசை நடக்கும் பிள்ளைகள், பெற்றோர்களோடு இல்லாமல், வேறு உறவினர்களோடு இருந்தால் அவர்களுக்கு நல்லது. வேறு மாவட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ இருக்க வேண்டும். சனி என்பது தியாகத்திற்குரிய கிரகம், வீட்டுச் சாப்பாடு, அம்மாவின் அன்பு பிணைப்பு போன்றவற்றையெல்லாம் தியாகம் செய்திடல் வேண்டும். எனவேதான் பிரிந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். அப்படிச் செய்தால் நல்ல வேலை கிடைக்கும். அதை விட்டுவிட்டு வீட்டில் இருந்துகொண்டு நன்றாக சாப்பிட்டுவிட்டு, வேலை தேடி பேப்பரை புரட்டிக்கொண்டிருந்தால் சனி பகவான் வேலை தர மாட்டார். எதையாவது தூக்கி எறிந்துவிட்டு வருகிறாயா, வா உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன் என்பவர் சனி. எனவே தியாகம் செய்தால் அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்பவர் சனி.\nசனி பகவானைப் பற்றி யார் சொன்னாலும் என்ன சொல்கிறார்கள் அதை இழந்தேன், இதை இழந்தேன், அப்புறம் இதெல்லாம் வந்தது என்றல்லவா கூறுகிறார்கள் அதை இழந்தேன், இதை இழந்தேன், அப்புறம் இதெல்லாம் வந்தது என்றல்லவா கூறுகிறார்கள் எனவே, படித்தேன், முடித்தேன், வேலை கிடைத்தது என்பதெல்லாம் ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி, கண்டகச் சனி நடந்துக்கொண்டிருப்பவர்களுக்கு நடக்காது. அதே நேரத்தில் வெளியில் சென்று தங்குங்கள், கொஞ்ச நாள் புரட்டி எடுக்கும், அதன் பிறகு நல்ல வேலை கிடைத்துவிடும்.\nசனி திசைக் காலத்தை சோதனைக் காலம் என்று கூறுவதற்குக் காரணம் இதுதான்.\nருத்ராட்சத்தை யாரெல்லாம் அணியலாம் தெரியுமா...\nசெல்வம் பெருக கடைபிடிக்க வேண்டிய வாஸ்து முறைகள் என்ன...\nவீட்டில் செல்வம் நிலைத்திருக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது\nவெந்தயத்தை எவ்வாறு சாப்பிடுவதால் பலன்களை பெறமுடியும்...\nபழைய சாதத்தில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா...\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/those-who-raise-anti-india-slogans-will-be-behind-bar-warns-amit-shah-373938.html", "date_download": "2020-06-04T09:24:18Z", "digest": "sha1:EZ3HLHRQTNCTSSYRZU3EGJZAEUTBC7XN", "length": 16687, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவ���க்கு எதிரான முழக்கங்களை எழுப்பினால் சிறை... அமித்ஷா எச்சரிக்கை | Those who raise Anti-India Slogans will be behind Bar, warns Amit Shah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nபுது அறிவிப்பு.. ஒருவருக்கு தொற்று இருந்தாலும்.. குடும்பமே முகாம் செல்ல வேண்டும்: சென்னை மாநகராட்சி\nவிடாது கருப்பு.. செம்மொழி தமிழாய்வு மைய நிறுவன இயக்குநர் நியமனம்- மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் நன்றி\nவிஸ்வரூபம் எடுக்கும் மின் கட்டணம் விவகாரம்... மின்சார வாரியம் மீது தலைவர்கள் பாய்ச்சல்\nவெடிமருந்தை உண்ண கொடுத்து யானையை கொல்வதா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. இதுதான் இந்திய கலாச்சாரமா.. அமைச்சர் ஜவடேகர் ஆவேசம்\nநொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு\nMovies பெங்களூரில் தவித்த ஒடியா குடும்பம்.. பிளைட்டில் அனுப்பி வைத்த பிரபல நடிகர்.. குவியும் பாராட்டு\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nAutomobiles இளையராஜா இசை ஒலிக்க டிராக்டரில் கெத்தாக வந்திறங்கிய தல தோனி... அரிய வீடியோவை வெளியிட்ட சிஎஸ்கே\nFinance ஜியோ-வை தொடர்ந்து சரிகம... பேஸ்புக் அதிரடி இந்திய முதலீடுகள்.. மார்க் திட்டம் என்ன..\nTechnology 43-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி அறிமுகம். விலை எவ்வளவு\nLifestyle பல ஆபத்தான நோய்களை உருவாக்கக்கூடிய இந்த நோயிலிருந்து உங்கள பாதுகாக்க இதை எப்பவும் சாப்பிடாதீங்க...\nSports பௌலர்கள தீவிர கவனத்தோட பார்த்துக்கங்கப்பா... காயம் படாம நல்லா பாத்துக்கங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினால் சிறை... அமித்ஷா எச்சரிக்கை\nஜபல்பூர்: இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்புவோர் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் வெள்ளிக்கிழமை அமலுக்கு வந்தது. ஆனால் இதனை அமல்படுத்த முடியாது என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உள்துற�� அமைச்சர் அமித்ஷா, ஜபல்பூரில் சி.ஏ.ஏ. விளக்க பொதுக்கூட்டத்தில் இன்று பேசியதாவது:\nஒட்டுமொத்த இந்தியாவும் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறது. ஆகையால் தேசத்தின் மனநிலை என்ன என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்.\nகுடியுரிமை சட்ட திருத்தம் என்பது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் துன்புறுத்தலுக்குள்ளாகும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள் அகதிகளாக வந்தால் இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. ஆனால் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான பொய்யான தகவலை பரப்புகின்றனர்.\nஇச்சட்டத் திருத்தத்தில் இந்திய குடிமக்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்பது இடம்பெற்றுள்ளதா. இப்படி ஒரு வாசகம் இருக்கிறது என்பதை மமதா பானர்ஜியும் ராகுல்காந்தியும்தான் விளக்க வேண்டும்.\nஜே.என்.யூவில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்ளனர். அப்படி முழக்கங்களை எழுப்புவோர் சிறைவாசம் அனுபவிக்க தகுதியானவர்கள்தான்.\n4 மாதங்களில் ராமர் கோவில்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ராமர் கோவிலை கட்ட முடியாது என கூறுகிறார். கபில்சிபல்ஜி, இன்னும் 4 மாதங்களில் விண்ணை தொடும் ராமர்கோவிலை அயோத்தியில் கட்டி முடிப்போம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nமேலும் amit shah செய்திகள்\nஅமித்ஷாவின் உள்துறையின் சாதனை பட்டியலில் ஆர்டிகல் 370.. கொரோனா தடுப்பு.. 'இடம் பெறாத சிஏஏ'\nநாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன் நீட்டிப்பா பிரதமர் மோடி அமித்ஷா உடன் ஆலோசனை\nஆக்ஷனில் இறங்கியது மத்திய அரசு.. மத்திய ஆயுதப்படை கேண்டீன்களில் உள்நாட்டு பொருட்கள் மட்டுமே விற்பனை\nநான் நன்றாக இருக்கிறேன்.. எனக்கு எந்த நோயும் இல்லை.. வதந்திகளை நம்பாதீர்கள்.. அமித்ஷா அறிக்கை\nமும்பையில் தொழிலாளர்கள் போராட்டம்.. உத்தவ் தாக்கரேவுக்கு அமித் ஷாவிடம் இருந்து பறந்த போன் கால்\n\\\"நல்லா இருக்கீங்களா\\\".. மறைந்திருக்கும் \\\"செக்\\\"குகள்.. கொரோனாவுக்கு மத்தியிலும் வீசப்படும் அஸ்திரம்\nஅமித்ஷா எங்கே.. சூடுபறக்கும் வடஇந்திய தொழிலாளர் பிரச்சினை.. டிவிட்டரில் வைரலாகும் #WhereIsAmitShah\nஎன்னாது வீட்டை காலி பண்ண சொல்றாங்களா.. ஹவுஸ்ஓனர்களே ஜாக்கிரதை.. அமித்ஷா விட்ட சுளீர் எச்சரிக்கை\nதினகரனுக்கு அல்வா.. அதிமுகவிற்கும் சிக்கல்.. அமித் ஷா குட் புக்கில் திவாகரன்.. திடீர் விஸ்வரூபம்\nசசிகலா சொன்ன வாழ்த்து.. அமித் ஷா அனுப்பிய இந்தி கடிதம்.. தமிழக அரசியலில் செம டிவிஸ்ட் காத்து இருக்கு\n\"காத்திருந்து காத்திருந்து\" செம அப்செட்டில் அமித்ஷா.. தொடர்ந்து சொதப்பும் ரஜினி.. அப்செட்டில் பாஜக\nஎன்பிஆருக்கு எந்த ஆவணமும் கேட்கப்படாது.. பயப்பட வேண்டாம்.. அமித் ஷா முக்கிய அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namit shah madhya pradesh caa அமித்ஷா மத்திய பிரதேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/egg-price-falls-by-25-paise-in-namakkal-379756.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-06-04T08:51:26Z", "digest": "sha1:KYCALX4KB2XEYVQEOJPKEXO5JQXI4YHF", "length": 17532, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா பீதியா?.. 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை சரிவு.. கோழிக் கறி விலையும் வீழ்ச்சி | Egg price falls by 25 paise in Namakkal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\nJ Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nபொறுத்தது போதும்.. பொங்கிய அமெரிக்கா.. சீன விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அதிரடி தடை\nKerala Elephant: அம்மா.. என்னாச்சும்மா பேசுங்கம்மா, எனக்கு மூச்சு விடமுடியலம்மா.. கதறல் கேட்கிறதா\nஅந்த பக்கம் புயல்.. இந்த பக்கம் மழை.. ஓடுபாதையில் சறுக்கிய விமானம்.. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ\n\"அபோகலைப்டிக்..\" கோழி பண்ணையால் உருவாகும் வைரஸ்.. உலகின் பாதி மக்கள் காலி.. பிரபல விஞ்ஞானி வார்னிங்\nஇனிதான் ஆட்டமே.. மோடிக்கு போன் செய்த டிரம்ப்.. 20 நிமிட பேச்சு.. சீனா பற்றி முக்கிய ஆலோசனை\nMovies மாராப்பு இல்லாமல்.. கருப்பு வெள்ளையில் படு கவர்ச்சி.. பரபரப்பைக் கிளப்பிய பிக்பாஸ் நடிகை \nFinance இந்தியாவின் டைவர்ஸிஃபைட் Diversified கம்பெனி பங்குகள் விவரம்\nSports நாடி நரம்பெல்லாம் சிக்ஸர் வெறி.. இவங்க வந்தாலே தாறுமாறுதான்\nAutomobiles இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் விலையை கணிசமாக உயர்த்தியது டொயோட்டா...\nLifestyle உடலுறவிற்���ு முன் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா உங்களுக்கு பிரச்சினைதான்...\nTechnology டிக்டாக் எதிரான இந்திய செயலி: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே நீக்கம்., ஏன் தெரியுமா\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை சரிவு.. கோழிக் கறி விலையும் வீழ்ச்சி\nநாமக்கல்: நாமக்கல்லில் ஒரு முட்டையின் விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இது கொரோனா பீதியால் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.\nதொடர்ந்து பரவும் கொரோனா... இந்தியாவில் பாதிப்பு 100 ஆனது\nகோழி, முட்டை பண்ணைக்குப் பெயர் போனது நாமக்கல் மாவட்டம். இங்கு ஏராளமான கோழிப் பண்ணைகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் நுழைந்த கொரோனை வைரஸ் அந்த நாடுகளையே ஒரு புரட்டு புரட்டி வருகிறது.\nஇந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா தீவிரமடைந்தவுடன் கோழிக் கறி மூலம் கொரோனா பரவுவதாக தவறான தகவல் பரவியது. இதை பரப்பியவர்களை போலீஸார் கைது செய்தனர்.\nவிசாரணையில் கடனுக்கு கறிக் கொடுக்காததால் அவ்வாறு அவதூறு பரப்பியதாக அந்த நபர் தெரிவித்தார். அந்த செய்தி வதந்தி என்றாலும் கூட கோழிக் கறியின் விலை சற்று இறங்கியுள்ளது. சென்னையில் கோழிக் கறி கிலோ ரூ 180 முதல் 200 வரை விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் தற்போது ரூ 100 முதல் 110 வரை விற்பனையாகிறது. இதனால் விற்பனையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\nஎன்னதான் கோழிக் கறியால் எந்த நோயும் பரவாது என விழிப்புணர்வு செய்தாலும் சொந்த காசில் சூனியம் வச்சுக்க வேண்டாம் என எண்ணி ஆட்டுக் கறி, கடல் வாழ் உயிரினங்களை நாடி செல்கின்றனர். இதனால் மீனின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. அது போல் ஆட்டுக் கறியின் விலையும் கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.\nமீனின் விலையும் உயர்ந்துள்ளது. கிலோ ரூ. 600-க்கு விற்கப்பட்டு வந்த வஞ்சரம் மீன் தற்போது 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அது போல் நண்டு, இறால்களின் விலையும் அதிகரித்துள்ளது. மீன், ஆட்டுக் கறி, நண்டு ஆகிய விற்பனையகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோழி ��றி விற்பனை கடைகளில் வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் வேலையின்றி அவதிப்படுகின்றனர்.\nஅது போல் முட்டையின் விலையும் தற்போது சரிந்து விட்டது. நாமக்கல்லில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை சரிந்துள்ளது. ஒரு முட்டையின் விலை 25 காசுகள் குறைந்து ரூ 2.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பீதி மற்றும் கேரளத்தில் பறவைக் காய்ச்சலால் கோழிக் கறி, முட்டையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை... அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nஓவர் நெருக்கம்.. கல்யாணம் செஞ்சு வச்சு பிரிச்சிருவாங்களோ.. பயந்து போன தோழிகள்.. ஒரே சேலையில்\nசூப்பர்.. கடைசியா இருந்த கர்ப்பிணியும் டிஸ்சார்ஜ்.. நோ கொரோனா.. கோவை, நாமக்கல் மாவட்டங்கள் ஹேப்பி\nதமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெய்னரில் பதுங்கி பயணம்.. நாமக்கல்லில் 24 பேர் மீட்பு\nநாமக்கல் ஷாக்.. அக்காவை தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. வெடித்த காதல் விவகாரம்\nமோனிஷா காலை காதலன் பிடித்து கொள்ள.. தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. நாமக்கல் ஷாக்\nஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nஊரடங்கால் பல மாநிலங்களில் உணவுக்கு தவிக்கும் தமிழக போர்வெல் லாரி தொழிலாளர்கள்\n10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை கடும் சரிவு.. கவலையில் வியாபாரிகள்\nஇது சவால்யா.. சிக்கன் சாப்பிடுங்க.. கொரோனா வராது.. மீறி வந்தா ரூ. 1 கோடி.. வியாபாரிகள் பலே\n\"சித்தாள் சரோஜா\" தான் வேணும்.. அடம் பிடித்த மேஸ்திரி.. பெட்ரோல் ஊற்றி எரித்தே கொன்ற மனைவி\n50 வயசு மயிலாத்தாள்.. \"5 நாளா எங்கே இருந்தே\".. உருட்டு கட்டையால் அடித்த பரமானந்தம்.. பரிதாப முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnamakkal egg நாமக்கல் முட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/what-a-mind-voice-is-this-380695.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-06-04T09:30:56Z", "digest": "sha1:UJHCH426RHQPIRIACNPNIF2Q4UZYFZST", "length": 16650, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pandian Stores Serial: மைண்ட் வாய்ஸ் இப்படி கன்னா பின்னான்னா கேட்குது...? | what a mind voice is this - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ம���னேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜார்ஜ் பிளாய்டு கொரோனா வைரஸ் கிரைம் ஜூன் மாத ராசி பலன் 2020\nடெல்லியில் இருந்து ஊட்டி வந்தார்.. 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட திமுக எம்பி ஆ ராசா\nபெரியகுளத்தில் தனி அலுவலகம் திறந்த ஓ.பி.எஸ். தம்பி... குவியும் பார்வையாளர்கள்\n10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.. விவரம்\nகதறி அழும் சிறுமி யார்னு தெரியுதா.. 8 நிமிடம், 46 செகண்ட் வீடியோ எடுத்து.. அமெரிக்காவை அலற விட்டவர்\nவிவாகரத்து செய்ததால் ஒரே நாளில் 24,320 கோடி சொத்து.. உலக கோடீஸ்வரியாக மாறிய பெண்\nகுழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் சிறுத்தை... எல்லாம் பசிக்கொடுமை.. வேறென்னத்தச் சொல்ல..\nLifestyle எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டதும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை\nTechnology டிக்டாக் எதிரான இந்திய செயலி: கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தே நீக்கம்., ஏன் தெரியுமா\nMovies நிக்கர் தெரிய போஸ் கொடுத்த பிரபல நடிகை.. சூப்பர் டூப்பர் என பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nAutomobiles டீலர்ஷிப் ஷோரூம்களில் கவாஸாகி நிஞ்சா 650 பிஎஸ்6 பைக்.. முன்பதிவு தொகை மட்டும் எவ்வளவு தெரியுமா..\nFinance சீனாவுக்கு சவால் விடும் இந்தியா.. மின்னணு உற்பத்தியை தக்க வைத்து கொள்ள 3 அதிரடி திட்டங்கள்..\nSports கேப்டனா ரொம்ப அருமையா செயல்படுவாரு... பென் ஸ்டோக்ஸ் குறித்து ஜோ ரூட் விமர்சனம்\nEducation TMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nPandian Stores Serial: மைண்ட் வாய்ஸ் இப்படி கன்னா பின்னான்னா கேட்குது...\nசென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குட்டி அண்ணி மீனாவை எப்போதும் கேலி செய்வது.. அவள் பேசுவது மாதிரியை பேசி நக்கலடிப்பது இதுதான் கடைக்குட்டி கண்ணன் வேலை.\nமுற்றத்தில் எல்லாரும் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருக்கும்போது, குட்டி அண்ணி மீனா மைண்ட் வாய்ஸில் பேசியது தனக்கு கேட்டுவிட்டது என்று போட்டு வாங்குகிறான்.\nமுல்லையும், கதிரும் சென்னைக்கு போறாங்களாம். உன் அம்மாவை வரச்சொல்லு முல்லை.. அவங்களும் உன்னை வழி அனுப்புவாங்க என்று தனம் சொல்கிறாள். அப்போதுதான் மீனாவின் மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்றான் கண்ணன்.\nஜீவா அண்ணன் ஃபிரண்ட் அண்ணனை கூப்பிட்டபோது, நாம் எல்லாரும்தானே கொடைக்கானலுக்கு போனோம்.. இப்போ கதிர் அண்ணன் ஃபிரண்ட் கூப்பிடறப்போ.. நாமளும்தானே போகணும்னு கண்ணன் கேட்கிறான். டேய்.. அப்போ ஜீவா ஃபிரண்ட் நம்ம எல்லாரையும் கூப்பிட்டு இருந்தான். அதோட அவனுக்கு அங்கே காட்டேஜ் இருந்துச்சு.\nகதிர் ஃபிரண்ட் கதிரையும் முல்லையையும் மட்டும்தான் கூப்பிட்டு இருக்கான். இப்போ நாம எப்படிடா அவன் கூட போக முடியும்னு தனம் கண்ணனுக்கு புத்தி சொல்றா.ம்ம்ம் சரி சரி என்று கண்ணன் சலிச்சுக்கறான். முல்லை நீயும் கதிரும் சென்னைக்கு போறீங்களே.. அதை உன் அம்மாகிட்டே சொன்னியான்னு தனம் கேட்கிறாள்.\nஇல்லக்கா.. சொல்லணும்னு நினைச்சேன். மறந்துட்டேன்னு முல்லை சொல்ல.. சொல்லு முல்லை.. அவங்களும் வருவாங்க.. சந்தோஷப்படுவாங்க என்று தனம் சொல்கிறாள்.ஆமாக்கா.. இப்போ போன் பண்ணி வர சொல்றேன்னு முல்லை சொல்றா. அப்போ இன்னிக்கு சாயந்தரம் ஒரு டிராமா இருக்குன்னு மனசுக்குள் சொலிக்கறா மீனா.\nபுரிஞ்சு போச்சு.. புரிஞ்சு போச்சு என்று கண்ணன் குட்டி அண்ணியைப் பார்த்து சொல்ல...என்னடா என்ன புரிஞ்சுது உனக்குன்னு மீனா பதற்றத்துடன் கேட்கிறாள். நீங்க என்ன பேசினீங்கன்னு புரிஞ்சு போச்சுன்னு மீண்டும் கண்ணன் சொல்றான். என்னடா நான் மனசுக்குள்ள பேசினது அங்க இருக்கற உனக்கு எப்படி கேட்டுச்சுன்னு மீனா கேட்கிறாள். கேட்டுச்சேன்னு இவன் சொல்ல.. என்ன கேட்டுச்சு சொல்லுன்னு கேட்கிறாள் மீனா.\nஇவ மட்டும்தான் போறா.. நம்மால போக முடியலைன்னு தானே நினைச்சீக என்று கண்ணன் சொல்ல.. இல்லியே.. இன்னிக்கு முல்லையோட அப்பா அம்மா வந்தா ஒரு எமோஷனல் சீன் இருக்குன்னுதானே நினைச்சேன்னு கண்ணன் விரிச்ச வலையில் விழுந்துட்டா மீனா.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nPandian Stores Serial: முல்லை சொன்னது அவுகளுக்கு தெரியாதே...ஆவலுடன் கதிர்\nPandian Stores Serial: இதெல்லாம் குடும்பத்துல சகஜமப்பா...\nPandian Stores Serial: பசிக்கு சாப்பாடு... இதிலென்ன அவமானம் கிடக்கு\nPandian Stores Serial: கொரோனவைரஸ் முல்லை கதிரையும் வாட்டுதே...\nPandian Stores Serial: கிடக்கறது எல்லாம் கிடக்கட்டும்...இவிங்கள பாருங்க\nPandian Stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸையும் தாக்கிருச்சே கொரோனாவைரஸ்\nPandian Stores Serial: இதுக்கு பேருதான் பச்சை மொளகா பாசமாப்பா...\nPandian Stores Serial: எடுடா வண்டியை.. விடுடா வீட்டுக்���ு... யாருகிட்ட\npandian stores serial: ஏமாந்துட்டீங்களே தனம் அக்கா...உங்களுக்கா இப்படி\nPandian Stores Serial: அமைதியா இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்...புயல் காற்றில்\nPandian Stores Serial: புது பைக்கில்.. யாருப்பா இந்த வேலையைப் பார்த்தது...\nPandian Stores Serial: என்னாச்சு.. கையில் அல்வா வச்சுக்கிட்டு ஊறுகாயான்னு கேட்கறான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npandian stores serial vijay tv serial television பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விஜய் டிவி சீரியல் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/173408?ref=archive-feed", "date_download": "2020-06-04T08:21:21Z", "digest": "sha1:UWVZ3QCQXV4774PAUAOGJYO7YZAC7VIE", "length": 6605, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிகில் படப்பிடிப்பில் அவ்வளவு பிஸியாக இருக்கும் நேரத்தில் அட்லீ எங்கு சென்றுள்ளார் பாருங்க! வைரல் போட்டோ - Cineulagam", "raw_content": "\nஇரண்டு மாதங்கள் கழித்து திடீரென வந்த தாய்... கவனிக்காமல் இருந்த குழந்தைகள் இறுதியில் கண்கலங்க வைத்த பாசம்\nஎன்னால் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை, அட்லீ உருக்கம்\nநாட்டையே உலுக்கிய பட்டாசு வைத்து உயிரிழந்த கர்ப்பிணி யானை.. இணையத்தில் கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் பிரபலங்கள்\nமெரீனா முதல் ஹீரோ வரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.. முழு லிஸ்ட் இதோ\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த செம மாஸ் தகவல்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\n1999ல் நடந்த சினிமா வாக்கெடுப்பு தேர்தல்.. வெற்றிபெற்றது ரஜினியா விஜய்யா\nரூ 300 கோடி பட்ஜெட் படத்தை தவறவிட்ட தளபதி அப்படி என்ன படம் தெரியுமா\nதமிழ் சினிமாவில் முதல் 50 கோடி மற்றும் 75 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா\nஅனிதா சம்பத்தை தொடர்ந்து திடீரென்று இணையத்தில் செம்ம வைரலாகும் சன் டிவி செய்தி வாசிப்பாளர், யார் தெரியுமா\nமுதன் முறையாக பிறந்த தன் குழந்தையை உலகத்திற்கு காட்டிய ஏ.எல்.விஜய், செம்ம கியூட் பேபி புகைப்படம் இதோ...\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nபிகில் படப்பிடிப்பில் அவ்வளவு பிஸியாக இருக்கும் நேரத்தில் அட்லீ எங்கு சென்றுள்ளார் பாருங்க\nஅட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்�� முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் வந்த 3 படங்களுமே மெகா ஹிட் ஆகியுள்ளது.\nஇந்நிலையில் அட்லீ தற்போது பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளில் செம்ம பிஸியாகவுள்ளார், அந்த நேரத்தில் கூட சமீபத்தில் அட்லீ அத்திவரதரை தன் குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்துள்ளார்.\nஇந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது, ரஜினி, நயன்தாராவை தொடர்ந்து அட்லீ சென்றதும் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது. இதோ புகைப்படம்..\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2013/06/", "date_download": "2020-06-04T07:10:38Z", "digest": "sha1:NVSYI2BX4NJPDRD6DDVTC5TAVRX2UWMK", "length": 21278, "nlines": 162, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: June 2013", "raw_content": "\nடிஜிட்டல் சினிமாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. பல புதிய கேமராக்களின் வரவு அதற்கு மேலும் வலு சேர்க்கின்றன. 1080p, 2K, 4K, 5K, 6K எனும் அடிப்படையில் விரியும் அதன் தரம் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகள் உயர்ந்துகொண்டேபோகின்றன. RED Camera அதன் ‘6K RED DRAGON sensor’-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் தன் தரத்தை உயர்த்தியிருக்கிறது. மறுபுறம் CANON தன்னுடைய 'EOS 5D Mark II' கேமராவின் அடுத்தப்பதிப்பாக 'EOS 5D Mark III'-ஐ கொண்டுவந்திருப்பதை நாம் அறிவோம். மேலும் EOS C100, Canon C300, EOS C500, EOS-1D C எனப் பல கேமராக்கள் அணிவகுக்கின்றன. மற்றொரு புறம் ARRI Alex, Blackmagic Cinema Camera, Blackmagic Production Camera 4K, Blackmagic Pocket Cinema Camera, Gopro, Sony, Panasonic எனப் பல கேமராக்களும், நிறுவனங்களும் களத்தில் இருக்கின்றன.\nஒவ்வொரு புதிய கேமாராக்கள் அறிமுகப்படுத்தப்படும்போதெல்லாம் அதன் தரம் உயர்வதும், தொழில்நுட்பம் அதன் சாத்திய எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே போவதையும் நாம் காண்கிறோம். இத்தகைய வளர்ச்சி திரைப்பட ஆக்கத்திற்கான செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்லாமல் படைப்பு ரீதியாகவும் உதவுகின்றன. படைப்பாளுமைக்கும், தொழில்நுட்பத்திற்கும் நேரடியாக தொடர்பு இல்லையாயினும் ஒரு துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி அத்துறை சார்ந்த கலைஞர்களின் படைப்பாளுமையைப் பாதிக்கத்தான் செய்கின்றது. புதிய தொழில்நுட்பங்களின் பரிச்சயம் ஒரு கலைஞனின் சிந்தனையையும் அவன் ��ன் படைப்பை அணுகும் விதத்தையும் மாற்றியமைக்கத்தான் செய்யும். மேலும் புதிய தொழில்நுட்பங்களின் பலத்தால், பல புதிய படைப்பாளிகள் உருவாகவும் முடிகிறது.\nதிரைத்துறையைப் பொருத்தமட்டும் ஒரு கலைஞன் தன் படைப்பை உருவாக்க இத்துறையில் பணிபுரிந்த முன் அனுபவம், அதன் வாயிலாக ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள், அத்தொடர்புகளுக்கு ஊடாக கட்டமைத்த நம்பிக்கைகள் என பல காரணிகள் இருக்கின்றன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அத்தகைய காரணிகள் பலமிழந்து போவதைக் காணமுடிகிறது. அறிவும் ஆற்றலும் கொண்ட இளைஞர்கள் தொழில்நுட்பத்தின் பலத்தால் தன் படைப்பை உருவாக்கி விடுவதுமட்டுமல்லாமல், அதை வெற்றிகரமானதாகவும் மாற்றிக் காட்டுகிறார்கள் என்பதை அண்மைக்காலத் திரைப்படங்களிலிருந்து கண்டுணர்ந்திருக்கிறோம்.\nஇளைஞர்கள், அவர்களுக்கான தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பம் அதன் பலத்தால் உருவாகும் புதிய அலை என எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தொழில்நுட்பம் ஒரு புதிய தலைமுறையை உருவாக்கிருக்கிறது என்பதை மனமுவந்தோ அல்லது மனகசப்போடோ நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். புதிய தலைமுறையின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டேதான் போகப்போகிறது. முந்தைய தலைமுறைக் கலைஞர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. நீண்ட நாள் அனுபவம், ஏற்படுத்திக்கொண்ட தொடர்புகள், கட்டமைத்த நம்பிக்கைகள் எல்லாம் பயனற்றுப் போக வாய்ப்புகள் அதிகம். தொழில்நுட்ப அறிவின் அவசியத்தைக் கண்கூடாக கண்டும், அதை மறுதலிப்பதும் தன்னை மேம்படுத்திக் கொள்ள தவறுவதும் பாதகமாகக்கூடும். இப்படி நான் சொல்லுவதால் ஒரு கலைஞனின் ‘படைப்பாளுமையை, திறமையை’ குறைத்து மதிப்பிடுவதாக, கேள்விக்குள்ளாக்குவதாக தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். திறமையும் அதன் வாயிலாக அமையப்பெற்ற படைப்பாளுமையும் மட்டும் இன்றைய நவீன உலகில் பிழைத்திருப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை என்பதை முன் அனுபவங்களிலிருந்து நாம் கண்டு கொள்ள வேண்டும். இதே தமிழ்த் திரையிசையுலகில் ஏ.ஆர்,ரகுமான் பிரவேசித்தபோதும் அதன் பின் நிகழ்ந்த மாற்றங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இசைத்துறையில் அவருக்கு பின்னால் நிகழ்ந்த பெரும் மாற்றங்களை நம்மில் பெரும்பாலானோர் அறிந்தே இருக்கிறோம். தொழில்ந���ட்பத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொண்ட திறமையான இளைஞர்கள்தான் இன்று வெற்றிகரமான இசை அமைப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்தகையதொரு காலத்தில் தான் இன்றைய தமிழ்த் திரைப்படத்துறை இருக்கிறது. திரைப்படத்துறையின் எல்லா துறைகளிலும் தொழில்நுட்பத்தின் புரட்சி நடந்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவை பெரும் வளர்ச்சிப் பாதையை நோக்கி நடைப்போடுகின்றன.\nஒருபுறம் படச்சுருளை டெவலப் செய்யும் லேபுகள் (Lab) வேலையற்றுப்போகின்றன. வாரத்தில் எல்லா நாட்களும் இயங்கிக் கொண்டிருந்த லேபுகள் தற்போது சில நாட்கள் மட்டுமே இயங்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. காரணம் டிஜிட்டல் மயமும், படச்சுருள்களுக்கு வேலையற்றுப்போவதும். (படச்சுருள் தயாரிப்பு நிறுவனங்களின் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது) மறுபுறம் 'Film Camera' -விலிருந்து ‘Digital Camera'-விற்கும் மாறும் யூனிட்டுகள் (படப்பிடிப்புக்கு தேவையான கேமரா, விளக்குகள் போன்ற கருவிகளை வாடகைக்கு தரும் நிறுவனங்களை யூனிட் என்று அழைப்போம்). வேறு வழி. எது தேவைப்படுகிறதோ அதற்குதானே தயாராக இருக்க வேண்டும். மற்றொருபுறம் புதிது புதிதாக உருவாகும் ‘Post Production Unit'-கள். படத்தொகுப்பு, டப்பிங், பின்னணியிசை, இசைக் கோர்ப்பு, DI போன்ற வேலைகளுக்கு பல புதிய நிறுவனங்கள் உருவாகிக் கொண்டே போகின்றன. இவை அனைத்தும் தொழில்நுட்பத்தின் சாத்தியத்தைப் பயன்படுத்தி தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயல்கின்றன. அதன் வகையில் இன்றைய தமிழ் சினிமா ஒரு புதிய தளத்தில் நடைபோடத் துவங்கிருக்கிறது. சுற்றி இருக்கும் சூழலும் நாம் இயங்கும் அமைப்பும் நவீனமாகும் போது நாமும் அதனோடு சேர்ந்து மேம்பட வேண்டும். இல்லை எனில் நாம் தனித்து விடப்படுவோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். முந்தைய தலைமுறைக் கலைஞர்கள், படைப்பாளிகள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களின் படைப்பாளுமையை, கற்பனா சக்தியை மேம்படுத்திக் கொள்ளக் காட்டிய அதே ஈடுபாட்டை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்குக் காட்ட வேண்டிய நேரமிது. அது அவர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருவதுமட்டுமல்ல.. அவர்களின் படைப்பாளுமையையும் மேம்படுத்தும் என நம்புகிறேன்.\nஅண்மையில் 'Canon EOS 5D Mark III' ��ேமராவையும் 'Red MX' கேமராவையும் ‘Test' எடுத்தேன். விளக்குகள் எதையும் பயன்படுத்தவில்லை. Availabel Light-ஐ மட்டும் பயன்படுத்தி எடுத்தேன். இதுவே இக்கேமராக்களின் முழுத் தகுதி என்று சொல்லமுடியாது. தரம் என்பது படம்பிடிக்கப்படும் முறையையும் அதைக் கையாளும் கலைஞர்களையும் பொறுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இக்கேமராக்களின் முழு தரத்தையும் சோதிக்கும் முறையாக இல்லாமல், இத்தொழில்நுட்பத்தின் அதிக பட்ச தாங்கும் சக்தியை (in extreme conditions) சோதிக்கும் ஒரு சோதனையாக மட்டுமே இதை அணுகினேன். அதனால் நடிகர்களை நிழலிலும், பின்புலங்களை வெயிலாகவும் (to blown out) வைத்து சோதித்துப்பார்த்தேன். பின்பு DI-யில் வண்ணம் நிர்ணயிக்கப்பட்டது. இதில் இரண்டு கேமராக்களில் விடியோக்களும் இருக்கின்றன. இவ்விடியோ இணையத்திற்காக அதன் ‘Size’ குறைக்கப்பட்டுள்ளது.\nLabels: ஒளிப்பதிவு-தொழில்நுட்பம், டிஜிட்டல் சினிமா-Digital Cinema\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nசமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\nசும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/23589/", "date_download": "2020-06-04T08:45:17Z", "digest": "sha1:BQTFIYHKNDLJRYEM6Y3VH4X7VATVCOQN", "length": 22637, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "“காணிநிலம் வேண்டும் நாகேசா காணி நிலம் வேண்டு��்” யாரொடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம் ஐயகோ… – GTN", "raw_content": "\n“காணிநிலம் வேண்டும் நாகேசா காணி நிலம் வேண்டும்” யாரொடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம் ஐயகோ…\nகுளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக –அராலியூர் குமாரசாமி:-\nபார்த்தவுடன் சிரிப்பு வரும் இந்தக் காலத்து வடிவேல் போல அந்தக் காலம் நாகேஷ் பிரபலம். நாகேஷ் நடித்த படம் என்றால் எனது அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். படம் முடியும் மட்டும் கதிரையை விட்டு எழும்பமாட்டார். அப்பா பார்ப்பதால் என்னவோ எனக்கும் நாகேஷ் நடித்த படங்கள் பார்ப்பதில் ஒரு தனி விருப்பம். நகைச்சுவையில் பெயர் கொண்ட நாகேஷ் என்பதால் அவரின் பெயரை பல பேர் தமது பிள்ளைகளுக்கும் சூட்டியும் உள்ளனர். ஆனால் பெயரைச் சூட்டியதால் எல்லோரும் உலகப் பெயர் சொல்லும் படி திகழ்வார்கள் என்று எப்படி சொல்ல முடியும். உலக நாடுகளே வந்து இறங்கிச் சென்ற இந்த பிரதேச மக்களுக்கு இன்று கரைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு அரச செயலர் மக்களின் முகத்தில் இருந்து சிரிப்பு வருகுதோ இல்லையோ கண்ணீர் மட்டும் வரும் அளவிற்கு செயற்படுகின்றார்.\nகாணி வேணுமா… காணி வேணுமா… என்று கூவிக் கூவி இந்த செயலர் காணி விற்றுக் கொடுப்பதில் மும்முரமாக நிற்கிறாராம். தனது அலுவலக வேலையை விட இந்த வேலையில் மும்முரமாக ஈடுபடுகிறாராம். இவர் விற்ற காணிக்கு பிரச்சினை வர அந்தப் பிரச்சினை நீதிமன்றம் செல்ல வழக்குக்கும் இவர் தான் சாட்சியாக செல்கிறாராம். அலுவலகத்தில் நிற்பது குறைவு. இவர் பதவி வகிக்கும் வேலையை யார் பார்ப்பது என்ற கேள்வி எழுகிறது. காணி விவகாரத்தில் பிசியாக நிற்க இவர் எப்படி அலுவலகம் வரும் மக்களின் வேலையை பூர்த்தி செய்து கொடுப்பார். தமது தேவையை நிறைவேற்ற அலுவலகம் வரும் மக்கள் அலுவலகத்தில் இவர் இல்லாததால் அலைக்கழிக்கப்படுகின்றனர்.\nபோரில் ஆவணங்களை தவறவிட்ட மக்களிடம் மட்டுமல்ல ஆவணங்களை வைத்திருக்கும் மக்களிடமும் செயலர் சட்ட திட்ட நடைமுறை இப்படித்தான் என்று உல்டாவாய் செயற்படுகிறார் பாருங்கோ. காணிகளுக்கான ஆவணங்களை வைத்திருந்தும் சட்டதிட்டங்களுக்கு அமைய காணிகள் பதியப்படவில்லை என்று கூறி அந்தக் காணிகளை தான் கையகப்படுத்தி விற்கும் உரிமை எந்த சட்ட திட்டத்தில் இருக்கிறது. கையகப்படுத்தும் அரச அல்லது மக்கள���ன் காணிகளில் முன்னாள் போராளிகளின் காணிகள் என்றால் முதலில் கைவைத்து விடுகிறார். காணிகளின் ஆவணங்களை வேறோர் பெயருக்கு மாற்றி தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறார்.\n1)கிளிநொச்சி கணேசபுரம் வீதியில் தினேஸ் மாஸ்ரர் அல்லது வெடி தினேஸ் என்றழைக்கப்படும் போராளி ஒரு காணியை வாங்கினார். 1983 ஆம் ஆண்டு காலப் பகுதியில் போராட்டத்தில் இணைந்து கொண்டவர் இப் போராளி. தனது சகோதரர் நண்பர்களின் உதவியுடன் 12 இலட்சம் ரூபாவுக்கு இக் காணியை வாங்கினார். இதனை விற்றவர் காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தவர் ஒருவர் ஆவார். இந்தக் காணியில் 3 மாடிக் கட்டடத்தைக் கட்டினார் தினேஸ் மாஸ்ரர். அவர் இறுதி யுத்தத்தில் மாவீரரானார். மீள்குடியேற்றத்தின் போது தினேஸ் மாஸ்ரரின் மாமி இவ்வீட்டில் குடியேறினார். காணியை விற்றவர் தினேஸ் மாஸ்ரரின் மாமியை இருக்க விடாது எழுப்பிவிட்டு காணியை அபகரித்துள்ளார். காணியை அபகரித்தது மட்டுமல்ல ‘தினேஸ் மாஸ்ரருக்கு இந்தக் காணியை விற்கவேயில்லை வீடு கட்டியதும் எனது சொந்தப் பணத்தில் தான்’ என்கிறார்.\n2)நிதர்சனம் பொறுப்பாளராக விளங்கிய சேரலாதன் கிளிநொச்சி திருநகரில் ஒரு காணி வாங்கினார். விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட சமாதான காலப் பகுதியில் இக் காணியை வாங்கினார். போர் முடிவடைந்த பின்னர் சேரலாதனின் தாயார் இந்தக் காணியில் சிறு வீடு அமைத்தார். காணியை விற்றவர் 4 பேருடன் வந்து வீட்டைப் பிடுங்கி எறிந்தார்.\n3)கிளிநொச்சி சந்தையில் மீன் விற்பனை செய்யும் ஆவி என்றழைக்கப்படும் செல்வம் என்பவரிடம் 2002 ஆம் ஆண்டு மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு காணியை வாங்கினார் ஈழப்பிரியன் எனப்படும் மாணவர் அமைப்புப் போராளி. புனர்வாழ்வு பெற்று அவர் வரும் போது அவரது காணியில் செல்வத்தின் மகள் குடியிருப்பதைக் கண்டார். சசிகரன் என்ற தனது சொந்தப் பெயரில் இக் காணியை வாங்கியதற்கான ஆவணங்களை ஈழப்பிரியன் வைத்துள்ளார். இருந்தும் என்ன.\n4)பிரதீஸ் மாஸ்ரர் என்பவர் திருநகரில் ஒரு காணியை வாங்கினார். தடுப்பிலிருந்து வந்த பின்னர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் வாழ்ந்து வருகிறார். காணியை விற்றவர் தனது காணியில் இவர் அடாத்தாக குடியிருப்பதாக வழக்குப் ��திவு செய்துள்ளார்.\n5)சந்தோஷம் என்ற போராளி குடியிருப்பதற்காக அவரது தந்தை பரமநாதன் உடையார்கட்டில் ஒரு காணியை வாங்கினார். ஒரு தசாப்த காலத்துக்கு மேல் ஜரோப்பிய நாடொன்றில் உழைத்துச் சேமித்த பணத்தில் வாங்கிய இக் காணியில் அழகான வீடொன்றையும் கட்டினார். சந்தோஷம் புனர்வாழ்வு முடித்து திரும்பிய போது காணியை விற்றவர்களால் அபகரிக்கப்பட்டிருந்தது. காணியை தாம் விற்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.\n6)திருமுறிகண்டியில் ஏ9 வீதியில் சண்முகம் என்பவர் தான் விற்ற அரை ஏக்கர் காணியை மீண்டும் அபகரித்துள்ளார். காணியை வாங்கிய முன்னாள் போராளி ஒருவர் தடுப்பிலிருந்து வந்து காணிக்கு இன்னொருவரிடம் சென்றார். அவரிடம் சண்முகம் இவருக்கு காணி விற்றது உண்மை தான் அந்தப் பணத்தில் ட்றக்ரர் வாங்கினேன். இவர்களால் தான் நான் முள்ளிவாய்க்காலில் ட்றக்ரரை விட்டு விட்டு வந்தேன். எனவே எனது காணியை நான் விடமாட்டேன் என்றார்.\nஇப்படியாக முன்னாள் போராளிகள் பணம் கொடுத்து வாங்கிய காணிகளுக்கான ஆவணங்கள் இருந்தும் பறிகொடுத்து நிற்கின்றனர். போர் இடம்பெற்ற காலப் பகுதியில் போராளிகளுக்கு மக்கள் நன்கொடையாக காணிகளை வழங்கினர். ஆனால் இன்று பணம் கொடுத்து வாங்கிய காணிகளையும் முன்னால் போராளிகள் பறிகொடுத்து நிற்கின்றனர். அது மட்டுமா வெளிநாடுகளில் வாழும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களின் காணிகளையும் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கின்றனர். உதயநகரைச் சேர்ந்த வெளிநாட்டில் இருக்கும் உமா என்பவரின் காணியை ஒருவர் அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார். மற்றும் மாதவன் மாஸ்ரர் சந்திரன் போன்றோரின் காணிகளையும் பிடித்து வைத்திருக்கின்றனர். இவர்களிடம் காணிகளுக்கான ஆவணங்கள் இருக்கின்றன.\nசட்டம் தமிழ் மக்களின் காணிகளை பறிக்கிறது என்றால் காணியே இல்லாத சிங்கள மக்களை தமிழர் பகுதிகளில் குடியேற்றுவது எந்தவிதத்தில் நியாயமாகும். இதனை இந்த செயலர் உணர்வாரா.\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் மருத்துவமனையில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனாவுக்குப் பின்னரான புதியதோர் உலகை இயற்கையுடன் இசைந்து கட்டமைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சி.சி.ரி.வி காட்சிகள் வௌியாகின..\nஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுவதற்கான கால அட்டவணையை தயாரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்\nவிடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேற வேண்டும் – யாழ் அரசாங்க அதிபர்\nகுளவிகள் கொட்டியதினால் 10 பேர் மருத்துவமனையில் June 4, 2020\nதிருமணமான 9 நாட்களில் மனைவியின் கழுத்தை திருகி கொலை June 4, 2020\nத பினான்ஸ் வைப்பாளர்களுக்கு 600,000 இழப்பீடு – வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டம் இல்லை June 4, 2020\nவெட்டுக்கிளிகளின் பரவல் குறித்து அறிவிக்குமாறு கோரிக்கை June 4, 2020\nஉலகின் மிகப்பெரிய அகதி முகாமில் கொரோனாவினால் ஒருவர் பலி June 4, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineicons.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-04T08:09:46Z", "digest": "sha1:WKHAPQQY7PSRWUWVY6HMCTPBZDJGV4C7", "length": 4916, "nlines": 82, "source_domain": "www.cineicons.com", "title": "நேர்கொண்ட பார்வை ரிலீஸ் நேரத்தில் அஜித் ரசிகர்களுக்கு வந்த கசப்பான செய்தி! - CINEICONS", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை ரிலீஸ் நேரத்தில் அஜித் ரசிகர்களுக்கு வந்த கசப்பான செய்தி\nநேர்கொண்ட பார்வை ரிலீஸ் நேரத்தில் அஜித் ரசிகர்களுக்கு வந்த கசப்பான செய்தி\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.\nபோனி கபூர் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வித்யா பாலன் வெறும் 2 நாள் தான் கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தில் வித்யா பாலனின் காட்சி வெறும் 10 நிமிடம் தான் இடம் பெற உள்ளதாம். அதிலும் 4 நிமிடத்திற்கு ஒரு பாடல் மீதி 6 நிமிடம் தான் அவருக்கு படத்தில் வசனம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.\nசூர்யா பிறந்தநாளுக்கு மாஸ் செய்யும் ரசிகர்கள்\nவிஜய்யின் பல கோடி மதிப்பிலான ஹாலிவுட் படம் \nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\nஉடம்பை குறைத்த நிக்கி கல்ராணி\nகுட்டி பிரேக் – தொகுப்பாளினி ரம்யா\nஈனா மீனா டீக்கா – விஜய்\nசூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/who-is-thupparivaalan-video/", "date_download": "2020-06-04T06:41:49Z", "digest": "sha1:M67TLY6ZO2ZI7PS2QAM4ZEDAE47AZ34C", "length": 5377, "nlines": 79, "source_domain": "www.heronewsonline.com", "title": "Who is Thupparivaalan? – Video – heronewsonline.com", "raw_content": "\n← நமக்கு வாய்த்த ஜனநாயகத்தின் 4 தூண்களும் செல்லரித்து புழுத்து துர்நாற்றம் வீசுகிறது\n“பரியேறும் பெருமாள்’ குறித்து ஊரெல்லாம் பேச்சு; சூப்பர்”: விஜய் மகிழ்ச்சி\nரூ.500, ரூ.1000 விவகாரம்: “நல்ல முடிவு தான்; சில விஷயங்களை தவிர்த்திருக்கலாம்\nபெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை வெளியிடுகிறது அமேஸான் பிரைம்\n2 கோடி பார்வைகளை கடந்தது ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரெய்லர்\nசீமான் மீது தேசத்துரோக வழக்கு: என்.பி.ஆர��, என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக\n”ஊரடங்கை சரியாக திட்டமிடாத அரசாங்க அமைப்பை கேள்வி கேட்போமா\n”2020 டிசம்பர் வரை என் நடிப்புக்கு சம்பளம் வேண்டாம்\nமே 11 முதல் திரைப்பட இறுதிக்கட்ட பணிகளில் மட்டும் ஈடுபடலாம்: தமிழக அரசு அனுமதி\nகம்யூனிஸ்டு கட்சி அறிக்கை – கண்ணதாசனின் எளிய பாடல் வரிகளில்\nமே நாளில் சூளுரைப்போம்: தோற்றது முதலாளித்துவம்\nஜோதிகா ஏன் அப்படி பேசினார்\nஎல்லா முதலாளித்துவ அரசுகளும் தொற்றுக் கிருமிகளே\nடெல்லி இளைஞர் நிதின் ஷர்மாவை கைது செய்தது ஏன்: விழுப்புரம் காவல் துறை விளக்கம்\nவௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா\nதமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த 22 மாவட்டங்கள் பட்டியல்\nமுழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ்\nநமக்கு வாய்த்த ஜனநாயகத்தின் 4 தூண்களும் செல்லரித்து புழுத்து துர்நாற்றம் வீசுகிறது\nநமக்கு வாய்த்திருக்கும் பிரதமர், அதிகாரத்தினை பி.எம்.ஒ அலுவலகத்தில் வைத்திருந்தால் தான் நாடு உருப்படும் என்று நம்புகிறார். நமக்கு வாய்த்திருக்கும் உச்ச நீதிமன்றம் அடிப்படை ’காமன் சென்ஸ்’ கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/gossip/998-9-tara-send-message-to-aniruth", "date_download": "2020-06-04T06:48:46Z", "digest": "sha1:6W5RB4ZU7PAVELHW66GXRCMBAQYWXHI3", "length": 9632, "nlines": 100, "source_domain": "nilavaram.lk", "title": "அனிரூத்க்கு மெசேஜ் அனுப்பிய 9தாரா ..! #jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} .venoframe{overflow-y: hidden;} .tplay-icon { cursor: pointer; position: absolute; top: 50%; left: 50%; transform: translate(-50%, -50%); opacity: 0.9; background: black; width: 60px; height: 42px; } .thumbContainer svg #relleno{ background: white; transition: 200ms; transition-timing-function: ease-in-out; -webkit-transition: 200ms; -webkit-transition-timing-function: ease-in-out; } .thumbContainer:hover .tplay-icon,a:hover .tplay-icon{ background: #CC181E !important; } #jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;} #jvideos-262 .tplay-icon{ display: none;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nஅனிரூத்க்கு மெசேஜ் அனுப்பிய 9தாரா ..\nஇயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.\nஇவர்களுடன் நெருக்கமான நட்புடன் பழகி வருகிறார் இசை அமைப்பாளர் அனிரூத்.\nவிக்னேஷ் சிவனும், அனிரூத்தும் அடிக்கடி ஒருவரையொருவர் கேலி செய்துக்கொள்வதுண்டு, அதேசமயம் எந்த இடத்திலும் விட்டுத் தராமல் பாராட்டுவதும் உண்டு.\nநிகழ்ச்சி ஒன்றில் விக்னேஷ்சிவன், அனிரூத் பங்கேற்றபோது, ‘நயன்தாராவை விக்னேஷ்சிவன் எப்போது மணக்கப்போகிறார்’ என்று அனிரூத்திடம் ஒருவர் கேட்க அதற்கு பதில் அளித்த அனிரூத் ‘இன்னும் திருமணம் ஆகவில்லையா’ என்று அனிரூத்திடம் ஒருவர் கேட்க அதற்கு பதில் அளித்த அனிரூத் ‘இன்னும் திருமணம் ஆகவில்லையா’ என்று கேலி செய்தார்.\nஇந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்திற்கு அனிரூத் இசை அமைத்திருக்கிறார்.\nஇதன் 2 பாடல்கள் சமீபத்தில் வெளியானது. பாடல்களை கேட்டுவிட்டு நயன்தாரா அனிரூத்தை ஏகத்துக்கு புகழ்ந்து குறுஞ்செய்தி [மெசேஜ்] அனுப்பினார்.\nஇதையடுத்து அனிரூத்தும் நயன்தாராவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.\nதனிப்பட்ட முறையில் நயன்தாரா ரொம்பவும் நல்லவர். எல்லோரிடமும் பிரியமாக இருப்பார். என்னுடைய இசை அவருக்கு மிகவும் பிடிக்கும்.\nஎன் பாடல்களை கேட்டு பலமுறை பாராட்டு தெரிவித்திருக்கிறார்.\nநான் உங்களின் பெரிய ரசிகை என்று மெசேஜ் அனுப்புவார். சில சமயம் வகை வகையான உணவு தயாரித்து அனுப்பி வைப்பார்.\nஅவரது அன்பு எனக்கு மிகவும் பிடிக்கும்’ என அனிருத் தெரிவித்துள்ளார்.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/rasi-palan/page/52/", "date_download": "2020-06-04T08:07:40Z", "digest": "sha1:Y7LP5CGEXV77AZSTRA5ADVXNDISUWK4E", "length": 15865, "nlines": 156, "source_domain": "seithichurul.com", "title": "தினபலன் 31-12-2018: திங்கட்கிழமை | Daily Prediction in Tamil", "raw_content": "\n👑 தங்கம் / வெள்ளி\n👑 தங்கம் / வெள்ளி\nமேஷம் இன்று எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்,...\nமேஷம் இன்று எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். ராசியில் இருக்கும் கேது தேவையற்ற மன சஞ்சலத்தை உண்டாக்கலாம். அதனால் எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். அதிர்ஷ்ட...\nமேஷம் இன்று வீட்டிற்குத் தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட...\nமேஷம் இன்று மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வேலையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை....\nமேஷம் இன்று வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமூகமாக நடைபெறும். தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். பிள்ளைகள் வழியில் சின்னச் சின்ன செலவுகள் நேரிடலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை. அதிர்ஷ்ட நிறம்:...\nமேஷம்: இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை,...\nமேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக...\nமேஷம்: இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட...\nமேஷம்: இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான...\nமேஷம்: இன்று குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்:...\nதமிழ் பஞ்சாங்கம்14 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (04/06/2020)\nமாத தமிழ் பஞ்சாங்கம்1 day ago\n2020 ஜூன்மாத தமிழ் பஞ்சாங்கம்\nதமிழ் பஞ்சாங்கம்2 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (03/06/2020)\nஉங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (02/06/2020)\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (02/06/2020)\nபர்சனல் ஃபினாஸ்3 days ago\nஎச்டிஎப்சி வங்கி அதிரடி.. கடன் தவணை தொகைகளைச் செலுத்த ஆகஸ்ட் வரை சலுகை.. முழு விவரம்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nதமிழ் பஞ்சாங்கம்3 days ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/06/2020)\nவேலை வாய்ப்பு7 months ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nவேலை வாய்ப்பு9 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு10 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nசாலையில் விழுந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nவீடியோ செய்திகள்3 months ago\nகோடீஸ்வரனாக்கும் பிரம்ம முகூர்த்தம் – வெளிவராத ரகசியங்கள் சொல்லும் Shelvi\nவீடியோ செய்திகள்3 months ago\nலாரியும் ஜீப்பும் மோதி புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nநானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினி\nவீடியோ செய்திகள்3 months ago\nரஜினி குறித்து பேச ரூ 5 லட்சம் தரவேண்டும் – சரத்குமார்\nவீடியோ செய்திகள்3 months ago\nகொரானா வைரசை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக சீனா அறிவிப்பு\nவீடியோ செய்திகள்3 months ago\nஎண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி..தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்.\nவீடியோ செய்திகள்3 months ago\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_23_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-06-04T08:25:37Z", "digest": "sha1:YL5FFUZLYT6UD6VTL6CHQ65WLMVGHNRI", "length": 4764, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு மூழ்கியதில் 23 பே���ைக் காணவில்லை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு மூழ்கியதில் 23 பேரைக் காணவில்லை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு மூழ்கியதில் 23 பேரைக் காணவில்லை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகொக்கோஸ் தீவுகளுக்கு அருகே படகு மூழ்கியதில் 23 பேரைக் காணவில்லை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2009/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidiyalfm.com/iran-attack-80-us-soldiers-killed/", "date_download": "2020-06-04T07:54:15Z", "digest": "sha1:QFJU44PUKXDUWFSJPM45TGKT65QDQWK3", "length": 10827, "nlines": 196, "source_domain": "vidiyalfm.com", "title": "ஈரான் அதிரடி : அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலி.! - Vidiyalfm", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி\nமட்டக்களப்பில் ஊரடங்கு சட்டத்தை மீறியதில் 10 பேர் கைது\nயாழில் தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை வங்கியின் பணியாளர்கள்\nஊரடங்கின் போது போதையில் நின்ற பெரமுன அமைப்பாளர்\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nஅமெரிக்காவில் சூறாவளி 7 பேர் உயிரிழப்பு\nகொரோனாவை அழிக்க நாசாவின் புதிய நுட்பம்\nஇத்தாலிக்கு பறந்த 15 ரஷ்ய விமானங்கள்\nமாஸ்டர் படத்தை குறிவைக்கும் OTT\n50 பேருக்கு தலா ரூ 25000 உதவிய லாரன்ஸ்\nதுல்கர் சல்மானுக்கு சீமான் எச்சரிக்கை\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nபணிப்பெண்ணுக்கு இறுதிச் சடங்கு செய்த காம்பீர்.\nஐபிஎல் 2020க்கும் கொரோனா தொற்று; ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கங்குலி\nஇந்தியா- நியூசிலாந்து T20 இன்று கடைசி ஆட்டம்\nஇந்தியா – இலங்கை அணிகள் இன்று மோதல்.\nமீண்டும் அணியில் இடம் பிடித்த சானியா மிர்சா\nHome Uncategorized ஈரான் அதிரடி : அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலி.\nஈரான் அதிரடி : அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலி.\nஈரான் அதிரடி அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலி.\nஅமெரிக்கா, ஈரான் நாடுகள் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மோதல் வலுத்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து,\nஇரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது.\nஅமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது\nஈரான் 12க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இந்த\nதாக்குதலில் அமெரிக்க படைவீரர்கள் 80 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.\nPrevious articleஅமெரிக்க விமானத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்.\nNext articleதவறுதலாக சுடப்பட்ட உக்ரேன் விமானம் – ஈரான்.\nகொரேனா பாதிக்கப்பு 30 லட்சத்தை நெருங்கியது\nரஜினிக்கு நன்றி – இயக்குநர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஅனிருத் பாடிய ‘ஜிகிடி கில்லாடி லிரிக் ரிலீஸ்\nவிவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை...\nஜெ.வாக நடிப்பில் மிரட்டிய ரம்யா கிருஷ்ணன்.\nகவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ\nH.ராஜா பேசியது உண்மை|காவல்துறை வெளியிட்ட முழு வீடியோ https://www.youtube.com/watch\nலிட்டர் கோமியம் ஒரு கிலோ சாணம் 500ரூபாய்\nபதறும் டெல்லி – பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு.\nடிரம்ப் விருந்து- தமிழக முதல்வருக்கு அழைப்பு.\nசென்னையில் பேரணி – 20 ஆயிரம் பேர் மீது வழக்கு.\nதிருப்பூர்- விபத்து பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு\nரஜினிக்கு நன்றி – இயக்கு���ர்கள் சங்கம்\nரசிகர் மன்றங்களுக்கு பணம் வழங்கிய விஜய்\nஇங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுக்கு முன்னோட்டம்\nவிக்கியுடன் இணைவோம் என எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனம்\nவடிவேலுவுடன் மீண்டும் இணைய ஆசை – விவேக் ஓபன் டாக்\nதேர்தலுக்கு சாத்தியம் இல்லை ரணில்\nகிரிக்கெட்டில் தோனி 15 ஆண்டு சாதனை.\nசீனாவை சீண்டும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்.\n‘டிக்கிலோனா’ படத்தில் சந்தானத்தின் மகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/model/08/110812?ref=photos-photo-feed", "date_download": "2020-06-04T06:43:19Z", "digest": "sha1:26FQEAFWXEL2XDH2LTIXOCCHUUD7F7SZ", "length": 5453, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சீரியல் புகழ் நடிகை பிரியா நடித்திருக்கும் மேயாத மான் பட புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nநாட்டையே உலுக்கிய பட்டாசு வைத்து உயிரிழந்த கர்ப்பிணி யானை.. இணையத்தில் கண்ணீர் அஞ்சலியை செலுத்தும் பிரபலங்கள்\nமுதன் முதலாக குழந்தையின் புகைப்படத்தினை வெளியிட்ட இயக்குனர் விஜய் படு வைரலாகும் புகைப்படம்... ஒரே குஷியில் ரசிகர்கள்\n2000 கிமீ நடந்தே வீட்டுக்கு வந்த மகன் கண்ணீர் மல்க கட்டியணைத்த தாய்க்கு அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி\nமீண்டும் பிரபுதேவா படத்தில் நயன்தாரா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசனத்தை பேசி அசத்திய இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா.. செம மாஸ் வீடியோவுடன் இதோ\nநாட்டையே உலுக்கி எடுத்த ஜெசிகா படுகொலையின் குற்றவாளி விடுதலை நள்ளிரவு ஹோட்டலில் நடந்தது என்ன\n1999ல் நடந்த சினிமா வாக்கெடுப்பு தேர்தல்.. வெற்றிபெற்றது ரஜினியா விஜய்யா\nமுதன் முறையாக பிறந்த தன் குழந்தையை உலகத்திற்கு காட்டிய ஏ.எல்.விஜய், செம்ம கியூட் பேபி புகைப்படம் இதோ...\nS என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால்.. இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்குமாம்...\nஅச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்மணி, இணைத்தில் செம்ம வைரல் ஆகும் டிக்டாக் வீடியோ இதோ...\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபுடவையில் ஆண்ட்ரியா எவ்ளோ அழகு பாருங்க, இதோ\nசீரியல் புகழ் நடிகை பிரியா நடித்திருக்கும் மேயாத மான் பட புகைப்படங்கள்\nசீரியல் புகழ் நடிகை பிரியா நடித்திருக்கும் மேயாத மான் பட புகைப்படங்கள்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_286.html", "date_download": "2020-06-04T08:26:49Z", "digest": "sha1:AV2RNL6X722WKTXD2FKYVHUUUWYIFWBY", "length": 8887, "nlines": 31, "source_domain": "www.maarutham.com", "title": "மக்களை வழி நடத்துவது கட்சியா? மக்களுக்கு பின்னால் செல்வது கட்சியா?", "raw_content": "\nமக்களை வழி நடத்துவது கட்சியா மக்களுக்கு பின்னால் செல்வது கட்சியா\n'தான் இறந்த பிறகு தன்னுடைய கண்ணை ஒரு தமிழன் ஒருவனுக்கே கொடுக்க வேண்டும் ஏனெனில் அந்தக் கண் தமிழீழத்தை பார்க்கவேண்டும்,ஒரு போராளி இறந்துவிட்டால் அவன் இலட்சியம் இறந்துவிடும் என்று நினைத்து விடக் கூடாது' என்று அன்றைய ரெலோ இயக்கத்தின் தலைவர் குட்டிமணி நீதிமன்றத்தில் வீரமாகவும் விவேகத்துடனும் விடுதலை வேட்கையுடனும் துணிகரமாக தனது கருத்தை நீதி மன்றத்தில் பதிவு செய்திருந்தார்.அதற்காகவே கறுப்பு ஜீலை நேரத்தில் வெலிக்கடை சிறைப்படுகொலையின் போது அவர் படுகொலை செய்யப்பட்டு அவரது கண்கள் பிடுங்கி எறியப்பட்டன.\nஅந்த வழியில் வந்தவர்கள் மக்களை வழி நடத்த வேண்டியவர்கள் தமது தலைவரின் இலட்சியத்தை பின்பற்றவேண்டியவர்கள் இன்று மக்கள் முடிவு செய்த பின்பே ஜனாதிபதி தேர்தல் பற்றி முடிவெடுப்போம் என்று கூறுவது அந்த தலைவர்களையும் அவர்களது இலட்சியங்களையும் கொச்சைப்படுத்துவதாகவே அமையும் தமிழீழப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த வேளையில் சாவகச்சேரி தொடரூந்துக்கு கன்னி வெடிவைத்து பல இராணுவத்தினரை மரணமடைய செய்வதற்கு காரணமாக இருந்த ஓர் அமைப்பு அந்த ஒரு நிகழ்வை மட்டுமே பிரச்சாரப்படுத்தி கொண்டிருந்த அமைப்பு இன்று தமிழரசுக் கட்சியின் சொல்லே தாரக மந்திரம் என்று செயற்படுவதும் மிதவாதத்தின் பெயரால் தனது கையாலகத்தனங்களை மூடி மறைத்து தத்தமது சுயநல அரசியலை முன்னெடுத்து செல்லும் தமிழரசுக் கட்சியின் நிலைக்கு ரெலோ வந்துவிட்டதே என நினைக்கும் போது அவர்களுக்கு பின்னால் அணிதிரண்டிருந்த மற்றும் அந்த இயக்கத்தில் சேர்ந்து விடுதலைக்காக வீரமரணம் எய்திய நூற்றுக்கணக்கான ரெலோ இளைஞர்களையும் அவர்களது தியாகங்களையும் நினைக்கும் போது நெஞ்சம் பதைபதைக்கின்றது. ஆளுமையற்றவர்களிடம் தலைமை ச���ன்றுவிட்டதோ என்று எண்ண தோன்றுகின்றது.\nஅரசியல் கட்சி அல்லது ஒரு மக்கள் அமைப்பு என்பது மக்களுக்கு தலைமை தாங்கி மக்களின் கருத்துக்களை அறிந்து மக்களை வழிநடத்தி செல்வதாகும். மக்களின் பின்னால் கட்சி செல்வதானால் அதற்கு ஒரு கட்சியோ அல்லது அதற்கு ஒரு தலைமையோ தேவைப்படாது. இந்த நிலையில் ரெலோவின் தலைவரும் ஏனைய உயர்மட்டத் தலைவர்களும் பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் முன்னக்கு பின் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள், அரசியல் கைதிகளுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்,அரசாங்கத்துடன் இணைந்தால்தான் அபிவிருத்தி செய்யமுடியும், பிரதம மந்திரி எங்களை விட முஸ்லீம் அரசியல் தலைவர்களிடம் தான் விஸ்வாசமாக இருந்து கொண்டு எம்மை ஏமாற்றுக்கின்றார் இந்த அரசாங்கத்தை நாங்கள் நினைத்தால் கவிழ்க்க முடியும் என்றும் தமிழரசுக் கட்சி கொள்கை தவறி செல்கின்றது என்று முரன்பட்ட பல கருத்துக்கள் பலவற்றை கூறிவிட்டு பின்பு அரசு தமிழ் மக்களுக்கெதிராக எடுக்கும் அனைத்து நடவடிக்கைளுக்கும் ரெலோ ஆதரவளிக்கின்றது. ரெலோவின் மகாநாட்டு தீர்மானத்தின் படி 2018 டிசம்பர்31க்குள் அரசாங்கம் எமது மக்களுக்கொரு ஒரு அரசியல் தீர்வை தர மறுத்தால் அரசுக்கான ஆதரவை விலக்கி கொள்வோம் என்று முன்னுக்கு பின் முரண்பட்டவகையில் சென்று கொண்டிருக்கும் இவ் ரெலோ இயக்கம் குட்டிமணி தங்கத்துரை சிறி சபாரத்தினம் உட்பட ரெலோவில் உயிர் நீத்த அனைத்து வீரம் செறிந்த போராளிகள் இருந்த இயக்கமா இன்றைய ரெலோ இயக்கம் என சந்தேகத்தை எழுப்புகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Legendary-actress-Padma-Bhushan-Dr-Saroja-Devi-to-grace-Kodeeswari-s-Hot-Seat", "date_download": "2020-06-04T07:46:48Z", "digest": "sha1:NM4TFMWA575GVNXYXV5VWDNZFBYUPRQM", "length": 13109, "nlines": 276, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Legendary actress Padma Bhushan Dr. B. Saroja Devi to grace Kodeeswari’s Hot Seat! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம்...\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியி���் திகில் நெடுந்தொடர் \"7ம்...\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை...\nநடிகர் பாரதிராஜா மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...\n'கார்த்திக் டயல் செய்த எண்' விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nநடிகை ஷான் ரோமி கைக்குட்டையை மேலாடையாக அணிந்திருந்த...\nநடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்\nஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின்...\nநடிகர் ராணா மிஹீகா பஜாஜ்க்கும் நிச்சயதார்த்தம்...\nஒன்றுபடுவோம் திரையுலகை காப்போம்-about OTT release\nதளபதி விஜய் தன் ரசிகர்கள் மூலம் நேரடி நல உதவி\nCaptain Thalaivar ஆன பிறகு தான் நடிகர் சங்கம்...\nநடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளான இன்று அவர்...\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nவித்தியாசமான சைக்கோ திரில்லர் கதை ஜித்தன் ரமேஷ் நடிக்கும் \" மிரட்சி \"\nநம்பர் 1 ட்ரெண்டிங்கில் மாமனார், நம்பர் 2 ட்ரெண்டிங்கில்...\n\"சில் ப்ரோ\" என்ற லிரிகள் வீடியோ பாடலை படக்குழு இணையத்தில் வெளியிட்டிருந்தனர். ரசிகர்களிடம்...\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம் உயிர்\"\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\nதென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்...\nவேந்தர் தொலைக்காட்சியில் திகில் நெடுந்தொடர் \"7ம் உயிர்\"\n\"மனம்” குறும்படத்தில் நடித்த லீலா சாம்சன் நெகிழ்ச்சி\nதிரைப்படமாக உருவாகும் பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாறு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://qtamilhealth.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-04T07:08:04Z", "digest": "sha1:BW3F5QQKXD74CC6HLDIN4I7MDJCSOFJE", "length": 5886, "nlines": 83, "source_domain": "qtamilhealth.com", "title": "தாய்மை-குழந்தை நலன் – Top Health News", "raw_content": "\nCategory : தாய்மை-குழந்தை நலன்\nகுழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு ஏன் முக்கியம்\n1990ம் ஆண்டிற்கு முன் பிறந��தவர்களில் பெரும்பாலானோர் வீட்டில் தாத்தா பாட்டி இருந்திருப்பார்கள். அன்றைய பேரப்பிள்ளைகளை தாத்தா பாட்டிகள் மிகுந்த பாசத்துடன் அரவணைப்புடன் வளர்த்திருப்பார்கள். அந்த...\nகுழந்தைகள் வாயை திறந்து தூங்கினால் என்ன பிரச்சினையா இருக்கும்\nபெரியவர்கள் தூங்குவது மாதிரி குழந்தைகள் தூங்குவது இல்லை. அவர்கள் தூங்கும் போது மூச்சு வேகமாக இரைக்கலாம், கண்களை பாதியாக மூடிக் கொண்டு தூங்கலாம். இப்படி...\nகுழந்தைகளுக்கு முட்டைகளால் அலர்ஜி ஏற்படாமல் இருக்க அதனை எப்ப கொடுக்கணும் தெரியுமா\nமுட்டை என்பது ஊட்டச்சத்தின் ஒரு சக்தி. இவை பெற்றோர்கள் தயாரிப்பதற்கும், குழந்தைகள் மெல்லுவதற்கும் எளிதாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி...\nபிரசவத்துக்கு பிறகு நீங்கள் சிக் என்று இருக்க..\nகல்யாணமும் ஆயிடுச்சு… குழந்தையும் பெத்தாச்சு… இனிமேல் என்னத்துக்கு ‘சிக்’குனு இருக்கணும் என்று அலட்சியமாக நினைக்கும் பெண்ணா நீங்கள் அப்ப, இது நீங்க கட்டாயம் படிக்க...\nபெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது வரு‌ம் மச‌க்கை‌க்கு ச‌ரியான மரு‌ந்து \nகர்ப்பகாலத்தில் இளம் தாய்மார்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம், குமட்டல், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு அதிகரிப்பது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைசுற்றல், வாந்தி,...\nஅரசாங்க ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகடலில் இளைஞனின் சடலம் மீட்பு…\nஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்த அந்த ஒரு புகைப்படம், இது தான் காரணம்\nஸ்ரீலங்காவில் மேலும் அதிகரித்தது கொரோனா\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilscope.com/?p=702", "date_download": "2020-06-04T06:47:18Z", "digest": "sha1:YWD4RML7PBIGBFNC6REGLKHOXFQ6SZJV", "length": 10119, "nlines": 62, "source_domain": "www.tamilscope.com", "title": "நான்கு நாட்கள் கடந்தும் இன்னமும் விடை கிடைக்காத புதிர்..! விக்ரம் லேண்டரில் தொடரும் மர்மம்..!! – Tamil Scope", "raw_content": "\nYou Are Here Home அறிவியல் நான்கு நாட்கள் கடந்தும் இன்னமும் விடை கிடைக்காத புதிர்.. விக்ரம் லேண்டரில் தொடரும் மர்மம்..\nநான்கு நாட்கள் கடந்தும் இன்னமும் விடை கிடைக்காத புதிர்.. விக்ரம் லேண்டரில் தொடரும் மர்மம்..\nடெல்லி: சந்திரயான் 2ல் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக���கப்பட்டது ஏன், எப்படி நிகழ்ந்தது என்று நிறைய கேள்விகள் எழுந்துள்ளது.கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. இப்போது வரை அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தனர்.ஆனால், லேண்டரை கண்டுபிடித்தாலும் இன்னும் அதனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. லேண்டர் மற்றும் ஆர்பிட்டர் இடையே தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். ஆனால் லேண்டரில் இருந்து எந்த விதமான சிக்னலும் இன்னும் கிடைக்கவில்லை. இந்த சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் மெதுவாக இறங்கவில்லை. வேகமாக இறங்கி இருக்கிறது. ஆனாலும், நிலவில் இது மோதி இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். அதேபோல் நிலவில் இது கொஞ்சம் சாய்வாக நிற்கிறது. அதனால் இது உடைந்து இருக்கவும் வாய்ப்பில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.ஆனாலும் விஞ்ஞானிகளுக்கு புரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. விக்ரம் லேண்டர் உடையவில்லை, அதேபோல் அது நிலவில் மோதி தவறாக கீழே விழுந்து கிடக்கவில்லை. ஆனாலும் அதில் இருந்து எந்த விதமான சிக்னலும் கிடைக்கவில்லை. ஏன் இப்படி நிகழ்ந்தது. என்ன காரணத்தால் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது என்ற மர்மம் நிலவி வருகிறது. விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னமும் அதனுடன் இணைப்பை ஏற்படுத்த முடியவில்லை. விக்ரம் லேண்டர் உடையாமல் இருந்தும் கூட ஏன் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் முன், 2.1 கிமீ தூரத்தில் இருக்கும் போதே சிக்னல் துண்டிக்கப்பட்டுவிட்டது. அதனால் நிலவில் வேகமாக இறங்கியதால் இதன் சிக்னலில் பிரச்சனை ஏற்படவில்லை. அதற்கு முன்பே அதில் ஏதோ பிரச்சனை நிகழ்ந்துள்ளது. அதனால்தான் 2.1 கிமீ தூரத்தில் உள்ள போதே அதனுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தொடர்ந்து விக்ரமில் இருக்கும் மற்ற சென்சார்கள் உடன் தொடர்பு கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். விக்ரம் உடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும் பிரக்யான் ரோவர் உடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது.\nமனிதர்கள் பயன்படுத்தும் இந்த 6 பொருட்களும் இனி அழிந்து போகலாம் வியக்க வைத்த உண்மை தகவல்\nகொரோனாவில் இருந்து தப்பிக்க சூப்பர் திட்டம் கொண்டு வந்த திருப்பூர் கலெக்டர்\nஊரடங்கு நாளிலும் டிராபிக் ஜாம் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் \nஉயிரை பணயம் வைத்து எண்ணெய் கிணற்றுக்குள் சிக்கிய நாயை காப்பாற்றிய சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்\nஎமனாக மாறிவரும் கொரோனா வைரஸ்… குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க இதை மறக்காமல் செய்ங்க\nகொரோனா வைரஸை பிரித்தெடுத்த இந்திய விஞ்ஞானிகள்.. தடுப்பூசி உருவாக்குவதில் முக்கிய முன்னேற்றம்\nகுழந்தை பிறந்தது முதலே தினம்தோறும் வலியால் துடித்த தாய் பலி.. பிரேத பரிசோதனையில் வயிற்றில் கிடைத்த பொருள்.. பிரேத பரிசோதனையில் வயிற்றில் கிடைத்த பொருள்..\nதிடீர் தீ விபத்து -இறந்தவர்களுக்கு தலா 10 இலட்சம்\nஅபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி… அருண்ஜெட்லி….இந்தியாவின் ஓர் அதிசயம்\nரஜினி வீட்டு வாசல பாத்து நாங்க ஒன்னும் இல்லை… உச்சகட்ட கடுப்பில் அமமுக அண்ட் கோ\nலுங்கியை மடித்து கட்டி.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. சொத்துக்காக நடந்த கடலூர் ஷாக்..தூக்கில் இடும் வரை ஷேர் செய்யுங்கள் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/node/38073", "date_download": "2020-06-04T07:49:42Z", "digest": "sha1:XG3TFIKNZCTO37CMPXSXC7BAJYAAVSYJ", "length": 32395, "nlines": 303, "source_domain": "ns7.tv", "title": "ஒருநிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு | | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி\nபள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்\nஒன்பது மாவட்டங்களில் இன்று முதல் தாலுக்கா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்தது உயர்நீதிமன்றம்.\nஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வேலை வாய்ப்புகள் பெருகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி.\nஒருநிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபல மணி நேரம் செலவித்து பேட்டரி புல் சார்ஜ் செய்யமுடியாத காலத்தில் ஒருநிமிடத்திலேயே முழுவதுமாக சார்ஜ் அடையும் அளவிற்கு புதிய ரக பேட்டரியை கலிபோர்னியாவில் உள்ள ஸ்பான் போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nதற்போது பயன்படுத்தப்படும் லித்தியம் மற்றும் அல்காலின் பேட்டரிகளுக்கு பதிலாக அலுமினியம் பேட்டரியை விஞ்ஞானிகள் புதிதாக வடிவமைத்துள்ளனர். இந்த புதிய வடிவமைப்பின் மூலமாக பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் மேலும் இதில் தீப்பிடிப்பது போன்ற அபாயம் இருக்காது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் விலை குறைவானது. இவற்றை வளைக்கவும், மடிக்கவும் முடியும். செல்போன் மட்டுமின்றி லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களில் இதை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் அம்சம்.\nபருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் மனிதர்களின் உயிரிழப்பு\nபருவநிலை மாற்றத்தால் மனிதர்களின் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என பருவநிலை மாற்றம் குறித்து\n​சூரிய ஒளியை எரிபொருளாக மாற்ற விஞ்ஞானிகள் முயற்சி\nசூரிய ஒளியை எரிபொருளாக மாற்றுவதற்கான முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.\n​செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன்.\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்..\nசெவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக ஐரோப்பிய யூனியன்\nகார்களில் சார்ஜ் ஏற்றுவதால் மொபைல்களுக்கு பாதிப்பு உண்டாகுமா\nகார்கள் உபயோகிப்பவர்கள் அவர்களது மொபைல் போன்களை பெரும்பாலும் கார்களில் தான் சார்ஜ் செய்கி\n​மீனவர்களுக்கு உதவும் புதிய கண்டுபிடிப்பு\nஇயற்கை சீற்றங்களின்போது நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களுக்கு உதவும் வகையில், புதிய கரு\nகடல் அலைகள் உருவாக்கும் புதிய காந்தப்புலம்\nபுவி காந்தப்புலம் போன்ற மற்றொரு காந்தப்புலத்தை கடல் அலைகள் ஏற்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்ட\nGSAT 6A வை மீண்டும் செயல்பட வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்\nஇஸ்ரோ கட்டுப்பாடு மையத்துடனான தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட் - 6ஏ செயற்கைகோளை மீண்டு\n“விரைவில் மாபெரும் எரிமலை வெடிப்பால் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழியும்\nவிரைவில் மாபெரும் எரிமலை வெடிப்பால் ஒட்டுமொத���த மனிதகுலமும் அழியும் அபாயமுள்ளதாக விஞ்ஞானிக\n​5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரி..\n5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரியை, பிரிட்டன் பல்கலைக்கழகத்தை\n12 ஆண்டுகளாகியும் சுனாமி குடியிருப்புகளுக்கு பட்டா வழங்காததால் போராட்டம்\n​'“தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்” - கேயார்\n​' ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரே நேரத்தில் துடித்த இரண்டு இதயங்கள்\n​' ஊரடங்கிற்கு பிறகான முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை புறக்கணித்த வீரர்கள்\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி\nபள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்வு\nஒன்பது மாவட்டங்களில் இன்று முதல் தாலுக்கா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்தது உயர்நீதிமன்றம்.\nஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வேலை வாய்ப்புகள் பெருகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு நீட்டிப்பு\nவிவசாயிகள் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - பிரகாஷ் ஜவடேகர்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு\nபொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார்: மு.க ஸ்டாலின்\nமத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஇந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.\nதிருவண்ணாமலையில் ஜூன் 5 ம் தேதி கிரிவலம் செல்ல தடை\nகருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு.\nமகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கிறது 'நிசார்கா'.\nசிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு\nவேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது, கட்டணம் வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8 ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி\nபொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன\nஉயிரிழப்பு 0.8% தான் உள்ளது மக்கள் அச்சப்பட வேண்டாம் - தமிழக முதல்வர்\n1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம் - முதல்வர்\nடெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nகே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nதலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி\nபாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.\n24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.\nசுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.\nசென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு\nஇந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது\nநாட்டில் இதுவரை 5,394 ��ேர் கொரோனாவுக்கு பலி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி\nதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.\nஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nதிருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.\nநாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.\nசென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nசென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்க���் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசனை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்���ி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nநீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவகல்லூரி அமைக்க தமிழக அரசு ஒப்புதல்\nதஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்திற்கு இயக்குனர் பாரதிராஜா பாராட்டு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/taxonomy/term/23373", "date_download": "2020-06-04T07:27:53Z", "digest": "sha1:PQXXAHIY2HGRG6T2NHAHY6SQEOTLEM3G", "length": 20249, "nlines": 82, "source_domain": "ns7.tv", "title": "காடு | News7 Tamil", "raw_content": "\nபொதுமக்கள் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை\nஒசூர் அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் காட்டுக்குள் செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி வனப்பகுதிக்கு குடிநீர் தேடி யானைகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், ஊடே துர்கம் வனப்பகுதியில் இருந்து சானமாவு வனப்பகுதியில் 21 யானைகள் முகாமிட்டுள்ளன. ஏற்கனவே அப்பகுதியில் 4 யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், மேலும் 21 யானைகள் முகாமிட்டதால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனால், சானமாவும், ஆழியாளம், போடூர், ராமாபுரம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம பகுதிகள் காட்டுக்குள் செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆடு மாடுகள் மேய்ப்பவர்கள் சிலநாட்கள் அப்பகுதிக்கு செல்லவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக வனப்பகுதிகளில் வ���ட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் யானைகள் கிருஷ்ணகிரிக்கு வருவது அதிகரித்துள்ளது.\nதிரும்பவும் ஊருக்குள் வந்த யானை\nமேட்டுப்பாளையத்தில் ஒரு மாத பராமரிப்புக்கு பின் காட்டுக்குள் விடப்பட்ட யானை, சில நிமிடங்களிலேயே மீண்டும் சாலைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மாங்கரை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குட்டியானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. காயத்தோடு சுற்றித்திரிந்த யானை வீடுகள் மற்றும் உணவகங்களில் புகுந்து உணவுகளை தின்று வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த குட்டியானையை மீட்டு முகாமிக்கு அழைத்து சென்று சிகிச்சைகளை அளித்து வந்தனர்.\nஒரு மாத பராமரிப்புக்கு பின்பு மீண்டும் காட்டில் விட முடிவு செய்யப்பட்டது. இதன்படி யானை அத்திக்கடவு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் யானை சிறிது நேரத்திலேயே அங்குள்ள பில்லூர் செல்லும் சாலையில் வந்து நின்றது. இதனால் வாகனங்கள் சாலையின் நடுவே நின்றது. குட்டியானை மனிதர்கள் கொடுக்கும் உணவை உண்டு பழகியாதால் காட்டுக்குள் செல்ல மறுப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஊருக்குள் நுழைந்த சிறுத்தையை கொடூரமாகக் அடித்துக் கொன்ற மக்கள்\nஹரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் புகுந்த சிறுத்தையை ஊர் மக்கள் எல்லாரும் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுர்கான் மாவட்டத்தில் உள்ள மந்தவார் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று (24-11-2016) காலை சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்தது.\nஇதனால் அச்சமடைந்த ஊர் பொதுமக்களில் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே இருந்தனர்.\nஊருக்குள் நுழைந்த சிறுத்தையோ ஒரு வீட்டிற்கு வெளியே கிடந்த கட்டிலுக்குள் தஞ்சம் புகுந்தது. ஆனால் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததை கேள்விப்பட்ட கிராம மக்களும் பக்கத்து கிராம மக்களும் அவர்களின் கரங்களில் கட்டைகளுடனும், ஆயுதங்களுடனும் வந்து சிறுத்தையை தாக்க ஆரம்பித்தினர்.\nஇதனால் அச்சமடைந்த சிறுத்தை, தன்னை தாக்க வந்தவர்களை திருப்பி தாக்கியது இதில் பொது மக்களில் 9பேர் காயமடைந்தனர்.\nசிறுத்தை திருப்பி தாக்கியதில் ஆத்திரமடைந்த மக்கள் கிட்டதட்ட 3 மணி நேரம் அதனை விரட்ட��� விரட்டி அடித்துக் கொன்றனர். மேலும் ஆத்திரமடங்காத மக்களில் சிலர் சிறுத்தை இறந்த பிறகும் அதனை தொடர்ந்து தாக்கினர்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, சிறுத்தை ஊருக்குள் வந்ததை கேள்விபட்டவுடன், அதனை பிடிக்க தகுந்த ஏற்பாடுகளுடன் வனத்துறையினரும், போலீசாரும், கால்நடை மருத்துவர்களும் கிராமத்திற்கு உடனே வந்துவிட்டதாக கூறினார்.\nமேலும் சிறுத்தையை தாக்க கிட்டத்தட்ட 1500 பேருக்கும் அதிகமான மக்கள் ஆயுதங்களுடன் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் போலீசார் கூறினர்.\nஆனால் ஊர் மக்களோ வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து பல மணிநேரம் ஆகியும் அவர்கள் வராததால் தான் சிறுத்தையை தாக்கியதாக கூறுகின்றனர்.\nவிலங்கின ஆர்வலர்களோ சிறுத்தையை யாரெல்லாம் அடித்துக் கொன்றனரோ அவர்கள் எல்லோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தனர். மேலும் நகரமயமாக்கலின் விளைவாக காடுகளில் உள்ள மரங்களை வெட்டி ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் தான் ஹரியானா மாநில காடுகளில் உள்ள விலங்குகள் ஊருக்குள் வருவதாக கூறுகின்றனர்.\n​பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டை உருவாக்கி சாதனை படைத்த 76 வயது முதியவர்\nசீனாவில் 76 வயது முதியவர் ஒருவர் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கி சாதனை படைத்துள்ளார். வறுமையிலும் பணத்திற்காக மரங்களை வெட்டாமல் பராமரிப்பது உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.\nஓங்கிய மலைக்காடு.... அதன் உச்சியில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் காடுகளின் தந்தை என சீனர்களால் அழைக்கப்படும் Wei Fafu... இவரை ஏன் காடுகளின் தந்தை என்று சீன மக்கள் அழைக்கின்றார்கள் என்பதை அறிய வேண்டுமென்றால், 30 ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும். 1985ல் பனி போர்த்திய அந்த குளிர்காலத்தில் Wei Fafu படித்த நாளிதழ் ஒன்றில் காடுகளை பாதுகாக்க, மரங்களை வளர்ப்போருக்கு அரசு சன்மானம் வழங்கும் என விளம்பரம் இருந்தது. மரங்களின் காதலனான Wei Fafu-க்கு அது ஒரு இனிப்பு செய்தியாக மாறியது. தனது நண்பர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு முதல் செடியை Zunyi மலைப்பகுதியில் நடுகிறார். அந்த நிகழ்வுதான் சீனாவின் இயற்கை அழகிற்கு மணி மகுடமாக மாறியது.\nஇந்த மரங்களை தன் குழந்தையைப் போல் வளர்த்த Wei Fafu காலையில் எழுந்ததில் இருந்து தினமும் பல கில��� மீட்டர் தூரத்திற்கு ஒரு ராஜாளியைப் போல் அந்த மலைக் காடுகளில் வலசை வருவதையே தொழிலாகக் கொண்டுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு...பல நூறு ஹெக்டர் பரப்பளவிலான பசுமைக்கு வித்திட்டுள்ளது. இந்த காடுகளில் மூலை முடுக்கெல்லாம் சுற்றித்திரிந்து வளப்படுத்திய இந்த முதியவரைக் கண்டால், தினமும் மரங்கள் தன் தலையில் இலையை உதிர்த்து ஆசிர்வதிப்பதாக மெய்சிலிர்க்கக் கூறுகிறார் Wei Fafu .\nகடந்த 2009ம் ஆண்டு Wei Fafu மனைவிக்கு புற்று நோய் ஏற்பட்டு படுத்த படுக்கையாக நோயின் பிடியில் சிக்கினார். மரங்களை வெட்டி மனைவிக்கு சிசிக்சை அளிக்க சில நண்பர்கள் அறிவுரைக் கூறுகின்றனர். பணத்திற்காக மரங்களை வெட்டுவதில்லை என்று உறுதி பூண்ட அந்த முதியவர் தன் சொந்த செலவிலேயே மனைவிக்கு சிகிச்சை அளித்தார். மனைவி தன்னை விட்டு பிரிந்தாலும் இந்த மரங்கள் இயற்கையையும் சக மனிதனையும் வாழ வைக்கும் என்பது அவரின் எளியக் கோட்பாடு. இவரது பணியையும், நேர்மையும் பாராட்டிய சீன அரசு, 2015ம் ஆண்டு சிறந்த தொழிலாளருக்கான விருதை வழங்கி கௌரவித்தது. பூமியின் பசுமையை சிலர் கொள்ளை அடிக்கும் போது இந்த முதியவரோ பூமியின் ஆயுளைக் கூட்டி அழகுபடுத்தி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளார்.\n​பாம்புகளை பிடித்து பத்திரமாக காட்டில் விடும் டேவிட்மாறன்\nஓசூர் பகுதியில் மக்கள் வசிப்பிடத்தில் நுழையும் பாம்புகளை பிடித்து, மீண்டும் வனப்பகுதியில் விடும் பணியை தனியார் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் மேற்கொண்டு வருகிறார்.\nதனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் டேவிட்மாறன் என்பவர், சின்னஎலசகிரி, மீனாட்சி நகர் போன்ற பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்திய சுமார் 10 அடி கொண்ட சாரை பாம்பு மற்றும் 3 நாகபாம்புகளையும் தனது யுக்தியால் பத்திரமாக பிடித்துள்ளார். இவர் பிடித்த பாம்புகளை, பெட்டியில் பாதுகாப்பாக வைத்து, அவைகளை காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தார்.\nஇது குறித்து டேவிட் மாறன் கூறும்போது, இயற்கை வளங்களை அழித்து ஆக்கிரமிப்புகள் செய்ததால்\nகாட்டில் பாம்புகள் வாழவும், வளரவும் வழிவகை இல்லாமல் இரை தேடி மக்கள் நடமாட்டம், மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பாம்புகள் படையெடுக்க வேண்டிய அவசியத்தை மக்கள் ஆகிய நாம் தான் அந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம்.\nமேலும் நோய்களை பரவலாக ஏற்படுத்தகூடிய எலி இன வகைகளை அறவே ஒழித்து கட்டி மணித சுகாதாரத்தை பாதுகாப்பதும் பாம்புகள் தான் ஆகவே தவறுகளை மனிதன் செய்து விட்டு பாம்பினத்தை அடித்து கொள்வது என்ன நியாயம் தயவு செய்து யாரும் பாம்புகளை கண்டால் அடிக்காதீர்கள் இவ்வாறு டேவிட் மாறன் கூறினார்.\nடேவிட் மாறன் பல பாம்புகளை பத்திரமாக மீட்டு காட்டில் விட்டு படைகளுக்கே படையாக பாம்புகளை வாழவைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார் என்றால் அவரை பாராட்டவும் வாழ்த்தவும் வார்த்தைகளே இல்லை என்றே சொல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kannkalai-aera%E0%AF%86duppaen/", "date_download": "2020-06-04T08:45:11Z", "digest": "sha1:6GSZELDF3B23WOGZGSCE4GNJFEICG3X2", "length": 3683, "nlines": 141, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kannkalai AeraெDuppaen Lyrics - Tamil & English", "raw_content": "\nகண்களை ஏறெடுப்பேன் – மாமேருநேராய் என்\nதெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் — கண்களை\n1.காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்\nவேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்\nகாலையும் மாலையும் கண்ணுறங்காரவர் — கண்களை\n2.பக்க நிழல் அவரே — எனை ஆதரித்திடும்\nஎக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தா- து\nமுக்காலம் நின்றென்னை நற்காவல் புரியவே — கண்களை\n3.எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே\nநல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் — கண்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=452", "date_download": "2020-06-04T09:26:39Z", "digest": "sha1:T7DYYGUEGJ3QYRMFCO3LPN7CEP7YHQQC", "length": 22553, "nlines": 222, "source_domain": "temple.dinamalar.com", "title": " Arjuneswarar Temple : Arjuneswarar Arjuneswarar Temple Details | Arjuneswarar - Kadathur | Tamilnadu Temple | அர்ச்சுனேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : அர்ச்சுனேஸ்வரர் (மருதவனஈஸ்வரர், திருமருதுடையூர், மருதீசர்)\nஅம்மன்/தாயார் : கோமதி அம்மன்\nமகா சிவராத்திரி தான் இத்தலத்தின் மிகச்சிறந்த திருவிழா ஆகும். இது தவிர மாதாந்திர பிரதோஷம், சிவராத்திரி, மற்றும் சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.\nஇத்தல இறைவன் மிகப்பெரிய ஆவுடையாருடன் கூடிய மிகப்பெரிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 8 மணிமுதல் மதியம் 12 வரையிலும் மாலை 4மணிமுதல் 6 வரையிலும் இறைவனை தரிசிக்கலாம்.பிரதோஷ காலங்களில் இரவு 7.30 வரை நடை திறந்திருக்கும்.\nகோமதியம்மன் உடனமர் அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில், கடத்தூர்-642 203 கோயம்புத்தூர் மாவட்டம்.\nகன்னி மூலையில் தல விநாயகரான வலம்புரி விநாயகருக்கு தனி சன்னதியும், வாயுமூலையில் சுப்பிரமணியருக்கும் அதனருகில் சண்டிகேசுவரருக்கும் தனி சன்னதியும் ஈசான்ய மூலையில் சண்டிகேசுவரருக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.\nசிவ சன்னதிக்கு முன் நந்தி அழகிய திருமேனியுடன் விமானத்துடன் கூடிய மண்டபத்தில் வீற்றிருக்கிறார். சிவ ன் கருவறையின் தெற்கு பக்கம் பளிங்கு கல்லால் ஆன தட்சிணாமூர்த்தியும், மேற்கு பக்கத்தில் நின்ற கோலத்தில் மகா விஷ்ணுவும் அருள்பாலிக்கிறார்கள். சிவன் சன்னதி முற்றத்தில் கிழக்கு வாசல் பகுதியில் 36 அடி உயர ராஜ கோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது.\nமிகப்பெரிய சுயம்பு மூர்த்தி. சர்வ வல்லமை பொருந்தியவர். எனவே எது கேட்டாலும் கிடைக்கும்.\nசுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம், அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.\nகோவை மாவட்டத்திலேயே மிகப்பெரிய கருவறை விமானம். அத்துடன் மிகப்பெரிய ஆவுடையாருடன் கூடிய மிகப்பெரிய சுயம்பு லிங்கம். அமராவதி ஆறு மேற்கிலிருந்து வடக்கு பாகமாக வலம் வந்து கிழக்கு நோக்கி செல்கிறது. சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\nஅமராவதி நதிக்கரையில் மொத்தம் 11 சிவாலயங்கள் அமைந்துள்ளன. இதில் கடத்தூர் மட்டுமே சுயம்பு திருமேனியைக் கொண்டது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்குக்கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி ஆகும். சிவன் கோயிலிலிருந்து அம்மன் கோயில் வலது பாகம் தனியாக பிரிக்கப்பட்டு மதில் சுவரும் எழுப்பப்பட்டு தனித்தனி ஆலயங்களாக அமையப் பெற்றுள்ளது. அத்துடன் இரண்டுக்கும் தனித்தனி முற்றங்கள், தனித்தனி வாசல்கள், தனித்தனி மடப்பள்ளிகள் என எல்லாமே தனித்தனியாக அமைக்கப் பட்டுள்ளன. அம்மன் சன்னதிக்கு அருகில் இடது பக்கம் அரளிச்செடியைப்பற்றி பெரிய புற்று லிங்கம் வளர்ந்து வருகிறது.\nசைவ வைணவ பேதமின்றி கருவறையின் மேற்கு பக்கம் விஷ்ணுவிற்கும் ஒரு தனி சன்னதி உள்ளது. மதுரை மீனாட்சி கோயிலைப்போல் இத்தலத்தில் சுவாமிக்கு வலது பக்கம் அம்மனின் ஆலயம் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. கடத்தூர் என்ற பெயருக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் முக்கியமாக பஞ்ச பாண்டவர்கள் தங்களது வன வாச காலத்தில் இங்கு வந்து மறைந்து வாழ்ந்ததாகவும், அவர்களைக் கண்டு பிடிக்க இந்த ஊரில் உள்ள மாடுகளை கடத்திச்சென்று ஆற்றின் மறுகரையில் அடைத்து வைத்ததாகவும் அதனாலேயே இந்த இடம் காரைத் தொழுவு என அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி கடத்தூர் ஆனது என கூறுகிறார்கள்.\nவிக்கிரமசோழன் என்பவனது காலத்தில் காரத்தொழுவு எனும் கிராமத்திலிருந்து கொங்கேல சங்கு எனும் கிராமத்திற்கு நாள்தோறும் 60 குடம் பால் சென்று கொண்டிருந்தது. இதில் ஒவ்வொருநாளும் ஒரு குடம் பால் மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிந்திக்கொண் டிருந்தது. அந்த இடத்தை தோண்டிப் பார்க்கையில் ரத்தம் ஆறாக பெருக்கெடுத்து அமராவதி ஆற்றில் கலந்து ரத்த ஆறாக ஓடியது. காரணம் அங்கிருந்த சிவலிங்கத்தின் தலையில் வெட்டப்பட்டிருந்தது தான்.இந்த வெட்டப்பட்ட பகுதியை நாம் இன்றும் கூட காணலாம். உடனே தான் இந்த சுயம்பு லிங்கத்தினை வழிபடும் வழக்கம் ஏற்பட்டு, பத்தாம் நூற்றாண்டில் விக்கிரமசோழ தேவன் காலத்தில் கோயில்கட்டப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் மிகப்பெரிய சுயம்பு லிங்கம் அருள்பாலிக்கிறார். சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும்.\nவிஞ்ஞானம் அடிப்படையில்: சூரியன் காலையில் உதித்ததும் தண்ணீரில் சூரிய ஒளி பட்டு சிவலிங்கத்தின் மீது பிரதிபலிப்பது காண்பதற்கு மிகவும் சிறப்பானதாகும். இப்படி சிவலிங்கத்தின் மீது படும் ஒளியானது, உத்திராயணம் மற்றும் தட்சிணாயன காலங்களில் கூட மாறாமல் சிவலிங்கத்தின் மீது படும் படி கோயில் கட்டப்பட்டுள்ளது கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nகோவை மாவட்டம், உடுமலைப்பேட்டையிலிருந்து 18 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கடத்தூர். இந்த கடத்தூருக்கு உடுமலையிலிருந்து கணியூர் செல்லும் பஸ்சில் சென்று கடத்தூரில் இறங்க வேண்டும்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஹோட்டல் ஏ.பி. போன்: +91 - 422 - 230 1773, 5 லைன்ஸ்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/11/blog-post_73.html", "date_download": "2020-06-04T07:55:37Z", "digest": "sha1:NDWOGHTGXLBZNKNCVD3K7EGCALKN4G76", "length": 2973, "nlines": 31, "source_domain": "www.maarutham.com", "title": "திருகோணமலை மண்ணில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!!!", "raw_content": "\nதிருகோணமலை மண்ணில் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு\nஜனாதிபதி வேட்பாளர் எம். கே. சிவாஜிலிங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனமும் பொதுக்கூட்டமும் எதிர்வரும் ஒன்பதாம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந் நிகழ்வு 'திருகோண��லை பிரகடனம்' எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் ஒன்பதாம் திகதி காலை 10.00மணிக்கு திருகோணமலை நகர சபைக்கு அருகேயுள்ள வெலிக்கடை தியாகிகள் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஎம். கே. சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் வடக்கு கிழக்கிலிருந்து புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.vijayarmstrong.com/2019/02/", "date_download": "2020-06-04T06:51:07Z", "digest": "sha1:2P2G5LCDJZ7ONLCQCYIFR4ZBISGBHS77", "length": 27508, "nlines": 211, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: February 2019", "raw_content": "\nLight Meter: லைட் மீட்டர் ஒரு அறிமுகம்\nபுகைப்படத் துறையாகட்டும் அல்லது ஒளிப்பதிவுத் துறையாகட்டும் 'லைட் மீட்டர்' என்பது மிக முக்கியமான ஒரு கருவி.\nபுகைப்படத்துறையில் Flash lights உபயோகிக்கும் போது பயன்படுத்தப்படும் மீட்டரை 'Flash Meter' (ஃபிளாஷ் மீட்டர்) என்கிறோம். Flash செய்யும்போது கிடைக்கும் ஒளியை அளக்க இந்த கருவி பயன்படுகிறது.\nதிரைப்படத்துறையில் பயன்படும் லைட் மீட்டர் என்பது ஒளியின் அளவை (amount of light) அளக்கப் பயன்படும் கருவி. அதாவது நாம் படம் பிடிக்க இருக்கும் 'Subject'-இன் மீது அல்லது அந்த இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்கப் பயன்படுவது. இந்த அளவை அடிப்படையாகக் கொண்டுதான் 'எக்ஸ்போஷர்' (Exposure) தருகிறோம். இப்போதைய நவீன மீட்டர்களில் 'Flash Meter' மற்றும் 'Light Meter' ஆகிய இரண்டு கருவிகளின் செயல்பாடுகளும் அடங்கி இருக்கிறது.\nநாம் படம்பிடிக்க (பதிவுசெய்ய) இருக்கும் 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அல்லது இடத்திலிருக்கும் ஒளியின் அளவை அளக்க பயன்படுகிறது. இந்த அளவு என்பது நாம் பயன்படுத்தும் ஃபிலிமின் திறன் (Film Speed -ISO), 'ஒரு வினாடிக்கு எத்தனை ஃபிரேம்கள்' (fps) மற்றும் 'ஷாட்டர் ஆங்கிள்' (Shutter Angle) ஆகியவற்றோடு தொடர்பு உடையது. இந்த மூன்றின் அடிப்படையில் 'எக்ஸ்போஷர்' தரப்படுகிறது.\nபுகைப்படமோ அல்லது ஒளிப்பதிவோ இரண்டுமே 'ஒரு Subject-இன் மீது விழுந்த ஒளி ஏற்படுத்தும் பிரதிபலிப்பை பதிவு செய்வதின் மூலம்தான் நிகழ்கிறது. அதேபோல் எந்த பொருளும் தன் மேல் விழும் ஒளியை இரண்டு விதமாக கையாள்கின்றன, உள்வாங்கிக் கொள்வது மற்றும் பிரதிபலிப்பது. இந்த இரண்டு ஆதார செயல்பாடுகளும் பொருளுக்குப் பொருள் மாறுபட���கிறது. மரம் அல்லது மனித உடல் போன்றவை பிரதிபலிப்பதற்கும் கண்ணாடி, இரும்பு போன்ற பொருட்கள் பிரதிபலிப்பதிற்கும் வித்தியாசம் இருக்கும் இல்லையா அதேபோல் ஒவ்வொரு வண்ணத்தைப் பொருத்தும் அதன் பிரதிபலிப்பு மாறுபடும்.\nஇப்படிப் பிரதிபலிக்கும் ஒளியானது, அந்தப்பொருளின் வடிவத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும், இந்த பிரதிபலிப்பை பதிவு செய்வதன் மூலம்தான் நாம் புகைப்படம் எடுக்க முடிகிறது. புகைப்படத்தை நாம் நிழற்படம் என்றும் சொல்கிறோம் அல்லவா, உண்மையில் அது நிழலைப் படம் பிடிப்பது அல்ல, இப்படிப் பிரதிபலிக்கப்பட்டப் பிரதி என்பதைக் குறிக்கத்தான் நாம் அதை நிழற்படம் என்கிறோம்.\nஇதை அடிப்படையாகக் கொண்டுதான் இரண்டு வகை மீட்டர்கள் பயன்பாட்டில் இருக்கிறது.\nஇரண்டு வகை லைட் மீட்டர்கள்: Incident and Reflected\nஇன்சிடண்ட் மீட்டர்: Incident Meter - இந்த மீட்டரைப் பயன்படுத்தும் போது, மீட்டரை 'subject'-இன் இடத்தில் வைத்து 'Subject'-இன் மீது விழும் ஒளியை அளக்க முடியும். அதாவது 'Subject' மீது விழும் ஒளியின் அளவு அது.\nசெயல்படும் முறை: முகப்பில் இருக்கும் கூம்பின் மீது விழும் ஒளியை மின்சாரமாக மாற்றுவதின் மூலம் அந்த ஒளியை அளக்கிறது. இதனால் தன் மேல் விழும் ஒளியின் அளவை (amount of light) அது தருகிறது.\na. ISO அல்லது Film Speed அமைக்கும் இடம்.\nb. ஒளியை அளக்கும் கூம்பு.\nc. கருவியை இயக்கும் பொத்தான். இதை அழுத்தும் போது ஒளி அளக்கப்படுகிறது.\nd. அளவைக் காட்டும் முள்.\ne. அளவுகள் 'foot-candle scale'-இல் காட்டப்படுகிறது.\nf/g. காட்டும் அளவை அமைக்கும் பகுதி.\nரிப்லக்டட் மீட்டர்: Reflected Meter - இந்த மீட்டரைப் பயன்படுத்தி நம் 'Subject'-லிருந்து பிரதிபலிக்கும் (Reflected) ஒளியின் அளவை அளக்க முடியும். அதாவது கேமரா இருக்கும் இடத்தில் மீட்டரை வைத்து 'Subject'-லிருந்து பிரதிபலித்த ஒளியை அளப்பது.\nசெயல்படும் முறை: நாம் படம்பிடிக்கும் பொருள் நோக்கி இந்த மீட்டரை திருப்பி, (அதில் பார்ப்பதிற்கான கருவிகள் இருக்கும்) ஒளியின் அளவை எடுக்கும் போது அது பார்க்கும் பொருளின் ஒளியை அது அளவிடுகிறது. அதாவது அந்த பொருளில் இருந்து பிரதிபலிக்கப்படும் ஒளியின் அளவு அது. ஒரு குறிப்பிட்ட இடத்தின் (spot) ஒளியை அளப்பதால் இதை 'Spot Meter' என்கிறோம்.\nஇன்சிடண்ட் மீட்டர் மற்றும் ரிப்லக்டட் மீட்டர் இரண்டும் இணைந்த நவீன டிஜிட்டல் மீட்டர்\nலைட் மீட்டர்கள் தன் மீது விழும் ஒளியின் அளவை நிலையான விதத்தில் அளக்க உருவாக்கப்பட்டவை. அவை படம் பிடிக்கப்படும் பொருள்களில் இருக்கும் வித்தியாசத்தை உணரக்கூடியவை அல்ல. நமக்குத் தெரியும், படம் பிடிக்கும் பொருள் எந்த நிறத்தில் இருக்கிறது, நபர் என்றால் அவர் கருப்பா, சிவப்பா என்பது போல. ஆனால் மீட்டர்கள் அப்படி அல்ல, அதற்கு பச்சைப் பலூனுக்கும், சிவப்புப் பலூனுக்கும் வித்தியாசம் தெரியாது. இன்சிடண்ட் மீட்டர் தன் மீது விழுந்த ஒளியின் அளவைத்தான் சொல்லும், சுற்றி இருக்கும் பொருள்களின் பிரதிபலிப்பு தன்மையை கருத்தில் கொள்ளாது.\nரிப்லக்டட் மீட்டர் தான் பார்க்கும் பொருளின் வண்ணம் மற்றும் அதன் பிரதிபலிப்பு தன்மைச் சார்ந்து ஒளியின் அளவைக்காட்டும்.\nஇந்த இரண்டு மீட்டர்களுமே தாங்கள் அளக்கும் பொருட்கள் எல்லாம் 18% பிரதிபலிப்பு தன்மைக்கொண்டது அல்லது 18% கிரே (average 18% reflectance, or neutral gray) தன்மைக் கொண்டதாக எடுத்துக்கொள்ளும் (assume) படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் ஒரு நிலையான அளவைப் பெறமுடிகிறது.\n18% neutral gray முறை மீட்டர்கள் ஒரு சராசரியான பொருளை சராசரியான ஒளியில் அளப்பதிற்கு பயன்படுகிறது. ரிப்லக்டட் மீட்டர் பயன்படுத்தும் போது 18% கிரேக் கார்டு பயன்படுத்துவது இதனால் தான்.\nசமன்பாடுகள்: இந்த அளவுகளைக்கொண்டு எக்ஸ்போஷர் கொடுப்பதற்கு சில சமன்பாடுகள் பயன்படுகின்றன. இன்றைய நவீன மீட்டர்கள் தங்களுக்குள் சிறிய அளவில் கணினித் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இதனால் அவை தானாகவே சமன்பாடுகளைச் செய்து நமக்குத் தேவையான எக்ஸ்போஷர்களைத் தருகிறது.\n(இங்கே அந்த சமன்பாடுகளை விளக்க எனக்கு விருப்பம்தான், ஆனால் அவற்றை விளக்க துவங்கினால் இந்த கட்டுரையை படிப்பதை நீங்கள் இத்தோடு நிறுத்திக்கொள்வீர்கள் என்பதனால் அதைத் தவிர்க்கிறேன். அதுவும் இல்லாமல் நான் என்ன உங்களுக்கு பாடமா நடத்துகிறேன் எனக்குத் தெரிந்ததை அல்லது தெரிந்ததாக நினைத்துக்கொண்டிருப்பதை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன், அவ்வளவுதானே எனக்குத் தெரிந்ததை அல்லது தெரிந்ததாக நினைத்துக்கொண்டிருப்பதை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன், அவ்வளவுதானே\nஇன்றைக்கு Phone App -வோடு பல்வேறு லைட் மீட்டர்ஸ் வந்துவிட்டது.\nலைட்டை அளக்க தேவையான 'Photovoltaics' கூம்பை மட்டும் தனியாக வாங்கி தொலைபேசியோடு பொறுத்திக்கொள்ளலாம். ��தனை பயன்படுத்தி ஒளியின் அளவை தெரிந்துக்கொண்ட பின்பு சாஃப்ட்வேர்(App) பயன்பாட்டின் மூலம் அதற்கு தேவையான ஃபார்முலாவை பயன்படுத்தி, சரியான அளவை தருகின்றன.\nLabels: Accessories, கருவிகள் :அறிமுகம்\nதிரைப்பட ஆக்கத்தில், ஒரு காட்சியை பல்வேறு ஷாட்டுகளாக பிரித்துதான் படமாக்குகிறோம். அதில் ஒவ்வொரு ஷாட்டுக்கும் வெவ்வேறான லென்ஸை பயன்படுத்துகிறோம் என்பதும் நாம் அறிந்ததுதான். குறிப்பிட்ட ஷாட்டுக்கு எந்த லென்ஸை பயன்படுத்தலாம் என்று முடிவு செய்ய.. அதாவது, எந்த Focal Lenght lens-ஐப் பயன்படுத்தலாம் என்பதை, கேமராவையும் லென்ஸையும் கொண்டு முடிவு செய்வதற்கு முன்பாக, இந்த Director’s View Finder என்னும் எளிய கருவியைக்கொண்டு முடிவு செய்யலாம்.\nநாம் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் Aspect Ratio -வை அமைத்து விட்டு(1:2.35 or 16:9), கேமராவை வைக்க விரும்பும் இடத்திலிருந்து, இக்கருவியின் மூலம் பார்த்து, அதை ஸூம் லென்ஸைப் போன்று முன்னும் பின்னும் மாற்றி அமைத்து, நமக்கு தேவையான லென்ஸ் எது என்பதை முடிவு செய்யலாம். மேலும், குறிப்பிட்ட கோணத்தை முடிவு செய்யவும் இக்கருவி உதவும்.\nவெறும் கண்களால் பார்ப்பதை விட, இக்கருவியின் மூலம் பார்க்கும்போது, கேமராவில் லென்ஸைப் பொருத்தி பார்ப்பது போன்று, நமக்கு தேவையான பரப்பளவை (Frame) பார்க்கலாம். இதன் மூலம், நமக்கு தேவையான லென்ஸ் எது என்பதை, இக்கருவின் மேல் பகுதியில் குறிக்கப்பட்டிருக்கும் எண்களிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம். எளிய கருவி.. மிக பயனுள்ளது.\nஇம்மாதம் (03.02.19) அன்று நடந்த Image Workshop இன் 'Lens Basics' பயிற்சிப்பட்டறையில், இக்கருவியைப்பற்றி பார்த்தோம். கலந்துக்கொண்டவர்கள் அதை பயன்படுத்தியும் பார்த்தனர்.\nஇதில் பல்வேறு வகை இருக்கிறது..\nசிறியது… அப்படியே பயன்படுத்தலாம். இதிலிருந்துக்கும் குறை, Depth of Field-யை கணிக்க முடியாது.\nபெரியது.. நாம் பயன்படுத்து, லென்ஸை இதில் பொறுத்திதான் பார்க்க வேண்டும். ஒரு லென்ஸின் மூலம் பார்த்தால் என்ன Depth of Field தெரியுமோ அதே அப்படியே பார்க்கலாம். விலையும் அதிகம்.\nPhone App - பயன்படுத்தி பார்க்கும் மாடல்\nLabels: Accessories, கருவிகள் :அறிமுகம்\nஎன்று ஒவ்வொன்றையும் நிதானமாக செய்து பார்க்க முடிந்தது. குறைவான எண்ணிக்கை என்பதனால், one to one விவாதமாக, பரிமாற்றமாக இந்த பயிற்சிப்பட்டறை நடந்தது. எல்லாவற்றையும் ஒருநாளில் கற்றுக்கொள்ள முடியாதுதான். ஆனால், எல்லாவற்றை பற்றி ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது என்று நம்புகிறேன். நிறைவான பயிற்சிப்பட்டறை. நன்றி நண்பர்களே..\nகாமிக்ஸ் பரிந்துரை : ‘தோர்கல் - சிகரங்களின் சாம்ராட்’\nகாலம் என்பது ஒரு குறிப்பிட்ட அவகாசத்தைக் குறிப்பதல்ல . மாறாக பல்வேறு திசைகளில் பயணிக்க கூடியதொரு தொலைவு .. காலம் என்ப...\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nசமீபத்தில் எழுத்தாளர் 'அருந்ததி ராய்' அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னைக்கு வந்திருந்தார்கள். மத்திய இந்...\nசும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/07/woman-throw-female-child-viral-video/", "date_download": "2020-06-04T08:47:18Z", "digest": "sha1:FDL4RDDLL4DZ5ZIXPNOH6ESRGVAWP4NF", "length": 5619, "nlines": 79, "source_domain": "tamil.publictv.in", "title": "கேரிபேக்கில் சுற்றி வீசப்படும் குழந்தை! – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nகேரிபேக்கில் சுற்றி வீசப்படும் குழந்தை\nகேரிபேக்கில் சுற்றி வீசப்படும் குழந்தை\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nகாவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்\nதிமுகவுக்கு கடிவாளம் போடும் காங்கிரஸ்\nகலப்பு திருமணம் செய்தவருக்கு பாஸ்போர்ட் மறுப்பு\nஜீப் மீது டிராக்டர் மோதி 12 பேர் பலி\nகேரிபேக்கில் சுற்றி வீசப்படும் குழந்தை\nஉத்தரப்பிரதேசம்: பிறந்து ஒருவாரமே ஆன குழந்தையை கேரிபேக்கில் சுற்றி வீதியில் விட்டுச்செல்லும் தாயின் பகீர் விடியோ வெளியாகி உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள முசாப��்புர் நகரில் ஒதுக்குப்புறமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அக்குடியிருப்பின் குறுகிய சந்தில் கார் ஒன்று வருகிறது.காரின் கதவை திறக்காமல் அதன் முன்னிருக்கையில் இருந்தவாறே ஒரு பெண் கேரிபேக் ஒன்றை படியில் வைக்கிறார். பின்னர் கார் வேகமாக சென்றுவிடுகிறது. அந்த கேரிபேக்கில் பிறந்து ஒருவாரமே ஆன ஆண் குழந்தை இருந்தது தெரியவந்தது.\nமுசாபர்புர் போலீசார் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இருதயம், நுரையீரல் ஆகியவை பலகீனமாக அக்குழந்தைக்கு உள்ளதால் இன்குபேட்டரில் வைத்து குழந்தை பராமரிக்கப்படுகிறது. அதன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nபசுக்களை பாதுகாக்க புதிய வரி\nதமிழகத்தை சேர்ந்தவர் ஆந்திர காவல் நிலையத்தில் பலி\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\n ஆட்டோ டிரைவரை சுட்ட பெண்\n சென்னை பெண் பட்டம் வென்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/gossip/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/53-234498", "date_download": "2020-06-04T07:27:51Z", "digest": "sha1:Y7HZ2UARE4AFISYL3XVHJQD52XNI6TIG", "length": 9633, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || சூரியன் மறையாத தீவு", "raw_content": "2020 ஜூன் 04, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome விநோத உலகம் சூரியன் மறையாத தீவு\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நோர்வேயிலுள்ள ‘சொம்மாரோயி’ என்ற தீவு, காலம் மற்றும் நேர அடிப்படையில் உலக��ன் மற்ற பகுதியில் முற்றிலும் மாறுபட்டதாக விளங்குகின்றது.\nஆர்க்டிக் வட்டத்தின் வடக்கில் அமைந்துள்ள இந்த தீவில் நவம்பரில் இருந்து ஜனவரி வரை இருட்டாகவே இருக்கும். அதேபோல் ஆண்டின் சில மாதங்கள் இதற்கு நேர் எதிரானதாக இருக்கும். அதன்படி தற்போது அந்த தீவில் சூரியன் மறையாத காலம். அங்கு கடந்த மாதம் 18ஆம் திகதி நள்ளிரவு சூரியன் மறையாத காலகட்டம் தொடங்கியது.\nஅடுத்த மாதம் (ஜூலை) 26ஆம் திகதி வரை 69 நாள்களுக்கு இப்படித்தான் இருக்கும். இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிறையவே மாறியிருக்கிறது. தங்களது வழக்கமான நேரத்தைக் கடைப்பிடித்தல் முறைகளிலிருந்தும் விடுபடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.\nஇதனால் அவர்கள் தங்களது தீவை உலகின் முதல் நேரமற்ற மண்டலமாக அறிவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தங்கள் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரையும் அணுகி தங்களது கோரிக்கையை எடுத்துரைத்துள்ளனர்.\nஇதுகுறித்து சொம்மாரோயி தீவில் வசிக்கும் ஒருவரான கேஜெல் ஓவ் ஹெவ்டிங் கூறுகையில், “இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமானது. ஆனால் அதே நேரத்தில் இது மிகவும் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயமும் கூட. கடிகார இயக்கத்தை நிறுத்தி வைப்பதே இதற்கு சரியான தீர்வு” எனக் கூறியுள்ளார்.\nICU பிரிவினை பொதுமக்களுக்கு பரிசாக வழங்கிய டயலொக்\nSamsung, டயலொக் மற்றும் MyDoctor, 16 முக்கிய மருத்துவமனைகளில் டெலிமெடிசின் சேவை\nTelepresence உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு தீர்வுகளை வழங்கும் டயலொக்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகட்சியிலிருந்து சென்றவர்களுக்காக ’கதவு திறந்தே இருக்கின்றது’\nகழுத்து நெரித்து மனைவி கொலை; கணவன் கைது\nதிங்கட்கிழமை முதல் 100 கண்காணிப்பாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/study-materials/static-gk-topics/on-this-day-in-history-july-3-inraiya-varalaaru-history-notes-for-all-exams/", "date_download": "2020-06-04T08:52:19Z", "digest": "sha1:Y2PKSRCJP4TIDRTBN7JIQ6FTSCOOCQLL", "length": 5441, "nlines": 179, "source_domain": "athiyamanteam.com", "title": "On This Day In History - JULY 3- Inraiya Varalaaru - History Notes For All Exams - Athiyaman team", "raw_content": "\nஇன்றைய வரலாறு – ஜூலை 3\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nஇன்றைய வரலாறு – ஜூலை 3\nஅமெரிக்காவின் முதல் சேமிப்பு வங்கி நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1819)\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/gossip/1022-karthik-s-song-raja-rani", "date_download": "2020-06-04T08:05:27Z", "digest": "sha1:AOQUZKVATH2LVA4I64MD32TKYE5VWQJY", "length": 10651, "nlines": 101, "source_domain": "nilavaram.lk", "title": "சக்கை போடு போடும் ‘ராஜா ராணி ‘ கார்த்திக்கின் பாடல் ! #jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} .venoframe{overflow-y: hidden;} .tplay-icon { cursor: pointer; position: absolute; top: 50%; left: 50%; transform: translate(-50%, -50%); opacity: 0.9; background: black; width: 60px; height: 42px; } .thumbContainer svg #relleno{ background: white; transition: 200ms; transition-timing-function: ease-in-out; -webkit-transition: 200ms; -webkit-transition-timing-function: ease-in-out; } .thumbContainer:hover .tplay-icon,a:hover .tplay-icon{ background: #CC181E !important; } #jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;} #jvideos-262 .tplay-icon{ display: none;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nசக்கை போடு போடும் ‘ராஜா ராணி ‘ கார்த்திக்கின் பாடல் \n‘ராஜா ராணி ‘ நெடுந்தொடரில் கார்த்திக் எனும் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சீவ் நடித்த ‘மன்னிப்பாயா ‘குறுந்திரைப்படத்தின் பாடல் ஒன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.\nஇந்த பாடல் அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் முழு குறுந்திரைப்படத்தையும் எப்போது பார்ப்போம’ என மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் நெடுந்தொடர் ‘ராஜா ராணி ‘ ஆகும்.\nஇந்த நெடுந்தொடரில் முன்னனி கதாப்பாத்திரங்களில் கார்த்திக்காக சஞ்சீவ் மற்றும் சென்பாவாக ஆல்யா மானசாவும் நடிக்கின்றனர்.\nமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நெடுந்தொடர் பலராலும் கண்டு மகிழப்படும் நெடுந்தொடராக காணப்படுகின்றது.\nஇந்த நெடுந்தொடரின் கதாநாயகன் சஞ்சீவ் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்.\nசினிமாவில் சாதிக்க ஆசை என கூறும் சஞ்சீவ் ஏழு படங்களில் நடித்தும் தனக்கான ஒரு இடம் கிடைக்கவில்லை என்பதால் நெடுந்தொடரில் கவனம் செலுத்துவோம் என முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார்.\n2 வருடங்களுக்கு முன்பாக ‘சரவணன் மீனாட்சி’ தேர்வில் கலந்துக்கொண்டும் வாய்ப்பு கிடைக்காத சஞ்சீவ்க்கு அதன் பின்பு ஒரு வருடம் கழித்து கிடைத்த வாய்ப்பு தான் ‘ராஜா ராணி’ நெடுந்தொடராகும்.\n‘ராஜா ராணி’ நெடுந்தொடர் சஞ்சீவ்க்கு ஒரு திருப்பு முணையாக அமைந்ததென்றேக் கூற வேண்டும்.\nஇந்த வெற்றியின் அடுத்த கட்டமாக விரைவில் சஞ்சீவின் குறுந்திரைப்படம் ஒன்று வெளிவரவுள்ளது.\n‘மன்னிப்பாயா’ எனும் பெயரில் வெளியிடப்படவுள்ள இந்த குறுந்திரைப்படத்தின் பாடல் ஒன்று தற்பொழுது வெளியாகி சக்கை போடு போடுகின்றது.\nஇந் நிலையில் ‘மன்னிப்பாயா’ குறுந்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங��க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/sports/23/7/2019/sri-lanka-captain-karunaratne-announces-retirement-lasith-malinga", "date_download": "2020-06-04T09:32:39Z", "digest": "sha1:PY5XNTUP4H5BYJKGDV2CQTIGFQTWLSSM", "length": 28446, "nlines": 277, "source_domain": "ns7.tv", "title": "லஷித் மலிங்காவின் ஓய்வு குறித்து அறிவித்தார் இலங்கை கேப்டன் கருணரத்னே..! | Sri Lanka captain Karunaratne announces retirement of Lasith Malinga | News7 Tamil", "raw_content": "\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் விசாரணை\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - ஜெ.ராதாகிருஷ்ணன்\nஅடுத்த ஒரு மாதம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் - ஜெ.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி\nபள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்\nலஷித் மலிங்காவின் ஓய்வு குறித்து அறிவித்தார் இலங்கை கேப்டன் கருணரத்னே..\nஇலங்கை கிரிக்கெட் வீரர் லஷித் மலிங்காவின் ஓய்வு குறித்து அணி கேப்டன் கருணரத்னே தகவல் தெரிவித்துள்ளார்\nவங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் இலங்கை வீரர் லஷித் மலிங்கா ஓய்வு பெற உள்ளதாக அந்த அணியின் கேப்டன் கருணரத்னே தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் பந்துவீச்சாளர் லஷித் மலிங்கா. 225 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள லசித் மலிங்கா, 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பைத் தொடர்களில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையையும் மலிங்கா பெற்றுள்ளார்.\nமலிங்கா விளையாட வந்த ஆரம்ப கால���்தில் அவரது பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்ஸ்மேகள் தடுமாறினர். அவரது பந்துவீச்சு முறை ஆரம்ப காலத்தில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.\nஇவர் தற்போது வங்கதேச அணியுடனான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணியின் கருணாரத்னே தெரிவித்துள்ளது இலங்கை கிரிக்கெட் ரசிகரகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n​'“தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் விஜய்யின் 'மாஸ்டர்' வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்” - கேயார்\n​' ஒரு உயிரைக் காப்பாற்ற ஒரே நேரத்தில் துடித்த இரண்டு இதயங்கள்\n​' ஊரடங்கிற்கு பிறகான முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை புறக்கணித்த வீரர்கள்\nமதுரை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் வந்த பெண்ணிடம் விசாரணை\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது - ஜெ.ராதாகிருஷ்ணன்\nஅடுத்த ஒரு மாதம் அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தொற்றை கட்டுப்படுத்தலாம் - ஜெ.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி\nபள்ளிகளில் ஹால் டிக்கெட்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகள் துவக்கம்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்வு\nஒன்பது மாவட்டங்களில் இன்று முதல் தாலுக்கா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்தது உயர்நீதிமன்றம்.\nஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் அமெரிக்காவில் பறக்க தடை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு.\nஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வேலை வாய்ப்புகள் பெருகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி.\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டியது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் இன்று உயிரிழப்பு\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு நீட்டிப்பு\nவிவசாயிகள் நலனுக்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - பிரகாஷ் ஜவடேகர்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு\nபொதுக்குழு கூடும்வரை திமுக பொருளாளராக துரைமுருகனே ந���டிப்பார்: மு.க ஸ்டாலின்\nமத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஇந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே ஜூன் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்\n10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.\nதிருவண்ணாமலையில் ஜூன் 5 ம் தேதி கிரிவலம் செல்ல தடை\nகருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்\nஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைப்பு.\nமகாராஷ்டிரா- குஜராத் இடையே இன்று பிற்பகல் தீவிர புயலாக கரையை கடக்கிறது 'நிசார்கா'.\nசிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று உயிரிழப்பு\nவேளாண் பொருட்களை விற்பனை செய்யும்போது, கட்டணம் வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 8 ஆம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதி\nபொது விநியோக திட்டத்தின் மூலம் ரேசன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன\nஉயிரிழப்பு 0.8% தான் உள்ளது மக்கள் அச்சப்பட வேண்டாம் - தமிழக முதல்வர்\n1.5 கோடி ஏழை மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொண்டு இருக்கிறோம் - முதல்வர்\nடெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகையில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று\nகே.என்.லக்‌ஷ்மணன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nதலைமைச் செயலகத்தில் 8 பேருக்கு கொரனா தொற்று உறுதி\nபாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து இலங்கையையும் விட்டு வைக்காத வெட்டுக்கிளிகள்; பயிர்களை அழித்து வருவதால் விவசாயிகள் கலக்கம்.\nதமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல் நலக்குறைவால் மரணம்.\n24 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன் 19ஆம் தேதி தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.\nசுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை.\nசென்னையில் இன்று புதிதாக 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று புதிதாக 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் நாகராஜன் மாற்றம்\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nதென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்வு\nஇந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 92,000ஐ நெருங்கியது\nநாட்டில் இதுவரை 5,394 பேர் கொரோனாவுக்கு பலி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 230 பேர் பலி\nதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கம்: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கத்திற்கு தடை.\nஜூன் 8-ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nதிருச்சி அருகே சிலிண்டரை வெடிக்க செய்து குடும்பமே தற்கொலை செய்த சோகம்: மகன் இறந்த சோகம் தாங்காமல் விபரீத முடிவு.\nநாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்: மதுரையில் இருந்து புறப்பட்டது சிறப்பு ரயில்.\nசென்னையில் முடிதிருத்தும் நிலையங்கள் இன்று முதல் திறப்பு: ஜவுளிக்கடைகளை திறக்கவும் அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது\nசென்னையில் இன்று புதிதாக 804 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஅரசுப் பேருந்துகளில் பழைய கட்டணமே வசூலிக்கப்படும்\nமன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை தொடங்கியது\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜியாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்\nநாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னைக்கு 3வது இடம்\nதிமுக சமூகநீதியை குழி தோண்டி புதைத்துள்ளது: பாஜக தலைவர் எல்.முருகன்\nதமிழகத்தில் ஜூன் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடக்கம்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nகட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்\nஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி\nதமிழக உளவுத்துறையின் புதிய ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nஜம்மு காஷ்மீர��ல் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகுல்காமில் பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகடந்த ஓராண்டில் செய்த சாதனைகளை வெளியிட்டது உள்துறை அமைச்சகம்\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nசின்னத்திரை படப்பிடிப்பிடிப்புகளுக்கு 60 நபர்கள் வரை பணியாற்ற தமிழக அரசு அனுமதி\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nஉலக சுகாதார அமைப்புடனான உறவு துண்டிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு.\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் படையெடுத்த வெட்டுக்கிளிகள்: பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என மாவட்ட ஆட்சியர் விளக்கம்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா: சிறப்பு மருத்துவ குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை.\nஇந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா: பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி;\nசென்னையில் இன்று 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு\nபொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்: முதல்வர் பழனிசாமி\n100 நாள் வேலைத் திட்டத்திற்கு முழு அளவில் பணியாளர்களை பயன்படுத்தலாம்: முதல்வர் பழனிசாமி\nசத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார்\nசென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் மட்டும் 102 பேர் கொரோனாவால் உயிரிழப்பு - சென்னை மாநகராட்சி\nஇந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700 ஆக உயர்வு\nஇந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்வு\nஇந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுமா: அனைத்து மாநில முதல்வர்களிடமும் ஆலோசன�� நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.\nவேளாண் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள்: பூச்சி மருந்து தெளித்தும், பேண்ட் வாசித்தும் விரட்டும் விவசாயிகள்\nதமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை.\nகொரோனா எதிரொலி: அரியானா-டெல்லி எல்லை மீண்டும் சீல் வைப்பு\nடெல்லியில் இன்று ஒரே நாளில் 1,024 பேருக்கு கொரோனா தொற்று\nமும்பையில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா தொற்று\nதென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் மழை\nமகராஷ்டிராவில் காவலர்கள் 2,095 பேருக்கு கொரோனா தொற்று\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17995-cyrusmistry-not-interested-in-returning-tatagroup.html", "date_download": "2020-06-04T08:32:21Z", "digest": "sha1:T4RQV6OQPBUYAE45RUZM4KDCZT22RPP2", "length": 13960, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டாடா குழும நிர்வாகத்தில் மீண்டும் நுழைய மாட்டேன்..சைரஸ் மிஸ்திரி பேட்டி | Cyrus Mistry not interested in returning Tata group - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nடாடா குழும நிர்வாகத்தில் மீண்டும் நுழைய மாட்டேன்..சைரஸ் மிஸ்திரி பேட்டி\nடாடா குழுமத்தின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க விரும்பவில்லை என்று சைரஸ் மிஸ்திரி கூறியுள்ளார்.\nபிரபல தொழில் குழும நிறுவனமான டாடா சன்ஸ், பல்வேறு துறைகளில் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. உப்பு முதல் பல்வேறு நுகர்பொருட்கள் தயாரிப்பு மற்றும் டி.சி.எஸ் போன்ற கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வரை பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.\nஇக்குழுமத்தின் தலைவராக இருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, கடந்த 2012ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து, நிர்வாகத் தலைவராக சபோர்ஜி பலோன்ஜி தொழில் குழுமத்தைச் சேர்ந்த சைரஸ் மிஸ்திரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாடா சன்ஸ் குழுமத்தில் இவருக்கு வெறும் 18.37 சதவீத பங்குகளே உள்ளன. எனினும், இவரை ரத்தன் டாடாவே தலைவராக தேர்வு செய்தார். ஆனால், 4 ஆண்டுகளில் இவரை பதவிநீக்கம் செய்து டாடா குழுமத்தின் இயக்குனர்கள் குழு தீர்மானம் நிறைவேற்றியது.\nஇதன்பின், ரத்தன் டாடா தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, புதிய நிர்வாக தலைவராக நடராஜன் சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார். அவர் தற்போது அந்த பதவியில் இருந்து வருகிறார்.\nஇதற்கிடையே தன்னை நீக்கி இயக்குனர்கள் குழு எடுத்த முடிவை எதிர்த்து சைரஸ் மிஸ்தி, தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 18ம் தேதி, மிஸ்திரிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. அவரை பதவிநீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து டாடா சன்ஸ், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.\nஇந்நிலையில், சைரஸ் மிஸ்திரி கூறுகையில், தீர்ப்பாயத்தில் பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்து எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனாலும், நான் மீண்டும் டாடா சன்ஸ் குழுமத் தலைவராகவோ, அல்லது இயக்குனராகவோ நுழைய விரும்பவில்லை. அதே சமயம், எங்களிடம் உள்ள குறைந்த சதவீதப் பங்குகளின் உரிமைகளை எந்தவிதத்திலும் விட்டு கொடுக்காமல் தீவிரம் காட்டுவோம். கம்பெனியின் நலனை கருத்தில் கொண்டு, நான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.\nதளபதி 64 கொரியா படத்தின் தழுவலா விஜய் படத்துக்கு மீண்டும் சர்ச்சை..\nராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார்\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 9304 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 6,075 ஆனது..\nதொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுங்கள்.. மத்திய அரசிடம் மம்தா வலியுறுத்தல்\nநாட்டில் ஒரே நாளில் 8909 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு..\nமகாராஷ்டிராவை தாக்கும் நிசர்கா புயல் இன்று கரையை கடக்கிறது..\nஇந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..\nஇந்தியாவில் கொரோனா பலி 5598 ஆக உயர்வு..\nதெலங்கானா தோன்றிய நாள்.. ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..\nகே.என்.லட்சுமணன் மரணம்... பிரதமர் மோடி இரங்கல்...\nஇந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாகி விட்டது.. ஐ.சி.எம்.ஆர் நிபுணர்கள் கருத்து..\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சம் தொடும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/19135-postpone-new-parliament-building-worth-rs-20-000-crores-t-r-balu-said-to-modi.html", "date_download": "2020-06-04T08:38:25Z", "digest": "sha1:FZN3QWH62NRAE6USM6DTC6USFBJOQ6Q3", "length": 15484, "nlines": 75, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரூ.20 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றப் புது கட்டிடம் இப்போது தேவையில்லை.. டி.ஆர்.பாலு பேட்டி | Postpone new parliament building worth Rs. 20,000 crores, T.R.Balu said to Modi. - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nரூ.20 ஆயிரம் கோடியில் நாடாளுமன்றப் புது கட்டிடம் இப்போது தேவையில்லை.. டி.ஆர்.பாலு பேட்டி\nவறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி தர வேண்டுமென்று பிரதமரிடம் கோரியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.பிரதமர் மோடி இன்று காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை நீட்டிப்பது, ஊரடங்கால் பாதித்தவர்களின் நிலைமை, கொரோனா சிகிச்சை வசதிகள், உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.\nகூட்டத்தில் குலாம் நபி ஆசாத்(காங்.), சரத்பவார்(என்சிபி), டி.ஆர்.பாலு(திமுக), நவநீத கிருஷ்ணன்(அதிமுக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.பாலு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி நிலவுகிறது. தமிழகத்தில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை ஒரு மாத ஊதியத்தைக் கொடுக்குமாறு தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, கொரோனா தடுப்பு பணிக்கு அளித்தோம். அடுத்ததாக, எம்.பி.க்கள் அனைவரும் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு கோடியை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினோம்.\nஅது மட்டுமல்ல. அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தை , டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் தங்குவதற்கு அளிப்பதாக ஸ்டாலின் அறிவித்தார். அதே போல், மாவட்டங்களிலும் திமுக அலுவலகங்களை ஒப்படைப்பதாக கலெக்டர்களிடம் தெரிவித்துள்ளோம்.தற்போதைய சூழ��ில், அரசியல் மனமாச்சரியங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். இதைத்தான் பிரதமர் கூட்டிய கூட்டத்தில் தெரிவித்தேன். மேலும், ஈரானில் தமிழகத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களை மீட்டுக் கொண்டு வருமாறு வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் பிரதமருக்கு ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதில் வரவில்லை. அது பற்றியும் பிரதமரிடம் பேசினேன்.\nஇந்த தருணத்தில், ரூ.20 ஆயிரம் கோடி செலவிட்டு, நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டத் தேவையில்லை என்பதையும் கூறினேன். அதே போல், ஏழைகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.1000 உதவித் தொகை போதாது. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரத்தை 2 தவணைகளில் தர வேண்டுமென்று பிரதமரிடம் கோரியுள்ளேன்.தற்போது கொரோனா ஒழிப்புப் பணியில், டாக்டர்கள், நர்ஸ்கள், காவல்துறையினர், உள்ளாட்சிப் பணியாளர்கள் என்று பல்வேறு துறை ஊழியர்களும் மிக மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு தலைவர் ஸ்டாலின் பல முறை தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.\n500 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ஸ்டாலின் உதவி..\nஐதராபாத்தில் வலம் வரும் கொரோனா கார்...\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nசென்னையில் வேகமெடுக்கும் கொரோனா நோய்ப் பரவல்.. பாதிப்பு 17 ஆயிரம் தாண்டியது\nதிமுக பொருளாளராக துரைமுருகன் நீடிக்கிறார்.. ஸ்டாலின் தகவல்..\nகருணாநிதியின் 97வது பிறந்தநாள்.. நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..\nதமிழகத்தில் 24,586 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nகொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாகக் குறைப்பு.. விஜயபாஸ்கர் தகவல்..\nசென்னையில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரம் தாண்டியது..\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 22,333 ஆக உயர்வு.. பலி எண்ணிக்கை 173 ஆனது\nதமிழகத்தில் 5ம்கட்ட ஊரடங்கு.. சென்னை தவிர பிற ஊர்களில் பஸ் போக்குவரத்து துவக்கம்..\nசென்னையில் கொரோனா பாதிப்பு 13,980 ஆக உயர்வு..\nபிளஸ் 2 தேர்வு முடிவு.. ஜூலையில் வெளியாகும்.. செங்கோட்டையன் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://temple.dinamalar.com/New.php?id=291", "date_download": "2020-06-04T09:30:14Z", "digest": "sha1:LBUUFMQQB4BO6G6BMTZBA5AFKQHUVQ46", "length": 18055, "nlines": 227, "source_domain": "temple.dinamalar.com", "title": " Swarnapureeswarar Temple : Swarnapureeswarar Swarnapureeswarar Temple Details | Swarnapureeswarar- Andankoil | Tamilnadu Temple | சொர்ணபுரீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : சொர்ணபுரீஸ்வரர், செம்பொன்நாதர்\nஅம்மன்/தாயார் : சொர்ணாம்பிகை, சிவசேகரி\nதல விருட்சம் : வன்னி\nபுராண பெயர் : திருக்கடுவாய்க்கரை தென்புத்தூர்\nகுண்டு பட்ட குற்றம் தவிர்த்தென்னை யாட் கொண்டு நாற்றிறங் காட்டிய கூத்தனைக் கண்டனைக் கடுவாய்க் கரைத் தென்புத்தூர் அண்டனைக் கண் டருவினை யற்றெனே. -திருநாவுக்கரசர்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 97வது தலம்.\nமகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.\nஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது.சன்னிதிகள் உயரமான இடத்தில் அமைப்பு. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 160 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டான்கோவில்- 612 804. திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.\nஇத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார்.\nகுழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.\nசரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு வி���க்கேற்றி அர்ச்சித்தால் விரைவில் \"ருது' ஆகிவிடுவார்கள் என்பது நம்பிக்கை.\nகாசிப முனிவர் வழிபாடு செய்துள்ளார்.\nமுசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் தியாகராஜர் கோயில் கட்டிக்கொண்டிருந்த காலம் அது. கண்டதேவர் என்ற மந்திரி திருவாரூர் கோயில் கட்டுவதற்காக மலையடிவாரத்திலிருந்து கல் கொண்டு வர சென்றார். இருட்டி விட்டது. இவர் சிவதரிசனம் செய்யாமல் எப்போதும் உணவருந்த மாட்டார். எனவே சாலையோரமாக படுத்துவிட்டார்.\nசிவன் இவரது கனவில் தோன்றி, \"\"நான் அருகே உள்ள வன்னிமரத்தின் அடியில் உள்ளேன். என்னை தரிசித்து விட்டு உணவருந்து,''என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார்.\nமந்திரி வந்து பார்த்த போது சிவன் கூறியபடியே வன்னிமரத்தடியில் ஒரு லிங்கம் இருந்தது. உடனே அவர் திருவாரூர் கொண்டு செல்லும் ஒவ்வொரு வண்டியிலிருந்து ஒரு கல்லும், ஒவ்வொரு சுண்ணாம்பு மூட்டையிலிருந்து ஒரு கரண்டி சுண்ணாம்பும் கொண்டு வந்து இந்த இடத்தில் கோயில் கட்டி முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி விட்டார்.\nஒரு முறை முசுகுந்த சக்கரவர்த்தியிடம் நடந்த விஷயங்கள் எல்லாம் கூறி, இந்த கோயிலை வந்து பார்க்கும்படி வேண்டினார்.\nமன்னன் வந்து கோயிலை பார்த்து விட்டு,\"\"மந்திரியாரே இந்த கோயில் கட்டுவதற்கு உண்டான செலவையும், அதற்கான தர்மத்தையும் என்னிடம் கொடுத்துவிடு,''என்றார். அதற்கு மந்திரி, \"\"மன்னா இந்த கோயில் கட்டுவதற்கு உண்டான செலவையும், அதற்கான தர்மத்தையும் என்னிடம் கொடுத்துவிடு,''என்றார். அதற்கு மந்திரி, \"\"மன்னாஎன் உயிரைக்கொடுப்பேனே தவிர இந்த தர்மத்தை கொடுக்க மாட்டேன்,''என்றார். இதனால் கோபமடைந்த ராஜா,\"\"என் சொத்தில் தானே இந்தகோயிலை கட்டினாய். எனவே திருடிய குற்றத்திற்காக இந்த கோயில் சன்னதி முன்பு இவனது தலையை வெட்டுங்கள்,'' என உத்தரவிட்டார். மன்னனின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டது.\nவெட்டிய தலை பூமியில் விழுந்தவுடன் \"ஆண்டவனே' என்றது. இதையறிந்த ராஜா ஒரு உண்மையான சிவபக்தனை வெட்டிவிட்டோமே என வருந்தி, தன்னையும் வெட்ட நினைக்கிறார்.\nஅப்போது இறைவன் தோன்றி \"\"ராஜாவும், மந்திரியும் கணவன் மனைவி மாதிரி இருக்க வேண்டும்'' என்று கூறி மந்திரிக்கு உயிர் கொடுத்து இருவரையும் ஆசிர்வதிக்கிறார். அன்று முதல் இத்தலம் \"ஆண்டவன் கோயில்' எனப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nகும்பகோணத்திலிருந்து (10கி.மீ) மன்னார்குடி செல்லும் வழியில் வலங்கைமான் இறங்கி கிழக்கே 3 கி.மீ.தூரத்தில் ஆண்டான்கோவில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/04/improve-you-computer-speed-use-with.html", "date_download": "2020-06-04T07:54:15Z", "digest": "sha1:QPHBZH7N4RZDOFR4NWUMMPELJ4GQCO55", "length": 3170, "nlines": 44, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியின் வேகம் கூட்ட இலவச மென்பொருள்", "raw_content": "\nகணினியின் வேகம் கூட்ட இலவச மென்பொருள்\nகணினியில் தேவையில்லாமல் சேர்ந்திருக்ககும் குப்பைப் போன்ற பழைய கோப்புகளை, நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கிற தேவையில்லாத கோப்புகளையும் நீக்கி, வேண்டாத Registry File-களையும் நீக்கித் தருகிறது இம்மென்பொருள்.Registry file களை நீக்கி வன்தட்டிலுள்ளவைகளை(Hardisc) Defragment செய்து தருவதால் என்றும் இல்லாத புதிய வேகத்துடன் உங்கள் கணினி செயலாற்றத் துவங்கும்.குறைந்த கொள்ளவே கொண்ட இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கணினியின் வேகத்தை கூட்ட முடியும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90835/", "date_download": "2020-06-04T08:42:11Z", "digest": "sha1:IG2MM52LFRUSFCH7LEXJW47CV2NSIB3B", "length": 14086, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிங்கை சந்திப்பு -கடிதம்", "raw_content": "\nபுண்படுதல் – கடிதங்கள் »\nவேணுவும் நானும் இன்று மதியம் கோவை வந்து சேர்ந்தோம். குறுமுனியை பத்திரமாக அவருக்கான பேருந்தில் ஏற்றிய பிறகே எனக்கான இடத்துக்கு நான் புறப்பட்டு வந்தேன்.\nசென்ற புதன்கிழமை வரையிலும் புறப��படுவதைப் பற்றிய நிச்சயம் இல்லாதிருந்தவன் நான்கு நாட்கள் சிங்கப்பூரில் இருந்துவிட்டு திரும்பியதை மகிழ்வுடனும் வியப்புடனும் நினைத்துக் கொள்கிறேன்.\nஎப்போதும் போல நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி கச்சிதத்துடன் செறிவுடன் அமைந்திருந்தன. கவிதையைப் பற்றிய உரையாடலின்போது நான் சொல்ல நினைத்தது இது.\nகூட்டுவாசிப்பின்போது அதிலும் தரமான கவிஞர்களின் முன்னிலையில் அவ்வாறு நிகழும்போது ஒரு மொழியின் கவிதைப் போக்கே மாறிப் போயிருக்கிறது. மலையாளக் கவிதையின் சமீபகால வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும், அம் மொழியின் கவிதைப் போக்கை இரண்டாகப் பிரிக்கிறார்கள் – குற்றாலம் இருமொழி கவிதையரங்குக்கு முன்னும் பின்னும் என. தமிழில் இருந்து சுந்தர ராமசாமி, கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன், யுவன், மோகனரங்கன் போன்றவர்களும் மலையாளத்திலிருந்து ஆற்றூர் ரவிவர்மா, கல்பற்றா நாராயணன், டி.பி.ராஜீவன், அன்வர் அலி, ராமன் போன்றவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கவிஞருக்கும் ஐந்து கவிதைகள். தமிழ் கவிதைகளை மலையாளத்திலும், மலையாளக் கவிதைகளை தமிழிலும் மொழிபெயர்த்துத் தந்திருந்தீர்கள்.\nஇதன் தொடர்ச்சியாக ஊட்டியில் இரண்டாம் அரங்கும் நடந்தது. இரு மொழியிலிருந்தும் இன்னும் சில புதிய கவிஞர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த அமர்வுக்குப் பின்னர் மொத்த மலையாளக் கவிதைப் போக்கே மாறிப்போய்விட்டது.\nஇதைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவகாசம் கிடைக்கவில்லை. இன்று வேணுவுடன் ரயிலில் வரும்போது இதைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டிருந்தேன்.\nஉங்களுடனும் நண்பர்களுடனும் கழித்த இந்தப் பொழுதுகள், குறிப்பாக லேசர் காட்சியைக் காண்பதற்காக நடந்தோடிச் சென்ற அன்றைய இரவு மறக்க முடியாத ஒன்று. எங்கள் மீது நீங்கள் காட்டிய தனிப்பட்ட அக்கறையும் கவனமும் எப்போதும்போல உவகையையும் கூடவே பொறுப்பையும் கூட்டுவதாகவே உணர்கிறேன்.\nஇன்னும் ஒன்றை நான் இந்த நான்கு நாட்களில் கவனித்தேன் ஜெயன், நீங்கள் மெத்தக் கனிவுற்று இருக்கிறீர்கள். சினந்து கடிந்த பொழுதுளே இல்லை. சிங்கப்பூரின் ஆசிரியப் பணி அப்படியொரு ஆசிரியப் பக்குவத்தை அளித்திருக்கிறதா\nஅப்படி ஒரு கனிவு கூடியிருந்தால் நல்லது. உண்மையில் நாவல் எழுதிமுடிந்த இடைவேளை. ஆகவே விட��தலையாக உணர்ந்தேன். கொந்தளிப்போ எரிச்சலோ இல்லாமலிருந்தேன். இதுதான் சொல்லத்தோன்றியது.\nஉங்கள் வருகையும் பங்கேற்பும் முக்கியமானதாக இருந்தது. சு வேணுகோபாலின் கொந்தளிப்பும் கொப்பளிப்பும் ஒரு பக்கம் மறுபக்கம் உங்கள் அமைதியும் மிகையற்ற தன்மையும் கொண்ட உரையாடல்\nஅரங்கில் ஒரு பெரிய exodus நாவல் பற்றிப்பேசினோம். அது நினைவிலிருக்கட்டும். எதிர்பார்க்கிறேன்\nநூறுநிலங்களின் மலை - 11\nயானைகளின் மரணங்கள்- - எம்.ரிஷான் ஷெரீப்\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்\nபாரதி விவாதம் 8 - விமர்சனம் எதற்காக \nதேனீ ,ராஜன் – கடிதங்கள்\nகிறிஸ்தவ இசை , மூன்று அடுக்குகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/05/23122155/1543514/CM-Edappadi-Palaniswami-Comments-Coronavirus-Spread.vpf", "date_download": "2020-06-04T08:55:28Z", "digest": "sha1:I2PERNAYUGJMTGNGFOBT6U3UHLX5RSHL", "length": 7557, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: CM Edappadi Palaniswami Comments Coronavirus Spread", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஆலோசனைக்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅரசின் வழிமுறையை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது.\nதமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது.வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. புறநகர் பகுதிகளில் சிறு, குறு தொழில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.\nஆட்டோக்கள் இயக்கவும், சலூன்கள் திறக்கப்பட்டுள்ளது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.\nதடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும்- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nஉலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி\nவீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nபுதுச்சேரி ரேசன் கடைகளில் 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க மத்திய அரசு ஒப்புதல்\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி\nசெங்கல்பட்டில் இன்று 76 பேருக்கு கொரோனா உறுதி\nஇந்தியாவில் ஜூன் மத்தியில் தினமும் 15 ஆயிரம் பேரை கொரோனா நோய் தாக்கும் - சீன ஆய்வு அமைப்பு தகவல்\nராமநாதபுரம் மாவட்டத்���ில் பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா\nசீனாவில் கொரோனாவால் முன்னணி டாக்டர் இறந்ததால் பின்னடைவு\nமதுரை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347439213.69/wet/CC-MAIN-20200604063532-20200604093532-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}